{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Mayakkam-Enna-Cinema-Film-Movie-Song-Lyrics-Pirai-thedum-iraviley/13389", "date_download": "2018-08-16T16:43:23Z", "digest": "sha1:XSBPSZGV2DODBX5WV3VJDGY727LPQUPH", "length": 13521, "nlines": 147, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Mayakkam Enna Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Pirai thedum iraviley Song", "raw_content": "\nActress நடிகை : Richa இரிச்சா\nMusic Director இசையப்பாளர் : G.V.Prakash ஜி.வி.பிரகாஷ்\nPirai thedum iraviley பிறை தேடும் இரவிலே\nNaan sonnadhum நான் சொன்னதும்\nEnnenna seidhom என்னென்ன செய்தோம்\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nபெ பிறை தேடும் இரவிலே உயிரே\nகதை சொல்ல அலைக்கிறேன் உயிரே\nஅன்பே நீ வா\t (பிறை)\nஇருளில் கண்ணீரும் எதுக்கு மடியில் கண்மூட வா\nஅழகே இந்த சோகம் எதற்கு நான் உன் தாயும் அல்லவா\nஉனக்கென மட்டும் வாழும் இதயமடி\nஉயிர் உள்ளவரை நான் உன் அடிமையடி (பிறை)\nஅழுதால் உன் பார்வையும் அயர்ந்தாடும் உன் கால்களும்\nஅதிகாலை கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா\nநிழல் தேடிடும் ஆண்மையும் நிஜம் தேடிடும் பெண்மையும்\nஒரு போர்வையில் வாழும் இன்பம்\nஆ என் ஆயுள் ரேகை நீயடி என்னாளும் நீயடி\nசுமை தாங்கும் எந்தன் கண்மணி எனை சுடும் பனி\nஉனக்கென மட்டும் வாழும் இதயமடி\nஉயிர் உள்ளவரை நான் உன் அடிமையடி\t (பிறை)\nபெ விடியும் அந்த தேடலும் அலையும் உந்தன் நெஞ்சமும்\nபுரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்\nஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே\nஆ இவள் காதல் என்று சொல்வதா\nதினம் கொல்லும் இந்த பூமியில் நீ வாழும் இடம்\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nவிக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை\nதரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி\nகவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் ஜே ஜே Kaadhal mazhaiyea kaadhal mazhaiyea காதல் மழையே காதல் மழையே\nபவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennailibrary.com/samuthiram/orukottukkuveliyae/okv11.html", "date_download": "2018-08-16T16:36:52Z", "digest": "sha1:26EB7J67JDVRC24CIXWYY44P3PQH3KFT", "length": 67441, "nlines": 261, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Su. Samuthiram - Oru Kottukku Veliyae", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nஉலகம்மை போலீஸ் ஸ்டேஷனுக்குள் போய் அய்யாவைப் பார்த்தாள். அவர் இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருந்தார். ஓங்கி உயர்ந்த பனையில் அனாவசியமாக ஏறிய மனிதர், இப்போது சாய்ந்துபோன பனைபோல், மனிதர்களைப் பார்க்க விரும்பாதவர் போல், கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தார்.\nசிறிது நேரம் அவரையே பார்த்துக் கொண்டு நின்றுவிட்டு, வெளியே வந்தாள். இரவுப் பொழுதை 'எப்படிக் கழிப்பது' என்று யோசித்தாள். கோணச்சத்திரத்தில் இரவு முழுவதும் இயங்கும் டீக்கடைகள் உண்டு. வருவோர் போவோர்க்கு, குறிப்பாக லாரிக்காரர்களுக்குச் 'சரக்கு'க் கொடுக்கும் 'பலசரக்கு'க் கடைகளும் அங்கே உண்டு. அங்கே போய்ப் படுத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை. போலீஸ் நிலையக் காம்பவுண்டுக்குள் இருந்த பெண்களும், இப்போது போய்விட்டார்கள். மணி பத்துக்கு மேலாகி விட்டது.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎவரிடமும் பேசாமல், தனித்திருக்க விரும்பிய உலகம்மை, அந்தப் பயங்கரத் தனிமையின் அசுரத்தனத்தில் அகப்பட்டவள் போல் துடித்தாள். மயானத்தில் ஏதாவது பிணம் எரிந்தால் கூடத் தேவலை. அது தனிமையை அகற்றும் என்பது போல், அருகே இருந்த அந்தப் பிண பூமியைப் பார்த்தாள். மாண்டு முடிந்தோரின் மரணக் கதையைப் பறைசாற்றும் பணக்காரச் சமாதிகளும், தொட்டால் விழுந்து விடுவது போல் இருந்த கல்லைக் கிரீடமாக வைத்துக் கொண்டிருந்த ஏழைச் சமாதிகளும், ஆழ்ந்த நித்திரையில் இருப்பது போல், பயங்கரமான மௌனத்தை வெளியிட்டுக் கொண்டு இருந்தன.\n காம்பவுண்டில் தூங்கலாமென்றால் ரைட்டர் 'ரைட்டாய்' நடக்க மாட்டான் போல் தோணுது. டீக்கடைப் பக்கம் போனால், அவளையும் பலசரக்கில் ஒரு 'சரக்காக'க் கருதலாம். இருபதை எட்டும் உலகம்மை இரண்டு வயதுச் சிறுமியாகி 'அம்மா அம்மா' என்று அரற்றினாள். தாயின் மடியில் தலைவைத்துப் படுக்க விரும்பியவள் போல், போலீஸ் காம்பவுண்ட் சுவரில், தலையைத் தேய்த்து தேய்த்து அழுதாள். அழுகை திடீரென்று சினமாகியது. ஓட்டமும் நடையுமாக ஊருக்குப் போய், தூங்கிக் கொண்டிருக்கும் மாரிமுத்துவையோ, ராமசாமியையோ, இடுப்பில் செருகியிருக்கும் சின்னக்கத்தியால் கீறலாமா என்று நினைத்தாள். இடுப்புக் கத்தியை நினைத்ததும், அதன் அருகில் செருகியிருக்கும் லோகன் கொடுத்த காகிதம் நினைவுக்கு வந்தது. அந்தக் காகிதத்தை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்ட போது \"இதுதான் கடைசி பஸ். இதுல போனாத்தான் ஸ்டேஷன்ல ரயில பிடிக்கலாம்\" என்று அவன் சொன்ன இறுதி வார்த்தைகள் அப்போதுதான் பேசியது போல், அவள் காதில் ஒலித்தன. 'ரயில்வே டேஷனில் இந்நேரம் ரயில் ஏறியிருப்பாரோ\n'ரயில்வே டேஷன், ரயில்வே டேஷன்.'\n'ஆமாம், கோணச்சத்திரத்துலயும் ஒரு ரயில்வே டேசன் இருக்கிறதே. அங்கே போய் ஏன் ஆட்களோடு ஆளாகப் படுத்திருக்கக் கூடாது கடவுளா பாத்துதான் 'அவர' அனுப்பி இந்த மாதிரி பேச வச்சிருக்கான் கடவுளா பாத்துதான் 'அவர' அனுப்பி இந்த மாதிரி பேச வச்சிருக்கான்\nலோகனை நினைத்தவுடனேயே, தன் இரவுப் பிரச்சினைக்கு வழி கிடைத்திருப்பதை நினைத்து, அவள் அந்த நிலையிலும் மகிழ்ந்து போனாள். அவன் நினைவே, இப்படி ஒரு நல்லதைச் செய்தால், அவன் எப்படிப்பட்டவனாய் இருக்க வேண்டும் எவளுக்குக் குடுத்து வச்சிருக்கோ இந்நேரம் யாராவது ஒருத்தி எதிரில் உட்கார்ந்து, அவரை விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டிருப்பாள்\nஉலகம்மை சிந்தித்துக் கொண்டே நிற்கவில்லை. ஆட்களை அடைக்கும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, அவர்களை, அப்புறப்படுத்தும் ரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்தாள். அவளைச் சந்தேகத்துடன் பார்த்து \"நீ யார்\" என்று கேட்ட போலீஸ்காரரிடம் \"கடயத்துக்குப் போறேன்\" என்று கூசாமல் சொன்னாள். அப்படிச் சொன்னதற்காக அவளே ஆச்சரியப்பட்டாள். 'நாலு இடம் பழகினால், பொய் தானா வரும் போலிருக்கே. இதனால் தான் விவசாயிங்கள விட, வியாபாரிங்களும், வியாபாரிகள விட படிச்சவங்களும் அதிகமாப் பொய் சொல்றாங்க. கஷ்டம் தானாக வந்தா பொய்யும் தானாக வரும் போலிருக்கு. அப்படின்னா கஷ்டப்படாம ஜேஜேன்னு வாழ்றவங்களும் எதுக்காவ பொய் சொல்றாங்க\" என்று கேட்ட போலீஸ்காரரிடம் \"கடயத்துக்குப் போறேன்\" என்று கூசாமல் சொன்னாள். அப்படிச் சொன்னதற்காக அவளே ஆச்சரியப்பட்டாள். 'நாலு இடம் பழகினால், பொய் தானா வரும் போலிருக்கே. இதனால் தான் விவசாயிங்கள விட, வியாபாரிங்களும், வியாபாரிகள விட படிச்சவங்களும் அதிகமாப் பொய் சொல்றாங்க. கஷ்டம் தானாக வந்தா பொய்யும் தானாக வரும் போலிருக்கு. அப்படின்னா கஷ்டப்படாம ஜேஜேன்னு வாழ்றவங்களும் எதுக்காவ பொய் சொல்றாங்க\nலோகுவின் இன்ப நினைவும், அய்யாவின் துன்ப நினைவும் மாறிமாறித் துரத்த, அவற்றைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தூக்கதேவனிடம் அடைக்கலமானாள். காலையில் கண்விழித்த உலகம்மை, ஓட்டமும் நடையுமாக அய்யாவைப் பார்க்க ஓடினாள். அவர் 'குத்துக்கால்' போட்டு உட்கார்ந்து இருந்தார். அப்படி இருந்தால், அவர் பசியைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அவளுக்கும் பசி. நல்ல வேளை முந்தாணியில் ரூபாய் 'முடிச்சி' இருந்தது.\nஹோட்டலில் போய், இரண்டு இட்லி தின்னலாமா என்று நினைத்தாள். இதுவரை ஹோட்டல் பக்கம் போகாதவள், இப்பவும் போக விரும்பாதவள் போல், ஒரு டீக்கடையில், இரண்டு 'பன்கள்' வாங்கிக் கொண்டாள். ஒரு டீயையும் கண்ணாடி கிளாசில் வாங்கிக் கொண்டு, கிளாஸிற்கு பிரதியாக ஐம்பது பைசாவை, 'டிபாசிட்டாக'க் கொடுத்துவிட்டு, அய்யாவிடம் வந்தாள். கண்ணாடி டம்ளரைக் கொடுக்கப் போகும் போது, மூன்று பழங்களை வாங்கி மடியில் வைத்துக் கொண்டாள். அங்கே சாப்பிட அவளுக்குக் கூசிற்று. எவரும் பார்க்காத இடத்திற்குப் போய்ச் சாப்பிடலாம் என்று நினைத்து, பின்னர் பசியையும் மறந்தவளாய், அலுவலகத்திற்கு வருவது போல், 'கரெக்டாக' வந்து, போலீஸ் ஸ்டேஷனில், ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்த பெண்களுடன் அவளும் சேர்ந்து கொண்டாள்.\nஅப்படியும் இப்படியுமாக ஒருநாள் உருண்டோடி விட்டது. சப்-இன்ஸ்பெக்டரைக் காணவில்லை. மறுநாள் அவர் எப்போது வருவார் என்று, வருகிற மோட்டார் சைக்கிள்களைப் பார்த்துக் கொண்டிருந்த உலகம்மை, அவர் ஜீப்பில் இருந்து இறங்கியதைப் பார்த்ததும், எதிர்பாராத மகிழ்ச்சியில் எழுந்தாள். \"கொஞ்சம் பொறு. வந்தவரு இருக்கவங்கள திட்டி முடிச்சி அலுத்துப் போவட்டும். அப்ப போனாத்தான் காரியம் குதிரும்\" என்று சொன்ன ஒரு பெண்ணின் அறிவுரையை ஏற்காமல், ஒரு துள்ளலில் படிக்கட்டுகளைத் தாவி, விசாலமான அந்த அறைக்குள் போய் \"கும்பிடுறேனுங்க\" என்றாள். ஹெட்கான்ஸ்டபிள் தலையைச் சொரிந்து கொண்டும், ரைட்டர் வயிற்றைச் சொரிந்து கொண்டும் அங்கே நின்றார்கள்.\nசப் இன்ஸ்பெக்டர் பையன், புருவத்தை உயர்த்திக் கொண்டு \"நீ நீ\" என்றான். சட்டென்று பதில் சொன்னாள்:\n\"லோகுவுக்கு... லோகுவுக்கு வேண்டியவள். அய்யாவப் பாக்க வந்தேன்.\"\n\"அதோ அவருதாங்க என்னோட அய்யா. ஏட்டய்யா இழுத்துக்கிட்டு வந்து வச்சிருக்காரு. ரெண்டு நாளா அவரு துள்ளத் துடிக்கக் கிடக்காரு.\"\nசப் இன்ஸ்பெக்டர் கேள்விப் புருவத்தோடு பார்த்தார்.\n\"குட்டாம்பட்டில சாராயம் குடிச்சிட்டு கலாட்டா பண்ணுனான். என்னால இழுக்காம வரமுடியல. ஒரே கலாட்டா உருள்றான், ஒம்மாங்றான், ஒக்காங்றான், என்னயே போடா வாடான்னுட்டான். அப்டி இருந்தும் அடிக்காம கூட்டியாந்தேன்.\"\n\"அவரு சொல்றதுல குடிச்சாங்றது மட்டும் வாஸ்தவம். மத்ததெல்லாம் அண்டப்புளுவு, ஆகாசப் புளுவுங்க\n\"ஆமா நீ லோகுவோட என்னைப் பாத்தியே, அப்போ சொல்லி இருக்கலாமே அவரும் எங்கிட்ட சொல்லலையே\n\"நான் அவருகிட்ட இதச் சொல்லவே இல்ல. மெட்ராஸுக்குப் புறப்பட்டு நிக்கறவர்கிட்ட அபசகுனமா எங்கதையைச் சொல்ல விரும்பல. அவரு, அவரோட சொமையையே சுமக்க முடியாம இருக்கயில, நான் என் சுமைய எப்படிய்யா தூக்கிக் குடுக்க முடியும்\nசப் இன்ஸ்பெக்டர், அவளை ஆச்சரியமாகப் பார்த்தார். அவள் வார்த்தை, சத்திய ஒலியாய் முழங்குவது கண்டு புன்னகை செய்தார். அந்தப் புன்னகை தந்த தைரியத்தில் உலகம்மை மடமடவென்று பேசினாள்:\n\"எங்கய்யாவ, மாரிமுத்து நாடார் குடுத்த கடன சாக்கா வச்சி கோட்டுக்குள்ள நிறுத்திட்டாரு. நானும், போலீஸ் ஏழ மக்களோட தொணைவன்னு சொல்றாகளேன்னு இங்க வந்து, இந்த அய்யாகிட்டச் சொன்னேன். கோட்டுக்குள்ள அய்யா துடியாய்த் துடிச்சி கதறிக்கிட்டுக் கிடந்தாரு. என்ன வேற கெட்ட வார்த்தையில பேசுனாங்க. அதனால் இந்த அய்யாகிட்ட வந்து சொன்னேன். இந்த அய்யாவும் வந்தாரு. கோட்டுக்குள்ள நிறுத்தினவங்கிட்டயே கலர் குடிச்சிட்டு, பட்ட போட்டார்னு அய்யாவ இழுத்துக்கிட்டு வந்துட்டாரு. நானும் கேக்குறேன், எங்கய்யா சாராயம் குடிச்சதுக்கும் இவரு மாரிமுத்தோட கலர் குடிச்சதுக்கும் என்ன வித்யாசம் சொல்லுங்க எசமான்\nஹெட்கான்ஸ்டபிள் முகத்தில் 'கலர்' மாறியது. பல்லைக் கடித்துக் கொண்டு, ஏதோ சொல்லப் போனார். சப்-இன்ஸ்பெக்டர் தனக்கு வந்த சிரிப்பையும், பேசப் போன ஹெட்கான்ஸ்டபிளையும் ஒரே சமயத்தில் அடக்கினார். உலகம்மையால் பேசாமல் இருக்க முடியவில்லை.\n\"கோட்டுக்குள்ள வச்சாரா இல்லியான்னு பக்கத்துல இருக்கவங்கள ரகசியமா விசாரிக்கச் சொன்னேன். இவரு ரகசியமா உண்ம தெரிஞ்சாலும் அத மாத்திச் சொல்லுவார்னு தெரிஞ்சும் சொன்னேன். கேட்டாரான்னு கேளுங்க. ஏழன்னா இளக்காரம். பணக்காரன்னா முப்பத்திரண்டு பல்லும் தானா சாயுது.\"\nசப் இன்ஸ்பெக்டருக்கும் லேசாகக் கோபம் வந்தது. அவள், தன் 'டிபார்ட்மென்ட் சபார்டினேட்டை' ஓவராய் பேசுவது போல் தோன்றியது. கொஞ்சம் அதட்டிப் பார்த்தார்.\n\"நீ பேசுறது நல்லாயில்லை. அதிகாரிங்கள அனாவசியமா பேசுற. மரியாத குடுக்காம பேசுற.\"\n\"நான் சொல்றது தப்புன்னா ஒங்க காலுல கிடக்கிற பூட்ஸக் கழத்தி அடியுங்க பட்டுக்கிறேன். ஆனால் நியாயத்துல அடிக்காதிய. சாராயம் குடிச்சதா அய்யாவ கூட்டியாந்தாரே அவருக்கு யாரு குடுத்திருப்பான்னு விசாரிச்சாரா அவருக்கு யாரு குடுத்திருப்பான்னு விசாரிச்சாரா\nஹெட்கான்ஸ்டபிள் சங்கடப்பட்டார். சப் இன்ஸ்பெக்டர் உள்ளூரச் சந்தோஷப்பட்டாலும், அவளைக் கோபமாகப் பார்ப்பது போல் பார்த்தார். அவர் வேலையில் சேர்ந்து ஒரு மாதந்தான் ஆகிறது. ஆகையால் இன்னும் கெட்டுப் போகவில்லை.\nஉலகம்மைக்கு இன்னும் ஆவேசம் நின்றபாடில்லை. லாக்கப்பிற்குள் இருந்த மாயாண்டி கூட \"போதுமுழா, போதுமுழா\" என்றார். அவளுக்குப் போதாது போல் தோன்றியது.\n\"ஒங்களப் பாத்தா நல்லவங்க மாதிரி தோணுது. அதனாலதான் சொல்லுதேன். தைரியமிருந்தா மாரிமுத்து நாடார இங்கக் கூட்டியாந்து விசாரிங்க பாக்கலாம். ஏழங்க தானா ஒங்க காக்கிச் சட்டைக்கு பயப்படணும்\nஉலகம்மை நிறுத்திக் கொண்டாள். சப்-இன்ஸ்பெக்டர், மேஜை மீதிருந்த பேப்பர் வெயிட்டை உருட்டிவிட்டுக் கொண்டு, சிறிது யோசித்தார். பிறகு உத்தரவிட்டார்.\n\"ஹெட்கான்ஸ்டபிள், உடனே மாரிமுத்து நாடாரக் கூட்டியாங்க.\"\n\"இலய எடுக்கச் சொன்னா எத்தன பேரு சாப்பிட்டான்னு எண்ணுறீங்க. குயிக்கா போயி கொண்டு வாரும், எனக்கு எல்லாந்தெரியும். லாக்கப்புல இருக்கவன் மேடைக்குப் போறதும் மேடையிலே இருக்கவன் லாக்கப்புக்கு வரதும் சகஜம். நமக்கு சம்பந்தமில்லாதது. 'குயிக்'.\"\nஹெட்கான்ஸ்டபிள் விறைப்பாக 'சல்யூட்' அடித்துக் கொண்டே புறப்பட்டார். போனவரை திரும்பக் கூப்பிட்டார் சப்-இன்ஸ்பெக்டர்.\n\"ஒங்களத்தாய்யா, சைக்கிள்ல போகாண்டாம். ஜீப்ப எடுத்துக்கிட்டுப் போங்க. ஆசாமி இல்லன்னு சொல்லிட்டு வரப்படாது. அந்த ஆளு எங்க இருந்தாலும் எப்படி இருந்தாலும் தூக்கிட்டு வாங்க. பணக்காரன் ஏழைங்க முற்றுகையிடுற 'கெரோவையே' சட்ட விரோதமுன்னு சொல்லும் போது, ஏழையை முற்றுகையிடுற பணக்காரனும் சட்ட விரோதி தான். விஷயம் சீரியஸ். நீங்களே அவனுக்குச் சொல்லிக் கொடுக்காமல், மாமூலா வாரது மாதிரி வராமல் ஆளோடு வரணும். அண்டர்ஸ்டாண்ட் புரிகிறதா\nசப் இன்ஸ்பெக்டர் மாமூலான அதிகாரியல்ல. ஆகையால் 'மாமூலா' என்கிற வார்த்தைக்கு மாமூலுக்கு மேலான அழுத்தத்தைக் கொடுத்தார்.\nஉலகம்மை, அவர் காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும் என்று நினைத்தாள். பிறகு தவறு என்று நினைத்தவள் போல், கண்களால் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு அய்யாவிடம் போனாள். அவர், அந்த நிலையிலும் அவளைப் 'பெருமையோடு' பார்த்து, கம்பிகளுக்கிடையே கன்னத்தைப் பதித்து, அவள் தலையைக் கோதிவிட்டார்.\nஒரு மணி நேரம் ஆகியிருக்கும். போலீஸ் ஜீப், மாரிமுத்து நாடாரோடு வந்திறங்கியது. வழி நெடுக, நாடாரிடம் சப் இன்ஸ்பெக்டரிடம் எப்படி எப்படிப் பேசவேண்டும், அவரைப் பற்றி எப்படி எப்படி எஸ்.பி.க்கு (கவர்னருக்கு நகலோடு) கம்ப்ளெயின்ட் எழுத வேண்டும் என்று 'பாடஞ்' சொல்லிக் கொடுத்த ஹெட்கான்ஸ்டபிள், இப்போது 'இறங்கும்வே' என்று லேசாக அதட்டினார்.\nஜீப்பை விட்டு இறங்கி, படிமீது ஏறிய மாரிமுத்து நாடார் உள்ளே போய்க் கொண்டிருந்த போதே, \"சப் இன்ஸ்பெக்டர் ஸார், பிரமாதம். போலீஸ் ஏற்பாடு ஏ கிளாஸ். மந்திரியே என்கிட்டே சொன்னார்\" என்று சொல்லிக் கொண்டு, விசாலமான அறைக்குள் நுழைந்தார். உலகம்மை, தன் கைகளை நெரித்துக் கொண்டாள்.\nசப் இன்ஸ்பெக்டர், அவர் பேசியதை 'இக்நோர்' செய்துவிட்டு, \"மாயாண்டி நாடார எதுக்காவ கோட்டுக்குள்ள அடச்சிங்க\" என்று நிதானமாகவும், அழுத்தமாகவும் கேட்டார். மாரிமுத்து நாடார் எடுத்த எடுப்பிலேயே, இதை எதிர்பார்க்கவில்லை. \"மந்திரி வேற ஏதும் சொன்னாருங்களா\" என்பார். நாம் உடனே, \"ஆமா, உங்க பெயரக் கூடக் கேட்டார். நான் தங்கமான பையன்னு சொன்னேன்\" என்று 'பேச்சு வார்த்தை' நடைபெறும் எனக் கற்பனை செய்து கொண்ட மாரிமுத்து நாடார் அடிபட்டவர் போல் மிரண்டு போனார். சப் இன்ஸ்பெக்டர் இப்போது கடுமையாகக் கேட்டார்:\n எதுக்காக மாயாண்டிய மாடுகள அடைத்து வக்கிற மாதிரி அடச்சி வச்சீரு சொல்லும்\n\"நான் அப்படி ஒண்ணும் பண்ணலிங்க.\"\nஉலகம்மை, சப் இன்ஸ்பெக்டருக்கு ஒத்தாசை செய்தாள்:\n கர்ப்பூறத்த ஏத்துறேன். அவரு மவள் சத்தியமா அப்படிப் பண்ணலன்னு அணைக்கட்டும் பாக்கலாம்.\"\nசப் இன்ஸ்பெக்டர் அவளைத் தட்டிக் கேட்பார் என்று எதிர்பார்த்த நாடார் எதிர்பார்த்தது நடக்காததால் கோபமாகப் பேசினார்.\n\"என்ன ஸார், அவள் சின்னப்பிள்ள மாதிரி பேசுறா. நீங்களும் சின்னப்பிள்ள மாதிரி சும்மா கேட்டுக்கிட்டு இருக்கீங்க\nசப் இன்ஸ்பெக்டர் கோபத்தோடு எழுந்தார்.\n வயசான மனுஷன கோட்டுக்குள்ள அடைக்கறது பெரிய மனுஷத்தனமோ இந்தாய்யா, லாக்கப்பைத் திற. இவர இதுக்குள்ள அடக்கி வைக்கலாம். அப்பதான் இவருக்கு பிறத்தியாரோட கஷ்டந் தெரியும். போய்யா உள்ள. நீ யாராய் இருந்தாலும் எனக்குக் கவல இல்லை. இப்ப நான் போலீஸ்காரன். நீ ஒரு கிரிமினல் குற்றவாளி. போய்யா உள்ள இந்தாய்யா, லாக்கப்பைத் திற. இவர இதுக்குள்ள அடக்கி வைக்கலாம். அப்பதான் இவருக்கு பிறத்தியாரோட கஷ்டந் தெரியும். போய்யா உள்ள. நீ யாராய் இருந்தாலும் எனக்குக் கவல இல்லை. இப்ப நான் போலீஸ்காரன். நீ ஒரு கிரிமினல் குற்றவாளி. போய்யா உள்ள இல்ல, கழுத்தப் பிடித்து நானே தள்ளணுமா இல்ல, கழுத்தப் பிடித்து நானே தள்ளணுமா\nஆடு கோழிகளைக் கொடுத்தே அதிகாரிகளைச் 'சரிகட்டி'ப் பழகிப்போன மாரிமுத்து நாடார், அறுக்கப்படப் போகும் ஆடு மாதிரி விழித்தார். அவருக்கு, சப் இன்ஸ்பெக்டர் திட்டியதை விட, அவர் திட்டுவது உலகம்மைக்கும் தெரிகிறதே என்றுதான் அதிக வருத்தம்.\nசப் இன்ஸ்பெக்டர், கோபந்தணிந்தவர் போல், நாற்காலியில் உட்கார்ந்தார். மாரிமுத்து, லாக்கப் அறைக்குப் போகாமலும், வெளியே நிற்காமலும் நரசிம்ம அவதாரம் மாதிரி, வாசலில் நின்றார். இதுவரை இந்த வயது வரைக்கும், இப்படி நடத்தப்படாத தன்னை, 'ஒரு சின்னப்பயமவன் சின்னத்தனமா நடத்துறதில' அவருக்கு ஏகப்பட்ட கஷ்டந்தான்.\nசப் இன்ஸ்பெக்டர் அவரைப் பார்த்துக் கூப்பிட்டார்.\n\"அந்த ஆளப்பாத்தா ஒமக்குப் பாவமா இல்ல வயசான மனுஷன இப்படிப் பண்ணலாமா வயசான மனுஷன இப்படிப் பண்ணலாமா பேசாதேயும். நான் ரகசியமா விசாரிச்சேன். நீரு பண்ணினது தப்பு. நீரு அவர அவமானப் படுத்துனது மாதிரி நான் ஒம்ம அவமானப்படுத்த விரும்பல. ரெண்டு பேரையும் விட்டுடுறேன். சமாதானமாகப் போங்க. இனிமேல் அந்தக் கிழவன் வழிக்கு நீரு போகக் கூடாது. இல்லன்னா அவருக்கு ஆறு வாரமும், ஒமக்கு ஆறு மாசமும் வாங்கித்தர முடியும். என்ன சொல்றீரு பேசாதேயும். நான் ரகசியமா விசாரிச்சேன். நீரு பண்ணினது தப்பு. நீரு அவர அவமானப் படுத்துனது மாதிரி நான் ஒம்ம அவமானப்படுத்த விரும்பல. ரெண்டு பேரையும் விட்டுடுறேன். சமாதானமாகப் போங்க. இனிமேல் அந்தக் கிழவன் வழிக்கு நீரு போகக் கூடாது. இல்லன்னா அவருக்கு ஆறு வாரமும், ஒமக்கு ஆறு மாசமும் வாங்கித்தர முடியும். என்ன சொல்றீரு\nமாரிமுத்து நாடார், அப்போதைக்கு தப்பித்தால் போதும் என்று நினைத்தார்.\n\"நீங்க என்ன சொன்னாலும் சரிதாங்க.\"\n\"ஆல்ரைட். ஒலகம்மா, நீயும் வாங்குன கடன குடுத்திடனும். மொத்தமா முடியாட்டாலும் கொஞ்சம் கொஞ்சமா குடுத்திடலாம்.\"\n\"ஆல்ரைட். மாயாண்டிய விடுய்யா. யோவ் இனிமே குடிப்பியா\nஇதற்குள், மாரிமுத்து நாடார் 'அரெஸ்ட்' செய்யப்பட்டார் என்ற செய்தி ஊரெங்கும் பரவ, வெள்ளைச்சாமி, ராமசாமியோடு ஒரு பெரிய பட்டாளமே அங்கு வந்து விட்டது. பலவேச நாடாரும், 'மச்சினனை'ப் பார்க்க வந்துவிட்டார். சப் இன்ஸ்பெக்டர் கூட, என்னமோ என்று கொஞ்சம் பயந்து போனார். மாரிமுத்து நாடாருக்கு அருகே, அய்யாவுடன் போய்க் கொண்டிருந்த உலகம்மையை, சைகை செய்து வரும்படி சொன்னார். அவள், அய்யாவையும் கூட்டிக் கொண்டு வந்தாள்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nதலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு போன மாரிமுத்து நாடார், கூட்டத்தைப் பார்த்ததும், தலை நிமிர்ந்தார். சப் இன்ஸ்பெக்டரிடம் கொஞ்சம் எகிறியிருக்கலாம் என்று கூட நினைத்தார். மச்சான் பலவேசத்தைப் பார்த்து சங்கடத்துடன் சிரித்தார். அவர் \"ஒம்ம சப் இன்ஸ்பெக்டர் லத்திக் கம்ப வச்சி அடிச்சானாமே. இத விடக்கூடாது. ஹைகோர்ட் வரைக்காவது போயி ரெண்டுல ஒண்ண பாத்துடணும்\" என்றார். 'அடிபடல' என்று சொன்னால் கூட யாரும் நம்பத் தயாராக இல்லை. மாரிமுத்து நாடாரைச் சூழ்ந்து கொண்டு, போலீஸ் ஸ்டேஷனையே எரித்து விடுவது போல், பார்த்த கூட்டம், ஒரு கான்ஸ்டபிள் துடைப்பதற்காக எடுத்த துப்பாக்கிக்குத் தப்பர்த்தம் கொடுத்துக் கொண்டு, வேகமாக ஊரைப் பார்த்து நடந்தது.\nகால் மணி நேரம் ஆனதும், உலகம்மையைப் பார்த்து \"சரி நீயும் போவலாம்\" என்றார் சப் இன்ஸ்பெக்டர்.\n\"ஒங்க உதவிய இந்த கட்டையில உயிரு இருக்கது வரைக்கும் மறக்க மாட்டேன் எசமான். அஞ்சு பத்து தரக் கூடப் பணமில்ல. தெய்வம் மாதிரி நீங்க ஒங்கள மாதிரி லட்சத்துல ஒரு அதிகாரி இருக்கதனால தான் ஜனங்களும் கட்டுப்பாடா இருக்காங்க ஒங்கள மாதிரி லட்சத்துல ஒரு அதிகாரி இருக்கதனால தான் ஜனங்களும் கட்டுப்பாடா இருக்காங்க\nசப் இன்ஸ்பெக்டர் சிரித்துக் கொண்டார்.\nஉலகம்மை, அய்யாவை ஆதரவோடு பிடித்துக் கொண்டு நடந்தாள். அதே சமயம் பலவேச நாடார் வந்திருப்பதைப் பார்த்தாள். அவரைப் பற்றி அவளுக்கு நன்றாகத் தெரியும். 'மகனுக்குப் பெண் கிடைப்பதற்காக மச்சினனிடம் நெருங்குகிறார். நிச்சயம் அந்த ஆளு அவரு நிலத்துல வீடு இருக்கக் கூடாதுன்னு சொல்லத்தான் போறாரு. அப்ப என்ன செய்யலாம், எங்க போறது' என்று நினைத்துக் கொண்டே, எண்ணம் இயலாமையாக, இயலாமை பெருமூச்சாக, அவள் 'ஒரே மூச்சில்' அய்யாவை ஆதரவாகப் பிடிக்கிறாளா அல்லது ஆதரவிற்காகப் பிடித்திருக்கிறாளா என்பது புரியாமல் ஊரைப் பார்த்து நடந்து கொண்டிருந்தாள்.\nஒரு கோட்டுக்கு வெளியே அட்டவணை\nசு. சமுத்திரத்தின் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thala-ajith-02-03-1841094.htm", "date_download": "2018-08-16T15:28:01Z", "digest": "sha1:BS7VPJ7KZY2O2CJMKY5XG6SO52OO2FEK", "length": 7888, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "வாவ்.. விஸ்வாசம் படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு - கொண்டாடுங்க ரசிகர்களே.! - Thalaajithviswasamajith Fans - விஸ்வாசம் | Tamilstar.com |", "raw_content": "\nவாவ்.. விஸ்வாசம் படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு - கொண்டாடுங்க ரசிகர்களே.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாபெரும் ரசிகர்கள் பலத்துடன் வலம் வருபவர் தல அஜித், இவர் சிறுத்தை சிவாவுடன் சேர்ந்து வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து விஸ்வாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.\nகிராமத்து கதை களத்தில் உருவாக உள்ள இந்த படத்திற்காக தல அஜித் துப்பாக்கி சூடு பயிற்சி எடுத்து வந்த புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்களை மெர்சலாக்கியது.\nமேலும் ரசிகர்கள் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். தற்போது இது குறித்த தகவல் வெளி வந்துள்ளது. அதாவது படம் வரும் மார்ச் 23-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம்ஸ் சிட்டியில் தொடங்க உள்ளதாம்.\nவீரம் படத்தின் பல காட்சியில் இந்த இடத்தில் தான் படமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் வீரம் படத்தை போல கிராமத்து ஸ்டைலில் தான் உருவாக உள்ளது.\n▪ படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.\n▪ அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே \n▪ மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.\n▪ சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.\n▪ கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு\n▪ பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\n▪ விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்\n▪ விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.\n▪ கொளுத்த தொடங்கிய வெயில், களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.\n▪ போராட்டத்தில் குதித்த விஜய் ரசிகர்கள், நடந்தது என்ன\n• நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி\n• கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\n• ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..\n• விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது.. தல அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் தகவல்..\n• ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..\n• என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..\n• கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..\n• தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..\n• சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yessugumaran.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-08-16T15:32:48Z", "digest": "sha1:Q5VXKFU6X3OAIRM7QNFQRZPDDBAWAR5R", "length": 13567, "nlines": 194, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): நிறைவான வாழ்க்கை வேண்டுமா?", "raw_content": "\nஒருவருக்குத் தீங்கு செய்பவர்கள் தம்மால் தீங்கு\nசெய்யப்பட்டவர்களின் கண்களின் முன்பாகவே கேடு அடைவது\nதூரத்திலிருந்து துன்பம் செய்கிறவனை வெறுப்பதைக்\nகாட்டிலும் அருகிலிருந்து துன்பம் செய்கிறவனை அதிகம்\nவெறுக்க வேண்டும். புறப்பகையைவிட உட்பகையே\nபுண்ணியத்தினால் கிடைத்த தனம் குறைவுபடாது. தன்னுடைய\nதனத்தைத் தான் மட்டுமே அனுபவிப்பது தகுதியுடையதல்ல.\nயாசகர்கள் எதைக் கேட்க நினைத்தார்களோ அதைக் கொடுத்தால்\nஅல்லாமல் அவரால் தரப்பட்ட புகழ் நில்லாது.\nஒருவருக்கு லாபத்துக்குக் கொடுப்பதைக் காட்டிலும்\nசிங்கத்துக்கு தான் வந்த வழியைத் திரும்பிப் பார்த்தல்\nயார் எதைச் சொன்னாலும் குற்றமுடையோர் தம்மைப்பற்றித்\nதாம் சொல்கிறார்கள் என்ற எண்ணிக் கொள்வார்கள். அவர்களிடம்\nகுற்றம் இருக்கிற குற்றம்தான் இதற்குக் காரணம்.\nஇருவர் ஒத்த கருத்துடையவர்களாக இருக்கும் போது, அதில்\nஒருவனுக்குப் பிறக்குமிடம், பழகும் இடம், உறையும் இடம்\nஆகியவை நல்ல இடங்களாக இருப்பின் நன்மை பயக்கும்.\nநல்ல குலத்தில் நல்லோருக்குப் பிறந்து, நல்லோருடன்\nவளர்ந்து, பெரியோர்களுடன் சேர்ந்து பெருமைகொண்டு வாழ்பவன்\nநல்லது செய்பவன் எந்நாளும் மனத்திருப்தியோடு வாழலாம்.\nபொல்லாங்கு செய்பவன் புழுங்கி புழுங்கிச் செத்துக்\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 1.8.12\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\nமென்பொருள் செய்தி கோப்பறைகளை தேவையான நிறத்தில் மாற...\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\nபத்திரபதிவு-பட்டா- விளக்கங்கள் மற்றும் பத்திரபதிவு ஆவணங்கள் ஒரு பார்வை \nபத்திரபதிவுக்கு தேவையான ஆவணங்கள்: 1 ) மூலபத்திரங்கள் 2 ) அதற்கு முன் ஆவணங்கள் நகல் 3 ) பட்டா ( அ ) 10 ( 1 ) 4 ) எழுதி கொடுப்ப...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/movie-news/vishal-sandakozhi-2-next-schedule-starts-from-February-3rd", "date_download": "2018-08-16T15:38:48Z", "digest": "sha1:ONPWLVJ2J3PNNS6LCCETJKGE4X3S37T5", "length": 10211, "nlines": 85, "source_domain": "tamil.stage3.in", "title": "சண்டகோழி 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு", "raw_content": "\nசண்டகோழி 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு\nசண்டகோழி 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு\nராதிகா (செய்தியாளர்) பதிவு : Jan 30, 2018 16:29 IST\nகடந்த 2004ம் ஆண்டில் வெளிவந்த 'செல்லமே' படத்தின் மூலம் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் விஷால். அதன் பின்னர் இவர் நடிப்பில் வெளிவந்த சண்டகோழி, திமிரு, தாமிர பரணி போன்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இவர் நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் வேதம், ஏழுமலை போன்ற படங்களில் உதவி இயக்குனராகவும் பணி புரிந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் சிறந்த நடிகராக வளம் வருகிறார்.\nஇவரது இரண்டாவது படமான 'சண்டகோழி' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிவருகிறது. மேலும் 'சண்டகோழி' படத்தினை இயக்கிய லிங்கு சாமி இரண்டாம் பாகத்தையும் இயக்கிவருகிறார். விஷாலின் 25வது படமான 'சண்டகோழி 2' படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய வேடமான வில்லன் கெட்டப்பில் வரலக்ஷ்மி சரத்குமார், ஹரீஷ் பெராடி, அஜய், கபாலி விஷ்வானத் இணைந்துள்ளனர். மேலும் முதல் பாகத்தில் நடித்திருந்த ராஜ் கிரண் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.\nவிஷாலுக்கு சொந்தமான 'விஷால் பிலிம் பேக்டரி' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் விஷாலே தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்து முதல் கட்ட படப்பிடிப்பை படக்குழு நிறைவடைந்து இருப்பதாக ட்விட்டரில் பதிவு செய்து தகவலை வெளியிட்டிருந்தது. தற்பொழுது வந்த தகவலில் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பினை வருகிற பிப்ரவரி மாதம் 3ம் தேதியில் இருந்து திண்டுக்கல் நகரில் நடைபெற இருப்பதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது.\nசண்டகோழி 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு\nமுதல் கட்டத்தை நிறைவடைந்த சண்டக்கோழி 2 படக்குழு\nவிஷாலின் 'சண்டகோழி 2' படத்தின் வெளியீடு தேதி\nவிஷாலுடன் படத்தில் இணைந்த தனுஷ்\nசண்டகோழி 2 படத்தின் புதிய தகவல்\nசண்டகோழி 2 வெளியீடு தேதி\nசண்டகோழி 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு\nசண்டகோழி 2 படத்தின் ஷூட்டிங்\nசண்டகோழி 2 படத்தின் படப்பிடிப்பு தகவல்\nவிவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nஅதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vanthalappa-vanthalappa-male-song-lyrics/", "date_download": "2018-08-16T16:14:46Z", "digest": "sha1:43WYX42KHE6FDB3JOZL675QBGBPLMXZU", "length": 9533, "nlines": 257, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vanthalappa Vanthalappa Male Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : தேவா\nஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா\nஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா\nசொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா\nஆண் : ஊரு மெச்சுற குணம் மட்டும் தான்\nஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா\nசொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா\nகுழு : ஹ்ம் …ம்ம்ம்..ம்ம்ம்ம்..ம்ம்\nஆண் : மாசத்துல மார்கழி மாசம்\nவருஷத்துல ஒரு தரம் தான்\nமறுபடியும் ஒரு வரம் தான்\nஆண் : மாசத்துல மார்கழி மாசம்\nவருஷத்துல ஒரு தரம் தான்\nமறுபடியும் ஒரு வரம் தான்\nஆண் : வானவில்லு வளைஞ்சது போல\nஅட ஊரோட ஒன்னாக சேர்ந்து\nஇப்போ ஊர்கோலம் போனாதான் ஆச்சு\nஆண் : பட்டு சேலை கட்டி\nதங்க தாலி கட்ட வேணுமுன்னு\nஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா\nசொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா\nஆண் : கூட்டுக்குள்ள குடியிருந்தாலும்\nஆண் : கூட்டுக்குள்ள குடியிருந்தாலும்\nஆண் : தூக்கணாங் குருவி கூடு\nஆண் : நா சொல்லுறத சொல்லி முடிச்சாச்சு\nநா கேட்டதெல்லாம் என்னங்க ஆச்சு\nதினம் காலை வரும் மாலை வரும்\nஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா\nசொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா\nஆண் : ஊரு மெச்சுற குணம் மட்டும் தான்\nஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா\nசொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=b4559c4b-67cf-4542-95f9-d783d30a5189", "date_download": "2018-08-16T15:58:01Z", "digest": "sha1:SM2U67TXGLUT3UWGLT3SP3YJRMV2PLO3", "length": 14280, "nlines": 91, "source_domain": "ponguthamil.com", "title": "Ponguthamizh.com - செய்திகள்", "raw_content": "முகப்பு | தொடர்புக்கு | முதல் பக்கமாக்குக\nசிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்படுவதில் இருந்து நீதித்துறையின் உயர்மட்டத்தினால் காப்பாற்றப்படுவதாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.\nமிக் போர் விமானக் கொள்வனவு மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தம்மைக் கைது செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்குத் தடை விதிக்குமாறும் கோரி, சிறிலங்காவின் உச்சநீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த வழக்கு 2015ஆம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கோத்தாபய ராஜபக்சவை இந்த வழக்கு முடியும் வரை கைது செய்வதற்கு, நீதியரசர் ஈவா வனசுந்தர, சிசிர ஆப்ரு ஆகியோரைக் கொண்ட அமர்வு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.\nஇந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், நீதியரசர் ஈவா வனசுந்தர, இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இருந்து விலகினார்.\nஅதையடுத்து, ஒவ்வொரு தவணையிலும் இந்த வழக்கு விசாரிக்கப்படும் போது, நீதியரசர்களான, புவனேக அலுவிகார, பிரசன்ன ஜெயவர்த்தன ஆகியோர் விலகினர்.\nகடைசியாக கடந்தவாரம், நீதியரசர் முர்து பெர்னான்டோ இந்த வழக்கில் இருந்து விலகிக் கொண்டார்.\nஇதனால், கோத்தாபய ராஜபக்சவின் மனு மீதான விசாரணை நொவம்பர் 27ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கை விசாரிக்கும் நீதியரசர்கள் அடுத்தடுத்து விலகுவதும், வழக்கு விசாரணை நீண்ட காலத்துக்கு பிற்போடப்படுவதும், கோத்தாபய ராஜபக்சவை கைது செய்யப்படுவதில் இருந்து காப்பாற்ற உயர்மட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளது.\nசீனாவின் வங்கி இரகசியங்களை கசிய விட்டவர்\nமத்தல விமான நிலைய ம் தொடர்பில் இந்தியாவுடன் உடன்பாடு\n2020 தேர்தல் தொடர்பில் மோடி – மைத்திரி அடுத்த மாதம் நேபாளத்தில் பேசக் கூடும் – அரசியல் அவதானிகள் கருத்து\nசிறிலங்காவின் வெற்றியானது, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளராக அதனை உருவாக்கும் – அமெரிக்காவின் புதிய தூதுவர்\nஅனைத்துலக ஈடுபாடு மாறாது – ரெரன்ஸ் டி ஜோன்ஸ் உறுதி\nசம்பந்தனின் ஒப்புதல் வாக்குமூலம்: அரசியல் தீர்வின்மைக்கும், அரசியல் தோல்விக்கும் யார் பொறுப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்தியத் தூதுவருடன் இணைந்து ஆய்வு செய்கிறார் ரணில்\nவடக்கு அபிவிருத்தி குறித்து அலரி மாளிகையில் 3 மணி நேரம் ஆலோசனை\nமீண்டும் இந்தியாவை ஏமாற்றினாரா சம்பந்தன் \nபிரபாகரன் கூறியது தான் உண்மை – ஞானசார தேரர்\nமகிந்தவின் தேர்தல் பரப்புரைக்கு 7.6 மில்லியன் டொலர் செலவிட்டது சீனா – அமெரிக்க ஊடகம்\nவடக்கு, கிழக்கில் வீடமைக்கும் திட்டத்தை சீன நிறுவனத்திடம் ஒப்படைத்தது சரியே – அரசாங்கம்\nதமிழ் மக்களை ஒடுக்குவதில் ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் - மு.திருநாவுக்கரசு\nஹிட்லராக மாறி இராணுவ ஆட்சியை கட்டியெழுப்புமாறு கோத்தாவுக்கு அனுநாயக்கர் அழைப்பு\nஇந்தியாவைப் பகைத்ததால் விளைவுகளை அனுபவிக்கிறோம் – மகிந்த அமரவீர\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள் - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்\nஆவணப்படம் முன்வைக்கும் கேள்விகளும் கோரிநிற்கும் விளைவுகளும்\nகமல்ஹாசன் தேர்தல் அரசியலில் குதிப்பாரா\nநல்லிணக்கம் - தமிழரை ஒடுக்கவல்ல இராஜதந்திர நாகாஸ்திரம்\nபுலிக் கொலை - குற்றமும் கொண்டாட்டமும்\nஇலங்கை யாப்பு - இனப்பகைமையின் பின்னுள்ள அரசியல் சதி\nஆட்சிமாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே\nசீனாவின் வங்கி இரகசியங்களை கசிய விட்டவர்\nமத்தல விமான நிலைய ம் தொடர்பில் இந்தியாவுடன் உடன்பாடு\n2020 தேர்தல் தொடர்பில் மோடி – மைத்திரி அடுத்த மாதம் நேபாளத்தில் பேசக் கூடும் – அரசியல் அவதானிகள் கருத்து\nசிறிலங்காவின் வெற்றியானது, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளராக அதனை உருவாக்கும் – அமெரிக்காவின் புதிய தூதுவர்\nஅனைத்துலக ஈடுபாடு மாறாது – ரெரன்ஸ் டி ஜோன்ஸ் உறுதி\nசம்பந்தனின் ஒப்புதல் வாக்குமூலம்: அரசியல் தீர்வின்மைக்கும், அரசியல் தோல்விக்கும் யார் பொறுப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்தியத் தூதுவருடன் இணைந்து ஆய்வு செய்கிறார் ரணில்\n© பொங்கு தமிழ் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/15708/", "date_download": "2018-08-16T16:45:26Z", "digest": "sha1:JNX2G46UNHFBXZ5YZOCIZZW5TNSN6MQ2", "length": 7538, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைகொல்லம் தீயில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nகொல்லம் தீயில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு\nஇந்திய பிரதமர் நரேந்திரமோடி, கொல்லம் தீயில் மாண்டோரின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீட்டை அறிவித் திருக்கிறார். இன்று காலை புட்டிங்கல் கோவில் தீச் சம்பவத்தில் 106க்கு மேற்பட்டோர் பலியாகினர்.\nகோயில்விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்த வர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.\nநடந்ததுகுறித்து அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்த திரு மோடி, காயமடைந்தவர்களை மருந்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்ல இந்திய விமானப் படையினரை பணித்தார்.\nகொல்லம் தீ விபத்து மோடி நேரில் சந்தித்து ஆறுதல்\nஒரு கோடி குடும்பங்களுக்கு, இலவச பஸ்பாஸ்\nஇந்த ஆண்டும் ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு இலவச எரி…\n5 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரி வாயு\nகுஜராத் சட்டமன்றத் தேர்தல் : பல்வேறு சலுகைகளை…\nமெக்கா கூட்டநெரிசலில் சிக்கி பலியானவர்களின்…\nநரேந்திர மோடி, மருந்துவ மனை\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nவெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vairamani-lakshmi.blogspot.com/2015/05/blog-post_15.html", "date_download": "2018-08-16T16:29:02Z", "digest": "sha1:QSHO5YZ6UUIZCXGU23T7OFCYIC4INQOZ", "length": 6475, "nlines": 106, "source_domain": "vairamani-lakshmi.blogspot.com", "title": "WIN: பண்டைக்கால அளவீடுகள்", "raw_content": "சொல்லின் உயர்வு தமிழ் சொல்\nகுண்டா-141 சதுர கஜம் கொண்ட ஒரு நில அளவு -ஏக்கரில்1 /4 பகுதி\nசெவிடு-ஆழாக்கில் ஐந்தில் ஒரு பகுதி\nதம்பிடி-ஒரு அணாவில் 12இல் ஒரு பங்கு\nமுக்கால் துட்டு-காலணா,மூன்று தம்பிடிகள்-ஒரு ரூபாயின் 1/192 பகுதி\nஇடுகையிட்டது tamilvani நேரம் 04:45\nசங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள்\n2. சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள் இரண்டாவதாக சங்க இலக்கியங்கள் என்பவை எவை , அவை எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை என்பதில்...\nTuesday, December 8, 2009 ஆழ்கடல் முத்துக்கள் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவி தமிழ் இனமும் , தமிழும் எழுச்சி பெற்றுள்ள இச்சூழலில் தமிழ் ...\nhttp://ujiladevi.blogspot.com_ மதத்திற்கு மட்டுமல்ல ஆசியப்பகுதி சிந்தனை மரபுகளுக்கே மூலகாரணமாக இருப்பது வேதங்கள் என்பது நாமறிந்த விஷயம் தான்...\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 2 ’’ மனித இனச் சமன்பாட்டை நாடுவதே பெண்ணியத்தின் தலையாய குறிக்கோள் ’ ’ பெண்ணியம் என்ற கோட்பாட்டின்...\nதொல்லியல் நோக்கில் சங்ககாலம் புலவர். செ.இராசு , ஈரோடு. தொல்லியல் ஆய்வு தொல்லியலை Archaeology எனக்கூறுவர். ' ஆதிகாலத்தைப் பற...\n – 2 Aug 25 தர்ம சாஸ்தா சங்கம் மருவிய கால இலக்கியமான சிலம்பில் சாஸ்தாவைப் பற்றி பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன...\nhttp://www.tamilaivugal.org/ மொழிபெயர்ப்பில் தமிழ் ஆங்கிலச்சொல்வரிசைமுறையின்ஒப்புவேறுபாட்டுப் பகுப்பாய்வும்அதன் விளைவும்( CONTRASIVE AN...\nவரலாற்றுக் கதை -http://lordeswaran.wordpress.com முப்புரம் எரித்த வரலாறு தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட...\nசிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார் * தொல்காப்பியம் அமைந்துள்ள \"பா\" வகை - கலிப்பா * ...\nவேதங்களில் முதன்மையானது ரிக் வேதம் ஆகும். இது மட்டும் இந்த வேதத்திற்கு தனிப்பட்ட பெருமை அல்ல. மனித சிந்தனையானது நூல் வடிவாக முதன்முதலில் க...\nகோட்டை குறித்த பழந்தமிழ்ச் சொற்கள்\nஇந்த வலைபூ முழுவதும் தமிழ் மொழி தொடர்பான செய்திகள்,ஆய்வுகள் தொடர்பான கட்டுரைகளை உள்ளடக்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/pudhuchery-govt-donates-for-kerala-flood-relief.html", "date_download": "2018-08-16T15:35:09Z", "digest": "sha1:35TBQU6ZDWFMG3RANQT7N6QPTWAEZ4GN", "length": 5833, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "Pudhuchery Govt donates for kerala flood relief | தமிழ் News", "raw_content": "\nவெள்ள நிவாரணம்.. புதுச்சேரி மாநிலம் ரூ. 1 கோடி நிதியுதவி\nகேரள மாநிலத்தில் பெய்துவரும் கனமழையினால் வெள்ளம் பெருக்கெடுத்து, கேரளாவை தண்ணீரில் மிதக்க வைத்துக்கொண்டிருக்கிறது. மத்திய அரசிடம் கூடுதல் பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினரின் உதவியைக் கோரிய கேரள அரசு பெரும்பாலான மக்களை மீட்டு வருகிறது.\nஇயல்புவாழ்க்கை முடங்கிய கேரளாவின் சில பகுதிகளில் இடுக்கி அணை திறந்துவிடப்பட்டதால், நீர்வரத்து அதிகமாகி வீடுகள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் இணையத்தில் வந்தபடி உள்ளன. கேரளாவின் பாதிக்கப்பட்ட பகுதிகளை கேரள முதல்வர் பினராய் விஜயன் பார்வையிட்டு வருகிறார்.\nமுன்னதாக மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழக அரசு 5 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ள நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு புதுச்சேரி அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது, பேரிடர் கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருந்துகள், துணிகள், அரிசி போன்றவற்றையும் கொடுத்துதவ முன்வரவேண்டும் என்று மாநில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் பேசிய அவர், கேரளாவும் நம் சகோதரத்துவ மாநிலம்தான் என்று கூறியுள்ளார்.\nதத்தளிக்கும் கேரளா.. தமிழக அரசு 5 கோடி நிதியுதவி\n24 அணைகள் திறப்பு..வெள்ளத்தில் மிதக்கும் கேரளா..உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு \nகாயல் குளமான கேரளா.. கனமழைக்கு 20 பேர் பலி\n'மீன் விற்பனை டூ பேஷன் ஷோ'.. அசத்தும் கேரள மாணவி ஹனன்\n'நான் குடிக்கலையே என ஊதிக்காட்டிய வாலிபர்'.. எங்கே தெரியுமா\nமீன் விற்ற கேரள மாணவியை 'சமூக வலைதளத்தில்' கிண்டல் செய்தவர் கைது\n'யாருடைய உதவியும் தேவையில்லை'.. மீன் விற்கும் மாணவி குமுறல்\nகண்ணெதிரே பூமிக்குள் மறைந்த கிணறு..பொதுமக்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kadhal-keedhal-song-lyrics/", "date_download": "2018-08-16T16:15:28Z", "digest": "sha1:IBTCMTAAOZ4KGYAGC7ZHRSMZ6F22ZWBD", "length": 13736, "nlines": 429, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kadhal Keedhal Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ரஞ்சித், சிலம்பரசன்\nஇசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா\nஆண் : காதல் கீதல்\nஆண் : பட்டம் விட்ட\nபூச்சி தான் நம்ம கிட்ட\nஆண் : அட ஒன்னு ரெண்டு\nவிட்டு பாரு ஏரோ லெட்டரு\nஆண் : காதல் இல்லாமலும்\nகுழு : யூ காட் டு லைவ்\nஆண் : நல்ல நட்பு தெய்வம்\nகுழு : ஜஸ்ட் வொர்க்ஷிப்\nஆண் : காதல் எக்ஸாமுந்தான்\nஎழுதி நாங்க பாசாகனும் அதுல\nபாசதான் தவற விட்டா ஏன்\nஆண் : காதல் காதல்\nஆண் : காதல் கீதல்\nஆண் : காதலிக்க ஜொல்லு\nஆண் : நானும் நீயும்\nகுழு : ஆல் ரைட்\nஆண் : நமக்கு ஏது\nகுழு : தட்ஸ் ரைட்\nஆண் : வேலி போட்டாலும்\nஆண் : சுற்றும் மேகத்தின்\nகுழு : எண்ணி யே\nஆண் : ஒரு ஸ்பீட் பிரேக்கர்\nகுழு : வானத்தில் இல்லையே\nகுழு : ஓஹோ ஓஓ\nஓஓ ஓஓ ஓஓ ஓஓ\nஆண் : என்றும் இல்லை\nமன கவலை ஏது இங்க\nபண கவலை அந்த கவலை\nஆண் : மார்ச்சு போனாலும்\nகூட இங்கே மீண்டும் எக்ஸாம்\nவரும் நம் இளமை போனாலும்\nநண்பா இங்கே மீண்டும் எப்போ\nஆண் : அட இன்றைக்கே\nகுழு : ஒன்றாக சேரலாம்\nஆண் : இங்க நாளைக்கே\nகுழு : பாதை பாதை\nஆண் : காதல் என்றும்\nஆண் : அது கை மாறி\nகுழு : கை மாறி போக\nஆண் : கை மாறி போக\nஆண் : காதல் கீதல்\nஆண் : காதலிக்க ஜொல்லு\nஆண் : பட்டம் விட்ட\nபூச்சி தான் நம்ம கிட்ட\nஆண் : அட ஒன்னு\nஆண் : காதல் இல்லாமலும்\nகுழு : யூ காட் டு லைவ்\nஆண் : நல்ல நட்பு தெய்வம்\nகுழு : ஜஸ்ட் வொர்க்ஷிப்\nபெண் : காதல் எக்ஸாமுந்தான்\nஎழுதி நாங்க பாசாகனும் அதுல\nபாசதான் தவற விட்டா ஏன்\nஆண் : காதல் காதல்\nதவற விட்டா ஏன் தேவதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/38270/", "date_download": "2018-08-16T16:02:59Z", "digest": "sha1:UF5775QAUPWEXIYYRZSV6BEMFFK2XWQD", "length": 11361, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "பலாத்கார வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட குர்மித் ராம் சாமியாரின் ஆச்சிரம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் – GTN", "raw_content": "\nபலாத்கார வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட குர்மித் ராம் சாமியாரின் ஆச்சிரம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்\nபலாத்கார வழக்கில் தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹிம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதனையடுத்து ஹரியானாவில் கலவரம் வெடித்துள்ளது.\nஇந்தநிலையில் சிர்சா மாவட்டத்தில் உள்ள ராம் ரஹிமின் தலைமை ஆசிரமத்தில் பெண்கள் குழந்தைகள் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் குழுமியுள்ளனர் எனவும் அவர்களை வெளியேற்றுவதற்காக ராணுவ வீரர்கள் அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nராணுவத்தினருடன் காவல்துறையினரும் இணைந்து ஆசிரமத்தை படிப்படியாக ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1000 ஏக்கர் பரப்புடன், உள்ளேயே பாடசாலை விளையாட்டு கிராமம், திரையரங்கு, மருத்துவமனை போன்றவை கொண்டது இந்த ஆசிரமம் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsகுர்மித் ராம் சாமியாரின் ஆச்சிரம் குற்றவாளி பலாத்கார வழக்கில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயார் – மோடி\nஇந்தியா • பிரதான செய்திகள்\n5 ஆயிரம் கோடி வங்கி மோசடி – குஜராத் தொழில் அதிபர் துபாயில் கைது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழக ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபெரியார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – கொச்சி விமான நிலையம் மூடப்பட்டுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் கல்வி உதவித்தொகை 18 ஆயிரம் கோடி ரூபா கையாடல்\n4ம் இணைப்பு – பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் சாமியாருக்கெதிரான தீர்ப்பின் பின் ஏற்பட்ட வன்முறைகளில் 31 பேர் உயிரிழப்பு – 250 பேர் காயம்\nஇந்திய குடிமக்களது தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய ஆதார் எண்ணில் பதிவான விடயங்களை C I A திருடியதாக வக்கிலீக்ஸ் தகவல்…\nரவிராஜின் உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜித அஞ்சலி(படங்கள்) August 16, 2018\nசிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் நல்லாட்சியில் புத்தரின் பாதமாக மாற்றம் பெற்றதா\nபதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு August 16, 2018\nமுன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது August 16, 2018\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத் தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் அனுப்பி வைப்பு August 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jackiecinemas.com/tag/must-watch-movie/", "date_download": "2018-08-16T15:50:21Z", "digest": "sha1:JLVIOBM5MDUTMXKUBOOKEAEYFXYPOG2E", "length": 10024, "nlines": 48, "source_domain": "jackiecinemas.com", "title": "must watch movie Archives | Jackiecinemas", "raw_content": "\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\nவேலை செய்யும் இடத்தில் ரிட்டெயர்மென்ட் ஆகப்போகும் கடைசி தினம் எல்லோருக்கும் சுபிட்சமாக அமைந்து விடுவதில்லை… சிலருக்கு சுபிட்சமாக இருக்கும் ஆனால் சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தும்…காரணம் நாளைக்கு வேறு ஒருவர் வந்து அந்த சீட்டில் உட்காரும் போது எந்த கேள்வியும் கேட்காமல் இருக்க எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி விட்டு செல்ல வேண்டும்.. ஆனால் எட்டு மணி நேரம் முடிந்து விட்டால் உங்களுக்கும் அந்த இடத்தில்மிதிப்பில்லை… நீங்கள் உயர் பதிவியில் அதுவும்..உளவாளிகளுக்கு தலைவராக இருந்தவர்..உங்களுக்கு நெருக்கமான, மிகவும் திறைமையான உளவாளி, கட்டிக்கொண்டு வரச்சொன்னால் வெட்டிக்கொண்டு வரும் உளவாளி அவன்… எதிரி நாட்டில் ஒரு பெண்ணை காப்பாற்ற போய் மாட்டிக்கொள்ளுகின்றான்…அது அவனது பர்சனல்.. அரசாங்கத்துக்கு அவன் அந்த செயலில் ஈடுபட்டது தெரியாது…ஆனால் அவனை சிறை பிடித்த உடன் அரசு உயர் அதிகாரிகள் அவனை கைகழுவி வட நினைக்கின்றார்கள்..24 மணி நேரத்தில் அவனை…\nJurassic World Movie review|ஜூராசிக் வேர்ல்டு திரை விமர்சனம்\n என்று யோசித்துக்கொண்டு இருந்த தமிழக மக்களை தியேட்டருக்கு…\nA HARD DAY-2014- KOREAN MOVIE REVIEW|கடினமான தினம்/உலகசினமா/ தென் கொரியா\nஎந்த நாள் எல்லாம் நம்மை பொருத்தவரை கடினமான நாள்.. காலையில் பிரஷ் பண்ணும் போதே திடிர்ன்னு வாயிலை குத்திக்கிறது… அதுவும் ஹார்ட் டேதான். குளிக்கும் போது டவல் எடுத்துக்காம போயி… பொண்டாடிக்கிட்ட டவல் கேட்டு அதுக்கு திட்டு வாங்கி டவல் வாங்கறது… அதுவும் ஹார்ட் டேதான். வெயில்காலத்துல கொடியில காய வச்ச ஜட்டியை ஏதோ ஒரு நியாபகத்துல உதறாம போட்டுக்கிட்டு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு இரண்டு படி இறங்கும் போது ஜட்டி எறும்புங்க கண்ட இடத்துல கடிச்சி வைக்க… அவசர அவசர டிரஸ்சை அவுத்து போட்டு அதுங்க கிட்ட மல்லுக்கட்டினா அது ஹார்ட் டே.,.. காலையில டிபனை வாயில வைக்கும் போதே கடன் கொடுத்தவன் போன் செஞ்சான்னா அன்னைக்கு புல்லா ஹார்ட் டேதான். பைக் ஸ்டார் பண்ணும் போது கிக்கர் திரும்ப வந்து காலை பேத்துச்சின்னா அதுவும்…\nவாழ்க்கை சில நேரத்துல வாழனும்ன்னு நினைக்கறவனுக்கு இறக்கம் காட்டுவதில்லை.. சாகனும்ன்னுநினைக்கறவனுக்கு…இரக்கத்தை அள்ளித்தெளிக்கும்…. தற்கொலை செய்துக்கொள்வது கோழைத்தனம்தான் என்றாலும் முடிவு எடுக்கும் அந்த ஒரு சில வினாடி தைரியம் என்பது கடைசி வரைக்கும் உயிரோடு இருக்கும் எந்த மனிதனும் அறிய நியாயம் இல்லை என்றாலும்….. தற்கொலை செய்துக்கொள்ள போகும் பெண்ணை… நான்கு பேர் சுற்றி நின்று கற்பழக்க தயாரானால் அவள் ஒத்துக்கொள்வாளா அல்லது தற்கொலைதானே செய்துக்கொள்ள போகின்றாய்… என் கையில் உள்ள கத்தியால் உன்னை குத்தி… கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்க அனுமதிக்க வேண்டும் என்று சொன்னால்… அவள் ஒத்துக்கொள்ளுவாளா அல்லது தற்கொலைதானே செய்துக்கொள்ள போகின்றாய்… என் கையில் உள்ள கத்தியால் உன்னை குத்தி… கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்க அனுமதிக்க வேண்டும் என்று சொன்னால்… அவள் ஒத்துக்கொள்ளுவாளா அப்படியான ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டுதான் திரைக்கதை பின்னி இருக்கின்றார்கள்… Joe Carnahan, Ian MacKenzie Jeffers ஒரு ஒன்லைன்… ஆனா அதை செலவே இல்லாமல்..ச்சே ச்சே செலவே இல்லை என்று சொல்ல முடியாது… ஆனால் சின்ன ஒன்லைனை வச்சிக்கிட்டு…\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%95%E0%AE%BE&qt=fc", "date_download": "2018-08-16T16:14:34Z", "digest": "sha1:GJC7JLZTYC4PGIPMAXAZP6WOAZVPUFHE", "length": 101380, "nlines": 952, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகாயலுறா தன்றுவந்து காத்தோன் புகழ்முல்லை\nவாயிலி னோங்கு மணிவிளக்கே - மேய\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகார்காட்டித் தையலர்தங் கண்காட்டிச் சோலைகள்சூழ்\nசீர்காட்டுப் பள்ளிச் சிவக்கொழுந்தே - பார்காட்\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகார்49காழி னெஞ்சக் கவுணியர்க்குப் போதமருள்\nசீர்காழி ஞானத் திரவியமே - ஓர்காழிப்\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகாவின் மருவுங் கனமுந் திசைமணக்கும்\nகோவின் மருவுகண்ணார் கோயிலாய் - மாவின்\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகாழ்கொ ளிருமனத்துக் காரிரு­த் தோர்மருவும்\nவாழ்கொளி புத்தூர்50 மணிச்சுடரே - தாழ்வகற்ற\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகாத்தும் படைத்துங் கலைத்துநிற்போர் நாடோறும்\nஏத்துங் குரங்காட்டின்52 என்னட்பே - மாத்தழைத்த\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகாழ்க்கோட்ட நீங்கக் கருதுங் குடமூக்கிற்\nகீழ்க்கோட்ட மேவுமன்பர் கேண்மையே - வாழ்க்கோட்டத்\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகாயச்சூர் விட்டுக் கதிசேர வேட்டவர்சூழ்\nமீயச்சூர் தண்ணென்னும் வெண்ணெருப்பே - மாயக்\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகாம்புரங்கொள் தோளியர்பொற் காவிற் பயில்கின்ற\nபாம்புரங்கொள் உண்மைப் பரம்பொருளே - ஆம்புவனம்\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகாழி மிழலையருங் கண்டுதொழக் காசளித்த\nவீழி மிழலை விராட்டுருவே - ஊழிதொறும்\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகாணு மருந்துறையிக் காமர்தல மென்றெவரும்\nபேணு பெருந்துறையிற் பெம்மானே - ஏணுடன்கா\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகாலுஞ் சிவபுரத்தைக் காதலித்தோர் தங்கள்துதி\nஏலுஞ் சிவபுரத்தி லெம்மானே - மாலுங்கொள்\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகாமனதீ சங்கெடவே கண்பார்த் தருள்செய்த\nராமனதீ சம்பெறுநி ராமயனே - தோமுண்\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகாரூர் பொழிலுங் கனியீந் திளைப்பகற்றும்\nஆரூ ரரனெறிவே ளாண்மையே - ஏரார்ந்த\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகாய்மூர்க்க ரேனுங் கருதிற் கதிகொடுக்கும்\nவாய்ழூர்க் கமைந்த மறைக்கொழுந்தே - நேயமுணத்\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகாப்பனூ ரில்லாக் கருணையா லென்றுபுகும்\nஆப்பனூர் மேவுசதா னந்தமே - மாப்புலவர்\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகாணிக் குழிவீழ் கடையர்க்குக் காண்பரிய\nமாணிக் குழிவாழ் மகத்துவமே - மாணுற்ற\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகாற்றளிவண் பூமணத்தைக் காட்டும் பொழிற்கச்சி\nமேற்றளிவாழ் ஆனந்த வீட்டுறவே - நாற்றமலர்ப்\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகாற்பேறு கச்சியின்முக் காற்பே றிவணென்னும்\nமாற்பேற்றி னன்பர் மனோபலமே - ஏற்புடைவாய்\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகாடுபோன் ஞாலக் கடுநடையி லேயிருகான்\nமாடுபோல் நின்றுழைத்து வாழ்ந்ததுண்டு - நாடகன்ற\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகாந்தும் விழிப்புலியைக் கண்டதுபோல் நல்லகுண\nசாந்த மெனைக் கண்டால் தலைசாய்க்கும் - ஆந்தகையோர்\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகாணி லுலகிற் கருத்துடையோர் கொள்ளுகின்ற\nநாண மெனைக்கண்டு நாணுங்காண் - ஏணுலகில்\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகாதரவாந் துன்பக் கவலைக் கடல்வீழ்ந்தே\nஆதரவொன் றின்றி அலைகின்றேன் - ஓதுமறை\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nகாலமாய்க் காலம் கடந்த கருத்தாய்நற்\nசீலமாய்ச் சிற்பரமாய்ச் சின்மயமாய் - ஞாலம்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nகாட்சியாய்க் காண்பானாய்க் காணப் படுபொருளாய்ச்\nசூட்சியாய்ச் சூட்சியால் தோய்வரிதாய் - மாட்சிபெறச்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nகாரா ழிகளைக் கரையின்றி எல்லையிலாச்\nசேரூழி நிற்கவைத்த சித்தனெவன் - பேராத\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nகாஞ்சிரத்தைக் கற்பகமாய்க் கற்பகத்தைக் காஞ்சிரமாய்த்\nதேஞ்சிவணச் செய்கின்ற சித்தனெவன் - வாஞ்சையுற\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nகாணிக்கை யாகக் கருத்தளித்தார் தம்மொழியை\nமாணிக்கம் என்றுரைத்த வள்ளலெவன் - தாணிற்கும்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nகாதரவு செய்து88 நலம் கற்பித்துப் பின்பெரிய\nஆதரவு செய்யுநங்கள் அப்பன்காண் - கோதுறுமா\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nகாலம் அறிந்தே கனிவோடு நல்லருட்பால்\nஞாலம் மிசையளிக்கும் நற்றாய்காண் - சாலவுறு\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nகாரிருளில் செல்லக் கலங்குகின்றாய் மாதர்சூழல்\nபேரிருளில் செல்வதனைப் பேர்த்திலையே - பாரிடையோர்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nகாகளமாய்108 இன்குரலைக் கட்டுரைத்தாய் காலனென்போன்\nகாகளமென் பார்க்கென் கழறுதியே - நாகளவும்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nகாட்டாக் குரல்கேட்பாய் கர்த்தபத்தின் பாழ்ங்குரலைக்\nகேட்டாலும் அங்கோர் கிளருண்டே - கோட்டாவி\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nகாவென்று வீழ்ந்தக் கணமே பிணமாகக்\nகோவென் றழுவார் குறித்திலையோ - நோவின்றிப்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nகாளைப் பருவமதில் கண்டார் இரங்கிடஅவ்\nஆளைச் சமன்கொள்வ தாய்ந்திலையோ - வேளைமண\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nகாதிற் கடுக்கன் கழற்றுமெனக் கேட்டுநின்றும்\nஏதிற் பணியினிடத் தெய்தினையே - தாதிற்குத்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nகாயவித்தை யாலக் கடவுள் இயற்றுமிந்த\nமாயவித்தை மெய்யெனநீ வாழ்ந்தனையே - வாயவித்தை\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nகாலத்தை வீணில் கழிக்கும் படிமேக\nசாலத்தை மெய்யாய்த் தருக்கினையே - சாலத்தில்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nகானமுயற் கொம்பாய்க் கழிகின்ற தென்கின்றேன்\nநீநயமுற் றந்தோ நிகழ்கின்றாய் - ஆனநும்மூர்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nகாலம்போல் இங்குநிகழ் காலமும்காண் கின்றியெதிர்\nகாலமற்றும் அத்திறம்மேற் காண்குவையேல் - சாலவுமுன்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nகாலசைத்தால் யானும் கடிதில் தலையசைப்பேன்\nமாலசைத்த நின்புணர்ப்பின் வாறெதுவோ - வாலுமண்டக்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nகாணவலம் பெண்ணவலம் ஆகும் பொருளவலம்\nஊணவலம் உற்றாரோ டூரவலம் - பூணவலம்\n#1-005 முதல் திருமுறை / மகாதேவ மாலை\nகாட்சியே காண்பதுவே ஞேய மேஉள்\nகண்ணுடையார் கண்ணிறைந்த களிப்பே ஓங்கும்\nமாட்சியே உண்மைஅறி வின்ப மென்ன\nவயங்குகின்ற வாழ்வேமா மவுனக் காணி\nஆட்சியே ஆட்சிசெயும் அரசே சுத்த\nஅறிவேமெய் அன்பேதெள் ளமுதே நல்ல\nசூட்சியே140 சூட்சியெலாம் கடந்து நின்ற\nதுரியமே துரியமுடிச் சோதித் தேவே.\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nகாற்றுக்கு மேல்விட்ட பஞ்சாகி உள்ளம் கறங்கச்சென்றே\nசோற்றுக்கு மேற்கதி இன்றென வேற்றகந் தோறும்உண்போர்\nதூற்றுக்கு மேல்பெருந் தூறிலை ஆங்கென் துயரமெனும்\nசேற்றுக்கு மேல்பெருஞ் சேறிலை காண்அருட் செவ்வண்ணனே.\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nகாரே எனுமணி கண்டத்தி னான்பொற் கழலையன்றி\nயாரே துணைநமக் கேழைநெஞ் சேஇங் கிருந்துகழு\nநீரே எனினுந் தரற்கஞ்சு வாரொடு நீயுஞ்சென்று\nசேரேல் இறுகச் சிவாய நமஎனச் சிந்தைசெய்யே.\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nகாண்டத்தின் மேவும் உலகீர்இத் தேகம் கரும்பணைபோல்\nநீண்டத்தி லென்ன நிலையல வேஇது நிற்றல்பசும்\nபாண்டத்தில் நீர்நிற்றல் அன்றோ நமைநம் பசுபதிதான்\nஆண்டத்தில் என்ன குறையோநம் மேற்குறை ஆயிரமே.\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nகார்முக மாகப்பொற் கல்வளைத் தோய்இக் கடையவனேன்\nசோர்முக மாகநின் சீர்முகம் பார்த்துத் துவளுகின்றேன்\nபோர்முக மாகநின் றோரையும் காத்தநின் பொன்னருள்இப்\nபார்முக மாகஎன் ஓர்முகம் பார்க்கப் பரிந்திலதே.\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nகாவிக்கு நேர்மணி கண்டாவண் டார்குழல் கற்பருளும்\nதேவிக்கு வாமங் கொடுத்தோய்நின் மாமலர்ச் சேவடிப்பால்\nசேவிக்கும் சேவகஞ் செய்வோரை ஆயினுஞ் சேவிக்கஇப்\nபாவிக்கு வாய்க்கில்என் ஆவிக்கு நீண்ட பயனதுவே.\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nகான்போல் இருண்டஇவ் வஞ்சக வாழ்க்கையில் கன்னெஞ்சமே\nமான்போல் குதித்துக்கொண் டோடேல் அமுத மதிவிளங்கும்\nவான்போல் குளிர்ந்த சிவானந்த வாழ்க்கையின் வாழ்வுறச்செந்\nதேன்போல் இனிக்கும் சிவாய நமஎனச் சிந்தைசெய்யே.\n#1-007 முதல் திருமுறை / வடிவுடை மாணிக்க மாலை\nகாமம் படர்நெஞ் சுடையோர் கனவினும் காணப்படாச்\nசேமம் படர்செல்வப் பொன்னே மதுரச் செழுங்கனியே\nதாமம் படர்ஒற்றி யூர்வாழ் பவளத் தனிமலையின்\nவாமம் படர்பைங் கொடியே வடிவுடை மாணிக்கமே.\n#1-007 முதல் திருமுறை / வடிவுடை மாணிக்க மாலை\nகாமட் டலர்திரு வொற்றிநின் னாயகன் கந்தைசுற்றி\nயேமட் டரையொடு நிற்பது கண்டும் இரங்கலர்போல்\nநீமட்டு மேபட் டுடுக்கின் றனைஉன்றன் நேயம்என்னோ\nமாமட் டலர்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.\n#1-007 முதல் திருமுறை / வடிவுடை மாணிக்க மாலை\nகாதர வால்உட் கலங்கிநின் றேன்நின் கடைக்கண்அருள்\nஆதர வால்மகிழ் கின்றேன் இனிஉன் அடைக்கலமே\nசீதரன் ஏத்தும் திருவொற்றி நாதர்தம் தேவிஎழில்\nமாதர சேஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.\n#1-008 முதல் திருமுறை / இங்கித மாலை\nகாவா யொற்றிப் பதியுடையீர் கல்லா னைக்குக் கரும்பன்று\nதேவாய் மதுரை யிடத்தளித்த சித்த ரலவோ நீரென்றேன்\nபாவா யிருகல் லானைக்குப் பரிவிற் கரும்பிங் கிரண்டொருநீ\nயீவா யிதுசித் தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.\n#1-008 முதல் திருமுறை / இங்கித மாலை\nகாவிக் களங்கொள் கனியேயென் கண்ணுண் மணியே யணியேயென்\nனாவித் துணையே திருவொற்றி யரசே யடைந்த தென்னென்றேன்\nபூவிற் பொலியுங் குழலாய்நீ பொன்னி னுயர்ந்தா யெனக்கேட்டுன்\nனீவைக் கருதி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.\n#2-005 இரண்டாம் திருமுறை / நற்றுணை விளக்கம்\nகாவின் மன்னவன் எதிர்க்கினும் காமன்\nகணைகன் ஏவினும் காலனே வரினும்\nபூவின் மன்னவன் சீறினும் திருமால்\nபோர்க்கு நேரினும் பொருளல நெஞ்சே\nஓவில் மாதுயர் எற்றினுக் கடைந்தாய்\nஒன்றும் அஞ்சல்நீ உளவறிந் திலையோ\nநாவின் மன்னரைக் கரைதனில் சேர்த்த\nநமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.\n#2-009 இரண்டாம் திருமுறை / அவலத் தழுங்கல்\nகாயம் என்பதா காயம்என் றறியேன்\nகலங்கி னேன்ஒரு களைகணும் இல்லேன்\nசேய நன்னெறி அணித்தெனக் காட்டும்\nதெய்வ நின்அருள் திறம்சிறி தடையேன்\nதூய நின்அடி யவருடன் கூடித்\nதொழும்பு செய்வதே சுகம்எனத் துணியேன்\nதீய னேன்தனை ஆள்வதெவ் வாறோ\nதிகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.\n#2-016 இரண்டாம் திருமுறை / திருவருள் வேட்கை\nகாதார் கடுவிழியார் காமவலைக் குள்ளாகி\nஆதாரம் இன்றி அலைதந்தேன் ஆயிடினும்\nபோதார் நினதுகழல் பொன்அடியே போற்றுகின்றேன்\nநீதாவோ உன்னுடைய நெஞ்சம் இரங்காதோ.\n#2-018 இரண்டாம் திருமுறை / அறிவரும் பெருமை\nகாண்பது கருதி மாலொடு மலர்வாழ் கடவுளர் இருவரும் தங்கள்\nமாண்பது மாறி வேறுரு எடுத்தும் வள்ளல்நின் உருஅறிந் திலரே\nகோண்பதர் நெஞ்சக் கொடியனேன் எந்தக் கொள்கைகொண் டறிகுவதையா\nபூண்பது பணியாய் பொதுவில்நின் றாடும் புனிதநின் அருளலா தின்றே.\n#2-024 இரண்டாம் திருமுறை / தியாக வண்ணப் பதிகம்\nகாரார் குழலாள் உமையோ டயில்வேல் காளையொ டுந்தான் அமர்கின்ற\nஏரார் கோலம் கண்டு களிப்பான் எண்ணும் எமக்கொன் றருளானேல்\nநீரார் சடைமேல் பிறையொன் றுடையான் நிதிக்கோன் தோழன் எனநின்றான்\nபேரார் ஒற்றி யூரான் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.\n#2-036 இரண்டாம் திருமுறை / நெஞ்சைத் தேற்றல்\nகாலம் செல்கின்ற தறிந்திலை போலும்\nகாலன் வந்திடில் காரியம் இலைகாண்\nநீலம் செல்கின்ற மிடற்றினார் கரத்தில்\nநிமிர்ந்த வெண்நெருப் பேந்திய நிமலர்\nஏலம் செல்கின்ற குழலிஓர் புடையார்\nஇருக்கும் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி\nஞாலம் செல்கின்ற துயர்கெட வரங்கள்\nநல்கு வார்அவை நல்குவன் உனக்கே.\n#2-042 இரண்டாம் திருமுறை / நாள் அவத்து அலைசல்\nகான்றசோ றருந்தும் சுணங்கனின் பலநாள் கண்டபுன் சுகத்€தையே விரும்பும்\nநான்றநெஞ் சகனேன் நமன்தமர் வருநாள் நாணுவ தன்றிஎன் செய்கேன்\nசான்றவர் மதிக்கும் நின்திரு வருள்தான் சார்ந்திடில் தருக்குவன் ஐயா\nமான்தனிக் கரத்தெம் வள்ளலே என்€னை வாழ்விக்கும் ஒற்றியூர் வாழ்வே.\n#2-051 இரண்டாம் திருமுறை / இரங்கல் விண்ணப்பம்\nகாமம் என்பதோர் உருக்கொடிவ் வுலகில்\nகலங்கு கின்றஇக் கடையனேன் தனக்குச்\nசேமம் என்பதாம் நின்அருள் கிடையாச்\nசிறுமை யேஇன்னும் செறிந்திடு மானால்\nஏம நெஞ்சினர் என்றனை நோக்கி\nஏட நீகடை என்றிடில் அவர்முன்\nஊமன் ஆகுவ தன்றிஎன் செய்வேன்\nஒற்றி மேவிய உலகுடை யோனே.\n#2-057 இரண்டாம் திருமுறை / மருட்கை விண்ணப்பம்\nகாமம் என்னும்ஓர் காவலில் உழன்றே\nகலுழ்கின் றேன்ஒரு களைகணும் அறியேன்\nசேம நல்லருட் பதம்பெறுந் தொண்டர்\nசேர்ந்த நாட்டகம் சேர்வுற விழைந்தேன்\nஏமம் உற்றிடும் எனைவிடு விப்பார்\nஇல்லை என்செய்வன் யாரினும் சிறியேன்\nவாம மாதராள் மருவொற்றி உடையீர்\nவண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.\n#2-058 இரண்டாம் திருமுறை / கொடைமட விண்ணப்பம்\nகாவல னேஅன்று மாணிக்குப் பொற்கிழிக் கட்டவிழ்த்த\nபாவல னேதொழும் பாணன் பரிசுறப் பாட்டளித்த\nநாவல னேதில்லை நாயக னேகடல் நஞ்சைஉண்ட\nமாவல னேமுக்கண் வானவ னேஒற்றி மன்னவனே.\n#2-060 இரண்டாம் திருமுறை / பெரு விண்ணப்பம்\nகாமக் கடலில் படிந்தஞராம் கடலில் விழுந்தேன் கரைகாணேன்\nஏமக் கொடுங்கூற் றெனும்மகரம் யாது செயுமோ என்செய்கேன்\nநாமக் கவலை ஒழித்துன்றாள் நண்ணும் அவர்பால் நண்ணுவித்தே\nதாமக் கடிப்பூஞ் சடையாய்உன் தன்சீர் பாடத் தருவாயே.\n#2-082 இரண்டாம் திருமுறை / அபராத விண்ணப்பம்\nகாணேன் நினது திருவருளைக் கண்டார் தமது கழல்தலைமேல்\nபூணேன் உலகச் சிறுநடையில் போந்து பொய்யே புகன்றந்தோ\nவீணே சுழன்று மெலிகின்றேன் என்னே இன்னல் மிகச்சுமக்கும்\nதூணே எனஇங் கெனைவிதித்தாய் எந்தாய் யாது சூழ்வேனே.\n#2-088 இரண்டாம் திருமுறை / நெஞ்சொடு நெகிழ்தல்\nகாயார் சரிகைக் கலிங்கம்உண் டேல்இக் கலிங்கங்கண்டால்\nநீயார்நின் பேர்எது நின்ஊர் எதுநின் நிலையெதுநின்\nதாயார்நின் தந்தை எவன்குலம் ஏதென்பர் சாற்றும்அவ்வல்\nவாயார் இடஞ்செலல் நெஞ்சே விடைதர வல்லைஅன்றே.\nஎண்சீர்க்20 கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n#2-089 இரண்டாம் திருமுறை / பொதுத் தனித் திருவெண்பா\nகால்வாங் கியஉட் கதவம் கொளும்அகத்தின்\nபால்வாங் கியகால் பரம்பரனே - மால்வாங்\nகரிதாரம் ஊணாதி யாம்மயல்கொண் டேழைப்\n#2-102 இரண்டாம் திருமுறை / நல்ல மருந்து\nகாயாம்பூ வண்ண மருந்து - ஒரு\nகஞ்ச மலர்மிசைக் காணு மருந்து\nதாயாங் கருணை மருந்து - சிற்\nசதாசிவ மானமெஞ் ஞாந மருந்து. - நல்ல\n#2-103 இரண்டாம் திருமுறை / பாங்கிமார் கண்ணி\nகாமனைக்கண் ணாலெரித்தார் பாங்கிமா ரே - என்றன்\nகாதலைக்கண் டறிவாரோ பாங்கிமா ரே.\n#2-103 இரண்டாம் திருமுறை / பாங்கிமார் கண்ணி\nகாவலையெல் லாங்கடந்து பாங்கிமா ரே - என்னைக்\nகைகலந்த கள்ளரவர் பாங்கிமா ரே.\n#2-103 இரண்டாம் திருமுறை / பாங்கிமார் கண்ணி\nகாணவிழைந் தேனவரைப் பாங்கிமா ரே - கொண்டு\nகாட்டுவாரை யறிந்திலேன் பாங்கிமா ரே.\n#2-105 இரண்டாம் திருமுறை / நடேசர் கொம்மி\nகாம மகற்றிய தூய னடி - சிவ\nகாம சவுந்தரி நேய னடி\nமாமறை யோதுசெவ் வாய னடி - மணி\nமன்றெனு ஞானவா காய னடி. - கொம்மி\n#2-106 இரண்டாம் திருமுறை / தோழியர் உரையாடல்\nகாரள கப்பெண் சிகாமணி யே - உன்றன்\nகற்பை யழித்தவ ராரே டி\nபேரள வைக்கடந் தம்பலத் தேநின்ற\nபித்தர் பரானந்த நித்த ரடி.\n#3-004 மூன்றாம் திருமுறை / திரு உலா வியப்பு\nகாண இனியார் என்இரண்டு கண்கள் அனையார் கடல்விடத்தை\nஊணின் நுகர்ந்தார் உயர்ந்தார்நல் ஒற்றித் தியாகப் பெருமானார்\nமாண வீதி வருகின்றார் என்றார் காண வருமுன்நான்\nநாண எனைவிட் டென்மனந்தான் நயந்தங் கவர்முன் சென்றதுவே.\n#3-005 மூன்றாம் திருமுறை / சல்லாப வியன்மொழி\nகாது நடந்த கண்மடவாள் கடிமா மனைக்குக் கால்வருந்தத்\nதூது நடந்த பெரியவர்சிற் சுகத்தா ரொற்றித் தொன்னகரார்\nவாது நடந்தான் செய்கின்றோர் மாது நடந்து வாவென்றார்\nபோது நடந்த தென்றேனெப் போது நடந்த தென்றாரே.\n#3-010 மூன்றாம் திருமுறை / புணரா விரகு பொருந்துறு வேட்கையின் இரங்கல்\nகாலை மலர்ந்த கமலம்போல் கவின்செய் முகத்தார் கண்நுதலார்\nசோலை மலர்ந்த ஒற்றியினார் சோகந் தீர்க்க வந்திலரே\nமாலை மலர்ந்த மையல்நோய் வசந்தம் அதனால் வளர்ந்ததையோ\nசேலை விழியாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.\n#3-010 மூன்றாம் திருமுறை / புணரா விரகு பொருந்துறு வேட்கையின் இரங்கல்\nகாலங் கடந்தார் மால்அயன்தன் கருத்துங் கடந்தார் கதிகடந்தார்\nஞாலங் கடந்த திருஒற்றி நாதர் இன்னும் நண்ணிலரே\nசாலங் கடந்த மனந்துணையாய்த் தனியே நின்று வருந்தல்அல்லால்\nசீலங் கடந்தேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.\n#3-013 மூன்றாம் திருமுறை / ஆற்றாக் காதலின் இரங்கல்\nகாவி மணந்த கருங்களத்தார் கருத்தர் எனது கண்அனையார்\nஆவி அனையார் தாய்அனையார் அணிசேர் ஒற்றி ஆண்தகையார்\nபூவின் அலங்கல் புயத்தில்எனைப் புல்லார் அந்திப் பொழுதில்மதி\nதாவி வருமே என்செயுமோ சகியே இனிநான் சகியேனே.\n#3-018 மூன்றாம் திருமுறை / ஆற்றா விரகம்\nகாதம் மணக்குங் கடிமலர்ப்பூங் காவார் ஒற்றிக் கண்நுதலார்\nபோதம் மணக்கும் புனிதர்அவர் பொன்னம் புயத்தைப் புணரேனேல்\nசீதம் மணக்குங் குழலாய்என் சிந்தை மயங்கித் தியங்குமடி\nஏதம் மணக்கும் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.\n#4-002 நான்காம் திருமுறை / அருட்பிரகாச மாலை\nகாரணன்என் றுரைக்கின்ற நாரணனும் அயனும்\nகனவிடத்துங் காண்பரிய கழலடிகள் வருந்த\nஊரணவி நடந்தெளியேன் உறையும்இடந் தேடி\nஉவந்தெனது கைதனிலே ஒன்றுகொடுத் திங்கே\nஏரணவி உறைகமகிழ்த் தெனஉரைத்தாய் நின்சீர்\nயாதறிந்து புகன்றேன்முன் யாதுதவம் புரிந்தேன்\nபாரணவி அன்பரெலாம் பரிந்துபுகழ்ந் தேத்தப்\nபணிஅணிந்து மணிமன்றுள் அணிநடஞ்செய் பதியே.\n#4-002 நான்காம் திருமுறை / அருட்பிரகாச மாலை\nகாணுகின்ற கண்களுக்குக் காட்டுகின்ற ஒளியாய்க்\nகாட்டுகின்ற ஒளிதனக்குக் காட்டுவிக்கும் ஒளியாய்\nபூணுகின்ற திருவடிகள் வருந்தநடந் தடியேன்\nபொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து\nகோணுகின்ற மனத்தாலே நாணுவதேன் மகனே\nகுறைவறவாழ் கெனமகிழ்ந்து கொடுத்தனைஒன் றெனக்கு\nமாணுகின்ற நின்னருளின் பெருமையைஎன் என்பேன்\nமணிமன்றில் ஆனந்த மாநடஞ்செய் அரசே.\n#4-006 நான்காம் திருமுறை / செளந்தர மாலை\nகாமசத்தி யுடன்களிக்கும் காலையிலே அடியேன்\nகனஞான சத்தியையும் கலந்துகொளப் புரிந்தாள்\nவாமசத்தி சிவகாம வல்லியொடும் பொதுவில்\nவயங்கியநின் திருவடியை மனங்கொளும்போ தெல்லாம்\nஆமசத்தன் எனும்எனக்கே ஆனந்த வெள்ளம்\nஅதுததும்பிப் பொங்கிவழிந் தாடும்எனில் அந்தோ\nஏமசத்தர் எனும்அறிஞர் கண்டவிடத் திருந்த\nஇன்பஅனு பவப்பெருமை யாவர்புகல் வாரே.\n#5-001 ஐந்தாம் திருமுறை / சித்தி விநாயகர் பதிகம்\nகானல்நீர் விழைந்த மான்என உலகக் கட்டினை நட்டுழன் றலையும்\nஈனவஞ் சகநெஞ் சகப்புலை யேனை ஏன்றுகொண் டருளும்நாள் உளதோ\nஊனம்ஓன் றில்லா உத்தமர் உளத்தே ஓங்குசீர்ப் பிரணவ ஒளியே\nவேல்நவில் கரத்தோர்க் கினியவா சித்தி விநாயக விக்கினேச் சுரனே.\n#5-012 ஐந்தாம் திருமுறை / கருணை மாலை\nகால்கு றித்தஎன் கருத்து முற்றியே\nசால்வ ளத்திருத் தணிகை சார்வன்என்\nமால்ப கைப்பிணி மாறி ஓடவே\nமேல்கு றிப்பனால் வெற்றிச் சங்கமே.\n#5-019 ஐந்தாம் திருமுறை / நெஞ்சொடு புலத்தல்\nகாயோம் எனநின் றவர்க்கினிய கனியாம் தணிகைக் கற்பகத்தைப்\nபோய்ஓர் கணமும் போற்றுகிலாய் புன்மை புரிந்தாய் புலங்கெட்டாய்\nபேயோ எங்கும் திரிந்தோடிப் பேணா என்பைப் பேணுகின்ற\nநாயோ மனமே நீஉனைநான் நம்பி வாளா நலிந்தேனே.\n#5-020 ஐந்தாம் திருமுறை / புன்மை நினைந் திரங்கல்\nகாசம் மேகம் கடும்பிணி சூலைமோ\nகாதி யால்தந்து கண்கலக் கம்செயும்\nமோச மேநிசம் என்றுபெண் பேய்களை\nமுன்னி னேன்நினை முன்னிலன் ஆயினேன்\nபாசம் நீக்கிடும் அன்பர்கள் போல்எனைப்\nபாது காக்கும் பரம்உனக் கையனே\nதேசம் யாவும் புகழ்தணி காசலச்\nசெல்வ மேஅருட் சிற்சுக வாரியே.\n#5-022 ஐந்தாம் திருமுறை / ஆற்றா விரகம்\nகாமப் பயலைத் தடுப்பாரோ கடப்ப மலர்த்தார் கொடுப்பாரோ\nஏமத் தனத்தைக் கடுப்பாரோ என்மேல் அன்பை விடுப்பாரோ\nமாமற் றொருவீ டடுப்பாரோ மனத்தில் கோபம் தொடுப்பாரோ\nதாமத் தாழ்வைக் கெடுப்பாரோ தணிகை தனில்வேல் எடுப்பாரே.\n#5-022 ஐந்தாம் திருமுறை / ஆற்றா விரகம்\nகாவி மலைக்கண் வதியேனோ கண்ணுள் மணியைத் துதியேனோ\nபாவி மயலை மிதியேனோ பரமானந்தத் துதியயேனோ\nஓவில் அருளைப் பதியேனோ உயர்ந்த தொழும்பில் கதியேனோ\nதாவில் சுகத்தை மதியேனோ சற்றும் பயனில் ஓதியேனே.\n#5-024 ஐந்தாம் திருமுறை / பணித்திறஞ் சாலாப் பாடிழிவு\nகாமாந்த காரியாய் மாதர் அல்குல்\nகடல்வீழ்ந்தேன் மதிதாழ்ந்தேன் கவலை சூழ்ந்தேன்\nநாமாந்த கனைஉதைத்த நாதன் ஈன்ற\nநாயகமா மணியேநல் நலமே உன்றன்\nபூமாந்தண் சேவடியைப் போற்றேன் ஓங்கும்\nபொழில்கொள்தணி காசலத்தைப் புகழ்ந்து பாடேன்\nஏமாந்த பாவியேன் அந்தோ அந்தோ\nஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.\n#5-029 ஐந்தாம் திருமுறை / நெஞ்சவலங் கூறல்\nகாயும் நெஞ்சினேன் பேயினை அனையேன்\nகடிகொள் கோதையர் கண்வலைப் பட்டேன்\nபாயும் வெம்புலி நிகர்த்தவெஞ் சினத்தேன்\nபாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்\nதாயும் தந்தையும் சாமியும் எனது\nசார்பும் ஆகிய தணிகையங் குகனே\nஆயும் கொன்றைசெஞ் சடைக்கணிந் தாடும்\nஐயர் தந்தருள் ஆனந்தப் பேறே.\n#5-030 ஐந்தாம் திருமுறை / ஆற்றாப் புலம்பல்\nகாய்நின்ற நெஞ்சக் கடையேன் திருத்தணிகை\nவாய்நின் றுனதுபுகழ் வாய்பாடக் கைகுவித்துத்\nபோய்நின் றடைவேனோ புண்ணியநின் பொன்னருளே.\n#5-035 ஐந்தாம் திருமுறை / கையடை முட்டற் கிரங்கல்\nகார்பூத்த கண்டத் தொடுமேவு முக்கட் கனிகனிந்து\nசீர்பூத் தொழுகுசெந் தேனே தணிகையில் தெள்அமுதே\nபேர்பூத்த ஒற்றியில் நின்முன்னர் ஏற்றிடப் பேதையனேன்\nஏர்பூத்த ஒண்பளி தம்11 காண் கிலன்அதற் கென்செய்வனே.\n#5-039 ஐந்தாம் திருமுறை / கூடல் விழைதல்\nகாயோ டுடனாய் கனல்கை ஏந்திக்\nபேயோ டாடிப் பலிதேர் தரும்ஓர்\nதாயோ டுறழும் தணிகா சலனார்\nவேயோ டுறழ்தோள் பாவையர் முன்என்\n#5-039 ஐந்தாம் திருமுறை / கூடல் விழைதல்\nகாரூர் சடையார் கனலார் மழுவார்\nஆரூர் உடையார் பலிதேர்ந் திடும்எம்\nபோரூர் உறைவார் தணிகா சலனார்\nஏரூர் எமதூ ரினில்வா என்றார்\n#5-042 ஐந்தாம் திருமுறை / ஏத்தாப் பிறவி இழிவு\nகான்அ றாஅள கத்தியர் அளக்கர்\nகாமத் தாழ்ந்தகங் கலங்குற நின்றேன்\nவான மேவுறும் பொழில்திருத் தணிகை\nமலையை நாடிநின் மலர்ப்பதம் புகழேன்\nஞான நாயகி ஒருபுடை அமர்ந்த\nநம்ப னார்க்கொரு நல்தவப் பேறே\nஈனன் ஆகிஇங் கிடர்ப்படு கின்றேன்\nஎன்செய் வான்பிறந் தேன்எளி யேனே.\n#5-046 ஐந்தாம் திருமுறை / செல்வச் சீர்த்தி மாலை\nகாயா தளியக் கனிந்தன்பால் கல்லால் அடிநின் றருள்ஒழுகும்\nகனியுட் சுவையே அடியர்மனக் கவலை அகற்றும் கற்பகமே\nஓயா துயிர்க்குள் ஒளித்தெவையும் உணர்த்தி அருளும் ஒன்றேஎன்\nஉள்ளக் களிப்பே ஐம்பொறியும் ஒடுக்கும் பெரியோர்க் கோர்உறவே\nதேயாக் கருணைப் பாற்கடலே தெளியா அசுரப் போர்க்கடலே\nதெய்வப் பதியே முதற்கதியே திருச்செந் தூரில் திகழ்மதியே\nதாயாய் என்னைக் காக்கவரும் தனியே பரம சற்குருவே\nதணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.\n#5-047 ஐந்தாம் திருமுறை / செவி அறிவுறுத்தல்\nகாயமாம் கானலைக் கருதி நாள்தொறும்\nமாயமாம் கானிடை வருந்தும் நெஞ்சமே\nநேயமாம் சண்முக என்று நீறிடில்\nதோயமாம் பெரும்பிணித் துன்பம் நீங்குமே.\n#5-049 ஐந்தாம் திருமுறை / இங்கிதப் பத்து\nகாமலர் நறவுக் கேமலர் மூவிரு காலேநீ\nதேமலர் தணிகைத் தேவர் மருங்கில் சேர்வாயேல்\nஆமல ருடையாட் கென்பெயர் பலவாம் அவையுள்ளே\nஓமலர் அடிகேள் ஒன்றினை ஒன்றென் றுரையாயே.\n#5-052 ஐந்தாம் திருமுறை / தெய்வமணி மாலை\nகாமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்\nகடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட\nஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்\nவெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்\nசேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்\nசிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ\nதாமம்ஒளிர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகர் சைவமணி\n#5-052 ஐந்தாம் திருமுறை / தெய்வமணி மாலை\nகாணலிடை நீரும்ஒரு கட்டையில் கள்வனும்\nகடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக்\nமானலில் கண்டுள மயங்கல்போல் கற்பனையை\nமனைஎன்றும் மகவென்றும் உறவென்றும் நிதிஎன்றும்\nஊனலின் உடம்பென்றும் உயிரென்றும் உளம்என்றும்\nஉலகென்றும் அளவுறுவி காரம்உற நின்றஎனை\nதானமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி\n#5-056 ஐந்தாம் திருமுறை / சண்முகர் வருகை\nகாகம் கரைந்தது காலையும் ஆயிற்று\n#5-059 ஐந்தாம் திருமுறை / இன்ப மாலை\nகானார் சடையீ ரென்னிருக்கைக் கன்றும் பசுப்போற் கற்றதென்றேன்\nமானார் விழியாய் கற்றதுநின் மருங்குற் கலையு மென்றார் நீர்\nதானா ரென்றே னனிப்பள்ளித் தலைவ ரெனவே சாற்றினர்நான்\nஆனா லொற்றி யிருமென்றே னங்கு மிருந்தே னென்றாரே.\n#5-061 ஐந்தாம் திருமுறை / இராமநாம சங்கீர்த்தனம்\nகாராய வண்ண மணிவண்ண கண்ண கனசங்கு சக்ர தரநீள்\nசீராய தூய மலர்வாய நேய ஸ்ரீராம ராம வெனவே\nதாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க தாமோத ராய நமவோம்\nநாராய ணாய நமவாம னாய நமகேச வாய நமவே.\n#5-071 ஐந்தாம் திருமுறை / திருவோத்தூர் சிவஞான தேசிகன் தோத்திரம்\nகாழிதனில் அன்றுசுரர் முனிவர்சித் தர்கள்யோகர்\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாரண காரியங் காட்டிடு வெளியெனும்\nஆரணச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாட்சியுங் காணாக் காட்சியு மதுதரும்\nஆட்சியு மாகிய வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாட்டிய வுலகெலாங் கருணையாற் சித்தியின்\nஆட்டியல் புரியு மருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்\nஆற்றலி னோங்கு மருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய்\nஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாற்றிடை யசையியல் கலையிய லுயிரியல்\nஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாற்றிடைப் பூவியல் கருதுறு திறவியல்\nஆற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாற்றினி லூறியல் காட்டுறு பலபல\nஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாற்றினிற் பெருநிலை கருநிலை யளவில\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாற்றிடை யீரியல் காட்டி யதிற்பல\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாற்றினி லிடைநடு கடைநடு வகம்புறம்\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாற்றினிற் குணம்பல கணம்பல வணம்பல\nஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாற்றிடைச் சத்திகள் கணக்கில வுலப்பில\nஆற்றவு மமைத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாற்றிடைச் சத்தர்கள் கணிதங் கடந்தன\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாற்றிடை யுயிர்பல கதிபல கலைபல\nஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாற்றிடை நானிலைக் கருவிக ளனைத்தையும்\nஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாற்றிடை யுணரியல் கருதிய லாதிய\nஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாற்றிடைச் செயலெலாங் கருதிய பயனெலாம்\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாற்றினிற் பக்குவக் கதியெலாம் விளைவித்\nதாற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாற்றினிற் காலங் கருதுறு வகையெலாம்\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாற்றியல் பலபல கணித்ததிற் பிறவும்\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாலமே முதலிய கருவிகள் கலைவெளி\nஆலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாவல்செய் தலைவரைக் காவலண் டங்களை\nஆவகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாலமு நியதியுங் காட்டியெவ் வுயிரையும்\nஆலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாமப் புடைப்புயிர் கண்டொட ராவகை\nஆமற வடக்கு மருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாக்குந் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை\nஆக்குறக் காக்கு மருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாண்பவை யெல்லாங் காட்டுவித் தெனக்கே\nமாண்பத மளித்து வயங்குசற் குருவே\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய்\nஏட்சியின் விளக்கிடு மென்றனிச் சித்தே\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகாட்சிக் கினியநற் கலையுடை யதுவாய்\nஆட்சிக் குரியபன் மாட்சியு முடைத்தாய்\n#6-007 ஆறாம் திருமுறை / பிறப்பவம் பொறாது பேதுறல்\nகாட்டுகின்ற உவர்க்கடல்போல் கலைகளிலும் செல்வக்\nகளிப்பினிலும் சிறந்துமிகக் களித்துநிறை கின்றேன்\nநீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன்\nநெடுந்தூரம் ஆழ்ந்துதவாப் படுங்கிணறு போல்வேன்\nஆட்டுகின்ற அருட்பெருமை ஒருசிறிதும் தெரியேன்\nஅச்சமிலேன் நாணமிலேன் அடக்கம்ஒன்றும் இல்லேன்\nகூட்டுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது\nகுறிப்பறியேன் மன்றில்நடங் குலவுகுல மணியே.\n#6-008 ஆறாம் திருமுறை / மாயைவலிக் கழுங்கல்\nகான மேஉழல் விலங்கினிற் கடையேன்\nகாம மாதிகள் களைகணிற் பிடித்தேன்\nமான மேலிடச் சாதியே மதமே\nவாழ்க்கை யேஎன வாரிக்கொண் டலைந்தேன்\nஈன மேபொருள் எனக்களித் திருந்தேன்\nஇரக்கம் என்பதோர் எட்டுணை அறியேன்\nஞான மேவுதற் கென்செயக் கடவேன்\nநாய காஎனை நயந்துகொண் டருளே.\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nகாவிநேர் கண்ணாள் பங்கனே206 தலைமைக் கடவுளே சிற்சபை தனிலே\nமேவிய ஒளியே இவ்வுல கதில்ஊர் வீதிஆ திகளிலே மனிதர்\nஆவிபோ னதுகொண் டுறவினர் அழுத அழுகுரல் கேட்டபோ தெல்லாம்\nபாவியேன் உள்ளம் பகீர்என நடுங்கிப் பதைத்ததுன் உளம்அறி யாதோ.\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nகாக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின் கடுங்குரல்கேட்டுளங்குலைந்தேன்\nதாக்கிய ஆந்தை குரல்செயப் பயந்தேன் சாக்குரல் பறவையால் தளர்ந்தேன்\nவீக்கிய வேறு கொடுஞ்சகு னஞ்செய் வீக்களால் மயங்கினேன் விடத்தில்\nஊக்கிய பாம்பைக் கண்டபோ துள்ளம் ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய்.\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nகாமமா மதமாங் காரமா திகள்என் கருத்தினில் உற்றபோ தெல்லாம்\nநாமம்ஆர் உளத்தோ டையவோ நான்தான் நடுங்கிய நடுக்கம்நீ அறிவாய்\nசேமமார் உலகில் காமமா திகளைச் செறிந்தவர் தங்களைக் கண்டே\nஆமைபோல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும் ஐயநின் திருவுளம் அறியும்.\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nகாணுறு பசுக்கள் கன்றுக ளாதி கதறிய போதெலாம் பயந்தேன்\nஏணுறு மாடு முதல்பல விருகம்221 இளைத்தவை கண்டுளம் இளைத்தேன்\nகோணுறு கோழி முதல்பல பறவை கூவுதல் கேட்டுளங் குலைந்தேன்\nவீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல்கண் டென்என வெருண்டேன்.\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nகாட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன் காலின்மேல் கால்வைக்கப் பயந்தேன்\nபாட்டயல் கேட்கப் பாடவும் பயந்தேன் பஞ்சணை படுக்கவும் பயந்தேன்\nநாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து நன்குறக் களித்துக் கால்கீழே\nநீட்டவும் பயந்தேன் நீட்டிப்பே சுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய்.\n#6-023 ஆறாம் திருமுறை / சிவ தரிசனம்\nகாட்டைஎலாம் கடந்துவிட்டேன் நாட்டைஅடைந் துனது\nகடிநகர்ப்பொன் மதிற்காட்சி கண்குளிரக் கண்டேன்\nகோட்டைஎலாம் கொடிநாட்டிக் கோலமிடப் பார்த்தேன்\nகோயிலின்மேல் வாயிலிலே குறைகளெலாம் தவிர்ந்தேன்\nசேட்டைஅற்றுக் கருவிஎலாம் என்வசம்நின் றிடவே\nசித்திஎலாம் பெற்றேன்நான் திருச்சிற்றம் பலமேல்\nபாட்டைஎலாம் பாடுகின்றேன் இதுதருணம் பதியே\nபலந்தரும்என் உளந்தனிலே கலந்துநிறைந் தருளே.\n#6-027 ஆறாம் திருமுறை / மாயையின் விளக்கம்\nகாய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும்\nபாய்ந்திடு வேடப் பயல்களால் எனக்குப்\nதேய்ந்திடு மதிஎன் றெண்ணினாள் குறையாத்\nசாய்ந்தஇச் செவிலி கையிலே என்னைத்\n#6-028 ஆறாம் திருமுறை / அபயத் திறன்\nகாட்டிலே திரியும் விலங்கினிற் கடையேன்\nஓட்டிலே எனினும் ஆசைவிட் டறியேன்\nஏட்டிலே எழுதிக் கணக்கிட்ட கொடியேன்\nநாட்டிலே பெரியேன் என்னினும் உனையே\n#6-028 ஆறாம் திருமுறை / அபயத் திறன்\nகாணியே கருதும் கருத்தினைப் பிறர்க்குக்\nதூணியே எனச்சார்ந் திருந்தனன் சோற்றுச்\nஏணியே அனையேன் இரப்பவர்க் குமியும்\nநாணிலேன் உரைத்தேன் என்னினும் உனையே\n#6-032 ஆறாம் திருமுறை / சிவானந்தத் தழுந்தல்\nகாரண காரியக் கல்விகள் எல்லாம்\nகற்பித்தென் னுள்ளே கலந்துகொண் டென்னை\nநாரணர் நான்முகர் போற்றமேல் ஏற்றி\nநாதாந்த நாட்டுக்கோர் நாயகன் ஆக்கிப்\nபூரண மாம்இன்பம் பொங்கித் ததும்பப்\nபுத்தமு தாம்அருட் போனகம் தந்தே\nஆரண வீதியில் ஆடச்செய் தீரே\nஅருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.\n#6-036 ஆறாம் திருமுறை / உண்மை கூறல்\nகாசையும் பணத்தையும் கன்னியர் தமையும்\nகாணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர்\nநேசநும் திருவருள் நேசம்ஒன் றல்லால்\nநேசம்மற் றிலைஇது நீர்அறி யீரோ\nஏசறல் அகற்றிவந் தென்னைமுன் ஆண்டீர்\nஇறையவ ரேஉமை இன்றுகண் டல்லால்\nஆசையிற் பிறரொடு பேசவும் மாட்டேன்\nஅருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.\n#6-037 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை\nகாட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க்\nகையும்மெய்யும் பரிசிக்கச் சுகபரிசத் ததுவாய்ச்\nசூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தஞ்செய் குவதாய்த்\nதூயசெவிக் கினியதொரு சுகநாதத் ததுவாய்\nமாட்சியுற வாய்க்கினிய பெருஞ்சுவைஈ குவதாய்\nமறைமுடிமேல் பழுத்தெனக்கு வாய்த்தபெரும் பழமே\nஆட்சியுற அருள்ஒளியால் திருச்சிற்றம் பலத்தே\nஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.\n#6-037 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை\nகார்ப்பிலதாய்த் துவர்ப்பிலதாய் உவர்ப்பிலதாய்ச் சிறிதும்\nகசப்பிலதாய்ப் புளிப்பிலதாய்க் காய்ப்பிலதாய்ப் பிறவில்\nசேர்ப்பிலதாய் எஞ்ஞான்றும் திரிபிலதாய் உயிர்க்கே\nதினைத்தனையும் நோய்தரும்அத் தீமைஒன்றும் இலதாய்ப்\nபார்ப்பனையேன் உள்ளகத்தே விளங்கிஅறி வின்பம்\nபடைத்திடமெய்த் தவப்பயனால் கிடைத்ததனிப் பழமே\nஓர்ப்புடையார் போற்றமணி மன்றிடத்தே வெளியாய்\nஓங்கியபே ரரசேஎன் உரையும்அணிந் தருளே.\n#6-037 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை\nகாலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே\nகளிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே\nமேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்\nமேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்\nசாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே\nசமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே\nமாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்\nமாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.\n#6-052 ஆறாம் திருமுறை / பொதுநடம் புரிகின்ற பொருள்\nகாரண அருவே காரிய உருவே\nஆரண முடியும் ஆகம முடியும்\nநாரண தலமே263 நாரண வலமே\nபூரண ஒளிசெய் பூரண சிவமே\n#6-053 ஆறாம் திருமுறை / திருவருட் பெருமை\nகாய்மையே தவிர்த்துக் கருணையே கனிந்த\nதூய்மையே விளக்கித் துணைமையே அளித்த\nசேய்மையே எல்லாம் செயவல்ல ஞான\nவாய்மையே என்றேன் வந்தருட் சோதி\n#6-069 ஆறாம் திருமுறை / ஆனந்தானுபவம்\nகாலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச்\nசாலையிலே இன்பம் தழைக்கின்றேன் - ஞாலமிசைச்\nசாகா வரம்பெற்றேன் தத்துவத்தின் மேல்நடிக்கும்\n#6-075 ஆறாம் திருமுறை / நற்றாய் கூறல்\nகாதல்கைம் மிகுந்த தென்செய்வேன் எனைநீ\nஓதலுன் புகழே அன்றிநான் ஒன்றும்\nபேதைநான் பிறிதோர் புகலிலேன் செய்த\nமாதய வுடைய வள்ளலே என்றாள்\n#6-078 ஆறாம் திருமுறை / தலைவி வருந்தல்\nகாரிகையீர் எல்லீரும் காணவம்மின் எனது\nகணவர்அழ கினைஎன்றேன் அதனாலோ அன்றி\nஏரிகவாத் திருவுருவை எழுதமுடி யாதே\nஎன்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்\nகாரிகவாக் குழல்சோரக் கடுத்தெழுந்தாள் பாங்கி\nகண்பொறுத்து வளர்த்தவளும் புண்பொறுத்தாள் உளத்தே\nநேரிகவாப் பெண்கள்மொழிப் போர்இகவா தெடுத்தார்\nநிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.\n#6-080 ஆறாம் திருமுறை / திருவடிப் பெருமை\nகாற்றுருவோ கனல்உருவோ கடவுள்உரு என்பார்\nகாற்றுருவும் கனல்உருவும் கண்டுரைப்பீர் என்றால்\nவேற்றுருவே புகல்வர்அதை வேறொன்றால் மறுத்தால்\nவிழித்துவிழித் தெம்போல்வார் மிகவும்மருள் கின்றார்\nதோற்றும்அந்தத் தத்துவமும் தோற்றாத்தத் துவமும்\nதுரிசாக அவைகடந்த சுகசொருபம் ஆகி\nமாற்றமனம் உணர்வுசெல்லாத் தலத்தாடும் பெருமான்\nவடிவுரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி.\n#6-080 ஆறாம் திருமுறை / திருவடிப் பெருமை\nகாணிகின்ற ஐங்கருவின் வித்தின்இயல் பலவும்\nகருதுறும்அங் குரத்தின்இயல் பற்பலவும் அடியின்\nமாணுகின்ற இயல்கள்பல பலப்பலவும் நடுவில்\nமன்னும்இயல் பலபலவும் பலப்பலவும் முடியின்\nபூணும்இயல் அனந்தவகை புரிந்தபல பலவும்\nபொருந்துவதாய் அவ்வவற்றின் புணர்க்கையுந்தான் ஆகி\nஏணுகின்ற அவைகளுக்குட் பற்றாமல் நடிக்கும்\nஎழிற்கருணைப் பதப்பெருமை இயம்புவதார் தோழி.\n#6-084 ஆறாம் திருமுறை / உத்திரஞானசிதம்பர மாலை\nகாணாத காட்சிகள் காட்டுவிக் கின்றது காலமெல்லாம்\nவீணாள் கழிப்பவர்க் கெய்தரி தானது வெஞ்சினத்தால்\nகோணாத நெஞ்சில் குலாவிநிற் கின்றது கூடிநின்று\nசேணாடர் வாழ்த்துவ துத்தர ஞான சிதம்பரமே.\n#6-091 ஆறாம் திருமுறை / அனுபவ சித்தி\nகாட்டினை ஞான அமுதளித் தாய்நற் கனகசபை\nஆட்டினை என்பக்கம் ஆக்கினை மெய்ப்பொருள் அன்றுவந்து\nநீட்டினை என்றும் அழியா வரந்தந்து நின்சபையில்\nகூட்டினை நான்முனம் செய்தவம் யாதது கூறுகவே.\n#6-097 ஆறாம் திருமுறை / நடராஜபதி மாலை\nகாய்எலாம் கனிஎனக் கனிவிக்கும் ஒருபெருங்\nகண்கண்ட தெய்வமே கலிகண்ட அற்புதக்\nதாய்எலாம் அனையஎன் தந்தையே ஒருதனித்\nசாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திடச்\nவாய்எலாந் தித்திக்கும் மனம்எலாந் தித்திக்கும்\nமன்னியமெய் அறிவெலாந் தித்திக்கும் என்னில்அதில்\nதூய்எலாம் பெற்றநிலை மேல்அருட் சுகம்எலாம்\nதுரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்\n#6-098 ஆறாம் திருமுறை / சற்குருமணி மாலை\nகாய்மனக் கடையனைக் காத்தமெய்ப் பொருளே\nகலைகளுங் கருதரும் ஒருபெரும் பதியே\nதேய்மதிச் சமயருக் கரியஒண் சுடரே\nசித்தெலாம் வல்லதோர் சத்திய முதலே\nஆய்மதிப் பெரியருள் அமர்ந்தசிற் பரமே\nஅம்பலத் தாடல்செய் செம்பதத் தரசே\nதாய்மதிப் பரியதோர் தயவுடைச் சிவமே\nதனிநட ராஜஎன் சற்குரு மணியே.\n#6-098 ஆறாம் திருமுறை / சற்குருமணி மாலை\nகாரணம் இதுபுரி காரியம் இதுமேல்\nகாரண காரியக் கருவிது பலவாய்\nஆரணம் ஆகமம் இவைவிரித் துரைத்தே\nஅளந்திடும் நீஅவை அளந்திடன் மகனே\nபூரண நிலைஅனு பவமுறில் கணமாம்\nபொழுதினில் அறிதிஎப் பொருள்நிலை களுமே\nதாரணி தனில்என்ற தயவுடை அரசே\nதனிநட ராஜஎன் சற்குரு மணியே.\n#6-105 ஆறாம் திருமுறை / புனித குலம் பெறுமாறு புகலல்\nகாடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக்\nகரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்\nகூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கே\nகுடியிருப்பீர் ஐயோநீர் குறித்தறியீர் இங்கே\nபாடுபட்டீர்356 பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்\nபட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம்\nஈடுகட்டி வருவீரேல் இன்பம்மிகப் பெறுவீர்\nஎண்மைஉரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே.\n#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்\nகாட்டைக் கடந்தேன் நாட்டை அடைந்தேன்\nகவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன்\nவீட்டைப் புகுந்தேன் தேட்டமு துண்டேன்\nவேதாக மத்தின் விளைவெலாம் பெற்றேன்\nஆட்டைப் புரிந்தே அம்பலத் தோங்கும்\nஐயர் திருவடிக் கானந்த மாகப்\nபாட்டைப் படித்தேன் படிக்கின்றேன் மேலும்\nபடிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.\n#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்\nகாற்றாலே புவியாலே ககனமத னாலே\nகனலாலே புனலாலே கதிராதி யாலே\nகூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே\nகோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே\nவேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்\nமெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே\nஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்\nஎந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.\n#6-111 ஆறாம் திருமுறை / நெஞ்சொடு நேர்தல்\nகாலங் கடந்த கடவுளைக் காணற்குக்\nகாலங் கருதுவ தேன் - நெஞ்சே\n#6-112 ஆறாம் திருமுறை / மெய்யருள் வியப்பு\nகாய்க்கும் பருவம் தன்னைப் பழுத்த பருவம் ஆக்கி யே\nகனக சபையில் நடிக்கின் றாய்ஓர் காலைத் தூக்கி யே\nநாய்க்குத் தவிசிட் டொருபொன் முடியும் நன்று சூட்டி யே\nநட்ட நடுவே வைத்தாய் கருணை அமுதம் ஊட்டி யே.\n#6-112 ஆறாம் திருமுறை / மெய்யருள் வியப்பு\nகாமக் கடலைக் கடந்து வெகுளிக் கடலை நீந்தி னேன்\nகடிய மயக்கக் கடலைத் தாண்டி அடியை ஏந்தி னேன்\nசேமப் பொதுவில் நடங்கண் டெனது சிறுமை நீங்கி னேன்\nசிற்றம் பலத்து நடங்கண் டுவந்து மிகவும் ஓங்கி னேன்.\n#6-117 ஆறாம் திருமுறை / ஞான மருந்து\nகாணாது காட்டு மருந்து - என்றன்\nகையிற்பொற் கங்கணம் கட்டு மருந்து\nஆணாகிப் பெண்ணாம் மருந்து - அது\nவாகி மணிமன்றில் ஆடு மருந்து. ஞான\n#6-118 ஆறாம் திருமுறை / சிவசிவ ஜோதி\nகால முதற்காட்டும் ஜோதி - கால\nகாரணத் தப்பால் கடந்தொளிர் ஜோதி\nகோலம் பலவாகும் ஜோதி - ஒன்றும்\nகுறிக்கப் படாச்சிற் குணப்பெருஞ் சோதி. சிவசிவ\n#6-118 ஆறாம் திருமுறை / சிவசிவ ஜோதி\nகாலையில் நான்கண்ட ஜோதி - எல்லாக்\nகாட்சியும் நான்காணக் காட்டிய ஜோதி\nஞாலமும் வானுமாம் ஜோதி - என்னுள்\nநானாகித் தானாகி நண்ணிய ஜோதி. சிவசிவ\n#6-120 ஆறாம் திருமுறை / அஞ்சாதே நெஞ்சே\nகாதரிப் பார்கட்குக் காட்டிக் கொடார்நம்மை\nஆதரிப் பார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே\n#6-147 ஆறாம் திருமுறை / அனுபவ மாலை\nகாரிகைநீ என்னுடனே காணவரு வாயோ\nகனகசபை நடுநின்ற கணவர்வடி வழகை\nஏரிகவாத் திருவடிவை எண்ணமுடி யாதேல்\nஇயம்பமுடிந் திடுமோநாம் எழுதமுடிந் திடுமோ\nபேரிகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம்\nபின்னதுமுன் முன்னதுபின் பின்முன்னா மயங்கிப்\nபாரிகவா தின்றளவும் மிகஎழுதி எழுதிப்\nபார்க்கின்ற முடிவொன்றும் பார்த்தநிலை அம்மா.\n#6-147 ஆறாம் திருமுறை / அனுபவ மாலை\nகாமாலைக் கண்ணர்பலர் பூமாலை விழைந்தார்\nகணங்கொண்ட கண்ணர்பலர் மணங்கொள்ளத் திரிந்தார்\nகோமாலை மனச்செருக்கால் மயங்கிஉடம் பெல்லாம்\nகுறிகொண்ட கண்ணர்பலர் வெறிகொண்டிங் கலைந்தார்\nஆமாலை அவர்எல்லாம் கண்டுளம்நாண் உறவே\nஅரும்பெருஞ்சோ தியர்என்னை விரும்பிமணம் புரிந்தார்\nதேமாலை அணிகுழலாய் நான்செய்த தவந்தான்\nதேவர்களோ மூவர்களும் செய்திலர்கண் டறியே.\n#6-147 ஆறாம் திருமுறை / அனுபவ மாலை\nகாமாலைக் கண்ணர்என்றும் கணக்கண்ணர் என்றும்\nகருதுபல குறிகொண்ட கண்ணர்என்றும் புகன்றேன்\nஆமாலும் அவ்வயனும் இந்திரனும் இவர்கள்\nஅன்றிமற்றைத் தேவர்களும் அசைஅணுக்கள் ஆன\nதாமாலைச் சிறுமாயா சத்திகளாம் இவர்கள்\nதாமோமா மாயைவரு சத்திகள்ஓங் காரத்\nதேமாலைச் சத்திகளும் விழித்திருக்க எனக்கே\nதிருமாலை அணிந்தார்சிற் சபையுடையார் தோழி.\n#6-147 ஆறாம் திருமுறை / அனுபவ மாலை\nகாலையிலே வருகுவர்என் கணவர்என்றே நினக்குக்\nகழறினன்நான் என்னல்அது காதில்உற்ற திலையோ\nவேலைஇலா தவள்போலே வம்பளக்கின் றாய்நீ\nவிடிந்ததுநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்\nசோலையிலே மலர்கொய்து தொடுத்துவந்தே புறத்தில்\nசூழ்ந்திருப்பாய் தோழிஎன்றன் துணைவர்வந்த உடனே\nஓலைஉறா தியானவரைக் கலந்தவரும் நானும்\nஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.\n#6-147 ஆறாம் திருமுறை / அனுபவ மாலை\nகாணாத காட்சியெலாம் காண்கின்றேன் பொதுவில்\nகருணைநடம் புரிகின்ற கணவரைஉட் கலந்தேன்\nகோணாத மேல்நிலைமேல் இன்பஅனு பவத்தில்\nகுறையாத வாழ்வடைந்தேன் தாழ்வனைத்தும் தவிர்ந்தேன்\nநாணாளும் திருப்பொதுவில் நடம்பாடிப் பாடி\nநயக்கின்றேன் நற்றவரும் வியக்கின்ற படியே\nமாணாகம் பொன்ஆகம் ஆகவரம் பெற்றேன்\nவள்ளல்அருள் நோக்கடைந்தேன் கண்டாய்என் தோழி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthiratti.com/story/mrpucaar-vaalllviyl-ennnum-nll-nookkmum-iilr-paacukr-ennnum-arai-veekkaattum-akc-civpput-tmilll/", "date_download": "2018-08-16T16:30:40Z", "digest": "sha1:5YYDDZJQK4PKG3XG22UVF5FUVDKBJGQ2", "length": 5449, "nlines": 74, "source_domain": "tamilthiratti.com", "title": "மரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்! | அகச் சிவப்புத் தமிழ் - Tamil Thiratti", "raw_content": "\nசமூக வலைத்தளங்களில் \"உ.பீ \"ஸ்\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும் | அகச் சிவப்புத் தமிழ்\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t6 days ago\tin செய்திகள்\t0\nஈலர் பாசுகரின் மருத்துவ முறை பற்றியும் வீட்டு மகப்பேறு (homebirth) பற்றியும் சராசரித் தமிழனின் பார்வையில் ஓர் அலசல்\nசிற்பி இலக்கிய விருது 2018\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா\nதந்தி டிவி கருத்துக்கணிப்பு – பாஜகவின் ஆபரேஷன் தமிழ்நாடு\n – முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக...\nTags : அக்குப்பஞ்சர்இயற்கைஇயற்கை வழிகள்இல்லுமினாட்டிஎவராவது ஏமாற்றுவாங்க...சித்தர்கள்சீமான்தன் மருத்துவம் தன்னுயிரைப் பறிக்கும்தமிழர் பண்பாடுதமிழர் பெருமைதமிழர் மருத்துவம்தமிழர் வரலாறுதமிழா விழித்தெழுபெண்களே விழியுங்கள்மருத்துவம்மருந்துமூடநம்பிக்கைவாழ்க்கைமுறைவிழித்தெழு தமிழாஹீலர் பாஸ்கர்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section66b.html", "date_download": "2018-08-16T16:29:09Z", "digest": "sha1:QZELXMAXM7XXC5LZ2D4IPLDTLCZJMCGV", "length": 38928, "nlines": 99, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சபை நடுவே இழுத்துவரப்பட்டாள் திரௌபதி | சபா பர்வம் - பகுதி 66 ஆ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nசபை நடுவே இழுத்துவரப்பட்டாள் திரௌபதி | சபா பர்வம் - பகுதி 66 ஆ\nதுரியோதனன் தனது பணியாளிடம் மீண்டும் திரௌபதியை அழைத்து வரச் சொல்லல்; அவன் தயங்கி நிற்பதைக் கண்டு துச்சாசனனை அனுப்புவது; துச்சாசனன் சென்று திரௌபதியின் கூந்தலைப் பற்றி சபை நடுவே இழுத்து வருவது; திரௌபதி சபை பெரியோர்களிடம் நியாயம் கேட்பது; பீஷ்மர் இது விஷயத்தில் தான் எந்தத் தீர்மானத்துக்கும் வரமுடியாதிருப்பதாகச் சொல்வது; இந்த நிலையில் யுதிஷ்டிரனைக் கண்டு பீமன் கோபப்படுவது....\nபிராதிகாமினின் சொல்லைக் கேட்ட துரியோதனன் \"ஓ துச்சாசனா {Dussasana}, எனது சூதனின் குறைந்த புத்தியுடைய மகன் {பிராதிகாமின் - Pratikamin} விருகோதரனுக்கு {Vrikodara - பீமனுக்கு} அஞ்சுகிறான். ஆகையால், நீயே சென்று யக்ஞசேனனின் மகளை {daughter of Yajnasena - திரௌபதியை} இங்கு வலுக்கட்டாயமாக இழுத்துவா, தற்போது நமது எதிரிகள் நமது விருப்பத்தை எதிர்பார்த்தே இருக்கின்றனர். அவர்கள் {பாண்டவர்கள்} உன்னை என்ன செய்ய முடியும்\nதனது அண்ணனின் {துரியோதனனின்} உத்தரவைக் கேட்ட துச்சாசனன் ரத்தச்சிவப்பாக இருந்த கண்களுடன் எழுந்து, அந்தப் பெரும் போர்வீரர்களின் {பாண்டவர்களின்} வசிப்பிடத்திற்கு நுழைந்து, அந்த இளவரசியிடம் {திரௌபதியிடம்}, \"ஓ பாஞ்சால இளவரசி கிருஷ்ணா {Krishna - திரௌபதி}, வா... வா... நீ எங்களால் வெல்லப்பட்டாய். ஓ தாமரை இலை போன்ற அகன்ற கண்களை உடையவளே {திரௌபதியே}, இப்போதே வந்து குருக்களை உனது தலைவர்களாக ஏற்றுக் கொள். நீ அறம் சார்ந்தே அடையப்பட்டாய், சபைக்கு வா...\" என்றான் {துச்சாசனன்}.\nஇந்த வார்த்தைகளைக் கேட்டு பெரும் துயரத்துடன் எழுந்த திரௌபதி, தனது மங்கிய முகத்தை தனது கரத்தால் துடைத்துக் கொண்டு, பெரும் துயரத்துடன் திருதராஷ்டிரன் வீட்டுப் பெண்கள் இருந்த இடத்திற்கு ஓடிப் போனாள். இதனால் கோபத்துடன் கர்ஜித்த துச்சாசனன், அவள் பின்னே ஓடி, நீல நிறத்தில், அலை அலையாக இருந்த ராணியின் {திரௌபதியின்} அடர்த்தியான கூந்தலைப் பற்றினான்.\n ராஜசூய வேள்வியில் மந்திரங்களுடன் தவசி நீர் தெளிக்கப்பட்ட அந்தக் கூந்தலை பாண்டவர்களின் வீரத்தைக் கருதாமல், இப்போது திருதராஷ்டிரன் மகன் {துச்சாசனன்}, வலுக்கட்டாயமாக பற்றி இழுத்தான். கிருஷ்ணையின் {திரௌபதியின்} நீண்ட கூந்தலைப் பற்றி சபையின் நடுவே இழுத்துச் சென்றான். அவள் {திரௌபதி} பலம் நிறைந்த காப்பாளர்களைப் பெற்றிருந்தும், இப்படி இழுத்து வரப்பட்டதால், புயலில் சிக்கிய வாழை மரம் என நடுங்கினாள்.\nஅவனால் {துச்சாசனனால்} இழுத்தவரப்பட்டு, உடல் வளைந்திருந்த அவள் {திரௌபதி}, மயக்கத்துடன் அழுதாள், \"பாவி, என்னை இப்படி சபையின் நடுவே கொண்டு செல்வது தவறான நடத்தையாகும். எனது மாதாந்திர காலம் வந்திருக்கிறது. நான் இப்போது ஒற்றை ஆடை உடுத்தியிருக்கிறேன்\" என்றாள்.\nமேலும் விஷ்ணுவும், நரனும் நாராயணராகவும் இருந்த கிருஷ்ணனிடம் பாவமாக வேண்டிக் கொண்டிருந்த கிருஷ்ணையின் {திரௌபதியின்} கருங்கூந்தலை வலுக்கட்டையமாக பற்றி இழுத்துச் சென்ற துச்சாசனன், \"உனது மாதாந்திர காலம் வந்ததோ இல்லையோ, நீ ஒற்றையாடையுடன் இருக்கிறாயோ அல்லது நிர்வாணமாக இருக்கிறாயோ, பகடையில் நீ வெல்லப்பட்டு பிறகு, எங்களுக்கு நீ அடிமையாக ஆன பிறகு எங்கள் பணிப்பெண்கள் வாழும் இடத்தில் நீ விரும்பியவாறு இருந்து கொள்\" என்றான்.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"துச்சாசனால் இழுத்துச் செல்லப்பட்ட போது, கலைந்த முடிகளுடன், அவளது பாதி ஆடை தளர்ந்து, கோபத்தால் உட்கொள்ளப்பட்ட எளிமையான கிருஷ்ணை {திரௌபதி}, மயக்கத்துடன், \"கல்வியின் அனைத்துக் கிளைகளையும் அறிந்த, வேள்விக்கு தங்களை அர்ப்பணித்து, இந்திரனுக்கு சமமான மனிதர்கள் நிறைந்திருக்கும் இந்தச் சபையில் சிலர் மேன்மையானவர்களாகவும், மற்றவர்கள் மதிப்புக்குரியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் முன்னிலையில் நான் இந்த நிலையில் நிற்க முடியாது. ஓ பாவி கொடுஞ்செயல் புரிபவனே {துச்சாசனனே} என்னை இப்படி இழுக்காதே. என்னை இப்படித் திறந்து காட்டாதே {Uncover me not so}.\nநீ தேவர்களையும் இந்திரனையும் கூட்டாளியாக வைத்திருந்தாலும், இந்த இளவரசர்கள் (எனது தலைவர்கள்) உன்னை மன்னிக்க மாட்டார்கள். தர்மனின் சிறப்புவாய்ந்த மகன் {யுதிஷ்டிரன்}, இப்போது அறநெறிக் கடமைகளுக்குக் கட்டுப்பட்டிருக்கிறார். இருப்பினும், அறநெறி மிகவும் நுட்பமானது. தெளிந்த பார்வையுள்ளவர்கள் மட்டுமே அதை உறுதி செய்ய முடியும். எனது தலைவன் {யுதிஷ்டிரன்} அறத்தை மறந்து அணுவளவு குற்றம் செய்தார் என்று என் வாக்கினாலும்கூட சொல்ல நான் விரும்பவில்லை.\nமாதாந்திர காலத்தில் இருக்கும் என்னை இந்த குரு வீரர்கள் முன்னிலையில் இழுத்து வருகிறாய். உண்மையில் இது தகாத காரியம். ஆனால் இங்கிருக்கும் ஒருவரும் இதைக் கண்டிக்கவில்லை. நிச்சயமாக இவர்களும் உன்னைப் போன்ற மனம் கொண்டவர்களே. சீ... உண்மையில் பாரதர்களிடம் அறம் மறைந்துவிட்டதா உண்மையில் க்ஷத்திரிய ஒழுக்கமும் மறைந்துவிட்டதா உண்மையில் க்ஷத்திரிய ஒழுக்கமும் மறைந்துவிட்டதா அல்லது ஒழுக்கத்தின் எல்லைகளைக் கடக்கும் இந்தச் செயலை, இந்தச் சபையில் இருக்கும் குருக்கள் அனைவரும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்களே\nஓ, துரோணரும், பீஷ்மரும், க்ஷத்தரும் {விதுரரும்}, இந்த மன்னரும் {திருதராஷ்டிரரும்} தங்கள் சக்தியை இழந்துவிட்டனரே. அல்லது, குருக்களில் முதன்மையான இந்த மூத்தவர்கள் ஏன் இக்குற்றத்தைக் கண்டும் அமைதியாக பார்க்கின்றனர்\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"இப்படியே அந்தக் கொடியிடை கிருஷ்ணை {திரௌபதி} அந்தச் சபையில் துக்கத்துடன் அழுதாள். தனது பார்வையைத் தனது கோபம் கொண்ட தலைவர்களான பாண்டவர்களிடம் செலுத்திய அவள் {திரௌபதி}, தனது பார்வையால் மேலும் அவர்களின் {பாண்டவர்களின்} கோபத்தைத் தூண்டினாள். தங்கள் நாட்டையோ, செல்வத்தையோ, விலையுயர்ந்த ரத்தினங்களையோ களவாடியது குறித்து அவர்கள் பெரிதும் துயரம் கொள்ளவில்லை. ஆனால், நாணத்தோடும் கோபத்துடனும் இருந்த கிருஷ்ணையின் {திரௌபதியின்} பார்வையைக் கண்டு கோபத்தால் பெரும் துயர் அடைந்தனர்.\nஆதரவற்ற தங்கள் தலைவர்களைக் காணும் கிருஷ்ணையை {திரௌபதியைக்} கண்ட துச்சாசனன், மேலும் அவளை {திரௌபதியை} வலுக்கட்டாயமாக இழுத்து, அவளிடம், \"அடிமையே அடிமையே\" {தாசி என்று அழைத்தான் என்கிறது ம.வீ.ரா பதிப்பு} என்று சொல்லி சத்தமாகச் சிரித்தான். அந்த வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் மிகவும் மகிழ்ந்து அந்தப் பேச்சை அங்கீகரித்து சத்தமாகச் சிரித்தான். அதே போல, சுபலனின் மகனான காந்தார மன்னன் சகுனியும் துச்சாசனனைப் பாராட்டினான். கிருஷ்ணை {திரௌபதி} இப்படிச் சபை நடுவே இழுத்துவரப்பட்டதைக் கண்டு இவர்கள் மூவர் {துச்சாசனன், கர்ணன், சகுனி} மற்றும் துரியோதனனைத் தவிர்த்து அனைவரும் சோகத்தில் நிறைந்திருந்தனர்.\nஇவையனைத்தையும் கண்ட பீஷ்மர், \"ஓ அருளப்பட்டவளே, அறம் மிகவும் நுட்பமானது. ஆகையால், நான் இதுவிஷயத்தில் எந்தத் தீர்மானத்துக்கு வர முடிய வில்லை. ஒரு புறம், செல்வமில்லாதவன் மற்றவர் செல்வத்தைப் பணயம் வைக்க முடியாது என்றாலும், மறுபுறம், மனைவியர் தங்கள் தலைவர்களின் ஆணைப்படி நடக்க வேண்டியவர்கள். யுதிஷ்டிரன், இந்த உலகம் முழுதும் நிறைந்த செல்வத்தையும் கைவிடுவான், ஆனால் அவன் {யுதிஷ்டிரன்} அறத்தைத் தியாகம் செய்ய மாட்டான். அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, \"நான் வெல்லப்பட்டேன் என்கிறான்\". ஆகையால், நான் இதுவிஷயத்தில் ஒரு தீர்மானத்துக்கு வர முடியவில்லை. பகடையில் சகுனி அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} சமமானவன் கிடையாது {ஆனால் உயர்ந்தவன்}. இருப்பினும், குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} தானே முன்வந்து பந்தயம் வைத்தான். அந்தச் சிறப்பு மிகுந்த யுதிஷ்டிரனே சகுனி ஏமாற்றி விளையாடினான் என்று கருதவில்லை. ஆகையால் இதுவிஷயத்தில் என்னால் எதுவும் தீர்மானிக்க முடியாது\" என்றான்.\nதிரௌபதி, \"பகடையில் நிபுணத்துவம் இல்லை என்றாலும், மன்னர் {யுதிஷ்டிரர்} இந்தச் சபைக்கு அழைக்கப்பட்டு, நிபுணத்துவம் வாய்ந்த, தீய, ஏமாற்றுக்கார, பெரும் சூதாடியுடன் {சகுனியுடன்} விளையாட வைக்கப்பட்டார். இப்படியிருக்கையில், அவர் {யுதிஷ்டிரர்} தானாக முன்வந்து பந்தயம் வைத்தார் என்று எப்படிச் சொல்லப்படுகிறது பாண்டவர்களின் தலைவரை {யுதிஷ்டிரரை} இந்தப் ஏமாற்றுகர நடத்தையும் தவசிமற்ற நோக்கங்களும் கொண்ட பாவிகள் ஒன்றுகூடி மதியிழக்கச் செய்து வீழ்த்தினர். அவர்களின் தந்திரங்களை அவர் {யுதிஷ்டிரர்} அறிய முடியாது, ஆனால் அவர் இப்படிச் செய்துவிட்டார். இங்கு, இந்தச் சபையில், தனது மகன்களுக்கும், மருமகள்களுக்கும் தலைவர்களான குருக்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும், எனது வார்த்தைகளை மனதில் கொண்டு, நான் சொல்லியிருக்கும் விஷயத்தைத் தீர்மானியுங்கள்.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"இப்படி பாவமாக அழுது கொண்டிருந்த கிருஷ்ணை {திரௌபதி}, துச்சாசனன் ஏற்றுக்கொள்ள முடியாத கடும் சொற்களைப் பேசிய போது ஆதரவற்ற தனது தலைவர்களை {பாண்டவர்களை} அடிக்கடி பார்த்தாள். மாதாந்திர காலத்தில் இருந்த அவள் இப்படி இழுத்து வரப்படுவதையும், அவளுக்கு {திரௌபதிக்கு} சற்றும் பொருந்தாத நிலையில், மேலாடை தளர்ந்த நிலையில் அவள் இருப்பதையும் கண்ட விருகோதரன் {பீமன்}, தனது உறுதியையும் தாண்டி, கண்களை யுதிஷ்டிரனிடம் நிலைக்க வைத்து, கோபத்துக்கு உள்ளானானான்.\nவகை கர்ணன், சபா பர்வம், தியூத பர்வம், திரௌபதி, துச்சாசனன், பீஷ்மர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/thamizh-padam-2-0-memes-on-social-media-053929.html", "date_download": "2018-08-16T15:53:53Z", "digest": "sha1:2DGJKAZ5ICAXKEUXVUGAESI2RQMTSHBS", "length": 10119, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு இட்லி இங்க இருக்கு இன்னொன்னு எங்கே? | Thamizh Padam 2.0 memes on social media - Tamil Filmibeat", "raw_content": "\n» ஒரு இட்லி இங்க இருக்கு இன்னொன்னு எங்கே\nஒரு இட்லி இங்க இருக்கு இன்னொன்னு எங்கே\nஅகில உலகையும் கலாய்த்த அகில உலக சூப்பர் ஸ்டார்\nசென்னை: தமிழ் படம் 2.0 டீஸர் மற்றும் மீம்ஸை பார்த்து சிரித்து மாளவில்லை.\nதமிழ் படம் 2.0 படத்தில் பாரபட்சபமே இல்லாமல் அரசியல் தலைவர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை பலரையும் சகட்டுமேனிக்கு கலாய்த்துள்ளனர்.\nஅவர்கள் கலாய்த்தது போதவில்லை என்று மீம்ஸ் கிரியேட்டர்கள் வேறு தனியாக கலாய்க்கிறார்கள். இன்று காலை வரை ரஜினியை கலாய்த்த கூட்டத்தின் கவனம் தற்போது திசை திரும்பியுள்ளது.\nமுடியலடா சாமி சிரிச்சு முடியல\nஎன்ன தான் தமிழ் படம் 2.0 டீஸர் வந்தாலும் சூப்பர் ஸ்டாரை மறக்க முடியுமா\nதமிழ் படம் 2.0 டீஸரில் தளபதியை மரண பங்கம் செய்துவிட்டனர்.\nஇந்த மீம்ஸை பார்த்து சிரிப்பை அடக்கவே முடியவில்லை பாஸு\nஒரு இட்லி இங்க இருக்கு இன்னொன்னு எங்கே\nஇந்த வாரம் வெளியேறப் போவது வைஷ்ணவி தான்: காரணம்...\nஹலோ பிக்பாஸ்... இதை கொஞ்சம் கேளுங்க...\nஅழகு பிசாசு ஜனனியை இப்படி மோமோ பேயாக்கிட்டாங்களே\nஇதை பார்த்த பிறகு இனி யாராவது ஜனனிக்கு ஓட்டு போடுவாங்க\nஇப்படித் தாங்க தினமும் நம்பி நம்பி ஏமாந்து போகிறோம்\nநான் செய்றேனோ இல்லையோ கமல், நீங்க நல்லா செய்றீங்க...: பிக் பாஸ்\nரொம்ப எதிர்பார்த்தோம்: இப்படி ஏமாத்திட்டீங்களே கமல் சார்\nயோவ் சென்றாயா, உனக்கு போய் பாவப்பட்டோம் பாரு\nபுரமோல காண்பிச்ச சண்டையெல்லாம் காணோம்.. எங்களை எல்லாம் பாத்தா உங்களுக்கு எப்படி தெரியுது\nபிக் பாஸ் 1க்கும், 2க்கும் இது தாங்க வித்தியாசம்\nஈகோ, பிடிவாதத்தால் கொஞ்சம் கொஞ்சமாய் ரசிகர்களை இழக்கும் மும்தாஜ்..\nஅப்படி என்ன ஈகோவோ இந்த மும்தாஜ்க்கு.... எரிச்சலில் நெட்டிசன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவித்தியாசமாக சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த நடிகர் விவேக்\nஇந்த வயதில் ஃபிகரை மெயின்டெய்ன் செய்வது எப்படி: ரகசியத்தை சொன்ன ஐஸ்வர்யா ராய்\nஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.... சுதந்திர தின செய்தி சொல்லும் படக்குழு\nசென்ட்ராயன் ஐஸ்வர்யா போர் ஆரம்பம்-வீடியோ\nபட வாய்ப்புக்காக, அநியாயத்துக்கு அட்ஜஸ்ட் செய்யும் ரப்பர் நடிகை-வீடியோ\nபிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸை கலாய்க்கும் மோமோ-வீடியோ\nகேரளாவில் உள்ளம் பதறும் வெள்ளம்... உதவ சொல்லும் பார்த்திபன்\nஇதுவரை எந்த நடிகையும் வாங்காத சம்பளத்தை வாங்கும் நயன்தாரா-வீடியோ\nலிப்லாக் போட்டோ லீக் பற்றி சிம்பு சொல்லும் புதுக்கதை\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tnpscwinners.com/tnpsc-current-affairs-tamil-april-2017-part-7/", "date_download": "2018-08-16T15:49:17Z", "digest": "sha1:N3GQ6HXFSADNKYZUBY7YU535CBTULCKD", "length": 9047, "nlines": 87, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Current Affairs in Tamil April 2017-Part-7 - TNPSC Winners", "raw_content": "\nஏப்ரல் 1 – ரிசர்வ் வங்கி உருவான தினம் (ரிசர்வ் வங்கி). இது 1935 இல் உருவாக்கப்பட்டது.\nஏப்ரல் 10 – பொதுத்துறை தினம்\nஏப்ரல் 10 – உலக ஹோமியோபதி தினம்.\nஏப் 12 – சர்வதேச மனித விண்வெளி விமானத்தின் நாள். ஏப்ரல் 12, 1961 அன்று யூரி காகரின் மூலம் நடத்தப்பட்ட முதல் மனித விண்வெளி விமானம் பயண தினம்\nஏப்ரல் 14 – டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் பிறந்த நாள். இத்தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மஹாராஷ்டிராவின் நாக்பூரில் நகரில் ஆதார் என்னுடன் இணைந்த “பிம்” என்ற புதிய மொபைல் அப்ளிக்கேஷன் ஒன்றினை அறீமுகம் செய்தார்.\nஏப் 17 – உலக இரத்த உறையாமை நாள்\nஏப்ரல் 18 – உலக பாரம்பரிய தினம்\nஏப் 2 – உலக ஆட்டிசம் நோய் விழிப்புணர்வு நாள்\nஏப் 20 – ஐக்கிய நாடுகள் சீன தினம் 2017\nஏப்ரல் 22 – புவி நாள்\nஏப் 23 – யுனெஸ்கோவின் உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்\nஏப்ரல் 23- ஐ.நா. ஆங்கில மொழி தினம்\nஏப் 25 – உலக மலேரியா தினம்\nஏப் 26 – சர்வதேச செர்னோபில் பேரழிவு நினைவு தினம்\nஏப் 26 – உலக அறிவுசார் சொத்து நாள்\nஏப் 28 – பாதுகாப்பு மற்றும் உடல்நலம் உலக வேலை நாள்\nஏப்ரல் 29 – இரசாயன ஆயுதங்களின் அனைத்துத் துன்பங்களுக்கும் நினைவு நாள்\nஏப் 30 – சர்வதேச ஜாஸ் தினம்\nஏப்ரல் 5 – மறைந்த இந்திய அரசியல் தலைவர் பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்த நாள். இத்தினம் “சம்தா திவாஸ்” என அனுசரிக்கப்பட்டது\nஏப் 5 – தேசிய கடல் தினம்\nஏப் 6 – சர்வதேச மேம்பாடு மற்றும் அமைதிக்கான விளையாட்டு தினம்\nஏப் 7 – உலக சுகாதார நாள்\nஏப்ரல் 24 = தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம். இது 1993 ஆம் ஆண்டு, ஏப்ரல் 24 நாள் முதல் நடைமுறைக்கு வந்த அரசியலமைப்பின் (73 வது திருத்தச் சட்டம்) சட்டத்தை நிறைவேற்றியதை குறிக்கிறது.\nஅஸ்வினி குமார், “Challenged Democracy: An Indian Narrative” என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்\nஅர்ஜுன் கைண்ட் என்பார், “Punjab:Building the Land Of Five Rivers” என்ற நூலை எழுதியுள்ளார்\nலோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவர்கள், “மதோஸ்ரீ” என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார்\nமுன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வீரப்ப மொய்லி, “TheFlaming Tresses of Draupadi” என்ற நூலினை எழுதி உள்ளார்.\nசீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பிளாஸ்டிக் நெகிழியை உண்ணும் பூஞ்சைகளை கண்டுபிடித்துள்ளனர். Aspergillus tubingensis என்ற பெயர் கொண்ட மண்வகை பூஞ்சை, பிளாஸ்டிக் தன்மையை சிதைக்கும் திறன் கொண்டுள்ளது. இவ்வகை பூஞ்சைகள், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nபுற்றுநோய்க்கு எதிராக வேகமாக செயல்படும் புதிய வகை புரதத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு PorB எனப் பெயரிட்டுள்ளனர்\nதாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற தாய்லாந்து சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஷியாம் குமார் தங்கம் வென்றார்\nஅமெரிக்காவின் பிரபல் கூடைப்பந்து கழகமான “என்.பி.ஏ”, இந்தியாவின் மும்பை நகரில் இந்தியாவின் முதல் கூடைப்பந்து பள்ளியை துவக்க உள்ளது.\nசர்வதேச டி-2௦ கிரிக்கெட் போட்டிகளில் 1௦௦௦௦ ரன்களை கடந்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையை மேற்கிந்திய தீவுகளின் க்றிஸ் கெயில் பெற்றுள்ளார்.\nசண்டிகரில் நடைபெற்ற ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்சிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டதை கைப்பற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/100464", "date_download": "2018-08-16T15:47:02Z", "digest": "sha1:VMQJHH35FLDOWE7XQF6XSTVPVCSPWEGG", "length": 15008, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "மேற்கோள் திரிபு, அம்பேத்கர்…", "raw_content": "\nஉங்கள் பதில் பார்த்தேன். [மேற்கோள்திரிபு,அம்பேத்கர், அரவிந்தன் நீலகண்டன் ]\n// அந்த அம்சத்தை அவர் இந்துத்துவ அரசியலுக்கும் சாதகமானவர் என நீட்டிக்கொள்வதற்கான மேற்கோள்பயிற்சியே அரவிந்தனின் முதற்கட்டுரை. அதை மேற்கோள்களால் குகா மறுக்கையில் மேலும் மேற்கோள்களால் அதை நிறுவ மீண்டும் முயல்கிறது மேலதிகக் கட்டுரை. //\nஎன்பது சரியல்ல. உண்மையில் அம்பேத்கர் இந்துத்துவ இணைப்பு என்பது வெறும் மேற்கோள்களுடன் நின்றுவிடுவதல்ல. அதற்கு விரிவான பின்னணி உண்டு. அதையும் அ.நீ தனது கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஆரிய சமாஜம், இந்து மகாசபா, ஆர் எஸ் எஸ் ஆகிய இந்துத்துவ இயக்கங்களைச் சார்ந்தவர்களில் பலர் (உதா: ஜெயகர், சுவாமி சிரத்தானந்தர், N.B.கரே என்கிற நாராயண் பாஸ்கர் கரே, பாலாசாகிப் தேவரஸ்) சாதிய ஒழிப்பு என்ற கொள்கை ரீதியாகவும் தனிப்பட்ட அளவிலும் அம்பேத்கருடன் நெருங்கிய நட்பு பூண்டவர்களாக இருந்தனர். ஆர்.எஸ்.எஸ், அம்பேத்கரிய இயக்கம் இரண்டும் நாகபுரி நகரையே மையம் கொண்டு வளர்ந்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணம். வீர சாவர்க்கரின் சமுதாய சமத்துவ நடவடிக்கைகளைப் பாராட்டி அம்பேத்கர் ‘புத்தருக்கு ஒப்பான பெரியவர்’ என்று தனது ஜனதா பத்திரிகையில் அவரைக் குறித்து எழுதினார். அம்பேத்கர் புத்தமதத்தைத் தழுவியதை இந்துத்துவ இயக்கங்கள் கண்டிக்கவில்லை, மாறாக வரவேற்றன. “அம்பேத்கர் இப்போது உறுதியாக இந்து அரவணைப்புக்குள் தாவியிருக்கிறார்’ என்று வீரசாவர்க்கர் எழுதினார். அம்பேத்கர், சாவர்க்கர் இருவரது அதிகாரபூர்வ வாழ்க்கை வரலாறுகளையும் எழுதியிருக்கும் தனஞ்சய் கீர் இந்துத்துவ சிந்தனைப் பள்ளியைச் சார்ந்தவர் தான். இருவரும் வாழும் காலத்திலேயே அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கான அனுமதியையும் பெற்றவர். இந்துத்துவ இயக்கங்களை (ஆர் எஸ் எஸ், இந்துமகாசபை) ராம்ராஜ்ய பரிஷத் போன்ற இந்து ‘சனாதனி’களின் கட்சிகள் தீவிரமாக எதிர்த்து வந்ததை அம்பேத்கர் கவனிக்க மறக்கவில்லை. எனவே, முன்னவற்றை இந்துமதத்திற்குள்ளேயே செயல்படும் சாதிய ஒழிப்பு, சமூக சீர்திருத்த அணியாகவே அவர் கருதினார். அந்த அணி வெற்றி பெறுமா என்பது குறித்துத் தான் அவரது சந்தேகங்கள் இருந்தனவே ஒழிய, அந்த அணியின் சமத்துவ கொள்கைகளைக் குறித்து அல்ல. ஏனென்றால் ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் தலித் சமுதாயத்தினர் எந்த பாகுபாடுகளுமின்றி அனைவருடனும் கலந்து பழகுவதையும் உணவுண்பதையும் அம்பேத்கர் ஏற்கனவே நேரில் கண்டு, அதைப் பாராட்டியுமிருந்தார்.\nதமிழ்நாட்டின் தலித் கட்சிகளும் இயக்கங்களும் கடும் இந்துமத, இந்துத்துவ வெறுப்பை உமிழ்ந்து வருவது தெரியும். ஆனால், அம்பேத்கரிய சிந்தனைகளை நேரடியாகவ கற்றுணர்ந்த நாம்தேவ் தஷால், சாந்தாராம் நந்தகாவ்கர் போன்ற பிரபல மகாராஷ்டிர தலித் தலைவர்கள் ஆர் எஸ் எஸ் நிகச்சிகளில் கலந்து கொண்டு இந்துத்துவ அமைப்புகளுடன் உரையாடியும் வருகிறார்கள். இது ஏன் என்று யோசிக்க வேண்டும்.\nஇவை குறித்த பல தரவுகள் மராத்தியிலும் ஹிந்தியிலும் ஏற்கனவே எழுதப் பட்டுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, இந்துத்துவ இயக்கங்கள் அவற்றை ஆங்கிலத்திலும் மற்ற இந்திய மொழிகளிலும் இன்னும் கொண்டுவரவில்லை. உண்மையில், மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் ரமேஷ் பதங்கே அவர்களது நூலை வாசித்து, பின்பு அவரை 2013ல் சந்தித்து உரையாடிய பின்பு தான் எனக்கே இது பற்றிய ஒரு முழுமையான புரிதல் ஏற்பட்டது. ‘ஆர்.எஸ்.எஸ், மனு, அம்பேத்கர்’ என்ற கட்டுரையில் அது குறித்து எழுதியிருக்கிறேன் – http://www.tamilhindu.com/2013/12/rssambed/\nஉண்மையில், காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் 1991ல் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவிற்குப் பின்னர் தான் அவரைப் பெரிய அளவில் முன்னெடுக்கத் தொடங்கினர். ஆனால் இந்துத்துவ இயக்கங்கள் அதற்கும் முன்பிருந்தே அவரைத் தங்களது ஆதர்சங்களில் ஒன்றாக ஏற்றிருந்தனர். ஆர்.எஸ்.எஸ் ஏகாத்மதா ஸ்தோத்திரத்தின் முதல் வடிவத்திலேயே நாராயணகுருவுடன் சேர்த்து ‘பீமராவஸ்ச’என்று அவர் பெயர் இடம்பெற்று விட்டிருந்தது.\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 78\nசிலுவையின் பெயரால்: ஒரு கடிதம்\nகேள்வி பதில் - 53, 54, 55\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/itemlist/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88,%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-16T16:17:47Z", "digest": "sha1:2ADL6YVNZILXOKBBFSDCBU4M3KITTXUQ", "length": 5615, "nlines": 62, "source_domain": "newtamiltimes.com", "title": "தமிழகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: காவேரி மருத்துவமனை, குவியும் திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள்,கலைஞர் கவலைக்கிடம்\nதிங்கட்கிழமை, 06 ஆகஸ்ட் 2018 00:00\nகாவேரி மருத்துவமனையில் குவியும் திமுக எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள்\nஇந்த நிலையில் டெல்லியில் உள்ள திமுக எம்பிக்களும், தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள திமுக எம்.எல்.ஏக்களும் சென்னை திரும்பி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.\nமேலும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க திமுக எம்எல்ஏக்கள் டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ், செந்தில்குமார், வாகை சந்திரசேகர், செஞ்சி மஸ்தான், பல்லாவரம் கருணாநிதி, அன்பரசன் உள்ளிட்டோர் ஏற்கனவே காவேரி மருத்துவமனைக்கு வந்துவிட்டனர்.\nஇந்த நிலையில் தமிழக காவல்துறையினருக்கு உயரதிகாரிகளிடம் இருந்து 'அலெர்ட்' மெசேஜ் சென்றுள்ளதாகவும் இதையடுத்து முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த நிலையில் டெல்லியில் உள்ள திமுக எம்பிக்களும், தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள திமுக எம்.எல்.ஏக்களும் சென்னை திரும்பி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க திமுக எம்எல்ஏக்கள் டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ், செந்தில்குமார், வாகை சந்திரசேகர், செஞ்சி மஸ்தான், பல்லாவரம் கருணாநிதி, அன்பரசன் உள்ளிட்டோர் ஏற்கனவே காவேரி மருத்துவமனைக்கு வந்துவிட்டனர்.\nஇந்த நிலையில் தமிழக காவல்துறையினருக்கு உயரதிகாரிகளிடம் இருந்து 'அலெர்ட்' மெசேஜ் சென்றுள்ளதாகவும் இதையடுத்து முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 48 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/11177-2018-08-06-20-18-18", "date_download": "2018-08-16T16:20:37Z", "digest": "sha1:UR6MDLVVJKP5BURZRCQRITH54PN3U64R", "length": 7024, "nlines": 84, "source_domain": "newtamiltimes.com", "title": "அமெரிக்காவில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஅமெரிக்காவில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்\nஅமெரிக்காவில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்\tFeatured\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் கேயெஸ் சாலையில் உள்ளூர் வேட்பாளர்களின் பிரசார பணிகளில் 50 வயது நிறைந்த சீக்கியர் ஒருவர் தனியாக ஈடுபட்டு இருந்துள்ளார்.\nஅந்த வழியே 2 வெள்ளை இனத்தினை சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். வேர்வையில் நனைந்த கருப்பு சட்டை அணிந்திருந்த அவர்கள் சீக்கியர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி உள்ளனர்.\nதொடர்ந்து அவர்கள் உன்னை யாரும் இங்கே வரவேற்கவில்லை. உன்னுடைய நாட்டிற்கு திரும்பி போ என்றும் அவர்கள் கூச்சலிட்டு உள்ளனர். அதனுடன் சீக்கியரின் வாகனம் மீது பெயிண்ட் கொண்டு உன்னுடைய நாட்டிற்கு திரும்பி போ என்றும் அவர்கள் கருப்பு வண்ணத்தில் எழுதியுள்ளனர்.\nஇந்த தாக்குதலில் சீக்கியர் பலத்த காயமடைந்து உள்ளார். இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஒன்று வரவழைக்கப்பட்டது. அதன்பின் அந்த இடத்திலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇதுபற்றி முகநூல் பதிவு ஒன்றில் வெளியிடப்பட்ட தகவலில், இரும்பு தடியால் தாக்குதல்காரர்கள் அடித்தும், சீக்கிய மரபின்படி அவர் அணிந்த தலைப்பாகை அவரை காப்பாற்றி உள்ளது. பெரிய அளவிலான காயம் தவிர்க்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.\nஉலக அளவில் 5வது இடத்தில் உள்ள பிரபலம் வாய்ந்த மதம் என்ற பெருமையை சீக்கிய மதம் பெற்றுள்ளது. அமெரிக்காவில் 5 லட்சம் சீக்கியர்கள் வசிக்கின்றனர். 2018ம் வருட தொடக்கத்தில் இருந்து, இங்கு வாரம் ஒன்றிற்கு ஒரு சீக்கியர் தாக்கப்படுகிறார் என சீக்கியர்களுக்கான கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.\nஅமெரிக்கா, சீக்கியர் , இனவெறி தாக்குதல்,\nMore in this category: « மோசமான வானிலை : நேபாளத்தில் 200 யாத்ரீகர்கள் சிக்கித் தவிப்பு\tசிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் : ஜோக் நீர்வீழ்ச்சியில் குதூகலிக்கும் சுற்றுலா பயணிகள்\n: முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் அஜித் வடேகர் காலமானார்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 99 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/devotional/news/38951-goddess-to-be-worshiped-for-good-position.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-16T16:35:32Z", "digest": "sha1:WABVJ6F5KFTCTZSCXKZXKKOVYPQL7FIC", "length": 13028, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "பதவி உயர்வும், வாக்கு வளமும் தரும் அன்னை ராஜமாதங்கி | goddess to be worshiped for good position", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\n5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nகுற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - தமிழக அரசு\nபதவி உயர்வும், வாக்கு வளமும் தரும் அன்னை ராஜமாதங்கி\nதிருமகளும்,கலைமகளும் ஒரு சேர கொலுவீற்றிருக்கும் அன்னை ராஜமாதங்கி, தன்னை வணங்குபவர்களுக்கு கலைகளில் தேர்ச்சியும், பதவி உயர்வும், வாக்கு வளமும் அளிப்பவள்.தன்னிகரில்லா ஒப்பற்ற அழகும், கம்பீரமும் கொண்ட அன்னை ராஜமாதங்கி, ராஜ ஸ்யாமளா, மாதங்கி, காதம்பரி, வாக்விலாஸினி என்று பலவாறு துதிக்கப்படுபவள். கவிகாளிதாஸர் ஷ்யாமளா தண்டகம் முழுவதும் இவளின் பெருமையை பாடிப் பரவசப்பட்டுள்ளார். மேலும் ஆதிசங்கரர், இவளை போற்றித் துதித்து பணித்துள்ளார். `ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில், ராஜ ஷ்யாமளா’ என்ற திருநாமத்தில் போற்றப்படுகிறாள். சாக்த வழிபாட்டில் சப்த மாதாக்களில் ஒருவராகவும், தசமகா வித்யாக்களில் ஒன்பதாவது தேவியாகவும் வணங்கப்படும் ராஜ மாதங்கி அன்னையின் அவதாரம் குறித்த நிகழ்வுகளை தெரிந்துக் கொள்வோம்.\nஊழிக்காலத்தின் இறுதிப்பகுதியில் புதிதாகத் தோன்றிய பிரம்மதேவன், `மதங்கம்’ எனும் யானையின் வடிவம்கொண்டு சிவனைத் துதிக்க ஆரம்பித்தார். சிவனின் பேரருளால் படைப்புக்கான ஆற்றலையும் பிரம்மா பெற்றார். பின்னர், பூவுலகின் பல புண்ணிய சிறப்புகளைக் கொண்ட திருவெண்காடு என்னும் ஸ்வேதவனத்தில் சிவனை எண்ணி தியானம் இருந்தார். அத் தலத்தின் நாயகனான விடையேறு நாதரிடம் , அன்னை பார்வதியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்றும் அவரை மணந்துகொண்டு சிவனே தனக்கு மருமகனாக இருக்க வேண்டும் என்று வரம் கேட்டார். அப்படியே சிவனும் அருளினார். மஹாசக்தியின் ஸ்வரூபமாக, அன்னையின் மந்திரிணி சக்தி அவருக்கு மகளாகப் பிறந்தாள். திருமகளின் அம்சங்களுடன் பிறந்த அன்னை ராஜ ஷ்யாமளாவிற்கு ஏழு வயது நிறைவடைந்தபோது, ஈசன் மதங்கேஸ்வரராக ,முப்பெரும் தேவியர் புடைசூழ, திருவெண்காட்டில் திருமணம் செய்துகொண்டார்.\nமதங்கேஸ்வர - மாதங்கி திருமண வைபோகத்தில், அன்னை மாதங்கிக்கு எந்தச் சீர்வரிசையுமே செய்யப்படவில்லை எனத் தேவர்களில் சில பிரிவினர் வாக்குவாதம் செய்தர். சர்ச்சை பெரிதாகவே, சிவனே தலையிட்டு, `சீர்வரிசை தருவதும் பெறுவதும் தவறு’ எனக் கண்டித்ததுடன், சிவனின் ஆணைப்படி நந்திதேவர் கயிலையில் இருந்து பெரும் செல்வத்தினைக் கொண்டு வந்து, அன்னைக்கு கொடுத்ததாக திருநாங்கூர் மாதங்கீஸ்வரர் ஆலய தலபுராணம் வழியாக நம்மால் தெரிந்துக் கொள்ள முடிகிறது.\nமுப்பெரும் தேவியர்களின் அம்சமான ஸ்ரீ ராஜ மாதங்கி, சாக்த ப்ரமோதத்தில், இசைவாணியாகவும், வாக் தேவதையாகவும் வணங்கப்படுகிறாள். கலைகளின் தேவதையான இவளுக்கு நவாவர்ண பூஜையும், குங்கும அபிஷேகமும் மிகவும் பிடித்தமானது. சியாமளா நவரத்னமாலை, சியாமளா ஆவரணம், மாதங்கி ஸஹஸ்ரநாமம், சியாமளா தண்டகம், சியாமளா கவசம், மாதங்கி ஹ்ருதயம், ராஜமாதங்கி மந்தரம், மாதங்கி ஸ்தோத்திரம், மாதங்கி ஸுமுகி கவசம், ஸ்யாமளா ஸஹஸ்ரநாமம் போன்ற பல துதிகளால் அன்னையை வணங்கலாம்.\nவாழ்வில் சகலக் கலைகளில் தேர்ச்சிப் பெறவும், செல்வ வளத்தினைப் பெறவும் அன்னையை வெள்ளிக்கிழமை தோறும் வணங்கி சகல நன்மைகளும் பெற்று சிறப்பாக வாழ்வோம்.\n40 ஆண்டுகளுக்குப் பிறகு மாஸ்கோவில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ் படம்\nசென்னையில் குற்றங்களை தடுக்க காவலர்களுக்கு ஷிஃப்ட் முறை\nசிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது பெற்றார் விராட் கோலி\nமகாபாரத கதையை கூறி பா.ஜ.கவை தாக்கிய ராகுல் காந்தி\nதினம் ஒரு மந்திரம் - உயர் பதவியும், அதிகாரமும் பெற சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nதேர்தல் 'வெற்றிக் கொண்டாட்டம்'- ஜிம்பாப்வேயில் 3 பேர் பலி\nபா.ஜ.கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: தயாராகும் காங்கிரஸ்\n5ம் தேதி முழு அடைப்பு: அனைத்துக் கட்சிகள் முடிவு\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. கனமழை எதிரொலி: திருநெல்வேலி, வால்பாறையில் பள்ளிகள் விடுமுறை\n5. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nஎன் வாழ்வை மாற்றிய ஸிவா- மகளுக்காக உருகும் தோனி\nசுதந்திரமாக நடமாடும் எஸ்.வி.சேகர்... புகைப்பட ஆதாரங்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_315.html", "date_download": "2018-08-16T16:05:48Z", "digest": "sha1:FN3J6USZGKAALHK2JUARG7LADV6OJG56", "length": 10450, "nlines": 68, "source_domain": "www.pathivu.com", "title": "தெற்கில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் தெடர்பில் அவதானம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தெற்கில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் தெடர்பில் அவதானம்\nதெற்கில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் தெடர்பில் அவதானம்\nகாவியா ஜெகதீஸ்வரன் May 29, 2018 இலங்கை\nநிதி ஒதுக்கீடுகளை தடையாகக் கருதாது நோயாளர்களுக்கான சிகிச்சை மற்றும் நோய் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nகடந்த சில தினங்களாக தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் நோய்க்கான கட்டுப்பாடு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதி நேற்றைய தினம் சுகாதார அமைச்சுக்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.\nஇதன்போது அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, நோய் பரவுதலை கட்டுப்படுத்துவதற்காகவும் சிகிச்சைகளுக்காகவும் முன்னெடுக்கப்படும் துரித செயற்திட்டங்களைக் கேட்டறிந்தார்.\nசிகிச்சை நடவடிக்கைகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்கள் தொடர்பில் குறைபாடுகள் நிலவுமாயின், கேள்வி பத்திர நடைமுறைகளுக்கு அப்பால் அவசர தேவையாகக் கருதி அவற்றைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க முடியுமெனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nசிகிச்சை நடவடிக்கைகளின் போது மாகாண மருத்துவமனைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நிதி ஒதுக்கீடுகளை துரிதமாக மாகாண சபைகளுக்கு விடுவிக்குமாறும் ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.\nஇதேவேளை, கடந்த மே மாதம் மாத்திரம் இன்ப்ளுவென்சா மற்றும் எடினோ வைரஸ் தாக்கம் காரணமாக பலியான சிறார்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.\nகராப்பிட்டிய போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் ஜயம்பதி சேனாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\nமுன்னணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஅம்பாறையிலும் தமிழ் மக்கள் போராட்டத்தில்\nவடக்கினை தொடர்ந்து கிழக்கின் அம்பாறை ஊறணி கனகர் கிராமத்தில் மீள்குடியமர்வை வலியுறுத்தி தமிழ் மக்கள் போராட்ட களமொன்றை திறந்துள்ளனர். ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/06/anerica-merliland.html", "date_download": "2018-08-16T16:05:46Z", "digest": "sha1:HDM5BFXSABM22NA57LJWHDXJ5AIL2Y2W", "length": 9809, "nlines": 69, "source_domain": "www.pathivu.com", "title": "அமெரிக்காவின் இரு முக்கிய பதவிகளுக்குப் போட்டியிடும் ஈழத்தமிழர்கள் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அமெரிக்காவின் இரு முக்கிய பதவிகளுக்குப் போட்டியிடும் ஈழத்தமிழர்கள்\nஅமெரிக்காவின் இரு முக்கிய பதவிகளுக்குப் போட்டியிடும் ஈழத்தமிழர்கள்\nகாவியா ஜெகதீஸ்வரன் June 05, 2018 இலங்கை\nஅமெரிக்காவின் மேரிலன்ட் மாகாணத்தின் இரண்டு முக்கிய பதவிகளுக்கு, உடன் பிறந்தவர்களான இரண்டு தமிழர்கள் போட்டியிடுவதாக, பால்ரிமோர் மகசின் என்ற ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nமேரிலன்ட் மாகாண ஆளுனர் பதவிக்கு, கிரிசாந்தி விக்னராஜா என்ற பெண் போட்டியிடுகிறார். அவரது சகோதரரான திரு எனப்படும் திருவேந்திரன், அதே மாகாணத்தின், பால்ரிமோர் நகர அரச சட்டவாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.\nகிரிசாந்தி முன்னர், வெள்ளை மாளிகையில் மிச்சேல் ஒபாமாவின் கொள்கை பணிப்பாளராக இருந்தவர்.\nகிரிசாந்தியும் அவரது அண்ணன் திருவும், குழந்தைகளாக இருந்த போது, அவரது பெற்றோர், சிறிலங்காவில் இருந்து போரினால் இடம்பெயர்ந்து, பால்ரிமோர் நகரில் குடியேறினர்.\nஇவர்களின் பெற்றோர் பால்ரிமோர் நகர பாடசாலையில் ஆசிரியர்களாக பணியாற்றினர்.\nஹவார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற திரு, ‘ஹவார்ட் லோ ரிவியூ’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.\nஅவரது சகோதரியான கிரிசாந்தி யேல் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் படித்தார்.\nஇவர்கள் இருவரும் இப்போது மேரிலன்ட் மாகாணத்தின் இரண்டு முக்கியமான பதவிகளுக்காக ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\nமுன்னணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஅம்பாறையிலும் தமிழ் மக்கள் போராட்டத்தில்\nவடக்கினை தொடர்ந்து கிழக்கின் அம்பாறை ஊறணி கனகர் கிராமத்தில் மீள்குடியமர்வை வலியுறுத்தி தமிழ் மக்கள் போராட்ட களமொன்றை திறந்துள்ளனர். ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgk.kalvisolai.com/2018/02/harsha-vardhana.html", "date_download": "2018-08-16T16:18:28Z", "digest": "sha1:BZVFGSZMGQG36RRAZEJXQBUZOAKLKUT6", "length": 11185, "nlines": 101, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "வர்த்தமான பேரரசு | Harsha Vardhana", "raw_content": "\nவர்த்தமான பேரரசு | Harsha Vardhana\n* வர்த்தமான வம்சத்தை தொடங்கியவர் பிரபாக வர்த்தனர்.\n* பிரபாக வர்த்தனரின் வாரிசுகள் ராஜ வர்த்தனர், ஹர்ஷர், ராஜஸ்ரீ\n* கி.பி. 606-ல் ஹர்ஷர் அரியணை ஏறினார். இது ஹர்ஷ சகாப்த தொடக்கம்\n* ஹர்ஷரின் முதல் தலைநகரம் தாணேஸ்வரம்.\n* ஹர்ஷரின் இரண்டாம் தலைநகரம் கன்னோஜ்.\n* ரத்னாவளி, பிரியதர்ஷிகா, நாகநந்தம் ஆகியவை ஹர்ஷர் எழுதிய நூல்கள்.\n* வர்த்தமான அரசர்களின் புகழ்பெற்றவர் ஹர்ஷ வர்த்தனர்.\n* ஹர்ஷரின் அவைப் புலவரான பாணபட்டர் ஹர்ஷ சரிதம் காதம்பரி ஆகிய நூல்களை எழுதினார்.\n* ஹர்ஷரின் அவைப் புலவரான பாணபட்டர் ஹர்ஷ சரிதம், காதம்பரி ஆகிய நூல்களை எழுதினார்.\n* ஹர்ஷரின் அவைக்கு வந்த சீனப் பயணிகள் யுவான் சுவாங் இட்சிங் ஹர்ஷர் காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் புகழ்பெற்று விளங்கியது.\n* யுவான் சுவாங் எழுதிய பயண நூல் சியூக்கி\n* ஹர்ஷரை சகோலதாரபதநாதா என்று அழைத்தவர் இரண்டாம் புலிகேசி.\n* ஹர்ஷர் மகாயான புத்த மதத்தை பின்பற்றினார்.\n* ஹர்ஷர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரயாகை நகரில் புத்த மாநாட்டை நடத்தினார்.\n* ஹர்ஷரை நர்மதை ஆற்றங்கரையில் தோற்கடித்தவர் இரண்டாம் புலிகேசி.\nபொது அறிவு | வினா வங்கி,\n1. குடியரசுத் தலைவரால் எந்த அவையை கலைக்க முடியாது\n2. Sm குறியீடு எந்த தனிமத்தை குறிக்கும்\n3. இந்தியாவில் வறுமைக் கோட்டை நிர்ணயித்த கமிட்டி எது\n4. ஹெல்மெட் எந்த உலோகத்தால் தயார் செய்யப்படுகிறது\n5. மிகவேகமாக நடக்கும் பறவை எது\n6. மின்னோட்டம் உள்ளதா, இல்லையா என அறிய உதவும் கருவி\n7. புதிய அகில இந்திய பணிகளை உருவாக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு எது\n8. இந்தியாவில் புகழ்பெற்ற ஆற்றுத் துறைமுகம் எங்கு அமைந்துள்ளது\n9. கண்டச் சரிவுகள், கண்டத்திட்டு, ஆழ்கடல் சமவெளி, ஆழ்கடல் அகழி இவற்றை கடல்நிலத் தோற்ற வகையில் வரிசைப்படுத்துக..\n10. இந்தியாவில் அதிக மெகாவாட் மின்திறன் கொண்ட அணுமின்நிலையம் எது\n11. ‘அமைதி மனிதர்’ என போற்றப்பட்ட பிரதமர் யார்\n12. அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளின் பட்டியல் இடம் பெற்றுள்ள அரசமைப்பு அட்டவணை எது\n13. வெப்பத்தால் விரிவடையாத உலோகக் கலவை எது\n14. அணுகுண்டில் எந்தத் தத்துவம் பயன்படுத்தப்படுகிறது\n15. அரசியலமைப்பின் மனசாட்சி என நேரு எதை வர்ணித்தார்\nவிடைகள்: 1. மாநிலங்களவை (ராஜ்யசபா), 2. சாமரியம். 3. வக்டவாலா கமிட்டி, 4. மாங்கனீஸ் எக்கு, 5. நெருப்புக்கோழி, 6. கால்வனாம…\nபொது அறிவு | வினா வங்கி,\n1. எந்தச் சட்டம் பர்மாவை இந்தியாவிலிருந்து பிரித்தது\n2. இசைக்கலையை தடை செய்த முகலாய மன்னர் யார்\n3. சூயஸ் கால்வாய் திறக்கப்பட்ட ஆண்டு எது\n4. மின்தீயை அணைக்க பயன்படுவது எது\n5. சூரிய குடும்பத்தில் துணைக் கோள்கள் இல்லாத கோள்கள் எவை\n6. உலகின் தாய் எனப்படும் நகரம் எது\n7. இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்த முதல் சீக்கியர் யார்\n8. கம்பெனி சட்ட திருத்தங்களுக்காக அமைக்கப்பட்ட கமிட்டி எது\n9. அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தும் அமைப்பு எது\n10. ஜெட் விமான வேகத்தை குறிக்கும் அலகு எது\n11. நீர்த்திவலை கோள வடிவமாக இருக்க காரணம் என்ன\n12. நியூட்ரானை கண்டுபிடித்தவர் யார்\n13. பற்பசையில் இருக்கும் வேதிச்சேர்மம் எது\n14. ஹைட்ரஜன் குண்டின் அடிப்படைத் தத்துவம் எது\n15. செம்பருத்தி மலர் எந்த வகை மலராகும்\nவிடைகள் : 1. இந்திய அரசு சட்டம் 1935, 2. அவுரங்கசீப், 3. 1869, 4. கார்பன் டெட்ரா குளோரைடு, 5. புதன், வெள்ளி, 6. கெய்ரோ, 7. கியானி ஜெயில் சிங், 8. ஈரானி கமிட்டி, 9. ரிசர்வ் வங்கி, 10. மாக் நம்பர், 11. பரப்பு இழுவிசை, 12. சாட்விக், 13. கால்சியம் கார்பனேட், 14. உட்கரு இணைதல், 15. ஆரச…\n* மரத்தின் வயதை கணக்கிடுவதற்கு பெயர் டென்டிரோகிரோனாலஜி.\n* இந்தியாவின் தேசிய மரமான ஆலமரத்தின் அறிவியல் பெயர் பிகஸ் பெக்லென்சிஸ்.\n* அரச மரத்தின் அறிவியல் பெயர் பிகஸ் ரிலிஜியோசா.\n* வேப்பமரத்தின் அறிவியல் பெயர் அஜாடிரக்டா இண்டிகா.\n* தமிழ்நாட்டின் மாநில மரம் பனை மரம்.\n* தேக்கு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது கர்நாடகம்.\n* பூலோக கற்பகத்தரு எனப்படுவது பனைமரம்.\n* தென்னை உற்பத்தியில் முதலிடம் வகிப்பது கேரளம்.\n* இந்தியாவிலுள்ள மரங்களிலேயே மிகப்பெரியது ஆலமரம்.\n* யூக்கலிப்டஸ் இலைகளை மட்டுமே உண்ணுவது கோலாகரடி.\n* பட்டுப்புழு வளர்ப்பிற்கு பயன்படுபவை மல்பரி இலைகள்.\n* உலகிலேயே மிகப்பெரிய மரத்தின் பெயர் செக்கோயா.\n* பைன் மரத்திலிருந்து எடுக்கப்படுவது டர்பன்டைன் எண்ணெய்.\n* சப்போடில்லா மரத்தில் பெறப்படுவது சூயிங்கம்.\n*அஸாடிரக்டின் என்ற பூச்சி மருந்து வேப்பமரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.\n* கிரிக்கெட் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம் வில்லோ.\n* அசோக மரத்தின் அறிவியல் பெயர் சராகா இண்டிகா.\n* மாமரத்தின் அறிவியல் பெயர் மாஞ்சிபெரா இண்டிகா.\n* ஆரஞ்சு மரத்தின் அறிவியல் பெயர் சிட்ரஸ் சின்னென்சிஸ்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.todayyarl.com/2018/06/blog-post_31.html", "date_download": "2018-08-16T16:07:39Z", "digest": "sha1:R4VY7CL56YYAFEHGGGRORW6M7VE2Z4CP", "length": 10953, "nlines": 146, "source_domain": "www.todayyarl.com", "title": "அரசு இறுதிக்கட்டப் போர் குறித்து நியாயமான தீர்வு வழங்குமென்பது முட்டாள்தனம்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News அரசு இறுதிக்கட்டப் போர் குறித்து நியாயமான தீர்வு வழங்குமென்பது முட்டாள்தனம்\nஅரசு இறுதிக்கட்டப் போர் குறித்து நியாயமான தீர்வு வழங்குமென்பது முட்டாள்தனம்\nஅமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில், இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nஅதைச் சமாளிக்கும் விதத்தில், இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் தேவைப்பட்டால் மாத்திரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வார் என்று இராணுவத் தளபதியின் அறிவிப்பு பின்னர் வெளியாகியுள்ளது.\nஇராணுவத்தின் இந்தத் திடீர் நடவடிக்கை ஏன் சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். இராணுவத்தினரின் இந்த நகர்வுக்குப் பின்னாலும் காரணம் இருக்கின்றது.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.\nஅமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்னவுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் இடையில் இந்தச் சந்திப்பில் கடும் முறுகலும் ஏற்பட்டிருந்தது.\nஇறுதிக் கட்டப்போரில் இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.‘\nபோரின் போது பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்று, இராணுவத்தில் உள்ள எவரும் கூறமாட்டார்கள். உலகில் உள்ள எந்த இராணுவமும் அவ்வாறு கூறாது. இது ஒரு போர்’ என்றும் ராஜித குறிப்பிட்டிருந்தார்.\nராஜிதவின் குற்றச்சாட்டுத் தொடர்பில், இராணுவப் பேச்சாளரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.‘நான் இங்கு ஒரு மோதலில் ஈடுபட விரும்பவில்லை.\nஇராணுவத்துக்கு எதிராக அமைச்சர் எதையும் குறிப்பிட்டார் என்று நான் நினைக்கவில்லை. ஒரு போரில் சில சம்பவங்களில் இழப்புகள் ஏற்படலாம் என்று புரிந்து கொண்டேன்’ என்று இராணுவப் பேச்சாளர் சுமித் அத்தப்பத்து பதிலளித்திருந்தார்.\nஇந்த விடயமே இப்போது வில்லங்கமாகியிருக்கி ன்றது. போரின்போது இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற சாதாரண உண்மையைக் கூட இராணுவம் ஏற்றுக் கொள்ளமறுக்கின்றது.\nஇராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க, போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்கு தாங்கள் தயார் என்று பல தடவைகள் குறிப்பிட்டிருந்தார்.\nஆனால் அவரது பேச்சுக்கு எதிர்மாறாக செயல் அமைந்திருக்கின்றது.அமைச்சர் ராஜித கூறிய உண்மையை, ஏற்றுக் கொண்ட இராணுவப் பேச்சாளருக்கு இராணுவத் தளபதி வாய்ப்பூட்டுப் போட்டிருக்கின்றார்.\nஎந்தவொரு படையினரும், உண்மையைச் சொல்வதையோ, அதை ஏற்றுக் கொள்வதையோ இராணுவம் விரும்பத்தகாத வடிவத்தில் பார்க்கின்றது என்பதை, இந்தத் தடையூடாக இராணுவத்தளபதி செய்தியாகச் சொல்லியிருக்கின்றார்.\nநாட்டின் அரசியல் தலைமைகள், பன்னாட்டு விசாரணையை உள்நாட்டு விசாரணை என்று சுருக்கியுள்ளன. உள்நாட்டு விசாரணை நடந்தால், படைத்தரப்பினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால், என்ன நடக்கும் என்பதற்கு இந்த விவகாரம் வெறும் ‘உதாரணம்’.\nஇத்தகையதொரு சூழலில், இலங்கை அரசு இறுதிக்கட்டப் போர் தொடர்பில் நியாயமான விசாரணையை நடத்தும் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருப்பது அடிமுட்டாள்தனமின்றி வேறு எதுவுமில்லை.\nஅரசமைப்பு முயற்சிகள் முடங்கி விடும் என்று, போர்க்குற்றம் பற்றியே பேசாமல், அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் விட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது என்ன செய்யப் போகின்றது\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsheeya.com/common-news/82", "date_download": "2018-08-16T16:01:53Z", "digest": "sha1:HRCW7EEKRTRH2YWS6ZR7FANPX4PX5SUL", "length": 3636, "nlines": 24, "source_domain": "www.tamilsheeya.com", "title": "ஈரானுடனான மத்தியஸ்தம் தேவையில்லை – சஊதி அரேபியா - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஈரானுடனான மத்தியஸ்தம் தேவையில்லை – சஊதி அரேபியா\nதெஹ்ரான் எம்முடனான உறவை சீர்செய்து கொள்தவற்கு என்ன செய்யலாம் என்கிற விடயங்களை நன்றாக அறிந்து அதனை செயற்படுத்தும் வரை ஈரானுடனான எவ்வித மத்தியஸ்தமும் எமக்கு தேவையில்லை என சஊதி வெளிவிவகார அமைச்சர் ஆதில் அல்-ஜுபைர் தெரிவித்தார்.\nசிறந்த உறவினைப் கட்டியெழுப்புவதற்கு கட்டாயமாக என்ன செய்யவேண்டும் என ஈரானுக்கு தெரியும் வரை ஈரானுடனா எவ்வித மத்தியஸ்தமும் எமக்குத் தேவையில்லை என பலதடவைகள் ரியாத் வலியுறுத்தியுள்ளது.\nஎமது பிராந்திய நாடுகளின் உள்விவாகரங்களில் தலையிடாமல் இருப்பதுடன், பயங்கரவாத குழுக்களை பிராந்தியங்களில் வளர்ப்பதையும் அவர்கள் கட்டுப்படுத்தும் பட்சத்தில் சாதாரணமான உறவினை அதன் அயல் அரபு நாடுகளுடன் பேண முடியும்.\nசஊதி அரேபியாவின் தூதரகம் தாக்கப்பட்டதையடுத்து இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு வலுவடைந்ததுடன் இன்னும் அது பிராந்தியத்தில் பல தாக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளதுடன் சர்வதேசத்திலும் அது எதிரொலிக்கின்றது.\nஇரண்டு நாடுகளுக்கிடையேயான மத்தியஸ்தத்திற்கு பல நாடுகள் முன்வந்த போதிலும் சஊதி அரேபியா அவைகளை நிராகரித்தது. இந்த முயற்சிகளுக்கு பதிலடியாக ஈரானுடன் எவ்வித மத்தியஸ்தமும் எமக்குத் தேவையில்லை என சஊதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் உறுதியாக தெரவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://flickstatus.com/tamil/goli-soda-2-movie-team-press-meet.html", "date_download": "2018-08-16T16:16:35Z", "digest": "sha1:WAJGEODJQ4RKZEE5GIZ2ARTPWUAXEVVW", "length": 10937, "nlines": 61, "source_domain": "flickstatus.com", "title": "Goli Soda 2 Movie Team Press Meet - Flickstatus", "raw_content": "\nஃப் நோட் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கோலி சோடா 2. சமுத்திரகனி, பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிரிஷா குரூப் நடித்துள்ள இந்த படத்துக்கு அச்சு இசையமைத்திருக்கிறார். வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.\nஎடிட்டிங், ஸ்டண்ட் பெரிய அளவில் பேசப்பட்ட படம் கோலி சோடா. கடுகு படத்தில் ஒரு சிறு வாய்ப்பு கிடைத்தது. கோலி சோடா 2 படத்துக்கு முழு எடிட்டிங் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்றார் எடிட்டர் தீபக்.\nஅனுபவம் வாய்ந்த இயக்குனர்கள், நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்களுடன் வேலை பார்த்தது எங்கள் கேரியரில் உதவும். இது ஒரு டீம் ஒர்க் என்றார் பரத் சீனி.\nசமுத்திரகனி சார் படப்பிடிப்பில் மிகவும் ஆதரவாக இருந்தார். விஜய் மில்டன் சார், படப்பிடிப்பில் தான் வசனங்களையே கொடுப்பார். ஆனால் கதைக்கு ஏற்ற்வாறு பேச சுதந்திரம் கொடுத்தார். கோலி சோடா படத்தில் மார்க்கெட் ஃபைட் மாதிரி இந்த படத்திலும் ஒரு சண்டைக்காட்சி மிகவும் பேசப்படும். கௌதம் மேனன் சார் இந்த படத்துக்குள் வந்த பிறகு படம் பெரிய படமாக மாறியது. என் சித்தப்பா லிங்குசாமி, சுபாஷ் சந்திர போஸுக்கு நன்றி என்றார் வினோத்.\nவிஜய் மில்டன் என்னை நடிக்க கூப்பிட்டார், யாரெல்லாம் நடிக்கிறாங்கனு கேட்டேன். சமுத்திரகனி மட்டும் தான் நடிக்கிறார், மத்தவங்க எல்லாரும் புதுமுகம் என்றார். யாருக்கும் யோசிக்காமல் உதவிகளை செய்பவர் சமுத்திரகனி. அவர் எனக்கும் பல உதவிகளை செய்திருக்கிறார். அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. இந்த படத்தில் பல இளைஞர்களுடன் வேலை செய்தது நல்ல அனுபவம் என்றார் கௌதம் வாசுதேவ் மேனன்.\nகோலி சோடா மாதிரி இது இல்லைனு மக்கள் சொல்லிட கூடாதுனு நினைச்சி தான் இந்த படத்தை எடுத்திருக்கோம். கோலி சோடாவுக்கு உதவிய பாண்டிராஜ், லிங்குசாமிக்கு நன்றி. கோலி சோடா படத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்தபட்சம் அடையாளம் கிடைக்கணும் என்பதை பற்றி பேசியிருக்கிறோம். இதில் அவர்களுக்கு கிடைத்த அடையாளம் அடுத்த நிலைக்கு போக விடாமல் தடுப்பதை பற்றி பேசியிருக்கிறோம். நான் கதை சொல்லிய, 4 மணி நேரத்தில் அச்சு பொண்டாட்டி பாடலை போட்டுக் கொடுத்தார். படத்தின் பின்னணி இசையும் மிகவும் சிறப்பாக இருக்கும். அச்சுவை அடுத்து சண்டைக்காட்சிகளை அமைத்த சுப்ரீம் சுந்தர் சிறப்பாக பேசப்படுவார். சமுத்திரகனி ரியல் லைஃபில் நெஞ்சை நிமிர்த்தி, துணிச்சலாக இருப்பவர். ஆனால், படத்தில் தோல்வியடைந்த ஒரு மனிதராக, வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். இதுவரை ஒரு பைசா சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். கௌதம் சார் நடித்த காட்சிகளை பார்த்து நானே மிரண்டு போனேன். மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.\nவிளம்பரம் செய்யும் செலவை விட்டு விட்டு, ஜிஎஸ்டி வண்டி என்ற ஒரு விஷயத்தை ஆரம்பித்தோம். அந்த வண்டியில் மோர், இளநீர், உணவு என மக்களுக்கு தேவையான விஷயங்களை கொடுப்போம் என முடிவு செய்தோம். சென்னையில் சூர்யா அதனை தொடங்கி வைத்திருக்கிறார். சென்னை உட்பட 6 ஊர்களில் 12 வண்டிகள் ஓடுகிறது. மதுரை காந்திமதி அம்மா, கோவையில் ராஜா சேது முரளி ஆகியோரை இந்த விழாவுக்கு அழைத்திருக்கிறோம் என்றார் இயக்குனர் விஜய் மில்டன்.\nநாங்கள் கோவையில் வீணாகும் உணவை வாங்கி, இல்லாதவர்களுக்கு கொடுக்கிறோம். தினமும் இந்த சாப்பாட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் இருக்கிறார்கள். மாணவர்களுக்கு நோட் புக் கொடுக்கிறோம். ஏழ்மையில் படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்கிறோம். கர்ப்பிணி பெண்களுக்கும் உதவிகளை செய்து வருகிறோம். சமீபத்தில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல குறைந்த வண்டியை வாங்கி கொடுத்திருக்கிறோம் என்றார் ராஜா சேது முரளி.\nவடலூரில் ஒரு சில அன்பர்கள் தேவையான உதவியை செய்கிறோம், நீங்கள் உணவு அளிப்பதை நிறுத்தக் கூடாது என்று ஊக்குவித்தனர். அதை பார்த்த நிறைய பேர் உதவி செய்கிறார்கள். வள்ளலார் ஆசியோடு இதை செய்து வருகிறோம் என்றார் காந்திமதி அம்மா.\nநடிகர்கள் சமுத்திரகனி, இசக்கி பரத், நாயகிகள் சுபிக்‌ஷா, கிரிஷா குரூப், கிளாப் போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் சத்தியமூர்த்தி, பசங்க கிஷோர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/90437", "date_download": "2018-08-16T15:42:02Z", "digest": "sha1:7QJO3F4ZQA2ZDAAHHNSY5WCKYKZ6BZQR", "length": 14882, "nlines": 179, "source_domain": "kalkudahnation.com", "title": "முன்னாள் முதலமைச்சர் மீதான விமர்சனம் தொடர்பில் பிரதியமைச்சர் அமீர் அலி வெட்கப்பட வேண்டிய தருணமிது-எம்.லாஹிர் | Kalkudah Nation", "raw_content": "\nHome Slider News முன்னாள் முதலமைச்சர் மீதான விமர்சனம் தொடர்பில் பிரதியமைச்சர் அமீர் அலி வெட்கப்பட வேண்டிய தருணமிது-எம்.லாஹிர்\nமுன்னாள் முதலமைச்சர் மீதான விமர்சனம் தொடர்பில் பிரதியமைச்சர் அமீர் அலி வெட்கப்பட வேண்டிய தருணமிது-எம்.லாஹிர்\nமுன்னாள் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் தொடர்பாக தான் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பிரதியமைச்சர் அமீர் அலி வெட்கப்பட வேண்டிய தருணமிது என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.லாஹிர் தெரிவித்தார்.\nமத்திய அரசாங்கத்தில் பிரதியமைச்சொன்றை வைத்திருக்கும் அமீர் அலி கிழக்கு மாகாண கல்வியியல் கல்லூரிகளில் கற்று வெளி மாகாணங்களுக்கு நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்களைச் சொந்த மாகாணத்திற்குப் பெற்றுக்கொடுக்க முடியாமல் முன்னாள் கிழக்கு முதல்வரின் செயற்றிறன் குறித்துப்பேசுவது வேடிக்கையாகவுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.லாஹிர் குறிப்பிட்டார்.\nகிழக்கின் கல்வியியல் கல்லூரிகளில் பயின்று வெளி மாகாணங்களுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்களின் பிரச்சினை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக்கூறினார்.\nதொடர்ந்தும் கருத்து வெளியிட்ட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் லாஹிர்,\nகடந்த 2015, 2016ம் வருடங்களில் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்களை சொந்த மாகாணத்திற்கு கொண்டு வருவதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கடுமையாகப் போராடி வெற்றி பெற்றார்.\nதற்போது குறித்த ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கல்வி கற்பிக்கின்றனர். எமது மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகையில், எமது ஆசிரியர்களை வெளி மாகாணங்களுக்கு நியமிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.\nஇந்த நியமனங்களை மத்திய அரசாங்கமே வழங்கியுள்ளது. அவ்வாறாயின், மத்தியரசாங்கத்தினால் ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை மத்தியரசில் அமைச்சராகவுள்ளவர்களாலே தீர்க்க முடியாவிட்டால், அவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பிய மக்கள் இனி சிந்திக்க வேண்டியுள்ளது.\nமத்தியரசில் அங்கம் வகித்தும் ஒரு சமூகப்பிரச்சினையை உரிய தலைமைகளுடன் பேசித்தீர்க்கும் ஆளுமை உங்களிடம் இல்லையென்பதை மக்கள் தற்போது நன்குணர்ந்துள்ளனர்.\nகிழக்கு முதலமைச்சர் கிழக்கு மாகாணத்துக்கு இனி முதலமைச்சராய் வரக்கூடாதென அமீர் அலி தெரிவித்தாரென்றால் , இதுவரை காலமும் அரசியலிலிருந்த உங்களால் செய்ய முடியாத கல்வியியற்கல்லூரி ஆசிரியர்களை சொந்த மாகாணத்தில் நியமிக்கும் சாதனையை அவரே நிலை நாட்டினார்.\nமாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கையில், சொந்த மாகாணத்தில் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் கண் கலங்கி நிற்கையில், பாராமுகமாக இருக்கும் உங்களைப்போன்ற அரசியல்வாதிகளின் தரத்தையும் முன்னாள் கிழக்கு முதலமைச்சரின் பெறுமதியையும் மாகணம் தற்போது உணர்ந்திருக்கின்றது.\nஆகவே, மாகாண ஆசிரியர்களின் பிரச்சினைகளைத்தீர்க்கும் திறனற்ற நீங்கள், அதுவொரு சுலபமான காரியமெனச் செய்து காட்டிய முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீரிடம் ஆளுமையைக் கற்றுக்கொள்ளுங்கள்.\nமக்கள் பணி செய்யும் அரசியல்வாதிகளைத்தூற்றி, தமது இயலாமையை மறைக்க முடியுமென எண்ணினால், அதனை நம்பி ஏமாறுவதற்கு மக்கள் இனியும் தயாரில்லையென்பதை நினைவிலிருத்திக் கொள்ளுங்கள்.\nஉண்மையில், நீங்கள் ஆளுமை, ஆற்றலுள்ள அரசியல்வாதியாக இருந்தால், வௌி மாகாணங்களுக்கு நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்களை ச் சொந்த மாகாணத்தில் நியமித்துக்காட்டுங்கள் என சவால் விடுப்பதாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம் லாஹிர் குறிப்பிட்டார்.\nPrevious articleமல்வத்தைக்கு தனியான பிரதேச சபை வேண்டும்-செல்லையா இராசையா\nNext articleகால் நூற்றாண்டாகத்தொடரும் யாழ் முஸ்லிகளின் அவலம்\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர் – பைசல் காசீம்\nமீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஇன்று கத்தார்-ஸனஇய்யாவில் விஷேட பயான் நிகழ்ச்சி\nகுறிகட்டுவானில் புதிய பொலிஸ் காவலரன் திறந்து வைப்பு\nஇன, மத, கட்சி பேதமின்றி விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nபிரச்சினை ஒன்று: மனோ வெளியேறினார். ஹக்கீம் உட்கார்ந்திருந்தார்\nபிரிந்து நிற்பதனால் பாதிப்படைவது சமூகமே’ அடம்பனில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\nஇன நல்லிணக்கத்துக்காக போராடிய மூத்த தலைவரை இழந்து விட்டோம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\n(வீடியோ) ஓட்டமாவடி ஹிஜ்றாவில் இடம் பெற்ற மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு..\n27 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்\nபொருளாதார மத்திய நிலையம் களுதாவளையில்-பிரதியமைச்சர் அமீர் அலி\nஅரசியல் மேடைகள் அநாகரீகமான மேடைகளாக மாறக்கூடாது-அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழ் (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newsrule.com/ta/10-most-poisonous-snakes-listverse/", "date_download": "2018-08-16T16:13:32Z", "digest": "sha1:ORQM6F3GJ4PBKYMGZVS6I75PS57KMYOY", "length": 7051, "nlines": 70, "source_domain": "newsrule.com", "title": "10 மிக கொடிய விஷ பாம்புகள் [Listverse] - செய்திகள் விதி", "raw_content": "\nஸ்மார்ட் ஒலிபெருக்கி - வாங்குபவர் கையேடு\n10 மிக கொடிய விஷ பாம்புகள் [Listverse]\nநீங்கள் Listverse ஒரு நீண்ட நேரம் ரீடர் இருந்தால் நீங்கள் நாம் முன்னர் பாம்புகள் மீது இரண்டு பட்டியல்களை இருந்தது என்று ஞாபகம்: 10 குறைந்த அறியப்பட்ட கொடிய பாம்புகள் மற்றும் 10 அசாதாரண மற்றும் அற்புதமான பாம்புகள்.\nஎனவேதான், நாங்கள் மிகவும் கொடிய பாம்புகள் ஒரு பட்டியல் வெளியிடப்படவில்லை - அதனால், இன்று, நாம் பின்வரும் பட்டியலில் கொண்டு அந்த வெற்றிடத்தை நிரப்ப.\nஇது சுட்டிக்காட்ட ஒரு நல்ல நேரம் அநேகமாக உள்ளது (நாம் முந்தைய பட்டியலில் செய்த) அது விஷத்தை உங்களுக்கு செலுத்தியுள்ளார் போது என்று ஒன்று கொடிய ஆகும், அது தொடர்பில் அல்லது உணவு மூலம் நீங்கள் பாதித்து போது ஏதாவது விஷம்.\nஸ்னோ ஒயிட் மற்றும் பிரின்ஸ் சார்மிங் ஈடுபட்டிருக்கும்\nஇறுதி பேண்டஸி 5 அண்ட்ராய்டு மீது தலைகள்\nபெருநிறுவன நிகழ்வுகள் உணவு மற்றும் பானம் ஆலோசனைகள்\n← புற்றுநோய் சிகிச்சை சாத்தியமான புரட்சி Livescribe என்று Smartpen 3 பிளாக் பதிப்பு விமர்சனம் →\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nஉங்கள் Android தொலைபேசி இருந்து நீக்கப்பட்ட புகைப்படங்கள் எப்படி மீட்டெடுப்பது\nசாம்சங் கேலக்ஸி குறிப்பு தொடங்கப்படுகிறது 9 பெரிய திரை மற்றும் Fortnite உடன்\nநான் எப்படி அலெக்சா இருந்து சிறந்த பெற வேண்டாம்\nஎந்த திங்க்பேட் நான் என் மேக்புக் ஏர் பதிலாக வாங்க வேண்டும்\nமைக்ரோசாப்ட் சிறிய தொடங்கப்படுகிறது, ஐபாட் போட்டி செல் வெளிக்கொணர்வது\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/15738/", "date_download": "2018-08-16T16:48:08Z", "digest": "sha1:BASESNKPF5V724ONK7JFGKPONYDZ4R5U", "length": 9461, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைநலத்திட்டங்கள் மூலமாக முஸ்லிம்கள் பெருமளவில் பயனடைந்திருப்பார்கள் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nநலத்திட்டங்கள் மூலமாக முஸ்லிம்கள் பெருமளவில் பயனடைந்திருப்பார்கள்\nமத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் மூலமாக முஸ்லிம்கள் பெருமளவில் பயனடைந்திருப்பார்கள் என தாம் நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.\nமுஸ்லிம் மதத்தின் ஷியாபிரிவு குருமார்கள் மெளலானா கல்பே ஜாவத், சாகித் சித்தி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் மோடியை தில்லியில் புதன் கிழமை சந்தித்து பேசினர்.\nஅப்போது இருதரப்பிலும் நடைபெற்ற ஆலோசனை குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:\nசவூதி அரேபியாவுக்கு அண்மையில் பிரதமர் மேற்கொண்ட பயணம் வெற்றி கரமாக அமைந்தது, முஸ்லிம் குழு வினர் பாராட்டு தெரிவித்தனர். மேலும், மோடி முன்னெடுக்கும் வளர்ச்சி நடவடிக்கைகளை பார்த்து மேற்கு ஆசியா, மத்திய ஆசியா, வடஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள், குறிப்பாக, இளைஞர்கள் பெருமளவில் ஈர்க்கப்பட்டு வருவதாக அந்தக்குழு தெரிவித்தது.\nஇதையடுத்து, முஸ்லிம் குழுவினருக்கு மோடி தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். கல்விக்கு, குறிப்பாக, பெண்குழந்தைகளின் கல்விக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும் என அவர் உறுதியளித்தார்.\nதேசிய ஜனநாயக கூட்டணி அரசு செயல் படுத்தி வரும், பயிர்க் காப்பீட்டுத்திட்டம், முத்ரா வங்கித்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களால் முஸ்லிம்கள் பெருமளவில் பயனடைந் திருப்பார்கள் என்று அந்த குழுவிடம் மோடி தெரிவித்தார் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய கலாசாரமானது, பயங்கரவாதிகளின் சதித்திட்டங்களை…\nஅனைத்து குறைகளுக்கும் துரிதமாக தீர்வு காணப்பட வேண்டும்\nபாஜக ஆட்சிசெய்யும் மாநில முதல்வர்களுடன் சந்திப்பு\nநாட்டில் மின் வசதி இல்லாத 18,500 கிராமங்களில் 6,000…\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nமுட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_787.html", "date_download": "2018-08-16T16:05:35Z", "digest": "sha1:SWXOG6COPBWQF5A5MTFC5ELWTRAI3NLN", "length": 34447, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "குத்துச்சண்டை வேண்டும்:இளைஞர்களிடம் முதலமைச்சர்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / குத்துச்சண்டை வேண்டும்:இளைஞர்களிடம் முதலமைச்சர்\nடாம்போ May 26, 2018 இலங்கை\nமொகமட் அலியின் குத்துச்சண்டை போன்று எமது நகர்வுகள் இருக்கவேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்கள் பேரவையின் விசேட அமர்வு யாழ்.பொதுநூலகத்தில் இன்று நடைபெற்றிருந்தது.அங்கு சிறப்புரையாற்றிய அவர் எமக்கு உரித்துக்களைத் தரமறுக்கும் சிங்கள அரசியல் தலைமைத்துவம் தற்போது வலுக்குறைந்து வருகின்றது. அரசியல் பிரச்சனைகள்,பொருளாதாரப் பிரச்சினைகள், கடன் சுமைகள்,சர்வதேசத்தில் கடுமையான சாடல்களுக்கு உள்ளாகி வருவது இவ்வாறான பல இடர்களைச் சந்தித்து வருகின்றது சிங்களத் தலைமைத்துவம்.சர்வதேசத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளை இயற்றாமல் இருந்து மேலும் மேலும் தவணை கேட்பது அரசாங்கத்தின்மேல் உலக நாடுகளுக்கு இருக்கும் மதிப்பைக் குறைத்துக் கொண்டு வருகின்றது.\nஇன்றைய இளைஞர் குழாம் பல விதங்களில் முன்னைய காலத்தில் வாழ்ந்த எம்மவர்களில் இருந்து வித்தியாசமானவர்கள். நாம் வயதுக்கும் முதுமைக்கும் மதிப்புக்கொடுத்தோம். இன்று அப்படியில்லை. இன்றைய பிள்ளைகள் உலக விடயங்கள் பலதையும் பத்துப் பதினைந்து வயதுக்கு முன்னரே அறிந்து கொள்கின்றார்கள். உலக ஞானம் அவர்களுக்கு நிரம்பவும் உண்டு. கைபேசிகள், கணணிகள், தொலைக்காட்சிகள் போன்றவை சதா அவ்வாறான ஞானத்தைக் கொடுத்துக்கொண்டே உள்ளன.அதே போல் சுயநலமும் அவர்களுக்கு அதிகம். உலக ஞானத்தில் திளைத்தவர்கள் பொதுவாகவே சுயநலமிகளாக இருப்பார்கள் என்பது ஞானிகளின் கருத்து.\nதமிழ் மக்கள் பேரவை யாவரையும் உள்ளடக்கிய ஒரு மக்கள் இயக்கம். எமது தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வழி நடத்துவது எமது கடமையாகும். இதுவரை காலமும் எமது அரசியல் கொள்கைகளை முன் வைத்து கூட்டங்கள் வைத்து மக்களுக்கு அரசியல் அறிவைப் புகட்டி வந்துள்ளோம். தொடர்ந்தும் அதனைச் செய்யவே இருக்கின்றோம். ஆனால் எமது காலத்தின் பின்னர் எமது அரசியல் சமூக அமைப்புக்களைக் கொண்டு நடத்தப் போவது இளைஞர் யுவதிகளே. திடீர் என்று தலைமைத்துவம் அவர்கள் வசம் செல்வதிலும் பார்க்க இப்பொழுதிருந்தே அவர்கள் தமது காரியங்களை, கடப்பாடுகளை, கடமைகளை உணர்ந்து நடக்கத் தொடங்கினால் அதுநன்மை தரும் என்று நம்புகின்றோம்.\nஇதன் காரணத்தினால்த்தான் தமிழ் மக்கள் பேரவை இளைஞர் மகாநாடு ஒன்றினை நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தது. இவ்வாறான மகாநாடுகளில் நாங்கள் சில விடயங்களை வலியுறுத்த உள்ளோம். அரசியல் ரீதியாக நாங்கள் அவர்களுக்கு சில அடிப்படை விடயங்களை எடுத்துக் கூற வேண்டியுள்ளது.\nசமூக ரீதியாகவும் சில விடயங்களை அவர்களுக்கு வலியுறுத்த விரும்புகின்றோம்.\nமுதலில் அரசியலை எடுத்துக் கொள்வோம். எமக்கென சில உரித்துக்கள் உண்டென்று சர்வதேசச் சட்ட நூல்கள் கூறுகின்றன. இந்த நாட்டின் ஆதிக் குடியினரின் வழிவந்தவர்கள்என்பதால் தமிழர்களாகிய எமக்கு நாம் வாழும் இடங்களில் சுயாட்சி கோர சட்டப்படி உரித்து இருக்கின்றது. மேலும் எமக்கு எம்முடைய கலை, மொழி, கலாச்சாரம் போன்றவற்றை சுதந்திரமாகப் பாவித்து பாதுகாத்து வர உரித்துண்டு. நாம் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் நிலம் மேல் எமக்கு உரித்துண்டு. நிலங்களின் வளங்களை எடுத்துப் பாவிக்க உரித்துண்டு. நாம் இந்நாட்டின் மூத்த குடிகள் என்ற முறையில் எமக்கு சில உரிமைகள் உரித்துக்கள் உண்டு என்பதை இதுகாறும் மறந்துவிட்டோம்.பாரம்பரிய மூத்த குடிகள் பற்றிய உரித்துக்களை உள்ளடக்கியுள்ள ஐக்கிய நாடுகள் விளம்பல் ஆவணத்தில் அவை இடம் பெற்றுள்ளன. 46 ஷரத்துக்களைக் கொண்ட அதில் பல உரித்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பரிசீலனை செய்தல் நன்மை பயக்கும்.\nஇன்று எம்மிடையே ஒரு வித பலவீனம் உருவாகியுள்ளது. இது இளைஞர் யுவதிகளிடமும் காணப்படுகின்றது. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதும் நாம் தோற்றுவிட்டோம் என்ற ஒரு மனோ நிலை எங்கள் மனதில் குடிகொள்ளத் தொடங்கியுள்ளது. எமது எதிர்பார்ப்புக்களை நடைமுறைப்படுத்த இனி யார் வரப் போகின்றார் என்ற ஒரு நம்பிக்கை அற்ற நிலை எட்டிப் பார்க்கத் தொடங்கியுள்ளது. இதனை மாற்றி எம் இளைஞர் யுவதிகள் மனதில் வலுவேற்றுவது எமது பொறுப்பு.\nஉலக அதி கூடிய எடைக்குரியகுத்துச் சண்டை வெற்றி வீரனாக ஒரு காலத்தில் வலம் வந்த மொகமட் அலி குத்துச் சண்டை அரங்கினுள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்திருக்கின்றீர்களோ எனக்குத் தெரியாது. வலையத்தளங்களில் இப்போதும் பார்க்கலாம். அரங்கினுள் நடனமாடுவது போல் அங்கும் இங்குமாக வலம் வருவார். அவர் தன்முகத்துக்கு எதிரியின் எந்த ஒரு குத்தும் படாமல் பார்த்துக் கொள்வார். எதிரியின் குத்துக்கள் பலமாக இருந்தால் தன் கைகளுக்குள் எதிரியின் தலையைப் பிடித்து தொடர்ந்து அவர் குத்த முடியாமல் ஆக்கிவிடுவார். மத்தியஸ்தர் அப்போது இருவரையும் பிரித்து விடுவார். இவ்வாறே நடனமாடி சுற்றுக்களை ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டு எதிரியைப் பலம் இழக்கச் செய்வார். அதாவது பலம் கொண்ட மட்டில் எதிரி குத்த எத்தனித்து எத்தனித்து அவை வீண்போகவே தனது பலத்தை மெல்ல மெல்ல அவர் இழக்கத் தொடங்கிவிடுவார். முகமட் அலி நடனமாடிக் கொண்டு அவரிடம் இருந்து தப்பிப் போய் கொண்டிருப்பார். திடீரென்று ஒரு சுற்றில் அலியின் குத்துக்கள் எதிரியின் மீது சரமாரியாகப் பொழிய அவர் சுருண்டு நிலத்தில் விழுந்து விடுவார். அலி வெற்றிவாகை சூடுவார்.\nஇதனை எதற்காக இங்கு கூறினேன் என்று நினைப்பீர்கள். காரணம் இருக்கின்றது. எமக்கு உரித்துக்களைத் தரமறுக்கும் சிங்கள அரசியல் தலைமைத்துவம் தற்போது வலுக்குறைந்து வருகின்றது. அரசியல் பிரச்சனைகள்,பொருளாதாரப் பிரச்சினைகள், கடன் சுமைகள்,சர்வதேசத்தில் கடுமையான சாடல்களுக்கு உள்ளாகி வருவது இவ்வாறான பல இடர்களைச் சந்தித்து வருகின்றது சிங்களத் தலைமைத்துவம்.சர்வதேசத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளை இயற்றாமல் இருந்து மேலும் மேலும் தவணை கேட்பது அரசாங்கத்தின்மேல் உலக நாடுகளுக்கு இருக்கும் மதிப்பைக் குறைத்துக் கொண்டு வருகின்றது. இந்த நேரத்தில் நாங்கள் மொகமட் அலியிடம் இருந்து பாடம் படித்துக் கொள்ள வேண்டும்.\nஅதாவது இத்தருணத்தில்த்தான் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு எமக்கு நேர்ந்த,நேர்ந்துகொண்டிருக்கும் இடர்களைப் பற்றி எல்லாம் உலகறியச் செய்ய வேண்டும். சுயாட்சியை வழங்க அவர்களே முன்வர வேண்டும். ஒரு கட்டத்தில் தமது தேவையின் நிமித்தம் எமக்குரிய சுயாட்சி உரிமையை அவர்கள் கையளிக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் என்பதில் நாங்கள் திடமான நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கை ஒளி மலரத் தொடங்கினால் இளைஞர்கள், யுவதிகள் ஏன் நாம் எல்லோருமே புதுத்தென்பு பெறத் தொடங்கி விடுவோம். ஆகவே இளைஞர் யுவதிகளின் மனதில் புதுத் தென்பைஉண்டாக்க எமது தமிழ் மக்கள் பேரவை பிரயத்தனங்களில் ஈடுபட வேண்டும்.எமது தன்னம்பிக்கையே எமது நிலையான சொத்து.\nஇன்று இளைஞர்கள் யுவதிகள் மட்டத்தில் நம்பிக்கையீனம் குடிகொண்டதால்த்தான் அவர்கள் சில தகாத வழிகளிலே செல்ல எத்தனிக்கின்றார்கள். பரீட்சைகளில் போதிய புள்ளிகள் இல்லாமை, மனதில் குறிக்கோள் இல்லாமை, குடும்பங்களுக்குள் ஏச்சுப் பேச்சுக்கள் என்று பல காரணங்களைக் கூறலாம். சிலருக்கு வெளிநாட்டுப் பணம் வந்து சேர்வதால்அதனைப் பாவிக்கத் தெரியாமல் திண்டாடும் நிலைமையும் அவர்களை ஆத்திரம் அடைய வைக்கின்றது. சிலர் வெளிநாட்டுப் பணத்தை உபயோகித்து மோட்டார் சைக்கிள்களை வாங்குகின்றார்கள். மது அருந்துகின்றார்கள். வாக்கு வாதங்களில் ஈடுபடுகின்றார்கள். வன் செயலிலும் ஈடுபடுகின்றார்கள்.\nஅவர்கள் மனதில் குறிக்கோள் இல்லாததே இதற்குக் காரணம். ஒன்றில் உயர் கல்வி ரீதியாக நான் இந்தவாறாக வருவேன் என்ற ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அல்லது விளையாட்டு ரீதியாக அவ்வாறான குறிக்கோள்கள் இருக்கலாம் அல்லது வணிக ரீதியாகக் குறிக்கோளகள்; இருக்கலாம். இல்லை என்றால் ஏதாவது ஒரு சமயம் சார்பான குறிக்கோள்கள் கூட இருக்கலாம். குறிக்கோள்கள் அவசியம் என்பது எம் எல்லோருக்குந் தெரியும். ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் கனவு காணச் சொன்னார். எமது குறிக்கோள்கள் செயற்படுத்தப்படுவன என்று கனாக் காண வேண்டும்.\nஅரசியல் ரீதியாக ஒரு குறிக்கோளையும் அதனை அடையும் வழிமுறைகளையும் நாம் இளைஞர் யுவதிகளுக்குச் சொல்லிக் கொடுத்தோமானால் அவர்களை நாம் எமது சமூகத்தின் மிக வலுவான ஒரு அலகாக மாற்றியமைக்க முடியும். ஆகவே தான் இளைஞர் கருத்தரங்கங்களை தமிழ் மக்கள் பேரவை ஒழுங்கு படுத்த முன் வந்தமையின் காரணத்தை இப்பொழுது நீங்கள் ஓரளவு உணர்ந்திருப்பீர்கள்.\nஇவ்வாறான ஒரு எண்ணம் என்னுள் பரிணமித்தது எப்பொழுது என்று கேட்டீர்களானால் எனது விடை நகைச்சுவையாக இருக்கும்.\nஎன்னைப் பதவியில் இருந்து விரட்ட எம் மாகாண சபை உறுப்பினர்கள் பல சதிகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் “நாம் உங்களுடன்” என்று இளைஞர்கள் ஒன்று கூடித் தமது ஆதரவை வெளிப்படுத்திய போது நான் ஒன்றைக் கூறினேன். அதுநன்றிப் பெருக்கில் என்னை அறியாது வெளிவந்த சொற்கள். “நானும் உங்களுடன் இருப்பேன்” என்று கூறினேன். பதவி பறி போகின்றதோ இல்லையோ “நான் உங்களுடன்” என்ற போது தான் என்னால் இளைய சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன என்ற கேள்வி உதித்தது.\nஇளைஞர்களின் பலத்தை நன்மைக்கும் பாவிக்கலாம். தீயனவற்றிற்கும் பாவிக்கலாம். தமிழ் மக்கள் பேரவை அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்து குறிக்கோள்களைக் கொடுத்து மதிப்பையும் கொடுக்க முன் வந்தால் அவர்கள் சமூகத்தின் ஆர்வலர்களாக மாறிவிடுவார்கள் என்ற முடிவுக்கு வந்தேன்.\nமேலும் அரசியல் கட்சிகள் இரண்டாம் மட்ட அல்லது மூன்றாம் மட்ட இளைஞர்களை யுவதிகளை தலையெடுக்க விடாது அவர்களைத் தட்டித் தட்டி வைப்பதையும் நான் கண்டுள்ளேன்.தலைவர்கள் தகைமை அற்றவர்களாக இருக்கும் போது தம்மிடத்தை மற்றவர்கள் பிடித்துக் கொள்வார்களோ என்று அவர்கள் சந்தேகிப்பது நாம் கண்டு வரும் ஒரு நிகழ்வு. தகைமையுடையவர்களை மேலெழும்ப விட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழ் மக்கள் பேரவை செய்ய வேண்டும். இளைஞர் யுவதிகளை அடையாளம் கண்டு எம்முடன் இணைத்துக் கொள்ள முன் வர வேண்டும். முதலில் இளைஞர் அணிக்குள்ளும் காலம் செல்லச் செல்ல மத்திய குழுவிற்குள்ளும் அவர்களை ஈர்க்க வழி அமைக்க வேண்டும்.\nஅரசியல் குறிக்கோள்கள் கொள்கை ரீதியாக இருக்கலாம், சமூக ரீதியாகவும் இருக்கலாம். சமய ரீதியாகவும் இருக்கலாம். மற்றவர்களுக்கு உதவுவதில்த்தான் எமக்கு உண்மையான மகிழ்ச்சி ஏற்படும் என்று நாம் சமய ரீதியாக உணர்ந்து கொண்டோமானால் சமூக ரீதியாக உதவிகளைச் செய்ய எமது இளைஞர் யுவதிகள் முன்வருவார்கள். கூட்டாக இணைந்து செயற்கரியவற்றை செய்யக் கூடியவர்கள் இளைஞர் யுவதிகள். சிரமதானம் செய்வது, இரத்ததானம் செய்வது, பணம் சேர்த்து தானங்கள் பல இயற்றுவது போன்ற பலவற்றை இளைஞர் யுவதிகள் செய்யலாம். தாம் வாழும் கிராமங்களை சுத்தமுடன் சுகாதாரமுடன் இருக்க ஆவன செய்யலாம். சமூகச் சீர் திருத்தத்திலும் அவர்கள் ஈடுபடலாம். பொலிசாருக்கு ஒத்தாசையாக பொது மக்கள் குழுக்களில் கடமையாற்றிப் போதைப் பொருள் பாவனை, மணல் கடத்தல் போன்றவற்றை தடுக்கும் பணிகளில் இளைஞர்கள் ஈடுபடலாம். வன் செயல்களில் ஈடுபடுவோரை அடையாளங்கண்டு அவர்களின் வாழ்க்கைகளில் மறுமலர்ச்சி ஏற்படுத்தலாம்.\nஇவற்றிற்கெல்லாம் சரியான வழிநடத்தல் முறைகளை நாம் புரிந்து கொண்டுதான் அவர்களை ஆற்றுப்படுத்த முன்வர வேண்டும்.\nஎன்னுடைய மனதில் உதித்த சில கருத்துக்களை நான் கூறிவிட்டேன். தமிழ் மக்கள் பேரவை எமது இளைய சமுதாயத்தை எவ்வாறு வழி நடத்துவது என்ற விடயத்தில் சிந்தித்துப் பற்றுறுதியுடன் செயற்பட வேண்டும். நாம் வெறும் கடமைக்கு வேலை செய்பவர்களாக இருந்தால் எம்மீது இளைஞர் சமுதாயத்திற்கு சந்தேகமும், ஆத்திரமும், கோபமும் வந்து விடும். எம்முள் அன்பும் கரிசனையும் மேலெழுந்ததால்த்தான் அவர்கள் எம் வழிக்கு வருவார்கள்.\nஎனவே இளைஞர் யுவதிகளை வழிநடத்த தமிழ் மக்கள் பேரவை முன்வர வேண்டும்; இளைஞர்களுக்கான குறிக்கோள்களை அவர்கள் மனதில் உள்ளடக்க நாம் பாடுபட வேண்டும். கூடுமான வரையில் வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கவும் நாங்கள் முன்வர வேண்டும்.உன்னத குறிக்கோள்களை இளைஞர் அணிகள் மத்தியில் விதைத்தால் பயிர்கள் செழித்து வளருவன. சமூகம் மறுமலர்ச்சி அடையும். ஆகவே இளைஞர் யுவதிகளை அரசியல் ரீதியாக ஆற்றுப்படுத்த நாம் எம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வோமென நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\nமுன்னணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஅம்பாறையிலும் தமிழ் மக்கள் போராட்டத்தில்\nவடக்கினை தொடர்ந்து கிழக்கின் அம்பாறை ஊறணி கனகர் கிராமத்தில் மீள்குடியமர்வை வலியுறுத்தி தமிழ் மக்கள் போராட்ட களமொன்றை திறந்துள்ளனர். ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yessugumaran.blogspot.com/2012/08/blog-post_29.html", "date_download": "2018-08-16T15:31:28Z", "digest": "sha1:6KEWNGAFUWPYVXXBXUQSQKNUHEJIUGCF", "length": 12096, "nlines": 169, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): மென்பொருள் செய்தி கோப்பறைகளை தேவையான நிறத்தில் மாற்றுவதற்கு", "raw_content": "\nமென்பொருள் செய்தி கோப்பறைகளை தேவையான நிறத்தில் மாற்றுவதற்கு\nஉங்களது கணனியில் உள்ள கோப்பறைகளுக்கு விதவிதமான கலர்களை தரலாம். இதன் மூலம் குறிப்பிட்ட கோப்பை தேடுவது மிக எளிது.\nஉதாரணமாக புகைப்படங்களுக்கு நாம் சிகப்பு நிறத்தினை வைத்து விட்டால், புகைப்படம் உள்ள கோப்பறைகளை எல்லாம் சிகப்பு நிறம் என கண்டுகொள்ளலாம்.\nஅதைப் போலவே நமது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், அவர்கள் சம்பந்தப்பட்ட கோப்பறைகளுக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம் என நிறங்களை கொடுத்து விட்டால் தேடுவதற்கு வசதியாக இருக்கும்.\n1.5 எம்.பி கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். இதனை நிறுவிய பின்னர், உங்கள் கணனியில் உள்ள கோப்பறையை ரைட் கிளிக் செய்து ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் உங்களுக்கு வேண்டிய நிறத்தினை கிளிக் செய்து, மாற்றலாம்.\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 29.8.12\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\nமென்பொருள் செய்தி கோப்பறைகளை தேவையான நிறத்தில் மாற...\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\nபத்திரபதிவு-பட்டா- விளக்கங்கள் மற்றும் பத்திரபதிவு ஆவணங்கள் ஒரு பார்வை \nபத்திரபதிவுக்கு தேவையான ஆவணங்கள்: 1 ) மூலபத்திரங்கள் 2 ) அதற்கு முன் ஆவணங்கள் நகல் 3 ) பட்டா ( அ ) 10 ( 1 ) 4 ) எழுதி கொடுப்ப...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/tcl-plans-change-smart-tv-ecosystem-india-with-the-new-iffallcon-tv-range-017566.html", "date_download": "2018-08-16T16:32:50Z", "digest": "sha1:7F33MYLRTSR4U23OI5UGN2XQEKMQH5QP", "length": 15571, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "TCL plans to change smart TV ecosystem in India with the new iFFALCON TV range - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபட்ஜெட் விலையில் அதிநவீன ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தும் டிசிஎல்.\nபட்ஜெட் விலையில் அதிநவீன ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தும் டிசிஎல்.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nஜூலை 2018 : பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த டாப் 5 ஸ்மார்ட் டிவிகள்.\nநம்பமுடியாத விலையில் விற்பனைக்கு வரும் டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\nசியோமி மி டிவியின் பாதி விலையில் டிசிஎல் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட் டிவி.\nசியோமி முதல் சோனி வரை; பட்ஜெட்டிற்குள் அடங்கும் டாப் 10 ஸ்மார்ட் டிவிக்கள்.\nடூயல் ரியர் கேமரா & பெசல்-லெஸ் டிஸ்பிளேவுடன் டிசிஎல் வி760\nடிசிஎல் நிறுவனம் அறிமுகப்படுத்தும் 4கே யுஎச்டி ஸ்மார்ட் டிவி.\nஇந்தியாவில் சிறந்த டிசிஎல் நிறுவனம் சிறந்த கட்டிங்-எட்ஜ் தயாரிப்புகளை வெளியிடுகிறது, மேலும் டிசிஎல் மல்டிமீடியா நிறுவனம் அதிநவீன ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக ஆண்ட்ராய்டு 7 இயங்குதளம் மற்றும் சிறந்த பொழுதுபோக்கு, ஆடியோ மற்றும் விஷுவல் அனுபவம் இந்திய பார்வையாளர்களுக்கு தகுந்தபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉலகின் தலைசிறந்த மூன்று தொலைக்காட்சி தயாரிப்பாளர்களில் ஒன்றாக டிசிஎல் நிறுவனம் உள்ளது, குறிப்பாக இந்தியாவின் முன்னணி ஆன்லைன் சந்தை ஆன பிளிப்கார்ட் நிறுவனம் மற்றும் டிசிஎல் இணைந்து இந்தியாவில் அதிநவீன ஸ்மார்ட் டிவி பிராண்ட் iFFALCON பிரத்யேக அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட் டிவி புதுதில்லி ஏப்ரல் 26, 2018 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடிசிஎல் விரைவில் வரவிருக்கும் ஸ்மார்ட் டிவி மாடலை இறுதி-பயனர் நிலையான, மென்மையான மற்றும் வசதியான பெரிய திரை பொழுதுபோக்கு வழங்க இலக்கு கொண்டுள்ளது. இந்த பிராண்ட் மிக மலிவு விலையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் சிறந்த ஸ்மார்ட் டிவிஎஸ் க்கான அடையாளத்தைக் கொண்டுள்ளது.\nஇந்தியாவில சிறந்த 4கே யுஎச்டி தொழில்நுட்பம் கொண்ட புதிய iFFALCON ஸ்மார்ட் டிவி பொறுத்தவரை இந்திய சந்தையில் கிடைத்த புதுமையான ஸ்மார்ட் டிவி வரபிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். பெருகி வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல். இந்த வரம்பில் உள்ள ஸ்மார்ட் டிவிக்கள் பொறுத்தவரை அதிக விலையைக் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. குறிப்பாக சிறந்த மல்டிமீடியா அனுபவம் வழங்கும் தன்மை கொண்டுள்ளது.\niFFALCON பொறுத்தவரை பல்வே தனிப்பட்ட மற்றும் வசதிகளை வழங்குகிறது, குறிப்பாக வீட்டு பொழுதுபோக்கு தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பட்ஜெட் விலையில் இந்த சாதனம் வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.\nசிறந்த பொழுதுபோக்கு வசதிக்கு வேண்டி யூட்யூப், நெட்ஃப்ளிக்ஸ், மற்றும் Eros போன்ற முன்னணி உள்ளடக்க வழங்குநர்கள் உடன் வலுவான கூட்டு சேர்ந்துள்ளது டிசிஎல், மேலும் பல்வேறு ஆப் வசதிகளை இந்த ஸ்மார்ட்டிவியில் பயன்படுத்த முடியும் என்று டிசிஎல் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருப்திகரமான பொழுதுபோக்கு அனுபவத்தையும் பின்பு ஒரு விரிவான தொழில்நுட்ப உள்ளடக்கத்தையும் இந்த ஸ்மார்ட் டிவியில் பார்க்க முடியும்.\nமேலே குறிப்பிட்டபடி டிசிஎல் நிறுவனம் iFFALCON ஸ்மார்ட் தொலைக்காட்சியில் ஆண்ட்ராய்டு 7 இயங்குதளத்தை பயன்படுத்த முடியும், குறிப்பாக இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.\nடிசிஎல் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவரும் iFFALCONஸ்மார்ட் டிவி மாடல் பொதுவாக 32-இன்ச் மற்றும் 42-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் UHD பெரிய திரை டிவி அனுபவம் கொண்ட ஒரு மாடல் ஆகியவற்றை அளிக்கும் என்று அறிகிறோம். மேலும் இந்தியாவில் டிசிஎல் தயாரிப்புகள் அனைத்தும் சிறந்த தரம் கொண்டவையாக உள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட் டிவி மாடல் விற்பனைக்கு வந்தால் சிறப்பான வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடிசிஎல் நாட்டின் வளர்ந்துவரும் மற்றும் துடிப்பான பல்வேறு பொழுதுபோக்கு தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்துடன் ஒரு மிக-தனிப்பயனாக்கப்பட்ட, ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் ஏப்ரல் 26, 2018, அன்று நுகர்வோர்கள் தங்கள் மல்டிமீடியா தேவைகளுக்கு பிரத்யேகமாக தொகுக்கப்பட்ட ஸ்மார்ட் டிவிக்களை புதிய வரம்பில் பார்க்க கிடைக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமலிவு விலையில் விற்பனைக்கு வரும் ஹானர் 9என்.\nபிஎஸ்என்எல் வழங்கும் 5மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/cameras/samsung-st70-point-shoot-camera-black-price-p2rMS.html", "date_download": "2018-08-16T15:58:34Z", "digest": "sha1:VIMXLMSID2LQDL2CVWHVPADUYQ2DZP3K", "length": 17518, "nlines": 394, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் ஸ்ட௭௦ பாயிண்ட் சுட கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் ஸ்ட௭௦ பாயிண்ட் சுட\nசாம்சங் ஸ்ட௭௦ பாயிண்ட் சுட கேமரா பழசக்\nசாம்சங் ஸ்ட௭௦ பாயிண்ட் சுட கேமரா பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் ஸ்ட௭௦ பாயிண்ட் சுட கேமரா பழசக்\nசாம்சங் ஸ்ட௭௦ பாயிண்ட் சுட கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nசாம்சங் ஸ்ட௭௦ பாயிண்ட் சுட கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் ஸ்ட௭௦ பாயிண்ட் சுட கேமரா பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nசாம்சங் ஸ்ட௭௦ பாயிண்ட் சுட கேமரா பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசாம்சங் ஸ்ட௭௦ பாயிண்ட் சுட கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 4,299))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் ஸ்ட௭௦ பாயிண்ட் சுட கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் ஸ்ட௭௦ பாயிண்ட் சுட கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் ஸ்ட௭௦ பாயிண்ட் சுட கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசாம்சங் ஸ்ட௭௦ பாயிண்ட் சுட கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14.2 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.33 Inches\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் போர்மட் JPEG (DCF)\nஇன்புஇலட் மெமரி 27 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nசாம்சங் ஸ்ட௭௦ பாயிண்ட் சுட கேமரா பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://danvantritemple.org/news/four-homams.html", "date_download": "2018-08-16T16:24:25Z", "digest": "sha1:3P2INWYMS7GYLHVCQQ4TH6JA42RBVEF2", "length": 11867, "nlines": 87, "source_domain": "danvantritemple.org", "title": "Sri Danvantri Temple (danvantri temple in walajapet, dhanvantri temple in walajapet, danvantri peedam in walajapet, dhanvantri peedam in walajapet, god of medicine in walajapet, sri muralidhara swamigal in walajapet, naturopathy in walajapet, yoga research centre in walajapet, homam in walajapet, yaagam in walajapet, pooja in walajapet, sumangali pooja in walajapet, panchaatchara yaagam in walajapet, annadhanam in walajapet, dattatreyar in walajapet, vaasthu homam in walajapet, prathyankara devi in walajapet, sani peyarchi mahaa yaagam in walajapet)", "raw_content": "\n(சந்தான கோபால யாகம், சுயம்வர கலாபார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம் மற்றும் சுப்ரமண்ய ஹோமம்)\nவேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி நாளை 29.05.2018 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை வைகாசி விசாகத்தை முன்னிட்டு நல்லவை தரும் நான்கு யாகங்கள் நடைபெற உள்ளது.\nஇந்த வைகாசிமாத பௌர்ணமி நாளை \"வைகாசி விசாகம்” என்று குறிப்பிடுகிறோம். இந்த நாளில்தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. \"வி' என்றால் \"பட்சி' (மயில்), \"சாகன்' என்றால் \"சஞ்சரிப்பவன்\" மயில் மீது வலம் வரும் இறைவன் என்பதால் \"விசாகன்” என்றும் அழைக்கின்றனர்.\n”அவதாரம்” என்ற வடமொழி சொல்லுக்கு \"கீழே இறங்கி வருதல்” என்று பொருள். உலகில் அதர்மச் செயல்கள் தலைதூக்கி தர்மம் நிலை தடுமாறும் போது, மக்கள் துயர் துடைக்க இறைவன் ஏதோ ஓர் உருவில் கீழே இறங்கி உலகில் அவதரிப்பதையே அவதாரம் என்பர். சூரபத்மன் என்ற அசுரனிடமிருந்து மக்களைக் காக்கவே வைகாசி மாத பௌர்ணமி நாளன்று முருகன் அவதரித்தான்.\nஉலகிலுள்ள ஜீவன்களின் தோற்றம் நான்கு வகைப்படும். அவை பைகளில், முட்டையில், நிலத்தினில், வியர்வையில் என புராணம் கூறுகிறது. இதைக் குறிக்கவே படைக்கும் கடவுளுக்கு நான்கு தலைகள். நாம் எல்லாரும் பெண் வழித் தோன்றியவர்கள். அதனால் பெண் பிள்ளைகள். முருகன் ஒருவன் மட்டும் ஆண் மூலம்- ஆறு அதாவது சிவனின் ஆறு நெற்றிக் கண்களின் சுடரால் பிறந்தவன். எனவே இவன் மட்டும்தான் ஆண் பிள்ளை.\nமுருகப் பெருமானுக்கு உகந்த நாள் வைகாசி விசாகம். அன்றைய தினம் முருகப்பெருமானுக்கு விரதமிருந்து மனமுருகி வேண்டிக் கொண்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். குழந்தை இல்லாதவர்கள் வைகாசி விசாகம் அன்று பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதமிருந்து தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் சுப்பிரமண்யர் ஹோமத்தில் கலந்து கொண்டு கார்த்திகை குமரனை வேண்டிக் கொண்டால் அடுத்த வருடம் வைகாசி விசாகத்திற்குள் மடியில் குழந்தை தவழுவது உறுதி. திருமணமாகாத கன்னியர்கள் விரதமிருந்து கார்த்திகைக்குமரனை வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும். இவருக்கு சுப்பிரமணியன் என்றும் பெயர் உண்டு. \"ஸுப்ரஹ்மண்யன்’ என்ற பெயரே, தமிழில் இவ்வாறு சொல்லப்படுகிறது. இதற்கு, பரமாத்மாவின் அம்சம் என்று பொருள். சிவபெருமானே பரமாத்மா. அவரது பிள்ளை என்பதால் இந்தப் பெயர் வந்தது. மாதம் தோறும் விசாக நட்சத்திரம் வந்தாலும், தமிழ் மாதமான வைகாசியில் வரும் இந்த நட்சத்திரம் வைகாசி விசாகம் என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது.\nஎமதர்மன் அவதரித்த நாளும் வைகாசி விசாகம் தான். இந்த நாளில் எமதர்மனுக்கு தனிபூஜை செய்கிறார்கள். அவ்வாறு பூஜை செய்வதால் நோய்கள் நீங்கும், நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது ஐதீகம்.\nஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்திருநகரியில் பிறந்தார். அவர் பிறந்ததும் வைகாசி விசாக நாளில்தான்.\nகுழந்தை பாக்கியத்திற்காக கோயில் கோவிலாக ஏறி இறங்கும் தம்பதியர் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள், வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் அந்த் பாக்கியம் உடனே கிடைக்கும் என்பது ஐதீகம்.\nஇத்தனை சிறப்புகள் வாய்ந்த முருகப்பெருமானை தன்வந்திரி பீடத்தில் 468 சித்தர்கள் முன்னிலையில் கார்த்திகை பெண்களுடன் கார்த்திகை குமரனாக பிரதிஷ்டை செய்துள்ளார் ஸ்வாமிகள். கார்த்திகை குமரனின் சிறப்பு தினங்களில் சிறப்பு யாகங்களும், அன்னதானங்களும் நடைபெற்று வருகின்றன.\nஅந்தவகையில் நாளை 29.05.2018 செவ்வாய்க்கிழமை அன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு உலக நலன்கருதி சிறப்பு சுப்பிரமண்ய ஹோமம், சந்தான கோபால யாகம், சுயம்வர கலாபார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு வாழ்வில் வளம் பெற ப்ரார்த்திக்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2500&view=unread&sid=66d4025a604e17a0f2b930b53bb32375", "date_download": "2018-08-16T15:46:14Z", "digest": "sha1:Y3DV2OBCQRQA3Y2ESOHRW2BWH2Q6OTOC", "length": 40785, "nlines": 356, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஉங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா\nதண்ணீர், தண்ணீர்' என்ற ஒரு தமிழ் சினிமாவில் அத்திப்பட்டுங்கிற கிராமத்தை காட்டி இருப்பார்கள். அதே போல தண்ணீர் பிரச்னையால் வாடும் ஒரு கிராமம் இஸ்ஸாபூர். இது டெல்லிக்கும், ஹரியானாவுக்கும் நடுவில் இருக்கிறது. இந்த ஊரில் இருக்கும் இளைஞர்கள் பெரும்பாலானோர் திருமண வயதைத் தாண்டியும் முதிர் கண்ணன்களாக சோகத்துடன் திரிகிறார்கள். இவர்களுக்கு சொத்து பத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை இருந்தாலும்...\n தண்ணீர்... தண்ணீர்... தண்ணீர்தான் பிரச்னை. பொதுவா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணைப் பத்தியும், ஊரைப் பத்தியும் விசாரிப்பார்கள். இங்கென்னடான்னா அப்படியே ரிவர்ஸ்சாக இருக்கு... மாப்பிள்ளை நல்லவனா, சொத்து பத்தெல்லாம் இருந்தாலும், அந்த ஊர் பெயரைக் கேட்டதும் பொண்ணு வீட்டார், 'ஆள விடுங்க சாமி..'னு ஒரு கும்புடு போட்டு எஸ்கேப் ஆகிறார்களாம். அதனால் அந்த கிராமத்தில் 32 வயதுக்கு மேல் ஆகியும் இளைஞர்கள் பிரம்மச்சாரிகளாகவே திரிகிறார்கள்.\n32 வயதாகும் நரேந்தருக்கு திருமணம் கைகூடி வரும். ஆனால் நின்றுவிடும். அதே போல ஐந்து முறை திருமணம் தட்டிப் போய்விட்டது. ஒவ்வொரு முறையும் திருமணம் நிச்சயித்தப் பிறகு கடைசியில் பொண்ணு வீட்டுக்காரர்கள், இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி நிறுத்தி விடுவது வாடிக்கையாகி விட்டது. இந்த தடவை திருமண நிச்சயம் செய்வதற்காக பெண்ணுடைய அப்பா ஊருக்கு நேரில் வந்து, நரேந்தரின் ஊர் சூழ்நிலையை நேரில் பார்த்ததும் இந்த சம்பந்தம் தேவையே இல்லை' என்று திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டார். எல்லாமே தண்ணீர் படுத்துற பாடுதாங்க\nகிராமத்துக்குள் வராது வரும் தண்ணீர் லாரியின் பின்னால் குடங்கள், பக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு ஓடியதே நரேந்திரன் செய்த தவறு. இவர் மட்டும் இல்லீங்க அந்த கிராமத்தில் இருக்கும் அனைவருக்குமே இதே நிலைமைதான்.\nஇந்த கிராமத்தில் பைப் லைன்கள் இருந்தும் தண்ணீர் வருவதில்லை. நிலத்தடி நீர் வற்றிவிட்டதால், கிணறுகளிலும் தண்ணீர் வறண்டுவிட்டது. அதனால் அந்த ஊரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தண்ணீர் வேண்டும் என்றால் ஊரின் எல்லையில் இருக்கும் ஹரியானா மாநிலத்துக்கு செல்லவேண்டும். அல்லது தண்ணீர் லாரி வரும் வரை காத்திருக்கவேண்டும். ஆனால் தண்ணீர் லாரி எப்ப வரும் என்று தெரியாது என்பதால் தெருக்களில் டிரம்கள், குடங்களை வைத்துக்கொண்டு காவல் காப்பதே இவர்களுடைய அன்றாட வேலையாகிவிட்டது.\nதண்ணீர் லாரி வந்தாலும் சிலருக்கு ஒரு சொட்டு நீர்க் கூட கிடைக்காது. அதனால்தான் ஆண், பெண் பார்க்காமல் தண்ணீர் லாரியின் பின்னால் ஓடுகிறார்கள். லாரி மீது ஏறி பைப்புகளைக் கொண்டு டிரம்களிலும், பக்கெட், குடங்களிலும் தண்ணீரை நிரப்பிக் கொள்கிறார்கள். இஸ்சாபூர் மக்கள் தண்ணீருக்காக படாதபாடு படுவதைப் பார்த்துதான் இந்த கிராமத்தில் எவரும் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். 5,000 குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், நரேந்தர் போல் 30 வயதை தாண்டிய இளைஞர்கள் பிரம்மச்சாரிகளாகவே இருக்கிறார்கள்.\n'நல்ல சம்பந்தம், சொந்த வீடும், சொத்தும் இருக்கிறது. தண்ணீர் பிரச்னைக்காக இந்த சம்பந்தத்தை வேண்டாம் என்று சொல்றீங்களா' என்று யாராவது பெண் வீட்டாரைப் பார்த்துக் கேட்டால்... 'வாழறதுக்கு தண்ணீர் தானே முக்கியம், குடிக்க, குளிக்க, துணி துவைக்க, பாத்திரங்களை கழுவ... தண்ணீர் இல்லாமல் வாழவே முடியாதே. மற்ற வேலைகள் செய்யமுடியாமல் வாழ்க்கை முழுவதும் தண்ணீர்க்காகவே போராடவேண்டியிருக்குமே. அதனால்தான் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இல்லை என்றால் என் பொண்ணும் தண்ணீர் லாரி மீது ஏறி சர்க்கஸ் செய்யவேண்டுமே என்ற பயம்' என்கிறார் ஒரு பெண்ணின் தந்தை.\nஅவர் சொல்வதும் உண்மைதான்... அந்த ஊரின் ஜனங்களுக்கு தண்ணீர் லாரிமீது ஏறி தள்ளு முள்ளு ஏற்பட்டு கீழே விழுவதும் அடிபடுவதும் வாடிக்கையாகிவிட்டது. அந்தத் தண்ணீர் போதாமல், தனியார் டேங்கர் லாரிகளை வரவழைத்தும் தண்ணீர் வாங்கவேண்டிய சூழ்நிலை. இதையே காரணம் காட்டி தண்ணீர் வியாபாரிகள் 3000 முதல் 4000 ரூபாய் என்று தண்ணீரை விற்றுவிடுகிறாகள். நடுத்தர குடும்பத்தினர் அவ்வளவு பணம் கொடுத்து வாங்குவது மிகவும் கடினம். வீட்டில் இருப்பவர்கள் யாரேனும் இருவர் தண்ணீருக்காகாவே போராடவேண்டி இருப்பதால் வேலைக்குச் செல்லாமல் குடும்ப வருமானமும் குறைந்துவிடுகிறது. இதை எல்லாம் பார்த்து எந்த அப்பா தன் பொண்ணை அந்த ஊருக்கு மருமகளாக அனுப்புவார்.\nதண்ணீர் பிரச்னையை சமாளிக்க முடியாமல், சிலர் கிராமத்தை விட்டு சென்றுவிட்டார்கள். சொந்த வீட்டையும் ஊரையும் விடமுடியாமலும், வேறொரு ஊரில் வாடகை கொடுத்து வாழ முடியாதவர்கள் மட்டுமே இந்த ஊரில் இருக்கிறார்கள்.\nஇனி, பிள்ளைகளுக்கு கல்யாணப் பிரச்னையை சமாளிக்க தற்போது பணக் கஷ்டத்தைப் பார்க்காமல், வீட்டில் தண்ணீர் தொட்டியைக் கட்டிவருகிறார்கள். தனியார் தண்ணீர் லாரி மூலம் தண்ணீரை அதில் கொட்டி, அந்த தண்ணீரை மூன்று, நான்கு நாட்களுக்கு வரும்படி உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் இந்த வீட்டில் தண்ணீர் பிரச்னை அவ்வளவாக இருக்காது என்று நினைத்தாவது பெண் தரமாட்டார்களா என்று ஒரு நப்பாசை. அது மட்டும் இல்லை.. திருமணத்துக்காக சொத்து பத்துகளை காட்டுவது போல, தண்ணீர் தொட்டியையும் காண்பிப்பது இஸ்சாபூரில் இப்போது சர்வ சாதாரணமாகி விட்டது.\nதண்ணித் தொட்டி கட்டினால் டும் டும் டும் நிச்சயம்...\nRe: உங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா\nby கரூர் கவியன்பன் » அக்டோபர் 6th, 2014, 9:03 pm\nவருத்தமாவும் இருக்கு..ஒரு பக்கம் நீரால் உயிரிழப்பு...ஒரு பக்கம் இப்படி...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://topic.cineulagam.com/films/irumbu-thirai/tweets", "date_download": "2018-08-16T15:30:43Z", "digest": "sha1:VQFPT6X7JLYADIVYA4WESYLPTDQU7NET", "length": 5978, "nlines": 141, "source_domain": "topic.cineulagam.com", "title": "Irumbu Thirai Movie News, Irumbu Thirai Movie Photos, Irumbu Thirai Movie Videos, Irumbu Thirai Movie Review, Irumbu Thirai Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nகேரளாவுக்காக என் பெயரை சொல்லி காசு கேட்காதீர்கள் ரசிகர்களை கோபமாக பேசிய பிரபல நடிகை\nதொடர் கனமழையால் தற்போது கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக உள்ளது. மக்களுக்கு உதவ ராணுவம், அரசு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.\nநயன்தாராவிற்காக இப்படி ஒரு விஷயத்தை செய்தாரா ரசிகர், அவரே கட்டிப்பிடித்து பாராட்டினார்\nநயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம்.\nபுலியிடம் சிக்கிய பிரபல சின்னத்திரை பிரபலம்- அதிர்ச்சி தரும் வீடியோ\nபிரபலங்கள் தங்களது வளர்ச்சிக்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்ல துணிந்து விட்டார்கள்.\n #Irumbuthirai #Vishal தரமான திரைப்படம் தரமான இசை தரமான நடிப்பு மொத்தத்தில் படம்ன இப்படி இருக்க… https://t.co/yfwF0wL1Cy\n#இரும்புத்திரை 93 நாட்களை கடந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது #IrumbuThirai @VffVishal… https://t.co/Nlqf7hTWaI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} {"url": "http://www.velanai.com/page/4/", "date_download": "2018-08-16T15:52:04Z", "digest": "sha1:3RASYG57BWWE43ACY2KDMQAGXCEDMV2Q", "length": 13379, "nlines": 206, "source_domain": "www.velanai.com", "title": "| Page 4 of 9 | எமது ஊர்! எமது அடையாளம்! எமது வரலாறு!", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nEvents / வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை\nபொங்கல் விழா – ஆத்திசூடி மக்கள் ஒன்றியம்- ஒளி பட தொகுப்பு\nEvents / வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை\nபொங்கல் விழா – ஆத்திசூடி மக்கள் ஒன்றியம்- நிழல் பட தொகுப்பு\nஉள்ளூராட்சி மன்றங்களால் மக்களுக்கு வழங்ககூடிய சேவைகள்.\nஎதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலினை முன்னிட்டு மக்களுக்கான விழிப்புணர்வு பகிர்வு. இது எந்த விர கட்சி சார்ந்ததாகவும் பதிவு செய்யப்படவில்லை. உள்ளூராட்சி மன்றங்களால் மக்களுக்கு வழங்ககூடிய சேவைகள். 01...\nகல்விக்கு கை கொடுக்கும் உன்னத பணியில் வேலணை மக்கள் ஒன்றியம்\nகல்விக்கு கை கொடுக்கும் உன்னத பணியில் வேலணை மக்கள் ஒன்றியம். பாத்திரமறிந்து பொருள் கொடு என்று தமிழில் முதுமொழி ஒன்று உள்ளது.அந்த வகையில் எமது ஊருக்கு மட்டும்...\nபோதைப்பொருள் விழிப்புணர்வு ஆற்றுகை – அல்லைப்பிட்டியில்.\nவேலணை பிரதேச செயலக சமூக சேவைப்பிரிவின் ஒழுங்குபடுத்துதலில் யாழ்ப்பாணம் முற்போற்கு அரங்க இயக்கத்தினரின் போதைப்பொருள் விழிப்புணர்வு நாடகம் இன்று 27.10.2017 வெள்ளிக்கிழமை அல்லைப்பிட்டி கிராமத்தில் வைத்து ஆற்றுகை...\nதீவகக் கல்விவலயத்தின் “மாணவர் பாராளுமன்ற அமர்வு” – வேலணை மக்கள் ஒன்றியம் நிதிப்பங்களிப்பு\nநாளை (27/10/2017) வேலணை மத்திய கல்லூரியில், தீவகக் கல்விவலயத்தின் “மாணவர் பாராளுமன்ற அமர்வு” நடைபெறவுள்ளது. இவ்வமர்வு சிறப்புற நடைபெறுவதற்காக வேலணை மக்கள் ஒன்றியத்தினால் ரூபா 20,000.00 நிதியுதவி...\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nஜூலை 21, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நாட்டிவைத்தார்.\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூலை 07, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூன் 30, 2018\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 22, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 16, 2018\nEvents / Featured / News / சைவப்பிரகாச வித்தியாசாலை\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 02\nஎண்ணெய்க் காப்பு மதிய பூசை தொடர்பான பதிவுகள்- June 6th,2015\nTemple / வேலணை விழாப்புலம் காளிகா பரமேஸ்வரி அம்பாள்\nஅலங்கார உற்சவம் 2015, 12ம் நாள் திருவிழா\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஆசிரியர் – திரு .நா .இளையதம்பி\nசேர் .வை. துரைசுவாமி – வேலணைத் தாயின் தவப்புதல்வன்\nதண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி – ராஜேஷ் லிங்கதுரை says:\nசிறந்த சேவை உங்கள் சேவை மேலும் தொடரட்டும்\nவெற்றிககேடயங்களினை வெற்றிப்பீடம் என மாற்றுங் - ---- அதிபர் ந. வாகீசன்\nவாசிக்க வாசிக்க மென்மேலும் ஆவலைத்தூண்டுகிறது. அடுத்து எப்போ தொடரும்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-08-16T16:44:10Z", "digest": "sha1:I4RH7IJM5BEU764GBIMBHVWQCVUWXVMX", "length": 14212, "nlines": 423, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூரித்தானியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிக்கோள்: شرف إخاء عدل (அரபு)\n• தலைவர் சித்தி ஊல்ட் ஷேக் அப்தல்லாகி\n• தலைமை அமைச்சர் யஹ்யா ஊல்ட் அஹ்மத் அல்-வாகெஃப்\n• நாள் நவம்பர் 28, 1960\n• மொத்தம் 10,30,700 கிமீ2 (29வது)\n• அடர்த்தி 3.0/km2 (221வது)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $7.159 பில்லியன் (144வது)\n• தலைவிகிதம் $2,402 (132வது)\n• கோடை (ப.சே) இல்லை (ஒ.அ.நே+0)\nமூரித்தானியா அல்லது மவுரித்தேனியா (Mauritania, அரபு: موريتانيا , அல்லது மூரித்தானிய இஸ்லாமியக் குடியரசு, என்பது வடமேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக மேற்கில் அத்திலாந்திக் பெருங்கடல், தென்மேற்கில் செனெகல், கிழக்கு மற்றும் தென்கிழக்கே மாலி, வடகிழக்கே அல்ஜீரியா, வடமேற்கே மேற்கு சகாரா ஆகியன அமைந்துள்ளன.\nஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளும் பிராந்தியங்களும்\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nபிரான்சு (மயோட்டே • ரீயூனியன்)\nஇத்தாலி (பந்தலேரியா • பெலாகி தீவுகள்\nஎசுப்பானியா (கேனரி தீவுகள் • செயுத்தா • மெலில்லா • இறைமையுள்ள பகுதிகள்)\nசெயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா\nசகாராவிய அரபு சனநாயகக் குடியரசு\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2017, 17:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilus.com/story.php?title=ipl-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E2%80%93-11-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%87%E2%80%A6", "date_download": "2018-08-16T15:37:26Z", "digest": "sha1:PF7S3LNNOJHNQXPAVTC3R6ODGLS3LOWO", "length": 4122, "nlines": 80, "source_domain": "tamilus.com", "title": " IPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே… | Tamilus", "raw_content": "\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\n கடைசி கட்ட போராட்டங்களுக்கும் எதிர்ப்பார்புகளுக்கும் ரசிகர்களூம் அணிகளும் தயாராகிவிட்டன. இந்த வார போட்டிகள் அனைத்தும் அதிரடி பைசா வசூல். புள்ளிகளை அதிகரிக்கவெண்டும் என சில அணிகள் போராட, தான் போட்டியில் நிலைக்க மற்ற அணிகளின் முடிவுகளை எதிர்நோக்கி சில அணிகளும்…\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nTamil Cricket: ஷேன் வொட்சனின் சதத்துடன் சென்னை அபார வெற்றி \nசச்சினின் வெறித்தனமான ரசிகருக்கு விருந்து வைத்து அசத்திய மகேந்திர சிங் தோனி \nTamil Cricket: சென்னையை வீழ்த்திய மும்பாய் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஹித் ஷர்மா\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி கிரிக்கெட்டை மறந்து கேரளாவில் கும்மாளமிடும் கிறிஸ் கெயில் \nTamil Cricket: இங்கிலாந்தில் முதல் போட்டியிலேயே தடுமாறும் பாகிஸ்தான் துடுப்பாட்டம் \nTamil Cricket: முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா, வரலாற்றில் மோசமான வீழ்ச்சி கண்ட மேற்கிந்தியத் தீவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2006/11/blog-post_28.html", "date_download": "2018-08-16T16:22:59Z", "digest": "sha1:D3YJH62BJIALP7GAJWGLA4DA6NIIGGI3", "length": 18118, "nlines": 317, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மாஞ்சா நூலில் சிக்கிய கழுகு", "raw_content": "\nமரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா \nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 77\nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமாஞ்சா நூலில் சிக்கிய கழுகு\nநேற்று காலை என் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தில் சுற்றியிருந்த பட்டம் விடும் நூலில் ஒரு கழுகு மாட்டிக்கொண்டது.\nஞாயிறு அன்றே சில சிறுவர்கள் தெருவில் பட்டம் விட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள். பட்டம் அறுந்து விட்டது. அது சாதாரண நூல் இல்லை, சிறு சிறு கண்ணாடித் துகள்கள் போட்டு உருவாக்கியிருக்கும் மாஞ்சா நூல் என்று பிற்பாடுதான் தெரிந்தது. கழுகு நல்ல பெரிய கழுகு. அது எப்படி வேப்ப மரத்தில் வந்து உட்கார்ந்தது என்று தெரியவில்லை. அல்லது மேலிருந்தே நூலில் மாட்டிக்கொண்டு பறக்க முடியாமல் வேப்ப மரத்தில் வந்து உட்கார்ந்திருக்கலாம்.\nசாதாரணமாக அந்த வேப்ப மரத்தில் இரண்டு காக்கைகள்தான் உட்கார்ந்திருக்கும். அந்த இரண்டு காக்கைகளும் அதே வேப்பமரத்தில் கட்டியிருந்த கூட்டில் பிறந்தவை. எப்பொழுதும் அருகருகே உட்கார்ந்திருக்கும். பிற காக்கைகளைப் போல ஊர் சுற்றாது. அந்த மரத்தில் ஓடும் அணில்களைத் துரத்தும். பக்கத்து வீடுகளில் கிடைக்கும் உணவைச் சாப்பிடும். மீண்டும் மரத்தில் வந்து உட்காரும்.\nஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட சில மாதங்களில் - கோடையில் - நிறைய கிளிகள் வரும். இப்பொழுது கிளிகள் கிடையாது.\nகழுகு ஒருவேளை அணில் எதையாவது பிடிக்க வந்திருக்கலாம். ஆனால் தானே மாஞ்சா நூலில் மாட்டிக்கொண்டது. நூல் அதன் ஒருபக்க இறக்கையைச் சுற்றி அறுக்க ஆரம்பித்துவிட்டது. நிறைய ரத்த சேதம். அரை மயக்க நிலையில் கிடந்தது கழுகு.\nகழுகைக் கண்டு பயந்தோ அல்லது வேறு எந்தக் காரணத்தாலோ பல காக்கைகள் அந்த இடத்தில் குழுமி சத்தம் போடத் தொடங்கின. சாதாரணமாக வேறு ஏதாவது ஒரு காக்கைக்குப் பிரச்னை என்றால்தான் பிற காக்கைகள் வந்து ஓலமிடும். ஆனால் கழுகைக் கண்டு ஏன் காக்கைகள் கூட்டம் கூடிச் சத்தம் போட்டன என்று தெரியவில்லை.\nசத்தம் கேட்டு அக்கம் பக்கத்தவர் பலரும் வந்து பார்த்தனர். எங்கள் வீட்டு பால்கனியிலிருந்து பார்த்தபோதுதான் மரத்தின் இலைகளுக்குப் பின்னே கழுகு ஒரு கிளையில் உட்கார்ந்திருந்தது தெரிய வந்தது.\nதெருவில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் சிலர் மரத்தில் ஏறி மயக்க நிலையில் இருந்த கழுகைக் கீழே கொண்டுவந்து ஒரு பெட்டியில் வைத்தனர். இன்னமும் உயிர் இருந்தது. ப்ளூ க்ராஸ் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டதில் அவர்கள் ப்ளூ க்ராஸ் வைல்ட்லைஃப் என்னும் பிரிவைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள். (வீட்டு மிருகங்களுக்குத் தனிப்பிரிவு, சுதந்தர மிருகங்களுக்குத் தனிப்பிரிவு.) இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு ஓர் ஆம்புலன்ஸ் வந்து கழுகை எடுத்துச் சென்றது.\nகழுகு பிழைத்து விடும் என்று நினைக்கிறேன். அதனால் மீண்டும் பறக்க முடியுமா என்று தெரியவில்லை. ஓர் இறக்கையை அது இழக்க நேரிட்டாலும் நேரிடலாம். மீண்டும் போன் செய்து கழுகு எப்படி இருக்கிறது என்று விசாரிக்க வேண்டும்\nநீங்கள் சென்னையில் இருந்தால், இதுபோன்று ஏதேனும் சுதந்தரமான பறவை/விலங்குக்குப் பிரச்னை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்:\nதமிழ்ப்பதிவுகள் வனவிலங்கு Blue Cross\nநிகழ்ச்சியை நீங்கள் விவரித்த விதமும் இயற்கையாக இருந்தது.\nநான் சிறுவனாக இருந்தபோது தெருவில் (மாஞ்சா நூலுடன்) பட்டம் விட்டால் போலிஸ் பிடிக்கும். இப்போது காவல்துறை அவ்வளவு அலர்ட்டாக இல்லையோ\n//கழுகு எப்படி இருக்கிறது என்று விசாரிக்க வேண்டும்\nஇறந்து போன பறவைகளைப் பற்றித் தெரிவிக்கவும் இது போன்ற எண் ஏதாவது இருக்கா\nசென்ற வாரம் சென்னையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பிற்குப் பிறகு தமிழ் வலைப்பதிவுகளில் நிகழ்ந்தனவற்றிற்கும் தங்கள் பதிவிற்கும் எந்தவித தொடர்பும் (உ.கு.ம்) இல்லை என்றே நினைக்கிறேன்.\n//ப்ளூ க்ராஸ் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டதில் அவர்கள் ப்ளூ க்ராஸ் வைல்ட்லைஃப் என்னும் பிரிவைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள்.//\nஇதை ஒரு அரசு அலுவலகத்தில் சொன்னால் (\"அது இந்த டிபார்ட்மென்ட் இல்லை, வேற\") அதற்கு என்ன Reaction இருந்திருக்கும் \nஐயோ பாவம். அந்தக் கழுகு இப்ப எப்படி இருக்கோ\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமாஞ்சா நூலில் சிக்கிய கழுகு\nSC/ST கிரீமி லேயர் தொடர்பாக சட்டம் தேவையில்லை\nஉள்ளாட்சித் தேர்தல் பொதுக்கூட்டம் ஒலித்துண்டுகள்\nமேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் - ராமதாஸ் விருப்பம்...\nஇன்று, உள்ளாட்சித் தேர்தல் பற்றிய பொதுக்கூட்டம்\nபழங்கதை - 1: மதுரை, திருச்சி புத்தகக் கண்காட்சிகள்...\nசென்னையில் கூட்டம் பற்றி இரா.செழியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://livecinemanews.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-08-16T16:29:27Z", "digest": "sha1:TOYXOFK6YSYWVRFSYCSBEWSKOWL2VZ6V", "length": 7292, "nlines": 127, "source_domain": "livecinemanews.com", "title": "சீனாவில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் மெர்சல்! ~ Live Cinema News", "raw_content": "\nHome/ தமிழில்/சீனாவில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் மெர்சல்\nசீனாவில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் மெர்சல்\nசீனாவில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் மெர்சல்\nவிஜய், அட்லீ கூட்டணியில் வெளியான படம் மெர்சல். இப்படம் உலகளவில் இதுவரை 250 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் தற்போது, மெர்சல் திரைப்படத்தை சீனாவில் வெளியிட படத்தின் தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சீன மொழியில் மெர்சல் திரைப்படத்தை டப்பிங் செய்வதற்கான பணிகள் துவங்கவுள்ளதாகவும் இந்த வருட இறுதியில் சீனாவில் படம் வெளியாக வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து சில பாலிவுட் படங்களும் பாகுபலி படமும் சீனாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தமிழ் படங்கள் எதுவும் இதுவரை சீனாவில் வெளியாகவில்லை. எனவே மெர்சல் படம் சீனாவில் வெளியாகுமானால், சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படம் எனும் பெருமையையம் மெர்சல் திரைப்படம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\n'மெர்சல்' Mersal vijay சீனா முதல் தமிழ் திரைப்படம்\nயூ டியூபில் 5 கோடி பார்வையாளர்களை கடந்த ஆளப்போறான் தமிழன் பாடல் \nபெண் வேடத்தில் விஜய் சேதுபதி- சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்\nவிஸ்வாசம் படத்தில் எத்தனை வேடத்தில் நடிக்கிறார் அஜித் \nவிருது விழாவில் படுகவர்ச்சியாக உடை அணிந்து வந்த தீபிகா\nரஜினியுடன் அரசியலில் இணைகிறாரா விஜய் – எஸ்.ஏ.சந்திரசேகர் \nகுலுங்கியது நெல்லை காரணம் விஜய் ரசிகர்கள் \nஉலகநாயகனும் தளபதியும் ஒரே அணியில்\nஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் முதலீடம் பிடித்த மெர்சல்\nGST பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது – தமிழிசை காட்டம்\nமோகன்லால் விஜய் ரகசிய ஒப்பந்தம் – மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nசீனாவில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் மெர்சல்\n‘லக்‌ஷ்மி’ 24-ஆம் தேதி வெளியாகிறது\n‘வடசென்னை’ படத்தின் டீஸர் பார்த்து ஷாருக் கான் என்ன சொன்னார் தெரியுமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t50827-topic", "date_download": "2018-08-16T16:02:49Z", "digest": "sha1:D36QVRZVCPUVBIUNR55LAJJZN7SIJMMU", "length": 22744, "nlines": 112, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "மஹிந்த அணியின் அடுத்த இலக்கு!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» வாரிசு – ஒரு பக்க கதை\n» ஜோசியம் – ஒரு பக்க கதை\n» இடக்கை – ஒரு பக்க கதை\n» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது\n» அவங்க பாத்ரூம் பாடகி…\n» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்\n» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்\n» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே\n» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி\n» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்\n» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு\n» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்\n» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்\n» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்\nமஹிந்த அணியின் அடுத்த இலக்கு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nமஹிந்த அணியின் அடுத்த இலக்கு\nஇவ்வருடத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலிலும் உரிய இலக்குகளை அடைய முடியாமல் போன நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதலைமையிலான எதிரணியினர் தற்போது அடுத்த இலக்கை நோக்கி அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கின்றனர்.\nஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் ஓகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள முடியாமல் போனமை ஒருபுறமிருக்க, கடந்த ஒரு வருட காலப் பகுதியில் கூட்டரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றுவதில் மஹிந்த அணியினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த பிரயத்தனங்கள் எதுவுமே பலன் தந்து விடவில்லை.\nஇவ்வாறான தோல்விகளையடுத்து மஹிந்த அணியினர் உள்ளூராட்சித் தேர்தலை இலக்கு வைத்து திட்டங்களை வகுக்கத் தொடங்கியுள்ளனர். 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தல் ஜூன் மாதத்திலேயே நடைபெறவிருப்பதாக நேற்று உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியாகியுள்ளது. தொகுதி வாரியான கலப்பு முறையிலேயே தேர்தல் நடைபெற விருப்பதாகவும் நேற்றைய அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.\nஇத்தகைய சூழ்நிலையில் மஹிந்த அணியினரின் அடுத்த பிரதான இலக்கு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஆகும். உள்ளூராட்சித் தேர்தலை இலக்கு வைக்கும் உள்ளக்கிடக்கையை மஹிந்தவும் அவரது சகாக்களும் ஏற்கனவே வெளிப்படுத்தி விட்டனர்.\nஉள்ளூராட்சித் தேர்தலில் அதிகளவு சபைகளைக் கைப்பற்றிக் கொள்வதன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கு அதிகளவு செல்வாக்கு உள்ளதாக காண்பிப்பதே மஹிந்த அணியினரின் நோக்கமாகும். இதன் மூலம் அரசுக்கு எதிர்காலத்தில் மறைமுக அழுத்தத்தையும் மிரட்டலையும் பிரயோகிக்க முடியுமென அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஅதேசமயம் உள்ளூராட்சித் தேர்தலில் மஹிந்த அணியினர் எந்தக் கட்சியின் கீழ் களமிறங்குவரென்பதில் நிலவி வருகின்ற பலவித ஊகங்களுக்கும் முடிவு எட்டப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டிணைந்து பெரும்பான்மைப் பலமுள்ள அரசாங்கத்தை ஸ்தாபித்திருக்கும் நிலையில் மஹிந்த ராஜபக்ஷ தனது வேட்பாளர் அணியை சுதந்திரக் கட்சியினூடாக களமிறங்குவதென்பது நடைமுறைச் சாத்தியமான விடயமல்ல.\nஎனவே ஐ.தே.கவுக்கும் சு.கவுக்கும் சவால் விடுக்கும் வகையில் மாற்று அணியொன்றை உருவாக்கி உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்வதே மஹிந்தவுக்கு உள்ள ஒரேயொரு தெரிவு ஆகும்.\nமஹிந்தவின் இவ்வாறான திட்டம் குறித்து நேற்றுமுன்தினம் தகவல் வெளியாகியுள்ளது. புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பது தவிர்க்க முடியாததென மஹிந்த நேற்றுமுன்தினம் கூறியிருப்பது ஒருபுறமிருக்க, உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் ஆயத்தங்கள் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார். இக்கருத்துகளையும் இன்றைய அரசியல் நிலைவரங்களையும் ஒன்று சேர்த்துப் பார்க்குமிடத்து, புதியதொரு கட்சியை ஸ்தாபித்தே உள்ளூராட்சித் தேர்தலில் மஹிந்த அணி களமிறங்குமென்பது தெளிவாகத் தெரிகிறது.\nஅவர்களது திட்டங்கள் அவ்வாறாக இருந்தாலும் இன்றைய அரசியல் நிலைவரம் மஹிந்த அணியினருக்கு வாய்ப்பாக இல்லையென்பதையே களநிலைமை புலப்படுத்துகின்றது. மஹிந்த அணியைச் சேர்ந்த சுமார் பதினைந்து பேர் விரைவில் அரசாங்கத்தின் பக்கம் வரவிருப்பதாக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க இரு தினங்களுக்கு முன்னர் பரபரப்புத் தகவலொன்றை வெளியிட்டிருக்கிறார்.\nஅடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம் அரசாங்கம் தனது ஸ்திரத்தன்மையை நிரூபித்திருக்கும் இந்நிலையில், அரசுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென்பது புதுமையானதொரு செய்தியுமல்ல.\nபாராளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து சென்று கொண்டிருக்கும் அணியொன்றுடன் தொடர்ந்து இணைந்திருப்பதில் எம்.பிக்கள் இனிமேலும் விருப்பம் கொள்வரென எதிர்பார்க்க முடியாது. எனவே மஹிந்த தரப்பிலிருந்து மேலும் பலர் அரசாங்கத் தரப்புக்கு வந்து சேருவரென்ற ஊகங்களை நிராகரிக்க முடியாதிருக்கிறது.\nஇவ்வாறான பலவீனம் மிகுந்த சூழ்நிலைக்கு மத்தியிலேயே எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலை இலக்கு வைத்திருக்கிறார் மஹிந்த.\nஉள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றிக் கொள்வதன் மூலம் நாட்டின் மத்திய ஆட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர முடியாது. மாகாண சபைகளும் மத்திய அரசும் ஐ.தே.க. – சு.க. கூட்டணியின் அதிகாரத்தில் இருக்கையில் உள்ளூராட்சி சபைகள் மாத்திரம் மஹிந்த அணியின் கைகளுக்குச் சென்று விடுமென எதிர்பார்ப்பதும் தவறு.\nஆனாலும் மஹிந்த ராஜபக்ஷ தனது அரசியல் பயணத்தை நிறுத்திக் கொள்ளப் போவதில்லை. அவருடன் சேர்ந்திருக்கும் சகாக்களின் நிலைப்பாடும் அதுதான். இனவாதக் கருத்துகளை விதைத்து மக்கள் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்கு உள்ளூராட்சித் தேர்தல் மேடையை அவர்கள் பெரிதும் பயன்படுத்துவரென்பது மட்டும் நிட்சயம்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-thala-03-03-1841113.htm", "date_download": "2018-08-16T15:27:48Z", "digest": "sha1:RIOPYNYGEIEQ3IT7EOV7VGLGK25GEXWT", "length": 7182, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "விஸ்வாசம் அப்படியான படம் இல்லை, படக்குழுவினர் வெளியிட்ட அதிரடி தகவல்.! - Ajiththalaviswasam - தல அஜித்- விஸ்வாசம் | Tamilstar.com |", "raw_content": "\nவிஸ்வாசம் அப்படியான படம் இல்லை, படக்குழுவினர் வெளியிட்ட அதிரடி தகவல்.\nதல அஜித் சிறுத்தை சிவாவுடன் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து தற்போது விசுவாசம் படத்திற்காக நான்காவது முறையாக இணைந்துள்ளனர்.\nசமீபத்தில் விஸ்வாசம் திகில் கலந்த பேய் படமாக உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன, தற்போது இதற்கு படக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர்.\nவிஸ்வாசம் வீரம் படத்தை போல குடும்ப பின்னணியில் உருவாகும் படம், பேய் படம் அல்ல என கூறியுள்ளனர். மேலும் ஒரே கட்டமாக முழு ஷூட்டிங்கையும் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளார்களாம்.\n▪ விஸ்வாசம் பாடலை கேட்டு அஜித் சொன்ன ஒரு வார்த்தை - வெளிவந்த அதிரடி அப்டேட்.\n▪ விஸ்வாசம் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் 3 சர்ப்ரைஸ் - சிவாவின் பலே திட்டம்.\n▪ விஸ்வாசம் படத்தின் இணைந்த முன்னணி நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு.\n▪ அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரண்டு சர்ப்ரைஸ் - வெளிவந்த மாஸ் அப்டேட்ஸ்.\n▪ தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா விஸ்வாசம் - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்.\n▪ விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு வில்லனாக எம்.ஜி.ஆர் பேரனா\n▪ தல ரசிகர்களுக்கு பொங்கலுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - அதிர வைக்கும் விஸ்வாசம் அப்டேட்.\n▪ விஸ்வாசம் படத்தில் அஜித் கெட்டப் மட்டுமில்லாமல் இதிலும் மாற்றமா\n▪ அஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா\n▪ விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் இணையும் முன்னணி நடிகர் - இவரும் ஹீரோவா\n• நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி\n• கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\n• ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..\n• விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது.. தல அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் தகவல்..\n• ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..\n• என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..\n• கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..\n• தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..\n• சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yessugumaran.blogspot.com/2013/09/blog-post_8727.html", "date_download": "2018-08-16T15:32:30Z", "digest": "sha1:LLIQSJ5L5E3SEHELKREC5IMZVN23DOGF", "length": 14025, "nlines": 194, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): பொது அறிவு பற்றி தெரிந்து கொள்வோம்", "raw_content": "\nபொது அறிவு பற்றி தெரிந்து கொள்வோம்\n1. தமிழக அரசு முத்திரை கோபுரம் –ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்\n2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி\n3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர் ..\n.4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்...\n5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம் பலூர்\n6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)\n7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )\n8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்\n9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை\n10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை\n11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)\n12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்\n13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்\n14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)\n15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)\n16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]\n17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )\n18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)\n19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)\n20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)\n21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்\n22. கோயில் நகரம் – மதுரை\n23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)\n24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்\n25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)\nநன்றி தமிழ் rokkers இணையம்\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 15.9.13\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள்\nபொது அறிவு பற்றி தெரிந்து கொள்வோம்\nஎந்தெந்த கீரைக்கு என்னென பலன் \nசுடு தண்ணீர் (hot watter) அளிக்கும் நன்மைகள் பல\nஉடல் பருமனைக் குறைக்க சில வழிகள்\nஇப்பொழுது கைபேசிகளிலும் தமிழில் எழுத (செல்லினம்) எ...\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\nபத்திரபதிவு-பட்டா- விளக்கங்கள் மற்றும் பத்திரபதிவு ஆவணங்கள் ஒரு பார்வை \nபத்திரபதிவுக்கு தேவையான ஆவணங்கள்: 1 ) மூலபத்திரங்கள் 2 ) அதற்கு முன் ஆவணங்கள் நகல் 3 ) பட்டா ( அ ) 10 ( 1 ) 4 ) எழுதி கொடுப்ப...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yessugumaran.blogspot.com/2015/02/blog-post_50.html", "date_download": "2018-08-16T15:31:06Z", "digest": "sha1:OXVP2HOWF7MN54ZLHFCQSFBY3RWDBEJL", "length": 15502, "nlines": 173, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): உடற்பயிற்சிக்கு பின் செய்ய வேண்டியதும் செய்ய‍க் கூடாததும்! – பயனுள்ள‍ குறிப்புக்கள்", "raw_content": "\nஉடற்பயிற்சிக்கு பின் செய்ய வேண்டியதும் செய்ய‍க் கூடாததும்\nஉடற்பயிற்சிக்கு பின் செய்ய வேண்டியதும் செய்ய‍க் கூடாததும்\nதினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வருவது என்பது சிறப்பான ஒன்று. ஆனால்\nஅப்படி அன்றாடம் செய்யும் உடற்பயிற்சிக்கு பின்னர் செய்ய வேண்டியவைகளை சரியா க செய்யாமல் போனால், உடற்பயி ற்சி செய்வதே வீணாகிவிடும்.\nஉடற்பயிற்சிக்கு பின், மறுநாள் மீண்டும் உடற்பயிற்சி செய்வதற்கு உடலுக்கு போதிய ஓய்வு தேவைப் படும். அத்தகைய ஓய்வு கிடைக்கா மல் தொடர்ந்து கடினமான உடற்பயிற்சிகளை மேற் கொண்டு வந்தால், உடலில் பிரச்சனைகளை சந்திக்க க்கூடும்.\nஎனவே உடற்பயிற்சி செய்தபின் என்னவெல்லாம் செய்ய வேண்டு மென்று கேட்டுத்தெரிந்து கொண் டு, அவற்றைப்பின்பற்ற ஆரம்பியு ங்கள். இங்குஉடற்பயிற்சிக்கு பின் னர் மேற்கொள்ள வேண்டியவை களை பார்க்கலாம்..\n• உடற்பயிற்சி செய்து முடித்த பின், உடலை ரிலாக் ஸ் அடையச் செய்யும் உடற்பயிற் சிகளை மேற்கொள்ளவேண்டு ம். இப்படிசெய்வதால், கடுமை யான உடற்பயிற்சியின் போது அதிகமாக இருந்த இரத்த அழு த்தம் மற்றும் இதயத் துடிப்பு சாதாரண நிலைக்கு வந்து, இ தனால் தீவிரமானபிரச்சனை ஏதும் நேராமல்தடுக்கும்.\n• ஏனெனில் உடற்பயிற்சியின் போது அதிகமாக வியர் த்ததால், உடையில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் குடிப்புகுந்திருக் கும். அத்தகைய உடையை நீண்ட நே ரம் உடுத்தினால், சருமத்தில் நோய்த் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிக ம் உள்ளது. எனவே தவறாமல் உடற் பயிற்சிக்கு பின், உடைகளை மாற்று வதோடு, அதனை துவைத்து விடவும் வேண்டும்.\nஉடையைமாற்றி துவைத்தபின், குளித்துவிடவே ண்டு ம். வெறும் உடையை மட்டும் மாற்றினால், சருமத்தில் வியர்வை படலம் ஏற்பட்டு, பாக் டீரியாவின்வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஆக வே உடற்பயிற்சிக்கு பின்னர் குளித்துவிடு வது நல்லது.\n•உடற்பயிற்சிக்குபின்போதிய அளவில்தண் ணீர் குடிக் காமல் இருந்தால், உட ற்பயிற்சியின்போது கடுமையான காயங்களைக் கண்ட உடல் தசை கள் ரிலாக்ஸ் ஆகாது. ஆகவே உ டற்பயிற்சிக்குபின்னர் எவ்வளவு தண்ணீர் குடிக்கமுடியுமோ அவ் வளவு தண்ணீர் குடியுங்கள். இதனால் உடல் பழைய நிலைக்கு வரும்.\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 4.2.15\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\nஉடற்பயிற்சிக்கு பின் செய்ய வேண்டியதும் செய்ய‍க் கூ...\nஎக்ஸெல் – அதிகம் பயன்தரும் சில வித்தியாசமான ஷார்ட்...\nகணிணியில் நம்மால் ஏற்படும் சாதாரண தவறுகளு ம், சரிச...\nநீங்க 30 வயதிற்கு மேற்பட்ட‍வரா அப்ப நீங்க உண்ண‍ வ...\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\nபத்திரபதிவு-பட்டா- விளக்கங்கள் மற்றும் பத்திரபதிவு ஆவணங்கள் ஒரு பார்வை \nபத்திரபதிவுக்கு தேவையான ஆவணங்கள்: 1 ) மூலபத்திரங்கள் 2 ) அதற்கு முன் ஆவணங்கள் நகல் 3 ) பட்டா ( அ ) 10 ( 1 ) 4 ) எழுதி கொடுப்ப...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2015/10/26/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-6-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86/", "date_download": "2018-08-16T15:37:03Z", "digest": "sha1:HLDTMN3V3NUR6KJEMNCVF4U5N7XUWECX", "length": 16432, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "சென்னை கடற்கரை 6 கி.மீ. வரை ஆக்கிரமிப்பு", "raw_content": "\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினோம் : இந்துத்துவா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம்…\n71 ரூபாயை எட்டும் டாலர்.. ரூபாய் மதிப்பு மேலும் சரிவு…\nஅனைத்திலும் ஆர்எஸ்எஸ்-மயம் உ.பி. விமான நிலைய பெயர்களையும் ஆதித்யநாத் மாற்றுகிறார்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»சென்னை கடற்கரை 6 கி.மீ. வரை ஆக்கிரமிப்பு\nசென்னை கடற்கரை 6 கி.மீ. வரை ஆக்கிரமிப்பு\nசட்ட விரோதமாக போடப்பட்ட சாலைகளினால் சென்னை கடற்கரைப்பகுதி 6 கிலோ மீட்டர் வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று தமிழக மீனவர் சங்கங்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் புகார் கூறியுள்ளன. இந்தியாவின் கடற்கரைகள் மற்ற உலக நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் அழகானவையாக வளம் நிறைந்ததாக உள்ளன. 7000 கிலோ மீட்டர் நீளமுள்ள நாட்டின் கடற்கரை 9 மாநிலங்களை உள்ளடக்கியவை. தமிழகத்தின் கடற்கரை 1000 கிலோ மீட்டர் நீளமுள்ளது. தமிழகத்தின் இடையிலுள்ள புதுச்சேரியையும் உள்ளடக்கியது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் கடற்கரைகளின் சூழல் பாதிக்கப்பட்டு குறிப்பாக கோவா போன்ற கடற்கரைகள் அழியும் அபாயத்திலிருப்பதை கண்டவர் கடற்கரைகளை பாதுகாக்க அனைத்து கடற்கரை மாநிலங்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணை ஆகும்.\nகடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணை என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கடற்கரைகளை பாதுகாப்பதற்காக இயற்றப்பட்டது. கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணை கடற்கரையை நான்கு மண்டலங்களாகப் பிரித்து எந்தத் திட்டங்களும் தடை செய்யப்பட்ட பகுதிகள், ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதிகள் பாரம்பரிய மக்களின் அதாவது கடற்கரை சமூகத்தினராகிய மீனவ மக்களின் குடியிருப்புகள் ஆகிய பகுதிகளாக பிரிக்கின்றது. நான்காவது பகுதியை அந்தமான் நிக்கோபார் பகுதிக்கு பொருத்தமானதாகப் பிரிக்கிறது. 13 கடற்கரை மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழக கடற்கரைகளில் சென்னை கடற்கரை மிகவும் நீளமானது, அழகானது மற்றும் வளம் நிறைந்ததாக உள்ளதால் பன்னாட்டுக் கம்பெனிகள் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் கம்பெனிகளின் கண்களை உறுத்தி வந்தன. எப்படியாவது இந்த கடற்கரை நிலத்தைக் கைப்பற்ற பல காலமாக முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணையை மீறி பல சுற்றுலா கம்பெனிகள் ஓட்டல்களை கட்டி வருகின்றன.தற்போது சென்னை கடற்கரையில் 6 கிலோ மீட்டர் வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மீனவர் அமைப்புகளும் கடற்கரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் அறிக்கை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:- திருவான்மியூரிலிருந்து முட்டுக்காடு வரை சட்டவிரோதமாக போடப்பட்ட சாலைகள் 5.8 கிலோ மீட்டர் வரை கடற்கரையை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இது வரை 10 சாலைகள் சட்டவிரோதமாக போடப்பட்டுள்ளன. இந்தச் சாலைகள் கடற்கரைகளில் கட்டிடங்களும் நட்சத்திர ஓய்வு விடுதிகளும் கட்டுவதற்காகத் திட்டமிட்டு போடப்பட்டவையாகும்.இந்தச் சாலைகளினால் மீனவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி அவர்களின் வாழ்விடங்களும் பறி போகும் அபாயம் உள்ளது. கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணை -2011இன் கீழ் எந்தத் திட்டங்களும் அனுமதிக்கப்படாத தடை செய்யப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் வருகின்றன. இதற்காக இச்சட்டத்தின் கீழ் கட்டாயமாக்கப்பட்ட கடற்கரை மண்டல ஒழுங்குமுறை மேலாண்மைத் திட்டங்களும் போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதுதொடர்பாக சென்னை மாநகராட்சியிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விபரம் கேட்டபோது திருவான்மியூர், பாலவாக்கம், கொட்டிவாக்கம் மற்றும் நீலாங்கரை ஆகிய பகுதிகளில் எந்தச் சாலைகளும் போட அனுமதி அளிக்கவில்லை என்று கூறியுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.\nகொட்டிவாக்கம் சென்னை கடற்கரை 6 கி.மீ. வரை ஆக்கிரமிப்பு திருவான்மியூர் பாலவாக்கம் பிரதமர் இந்திரா\nPrevious Articleநிதிஷ் குமாருக்கு வாக்களிக்க மம்தா வேண்டுகோள்\nNext Article இசை நிகழ்ச்சியில் சிவசேனா ரகளை\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\nவிமானநிலையத்தில் பரிசோதனை முறையில் ரோபோ\nசுதந்திர தினத்தில் மனித சங்கிலி… பெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒழித்துக்கட்ட கரம் கோர்ப்போம்… பெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒழித்துக்கட்ட கரம் கோர்ப்போம்…\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nசெப்டம்பர் – 5 தில்லி முற்றுகை ஏன்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/07/31/kashmir.html", "date_download": "2018-08-16T15:47:14Z", "digest": "sha1:FFWL5NCXFPGHEU7BND32DMP3BNA3RCZD", "length": 11767, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "மசூதிக்குள் புகுந்த 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை | all 3 militants killed inside the mosque - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மசூதிக்குள் புகுந்த 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை\nமசூதிக்குள் புகுந்த 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை\nகத்துவா படுகொலையின் முக்கிய குற்றவாளி 'தாத்தா'... என்ன தண்டனை கொடுக்கலாம்\nதெஹ்ரிக்-இ-ஹுரியத் தலைவர் பொறுப்பில் இருந்து சையத் அலி ஷா கிலானி விலகல்\nஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம்.. டெல்லி, ஸ்ரீநகர் அதிர்ந்ததால் மக்கள் பீதி\nதிங்கள்கிழமை அதிகாலை பாராமுலா மாவட்டம் குன்ஷாருக்கு அருகில் கொய்கானில் இருக்கும் மசூதிக்குள்பதுங்கிய 3 தீவிரவாதிகளும் ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nதிங்கள்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் 3 முஸ்லீம் தீவிரவாதிகள் கொய்கானில் இருக்கும் ஒரு மசூதிக்குள்சென்று பதுங்கிக் கொண்டனர். தீவிரவாதிகள் மசூதிக்குள் பதுங்கிய தகவல் கிடைத்ததும் ராணுவ வீரர்கள் அந்தஇடத்தை சுற்றி வளைத்தனர்.\nமசூதிக்குள் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை சரணடையுமாறு ராணுவ வீரர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால்தீவிரவாதிகள் சரணடைய மறுத்தனர்.\nகாலை 10.15 மணி அளவில் அவர்கள் ராணுவ வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தனர். ராணுவத்தினரும் பதிலுக்குதிரும்ப சுட்டனர். இதில் மசூதிக்குள் பதுங்கி இருந்த 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.\nஇது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:\nதீவிரவாதிகள் மசூதிக்குள் சென்று பதுங்கிக் கொண்ட செய்தி கிடைத்ததும், மசூதி மீது ராணுவ வீரர்கள் தாக்குதல்நடத்துவதை தடுக்க அந்த பகுதி மக்கள் முயன்றனர். ராணுவ வீரர்களின் தாக்குதலால் மசூதிக்கு சேதம் ஏற்படக்கூடும் என்ற பயம் காரணமாகத்தான் அவர்கள் ராணுவ வீரர்களைத் தடுக்க முயன்றனர்.\nஆனால், மசூதி சேதமடையாத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்ககைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றுராணுவம் உறுதி அளித்த பின்னர்தான் அந்த மக்கள் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.\nமசூதிக்குள் இருந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர். அங்கு இப்போது அமைதி நிலவுகிறது. இந்தத்துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்தார்.\nகொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளில் ஒருவர் ஹிஜ்புல் முஜாஹுதின் அமைப்பைச் சேர்ந்தவரான முஸ்தபாகான்என்பவர். இவர் ஹிஜ்புல் முஜாஹுதின் அமைப்பின் கமான்டர். இவர் காஷ்மீரில் நடைபெற்ற பல தீவிரவாதநடவடிக்கைகளுக்காக தேடப்பட்டு வந்தவர்.\nதீவிரவாதிகள் கொல்லப்பட்டு விட்டாலும் இன்னமும் அந்த பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளது.மசூதிக்குள் இறந்து கிடந்த தீவிரவாதிகளின் உடல்களை போலீசார் வெளியே கொண்டு வந்தனர் என்றார் ராணுவசெய்தித் தொடர்பாளர்.\nகடந்த 2 மாதங்களில், தீவிரவாதிகள் அடிக்கடி மசூதியில் பதுங்கிக் கொண்டு ராணுவ வீரர்களுடன் சண்டையில்ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில், இது 4வது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/films/06/154548?ref=trending", "date_download": "2018-08-16T15:47:02Z", "digest": "sha1:XEBOCOXMOV7R7Q4SYO2M3QI4IQI52MRQ", "length": 7582, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "காலா ரஜினிக்கு போட்டியாக மோதலில் இறங்கும் பிரம்மாண்ட படம்! கடும் சவாலில் ஜெயிக்கப்போவது யார் - Cineulagam", "raw_content": "\nவன்முறையின் உச்சக்கட்டம்... மஹத் செய்த காரியம்\nடாஸ்க் என்ற பெயரில் யாஷிகாவிடம் மஹத் செய்த சில்மிஷம் - புகைப்படம்\nவெள்ளத்தில் மூழ்கிய முன்னணி நடிகரின் வீடு\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nமகள் தற்கொலை செய்த பின்பும்.... 20 பேருடன் கள்ளக்காதலில் மனைவி: கணவன் செய்த செயல்\nநயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடியா\nதினமும் பாம்புகளுடன் இளம் பெண் செய்யும் செயல் படுக்கையறையில் நடக்கும் அதிசயம் எண்ணற்ற முறை கடி வாங்கியும் உயிருடன் இருப்பது எப்படி\nவீட்டில் நடந்த சோகம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் வாழும் ஜனனி ஜனனியின் தங்கை கூறியது என்ன தெரியுமா\nவாணி ராணி சீரியல் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nகாலா ரஜினிக்கு போட்டியாக மோதலில் இறங்கும் பிரம்மாண்ட படம் கடும் சவாலில் ஜெயிக்கப்போவது யார்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் வரும் ஜூன் 7 ம் தேதி வெளியாகவுள்ளது. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது.\nஏற்கனவே ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த இப்படம் ஸ்டிரைக் காரணாமாக தள்ளிப்போனது. ரஜினி படங்களுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதை கபாலி ஏற்கனவே நிரூபித்து விட்டது.\nஇந்நிலையில் இப்படத்திற்கு பெரும் சவாலாக ஹாலிவுட் சினிமாவில் அதிக கலெக்‌ஷன்களை பெற்ற ஜூராசிக் பார்க் படத்தின் அடுத்த பாகம் ஜூன் 8 ல் 2300 தியேட்டர்களில் உலகம் முழுக்க வெளியாகவுள்ளது.\nஜூராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம் என்ற இப்படத்தை ஃபயோனா இயக்கியுள்ளார். இவர் ஜுராசிக் பார்க் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பில்ஸ்பெர்க்கிடம் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவராம்.\nஇந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என 4 மொழிகளில் வெளியாகிறது. எனவே காலாவுடன் போட்டியில் இறங்கும் இந்த பிரம்மாண்ட படத்தால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.\nஜெயிக்கப்போவது யார் என பொறுத்திருந்து பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section47.html", "date_download": "2018-08-16T16:30:21Z", "digest": "sha1:UOST3KAUK4XAC3IP6SB4OSCNZVYM6DFW", "length": 40467, "nlines": 101, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மனைவியைப் பிரிந்த ஜரத்காரு! | ஆதிபர்வம் - பகுதி 47 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n | ஆதிபர்வம் - பகுதி 47\n(ஆஸ்தீக பர்வம் - 35)\nபதிவின் சுருக்கம் : ஜரத்காருவின் நிபந்தனைகளை ஏற்ற வாசுகி; வாசுகியின் தங்கையைத் திருமணம் செய்த ஜரத்காரு; வாரிசு உண்டானபின் மனைவியைப் பிரிந்தார் ஜரத்காரு...\nசௌதி சொன்னார், \"{பாம்புகளின் மன்னன்} வாசுகி முனிவர் ஜரத்காருவிடம், \"ஓ பிராமணர்களில் சிறந்தவரே {ஜரத்காருவே}, இந்த மங்கை {பாம்பு ஜரத்காரு} உமது பெயர் கொண்டவளே. இவள் ஆன்மிகத் தகுதி வாய்ந்த எனது தங்கையாவாள்.(1) உமது மனைவியை நான் பராமரிப்பேன். இவளை ஏற்றுக் கொள்வீராக. ஓ ஆன்மிகத்தைச் செல்வமாகக் கொண்டவரே {ஜரத்காருவே}, இந்த மங்கை {பாம்பு ஜரத்காரு} உமது பெயர் கொண்டவளே. இவள் ஆன்மிகத் தகுதி வாய்ந்த எனது தங்கையாவாள்.(1) உமது மனைவியை நான் பராமரிப்பேன். இவளை ஏற்றுக் கொள்வீராக. ஓ ஆன்மிகத்தைச் செல்வமாகக் கொண்டவரே {ஜரத்காருவே}, எனது எல்லாத் திறன்களையும் பயன்படுத்தி நான் இவளைக் காப்பேன். ஓ முனிவர்களில் முதன்மையானவரே {ஜரத்காருவே}, எனது எல்லாத் திறன்களையும் பயன்படுத்தி நான் இவளைக் காப்பேன். ஓ முனிவர்களில் முதன்மையானவரே {ஜரத்காருவே}, உமக்காகவே நான் இவளை வளர்த்தேன்” என்றான் {வாசுகி}.(2) அதற்கு முனிவர் {ஜரத்காரு}, \"நான் அவளைப் பாதுகாக்க மாட்டேன் என்பது இதன்மூலம் ஒப்புக் கொள்ளப்படுகிறது. எனக்குப் பிடிக்காத எதையும் அவள் செய்யக்கூடாது. அவள் அப்படிச் செய்தால், நான் அவளை விட்டு விலகி விடுவேன்\" என்றார் {ஜரத்காரு}.\"(3)\nசௌதி தொடர்ந்தார், \"அதற்கு \"நான் எனது தங்கையைப் பராமரிப்பேன்\" என்று அந்தப் பாம்பு {வாசுகி} உறுதி கூறிய பிறகு, ஜரத்காரு அந்தப் பாம்பின் இல்லத்திற்குச் சென்றார்.(4) மந்திரங்களை அறிந்த பிராமணர்களில் முதன்மையானவரும், கடுந்தவங்கள் நோற்றவரும், அறம்சார்ந்தவரும், தவத்திலே பெரியவருமான அவர் {ஜரத்காரு} சாத்திர விதிகளின்படி தம்மிடம் கொடுக்கப்பட்ட அவளது {அந்தப் பாம்பான ஜரத்காருவின்} கரத்தைப் பற்றினார்.(5) பின், பெரும் முனிவர்களால் கொண்டாடப்பட்டவரான அவர் {முனிவர் ஜரத்காரு}, தமது மணவாட்டியை அழைத்துக்கொண்டு தமக்காகப் பாம்புகளின் மன்னனால் {வாசுகியால்} ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றார்.(6)\nஅந்த அறைக்குள்ளிருந்த பஞ்சணையில் விலையுயர்ந்த மெத்தைகள் விரிக்கப்பட்டிருந்தன. அங்கே ஜரத்காரு தமது மனைவியுடன் {பாம்பு ஜரத்காருவுடன்} வாழ்ந்து வந்தார்.(7) அந்தச் சிறந்த முனிவர் {ஜரத்காரு}, தன் மனைவியுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார். அந்த முனிவர் {ஜரத்காரு}, \"எனது விருப்பத்திற்கு மாறாக எதையும் நீ சொல்லவோ, செய்யவோ கூடாது. அப்படி ஏதாகிலும் நீ செய்தால், உடனே நான் உன்னைவிட்டு விலகிவிடுவேன், உனது இல்லத்தில் தங்கமாட்டேன். என்னால் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளை உன் மனத்திற்குள் பதியவைத்துக் கொள்\" என்று கூறியிருந்தார்.(8,9)\nஅந்தப் பாம்பு மன்னனின் {வாசுகியின்} தங்கை {பெண் பாம்பு ஜரத்காரு} கவலையுடனும், அதிகமான வருத்தத்துடனும் \"அப்படியே ஆகட்டும்\" என்றாள்.(10) தனது உறவினர்களுக்கு நன்மை செய்ய விருப்பம் கொண்டு, குற்றமில்லாதவளான அந்த மங்கை, நாய் போன்ற விழிப்புடனும், மான் போன்ற மருட்சியுடனும், காக்கையைப் போன்ற குறிப்புணர்தலுடனும் தனது கணவனை {ஜரத்காருவை} கவனித்துக் கொண்டாள்[1].(11) ஒரு நாள், தனது தீட்டுக் காலத்திற்குப் பிறகு, அந்த வாசுகியின் தங்கை {பெண் பாம்பான ஜரத்காரு}, முறைப்படி குளித்துத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, தனது தலைவரான அந்த முனிவரை அணுகினாள்.(12) அதன் பிறகு அவள் கருத்தரித்தாள். நெருப்பின் தழல் போன்றும், பெரும் சக்தியுடனும், நெருப்பைப் போன்ற பிரகாசத்துடனும் அந்தக் கரு இருந்தது.(13) வளர்பிறைச் சந்திரன் போல அது வளர்ந்து வந்தது.\n[1] இங்கே சொல்லப்பட்டிருக்கும் மூலச் சொல் சுவேதகாகீயம் என்பதாகும். சுவ என்றால் நாய் என்றும், ஏத என்றால் மான் என்றும் காக என்றால் காக்கை என்றும் சிலர் பிரித்துக் கொள்வார்கள்; மற்றும் சிலரோ சுவேதகாகம் என்பது கொக்கு என்றும், மழைக்காலத்தில் கூட்டுக்குள்ளிருக்கும் ஆண் கொக்கைப் பெண்கொக்குக் காப்பாற்றுவது போல உபசரித்தாள் என்று சொல்கிறார்கள்.\nஒருநாள் பெரும் புகழ் வாய்ந்த ஜரத்காரு, தனது மனைவியின் மடியில் படுத்து சிறிது நேரத்திற்குள் களைப்புற்றவர் போலத் தூங்கிக் கொண்டிருந்தார். அப்படி அவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது, சூரியன் மேற்கு மலைகளில் உள்ள தன் இல்லத்திற்குள் புகுந்து மறையத் தொடங்கினான்.(14,15) ஓ பிராமணரே {சௌனகரே}, பகல் அப்படி ஒளியிழந்து கொண்டிருந்த போது, வாசுகியின் சிறந்த தங்கை {ஜரத்காரு} தனது கணவரின் {முனிவர் ஜரத்காருவின்} அறம் அழிந்துவிடுமே என்ற அச்சத்தினால் சிந்தித்தாள்.(16) \"நான் இப்போது என்ன செய்வது {சௌனகரே}, பகல் அப்படி ஒளியிழந்து கொண்டிருந்த போது, வாசுகியின் சிறந்த தங்கை {ஜரத்காரு} தனது கணவரின் {முனிவர் ஜரத்காருவின்} அறம் அழிந்துவிடுமே என்ற அச்சத்தினால் சிந்தித்தாள்.(16) \"நான் இப்போது என்ன செய்வது எனது கணவரை எழுப்பலாமா வேண்டாமா எனது கணவரை எழுப்பலாமா வேண்டாமா தமது அறக் கடமைகளில் அவர் நேரம் தவறாதவராகவும், {அதற்கென} இன்னல்களை அடைய தயாராகவும் இருப்பாரே. அவரைக் கோபப்படுத்தாதவாறு நான் எப்படிச் செயல்படுவது தமது அறக் கடமைகளில் அவர் நேரம் தவறாதவராகவும், {அதற்கென} இன்னல்களை அடைய தயாராகவும் இருப்பாரே. அவரைக் கோபப்படுத்தாதவாறு நான் எப்படிச் செயல்படுவது(17) ஒன்று அவரது கோபத்திற்கு ஆளாக வேண்டும். அல்லது இந்த அறம் சார்ந்த மனிதனின் அறம் கெட்டுப்போக வேண்டும். அறத்தை இழப்பதுவே இந்த இரு தீமைகளில் தீங்கானது என்று நான் எண்ணுகிறேன்.(18) நான் எழுப்பினால் இவரின் கோபத்துக்கு ஆளாவேன். {ஆனால்} இவரது வேண்டுதல்கள் இல்லாமல் மாலை {சந்தியாகாலம்} கரையுமானால், இவர் நிச்சயமாக அறத்தை இழந்துவிடுவார்\" என்று நினைத்தாள்.[2] (19)\n[2] மனைவி ஜரத்காரு தன் கணவனை எழுப்பினாலும் அவர் கோபித்துக் கொள்வார். எழுப்பாவிட்டாலும் அறம் பிறழ வைத்ததற்காக கோபித்துக் கொள்ளுவார். எனவே எழுப்புவதே மேல். அவரது அறமாவது பிறழாமல் இருக்கட்டுமென நினைத்தாள்.\nஇனிய சொல்கொண்ட வாசுகியின் தங்கையான அந்த ஜரத்காரு, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து, தனது தவத் துறவுகளால் ஒளிர்ந்தவரும், நெருப்பின் தழலைப் போலப் படுத்துக் கிடந்தவருமான முனிவர் ஜரத்காருவிடம் மென்மையாகப் பேசினாள். அவள் {வாசுகியின் தங்கை ஜரத்காரு}, \"ஓ பெரும் நற்பேறுடையவரே {முனிவர் ஜரத்காருவே}, கதிரவன் மறைகிறான் எழுந்திருப்பீராக.(20,21) ஓ கடுந்தவங்கள் செய்வரே, ஓ சிறப்புமிக்கவரே, நீரால் உங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு, விஷ்ணுவின் பெயரை உச்சரித்துச் செய்யப்படும் மாலை வேண்டுதல்களைச் செய்வீராக. மாலை வேள்விக்கான நேரமாகிவிட்டது.(22) சந்தி வெளிச்சம் (பகலும் இரவும் சந்திக்கும் வேளையில் இருக்கும் வெளிச்சம்) இப்போது கூட மேற்கு புறத்தில் மென்மையாகச் சூழ்ந்திருக்கிறது {சிறிது இருக்கிறது}\" என்றாள் {வாசுகியின் தங்கை ஜரத்காரு}.\nஇப்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டவரும், சிறந்த தவத்தகுதிகள் கொண்டவருமான புகழ்பெற்ற ஜரத்காரு,(23) கோபத்தால் மேல் உதடுகள் துடிக்கத் தன் மனைவியிடம், \"நாகர்குலத்தில் {உதித்த} இனிமையானவளே, நீ என்னை அவமதித்தாய்.(24) இனி ஒருக்காலும் உன்னுடன் இருக்க மாட்டேன். நான் எங்கிருந்து வந்தேனோ அங்கேயே செல்கிறேன். ஓ அழகிய தொடைகளைக் கொண்டவளே. நான் உறங்கி கொண்டிருந்தேனேயானால், சூரியனுக்கு வழக்கமான நேரத்தில் மறையும் சக்தி கிடையாது என்பதை இதயப்பூர்வமாக நம்புகிறேன், அவமதிக்கப்பட்ட மனிதன், தான் அவமதிக்கப்பட்ட இடத்தில் வாழக்கூடாது.(25,26) அதுவும் என்னைப் போன்ற அறம் சார்ந்தவர்கள் {அப்படி வாழ} கூடவே கூடாது\" என்றார். தனது கணவனால் {முனிவர் ஜரத்காருவால்} இப்படிச் சொல்லப்பட்ட வாசுகியின் தங்கை ஜரத்காரு, அச்சத்தால் நடுங்கியவாறு,(27) \"ஓ பிராமணரே {முனிவர் ஜரத்காருவே}, அவமதிக்க விரும்பி நான் உம்மை எழுப்பவில்லை. உமது அறம் கெட்டுவிடக்கூடாது என்றே எழுப்பினேன்\" என்றாள் {பெண் பாம்பான ஜரத்காரு}.(28)\nகோபவசப்பட்டவரும், பெரும் ஆன்மிகத் தகுதி கொண்டவருமான முனிவர் ஜரத்காரு, தன் மனைவியைக் கைவிட விரும்பி, தன் மனைவியிடம் இப்படிப் பேசினார், “ஓ அழகானவளே ஒருபோதும் நான் பொய்மை பேசியதில்லை. எனவே, நான் செல்வேன்.(29,30) இதுவே நமக்குள்ளான உடன்பாடாகும். ஓ இனியவளே ஒருபோதும் நான் பொய்மை பேசியதில்லை. எனவே, நான் செல்வேன்.(29,30) இதுவே நமக்குள்ளான உடன்பாடாகும். ஓ இனியவளே நான் உன்னுடன் காலத்தை மகிழ்ச்சியாகக் கழித்தேன். ஓ அழகானவளே நான் உன்னுடன் காலத்தை மகிழ்ச்சியாகக் கழித்தேன். ஓ அழகானவளே நான் சென்ற பிறகு, நான் உன்னை விட்டுச் சென்றேன் என்பதை உன் தமையனிடம் நீ சொல்வாயாக. நான் செல்வதால், எனக்காக நீ வருந்துவது உனக்குத் தகாது” என்றார் {ஜரத்காரு}.(31,32)\nஇப்படிக் குற்றமில்லாத அங்கங்களை உடையவளான வாசுகியின் அழகான தங்கை {ஜரத்காரு}, பதற்றத்தாலும், துயரத்தாலும் நிறைந்து, அவள் நெஞ்சம் நடுங்கி கொண்டிருந்தாலும், போதுமான அளவு தைரியத்தையும், பொறுமையையும் வரவழைத்துக்கொண்டு முனிவர் ஜரத்காருவிடம் பேசினாள். அவளது வார்த்தைகள் கண்ணீரால் தடைபட்டு வெளிவந்தது. அவளது முகம் பயத்தால் மங்கியது. அவள் தனது கரங்களைக் குவித்து, கண்ணீரில் குளித்த கண்களுடன், \"என்னிடம் குற்றம் இல்லாத போது என்னைவிட்டு நீர் பிரிவது தகாது.(33-35) நீர் அறத்தின் பாதையில் செல்பவர். எனது உறவினர்களின் நன்மையைக் கருதிக் கொண்டு நானும் அதே பாதையில்தான் போகிறேன். ஓ பிராமணர்களில் சிறந்தவரே {முனிவர் ஜரத்காருவே}, என்ன காரணத்திற்காக நான் உம்மிடம் ஒப்படைக்கப்பட்டேனோ,(36) அந்தக் காரியம் நிறைவேறவில்லையே. நற்பேறற்றவளான என்னிடம் வாசுகி என்ன கேட்பான் {முனிவர் ஜரத்காருவே}, என்ன காரணத்திற்காக நான் உம்மிடம் ஒப்படைக்கப்பட்டேனோ,(36) அந்தக் காரியம் நிறைவேறவில்லையே. நற்பேறற்றவளான என்னிடம் வாசுகி என்ன கேட்பான் ஓ அருமையானவரே தாயின் {கத்ருவின்} சாபத்தால் பாதிக்கப்பட்ட எனது உறவினர்கள் {எனது} மகனை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அந்தக் காரியம் இன்னும் நிறைவேறவில்லையே என் உறவினர்களின் நன்மையானது உம்மிடமிருந்து {நான்} ஒரு மகனை பெறுவதையே சார்ந்திருக்கிறது.(37,38) உம்முடனான எனது தொடர்பு பலனளிக்காமல் போகக்கூடாது என்பதற்காகவும், ஓ சிறப்புமிக்க பிராமணரே என் உறவினர்களின் நன்மையானது உம்மிடமிருந்து {நான்} ஒரு மகனை பெறுவதையே சார்ந்திருக்கிறது.(37,38) உம்முடனான எனது தொடர்பு பலனளிக்காமல் போகக்கூடாது என்பதற்காகவும், ஓ சிறப்புமிக்க பிராமணரே குலத்திற்கு நன்மை செய்யும் விருப்பத்தினாலும் நான் உம்மிடம் வேண்டிக் கொள்கிறேன். ஓ அருமையானவரே, உயரான்மாவே, நான் குற்றமற்றவளாக இருக்கும்போது, நீர் ஏன் விலகுகிறீர் குலத்திற்கு நன்மை செய்யும் விருப்பத்தினாலும் நான் உம்மிடம் வேண்டிக் கொள்கிறேன். ஓ அருமையானவரே, உயரான்மாவே, நான் குற்றமற்றவளாக இருக்கும்போது, நீர் ஏன் விலகுகிறீர் இஃது எனக்குப் புரியவில்லை\nஇப்படிக் கேட்கப்பட்ட பெரும் தவ தகுதிகள் வாய்ந்த முனிவர் ஜரத்காரு, தனது மனைவியிடம் {வாசுகியின் தங்கை ஜரத்காருவிடம்} அந்தச் சூழ்நிலைக்குத் தக்க வார்த்தைகளைப் பேசினார்.(41) அவர், \"ஓ நற்பேறுபெற்றவளே நீ கருவுற்றிருக்கிறாய் என்பதை அறிந்து கொள். அறத்தில் சிறந்து, வேதங்களிலும் அதன் கிளைகளிலும் புலமை கொண்டு, அக்னிக்கு நிகரான ஒரு முனிவனின் ஆன்மா உன்னுள் இருக்கிறது\" என்றார் {முனிவர் ஜரத்காரு}.(42) \"இப்படிச் சொல்லிவிட்டு, அந்த அற ஆன்மா கொண்ட பெருமுனி ஜரத்காரு, மீண்டும் கடுந்தவங்களைப் பயிலத் தமது இதயத்தில் உறுதியான எண்ணங்கொண்டு {தமது வழியே} சென்றார்\" {என்றார் சௌதி}.(43)\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், ஜரத்காரு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-08-16T16:43:42Z", "digest": "sha1:JDTSBJAL4IJ6BZXHCR3CNFPWK3GF2BKF", "length": 7456, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நில மேலாண்மை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► நில அளவியல்‎ (1 பகு, 6 பக்.)\n\"நில மேலாண்மை\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 46 பக்கங்களில் பின்வரும் 46 பக்கங்களும் உள்ளன.\nஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்\nநினைவுச்சின்னங்களுக்கும் களங்களுக்குமான அனைத்துலக அவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 செப்டம்பர் 2015, 08:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamillyrics143.com/enna-solla-pora-song-lyrics/", "date_download": "2018-08-16T16:23:06Z", "digest": "sha1:H5BERW4OI5NPXWQ2JJSQVBARER2VV7LL", "length": 6754, "nlines": 136, "source_domain": "tamillyrics143.com", "title": "Enna Solla Pora Tamil Song Lyrics From Vengai Tamil Movie", "raw_content": "\nஉன்ன மட்டும் நெஞ்சுகுள்ள வச்சிருக்கான் இந்த புள்ள\nவீணாக இவன் மனச கிள்ளாத\nமூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பய புள்ள\nநீயாக இவன் மனச கொல்லாத\nநீ கொல்லாத ஒ கொல்லாத\nஓ என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற\nஎப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற\nகாத்திருபேன் காத்திருபேன் ஆறு மாசம் தான்\nகண் முளிச்சு படுத்திருந்தேன் மூணு மாசம் தான்\nஎன்னமோ நடக்குது இதயம் வலிக்குது\nமனசு தவிக்குது உன்னுடைய வார்த்தைக்காக\nஎன்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற\nஎப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற\nஉன்ன மட்டும் நெஞ்சுகுள்ள வச்சிருக்கான் இந்த புள்ள\nவீணாக இவன் மனச கிள்ளாத\nமூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பய புள்ள\nநீயாக இவன் மனச கொல்லாத நீ கொல்லாத\nசின்ன புள்ள நேசம் இது பச்ச புள்ள பாசம் இது\nஎன் மனச தாக்கியது உன்னால உன்னால\nஜாதி மதம் பாக்கலையே சம்மதத்த கேக்கலையே\nகாதலுனு ஆயிருச்சு தன்னாலே தன்னாலே\nநெசமா நெசமா நெஞ்சுக்குள்ள நான் அழுதேன்\nஎன்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற\nஎப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற\nஉன்ன மட்டும் நெஞ்சுகுள்ள வச்சிருக்கான் இந்த புள்ள\nவீணாக இவன் மனச கிள்ளாத\nமூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பய புள்ள\nநீயாக இவன் மனச கொல்லாத நீ கொல்லாத\nஓ வெட்டருவா தூக்கிக்கிட்டு வெட்டி பய போலிருந்தேன்\nவெக்கப்பட்டு நான் நடந்தேன் உன்னால உன்னால\nகட்ட கம்ப தூக்கிக்கிட்டு கண்டபடி நான் திரிஞ்சேன்\nகட்டுப்பட்டு நான் நடந்தேன் பின்னால உன் பின்னால\nபுதுசா புதுசா மாறிருக்கேன் தேறிருக்கேன்\nஎன்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற\nஎப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற\nஉன்ன மட்டும் நெஞ்சுகுள்ள வச்சிருக்கான் இந்த புள்ள\nவீணாக இவன் மனச கிள்ளாத\nமூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பய புள்ள\nநீயாக இவன் மனச கொல்லாத நீ கொல்லாத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://www.tamilsheeya.com/common-news/87", "date_download": "2018-08-16T16:01:28Z", "digest": "sha1:STFWQB3PL3HSXBCDWKZX7EACDQ4JEC3P", "length": 3798, "nlines": 25, "source_domain": "www.tamilsheeya.com", "title": "ஸிரியாவுக்கு படைகளை அனுப்பத் தயார் - கட்டார் அறிவிப்பு. - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஸிரியாவுக்கு படைகளை அனுப்பத் தயார் - கட்டார் அறிவிப்பு.\nஸிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட தரைப்படையினரை அனுப்புவதற்கான தமது விருப்பத்தினை கட்டார் சமிக்ஞை செய்துள்ளது.\nமுனிச்சில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பேசிய கட்டார் வெளிவிவகார அமைச்சர் ஷெய்க் முகம்மத் பின் அப்துல்றஹ்மான் அல்-தானி: ஐ.எஸ்.ஐ.எஸ். க்கு எதிராக போராட தமது துருப்பினரை அனுப்புவதற்கு கடந்த ஆண்டு முதல் கட்டார் விருப்பத்துடன் இருந்துவருவதை சுட்டிக்காட்டினார்.\n2015 ஒக்டோபரில், எமது முன்னாள் வெளிவிவகார அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும் போது “கூட்டுப்படையினர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு எதிராக எந்தவொரு தீர்மானத்தை எடுத்தாலும் நாங்களும் அப்படியே செய்வதற்கு தயாராக இருக்கிறோம் என்று சுட்டிக் காட்டியிருந்தார்”. எனவே இது ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஒன்றுதான் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.\nகடந்த வாரம் சஊதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியன ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கராவத அமைப்பிற்கு எதிராக போராடுவதற்கு தமது தரைப்படைகளை அனுப்ப தயாராக இருப்பதாக அறிவித்திருந்தது.\n09 அரபு நாடுகளுடன் சேர்த்து 2014ம் ஆண்டு கட்டாரும் கூட்டுப்படையில் இணைந்து கொண்டதுடன், சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான விமானத் தாக்குதல்களிலும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-08/panama-wyd-2019-105-days-sailing-boat-17-young.html", "date_download": "2018-08-16T15:32:24Z", "digest": "sha1:2TNZ4UCPHIE6UHJ46PCZ72FEIQ7OXXEM", "length": 8392, "nlines": 215, "source_domain": "www.vaticannews.va", "title": "இளையோர் உலக நாளில் பங்கேற்க 105 நாள் கடல்பயணம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஉலக இளையோர் தின சிலுவை\nஇளையோர் உலக நாளில் பங்கேற்க 105 நாள் கடல்பயணம்\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 17 இளையோர், பானமா நாட்டில் நிகழும் இளையோர் உலக நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள, 105 நாள் கடல்பயணம் மேற்கொள்கின்றனர்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 17 இளையோர், 2019ம் ஆண்டு சனவரி மாதம், பானமா நாட்டில் நிகழவிருக்கும் இளையோர் உலக நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள, மூன்று படகுகளில், 105 நாள் கடல்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர் என்று, இத்தாலிய இதழ் SIR கூறியுள்ளது.\nநான்கு கடல்பயண வல்லுநர்கள், மற்றும் ஓர் ஆன்மீக வழிகாட்டியுடன், பிரான்ஸ் நாட்டின் Brest துறைமுக நகரிலிருந்து, ஆகஸ்ட் 31ம் தேதி, 17 இளையோர், தங்கள் பயணத்தைக் துவக்குகின்றனர்.\nபிரான்ஸ் நாட்டு ஆயர் பேரவையில், இளையோர் பணிக்கு பொறுப்பான ஆயர் Marc Aillet அவர்களின் ஆசியுடன், தங்கள் கடல்பயணத்தைத் துவக்கும் இளையோர், ஸ்பெயின் நாட்டின் Santiago de Compostela திருத்தலத்திலும், போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா அன்னை திருத்தலத்திலும் தங்கிச் செல்கின்றனர்.\nஆபத்துக்கள் நிறைந்த இந்தக் கடல் பயணத்தில், ஒவ்வொரு நாளும், செபமாலை, விவிலிய வாசகம், மற்றும் தனிப்பட்ட தியானங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதென்றும், தங்கள் பயணத்தில், பானமா பேராயர் José Domingo Ulloa Mendieta அவர்கள் வழங்கிய அந்திகுவா அன்னை மரியாவின் திரு உருவம் தங்களுடன் பயணம் செய்யும் என்றும் இவ்விளையோர் கூறியுள்ளனர்\nசீனாவில் 3வது ஆலயம் தகர்ப்பு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஆயர்கள் ஒருமைப்பாடு\nகாயமடைந்தோரை நேரில் சந்தித்து கர்தினால் ஆறுதல்\nசீனாவில் 3வது ஆலயம் தகர்ப்பு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஆயர்கள் ஒருமைப்பாடு\nகாயமடைந்தோரை நேரில் சந்தித்து கர்தினால் ஆறுதல்\nமுன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nபசி இல்லா இந்தியாவை உருவாக்க 'ராபின்ஹுட்'\nஉலக தண்ணீர் வார கலந்துரையாடலில் WCC\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-08-16T16:30:13Z", "digest": "sha1:YHS2POYVXQDOEMLGMBET6GU6ECASXZNJ", "length": 8714, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "மைதானத்தில் விம்மி அழுது மன்னிப்பு கேட்ட சபீர் ரஹ்மான்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nமைதானத்தில் விம்மி அழுது மன்னிப்பு கேட்ட சபீர் ரஹ்மான்\nமைதானத்தில் விம்மி அழுது மன்னிப்பு கேட்ட சபீர் ரஹ்மான்\nகிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு 6 மாதங்கள் தடைபெற்ற பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர் சபீர் ரஹ்மான், தான் செய்த தவறுக்காக மைதானத்தில் விம்மி அழுது மன்னிப்பு கோரியுள்ளார்.\nமைதானத்தில் நடுவரிடமும் இரசிகர் ஒருவரிடமும் தவறாக நடந்துக்கொண்டமைக்காக மே மாதம் வரை அவர் எந்த போட்டிகளிலும் விளையாட முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர் இவ்வாறு மைதானத்தில் அழுதுள்ளார்.\nகடந்த வாரம் நடந்த தேசிய தொடரில், சொந்த ஊர் அணியான ராஜ்சேஹி தேசிய அணிக்காக விளையாடிய அவர், நடுவரிடமும் இரசிகர் ஒருவரிடமும் தவறாக நடந்துக்கொண்டதோடு, நடுவரை கடுமையாக சாடியுள்ளார்.\nஇதனால் அவருக்கு 6 மாதத்திற்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 6 மாதத்திற்குள் அவர் 1 கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரி-ருவென்ரி தொடரை வெல்லுமா மேற்கிந்திய தீவுகள் அணி\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான, இரண்டாவது ரி-ருவென்ரி போட்டி நாளை (ஞாயிற்ற\nமே.தீவுகள்- பங்களாதேஷ் அணிகள் மோதல்: தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் போட்டி இன்று\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, இன்ற\nமுழங்காவில் மகாவித்தியாலய அணியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை\nதர்மமுழக்கம் என அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கட் சுற்றுப் போட்டியின் முதலாவது இனிங்சை ஆரம்பித்த தர்ம\nநீலங்களின் சமர்: இந்துக்கல்லூரி 7 விக்கட்டுகளால் வெற்றி\nநீலங்களின் சமர் என அழைக்கப்படும் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய அணிக்கும் இந்துக் கல்லூரிக்கும் இடை\nவடக்கு நீலங்களின் சமர் ஆரம்பம்\nவடக்கு நீலங்களின் சமர் என அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) கிளி\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nபிரான்சில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்\nபிரித்தானியாவிற்கு எர்னஸ்டோ புயல் எச்சரிக்கை\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nசெப்டம்பர் 4 இல் பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல்\nரெக்ஸ்டேல் துப்பாக்கி சூடு: 30 வயதுடையவர் உயிரிழப்பு\nபிரெக்சிற்றினால் கால்பந்து விளையாட்டு பாதிப்படையும் அபாயம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nசிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-08-16T16:28:01Z", "digest": "sha1:HLUOO6HMGQAHXBCI2TOWFOG5TOE2FSUU", "length": 18182, "nlines": 187, "source_domain": "athavannews.com", "title": "சண்டக்கோழி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nமஹிந்த அரசின் ஊழல் மோசடி: 18 வழக்குகளுக்கு விரைவில் நடவடிக்கை\n- மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதுண்டதில் ஒருவர் உயிரிழப்பு\nஎதிர்க்கட்சி பதவியை கோர எதிரணிக்கு தகுதியில்லை: ராஜித சேனாரட்ன\nபாகிஸ்தானில் சுதந்திர தினம்: இந்திய வீரர்களுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்ந்த பாகிஸ்தான் வீரர்கள்\nஇமாச்சல பிரதேசத்தில் அடைமழை: 16 பேர் உயிரிழப்பு\nவர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா இணங்கினால் பேச்சுவார்த்தைக்கு தயார்\nலண்டன் பாதுகாப்பு நிலைமை குறித்து அரச மாளிகை கவலை\nபுகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்க மோல்டா சம்மதம்\nயு.இ.எஃப்.ஏ. சுப்பர் கிண்ணத்துக்காக வீரர்கள் தீவிர பயிற்சி\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nபுதிய தலைமுறை புரசசரை இன்டெல் நிறுவனம் அறிமுகம் செய்கின்றது\nவாட்ஸ் அப்பில் உங்கள் Chat ஹேக் செய்யப்படலாம்\nசூரியனை நோக்கி ஏவப்பட்டது நாசாவின் முதல் விண்கலம்\nவிஷாலின் ’சண்டக்கோழி 2’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nசண்டக்கோழி 2 படம் எதிர்வரும் ஒக்டோபா் 18ஆம் திகதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் சண்டக்கோழி. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளாா் விஷால். இவருக... More\nவரலட்சுமியைப் புகழும் விஷால்: காரணம் காதலா\nவிஷால் – வரலட்சுமி இடையே காதல் இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், சண்டக்கோழி-2 படத்தில் வரலட்சுமியின் வில்லத்தனத்தை நடிகர் விஷால் புகழ்ந்து கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விஷாலுடன் மதகஜராஜா படத்தில் தான் அறிமுகமானார் ... More\n‘சண்டக்கோழி 2’ விரைவில் திரைக்கு வருகிறது\nநடிப்பில் உருவாகி வரும் ‘சண்டக்கோழி 2’ படம் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் ஆகியோர் நடிப்பில் 2005ல் வெளியான படம் ‘சண்டக்கோழி’. தற்போது 12 வர... More\nமீரா ஜாஸ்மினின் தோற்றம் குறித்து அதிர்ச்சியில் இரசிகர்கள்\nரன், சண்டக்கோழி, ஆஞ்சனேயா, ஆகிய படங்களில் நடித்து இரசிகர்களை கவர்ந்த மீரா ஜாஸ்மினின் தற்போதைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிச்சியாகி இருக்கின்றனர். திருமணத்துக்கு பிறகு மீரா ஜாஸ்மின் எடை கூடியிருக்கிறார். தற்போது அவர் பருமனாக இருக்கும்... More\n‘சண்டக்கோழி-2’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nலிங்குசாமி இயக்கத்தில் விஷால் – கீர்த்தி சுரேஷ் – வரலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் ‘சண்டக்கோழி-2’ திரைப்படம் ஜனவரி 26 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ... More\nவிஷாலின் திரைப்படத்தில் பாடும் தனுஷ்\nலிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கும் சண்டக்கோழி 2 படத்தில் தனுஷ் குத்துப்பாடல் ஒன்றை படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் ஆகியோரது நடிப்பில் வெளிவந்த வெற்றிப்படம் சண்டக்கோழி. தற்போது இப்படத்தின் 2ஆம் பாகத்தை... More\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nபிரான்சில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்\nபிரித்தானியாவிற்கு எர்னஸ்டோ புயல் எச்சரிக்கை\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nசெப்டம்பர் 4 இல் பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல்\nரெக்ஸ்டேல் துப்பாக்கி சூடு: 30 வயதுடையவர் உயிரிழப்பு\nபிரெக்சிற்றினால் கால்பந்து விளையாட்டு பாதிப்படையும் அபாயம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nசிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\nகலிபோர்னியாவில் நாய்களுக்கான நீச்சல் போட்டி\nவியட்நாமில் தங்கப் பாலத்தை தாங்கிப் பிடிக்கும் கரங்கள்\nசீனாவில் வண்ணமயமாக காட்சியளிக்கும் உப்பு ஏரி\nஉலகின் இரண்டாவது மிக உயரமான மலையில் போலந்து வீரர் சாதனை\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n – கென்டகி மாநில ஆளுனர்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் 16-08-2018\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nசுற்றுலா மாதிரிக் கிராமம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானம்\nஉற்பத்தி துறையில் இலங்கை முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://danvantritemple.org/news/125th-jayanthi-festival-of-sri-maha-periyar.html", "date_download": "2018-08-16T16:24:22Z", "digest": "sha1:GVTJUMIKMYAD7CEG4OBVZYNA4IER2H7N", "length": 6121, "nlines": 78, "source_domain": "danvantritemple.org", "title": "Sri Danvantri Temple (danvantri temple in walajapet, dhanvantri temple in walajapet, danvantri peedam in walajapet, dhanvantri peedam in walajapet, god of medicine in walajapet, sri muralidhara swamigal in walajapet, naturopathy in walajapet, yoga research centre in walajapet, homam in walajapet, yaagam in walajapet, pooja in walajapet, sumangali pooja in walajapet, panchaatchara yaagam in walajapet, annadhanam in walajapet, dattatreyar in walajapet, vaasthu homam in walajapet, prathyankara devi in walajapet, sani peyarchi mahaa yaagam in walajapet)", "raw_content": "\nவேலுர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்ஸ்ரீ மகா பெரியவரின் 125 ஆவது ஜெயந்தியைமுன்னிட்டு இன்று 29.05.2018 காலை 10.00 மணிக்கு சிறப்பு ஹோமமும் ஆராதனையும் நடைபெற்றது. \"ஜகத்குரு” என்ற அடைமொழிக்கு, ” இந்த ஜகமே எனக்கு குரு” என்று விளக்கமளித்த எளிமை காஞ்சி ஸ்ரீ மகாபெரியவர்.\nகலியுக தெய்வம், கற்பகவிருட்சம், காஞ்சி மாமுனி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் தெய்வாம்சங்களை எத்தனையோ விதங்களில் அழைத்து மகிழலாம்.. அவற்றையெல்லாம் பக்த மகாஜனங்கள் அள்ளி அள்ளிப் பருகி பரவசம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள். இந்த மஹான் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற நினைப்பே நம்மைப் புனிதமாக்கிவிடும். காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்தவரும், நூற்றாண்டு கண்ட அருளாளருமான ஸ்ரீ மஹாபெரியவா இந்து மதமும் அதன் உட்பிரிவுகளும் என்ற தொடர் அரசியல் அமைப்பு சட்டத்தில் இடம்பெற காரணமானவர். அதனால்தான் இந்து மதத்திற்கு இன்றளவுக்கு பாதுகாப்பு கிடைத்துக்கொண்டு இருக்கிறது. அறநெறியில் அனைவரும் வாழ வழிகாட்டிய காஞ்சி பெரியவரின் திரு அவதார திருநாள் இன்று காலை வைகாசி அனுஷம் நட்சத்திரத்தில் தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள மஹா பெரியவாளுக்கு 8.00 மணி முதல் 10.00 மணி வரை சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://rkamalraj.blogspot.com/2013/07/remembering-princess-diana-on-her-52nd.html", "date_download": "2018-08-16T16:01:43Z", "digest": "sha1:2CXZGAXEHKHWYLODG4GDAPA3DC7PNKHD", "length": 7309, "nlines": 112, "source_domain": "rkamalraj.blogspot.com", "title": "Remembering Princess Diana on her 52nd birthday", "raw_content": "\nபாம்பு, பூரான், தேள் கடித்தால் என்ன செய்வது\nவிஷப்பூச்சிகள் கடித்து விட்டால், இயற்கை வைத்தியத்தின் மூலம் நஞ்சை சரிசெய்து விடலாம். தேள் கொட்டினால் எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும். கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும். சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும். நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும். பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும். வெறி நாய் கடித்து விட்டால் நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறுவிட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} {"url": "http://www.thandoraa.com/entertain/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-08-16T16:21:38Z", "digest": "sha1:G6ARV2CJMOUQ5IPND2O7GXPI2EDVJGGK", "length": 6212, "nlines": 50, "source_domain": "www.thandoraa.com", "title": "கரு படத்தில் எந்த காட்சியையும் கட் செய்யாமல் யு/ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு ! - Thandoraa", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது\nகேரள மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மத்திய அரசு அவசர ஆலோசனை\nநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு\nகரு படத்தில் எந்த காட்சியையும் கட் செய்யாமல் யு/ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு \nபிரேமம் படத்தின் மூலம் மலையாள ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தமிழ் நாட்டைசேர்ந்த சாய் பல்லவி.\nலைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கும் படம் கரு.நாயகிக்கு முக்கியத்துவம் கொண்டுள்ள இப்படம் தற்போது சமூகத்தில் பெண்களுக்கு நடந்து கொண்டிருக்கும் பிரச்னையை கருத்தாக கொண்டு உருவாகிஉள்ளது. இதுமட்டுமின்றி இந்த படத்தில் பல காட்சிகளில் மிக தத்ரூபமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் தான் நடிப்பை வெளிப்படுத்திய சாய்பல்லவி பெரிய அளவில் ஸ்கோர் செய்துள்ளாராம்.\nஇப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகா சவுர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில், நேற்று இப்படத்தை பார்வையிட்ட தனி குழுவினர் எந்த ஒரு காட்சியையும் கத்தரிக்காமல் யு/ஏ சான்றிதழை வழங்கயுள்ளது.\nபடம் கரு இது தமிழ் மற்று தெலுங்கு மொழியில் பிப்ரவரி13 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை என்றென்றைக்கும் அவருடைய நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும் – ஸ்டாலின்\nவாஜ்பாயின் இந்த செயலை தமிழக மக்கள் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள்\nநாளை மாலை 5 மணிக்கு வாஜ்பாயின் இறுதிச்சடங்கு\nஇந்தியா தனது சிறந்த மகனை இழந்து தவிக்கிறது – வாஜ்பாய் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்\nவாஜ்பாய் மறைவால் இந்தியா எழுந்து நின்று அழுகிறது- வைரமுத்து\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொது விடுமுறை\nஇயக்குனர் ராதாமோகனின் 60 வயது மாநிறம் ட்ரைலர்\n‘விஸ்வரூபம் 2’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு\nகேரள மழை வெள்ளத்தில் இருந்து சிறுவனை மீட்கும் பிரத்யேக காட்சி…..\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section63c.html", "date_download": "2018-08-16T16:29:56Z", "digest": "sha1:RTF4KCKXSFK7HXCUGKXKSDMOZOHV5ACK", "length": 37268, "nlines": 97, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பராசரரின் ஆசைக்கிணங்கிய சத்தியவதி! | ஆதிபர்வம் - பகுதி 63இ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n | ஆதிபர்வம் - பகுதி 63இ\n(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 5)\nபதிவின் சுருக்கம் : ; மீனுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் பெண் குழந்தை சத்யவதியாகவும் வளர்ந்தது; சத்தியவதிக்குப் பிறந்த வியாசர்...\nஅந்த அப்சரஸின் மகளும், மீன் நாற்றம் கொண்டவளுமான அக் குழந்தையை மன்னன் {சேதி நாட்டு மன்னன் உபரிசரன்} மீனவர்களிடம் {செம்படவர்களிடம்} கொடுத்து, \"இவள் உங்கள் மகளாக இருக்கட்டும்\" என்றான்.(66,67) அந்தப் பெண்குழந்தை சத்தியவதி என்ற பெயரால் அறியப்பட்டாள். மிகுந்த அழகைக் கொடையாகக் கொண்டு, அனைத்து அறங்களையும் தன்னகத்தே கொண்டு, இனிய புன்னகை உடையவளாய், மீனவர்களின் தொடர்பால், சிறிது காலம் மீன் நாற்றத்தோடே இருந்தாள்.{அதனால் அவள் மச்சகந்தி என்றும் அறியப்பட்டாள்}(68) தனது (வளர்ப்புத்) தந்தைக்குச் சேவை செய்வதற்காக, யமுனையின் நீரில் அவள் ஓடம் செலுத்திக் கொண்டிருந்தாள். இந்த வேலையை அவள் {சத்தியவதி} செய்து கொண்டிருக்கும் போது, ஒருநாள், யாத்திரை செய்து கொண்டிருந்த பெரும் முனிவர் பராசரரால் சத்தியவதி பார்க்கப்பட்டாள்.(69) பேரழகைக் கொடையாகக் கொண்டவளும், துறவிகளுக்கும் ஆசையைத் தரும் வடிவம் உடையவளும், இனிய புன்னகையை உடையவளுமான அவளைக் கண்டதும் ஞானியான முனிவர் {பராசரர்} அவளை அடைய விருப்பம் கொண்டார்[3].(70)\n[3] இந்த இடத்தில் கும்பகோணம் பதிப்பில் ஒரு சம்பவம் குறிப்பிடப்படுகிறது. அது கங்குலியில் இல்லை. அது பின்வருமாறு : சக்தியின் மகனாகிய பராசரர் சத்தியவதியைக் கண்டு அவளது பிறப்பைக் குறித்துச் சிந்தித்து, அவளை, \"வசுவின் மகளே\" என்றழைத்தார். அப்படி அழைத்த காரணத்தைச் சத்தியவதி கேட்க, அவர், \"அமிர்தத்தை உண்ட பர்ஹிஷத்துகள் என்ற பிதிர்த்தேவதைகளுக்கு நீ மனத்தினால் உண்டான மகளாவாய். அச்சோதம் {தெளிந்த நீர்} என்ற தேவலோக தடாகத்திலிருந்து நீ உண்டானதால் உனக்கு அச்சோதையென்று பெயர் உண்டாயிற்று. மனத்தினால் நீ உண்டானவள் ஆதலால், உன் பிதிர்க்களை நீ அறியாய். நீ அத்ரிகையென்னும் அப்சரசுடன் ஆகாசத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த வசு என்ற பெயர் கொண்ட மனுவின் மகனை உனக்குத் தந்தையாக விரும்பினாய். வேறு ஒரு தந்தையை நீ வேண்டியதால், யோக சக்தியை இழந்து நீ கீழே விழுந்தாய்.\nதிரஸரேணு எனப்பட்ட சிறு அணுவளவான உன் பிதிர்கள், \"அஞ்சாதே\" என்று சொன்னதால் ஆகாயத்திலேயே நின்றாய். அதன் பின் அவர்கள் \"யோக சக்தியற்று விழுகிறாய். தேவர்களுக்குச் செய்த கர்மம் அப்போதே பலிக்கும். மனிதருக்கோ செய்த கர்மங்கள் வேறு பிறவியில் பலிக்கும். அடுத்தப் பிறவியில் இதன் பலனை அனுபவிப்பாய். கங்கையில் பிறந்திருக்கும் அத்ரிகையின் கருவில் நீ மகளாகப் பிறப்பாய். பராசரருக்கு ஒரு மகனை ஈன்றெடுப்பாய். அவன் வேதங்களை நான்காக வகுப்பான். மஹாபிஷக்கின் மகனாகிய சந்தனுவிடம் சித்திராங்கதனையும், விசித்திரவீரியனையும் பெறுவாய். அதன் பிறகு மீண்டும் உன் உலகத்திற்குத் திரும்புவாய். இந்த மன்னனுக்கே {உபரிசரனுக்கு} அத்திரிகையிடம் நீ மகளாகப் பிறப்பாய். இருபத்தெட்டாவது சதுர்யுகத்தைச் சேர்ந்த துவாபர யுகத்தில் நீ மீனின் யோனியில் உயிரை அடைவாய்\" என்று சொன்னார்கள்.\nஅத்திரிகை, பிரம்மாவின் சாபத்தினால் மீனாகப் பிறந்து, உன்னைப் பெற்ற பிறகு சொர்க்கம் சென்றாள். அந்த அச்சோதையாகிய நீ வசுவென்ற மன்னனின் வீரியத்திற்கு, மீனாக இருந்த அப்சரஸிடம் பிறந்தாய். ஆதலால், வசுவின் மகளே, உனக்கு மங்கலமுண்டாகட்டும். வம்சவிருத்திக்காக ஒரு மகனை நான் வேண்டுகிறேன். அழானவளே, என்னுடன் சங்கமிப்பாய்\" என்று நயமாகப் பேசினார் பராசரர். என்று இருக்கிறது.\nமுனிவர்களில் காளையான அந்த முனிவர் {பராசரரால்}, தெய்வீக அழகும், சீராக மெலிந்த தொடைகளையும் கொண்ட வசுவின் {உபரிசரனின்} மகளிடம் {சத்தியவதியிடம்}, \"ஓ அருளப்பட்டவளே எனது அணைப்பை ஏற்றுக் கொள்வாயாக\" என்றார்.(71) அதற்குச் சத்தியவதி, \"ஓ புனிதமானவரே எனது அணைப்பை ஏற்றுக் கொள்வாயாக\" என்றார்.(71) அதற்குச் சத்தியவதி, \"ஓ புனிதமானவரே {பராசரரே} நதியின் இருபுறமும் முனிவர்கள் இருப்பதைப் பாரும். அவர்களால் பார்க்கப்படும்போது, உமது ஆசையை நான் எப்படி நிறைவேற்றுவது {பராசரரே} நதியின் இருபுறமும் முனிவர்கள் இருப்பதைப் பாரும். அவர்களால் பார்க்கப்படும்போது, உமது ஆசையை நான் எப்படி நிறைவேற்றுவது\" என்றாள் {சத்தியவதி}.(72) அவளால் {சத்தியவதியால்} இப்படிக் கூறப்பட்ட துறவி {பராசரர்}, அங்கே (அதுவரை இல்லாத) மூடுபனியை உண்டாக்கினார். அது {மூடுபனி} அந்தப் பகுதியையே இருளில் மூழ்கடித்தது.(73) முனிவரால் {பராசரரால்} உண்டாக்கப்பட்ட அந்த மூடுபனியைக் கண்ட அந்தப் பெண் {சத்தியவதி} பெரிதும் ஆச்சரியப்பட்டாள். உதவியற்றவளும், நாணமும் வெட்கமும் கொண்டவளுமான அந்த மங்கை {சத்தியவதி},(74) \"ஓ புனிதமானவரே\" என்றாள் {சத்தியவதி}.(72) அவளால் {சத்தியவதியால்} இப்படிக் கூறப்பட்ட துறவி {பராசரர்}, அங்கே (அதுவரை இல்லாத) மூடுபனியை உண்டாக்கினார். அது {மூடுபனி} அந்தப் பகுதியையே இருளில் மூழ்கடித்தது.(73) முனிவரால் {பராசரரால்} உண்டாக்கப்பட்ட அந்த மூடுபனியைக் கண்ட அந்தப் பெண் {சத்தியவதி} பெரிதும் ஆச்சரியப்பட்டாள். உதவியற்றவளும், நாணமும் வெட்கமும் கொண்டவளுமான அந்த மங்கை {சத்தியவதி},(74) \"ஓ புனிதமானவரே {பராசரரே} நான் எனது தந்தையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பெண் என்பதை மனத்தில் கொள்வீராக. ஓ பாவங்களற்றவரே {பராசரரே} நான் எனது தந்தையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பெண் என்பதை மனத்தில் கொள்வீராக. ஓ பாவங்களற்றவரே {பராசரரே} உமது அணைப்பை நான் ஏற்றால், எனது கன்னித் தன்மைக்குக் களங்கமேற்படும்.(75) ஓ பிராமணர்களில் சிறந்தவரே, ஓ முனிவரே {பராசரரே}, எனது கற்பைக் களங்கப்படுத்திக்கொண்டு, நான் எப்படி வீடு திரும்ப முடியும் {பராசரரே} உமது அணைப்பை நான் ஏற்றால், எனது கன்னித் தன்மைக்குக் களங்கமேற்படும்.(75) ஓ பிராமணர்களில் சிறந்தவரே, ஓ முனிவரே {பராசரரே}, எனது கற்பைக் களங்கப்படுத்திக்கொண்டு, நான் எப்படி வீடு திரும்ப முடியும் அதன்பிறகு என்னால் எனது உயிரைத் தாங்க முடியாது. இதையெல்லாம் எண்ணிப் பார்த்து, என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வீராக\" என்றாள்.(76)\nஅந்த முனிவர்களில் சிறந்தவர் {பராசரர்}, அவள் {சத்தியவதி} சொன்னதையெல்லாம் கேட்டு மனநிறைவுகொண்டு, \"எனது ஆசைக்கு இணங்கினாலும், நீ கன்னியாகவே இருப்பாய்.(77) ஓ அச்சங்கொண்டவளே, ஓ அழகான மங்கையே {சத்தியவதியே}, நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக. ஓ அழகான புன்னகைக் கொண்டவளே, எனது அருள் எப்போதும் கனியற்றதாக (பலனற்றதாக) இருந்ததில்லை\" என்றார்.(78) இப்படிச்சொல்லப்பட்ட அந்த மங்கை {சத்தியவதி}, தனது உடல், (அப்போது கொண்டிருந்த மீன் நாற்றத்திற்குப் பதிலாக) இனிமையான நறுமணத்தை வெளியிட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டாள். அந்தச் சிறப்பு வாய்ந்த முனிவரும் {பராசரரும்}, அவளது இதயத்தில் இருந்த விருப்பத்தை நிறைவேற்றினார்.(79) கேட்ட வரத்தைப் பெற்றுக் கொண்டு, பெரும் மனநிறைவை அடைந்த அவளுக்கு {சத்தியவதிக்கு} உடனே பருவ காலமும் வந்தது. அற்புதமான செயல்கள் பல செய்த அந்த முனிவரின் {பராசரரின்} அணைப்பை அவள் {சத்தியவதி} ஏற்றாள்.(80) அதுமுதல் அவள் {சத்தியவதி} மனிதர்களால் கந்தவதி ({பரிமளகந்தி}, நறுமணம் கொண்டவள்) என்று அழைக்கப்பட்டாள். ஒரு யோஜனைக்கு அப்பாலிருந்த மனிதர்களுக்கு அவளது நறுமணத்தை நுகர முடிந்தது.(81) இதனால் அவள் {சத்தியவதி} யோஜனகந்தா (ஒரு யோஜனைக்கு அப்பாலும் நறுமணத்தைக் கொடுப்பவள்) என்ற மற்றுமொரு பெயராலும் அழைக்கப்பட்டாள். அந்தச் சிறப்பு வாய்ந்த பராசரர், அதன்பிறகு தனது ஆசிரமத்திற்குச் சென்றுவிட்டார்.(82)\nவரத்தினால் இனிய நறுமணத்தை அடைந்த சத்தியவதி மனநிறைவை அடைந்தாள். பராசரரால் அணைக்கப்பட்டுக் கருவுற்றாலும், அவள் கன்னித்தன்மைக் கெடவில்லை. யமுனையின் தீவு ஒன்றில், அன்றே {கருக்கொண்ட அந்நாளிலேயே} பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்ட பராசரரின் குழந்தையை {வியாசரைப்} பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தை {வியாசர்}, தனது தாயின் {சத்தியவதியின்} அனுமதியைப் பெற்று, தவத்தில் தனது மனதைச் செலுத்தினான்.(83,84) அவன், \"சமயம் வரும் போது, நீ என்னை நினைத்தவுடன் நான் உன் முன் தோன்றுவேன்\" என்று சொல்லிவிட்டு {வியாசர்} சென்றுவிட்டான். இப்படியே வியாசர் சத்தியவதிக்கு, பராசரர் மூலம் பிறந்தார்.(85) அவர் {வியாசர்} தீவு ஒன்றில் பிறந்ததால், துவைபாயனர்[4] (தீவில் பிறந்தவர்) என்று அழைக்கப்பட்டார். அனைத்தும் கற்ற துவைபாயனர் {வியாசர்}, ஒவ்வொரு யுகத்திலும் அறமானது, தனது கால்களில் ஒன்றை இழப்பதையும்,(86) வாழ்வுக்காலமும், மனிதர்களின் பலமும் யுகங்களைப் பொறுத்தே அமைவதையும் கண்டு, பிரம்மன் மற்றும் பிராமணர்களின் அருளைப் பெறுவதற்காக(87) வேதங்களைத் தொகுத்தார். அதனால் அவர் வியாசர் (தொகுப்பாளர் (அ) சீர்படுத்துபவர்) என்று அழைக்கப்பட்டார். அந்த வரமளிக்கும் சிறந்த மனிதர் {வியாசர்}, சுமந்து, ஜைமினி, பைலர், தனது மகன் சுகர், வைசம்பாயனர் {நான்} ஆகியோருக்கு மஹாபாரதத்தை ஐந்தாவதாகக் கொண்ட {நான்கு} வேதங்களைக் கற்றுக் கொடுத்தார்.(88,89) பாரதம் என்னும் தொகுப்பு அவர்கள் {சீடர்கள்} மூலமாக {அவர்கள் மூலமாகவும், என் மூலமாகவும் வெளிப்பட்டது.\n[4] பராசரர் த்வீபத்தில் இருந்ததனால் அவர் த்வீபர்; அவருடைய மகன் என்பதால் த்வைபாயனர் என்பது பொருளாகும். த்வீபமாகிற அயனம் - இடம்; அதில் உண்டானதால் த்வைபாயனர் என்று பொருள் கூறுவது பழைய உரையாகும் எனக் கும்பகோணம் பதிப்பில் விளக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மூல ஸ்லோகத்திலேயே திவீபத்தில் பிறந்ததால் த்வைபாயனர் என அழைக்கப்பட்டார் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆதிபர்வம், ஆதிபர்வம் பகுதி 63, ஆதிவன்சவதரணா பர்வம், சத்தியவதி, பராசரர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-16T16:42:33Z", "digest": "sha1:HML5XAHQTDPDIS7H3Q664ITVJCCRKISE", "length": 8828, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரிஷிமூலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஸ். எஸ். கே பிலிம்ஸ்\nரிஷி மூலம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஎஸ். பி. முத்துராமன் இயக்கிய திரைப்படங்கள்\nபெத்த மனம் பித்து (1973)\nயாருக்கு மாப்பிள்ளை யாரோ (1975)\nமயங்குகிறாள் ஒரு மாது (1975)\nமோகம் முப்பது வருசம் (1976)\nஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது (1976)\nபுவனா ஒரு கேள்விக்குறி (1977)\nஆடு புலி ஆட்டம் (1977)\nசக்கைப்போடு போடு ராஜா (1978)\nகாற்றினிலே வரும் கீதம் (1978)\nஆறிலிருந்து அறுபது வரை (1979)\nருசி கண்ட பூனை (1980)\nகுடும்பம் ஒரு கதம்பம் (1981)\nஎங்கேயோ கேட்ட குரல் (1982)\nதூங்காதே தம்பி தூங்காதே (1983)\nநான் மகான் அல்ல (1984)\nஜப்பானில் கல்யாண ராமன் (1985)\nசம்சாரம் ஒக்க சதரங்கம் (1987) (தெலுங்கு)\nபேர் சொல்லும் பிள்ளை (1987)\nராஜா சின்ன ரோஜா (1989)\nஉலகம் பிறந்தது எனக்காக (1990)\nஇது திரைப்படம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஆகத்து 2015, 06:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/actress-lavina-bhatia-arrested-kunal-murder.html", "date_download": "2018-08-16T15:54:54Z", "digest": "sha1:DY2B6CM4PF77S6M7UBTJQCDGCUODUAPQ", "length": 11755, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகர் குணால் கொலை வழக்கில் நடிகை லவீனா கைது | Actress Lavina Bhatia arrested in Kunal murder case, குணால் கொலையில் நடிகை கைது! - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகர் குணால் கொலை வழக்கில் நடிகை லவீனா கைது\nநடிகர் குணால் கொலை வழக்கில் நடிகை லவீனா கைது\nநடிகர் குணால் கொலை வழக்கில் இந்தி நடிகை லவீனா பாட்டியா கைது செய்யப்பட்டார்.\nகாதலர் தினம் படத்தில் அறிமுகமான குணால், புன்னகைதேசம், பார்வை ஒன்றே போதுமே, வருஷமெல்லாம் வசந்தம் போன்ற படங்களில் நடித்தார். இவரது தந்தை ராஜேந்திரா ஒரு ராணுவ அதிகாரி.\nபோஜ்புரி மொழிப் படங்கள் சிலவற்றிலும், ஒரு இந்தி படத்திலும் நடித்துள்ளார். மும்பை ஓஷிவாராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார் குணால்.\nகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது மனைவி, குழந்தைகள் யாரும் வீட்டிலில்லாத நேரத்தில் குணால் மர்மமான முறையில் தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.\nஇதுகுறித்து வெர்சோவா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முதலில் நடிகர் குணால் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிந்து விசாரித்தனர். பின்னர் குணாலின் தந்தை மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.\nதன் மகன் கொலையில் சந்தேகங்கள் இருப்பதையும், தற்கொலை சொய்து கொண்ட அவரது உடலில் காயங்கள் இருப்பதையும் குறிப்பிட்டு விசாரணை நடத்தக் கோரியிருந்தார்.\nமனுவை விசாரித்த கோர்ட்டு, குணால் மரணம் குறித்த வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் போலீசாருக்கு உத்தரவிட்டது.\nஅதைத் தொடர்ந்து குணால் மரணம் குறித்த வழக்கை கொலை வழக்காக மாற்றி மும்பை வெர்சோவா போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர்.\nஇந் நிலையில் குணால் கொலை தொடர்பாக, அவரது நெருங்கிய தோழியும், இந்தி நடிகையுமான லவீனா பாட்டியாவை போலீசார் கைது செய்தனர்.\nகுணால் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சமயத்தில், நடிகை லவீனா பாட்டியா அங்கு இருந்தார் என்று முன்பே விசாரணையில் தெரிய வந்திருந்தது.\nஆனால் அப்போது அவரைக் கைது செய்யாமல் விட்டிருந்த போலீசார், இப்போது கைது செய்துள்ளனர்.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nநடிகர் குணால் தற்கொலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nபி.எம்.டபுள்யூ. காரில் படுவேகமாக சென்று 3 கார்கள் மீது மோதிய டிவி நடிகர்\nமோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை\nவாட்ஸ்-ஆப் மூலம் பாலியல் தொழிலுக்கு வலை... நடிகை ஜெயலட்சுமி பரபரப்பு புகார்.. 2 பேர் கைது\nவீட்டில் கள்ளநோட்டு அடித்த டிவி சீரியல் நடிகை, தாய், தங்கை கைது: ரூ. 57 லட்சம் பறிமுதல்\nஇயற்கைக்கு புறம்பாக உறவு, வரதட்சணை கொடுமை: பிக் பாஸ் பிரபலத்தின் கணவர் கைது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வாரம் வெளியேறப் போவது வைஷ்ணவி தான்: காரணம்...\nவித்தியாசமாக சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த நடிகர் விவேக்\nஇடுப்பழகியே, ரப்பர் பாடி கூட சேராதம்மா, மார்க்கெட் படுத்துடும்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?filter_by=random_posts", "date_download": "2018-08-16T15:40:55Z", "digest": "sha1:NDKM6LMA2GF4CKOGJC6NFISEZR3D25GH", "length": 9470, "nlines": 183, "source_domain": "kalkudahnation.com", "title": "விளையாட்டு செய்திகள் | Kalkudah Nation", "raw_content": "\nசாய்ந்தமருது பிளைங்கோர்ஸ் டெமாக் சவால் கிண்ண இறுதிப்போட்டிக்குத்தெரிவு\nகல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்\nஅஷ்ரஃப் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி பொத்துவில் றைஸ் ஸ்டார் வெற்றி-பிரதம அதிதி பிரதியமைச்சர் ஹரீஸ்\nஎவரெடி வெற்றிக்கிண்ண மின்னொளி உதைப்பந்தாட்டச்சுற்றுப்போட்டி-பிரதம அதிதி பிரதியமைச்சர் ஹரீஸ்\nஅஷ்ரஃப் கிண்ணத்தை வென்று சம்மாந்துறை எஸ்.எஸ்.சி விளையாட்டுக்கழகம் சம்பியன்\nகிரிக்கெட் சவால் கிண்ணம் கல்முனை RDHS வசம்.\nடெமார்க் வெற்றிக்கிண்ணம்-2017: கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக்கழகம் சுவீகரித்துக்கொண்டது\nஓட்டமாவடி வளர்பிறை கழத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு.\nவாழை..நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்திய கல்குடா பிரிமியர் லீக் சுற்றுப்போட்டியில் ஓட்டமாவடி வளர்பிறை...\nகிண்ணத்தை வென்றது கதுருவெல பெரடைஸ் அணி\nமாபெரும் DTSC கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடர்\nகல்குடா டோன்ட் டச் அணியினர் சம்பியனாக தெரிவு.\nவெற்றிகரமாக முடிவுற்ற கட்டார் Y2K இன் வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்பு கிறிக்கட்...\nதேசிய விளையாட்டுப்போட்டியில் பங்குபற்றவுள்ள கிழக்கு மாகாண வீரர்களுக்கு பிரதியமைச்சர் ஹரீஸினால் காலணி வழங்கல்\nகிழக்கு மாகாண ஸ்பீட் T-20 தொடரின் இறுதிப்போட்டி இன்று சாய்ந்தமருது வொலிவேரியன் பொது மைதானத்தில்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகல்முனையில் முஸ்லிம்களின் ஆட்சியை மு.கா. உறுதிப்படுத்துமா\nராஜித பொதுபல சேனாவுக்கு வழங்கிய முக்கியத்துவத்தை அஸ்கிரிய பீடத்துக்கு வழங்கவில்லை-ஜோன்சன் பெர்னாண்டோ\nமீராவோடை தாருஸ்ஸலாமில் வளர்ந்தோர்களுக்கான அல் குர்ஆன் தஜ்வீத் வகுப்பு.\nJDIK யினால் தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு.\nமுஸ்லிம்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனாதிபதி இணக்கம்: ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், அசாத்...\nபிரதமரிடம் கல்குடாவுக்கு தேவையான வேலை திட்டங்களை முன்வைத்த போது நிறைவேற்றித் தருவோம் என்று கூறியது...\nஅரசியல் மட்டுமே சமூக மேம்பாட்டுக்கு தீர்வாகாது – மொஹிடீன் பாவா\nகடலுக்குச் சென்ற ஓட்டமாவடி அசனார் ஜுனைதீனை காணவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthiratti.com/story-tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-16T16:29:03Z", "digest": "sha1:4ZNDZA2NPSTWD7ALOOSIT4VO2EX7GBLF", "length": 2533, "nlines": 46, "source_domain": "tamilthiratti.com", "title": "பெண்களே விழியுங்கள் Archives - Tamil Thiratti", "raw_content": "\nசமூக வலைத்தளங்களில் \"உ.பீ \"ஸ்\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும் | அகச் சிவப்புத் தமிழ்\nStory Tag: பெண்களே விழியுங்கள்\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t6 days ago\tin செய்திகள்\t0\nஒளிந்திருக்கும் ஒளிஒலிப் (Video) படக்கருவியில்… ypvnpubs.com\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vairamani-lakshmi.blogspot.com/2011/09/blog-post_25.html", "date_download": "2018-08-16T16:29:07Z", "digest": "sha1:4NSODJI24BWIQZ3BUFSEFDNPB43WMVFM", "length": 42510, "nlines": 185, "source_domain": "vairamani-lakshmi.blogspot.com", "title": "WIN: மகாபாரதம்-சரித்திரக் குறிப்பு", "raw_content": "சொல்லின் உயர்வு தமிழ் சொல்\nகிரேக்க நாட்டிலிருந்து நமது நாட்டிற்கு வருகை தந்த மெகஸ்தனிஸ் என்ற ராஜ தூதர் இதிலுள்ள சீரிய கோட்பாடுகளை அறிந்து இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே போற்றி புகழ்ந்திருக்கிறார். இதுமட்டுமல்ல 2500 ஆண்டுகளுக்கு முன்பு கம்போடிய நாட்டில் கட்டப்பட்ட ஆலயங்களில் மகாபாரதத்தை விளக்கும் சிற்பங்கள் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாது அந்த ஆலயங்களில் மகாபாரதம் முழுவதும் அக்காலத்தில் ஓதப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. துருக்கியிலும், மங்கோலியாவிலும் மகாபாரதத்தின் சிறப்பு மிக்க பகுதிகள் மொழி பெயர்க்கப்பட்டு மக்களால் வாசித்தறிய பட்டுள்ளது. சுமார் ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே ஜாவா மொழியில் மகாபாரதம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இன்றைய சூழலிலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் ரஷ்யநாட்டிலும் மகாபாரதம் மிகவும் விரும்பி ஏற்கப்படுகிறது\nநமது நாட்டில் பேசப்படுகின்ற அனைத்து மொழிகளிலும் மகாபாரதம் எழுதப்பட்டுள்ளன. நம் தமிழகத்தைப்பொறுத்தவரை சங்ககால இலக்கியங்களுக்கு கடவுள் வாழ்த்து பாடிய பெருந்தேவன் என்ற புலவர் பெருந்தகை பாரதத்தை தமிழில் முதல் முறையாக மொழியாக்கம் செய்துள்ள தகவல் இருக்கிறது. அவர் எழுதிய தமிழ் மகாபாரத நூல் இன்று கிடைக்கவில்லை யென்றாலும் அவர் உள்ளிட்ட ஒன்பது பெரும்புலவர்கள் மகாபாரதத்தை தமிழில் பாடியுள்ளனர்.\nராமாயண காலத்திலிருந்த ஜாதிகள் பற்றிய கொள்கை மகாபாரத காலத்தில் மாறிவிட்டதோ என்ற ஐயம் நமக்கு ஏற்படுவதில் எந்த தவறும் இல்லை.\nமகாபாரத காலத்தில் பிறப்பு முறையிலேயே ஜாதிகள் வழங்கப்பட்டு இருந்தால் பகவத் கீதையிலேயும் அதன் தாக்கம் இருந்திருக்க வேண்டும். ஆனால் கீதையில் அத்தகைய கருத்துக்கள் எங்கேயும் நேரடியாக சொல்லப்படவில்லை. பாரதத்தின் நடுவேயுள்ள 745 சுலோகங்களில் எங்கேயும் குறிப்பிடப்படாத இந்த கருத்துக்கள் மற்ற சிலபகுதிகளில் மட்டும் அழுத்தம் திருத்தமாக குறிப்பிடப்படுவது ஏன் என்பதை ஆழமாக சிந்திக்க வேண்டும். இதற்கு மீண்டும் ஒருமுறை பாரதத்தின் செய்யுள் எண்ணிக்கையைத் துல்லியமாக கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். 18 பருவங்களான மகாபாரதத்தில் ஒவ்வொரு பருவத்திலும் எத்தனை சுலோகங்கள் உள்ளது\nஉத்யோக பருவம் 6,753 சுலோகங்களும்,\nபீஷ்ம பருவம் 5,809 சுலோகங்களும்,\nதுரோண பருவம் 10,012 சுலோகங்களும்,\nகர்ண பருவம் 4,975 சுலோகங்களும்,\nசௌப்தீக பருவம் 815 சுலோகங்களும்,\nஸ்தீரி பருவம் 807 சுலேகங்களும்\nசாந்தி பருவம் 15,151 சுலோகங்களும்,\nஅனுஷாஷன பருவம் 11,194 சுலோகங்களும்,\nஆஸ்வமேதிக பருவம் 4,555 சுலோகங்களும்,\nஆச்சரம வாஷிக பருவம் 1098 சுலோகங்களும்,\nமௌசல பருவம் 301 சுலோகங்களும்,\nமகாப்ரஸ்தானிக பருவம் 111 சுலோகங்களும்,\nசொர்க்க ஆரோகனு பருவம் 232 சுலேகங்களும்\nஆக 99635 சுலோகங்கள் மகாபாரதத்தில் தற்பொழுது இருக்கிறது. ஆனால் வியாசர் 6 லட்சம் சுலோகங்களை எழுதியதாக கருதப்படுகிறது. அவற்றில் கால் பகுதிதான் நம் கைவசம் இருக்கிறது மறைந்துபோன முக்கால் பகுதியில் என்னென்ன கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தன எத்தகைய சம்பவங்கள் தீட்டப்பட்டிருந்தன என்பதெல்லாம் எவருக்கும் தெரியாது. மீதமுள்ள கால் பகுதியை வைத்துக்கொண்டு கதையின்போக்கு கெடாதவாறு பல மாறுபாடுகள் காலந்தோறும் செய்யப்பட்டிருக்கலாம்.\nபல இடைச்செருகல்களும் ஏற்பட்டு இருக்கலாம். அப்படி மாறுபாடு செய்தவர்களும் இடைச்செருகல் புரிந்தவர்களும் தங்களின் சுயக்கருத்துக்களையும் தாங்கள் வாழும் காலத்தில் உள்ள சமூக அமைப்புக்களை நியாய படுத்துவதற்காகவும் பாரதத்தில் பல மாற்றங்கள் செய்திருக்கலாம்\nவாரணாசியிலிருந்து ஒரு சந்நியாசி என்னை சந்திக்க வந்தார், அவரும் நானும் பல விஷயங்களை பற்றி பேசினோம், எங்கள் பேச்சு பல உலக விவகாரங்களை சுற்றி வளைத்து கடைசியில் அயல்கிரக வாசிகள் பூமிக்கு வந்து செல்வதில் நின்றது.\nஅயல்கிரகவாசிகள் பூமிக்கு வருவது இருக்கட்டும், நமது பூமிவாசிகள் அயல்கிரகங்களுக்கு சென்று இருக்கின்றார்களா அப்படி அவர்கள் வேற்று கிரகத்துக்கு சென்று வந்திருந்தால் வந்தவர்களைப் பற்றிய குறிப்பு இருப்பதைப்போல் சென்றவர்களைப் பற்றியும் குறிப்புகள் இருக்கும் அல்லவா அப்படி அவர்கள் வேற்று கிரகத்துக்கு சென்று வந்திருந்தால் வந்தவர்களைப் பற்றிய குறிப்பு இருப்பதைப்போல் சென்றவர்களைப் பற்றியும் குறிப்புகள் இருக்கும் அல்லவா அதற்கான ஆதாரங்கள் நமது இலக்கியம். இதிகாசம் மற்றும் சரித்திரக் குறிப்புகளில் உண்டா அதற்கான ஆதாரங்கள் நமது இலக்கியம். இதிகாசம் மற்றும் சரித்திரக் குறிப்புகளில் உண்டா\nராமாயணத்தில் இலங்கையின் அரசன் குபேரனோடு போர் புரிந்து அவனது புஷ்பக விமானத்தை கைப்பற்றிய விதமும் அந்த புஷ்பக விமானத்தில் ஏறி இலங்கை வேந்தன் பல உலகங்களை வெற்றி கொண்டதையும் அதே போன்று மஹாபாரதத்தில் பாசுபதாஸ்திரத்தை பரமேஸ்வரனிடமிருந்து பெற்ற காண்டீபன் ஒரு விசித்திரமான பறக்கும் வாகனத்தில் ஏறி தேவலோகம் மற்றும் பல உலகங்களுக்கு சென்று வந்ததைப் பற்றியும்குறிப்புகள் இருப்பதை அவரிடம் சுட்டிக் காட்டினேன்\nஎனது பதிலால் அவர் ஓரளவு திருப்தி அடைந்தாலும் அந்த பதில் எனக்கு அவ்வளவாக திருப்திகரமாக தோன்றவில்லை, எனவே பூமிவாசிகளின் அயல்கிரக பயணத்தைப் பற்றி ஆராய வேண்டும் என்ற வேட்கை எனக்குள் எழுந்தது.\nபலவிதமான உலகங்களுக்கு இதிகாச நாயகர்களும் புராண புருஷர்களும் சென்று வந்ததற்கான ஆயிரமாயிரம் குறிப்புகள் நமக்கு கிடைக்கின்றன, இதில் பெரும்பாலனவற்றை கதைகள் என்றும் கவிஞர்களின் அதீத கற்பனை என்றும் நாம் ஒதுக்கி விடுகிறோம்\nஇந்த குணத்தினால்தான் பல அரிய பொக்கிஷங்களை நாம் இழந்து இருக்கின்றோம், புராணங்களும். இதிகாசங்களும் நடக்காதவற்றை நடக்கவே முடியாதவற்றை பற்றி பேசுகிறது என்று கருதி வந்த நமக்கு அவைகள் உண்மைக்கு புறம்பானவை அல்ல ஒரு காலத்தில் பூமியில் நடந்த சத்யமான சரித்திரங்களே என்பதை நிரூபிக்க பல சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன,\nஅமெரிக்க அனுப்பிய விண்கலம் ஒன்று கடலுக்கு அடியில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாலம் ஒன்று புதைந்து இருப்பதை தெள்ளத்தெளிவாக படம்பிடித்து காட்டியுள்ளது, இந்தப்படம் வானரங்கள் சேது பந்தனம் அமைத்தது வால்மீகியின் கற்பனை அல்ல நிஜமே என்பதை முகத்தில் அடித்தாற்போல் நமக்கு பறைசாற்றுகிறது.\nஸ்ரீ கிருஷ்ணனின் காலத்திற்கு பிறகு துவாரகையை கடல் கொண்டதாக பாகவதம் கூறுகிறது, பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள துவாரகை கடலுக்கு அடியில் இருப்பதற்கான ஆதாரங்கள் குஜராத் மாநில கடல் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.\nஇதே போன்று டில்லிக்கு அருகில் உள்ள குருஷேத்ராவில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு கிடைத்த சில எலும்புகளில் அணுக்கதிர் பாய்ந்துள்ளதற்கான சாத்யககூறுகள் நிறைய இருப்பதாக அறிஞர்கள் கருதுகிறார்கள்.\nஇது அந்தக்கால அஸ்திர வல்லுநர்கள் அணு ஆற்றலை பயன்படுத்தும் விதத்தை திறம்பட அறிந்திருந்தார்கள் என்பதை நமக்கு புலப்படுத்துகிறது.\nஇவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது பறக்கும் திறன் உடைய வாகனத்தை நமது முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் என்பதிலும் அவ்வாகனங்களின் மூலமாக பல கிரகங்களுக்கு சென்று வந்தார்கள் என்பதிலும் நமக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை\nமாக்ஸ்முல்லர் தம்முடைய வாழ்க்கை வரலாற்றில் நாம் இப்போது கண்டுபிடித்ததாகக் கூறும் நீராவி எஞ்சின், மின்சாரம், வயர்லெஸ் ஆகியவவைகள் வேதகாலத்திலேயே ரிஷிகளுக்கு நன்றாக தெரிந்து இருந்தது, வேதகாலத்தில் வெற்றிகரமாக கையாளப்பட்டு வந்த பல சாதனங்களின் குறிப்புகள் அவற்றை பின்பற்றிய முறைகள் ஆகியவற்றை நாம் இழந்து விட்டோம் அவர்கள் கண்டுபிடித்து கையாளாத நவீன சாதனங்கள் எதுவுமே இல்லை என்று கூறி இருக்கிறார்.\nமாக்ஸ் முல்லர் கண்மூடித்தனமான நம்பிக்கைவாதியோ தமது கொள்கைக்காக வலிய வாதிடுபவரோ அல்ல, மிகச்சிறந்த ஆராயச்சியாளர் வேதங்களில் பொதிந்துள்ள பல அரிய நுண்ணிய விஷயங்களை உலக மக்களுக்கு தெரியப்படுத்திய சாதனையாளர் எனவே அவர் கூற்றை ஆப்தவாக்கியமாக எடுத்துக் கொள்வதில் எந்த தவறும் நமது வேதங்களிலும் வெறுமென இறைவனை வழிபடுவதற்கான குறிப்புகள் மட்டும் இல்லை, விவசாயம் ரசாயனம் வானியல் பற்றியெல்லாம் தேவரிஷிகள் விரிவாக கூறிஉள்ளார்கள், ருக்வேதம் ஐந்தாம் சாகை பதினோராம் அத்யாயம் ஆறாம் ஸ்லோகத்தில் காற்று நிரப்பிய ரதம் ஒன்றை வானவெளியில் நம் இஷ்டப்படி ஒட்டுவதற்கான வழிமுறை கூறப்பட்டுள்ளது\nவேதம் குறிப்பிடும் காற்றடைத்த ரதங்கள் இரண்டு அடுக்கு மூன்று அடுக்கு என இருந்ததாகவும் பல சான்றுகள் நமக்கு கிடைக்கின்றன, ஆனால் இத்தனை விஞ்ஞான வளர்ச்சி அடைந்துவிட்ட இந்த நாளில்கூட சில அடுக்கு விமானங்கள் என்பது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை\nஷப்த ரிஷிகளில் ஒருவரான பரத்வாஜ் மஹரிஷி தாம் எழுதிய யந்திர சர்வஸ்வம் என்ற நூலில் பலவிதமான விமானங்களைப் பற்றியும் அவைகளைத் தயாரிக்கும் முறைப்பற்றியும் அவைகளின் செயல்திறன் பற்றியும் மிக விரிவாக கூறுகிறார், அவர் மட்டுமல்ல அகத்திய மஹரிஷியின் “சக்தி சூக்தம்” என்ற நூலும் ஈஸ்வரர் என்பவரின் “கௌதாமினி காலா” என்ற நூலும் ஷக்கானந்தரின் “வாயுதத்துப் பிரகரணம்” நாரதரின் “வைஸ்வனா தந்திரம்” மற்றும் “ஆகாச தந்திரம்” போன்ற நூல்களும் நாராயண மஹரிஷி என்பவரின் “விமானச் சந்திரிகா” “யந்திர கல்பம்” “யானபிந்து சேதாயன” “பிரதிபிகா வியோமயானர்ஹா” “பிரகாலம்” ஆகிய நூல்களும் ஆதிகால விமானங்கள் அதன் நுட்பங்ககள் பற்றி விரிவாக கூறுகிறது.\nஇதில் சிலவற்றை வாசகர்களாகிய உங்களோடு பகிர்ந்து கொள்வதாலேயே பூமிவாசிகளின் அயல்கிரக பயணம் உண்மைதான் என்பதை உறுதியுடன் புரிந்து கொள்வீர்கள்.\nமேலும் இதில் ஒரு விந்தையான உண்மையையும் உங்களுக்குக் கூற விரும்புகிறேன், விமானங்களைப் பற்றி மட்டும் அல்ல விமான ஓட்டிகள் எப்படி இருக்க வேண்டும் அவர்கள் மனோபாவம் எத்தகைய திடத்துடன் இருக்க வேண்டும் என்பது பற்றியும் பரத்வாஜ் மகிரிஷி இரண்டு அத்யாயங்களில் விரிவாக கூறுகிறார்.\nவிமான சாஸ்திரத்தில் கூறப்பட்ட 32 கொள்கைகளை நன்றாக கற்றுத் தேர்ந்தவனாகவும் யந்திரங்களின் நுட்பங்களை அறிந்தவனாகவும் வானவீதியில் விமானத்தை செலுத்தவும் நிலையாக நிறுத்தவும் முன்னும் பின்னும் மேலும் கீழும் வட்டமாகவும் தலைகீழாகவும் விமானத்தை ஓட்டத் தெரிந்தவனாகவும் புதிய விமானத்தை உருவாக்கத் தெரிந்தவனாகவும் எந்த நிமிடமும் மரணத்தை எதிர்நோக்கும் சக்தி உள்ளவனாகவும் தனது அச்சத்தை பிறர் பார்க்கா வண்ணம் மறைக்கும் திறன் படைத்தவனாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறவது இன்றும் பொருந்தும் அல்லவா\nஇனி ரிஷிகள் குறிப்பிடும் விமானங்களைப் பற்றி சிறிது பார்ப்போம்\n1. சக்தி யுகம் : வானத்திலிருந்தே எரிபொருளை சேமித்துக் கொண்டு பல நாட்கள் பறந்து கொண்டே இருக்கும் திறன் படைத்த விமானம் இது.\n2. பூதவாஹா : முன்னும் பின்னும் சமவேகத்தில் பறக்கும் இயல்புடைய விமானம்.\n3. தூமாயனா : எரிக்கப்பட்ட எரிபொருளையே தாமே புதிய எரிபொருளாக கொண்டு இயக்கக் கூடிய விமானம்.\n4. கிதோகமா : சிகி. சிரிகாசினி போன்ற மரங்களை எரித்துப் பெரும் எண்ணையில் இயங்கக் கூடிய விமானம்.\n5.ஹம் சுவாகா : சேமித்து வைக்கும் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் அபாரத்திறன் படைத்த விமானம்.\n6. தாரமுஹா : வானிலிருந்து பூமியை நோக்கிவரும் எரிகற்களை எரிபொருளாக்கி இயங்கக் கூடிய விமானம்.\n7. மாணிவஹா : சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் விஜய. பாத்ரா. ஆஷ்ஹா போன்ற உலோகப் பொருட்களாலும் செயற்கை ரசாயன உப்புகளாலும் செல்லக கூடிய விமானம்.\n8. மாராதசாஹா : இது வானில் இருந்தபடியே காற்றை உறிஞ்சி மின்சார சக்தியை எடுத்து இயங்கும் விமானம்.\nஇது தவிர “ஷக்டிங்கர்ப்பம்”, “விக்யுதம்”. “துருபதம்” “குண்டலிகமும்” போன்ற விமானங்கள் இருந்ததாகவும் பரத்வாஜர் குறிப்பிடுகிறார்\nஇன்று செயற்கைக் கோள்களை அனுப்பி புவியின் கனிவளங்களை நாம் ஆராய்வதை போல் அன்றும் மாணிவாஹ விமானம். லோபகர்ப பிரசரணம். அமுஷவாஹா போன்ற விமானங்கள் வானமண்டலத்திலேயே நிலையாக இன்று பூமியில் ஏற்படும் சீதோஷன மாற்றங்கள் கணிம வகைகள் இருக்கும் இடங்கள் பற்றியும் தகவல்கள் அரசகர்களும் தந்ததாகவும் நாரத மஹரிஷி எழுதிய வைஸ்னா தந்திரம் என்ற நூலில் குறிப்பு இருக்கிறது\nஇது மட்டுமல்லாது ஒரு விமானத்தில் இருப்பவன் பேசும் ஒலி அதிர்வுகளை வைத்து அடுத்த விமனாத்திற்கு தகவல் சொல்லும் “அநுக்கிரம ஷாபிதா” என்ற கருவி இருந்ததாக கௌதாமினி மஹரிஷி குறிப்பிடுகிறார்.\n“ரூப கார்ஷண ரகசியம்” என்ற கருவி எதிர் விமானத்திற்குள் ஒளிக்கதிர்கள் பிரயோகித்து அந்த விமானத்தில் அமைக்கப்பட்டுள்ள கருவிகள் மற்றும் சாதனங்கள் அங்கே இருப்பவர்களின் வண்ண ஆடைகள் ஆயுதங்கள் போன்றவற்றை மிகத்துல்லியமாக தாம் பொருத்தப்பட்டிருக்கும் விமானத்தின் தலைமையகத்திடம் தெரிவித்து விடும் என்று நாராயண மகரிஷி தமது நூலில் கூறுகிறார்\n“தீஷமபதி” என்ற கருவி எதிரிகள் விமானத்தை கவனித்து அதன் வருகையை முன்கூட்டியே “சதபிதா” என்ற விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள “அபஸ்மாராதாபம்” என்ற ஆயுதப் பகுதிக்கு தகவல் அனுப்பும் என்றும் உடனே அந்த அபஸ்மரா கருவி “ஷர்ஷன்” என்ற ஏவுகணையை 87 டிகிரி வெப்பதில் வெளியிட்டு எதிரி விமானத்தை அழித்து விடுமென்றும் “திக்பிர தர்ஷண” ரகசியம் என்ற நூல் கூறுகிறது\nஇன்னும் பலவிதமான விமானங்களைப் பற்றியும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் பழமையான ஏட்டுச் சுவடிகளிலும் கிரகந்த நூல்களிலும் காணக் கிடைக்கின்றன\nபழங்கால விமான இயலைப் பற்றிய இத்தனை நூல் ஆதாரங்கள் கிடைக்கின்றனவே நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட விமானங்களோ அல்லது அதன் கருவிகளோ ஒன்று கூட இன்றைய ஆதாரத்திற்கு இல்லையா என்ற கேள்வி நம்மில் பல பேருக்கும் எழக்கூடும்\nஅதற்கான பதில் எந்த புறக்கருவிகளுமே இன்றுவரை நம்மிடம் கிடைக்கவில்லை என்பதுதான் அதற்கு காரணம் அவைகள் ஏதோ ஒரு மஹாப் பிரளயத்தினால் அழிந்து இருக்க வேண்டும் அல்லது அவைகள் உருவாக்கினவர்களே எந்த காரணத்தின் அடிப்படையிலேயோ அழித்து இருக்க வேண்டும்\nபின்னர் நூல் ஆதாரம் மட்டும் எப்படி இருக்கிறது என்று கேட்டால் அக்கால நூல்கள் எதுவுமே எழுதப்படவில்லை காலங்காலமாக குருமுகமாக மனப்பாடம் செய்யப்பட்டு வந்திருக்கிறது, அதன் பின்னரே தற்போது கிடைக்கின்ற நூல்கள் எழுத்து வடிவம் பெற்று இருக்கிறது இருப்பினும் இந்த விஷயத்தில் இன்னும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் , பல புதிய ஆதாரங்கள் கிடைக்கும் என்தில் ஐயமில்லை\nஅந்த மந்திரத்தில் எனக்கு நல்ல பயிற்சிகளையும் அனுபவமும் குருஅருளால் உண்டு என்றாலும் அதை பகிரங்கப்படுத்த நான் விரும்பவில்லை,\nஇதை நான் இங்கே குறிப்பிடுவதற்கு முக்கியமான காரணம் உண்டு, எந்த ஒரு விஷயத்தையும் பழைய நூல்கள் குறிப்பிடுகின்றன என்பதாலேயோ குருமார்கள் கூறுகிறார்கள் என்பதாலேயோ நான் முழுமையாக ஏற்றுக்கொள்வது இல்லை அதை நடைமுறைப்படுத்தி முழுமையான அனுபவம் பெற்று திருப்தியுள்ள பின்னரே ஏற்றுக்க கொள்வது என் வழக்கம்\nஇதன் அடிப்படையில் ஆகாசாகாமினியை பிரயோகப்படுத்தி நான் சுயமாக அனுபவம் பெற்றதனால் சூட்சம சரீரத்தில் அயல்பிரதேச பயணம் என்பது அப்பழுகற்ற உண்மை என்பதை உறுதிப்பட என்னால் கூற இயலும்.\nஅயல்கிரக வாசிகள் பூமிக்கு வந்து சென்றதற்கான ஆதாரங்கள் தேடுவதில் முனைப்பாக இருக்கும் நமது ஆராய்ச்சியாளர்கள். நாம் அயல் கிரகத்திற்கு மேற்கொண்ட பயணத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் இன்னும் பயன் உடையதாக பல புதிய ஆதாரங்களை பெற்றுத் தருவதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை\nநாம் நம்மைச் சுற்றி உள்ள விஷயங்கûப் பற்றி ஆராய்வதில் முனைவதில்லை, நமக்கு அப்பால் இருக்கும் விஷயங்களிலேயே அதிக கவனம் செலுத்துகிறோம்.\nசெவ்வாய் கிரகத்தைப் பற்றி தெரிந்த அளவிற்கு நம் பூமியைப் பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருப்போமானால் இன்றை இயற்கை பேரழிவுகளை எதிர் கொள்வதற்கான சக்தி நமக்கு கிடைத்திருக்கும்\nஆனால் நம் முன்னோர்கள் எந்தவித விஞ்ஞான உபகரணமும் இன்றி நம்மைச் சுற்றி உள்ள பொருட்களை ஆளுமைப்படுத்தி இருக்கிறார்கள்.\nஅவர்கள் வழியில் நாம் சென்றால் பூமியைப் பாதுகாப்பது மட்டுமன்றி அயல் கிரகங்களிலும் நமது குழந்தைகளுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து கொடுக்கலாம்.\nஇடுகையிட்டது tamilvani நேரம் 20:57\nசங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள்\n2. சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள் இரண்டாவதாக சங்க இலக்கியங்கள் என்பவை எவை , அவை எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை என்பதில்...\nTuesday, December 8, 2009 ஆழ்கடல் முத்துக்கள் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவி தமிழ் இனமும் , தமிழும் எழுச்சி பெற்றுள்ள இச்சூழலில் தமிழ் ...\nhttp://ujiladevi.blogspot.com_ மதத்திற்கு மட்டுமல்ல ஆசியப்பகுதி சிந்தனை மரபுகளுக்கே மூலகாரணமாக இருப்பது வேதங்கள் என்பது நாமறிந்த விஷயம் தான்...\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 2 ’’ மனித இனச் சமன்பாட்டை நாடுவதே பெண்ணியத்தின் தலையாய குறிக்கோள் ’ ’ பெண்ணியம் என்ற கோட்பாட்டின்...\nதொல்லியல் நோக்கில் சங்ககாலம் புலவர். செ.இராசு , ஈரோடு. தொல்லியல் ஆய்வு தொல்லியலை Archaeology எனக்கூறுவர். ' ஆதிகாலத்தைப் பற...\n – 2 Aug 25 தர்ம சாஸ்தா சங்கம் மருவிய கால இலக்கியமான சிலம்பில் சாஸ்தாவைப் பற்றி பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன...\nhttp://www.tamilaivugal.org/ மொழிபெயர்ப்பில் தமிழ் ஆங்கிலச்சொல்வரிசைமுறையின்ஒப்புவேறுபாட்டுப் பகுப்பாய்வும்அதன் விளைவும்( CONTRASIVE AN...\nவரலாற்றுக் கதை -http://lordeswaran.wordpress.com முப்புரம் எரித்த வரலாறு தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட...\nசிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார் * தொல்காப்பியம் அமைந்துள்ள \"பா\" வகை - கலிப்பா * ...\nவேதங்களில் முதன்மையானது ரிக் வேதம் ஆகும். இது மட்டும் இந்த வேதத்திற்கு தனிப்பட்ட பெருமை அல்ல. மனித சிந்தனையானது நூல் வடிவாக முதன்முதலில் க...\nசெவ்வாய் -தமிழ் இனத்தின் பெருமை\nராமாயணம் விவரிக்கும் குமரிக் கண்டம்.\nஅறிவியல் பார்வையில் குமரிக் கண்ட அழிவு – பகுதி-2\nஅறிவியல் பார்வையில் குமரிக் கண்ட அழிவு –பகுதி -1\nஇந்த வலைபூ முழுவதும் தமிழ் மொழி தொடர்பான செய்திகள்,ஆய்வுகள் தொடர்பான கட்டுரைகளை உள்ளடக்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnguru.com/2016/08/blog-post_14.html", "date_download": "2018-08-16T15:26:32Z", "digest": "sha1:MIOQCWFBIMIFT6QA7CPJF7OEVGQE32OP", "length": 10470, "nlines": 148, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: இணையத்திலும் பெறலாம் வில்லங்க சான்றிதழ்", "raw_content": "\nஇணையத்திலும் பெறலாம் வில்லங்க சான்றிதழ்\nவீடு, நிலம் போன்ற சொத்துகளை வாங்குவோர் அதன் முந்தைய உரிமையாளர்கள் பற்றி அறிந்துகொள்ளவும், சொத்தில் ஏதாவது வில்லங்கம் உள்ளதா.. என தெரிந்துகொள்ளவும் வில்லங்க சான்று பெறுவது வழக்கம். சார்பதிவாளர் அலுவலகத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்து 10 நாட்களுக்குள் வில்லங்க சான்றிதழை பெறுவது நடைமுறையாகும்.\nவிண்ணப்பிக்கும் அனைவருக்கும் வில்லங்கச் சான்று வழங்க ஆகும் காலதாமதம் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தின் மூலம் விண்ணப்பித்து, வில்லங்க சான்றிதழை விரைவாக பெறும் சேவையை பத்திர பதிவு துறை தொடங்கியது. இணையத்தின் மூலம் வில்லங்கச் சான்று பெற விரும்புபவர்கள் உரிய கட்டணத்தை இணையத்தில் செலுத்தி தபால் மூலம் அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து இரண்டு நாட்களுக்குள் பெற்று கொள்ளலாம்.\nவீட்டிலிருந்தவாறு இணையத்தின் மூலமாக வில்லங்க சான்றிதழை பெறும் வசதி இருக்கும் காரணத்தால் பொதுமக்கள் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு சென்றுதான் விண்ணப்பம் செய்து ஈ.சி. எனப்படும் வில்லங்க சான்றிதழை பெற வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇணையத்தின் மூலம் வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பெறவேண்டுமானால் தமிழகப் பதிவுத்துறையின் tn.reginet.net என்ற இணையதளத்திற்கு செல்லவேண்டும். அந்த இணைய தளத்தில் வில்லங்க சான்றை பார்ப்பதற்கும், பதிவிறக்கம் செய்வதற்கும் தனி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த தளத்தில் to view encumbrance certificate என்ற ‘லிங்க்கினை க்ளிக்’ செய்வதன் மூலம் வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பார்க்கும் அல்லது பெறும் வலைத்தளத்திற்குள் செல்லலாம். மேலும் http://ecview.tnreginet.net என்ற இணைய முகவரியின் மூலமாகவும் நேரடியாக வில்லங்கச் சான்றிதழைப் பெறும் வலைத்தளத்திற்குள் செல்லலாம்.\nஅந்த தளத்தில் கொடுக்கப் பட்டுள்ள பதிவு மண்டலம், பதிவு மாவட்டம், சார்பதிவாளர் அலுவலகம், சொத்து அமைந்துள்ள கிராமம், சர்வே எண், தேதி மற்றும் மாதங்கள் உட்பட எத்தனை ஆண்டுகளுக்கு வில்லங்கச் சான்றிதழ் தேவைப்படுகிறது என்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட பத்திரத்தின் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ள ஊர் ஆகிய தவல்களை பதிவு செய்தும் வில்லங்க சான்று விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஅதே பக்கத்தில் கொடுக்கப்பட்டுள் ரகசியக் குறியீட்டு எண்ணை தருவதன் வாயிலாக 10 நிமிடங்களுக்குள் வில்லங்கச் சான்று விவரங்களை இணையத்தில் பார்க்க இயலும். அத்துடன் ஜீபீயீ வடிவத்தில் வில்லங்கச் சான்று விவரங்களை பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்.\nதமிழகத்திலுள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் இணையத்தின் மூலம் வில்லங்க சான்று விவரங்களை இலவசமாகப் பெறுவது சுலபமான ஒன்று. 1987–ம் ஆண்டில் இருந்து இந்த விவரங்களை பெற முடியும்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://livecinemanews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2018-08-16T16:29:23Z", "digest": "sha1:Y4QLJJ6DAV3KP4KQVGHQZHSCF6V666UF", "length": 6273, "nlines": 128, "source_domain": "livecinemanews.com", "title": "தமிழ்நாட்டிலேய மிகப்பெரிய கொடி கம்பம் - சாதனை செய்த விஜய் ரசிகர்கள் ~ Live Cinema News", "raw_content": "\nHome/ தமிழில்/தமிழ்நாட்டிலேய மிகப்பெரிய கொடி கம்பம் – சாதனை செய்த விஜய் ரசிகர்கள்\nதமிழ்நாட்டிலேய மிகப்பெரிய கொடி கம்பம் – சாதனை செய்த விஜய் ரசிகர்கள்\nதமிழ்நாட்டிலேய மிகப்பெரிய கொடி கம்பம் – சாதனை செய்த விஜய் ரசிகர்கள்\nவிஜய் ரசிகர்கள் மற்ற நடிகர் ரசிகர்கள்களை விட சிறப்பானவர்கள், இவர்கள் தற்போது விஜய் பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சி மாவட்ட காட்டாங்குளத்தூர் ஒன்றிய இளைஞரணி தலைமை சார்பாக\nதமிழ்நாட்டிலேய முதன் முறையாக தளபதி அவா்களுக்கு 44அடி மக்கள் இயக்க கொடி கம்பம் திறந்து வைத்துள்ளனர்.\nசாதனை செய்த விஜய் ரசிகர்கள் தமிழ்நாட்டிலேய மிகப்பெரிய கொடி கம்பம்\nகாவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் பிரபுதேவா\n‘ஸ்பைடர்’ படத்தின் தமிழ்நாடு உரிமை இதனை கோடியா\nமெர்சல் தெலுங்கில் இத்தனை திரையரங்கில் வெளியாகிறதா – பிரம்மிப்பில் திரையுலகம்\nநடிகை சஞ்சனாவின் நிர்வாண படகாட்சிகள் இணையதளத்தில்\nபிக்பாஸ் வீட்டில் இந்தவாரம் வெளியேறப்போவது யார்\nகுலுங்கியது நெல்லை காரணம் விஜய் ரசிகர்கள் \nஉலகநாயகனும் தளபதியும் ஒரே அணியில்\nஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் முதலீடம் பிடித்த மெர்சல்\nGST பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது – தமிழிசை காட்டம்\nமோகன்லால் விஜய் ரகசிய ஒப்பந்தம் – மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nசீனாவில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் மெர்சல்\n‘லக்‌ஷ்மி’ 24-ஆம் தேதி வெளியாகிறது\n‘வடசென்னை’ படத்தின் டீஸர் பார்த்து ஷாருக் கான் என்ன சொன்னார் தெரியுமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-08-16T16:43:14Z", "digest": "sha1:AQ4ZJTEHNJ2GUC7S23TSVOKQPIAOMSH3", "length": 7945, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிசினஸ் ஸ்டாண்டர்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிசினஸ் ஸ்டாண்டர்ட் (ஆங்கிலம்:Business Standard) இந்தியாவில் பிரசுரிக்கப்படும் வணிகச் செய்தித்தாள். தி டெலிகிராஃப் நாளிதழை வெளியிடும் ஆனந்தா பதிப்பக நிறுவனமே இச்செய்தித்தாளின் பதிப்பாளர். இது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் அச்சாகி வெளியாகிறது.\nடெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ்\nதி டைம்ஸ் ஆஃப் இந்தியா\nதி நியூ இந்தியன் எக்சுபிரசு\nதி இந்து (தமிழ் நாளிதழ்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2017, 20:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tnpscwinners.com/8th-samacheer-kalvi-history-study-material-tamil-14/", "date_download": "2018-08-16T15:47:49Z", "digest": "sha1:FTTIIMKIRVY2MNUO4XWZXWYB2NTQ4KN3", "length": 4046, "nlines": 51, "source_domain": "tnpscwinners.com", "title": "8th Samacheer Kalvi History Study Material in Tamil – 14 - TNPSC Winners", "raw_content": "\nவேலூர் புரட்சி (கி.பி. 1806)\nவில்லியம் பெண்டிங் பிரபு சென்னை மாகாணத்தின் ஆளுநராகவும், ஜான் கிராடக் தலைமை ராணுவ தளபதியாகவும் இருந்தனர்.\nதிப்பு சுல்தான் மரணத்திற்கு பிறகு வேலூர் கோட்டையில் சிறைப்படுத்தப்பட்ட திப்புசுல்தானின் உறவினர்களால் இப்புரட்சி மேற்கொள்ளப்பட்டது.\nதளபதி அக்னிபூ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வகை தலைப்பாகை இந்து முஸ்லீம்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.\nதிப்புவின் மகளின் திருமண நிகழ்ச்சி ஜுலை 9, 1806 ஆம் அண்டு வேலூர் கோட்டையில் நடைபெற்றது.\nஜுலை 10-ஆம் நாள் அதிகாலை இந்திய சிப்பாய்கள் திடீரென ஆங்கில அதிகாரிகளையும், ஆங்கில சிப்பாய்களையும் தாக்கி, வேலூர் கோட்டையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அதிகாலையில் திப்புவின் கொடி கோட்டையில் ஏற்றப்பட்டு, திப்புவின் மகன் அரசராக அறிவிக்கப்பட்டார்.\n1857-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சிக்கு முன்னோடியாக இது அமைந்தது.\nவேலூர் சிப்பாய் புரட்சி நடைபெற்ற ஆண்டு 1806 ஆகும்.\nசிப்பாய்களை ஆதரித்தவர் திப்புவின் குடும்பம் ஆவார்.\nபுரட்சியின் போது சென்னை மாகாண ஆளுநர் வில்லியம் பெண்டிங் ஆவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2015/11/24/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1793-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-08-16T15:35:08Z", "digest": "sha1:3SLV23FEYGQLOHT32SD75KTK6V7I2WSM", "length": 15226, "nlines": 173, "source_domain": "theekkathir.in", "title": "பிரபலமான வங்கிகளில் 1793 பணியிடங்கள்", "raw_content": "\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினோம் : இந்துத்துவா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம்…\n71 ரூபாயை எட்டும் டாலர்.. ரூபாய் மதிப்பு மேலும் சரிவு…\nஅனைத்திலும் ஆர்எஸ்எஸ்-மயம் உ.பி. விமான நிலைய பெயர்களையும் ஆதித்யநாத் மாற்றுகிறார்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கல்வி»பிரபலமான வங்கிகளில் 1793 பணியிடங்கள்\nபிரபலமான வங்கிகளில் 1793 பணியிடங்கள்\nஇந்தியாவில் செயல்படும் முன்னணி வங்கிகளான சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி, நேஷனல் வங்கி, ஸ்டேட் வங்கி, ஏசியன் டெவலப்மென்ட் வங்கி, ஆந்திரா வங்கி, யூகோ வங்கி போன்றவற்றில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 1793 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.\nஎச்.பி.எஸ்.சி.பி – 156 பணியிடங்கள் (ஜூனியர் கிளார்க்) ஆந்திரா வங்கி- 200 (புரபெசனரி ஆபீசர்) சிண்டிகேட் வங்கி (பெங்களூரு) – 311 (அட்டன்டர், பார்ட் டைம் ஸ்வீப்பர்) ஸ்டேட் வங்கி- 8 (ஸ்பெசல்ஸ்ட் ஆபீசர்) நேஷனல் ஹவுசிங் வங்கி- 8 (அசிஸ்டண்ட் மேனேஜர்)கனரா வங்கி செக்யூரிட்டி லிமிடெட்- 3 டெபுட்டி மேனேஜர்.வயது வரம்புஎச்.பி.எஸ்.சி.பி வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயதிலிருந்து 45 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆந்திரா வங்கி பணிக்கு 20 வயதிலிருந்து 28 வயதிற்குட்பட்டவராகவும், சிண்டிகேட் வங்கி பணிக்கு 18 வயது முதல் 26 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்கவேண்டும். பொதுவாக குறிப்பிட்டுள்ள அனைத்து வங்கி பணிகளுக்கும் 18 வயது முதல் 45 வயது வரை தகுதியாக கேட்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் பணியிடங்களுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடுகிறது.\nபொதுவான பணிகளுக்கு நல்ல மதிப்பெண்களுடன் பிளஸ்-2 தேர்ச்சியும், குறிப்பிட்ட பாடப்பிரிவில் இளங்கலை பட்டமும், கல்வித் தகுதியாக கேட்கப்பட்டுள்ளது. மேலும் பொறியியல் படிப்புகளை முடித்தவர்களுக்கும் வாய்ப்புகளை வழங்கும் பணியிடங்கள் உள்ளன. தேர்வு முறைபணியிடங்களுக்கு ஏற்ப விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு, நேர்காணல், திறமை தேர்வு போன்றவை நடத்தப்படும். வெற்றி பெறுபவர்கள் அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.விண்ணப்பிக்கும் முறைகள்வங்கிகளுக்கு ஏற்ப விண்ணப்பிக்கும் முறைகள் மாறுபடுகின்றன. சில வங்கிகளுக்கு ஆன்லைன் மூலமாகவும், சிலவற்றிற்கு அஞ்சல் முறையிலும் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க மார்பளவு புகைப்படம், கல்வி சான்றிதழ், கையொப்பம் போன்றவற்றை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தேவைக்கு ஏற்ற வாறும் தகவல்களை நிரப்பி ஆவணங்களை அப்லோடு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.\nஇறுதியாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து கொள்வது பிற்கால தேவைக்கு பயன்படும். அஞ்சல் முறைகளில் விண்ணப்ப படிவத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து தகவல்களை நிரப்பி குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nசில வங்கிகளில் கட்டணத்தை வங்கி கட்டணமாக செலுத்தியும், சிலவற்றில் அஞ்சல் முத்திரையாகவும் இணைக்க வேண்டியிருக்கும். பணியிடங்களின் விவரம், கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை அந்தந்த வங்கிகளின் இணைய தளங்களில் படித்துவிட்டு விண்ணப்பிப்பது நல்லது.\nவிண்ணப்பிக்க கடைசி தேதிகள்எச்.பி.எஸ்.சி.பி. வங்கி- 28-11-2015, ஆந்திரா வங்கி-1-12-2015, சிண்டிகேட் வங்கி (பெங்களூரு) – 30-11-2015, நேஷனல் ஹவுசிங் வங்கி- 30-11-2015, கனரா வங்கி செக்யூரிட்டி லிமிடெட்- 30-11-2015.\nஆந்திரா வங்கி ஏசியன் டெவலப்மென்ட் வங்கி கல்வித் தகுதி சிண்டிகேட் வங்கி நேஷனல் ஹவுசிங் வங்கி வங்கி ஸ்டேட் வங்கி\nPrevious Articleஆழாக்கரிசி விநாயகரும் முஸ்லிம்கள் கொடுத்த குத்துவிளக்கும்\nNext Article ஜூனியர் ஆசிய கோப்பையை வென்றது இந்தியா\nஅண்ணா பல்கலை தோ்வு மறுமதிப்பீட்டில் முறைகேடு- பேராசிரியை உமா பணியிடை நீக்கம்\nஇந்தியன் வங்கியில் அதிகாரி பணியிடங்கள்..\nDRDO-வில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள்…\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nசெப்டம்பர் – 5 தில்லி முற்றுகை ஏன்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/30019-stalin-meets-tn-cm-edappadi-palanisamy-regarding-bus-fare-hike.html", "date_download": "2018-08-16T16:37:39Z", "digest": "sha1:A2ZJRI5ZD4DFA3CFSWVD26KXVRPFJ542", "length": 9909, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "முதல் முறையாக முதல்வர்- ஸ்டாலின் நேருக்கு நேர் சந்திப்பு | Stalin Meets TN CM Edappadi Palanisamy regarding Bus Fare Hike", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\n5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nகுற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - தமிழக அரசு\nமுதல் முறையாக முதல்வர்- ஸ்டாலின் நேருக்கு நேர் சந்திப்பு\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் சந்தித்துள்ளார்.\nதமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க தலைமையில் போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆனால் தமிழக அரசு செவி சாய்க்காததால் பேருந்து கட்டண உயர்வு குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி, மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை தி.மு.க அமைத்தது. அதன்படி, பேருந்து கட்டண உயர்வு குறித்த விளக்கமான அறிக்கையை நேற்று அக்குழுவினர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர்.\nஇது தொடர்பாக ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் உடன் இருந்துள்ளனர்.\nதொடர்ந்து, போக்குவரத்து கழக சீர்திருத்தங்கள் குறித்த 27 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அவர் முதல்வரிடம் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்கும் படி கூறியுள்ளார்.\nசந்திப்பிற்கு பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், \"போக்குவரத்து கட்டண உயர்வு குறித்த எங்களது குழு தயாரித்த அறிக்கை முதல்வரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. 'போக்குவரத்துத்துறையில் உள்ள நஷ்டத்தை அரசே ஏற்க வேண்டும். டீசல் மீதான கலால் வரியை நீக்கிவிட்டு 10% ஜிஎஸ்டி வரியை விதிக்க வேண்டும்' உள்ளிட்ட அம்சங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இந்த அறிக்கையை வைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் போக்குவரத்து கழகத்தை சீர்படுத்த முடியும். இதுகுறித்து முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். அவ்வாறு எடுக்காத பட்சத்தில் மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டு, அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்\" என தெரிவித்தார்.\nகருணாநிதி இல்லாத திமுக பூஜ்யம்தான் - அமைச்சர் செல்லூர் ராஜூ\nவாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2015ம் ஆண்டு போல வெள்ளம் வந்தால் தாங்கி கொள்ள முடியாது: ராமதாஸ்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. கனமழை எதிரொலி: திருநெல்வேலி, வால்பாறையில் பள்ளிகள் விடுமுறை\n5. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nகட்சிக் கொள்கை பற்றி 21-ந்தேதி அறிவிக்கப்படும் - கமல்\nஃபிட் ஏஞ்சலோ மேத்தியூஸ் மீண்டும் களம் இறங்குகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsheeya.com/common-news/89", "date_download": "2018-08-16T16:01:22Z", "digest": "sha1:45FBS2G3UNT7RCR43BOMYFEA34SQYUNM", "length": 4245, "nlines": 24, "source_domain": "www.tamilsheeya.com", "title": "ஹிஸ்புல்லாஹ்க்களை கட்டுப்படுத்துவதற்கு லெபனான் அரசாங்கத்தின் அவசர சந்திப்பு. - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஹிஸ்புல்லாஹ்க்களை கட்டுப்படுத்துவதற்கு லெபனான் அரசாங்கத்தின் அவசர சந்திப்பு.\nமத்திய கிழக்கில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக ஈரானினால் உருவாக்கப்பட்ட ஹிஸ்புல்லாஹ் அமைப்பு லெபனானை தலைமையகமாகக் கொண்டு மிகவும் நீண்ட காலமாக ஸவுதி மற்றும் ஏனைய அரபு நாடுகளுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றது.\nதற்போதைய குழப்பங்களிலும் அது பலமான தாக்கத்தைச் செலுத்தியிருப்பதனால் அந்த தீவிரவாத அமைப்புக்கு எதிராக லெபனானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்றும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு ஸவுதி அரசாங்கம் லெபனான் அரசாங்கத்திற்கு வழங்கி வந்த பொருளாதார ரீதியான உதவிகளை நிறுத்திக்கொண்டது. அதைத் தொடர்ந்து ஸவுதியுடன் கூட்டனியில் உள்ள நாடுகளும் தங்களின் உதவிகளையும் நிறுத்திக்கொள்வதற்கான ஆலோசனைகளில் இறங்கியது.\nஇவ்விடயத்தின் விபரீதத்தைத் தெரிந்துகொண்ட லெபனானில் நீதி அமைச்சர் ஸவுதிக்கு நாம் அநியாயம் செய்துவிட்டோம் என்று ஸவுதியிடம் மன்னிப்புக் கேட்டு தன் பதவியை ராஜனாமா செய்தார். அரசாங்கம் மௌனமாக இருப்பதனால் பலரும் ​ராஜனாமா செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர்.\nஇதனால் லெபனான் அரசாங்கம் ஹிஸ்புல்லாஹ்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டமொன்றை கூட்டியுள்ளது.\nஅத்துடன் ஸவுதிக்கான தனது முழுமையான ஆதரவையும் அது தெரிவித்துள்ளதுடன் மிக நீண்டகாலமாக லெபனானின் முன்னேற்றத்தின் பங்காளிகளாக ஸவுதியும் அரபு நாடுகளுமே இருந்து வருகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132809-this-government-afraid-to-face-protests-says-suganthi.html", "date_download": "2018-08-16T16:06:23Z", "digest": "sha1:DZWD4BX3FUBOBU7NT5CNIUK6FLPFJTJ3", "length": 31111, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "`மக்கள் நடந்தாலே, அரசு பயப்படுகிறது!’’ `எட்டு வழிச்சாலை’ எதிர்ப்பு நடையில் கைதாகியிருக்கும் சுகந்தி | this government afraid to face protests says suganthi", "raw_content": "\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஆளுநர், முதல்வர் நாளை டெல்லி பயணம்\n`பகுத்தறிவுள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது’ - தினகரனுக்கு ஜெய் ஆனந்த் பதிலடி\n`ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது' - முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகோபாலபுரம் இல்லத்தில் மண்டியிட்டு கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்த மாற்றுத்திறனாளி மாணவி\n`வாஜ்பாய் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - பிரதமர் மோடி உருக்கம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\n`மக்கள் நடந்தாலே, அரசு பயப்படுகிறது’’ `எட்டு வழிச்சாலை’ எதிர்ப்பு நடையில் கைதாகியிருக்கும் சுகந்தி\n\"மதியம் இரண்டு, இரண்டரை மணிக்கு ஒரு மண்டபத்தில் கொண்டு வந்துவிட்டனர். எங்கள் தோழர்கள் தயாரித்த உணவையே நாங்கள் சாப்பிட்டோம். மாலையானதும் எங்களை விடுவதா இல்லையா என்பதைக்கூட முடிவெடுக்கத் தெரியாமல் காவல்துறை குழம்பியிருந்தது.\"\nசென்னையிலிருந்து சேலம் வரையிலான எட்டு வழிச் சாலையை அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சிகள் எடுத்துவருகின்றன. இந்தத் திட்டத்துக்குப் பொதுமக்களிடமும் பெரும்பாலாக எதிர்ப்பும், ஒருசில அரசியல் கட்சிகளிடம் இருந்து ஆதரவும் இருந்து வருகின்றன. இந்தத் திட்டத்தை எதிர்த்துக் களமிறங்குபவர்களை அரசு உடனுக்குடன் கைது செய்துவருகிறது. சேலம் அருகேயுள்ள கிராமத்தில் இத்திட்டம் குறித்து பேசச் சென்ற வளர்மதியைக் கைது செய்தது. நீதி மன்றம் சென்று ஜாமினில் வெளியே வந்தார் வளர்மதி. அதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்)யைச் சேர்ந்த பாலபாரதியையும் காவல்துறை கைது செய்து, பின் விடுவித்தனர்.\nஇந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) திருவண்ணாமலையிலிருந்து சேலம் நோக்கி, நடைப்பயணம் செல்லும் போராட்டத்தை அறிவித்தது. இந்தப் பயணம் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கி, 7 ம் தேதி முடிவடைவதாகத் திட்டமிட்டிருந்தனர். எட்டு வழிச் சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களைச் சந்திப்பதும் இத்திட்டம் குறித்து விளக்குவதுமாக இப்பயணத்தின் நோக்கமாக இருந்தது. அதன்படி, நேற்று திருவண்ணாமலையில் நடைப்பயணம் தொடங்கியபோது, போலீஸார் அவர்களைக் கைது செய்திருக்கின்றனர். இப்போதுவரை பலர் விடுவிக்கப்படவில்லை என்கிற செய்தியறிந்து `என்ன நடந்தது' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) யின் மாநிலக் குழு உறுப்பினர் சுகந்தியிடம் கேட்டோம்.\n``சென்னையிலிருந்து சேலம் வரையிலான எட்டு வழிச் சாலை திட்டத்தால் ஏராளமான விவசாயிகள் தங்களின் நிலத்தை இழக்கநேரிடும். இதையும் ஆய்வு செய்தபின்னரே சொல்கிறோம். சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் குழுக்களாகச் சென்று, விவசாயிகளிடமும் பெண்களிடமும் பேசினோம். பலரும் கண்ணீரோடு எங்களிடம் பேசினார்கள். விவசாயம் மட்டுமே பிழைப்பாகக் கொண்ட மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும். பலரின் வீடுகளும் பறிபோகவிருக்கிறது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான், இந்தத் திட்டம் குறித்து மக்களிடம் உரையாடுவதற்காகக் கட்சி திருவண்ணாமலையிலிருந்து சேலத்துக்கு நடைப்பயணத்தை அறிவித்தது. சென்ற மாதம் 23-ம் தேதியே அனுமதி கோரும் கடிதத்தை, சென்னையில் சிபிஎம் கட்சி சார்பாக மாநிலப் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தந்திருந்தார். ஆனால், நடைப்பயணத்துக்கு அனுமதியில்லை என்பதை 30-ம் தேதிதான் காவல்துறை அளிக்கிறது. அதுவும் திருவண்ணாமலை சிபிஐ கட்சியின் மாவட்டச் செயலாளருக்கு அனுப்பியுள்ளது. யார் அனுமதி கோரியிருக்கிறார் என்று கூடப் பார்க்கவில்லை போலும். கடைசி நேரத்தில் சொன்னால் நீதிமன்றம் செல்ல முடியாது என்பதே காவல்துறையினரின் நோக்கம். அதனால், நாங்கள் அனுமதியில்லையென்றாலும் நடைப்பயணம் செல்லும் முடிவு எடுத்தோம்.\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nநேற்று காலை, நடைப்பயணத்தினைத் தொடங்கி வைக்கும் விதமாக, திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பேசினார்கள். சுமார் இரண்டாயிரம் பேர் திரண்டியிருந்தோம். பாதிக்கப்படும் நிலையில் உள்ள விவசாயிகள் பலரும் வந்திருந்தனர். இந்தக் கூட்டத்துக்கு வரக் கூடாது என்று முன்னெச்சரிக்கையாகப் பலரை காவல்துறை மிரட்டியிருக்கிறது. அதையும் மீறி அவர்கள் வந்திருந்தனர் என்பதால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். கூட்டம் முடிந்ததும் நடக்கத் தொடங்கினோம். உடனே காவல்துறை எங்களைக் கைது செய்தது. அந்த நேரத்தில் கடுமையான தள்ளுமுள்ளு நடந்தது. கிட்டத்தட்ட ஐந்நூறு பேர் கைதானோம். ஆனால், எங்களை அழைத்துச் செல்லவோ, தங்க வைப்பதற்கோ எந்த முன் ஏற்பாட்டையும் காவல்துறை எடுத்திருக்கவில்லை. எங்களை அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பேருந்துகளில் ஏற்றி சுற்றிச் சுற்றி வந்தனர்.\nமதியம் இரண்டு, இரண்டரை மணிக்கு ஒரு மண்டபத்தில் கொண்டு வந்துவிட்டனர். எங்கள் தோழர்கள் தயாரித்த உணவையே நாங்கள் சாப்பிட்டோம். மாலையானதும் எங்களை விடுவதா இல்லையா என்பதைக்கூட முடிவெடுக்கத் தெரியாமல் காவல்துறை குழம்பியிருந்தது. கட்சித் தலைவர்களுடன் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவாக `உங்களை விடுவிக்கிறோம்... ஆனால், நடைப்பயணத்தைத் தொடரக் கூடாது' என்றனர். அதை நாங்கள் ஏற்காமல், `எங்களில் 100 அல்லது 50 பேரையாவது நடைப்பயணம் செல்ல அனுமதியுங்கள். நிச்சயம் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்க மாட்டோம். மக்களிடம் இதைப் பற்றி பேசியே ஆகவேண்டும்' என்று எங்களின் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதையும் அவர்கள் ஏற்கவில்லை. மக்கள் நடந்தாலே அரசு பயப்படுகிறது என்பதையே அவர்களின் நடவடிக்கை எங்களுக்குக் காட்டியது. இப்படியே பதினொன்று மணி வரை சென்றது. அதுவரை எங்களுக்கு உணவு ஏதும் காவல்துறை தரவில்லை. நாங்கள் சென்று சாப்பிட்டு வருகிறோம் என்றாலும் விடவில்லை. மக்கள் போராட்டத்துக்காக வந்தவர்கள் நாங்கள் என்ன ஓடியா போய்விடுவோம். ஒரு வழியாக 12 மணிக்கு விடுவித்தது.\nஎங்களில் தேர்ந்தெடுத்த 13 பெண்கள் உட்பட 96 பேர் மட்டும் மீண்டும் நடைப்பயணத்தைத் தொடர்ந்தோம். மீண்டும் எங்களைக் கைது செய்த காவல்துறை, நீதிபதி முன் அழைத்துச்சென்று வேலூர் சிறையில் அடைக்கப்போவதாக தற்போது தகவல் கிடைத்திருக்கிறது. எத்தனை நாள்கள் எங்களை அடைத்து வைத்தாலும், வெளிவந்த அடுத்த நிமிடமே எங்களின் நடைப்பயணத்தைத் தொடங்கி விடுவோம். ஏனென்றால், ஒரு தென்னை மரத்துக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை கொடுப்பதெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், நடைமுறை என்னவென்றால், புயலில் விழுந்த மரங்களுக்கு நூறு ரூபாய் கொடுக்க வைப்பதற்கே பெரும் போராட்டமாகிவிடும். அதனால், நிலத்தைக் கைப்பற்றிவிடுவார்கள். அதற்கு உரிய இழப்பீடு தருவதில் இழுத்தடிப்பார்கள் என்ற அச்சம் மக்களிடம் உள்ளது. மத்திய மாநில அரசுகள் மக்களுக்கானதாக இல்லாமல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கின்றன. எட்டு வழிச் சாலைத் திட்டம் மக்களின் வாழ்வாதாரத்தையே சிதைக்கும் பிரச்னை என்பதால் தொடர் போராட்டம் மட்டுமே தீர்வு\" என்கிறார் உறுதியாக.\n''நானும் அந்த அயனாவரம் சிறுமி போல பாதிக்கப்பட்டிருக்கிறேன்'' - நிஷா கணேஷ்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\nஅமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 300 குழந்தைகள்... நடிகை ப்ரீத்தியின் நண்பரால் ச\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\n`மக்கள் நடந்தாலே, அரசு பயப்படுகிறது’’ `எட்டு வழிச்சாலை’ எதிர்ப்பு நடையில் கைதாகியிருக்கும் சுகந்தி\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் தா.பாண்டியன்\n`எனக்கு மனசு கேட்கல...' - பிரியாணி கடை ஓனரை நெகிழவைத்த மு.க.ஸ்டாலின்\nதிண்டுக்கல் சாலையில் திடீரென தீப்பிடித்த கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132831-coimbatore-police-arrests-healer-baskar-over-controversial-ad.html", "date_download": "2018-08-16T16:06:20Z", "digest": "sha1:LM6JAHTURS6H2HX2T2TPAJ76IQFS7T5Y", "length": 19308, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "`வீட்டிலேயே சுகப்பிரசவம் விளம்பரம்!’ - ஹீலர் பாஸ்கரைக் கைது செய்த கோவை போலீஸார் | Coimbatore police arrests healer baskar over controversial ad", "raw_content": "\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஆளுநர், முதல்வர் நாளை டெல்லி பயணம்\n`பகுத்தறிவுள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது’ - தினகரனுக்கு ஜெய் ஆனந்த் பதிலடி\n`ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது' - முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகோபாலபுரம் இல்லத்தில் மண்டியிட்டு கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்த மாற்றுத்திறனாளி மாணவி\n`வாஜ்பாய் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - பிரதமர் மோடி உருக்கம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\n’ - ஹீலர் பாஸ்கரைக் கைது செய்த கோவை போலீஸார்\n``வீட்டிலேயே பார்த்த பிரசவத்தால் திருப்பூரில் ஒரு பெண் உயிரிழந்துள்ள சூழலில், வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்காக கோவையில் இலவசப் பயிற்சி முகாம் நடத்த இருந்த ஹீலர் பாஸ்கரிடம் கோவை குனியமுத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\"\n``இனிய சுகப்பிரசவம் ஒரு வரம். மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள், ஸ்கேனிங், ரத்தப் பரிசோதனை என எதுவுமே எடுக்காமல் வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்வது சுகப்பிரசவம் ஆகும். இதுவே சிறந்த வழிமுறை. வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கு எளிய வழிகாட்டும் ஒருநாள் நிகழ்ச்சி ஆகஸ்ட் 26-ம் தேதி, கோவையில் உள்ள கோவைபுதூர் பகுதியில் நடக்க இருப்பதாகவும் அதில் சிறந்த ஆலோசகர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும் 'நிஷ்டை சர்வதேச வாழ்வியல் பயிற்சி மையத்தின்' சார்பாக சமூகவலைதளங்களில் விளம்பரப்படுத்தப்படிருந்தது.\nசமீபத்தில் சமூகவலைதளத்தைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயற்சி செய்ததால் திருப்பூரில் கிருத்திகா என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தது தமிழக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் 'நிஷ்டை' அமைப்பினர் வெளியிட்ட இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் பயிற்சியைத் தடைசெய்யக்கோரி இந்திய மெடிக்கல் கவுன்சில் சார்பில் கோவை கலெக்டரிடம் இன்று புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை நடத்த இருந்த ஹீலர் பாஸ்கரிடம் கோவை குனியமுத்தூர் காவல்துறையினர் விசாரித்தனர். விசாரணைக்குப் பின்னர் அவரை மோசடி புகாரில் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.\nAlso Read: 'ஹீலர்' பாஸ்கர் கைது ஏன்\n2006-07 விகடனில் மாணவர் பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் மிகச்சிறந்த மாணவ பத்திரிகையாளராக தேர்ச்சி பெற்று, தற்போது விகடன் குழுமத்தில் தலைமை புகைப்படைக்காராக கோவையில் பணிபுரிந்த வருகிறார் .Know more...\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\n’ - ஹீலர் பாஸ்கரைக் கைது செய்த கோவை போலீஸார்\nகாலை, மாலை நடைப்பயிற்சி;150 கிலோ எடை குறைப்பு - 6 மாதங்களில் ’ஸ்லிம்’ ஆன காந்திமதி\n`தி.மு.கவை விட்டு விலகினால் காங்கிரஸுடன் கூட்டணிக்குத் தயார்’ - டி.டி.வி.தினகரன் பேட்டி\nஆடிப்பெருக்கில் காவிரியில் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெருகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-aug-20/world-news/122271-aarey-milk-colony-mumbai.html", "date_download": "2018-08-16T16:04:09Z", "digest": "sha1:QUNN6JVPK7YSDDT2V4SSTLREJOTNU3LL", "length": 22016, "nlines": 482, "source_domain": "www.vikatan.com", "title": "மும்பையில் ஒரு டிமான்ட்டி காலனி | Aarey Milk Colony Mumbai - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஆளுநர், முதல்வர் நாளை டெல்லி பயணம்\n`பகுத்தறிவுள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது’ - தினகரனுக்கு ஜெய் ஆனந்த் பதிலடி\n`ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது' - முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகோபாலபுரம் இல்லத்தில் மண்டியிட்டு கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்த மாற்றுத்திறனாளி மாணவி\n`வாஜ்பாய் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - பிரதமர் மோடி உருக்கம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nமும்பையில் ஒரு டிமான்ட்டி காலனி\nஇது கெத்து இல்லை, வெத்து\nமோடிக்குக் கேள்வி... தமிழிசைக்குப் பதில்\nஅரசியல்வாதிகள் சமீபத்தில் உதிர்த்த முத்துகளின் ட்ரெண்டிங் கலவை\nஎனக்குப் பல உண்மைகள் தெரிஞ்சாகணும்\n`ஷூ'வுக்கு விளம்பரம் சூப்பரா இருக்கா\nவைகோ - விஜயகாந்த் ரியாக்‌ஷன்ஸ்\nதமிழ்ப் பசங்களுக்குத் தைரியம் அதிகம்\nசின்னப் படம்... பெரிய விஷயம்\nமும்பையில் ஒரு டிமான்ட்டி காலனி\n`அரே...ரொம்ப ஓவரா சேட்டை பண்ணினா ஆரே மில்க் காலனியில் கொண்டுபோய் விட்டுட்டு வந்துடுவேன்' - பிஸியான மும்பை நகரில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை இப்படித்தான் பல வருடங்களாகபயமுறுத்தி வருகிறார்கள். `ஆரே பால் பண்ணை' பல வருடங்களாக இப்படித்தான். அதென்ன பால் பண்ணை\nமும்பையின் புறநகர்ப்பகுதியில் இருக்கும் கோரிகான் பகுதியில் 1287 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் காட்டுப்பகுதிதான் ஆரே 1949ல் நேருவால் துவங்கப்பட்ட இந்தப் பால் பண்ணை 16 சதுர கிலோமீட்டர் அடர்ந்த காட்டுப்பகுதியைக் கொண்டது. பால் பண்ணை மற்றும் கால்நடை ஆராய்ச்சிக்கூடம், தனியாருக்குச் சொந்தமான ரெஸ்ட்டாரென்ட், படகுக் குழாம், சிதிலமான கால்நடைக் கல்லூரி கட்டடங்கள், சோட்டா காஷ்மீர் எனப்படும் தோட்டம் மற்றும் குட்டி ஏரி, பலவகையான மரங்கள், ஆள் அளவுக்கு உயரம்கொண்ட புற்கள், சில காட்டு விலங்குகள் என அந்த வனாந்திரமே பயமுறுத்துகிறது. 16,000 கால்நடைகள் அந்தக் காட்டுப்பகுதியில் மேய்க்கப்படுவதாகப் புள்ளி விபரம் சொல்கிறது. மிக முக்கியமாக பாலிவுட்டின் த்ரில்லர் படங்களுக்கான லொக்கேஷனாக இந்த இடம் பல வருடங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 640 ஊழியர்களுடன் கால்நடைக்காகவும் பொழுதுபோக்கு அம்சத்திற்காகவும் சிறப்பாக செயல்பட்டுவரும் ஆரே காலனியில் பிமல் ராயின் `மதுமதி' என்ற பாலிவுட் படம் 1957-ல் எடுக்கப்பட்டது. அதன்பிறகு பாலிவுட்டின் பல பேய்ப் படங்கள் இங்குதான் எடுக்கப்படுகின்றன.\nசில வருடங்களுக்கு முன் யாரோ சிலர், இரவு நேரத்தில் சோட்டா காஷ்மீர் ஏரிக்குப் பக்கத்தில் இருக்கும் மரங்களுக்கு நடுவே ராத்திரி நேரத்தில் தலையில்லா முண்டம் ஒன்று நடமாடுவதாகக் கொளுத்திப்போட்டு விட்டார்கள். இப்போது 6 மணியானால் ஊழியர்களைத் தவிர எல்லோரும் வெளியே கிளம்பி வந்து விடுகிறார்கள்.\nஇது கெத்து இல்லை, வெத்து\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-08-16T16:27:22Z", "digest": "sha1:WL2WMPTUA5AHBQPRE4IMIAWSC3Z4UQC5", "length": 14661, "nlines": 175, "source_domain": "athavannews.com", "title": "சிசி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nமஹிந்த அரசின் ஊழல் மோசடி: 18 வழக்குகளுக்கு விரைவில் நடவடிக்கை\n- மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதுண்டதில் ஒருவர் உயிரிழப்பு\nஎதிர்க்கட்சி பதவியை கோர எதிரணிக்கு தகுதியில்லை: ராஜித சேனாரட்ன\nபாகிஸ்தானில் சுதந்திர தினம்: இந்திய வீரர்களுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்ந்த பாகிஸ்தான் வீரர்கள்\nஇமாச்சல பிரதேசத்தில் அடைமழை: 16 பேர் உயிரிழப்பு\nவர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா இணங்கினால் பேச்சுவார்த்தைக்கு தயார்\nலண்டன் பாதுகாப்பு நிலைமை குறித்து அரச மாளிகை கவலை\nபுகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்க மோல்டா சம்மதம்\nயு.இ.எஃப்.ஏ. சுப்பர் கிண்ணத்துக்காக வீரர்கள் தீவிர பயிற்சி\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nபுதிய தலைமுறை புரசசரை இன்டெல் நிறுவனம் அறிமுகம் செய்கின்றது\nவாட்ஸ் அப்பில் உங்கள் Chat ஹேக் செய்யப்படலாம்\nசூரியனை நோக்கி ஏவப்பட்டது நாசாவின் முதல் விண்கலம்\nஎகிப்து ஜனாதிபதி தேர்தல்: மீண்டும் ஆட்சியமைக்கிறார் அல் சிசி\nஎகிப்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், அப்தெல் ஃபட்டா அல் சிசி மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது தடவையாகவும் ஆட்சியமைக்கவுள்ளார். எகிப்தில் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல், கடந்த 26ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெ... More\nஎகிப்தில் ஜனாதிபதித் தேர்தல் ஆரம்பம்\nஎகிப்தில் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பாகியுள்ள நிலையில், பொதுமக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அப்தெல்; ஃபட்டா அல் சிசி (Abdel Fattah al-Sisi) மற்றும் ஜன... More\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nபிரான்சில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்\nபிரித்தானியாவிற்கு எர்னஸ்டோ புயல் எச்சரிக்கை\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nசெப்டம்பர் 4 இல் பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல்\nரெக்ஸ்டேல் துப்பாக்கி சூடு: 30 வயதுடையவர் உயிரிழப்பு\nபிரெக்சிற்றினால் கால்பந்து விளையாட்டு பாதிப்படையும் அபாயம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nசிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\nகலிபோர்னியாவில் நாய்களுக்கான நீச்சல் போட்டி\nவியட்நாமில் தங்கப் பாலத்தை தாங்கிப் பிடிக்கும் கரங்கள்\nசீனாவில் வண்ணமயமாக காட்சியளிக்கும் உப்பு ஏரி\nஉலகின் இரண்டாவது மிக உயரமான மலையில் போலந்து வீரர் சாதனை\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n – கென்டகி மாநில ஆளுனர்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் 16-08-2018\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nசுற்றுலா மாதிரிக் கிராமம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானம்\nஉற்பத்தி துறையில் இலங்கை முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/86853", "date_download": "2018-08-16T15:40:28Z", "digest": "sha1:OW3VEFWOSTH66EPTQPXGQVSVACOFBANW", "length": 10303, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தினால் காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்திற்கு முதலுதவிப்பெட்டி வழங்கல் | Kalkudah Nation", "raw_content": "\nHome Slider News கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தினால் காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்திற்கு முதலுதவிப்பெட்டி வழங்கல்\nகல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தினால் காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்திற்கு முதலுதவிப்பெட்டி வழங்கல்\nகல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனமானது இப்பிரதேசத்தில் பல தரப்பட்ட சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிறுவனத்தின் கல்விப்பிரிவு பாடசாலை மாணவர்களின் கல்வி மற்றும் பண்பாட்டு விடயங்களில் கவனஞ்செலுத்தி வருவதோடு, வறிய மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கும் பல வகையிலும் நிதியுதவிகளையும் வறிய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களையும் வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஅந்த வகையில், ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு கல்விக்கோட்டத்திற்குட்பட்ட காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்திற்கு கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தினால் முதலுதவிப்பெட்டி (First Aid Kit) இன்று 2017.09.20ஆந்திகதி புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.\nகல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் எம்.ரீ. ஹைதர் அலி, கல்விப்பிரிவின் தலைவர் ஏ.எம். பிர்னாஸ் ஆசிரியர் மற்றும் கல்குடாத்தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.எம். திபாஸ் ஆகியோர் காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்தின் அதிபர் ஏ.ஜீ. பிர்தௌஸ் அவர்களிடம் அதிபர் காரியாலயத்தில் வைத்து இதனை வழங்கி வைத்தனர்.\nPrevious articleஇருபதாவது திருத்தச்சட்டமூலத்தை ஆதரிப்பதில் எமக்கு அச்சமேற்பட்டுள்ளது-பிரதியமைச்சர் அமீர் அலி\nNext articleகிழக்கை யார் ஆள்வதென்பதை மக்களே தீர்மானிப்பர்: பொய்யான தகவல்களைப்பரப்பி மக்களைக்குழப்ப முயற்சி: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காட்டம்\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர் – பைசல் காசீம்\nமீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமீராவோடை உதுமான் வித்தியாலய வகுப்பறைக்கட்டடம் திறந்து வைக்கும் நிகழ்வு\n“கல்வியின் அவசியமும் பெற்றோரின் கடமையும்” பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு.\nகட்டார் அறக்கட்டளை நிலையத்தின் இலங்கைக்கான பணிப்பாளரை ஹக்கீம் சந்திப்பு\nவடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக எஸ்.எம்.எ. நியாஸ் பதவி ஏற்பு\nபயணிகள் பணத்தை கொள்ளையடிக்கும் இ.போ.ச நடத்துனர்கள் – கல்முனை அம்பாறை வீதியில் தினமும் சம்பவம்\n“அடையாளம்” நூல் வெளியீட்டு விழா நாளை\nதொழிநுட்ப பயிற்சி நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nஅமைச்சர் றிஷாத் மீதான போதைப்பொருள் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது-மொஹிடீன் பாவா\nஓட்டமாவடி-பதுரியாநகர் அல்-மினாவில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு\nதேர்தல் வருவதால் சிலருக்கு மீண்டும் தாஜூதீன் நினைவுக்கு வந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennailibrary.com/ppn/story/avathaaram.html", "date_download": "2018-08-16T16:35:26Z", "digest": "sha1:WN2XF3HRBRAHJRPVDM44QVVCCQUV5XIV", "length": 58539, "nlines": 230, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Avathaaram", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nபாளையங்கால் ஓரத்திலே, வயற்பரப்புக்கு வரம்பு கட்டியவை போன்ற பனைவிளைகளுக்கு அருகே குலமாணிக்கபுரம் எனச் சொல்லப்பட்ட குலவாணிகபுரம் இருக்கிறது. இந்தச் சிற்றூரில் யாதவர்களும் கொடிக்கால் 'வாணியர்'களுமே ஜாஸ்தி. மருந்துக்கு என்று வேளாண் குடிகளும் கிராமப் பரிவாரங்களான குடிமகன், வண்ணான் முதலிய பட்டினிப் பட்டாளங்களுக்கும் குறை கிடையாது. ஊரில் செயலுள்ளவர்கள் யாதவர்களே.\nகிருஷ்ணக் கோனார் என்ற கிருஷ்ணசாமிதாஸ் யாதவர்களுக்குள் யோக்கியர் என்ற பெயர் வாங்கியவர். யோக்கியர் என்றால் அயோக்கியத்தன்மையில் இறங்காதவர் என்றே அர்த்தம். சந்தர்ப்பவசதி இல்லாததினாலோ என்னவோ நல்லவராகவே பெயரெடுத்து வந்திருக்கிறார்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஆனால் விதி, உடம்பை வளைத்து வேலை செய்ய முடியாதவரை காத்திருந்துவிட்டு, அவருக்கு ஒரு குழந்தையை - ஆண் பிள்ளையை - மட்டும் கொடுத்து மனைவியை அகற்றி அவருடைய நடமாடும் சொத்துக்களான கால்நடைகளிடையே கோமாரியைப் பரப்பி விளையாடியது.\nவெகு சீக்கிரத்தில் கஷ்டங்களை அறியலானார். சாப்பாட்டுக்கும் கஷ்டம் வந்தது. குழந்தையை வைத்துக்கொண்டு பராமரிப்பது தலைக்கட்டு நிர்வாகத்தை விடக் கஷ்டம் எனத் தோன்றியது கிழவனாருக்கு.\nபையனுக்கு இசக்கிமுத்து எனப் பெயரிட்டு, இசக்கியின் அருள் விட்டவழி என ஏக்கத்திலும் ஏமாற்றத்திலும் ஏற்படும் நிராதரவில் பிறக்கும் திருப்தியைப் பெற்றார்.\nகுழந்தையும் நாளொரு ஏமாற்றமும் பொழுதொரு கஷ்டமும் அனுபவித்து வளர்ந்து வந்தது. விதியின் கொடுமையைக் கண்டு சீற்றமடைந்தோ என்னவோ, இயற்கை அவனுக்குத் தன் பரிபூரண கிருபையை வருஷித்தது. உடலும் மனமும் வறுமையின் கூர்மையிலே தீட்சண்யப்பட்டு வளர்ந்தது.\nஇசக்கிமுத்துவைப் பார்த்தால், மனம் அவன் காலடியில் விழுந்து கெஞ்சும். ஆனால் அதே மனம் அவனுக்காகக் கண்ணீர் வடிக்கும். அவனது முகச்சோபை அப்படி. குழந்தையின் துடிவைக் கண்டு கோனார் அவனுக்கு 'நாலெழுத்து படிச்சுக்கொடுத்து உத்தியோகம் பார்க்கும்படி செய்விக்க வேணும்' என ஆசைப்பட்டு, திண்ணைப் பள்ளியில் சேர்த்துவிட்டார்.\nபுது விசயங்களைக் கிரகிக்க இசக்கியிடம் இருந்த ஆவலுக்கு ஏற்றபடி திண்ணை வாத்தியாரின் அறிவுப் பொக்கிஷம் விசாலமாக இல்லை. அதன் விளைவாகக் கல்வியரங்கம் மாறியது.\nகோனார் மறுபடியும் குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு பாளையங்கோட்டை சாமியார் பள்ளிக்கூடத்திற்குப் பிரயாணமானார். எம்மதத்தவரானாலும் துறவிகளாக வருகிறவர்களுக்கு நம்மவர் செலுத்தும் மரியாதை சிற்சில இடங்களில் தவறான மதிப்பும் அந்தஸ்தும் கொடுத்து விடுகிறது. இத்துடன் ஓரளவு தர்மச்செலவு செய்யும் சேவையைச் சேர்த்துக்கொண்டால் அந்தஸ்து வளர்ச்சிக்கு அளவே கிடையாது. ஏகாதிபத்தியத்திற்கே பிரத்யேகமான வர்ணம் என்ற வெள்ளைத் தோலும் சேர்ந்து கொண்டாலோ கேட்க வேண்டியதே இல்லை. இந்த மூன்று அந்தஸ்தும் கொண்ட பிற மத மிஷனரிப் பள்ளிக்கூடங்கள் தர்மம் செய்யும் ஏகாதிபத்தியமாக, ஏகாதிபத்தியம் செய்யும் தர்மஸ்தாபனமாக இரண்டு நோக்கங்களையும் கதம்பமாக்கி இரண்டையும் ஒருங்கே குலைத்து வருகிறது.\nஇப்படிப்பட்ட ஸ்தாபனம் ஒன்றின் ஸ்தல சர்வாதிகாரி அர்ச். ஞானானந்தச் சாமியார். இவர் ஸ்தல கிருஸ்துவர்களின் ஒரு வகுப்பாருக்கு மோட்சத்தில் இடம் போட்டுக்கொடுக்கும் வேலையுள்ள ஸ்தல ஹைஸ்கூலின் தலைமை நிர்வாகத்தை ஏற்று இங்கிலீஷும் சரித்திரமும் போதித்து வருகிறார்.\nஇவர் வசம் கோனார் தம் குழந்தையை ஒப்புக்கொடுத்தார். சாமியார் இலவசப் படிப்பும், அவன் வாழ்வுக்கு என்று மாசம் நான்கு ரூபாய் சம்பாவனையும் கொடுப்பதாக வாக்களித்ததில் கோனாருக்கு மகிழ்ச்சி கங்குகரையில்லாமல் பிறந்தது. \"பிள்ளையை எப்படியும் நாலெழுத்து வரும்படி செய்விக்க வேண்டும்\" என காலில் விழுந்து கும்பிட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தார். குழந்தையும் சோற்று மூட்டையுடன் புஸ்தகச் சுமையையும் தாங்கி பாளையங்கால் கரை மேலாகக் கல்வி யாத்திரை செய்துவந்தான். படிப்பு ஏழாவது வரை வந்தது.\nபையனுக்கும் சாமியாருக்கும் திடீர் புயலாக லடாய் ஏற்பட்டு கிழவரின் நிதானத்தைக் குலைத்தது. இந்தக் காலமும் சாமியார் செய்த பிற மத பிரச்சாரத்தைப் பிரமாதமாகப் பொருட்படுத்தவில்லை. கிருஸ்துவின் பரித்தியாகம் இவன் மனசைச் சிறிது கவர்ந்தது என்றாலும் கிருஸ்து முனியின் தத்துவம் பூண்டிருந்தும், அமல் மிகுந்த சேவை அவனுக்கு அவரது தத்துவத்தின் மேல் வெறுப்பையே ஊட்டியது. மேலும் புண்ணைக்காட்டி பிச்சை வாங்குவதற்கும் கிருஸ்துவின் புண்கள் வழியாக அவர்களும் மோக்ஷ சாம்ராஜ்யத்தை நம்பும்படி தன் வயிற்றுப் பசியை உபயோகிப்பதற்கும் பிரமாத வித்தியாசம் ஒன்றுமில்லை எனவே இவன் நினைத்து வந்தான். அதனால் அவன் இந்த முயற்சிகளைச் சட்டை செய்யவில்லை. ஆனால் இது மட்டும் இந்த மனஸ்தாபத்தில் இல்லை. ஈராயிர வருஷங்களாக மதப்பிரச்சாரமும் செய்து பழுத்து முதிர்ந்துபோன ஒரு ஸ்தாபனத்தின் கோளாறுகள் அவனைத் திடீரென்று சந்தித்தன. ஒரு லட்சியமோ கொள்கையோ இல்லாதவர்களும், அல்லது லட்சியத்திலோ கொள்கையிலோ நம்பிக்கையில்லாதவர்களும் பிரம்மசரிய விரதத்தை அனுஷ்டிக்க முயலுவதும், அனுஷ்டிக்கும்படி கட்டாயப்படுத்துவதும் ரொம்ப அபாயகரமான விஷயம். தீயுடன் விளையாடுவதாகும். இது மன விகாரங்களில் புகுத்தும் சுழிப்புகள் அந்த மனிதனுக்கு ஆபத்தை விளைவிப்பதுடன் நின்றுவிடாமல் ஸ்தாபன பலத்திற்கே உலை வைத்துவிடுகின்றன.\nஇசக்கிமுத்துக்கு ஏழாவது வகுப்பில் ஏற்பட்ட உபாத்தியாயர் அர்ச்.பெர்னாண்டஸ் சாமியார் விபரீத ஆசையைக் கொண்டவர். பையனுடைய அழகு அவருடைய நேர்மையற்ற காமவிகாரத்திற்கு இலக்காகியது. பையன் திடுக்கிட்டான். தலைமைச் சாமியாரிடம் ஓடித் தெரிவித்தும் நிவாரணமோ ஆறுதலோ கிடைக்க வழியில்லாமல் போக, சிறு குழந்தைத்தனத்தின் அனுபவ சாத்தியமற்ற முறைகளைக் கையாண்டு, பள்ளிக்கூடத்திலிருந்து விரட்டப்பட்டான்.\nதகப்பனுக்கும் மகனுக்கும், இருவரும் அன்னியோன்னியப் பரிவுகள் நடந்துகொள்ள வசதியளிக்கும் நிர்க்கதியான நிலைமையிலிருந்தும் மனம் ஒன்றாமல், அந்தஸ்து கொடுத்து வாங்கும் தூரத்தைக் குறைக்காமலே நடந்துவந்ததால், பள்ளிக்கு முழுக்குப்போட ஏற்பட்ட காரணத்தைக் கூற முடியவில்லை. மதம் மாறச் சொன்னார், முடியாது என்றதால் விரட்டப்பட்டதாக அறிவித்துவிட்டான். தெய்வமாகப் பாவித்து வந்த சாமியாரின் ஆசையைப் பூர்த்தி செய்துவிட்டால்தான் என்ன, எந்த மதத்து மோட்சமானால் என்ன என்றே கிழவருக்குப்பட்டது. மேலும் ஹிந்து தர்மம், தாழ்ந்த வகுப்புகள் 'பொட்டுக்கட்டி' தன் விசேஷ பரிவைக் காட்டிவரும் சில வகுப்பின் ஆசாரங்கள் மாமிச உணவை விலக்கி வைக்காதிருப்பதால், இவ்வகுப்புக்களிலிருந்து பிற மதங்களுக்குப் போகிறவர்களுக்கும் அவர்களுக்குமிடையில் தொடர்பு அவ்வளவாக அறுந்துவிடுவதில்லை. அதனால் கோனாருக்கு பையன் செய்த வேலை பிடிக்கவுமில்லை; புரியவுமில்லை. இருந்தாலும் அவனைக் கண்டிக்கவில்லை. வேறு பள்ளியில் சேர்க்க முயலவுமில்லை.\nஇந்த நிலையிலே இசக்கிமுத்தின் மனவுலகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. அதாவது அவன் தன்னை அறிந்துகொண்டான். ஒரு நாள் ஏனோதானோ என்று வில்லுப்பாட்டின் ஆவேசத்திற்கு இணங்க அவன் கக்கிய வார்த்தைகள் இத்தனை நாட்களாக ஊமைக் கவிஞனாக அனுபவித்துவந்த இன்பங்களை எல்லாம் இசையில் கொட்டினான். சில சமயங்களில் பிரமிக்கும் இசைக்கனவுகளை எழுப்பியது. ஆனால் பல வார்த்தைப் படாடோ ப இடி முழக்கங்கள், கனவைச் சிதைக்கும் கரகரப்புகளுடன் பிறந்தனவென்றாலும் பொதுவாக, முறையாகத் தமிழ் படிப்பது என்ற சம்பிரதாயத்தால் ருசி கெட்டுப் போகாததினால் பாட்டில் உண்மையும் தெளிவும் தொனித்தது. ஆனால் புராதனச் செல்வங்களில், தொடர்பும் பரிச்சயமும் இல்லாததினால் நஞ்சுக்கொடியைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு பிறந்தவுடன் தெரு வழியாகக் கோஷமிட்டுக் கொண்டு ஓடும் குழந்தையின் அசாதாரணத் தன்மையைப் பெற்றிருந்தது. ஆனால் இசக்கிமுத்துவின் பாட்டு, இசக்கிமுத்தின் 'வெளிவராத ரகசியமாக' இருந்து வந்தது.\nஇப்படியாக மனக்கனவுகளைப் பாடுவதும் கிறுக்குவதும் கிழிப்பதுமாகக் காலங்கழித்தான் இசக்கிமுத்து.\nரூபமற்ற, நாமமற்ற, அனாதியான, பொருளற்ற, பொருளுக்கு அப்பாற்பட்ட அந்த வஸ்து, அதாவது வஸ்து என்ற வரம்புக்கு மீறியதும், வரம்பே இடிந்ததுமான ஏதோ ஒன்று என்ற ஒன்றல்லாத, பலவும் அல்லாத அந்த 'அது' சிந்திக்க ஆரம்பித்தது; தன்னை உணர ஆரம்பித்தது; தன்னை உணர்ந்து தன்னையே உணரவும் அஞ்ச ஆரம்பித்தது. பூர்த்தியாகாத ஆசை வித்துக்கள் மாதிரி கொடுமையின் குரூரத்தின் தன்மைகள் தன் சித்த சாகரத்தின் அடியில் அமுங்கியும் குமிழிவிட்டு, பிரபஞ்சம் என்ற தன்னையே கண்டு அஞ்சியது. தன்னையே நோக்கியது. தானான மனிதர்கள், தன்னுள் ஆன மனிதர்கள், தன்னைக் கையெடுத்து வணங்கி தன்மீதே இலட்சியங்களைச் சுமத்தி, நன்மை நலம் மோட்சம் என்ற கோவில்களைக் கட்டுவது கண்டு கண்ணீர் விட்டது. அவர்கள் நம்புவது தான் அல்ல என்று அவர்களிடம் அறிவிக்க விரும்பியது, துடிதுடித்தது.\nகிருஷ்ணக் கோனார் அந்திம தசையென்னும் அஸ்தமனக் கிரணங்கள் தன்மீது விழுவதைக் கண்டுவிட்டார். அர்த்தமற்ற புதிராக இருந்துவரும் பெரிய மாறுதலின் காலம் அணுகுவதை உணர்ந்துவிட்டார். இனி எப்படியோ இதுவரை நடந்து வந்த வாழ்வுப் பாதை பிறப்பு என்ற சித்த வான் வளையத்தைத் தொடும் அந்த மங்கிய எல்லையிலிருந்து அன்றுவரை ஏற்பட்ட மாற்றங்கள், கொந்தளிப்புக்கள், சுழல்கள் எல்லாவற்றையும் சமநோக்குடன் பார்க்கும். அப்பொழுது ஆட்டிய அதிர்ச்சிகள் அற்று நோக்கும் தன்மையைப் பெற்றார். இன்னும் ஒரு ஆசை மட்டும் பூர்த்தியாகவில்லை.\nஅவனுக்குக் கலியாணத்தைச் செய்துவிட்டால் தன் கடமை பரிபூரணமாக நிறைவேறியதாகவே அவர் தீர்மானித்தார்.\nலெட்சுமி என்ற பெண் இசக்கிமுத்துக்கு உடலதிர்ச்சிகளில் இருக்கும் இன்பத்தைக் காட்ட அவ்வூர்ப் பெரியோர்களால் ஆசீர்வதிக்கப்பட்டாள். புதுக்குடித்தனம் என்னும் பதினெட்டாம் பெருக்கு களிபுரண்டு கொந்தளித்துச் சுழித்து ஓடியது. மனக்கனவுகள் என்ற தெப்பம் இசக்கிமுத்துக்கு நிலை தடுமாறி குதித்து முழுங்கிச் சென்றது. கனவுகள் புது வடிவம், நிஜ வடிவம் பெற்றன. அவன் பாட்டை எழுதுவதை நிறுத்திவிட்டான். நேரில் நிறைவுபெற்ற மனம் பாட்டில் துள்ளிப் பொங்கவில்லை. அவன் கனவுகள் நாத வடிவம் பெறாமல் நாள் மணிக்கணக்கில் நிஜ 'தரிசன'த்தில் ஒடுங்கியது.\nஎல்லாம் தானாகவும், தன்னில் வேறாகவும், வேறு என்ற பேதமற்றும் இருக்கும் அது தன் தொழிலில், தன் நியதியில், தன் இயற்கைத் தன்மையில் சந்தேகம் கொண்டது. பயம் கொண்டது. தன் தொழிலைத் தானே நிறுத்த இயலாமல், தவித்தது. தனக்குத் தன் தொழில் தெரியவில்லை எனக் குமைந்தது. சிருஷ்டித் தொழில் கலையின் நியதியை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் என்பதைக் கண்டது. தான் நிலையாமல் தன் பூர்த்தியாகா ஆசைகள் தன் தொழிலில் விழுவது கண்டு தனக்குத்தான் பயிற்சியில்லை, கலையில்லை அதாவது சிருஷ்டித்தன்மைக்குத் தான் லாயக்கில்லை என நினைத்தது.\nவருஷம் முழுவதும் பதினெட்டாம் பெருக்காக இருக்க முடியுமா வெவ்வேறு நிலையில் உள்ள உணர்ச்சி, பிரவாகம் போல ஒன்றையொன்று மோதி பொதுநிலையடையும்வரை கொந்தளிப்பும் சுழற்சியும் இருக்கும். நிலைமை சமப்பட்டவுடன் வேகம் குறையாது போனாலும் மேலுக்குத் தெரியாமல் இருக்கும். இசக்கிமுத்தின் மனத்துடிப்பு இந்த நிலையை அடைந்ததின் பயனாக, அதன் நிதானத்தைத் தப்பிதமாகக் கருதும்படி லெட்சுமிக்கு மனப்பண்பு இருந்ததால், அவனுக்குத் தப்பிதம் செய்துவிட்டாள். நிதானப் போக்கை அசட்டை என்று நினைத்ததின் விளைவாக சந்தர்ப்ப விசேஷத்திற்கிணங்க விபரீதம் விளைந்துவிட்டது. விளைந்ததும் இசக்கிமுத்துக்குத் தெரிந்தது.\nநாதப்பிசகு ஏற்படாமல் ஒலிக்கும்படி செய்துவந்த அவனது மன வீணையின் நரம்புகள் அறுந்து தொங்கும்படி உணர்ச்சி வாசித்து விளையாடிவிட்டன. உன்மத்தன் ஆனான். பூர்வஜன்மம் என்ற வசதி இருக்கிறதோ என்னவோ, மனித ஜீவனுக்கு உள்ள விசேஷ வசதிகளையும் சக்திகளையும் நம்மால் அறிய முடியாது.\nஇசக்கிமுத்து அவளை மன்னிக்கும் மனப்பண்பு படைத்திருந்தான்; நபும்சகத்தால் விளையும் சகிப்புத்தன்மையல்ல; பரிபூரண மன்னிப்பு. ஆனால் மனம் அறுந்து தொங்கியது. கொழுந்து விடாவிட்டாலும் கங்கு அவியவில்லை. சில சமயம் சித்தம் அளந்து கட்ட முடியாத விபரீத அளவுக்கு மனம் பேயுருக்கொண்டு குமுறியது. தன்னையே தின்று தணிந்தது.\nமனசின் குதியாட்டத்தைக் கண்டு அஞ்சிய இசக்கிமுத்து அதன் கடிவாளம் தன் கைக்குச் சிக்கும்படி பண்படுத்த லயக்குறைவு இல்லாததால் இசை எழுப்ப விரும்பினான். பாட்டு உண்மையில் துடிதுடிப்புடன் பொங்கியது. வார்ப்பில் பரிபூரண அழகு முன்போல் அனாயசமாக விழவில்லை. கற்பனையில் கைப்பு தட்டியது. கனவை ஏமாற்றம் ஏந்தி நின்றது.\nகலைவாணியின் வழி சிருஷ்டியின் வழி என்பதை உணர்ந்து அறிந்தவன்; அறிந்து உணர முயன்றவன் அல்ல. மனப்பண்புதான் கவிதையின் மார்க்கம் எனக் கண்டான். மனிதனுடைய பரிபூரண லட்சியமான தெய்வக் கனவில் மனசை லயிக்கவிட்டால்தான் பாட்டில் பண்பு பிறக்கும் என நினைத்தான்.\nலட்சுமியை விட்டுப் புறப்பட்டான். சமூகத்தை மறந்து வெளிப்பட்டான்.\nமன லட்சியத்தின் பூத உருவமான ஹிமயத்தை நோக்கினான். நடந்தான்.\nஅந்த அது மனித உருவம் கொண்டு, மனிதன் நினைக்கும் தான், தானல்ல என் மனிதனிடம் பறையடித்து அறிவித்து, தன் சுமையை இறங்கிக் கொள்ள விரும்பியது.\nதாடியும் மீசையும் நரைத்துப் பழுத்த கிழவனாராக உருவெடுத்தது.\nரூபத்திலே தெளிவு இருப்பதை உணர்ந்தது. தன்மீது சுமை இல்லையோ எனக்கூடச் சந்தேகித்தது. ஆனால் பொறுப்பை மறந்துவிடவில்லை. ஏனென்றால் அதனால் அதை மறக்க முடியவில்லை.\nஇசக்கிமுத்தும் நடந்து வருகிறான். அவன் முகத்தை தாடியும் சிகையும் மறைத்தது. ஆனால் மனக்கொதிப்பின் புகை மண்டலம்போல் முகத்தைச் சுற்றிச் சிதறிப் பறந்தது.\n\"நான், நானில்லை\" என்றது அது.\n\"நான், நானில்லை\" என்றான் அவன்.\n\"யோகத்தில் அமருவோம்\" என்றான் அவன்.\nஇருவராக அமர்ந்தனர்; ஒருவராக இருந்தனர்.\nஅது அவனில் தன்னைக் கண்டது.\nஅவன் அதில் தன்னைக் கண்டான்.\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ezhillang.blog/category/tamil-language/", "date_download": "2018-08-16T16:38:30Z", "digest": "sha1:L5ZYHMASR56ZBB525IPUQJZLGQDKFGIZ", "length": 20733, "nlines": 337, "source_domain": "ezhillang.blog", "title": "Tamil language – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஎழில் : தமிழ் நிரலாக்க மொழி (Ezhil Language Blog)\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nTamilisch – தமிழ் மொழியின் பெயர்\nமுதல் முரை நான் செருமன் மொழி கற்கும் போது தமிழ் மொழியின் பெயர் Tamilisch என்று சொன்னாங்க. ஜெர்மென் கற்க வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளமுடியவில்லை.\nஒரு தானியங்கி ஆட்டொமாடிக்கா பல மொழிகளில் தமிழ் மொழியின் பெயர் இதோ\n” to “என் உயிரே” [from Spanish to தமிழ்] \nஎனது தமிழ் ஆசிரியர் கேட்டார் ‘சவம்-னா இறப்பின் பின் உள்ள சடலம், என்பது தெறியாதா’ அப்பதான் ‘அன்பே சிவம்‘ என்பதை ‘அன்பே சவம்‘ என்று அவசரத்தில் எழுதியது புலபட்டது. அன்பழகன் சார், அவருக்கு இனிமையா இதை பாடம் கற்பிக்க மட்டும் ஒரு வாய்பாகதான் தெறிஞ்சிருக்கு. அப்ப எனக்கு edit-distance by one (சிவம் -> சவம்) அதனால் வந்த வினை என தெறியாது. அவர்கையில் கற்றது வாழ்வில் ஒரு நல்ல அனுபவம்.\nதொழில்நுட்பமும், மன உறுதியும் – Technology and Courage\nsketchpad மென்பொருள் உருவாக்கிய இவான் சுதர்லாண்ட்.\nஇவான் சதர்லேண்ட் (Ivan Sutherland’s), எழுதிய “Technology and Courage” என்ற தொழில் நுட்பத்தின் உள்ள சவால்களும், தொழில்நுட்பம் முனைவோரின் மன உறுதியை பிரதிபலிக்கும் குணங்கள் பற்றியுமான கட்டுரை மிக விசேஷமான ஒரு கட்டுரை.\nஇதனை தலையணையில் வைத்துக்கொண்டு அமெரிக்காவில் பயிலும் பொறியியல் ஆராய்ச்சி மாணவர்கள் படித்ததாக கேள்வி. நீங்களும் படித்து பார்த்து சொல்லுங்கள்.\nதமிழ் சொல்பேசி / கணினி வழி ஒலிப்பதுக்கான கட்டுமானம்\nதமிழ் உரைநடை, எழுத்து, செய்திகளை எந்திர வழி ஒலிப்பது பற்றி ஏற்கனவே நிறைய எழுதப்பட்டுள்ளது. நானும் அந்த வரிசையில் ஒரு பதிவு செயதேன்.\nதற்போது இங்கு, பேராசிரியர் வாசு அவரது விட்ட இடத்தில் இருந்து அந்த ஒலி உச்சரிப்பு நிரலை கொஞ்சம் மேம்பாடுகளை செய்து வருகிறேன் : github (Tamil-tts).\nஉரைவழி ஒலி – TTS\nஇதில் எனக்கு பிடித்த உரையில் இருந்து ஒலி தயாரிப்பு வழி (tts synthesis method) என்பது “unit selective synthesis by analysis method” எனப்படும். இதனை USS A/S என்றும் ஆராய்ச்சி வட்டங்களில் சொல்லப்படும். இதில் முக்கியமாக என்னவென்றால் இரு நிலைகள் உண்டு :உரை பரிசோதனை, அடுத்து ஒலி தயாரிப்பு.\nமுதல் நிலை : உரை பரிசோதனை\nஒரு உரை செய்தியாக இருக்கலாம், அல்லது உதவி கோரலாகவும் இருக்கலாம். இதன் இரண்டையும் கண்டறிவது உரை பரிசோதனையின் வேலை. அதாவது, “இந்திய அரசு சீன பூகம்ப அபாய நிலையில் உள்ள மக்களுக்கு உதவி அளிக்க முன்வந்தது” என்பது செய்தி வசிப்பவர்போல் ஒரே குரலில் சொல்லலாம். அனால் “காப்பாத்துங்க, வெள்ளம் நீர் கழுத்தை எட்டப்போகுது” என்பதை உரத்த குரலில் மட்டும் தான் ஒரு எந்திர ஒலிப்பு சொல்லவேண்டும்.\nமென்மேலும் தமிழில் homophones சமயோலி கொண்ட சொற்களை சரியாக உச்சரிப்பதற்கு தேவையான மொழியியல் திறனாய்வுகளும் இந்த நிலையில் மட்டுமே ஆகவேண்டும். இவற்றை சொர்கண்டு போன்ற wordnet திட்டங்கள் நமக்கு அளிக்க வாய்ப்பு undu. இதனை parts of speech tagger என்றும் சொல்வது வழக்கம். தமிழில் சமயோலி கொண்ட சொற்கள் எனக்கு சட்டென்று நினைவுக்கு வரவில்லை – இதனை உங்களுக்கு ஏதேனும் உதாரணங்கள் தெரிந்தால் சொல்லவும்.\nசொல் இடம் சார்ந்த , சொற்றொடர் சார்ந்த இலக்கண விவரங்களை இத்தகைய POS-கள் உச்சரிக்கும் உரையுடன் கோர்த்து annotations-களாக அடுத்த நிலைக்கு அனுப்பும்.\nகடை நிலை : ஒலி உருவாக்குதல்\nஒலி உருவாக்குதல் என்பது ஏற்கனேவே நம்மால் சேமிக்க பட்ட உச்சரிப்புகளை database தரவில் இருந்து எடுத்து கோர்த்து இந்த syllable போன்ற தனிதுவமான உதிர்ப்பூக்களான ஒலிகளை ஒரு பூமாலை போன்று கோர்வையான சொற்றொடர் உச்சரிப்பாக எழுதிவிடலாம். இதை செய்வதில் சில graph optimization கேள்விகளை உருவாக்கி அதன் தீர்வுகளை கண்டெடுத்தால் மட்டுமே நல்ல உச்சரிப்பு கிடைக்கும் என்பது ஒரு தரப்பின் பொறியியல் கணிப்பு.\nஇப்படிபட்ட ஒன்று தான் கிழே பார்க்கலாம் : “அம்மா இங்கே வாவா” என்ற சொல்லை உச்சரிப்பது பற்றிய கடைநிலை பரிட்சயம். எப்படி கணினி உச்சரிக்கலாம்\n மேலும் இந்த ஆராய்ச்சியின் தொடர்ச்சியை பற்றி எழுதுவேன்.\nதரவமைப்புகள் – கருத்து கணிப்பு\nசில ஆண்டுகளாக தமிழில் data structures என்ற தரவமைப்புகளை முறையாக அணுகவேண்டும் என்று யோசித்து வருகிறேன். இதன் காரணமாக நம் சமூகத்தில் ஒரு கருத்து கணிப்பை உருவாக்கி இருக்கிறேன். இதில் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டு கொள்கிறேன்.\nTamilisch – தமிழ் மொழியின் பெயர்\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/veppamaram-song-lyrics/", "date_download": "2018-08-16T16:15:43Z", "digest": "sha1:P5KNPP4D3DLSKU4BSLE3XQIB4IXBK6KY", "length": 11876, "nlines": 311, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Veppamaram Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜயராஜ்\nஆண் : வேப்பமரம் புளியமரம்\nஊர விட்டு போகபோறேன் கேட்டுக்கோ\nஊர விட்டு போகபோறேன் கேட்டுக்கோ\nஆண் : பஞ்சாலை சங்கு சத்தம்\nஆண் : காகி சட்டை போட்டு கிட்டு\nபோக போறேன் ஊரை விட்டு\nகுழு : காகி சட்டை போட்டு கிட்டு\nபோக போறான் ஊரை விட்டு\nஆண் : வேப்பமரம் புளியமரம்\nஊர விட்டு போகபோறேன் கேட்டுக்கோ\nஊர விட்டு போகபோறேன் கேட்டுக்கோ\nஆண் : சில்லுனு காலையில் எழுந்திருச்சி\nநான் பொறந்த மண்ணெடுத்து பூசுவேங்க\nஆண் : ஹே பல நாள் ஆசை நனவாச்சு\nபுல்லெட் வண்டி மேல ராக்கெட் வேகத்துல\nபந்தாவா சீறிகிட்டு போக போறேங்க\nகுழு : ஆறுசாமி பவனி சலையில போனா\nபண்ணையாரு போடும் மேல் துண்டு இரங்கும்\nகலர் கலர் தாவணிய பார்த்துபுட்டா போதும்டா\nசாமியோட பவனி கைய கட்டி நிற்கும்டா\nஆண் : வேப்பமரம் புளியமரம்\nகுழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nஆண் : ஆலமரம் அரசமரம்\nகுழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nஆண் : வேப்பமரம் புளியமரம்\nஊர விட்டு போகபோறேன் கேட்டுக்கோ\nஊர விட்டு போகபோறேன் கேட்டுக்கோ\nகுழு : ஏ ராசா ராசா ராசா\nஏ தேனே தேனே தேனே\nஎங்கே நீ போற ராசா ராசா ராசா\nஏ தேனே தேனே தேனே தேனே ஹே\nஅயிலே அயிலே அயிலே ஹோ ஹோ(3)\nஆண் : கள்ள நோட்ங்க அடிக்கிறவன்\nகந்து வட்டி வாங்கி சுரண்டுறவன்\nஆறு மாச டைம்குள்ள திருந்திடுங்க\nஆண் : வைப்பாட்டி வச்சா அடிப்பேங்க\nகுழு : ஆக்கரு குத்துற பொம்பரத்தை போல\nதப்பு நீயும் செஞ்சா தலையில குட்டுவான்\nகுட்டு பட்ட நீயும் குத்தம் உணர்ந்து புட்டா\nசத்தியமா எனக்கு வேறொன்னும் வேணாண்டா\nகுழு : வேப்பமரம் புளியமரம்\nஊர விட்டு போகபோறான் கேட்டுக்கோ\nஊர விட்டு போகபோறான் கேட்டுக்கோ\nஆண் : பஞ்சாலை சங்கு சத்தம்\nஆண் : காகி சட்டை போட்டு கிட்டு\nபோக போறேன் ஊரை விட்டு\nகுழு : ஏலே காகி சட்டை போட்டு கிட்டு\nபோக போறான் ஊரை விட்டு\nஆண் : தும் தும் நானா தும் தும் நானா\nதும் தும் நானா தும் தும் நானா தும்\nதும் தும் நானா தும் தும் நானா\nதும் தும் நானா தும் தும் நானா தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Anniyan-Cinema-Film-Movie-Song-Lyrics-Sanjaanay-thOnay-thaanay-neanO-nO/261", "date_download": "2018-08-16T16:40:40Z", "digest": "sha1:UTSLIY4LCPOTODJLT6ASBMA4XXBM4US2", "length": 11836, "nlines": 130, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Anniyan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Sanjaanay thOnay thaanay neanO nO Song", "raw_content": "\nActor நடிகர் : Vikram விக்ரம்\nMusic Director இசையப்பாளர் : Harris Jeyaraj ஹாரிஷ்ஜெயராஜ்\nKannum kannum nOkkiyaa கண்ணும் கண்ணும் நோக்கியா\nKaadhal yaanai varugiraan காதல் யானை வருகிறான் ரெமோ\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nவிக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை\nதரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி\nகவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் ஜே ஜே Kaadhal mazhaiyea kaadhal mazhaiyea காதல் மழையே காதல் மழையே\nபவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://pirapalam.com/tamil-cinema-news/501/", "date_download": "2018-08-16T15:40:55Z", "digest": "sha1:FG4AOKBIAYSSX37RPIUO4VPMLJRIHOTF", "length": 13120, "nlines": 158, "source_domain": "pirapalam.com", "title": "தமிழ் ஈழத்துக்காக உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த திலீபன் வாழ்க்கை படமாகிறது! - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News தமிழ் ஈழத்துக்காக உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த திலீபன் வாழ்க்கை படமாகிறது\nதமிழ் ஈழத்துக்காக உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த திலீபன் வாழ்க்கை படமாகிறது\nதமிழ் ஈழத்துக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்த விடுதலைப்புலிகள் இயக்கப் போராளி திலீபன் வாழ்க்கை சினிமா படமாகிறது. இந்த படத்தை ஆனந்த மூர்த்தி என்பவர் இயக்குகிறார். கதிர், அமீர், பாலாவிடம் பணியாற்றியவர் இந்த அனந்த மூர்த்தி. இந்தப் படத்தில் திலீபன் கேரக்டரில் நந்தா நடிக்கிறார். விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் வேடத்தில் ஸ்ரீதர் நடிக்கிறார். கிட்டு கேரக்டரில் வினோத் சாகரும் மில்லர் கேரக்டரில் பரத்தும், மாத்தையாவாக முனுசாமியும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.\nபடம் குறித்து இயக்குநர் ஆனந்த மூர்த்தி கூறுகையில், “இந்திய அமைதிப் படை இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகளை எதிர்த்து உண்ணா விரதம் இருந்து உயிர் நீத்த திலீபனின் வீர வாழ்க்கை மகத்தானது. அந்த மாவீரனின் வாழ்க்கையை அவர் பெயரிலேயே படமாக எடுக்கிறேன்.\nஈழத்துக்கு சென்று திலீபன் வாழ்ந்த வீடு அவருடன் பழகியவர்கள் மற்றும் உறவினர்கள் என தேடித் தேடி பார்த்து, பேசி இந்த படத்தை எடுக்கிறேன். திலீபனை பிரபாகரன் சொந்த தம்பியாகவே கருதினார்.\nஇந்திய ராணுவம், புலிகளுக்கு இந்தியாவில் ராணுவப் பயிற்சி கொடுத்தபோது, அதில் பயிற்சி பெற்றவர் திலீபன். அவருக்கும் கிட்டுவுக்கும் மிகவும் அடர்த்தியான நட்பு உண்டு. புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள கிட்டு, திலீபனை ஏராளமான புகைப்படங்கள் எடுத்துள்ளார். அவர்களுக்கு இடையிலான நட்பின் ஆழம் இயல்பாகவே படத்தில் பதிவாகி இருக்கு…\nஉண்ணாவிரதம் இருக்க திலீபன் அனுமதி கேட்டபோது கூட அவர் மறுத்தார். ஈழத்து காந்தி என்று அழைக்கப்பட்ட திலீபன் உண்ணாவிரதம் இருந்து இறந்தபோது பிரபாகரன் கண்ணீர் விட்டு அழுதார். பிரபாகரன் அழுதது அந்த ஒருநாள் மட்டும்தான்.\nஇதையெல்லாம் படத்தில் கொண்டு வருகிறேன். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது.\nசினிமாவுக்காக எந்த சமரசமும் இல்லாமல் நடந்ததை, அந்த உண்மைகளை அப்படியே படம் பிடித்திருக்கிறேன்,” என்றார்.\nஇயக்குநர் சொல்வதைப் பார்த்தால், இந்திய ராணுவத்துக்கு எதிரான பல விஷயங்கள் இந்தப் படத்தில் இடம் பெற்றிருப்பது போலத் தெரிகிறது. இதனை இந்திய தணிக்கைக் குழு அனுமதிக்குமா\nஅப்படி ஒரு பிரச்சினை வராது என நம்புகிறார் இயக்குநர். பார்க்கலாம்\nPrevious articleதீபாவளி ஸ்பெஷல் படங்கள்… தியேட்டர் புக்கிங்… இன்றைய நிலவரம்\nNext articleநடித்து தான் பிழைக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை: கார்த்திகா\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/82994", "date_download": "2018-08-16T15:42:00Z", "digest": "sha1:23QYGNSJLR7PEGUEIMWDWBME442UV3YF", "length": 9629, "nlines": 168, "source_domain": "kalkudahnation.com", "title": "உயர் தரப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஏ.எம்.ஜெமீல் வாழ்த்து | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் உயர் தரப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஏ.எம்.ஜெமீல் வாழ்த்து\nஉயர் தரப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஏ.எம்.ஜெமீல் வாழ்த்து\nஇன்று 08.08.2017ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் க.பொ.த உயர் தரப்பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களும் நல்ல முறையில் பரீட்சைகளுக்கு முகங்கொடுத்து சிறந்த பெறுபேறுகளைப் பெற வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஅவர் தனது வாழ்த்துச்செய்தி மேலும் தெரிவித்திருப்பதாவது,\nகடந்த இரு வருடங்களாக உயர்தரத்தில் கற்ற கல்விக்கான பலனை இன்றைய பரீட்சைகள் தான் தீர்மானிக்கப் போகின்றன. பரீட்சை பெறுபேறுகளிலேயே தான் நமது எதிர்காலமும் தங்கியுள்ளது. இவைகளைக் கருத்திற்கொண்டு திறம்பட பரீட்சைகளுக்கு முகங்கொடுத்து சித்தி பெற்று நற்பிரஜைகளாக மிளிர எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக தான் விடுத்துள்ள வாழ்த்தில் மேலும் தெரவித்துள்ளார்.\nPrevious article\"நபிகள் நாயகம்\" வரலாற்றுச்சிறப்புமிக்க 57 கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீடு கிண்ணியாவில்\nNext articleஇலங்கையின் முதலாவது ஹஜ் குழுவினர் சவூதி சென்றடைந்தனர்\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர் – பைசல் காசீம்\nமீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\n27 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்\nஅஸ்ஜிதா நகைக்கடை உரிமையாளர் மீராவோடை சாதிக்கீன் வபாத்\nசுற்றுச் சூழலைப்பாதுகாக்க நாம் அனைவரையும் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும் – தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர்.\nசாய்ந்தமருதில் கடல் அலையென மக்கள் வெள்ளமாக திரண்ட முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள்\nகடந்த ஒருவார காலப்பகுதியில் மாத்திரம் 15 மனித படுகொலைகள்\nகுழந்தைக்கு மதுபானம் வழங்கிய காணொளி தொடர்பில் விசாரணை ஆரம்பம்\nமுன்னாள் முதல்வரினால் மட்டக்களப்பு பதற்ற நிலை தொடர்பில் விசேட கூட்டம்\nஓட்டமாவடி உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கழகங்களுக்கு உதைப்பந்து வழங்கும் நிகழ்வு-பிரதம அதிதி பிரதியமைச்சர் அமீர்...\nஅழையா விருந்தாளியாக ஊருக்குள் நுழைந்த முதலை மடக்கிப்பிடிப்பு\nகல்முனையின் எல்லைப் பிரிப்புக்கான பேச்சுவார்த்தையில் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் பங்குபற்ற மாட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/itemlist/tag/%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF,%20%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88,%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-08-16T16:22:25Z", "digest": "sha1:FUX2P7ABWEF443PKZIXJA7AMGIGPS3AM", "length": 5958, "nlines": 62, "source_domain": "newtamiltimes.com", "title": "விளையாட்டு | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: ஐசிசி, டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை,முதலிடத்தில் விராட் கோலி\nஞாயிற்றுக்கிழமை, 05 ஆகஸ்ட் 2018 00:00\nஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் விராட் கோலி\nசர்வதேச சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி நம்பர்-1 இடத்தை கைப்பற்றினார்.\nஇந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. அதில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு முதல் இன்னிங்ஸில் 149 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 51 ரன்களும் எடுத்திருந்தார். டெஸ்ட் போட்டிகளில் அவரது 22ஆவது சதம் இதுவாகும். மேலும் அதி விரைவாக 7000 ரன்களை எடுத்த கேப்டன் என்ற பெருமையையும் பெற்றார்.\nஇதன்மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் 934 புள்ளிகளுடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்தார். மேலும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 929 புள்ளிகளுடன் பின்னுக்குத்தள்ளப்பட்டார். மற்றொரு இந்திய வீரர் புஜாரா 6வது இடத்தில் உள்ளார்.\nஇதே போல சிறந்த பவுலர்களுக்கான பட்டியலில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் நம்பர்-1 இடத்தில் உள்ளார். தென் ஆப்ரிக்காவின் ரபாடா இரண்டாவது இடத்திலும், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா மூன்றாவது இடத்திலும், வெரான் பிளாண்டர் நான்காவது இடத்திலும், அஷ்வின் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.\nஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில், வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹாசன் 420 புள்ளிகளுடன் நம்பர்-1 இடத்திலும், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா 385 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அஷ்வின் 359 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளனர்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 143 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2791&p=8295&sid=66d4025a604e17a0f2b930b53bb32375", "date_download": "2018-08-16T15:47:14Z", "digest": "sha1:M5CRQZMVNZ5BIABZ3C6SXP7DSVMJNQBY", "length": 46030, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamillyrics143.com/iraiva-song-lyrics/", "date_download": "2018-08-16T16:25:09Z", "digest": "sha1:PDHUYZKOCBPJZ4WIKF5AUD3NKEYMBOAZ", "length": 6491, "nlines": 167, "source_domain": "tamillyrics143.com", "title": "Iraiva Song Lyrics From Velaikkaran Tamil Movie", "raw_content": "\nஎன்னை தேடி என் மனம் போர்க்களம் ஆனதே\nஎந்தன் இரு கால்களை பாதையே மேயுதே\nநான் வாழவா நான் வீழவா\nஎன் செய்வது நீ சொல்லு வா\nநான் வாழவா நான் வீழவா\nஎன் செய்வது நீ சொல்லு வா\nவா வா வா வா வா வா வா வா வா வா இறைவா\nவா வா வா வா வா வா வா வா வா வா\nஉன்னை விட்டு போவதும் சாவதும் ஒன்றுதான்\nஇனி வரும் நாளெல்லாம் உன் விழி முன்புதான்\nதுணை இருந்திடும் என் காதலே\nஅடைக்கலம் நான் உன் மார்பிலே\nஉயிர் விடும் வரை உன்னோடுதான்\nஉன்னை விட்டால் உடல் மன்னோடுதான்\nநான் என்பது நான் மட்டுமா\nநீ கூடத்தான் ஓடோடி வா\nஉயிர் விடும் வரை உன்னோடுதான்\nஉன்னை விட்டால் உடல் மன்னோடுதான்\nநான் என்பது நான் மட்டுமா\nநீ கூடத்தான் ஓடோடி வா\nதூய பெருன்காதலின் ஆழம் வரை போகலாம்\nநீ விரும்பி அணிய நான் சிறகே சிறகே\nஒ நிரந்தரம் என ஏதுமில்லை\nநிகழ்ந்திடும் இவை நாளை இல்லை\nஉயிர் விடும் வரை உன்னோடுதான்\nஉன்னை விட்டால் உடல் மன்னோடுதான்\nநான் என்பது நான் மட்டுமா\nநீ கூடத்தான் ஓடோடி வா\nஉயிர் விடும் வரை உன்னோடுதான்\nஉன்னை விட்டால் உடல் மன்னோடுதான்\nநான் என்பது நான் மட்டுமா\nநீ கூடத்தான் ஓடோடி வா\nவா வா வா வா வா வா வா வா\nஉயிர் விடும் வரை உன்னோடுதான்\nஉன்னை விட்டால் உடல் மன்னோடுதான்\nநான் என்பது நான் மட்டுமா\nநீ கூடத்தான் ஓடோடி வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/2018-04-23", "date_download": "2018-08-16T15:46:36Z", "digest": "sha1:OUWOMVXREKRN6YRS4OH7MI7Y3OX43OED", "length": 11706, "nlines": 132, "source_domain": "www.cineulagam.com", "title": "23 Apr 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nவன்முறையின் உச்சக்கட்டம்... மஹத் செய்த காரியம்\nடாஸ்க் என்ற பெயரில் யாஷிகாவிடம் மஹத் செய்த சில்மிஷம் - புகைப்படம்\nவெள்ளத்தில் மூழ்கிய முன்னணி நடிகரின் வீடு\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nமகள் தற்கொலை செய்த பின்பும்.... 20 பேருடன் கள்ளக்காதலில் மனைவி: கணவன் செய்த செயல்\nநயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடியா\nதினமும் பாம்புகளுடன் இளம் பெண் செய்யும் செயல் படுக்கையறையில் நடக்கும் அதிசயம் எண்ணற்ற முறை கடி வாங்கியும் உயிருடன் இருப்பது எப்படி\nவீட்டில் நடந்த சோகம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் வாழும் ஜனனி ஜனனியின் தங்கை கூறியது என்ன தெரியுமா\nவாணி ராணி சீரியல் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\n45வயதில் பெண் குழந்தைக்கு தகப்பனான நடிகர் டுவெயின் ஜான்சன் - புகைப்படம் உள்ளே\nஎன் படமாக இருந்தாலும் வரிசைப்படி தான் இருக்கணும் - இரும்பு திரை ரிலீஸ் தேதியில் விஷால் மாற்றம்\nசந்தனத்துடன் சண்டைபோட்ட வழக்கறிஞர் கேவலமான விஷயத்தை செய்ததால் போலீசாரால் கைது \nஎஸ். வி. சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - ரஜினிகாந்த்\nதமிழ் சினிமா நடிகர்களால் சூர்யா பட தயாரிப்பாளர் விரக்தி \nதமிழில் தளபதி என்றால் தெலுங்கில் யார் நம்பர் 1 தெரியுமா\nஅதெல்லாம் முடியாது, இதுக்கு ஓகே என்றால் சொல்லுங்கள்- நயன்தாரா போட்ட கண்டிஷன்\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nதலையணைப் பூக்கள் ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்- படு கொண்டாட்டத்தில் சாண்ரா\nஅர்ஜுன் ரெட்டி இரண்டாவது பாகம் உறுதி- ஆனால், கதை எப்படியிருக்கும் தெரியுமா\nசாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் தியா படத்தின் மேக்கிங் காட்சிகள் இதோ\nஎடப்பாடி பழனிசாமி விளம்பரத்தில் நடித்த நடிகை மகாலட்சுமிக்கு ஏற்பட்ட சோகம்\nஅமலா பாலா இது, இப்படி உடல் எடையை குறைத்துவிட்டாரே ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் இதோ\nபிரபல நடிகை ராதிகா வீட்டில் இப்படி ஒரு சந்தோஷமா\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nதமிழகத்தில் Avengers Infinity War படத்திற்கு இப்படி ஒன்று செய்கிறார்களா\nஇத்தனை கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளாரா ஜே ஜே பட நடிகை- ஷாக் புகைப்படம் உள்ளே\nபிரேமம் பட ஹிந்தி ரீமேக்கில் நிவின் பாலி வேடத்தில் இவரா\nநடு ரோட்டில் பிரபல நடிகையின் உடையை பிடித்து இழுத்த இளைஞர்கள், நடிகைக்கு ஏற்பட்ட விபத்து- ஷாக் தகவல்\nஎனக்கு நடந்த அந்த கொடுமைக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம்- தொகுப்பாளினி பாவனா\nசினிமாவில் கலக்கிவரும் சதீஷ் 2004ல் என்ன வேலை பார்த்திருக்கிறார் பாருங்களேன்- புகைப்படம் இதோ\n5 வயது மகன் முன்பு எப்போதும் நிர்வாணமாக இருக்கும் பிரபல நடிகை- ஏன் தெரியுமா\n41 வயதில் விஜய்யின் புதியகீதை நாயகி இப்படி ஒரு கவர்ச்சி உடையிலா- வைரலாகும் புகைப்படம் இதோ\nவிஜய் வெளியில் சொல்லக் கூடாது என்ற விஷயத்தை கூறிவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள்- பிரபல ஆர்ஜே\nஅந்த விஷயத்தில் என்னுடைய அடுத்த டார்க்கெட் விஜய் தான்- பிரபல நடிகர் அதிரடி\nஅண்ணா நடுங்கிட்டு இருக்கேண்ணா, விஜய்யை பார்த்து பயந்த முன்னணி நடிகர்\nஅடித்து நொறுக்கிய Bharat Ane Nenu பாக்ஸ் ஆபிஸ் வசூல்- அதிர்ந்த திரையுலகம்\nபிரபுதேவாவை விட நடனத்தில் விஜய் தான் பெஸ்ட்- புகழ்ந்து தள்ளிய பிரபல கிரிக்கெட் வீரர்\nதீவிர அஜித் ரசிகருக்கு சிவகார்த்திகேயன் செய்த செயல்- புகைப்படம் பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள்\nஅனிருத்தை கலங்க வைத்த சூப்பர் ஸ்டாரின் மரணம் உண்மை பின்னணி வெளியானது - புகைப்படம் உள்ளே\nவிசுவாசம் படத்தின் பிரபல நடிகருக்கு நடந்த உண்மை சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ghsedachithur.blogspot.com/2015/10/blog-post_46.html", "date_download": "2018-08-16T15:31:10Z", "digest": "sha1:ZSHYWZWCVCRBF3IO6WYMJ4FTARR6BZPN", "length": 5925, "nlines": 88, "source_domain": "ghsedachithur.blogspot.com", "title": "அரசு உயர்நிலைப் பள்ளி, எடச்சித்தூர்: சிறப்பு பயிற்சி", "raw_content": "\nகுறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி\nஅரசு பள்ளிகளில், காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறையும், பிளஸ் 2 மற்றும்\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nநடப்பு கல்வியாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தவும்; கடந்த ஆண்டை விட அதிகமாக, அரசு பள்ளி மாணவர்கள் மாநில, 'ரேங்க்'கை எட்டவும், பள்ளி கல்வித் துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய கேள்விகள் மற்றும்\nபதில்கள் அடங்கிய புத்தகம், அதிக மதிப்பெண்கள் தரும் கேள்வி - பதில்கள்\nஅடங்கிய பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. மாலை நேர வகுப்பு மற்றும் விடுமுறை கால வகுப்புகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.\nஇந்நிலையில், மூன்று மாதங்களில் நடத்திய பருவத்தேர்வு மற்றும் சமீபத்தில்\nமுடிந்த காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களை ஒப்பிட்டு, பின் தங்கிய மாணவர்களை அடையாளம் காண, ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஅனைத்து மாவட்டங்களிலும், பின்தங்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கூடுதல் பயிற்சிகள் தரவும், பெற்றோரை அழைத்து கலந்தாய்வு நடத்தி, தங்கள் பிள்ளைகளுக்கு கூடுதல் பயிற்சி தரும்படி அறிவுறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஉலக கை கழுவும் தினம்\nஉலக கை கழுவும் தினம்\nபெண் சிசுவைக் காப்போம்... பெருமிதம் காண்போம்\nஅவசர அழைப்பு எண் 112\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.manithan.com/entertainment/04/182948", "date_download": "2018-08-16T16:01:30Z", "digest": "sha1:DCVNOF3HBIZ5UXHXZX56N7PNZRJVQVAN", "length": 12136, "nlines": 159, "source_domain": "www.manithan.com", "title": "கொடிய விஷமுடைய பாம்புகளை மயக்கி தூங்க வைக்கும் அதிசய மனிதர்! - Manithan", "raw_content": "\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\n59 வயதில் பல பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றிய மன்மதன் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்\nபெருவெள்ளத்தின் நடுவில் வியக்க வைத்த கேரள சிறுமி: மீட்பு குழுவையே கண்கலங்க வைத்த சம்பவம்\nஇலங்கையில் மூடிமறைக்கபடும் தமிழர்களின் கலாச்சாரம் வெளியான புகைப்படத்தால் கொதிப்பில் தமிழ் மக்கள்\nகேரளாவில் பதற வைக்கும் நிலச்சரிவு வீடியோ வெளியானது\nஅடுத்த 5 வருடங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nவெள்ளத்தில் மூழ்கிய பிரபல நடிகரின் வீடு, அதிர்ச்சி புகைப்படங்கள் இங்கே\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nசொல்வதெல்லாம் உண்மை.. அரங்கத்தில் நிகழ்ந்த ஆச்சர்ய சம்பவம்... வாயடைத்துப் போன நடுவர்\nகுருப்பெயர்ச்சி 2018 - குருபலன் யோகம் அடிக்கும் ராசிகள்\nஅடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன நடிகை மீரா ஜாஸ்மின்.\nகொடிய விஷமுடைய பாம்புகளை மயக்கி தூங்க வைக்கும் அதிசய மனிதர்\nஎகிப்து நாட்டைச் சேர்ந்த ஆடவர், உலகின் ஆபத்தான பாம்புகளை மயக்கித் தூங்க வைக்கிறாராம்...\n29 வயது ரெஃப்பாயி கடந்த 5 ஆண்டுகளாக பாம்புகளைத் துயில வைத்ததில், அந்த ஊர்வனவற்றுடன் நெருங்கிய நட்புக் கொண்டுள்ளதாகக் கூறுகிறார்.\n13-க்கும் அதிகமான பாம்புகளை வைத்திருக்கும் அவர், பாம்பாட்டித் தொழில் எகிப்தில் பெருக வேண்டும் என விரும்புவதாகக் கூறினார்.\nஎகிப்தின் அரசியல் கொந்தளிப்பாலும், பயங்கரவாதிகளின் தாக்குதலாலும் அந்நாட்டிற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தது.\nஇப்போது அந்த நிலை மாறிவருகிறது. ஆகையால், பாம்பாட்டித் தொழில் மேம்படுவதற்கு இதுவே தக்க நேரம் என்று அவர் கூறினார்.\nவால் பகுதியைப் பிடித்து பாம்பை முன்னும் பின்னும் இசைக்கேற்றவாறு அசைத்து தனது சாகசத்தை அவர் வெளிப்படுத்துகிறார்.\nபாம்பின் கண்களை நேரே பார்த்து தனது நெற்றியால் அதன் தலையைத் தொட்ட பின், தரையில் அமர்த்துவது அவரின் வழக்கம்.\nஅனைத்துலக அளவில் தன்னோடு சேர்ந்து மற்ற எகிப்தியர்களும் பாம்புகளை மயக்கும் கலையை வெளிப்படுத்தவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\nஒவ்வொரு வருடமும் இலங்கையில் காணாமல் போகும் வைத்தியர்களின் எண்ணிக்கை தெரியுமா\nஉலகம் முழுவதும் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nபலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நாயாறு பகுதியில் இருந்து வெளியேறிய தென்னிலங்கை மீனவர்கள்\nஅரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை\nமட்டக்களப்பு சமுர்த்தி திணைக்களத்தில் ஊழல்: தென்னை மரத்தில் 27 லட்சம் ரூபாய் மீட்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thandoraa.com/new-news/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-58%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2018-08-16T16:23:16Z", "digest": "sha1:XDYNXDGBRQELDC5T7C3MMV3L24MKOUDU", "length": 7360, "nlines": 50, "source_domain": "www.thandoraa.com", "title": "மூன்று மாதங்களில் 58கோடி போலி முகநூல் கணக்குகளை நீக்கியது பேஸ்புக் நிறுவனம் - Thandoraa", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது\nகேரள மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மத்திய அரசு அவசர ஆலோசனை\nநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு\nமூன்று மாதங்களில் 58கோடி போலி முகநூல் கணக்குகளை நீக்கியது பேஸ்புக் நிறுவனம்\nMay 16, 2018 தண்டோரா குழு\nபேஸ்புக் நிறுவனம் கடந்த மூன்றுமாதங்களில்மட்டும்58 கோடிபோலிமுகநூல்கணக்குகளை நீக்கியுள்ளதாகஅறிவித்துள்ளது.\nஉலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளம் பேஸ்புக். புகைப்படங்கள் மற்றும் வீடியோ பகிர்தல்,கருத்துகளை பகிர்தல் என நாள்தோறும் பேஸ்புக்கை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில்,முகநூலை பயன்படுத்தும் சுமார் 5 கோடி கணக்காளர்களின் விவரங்கள் ஒரு ‘ஆப்’ மூலம் திருடப்பட்டதாக புகார் பேஸ்நிறுவனம் சர்ச்சைகள் எழுந்தன. இதுமட்டுமின்றி திருடப்பட்ட தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பேஸ்புக் நிறுவனம் பெரும் சர்ச்சைகளை சந்தித்து வந்தது.\nஇதையடுத்து,பேஸ்புக் வலைத்தளத்தில் வன்முறை நோக்கத்தை தூண்டும் படங்கள், ஆபாச படங்கள் மற்றும் பயங்கரவாத கருத்துகளை வெளியிடும் முகநூல் கணக்குகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,அவ்வாறு வெளியிடப்படும் கணக்குகள் முடக்கப்படும் என்றும் பேஸ்புக் நிறுவனம் அறிவித்திருந்தது.\nஇந்நிலையில், கடந்த 3 மாதங்களில் மட்டும் 58.3 கோடி போலி முகநூல் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. அதைபோல் ‘பேஸ்புக்’ கணக்காளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் அந்நிறுவனம் சுமார் 200 செயலிகளுக்கு தடை விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை என்றென்றைக்கும் அவருடைய நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும் – ஸ்டாலின்\nவாஜ்பாயின் இந்த செயலை தமிழக மக்கள் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள்\nநாளை மாலை 5 மணிக்கு வாஜ்பாயின் இறுதிச்சடங்கு\nஇந்தியா தனது சிறந்த மகனை இழந்து தவிக்கிறது – வாஜ்பாய் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்\nவாஜ்பாய் மறைவால் இந்தியா எழுந்து நின்று அழுகிறது- வைரமுத்து\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொது விடுமுறை\nஇயக்குனர் ராதாமோகனின் 60 வயது மாநிறம் ட்ரைலர்\n‘விஸ்வரூபம் 2’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு\nகேரள மழை வெள்ளத்தில் இருந்து சிறுவனை மீட்கும் பிரத்யேக காட்சி…..\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pirapalam.com/tamil-cinema-news/2437/", "date_download": "2018-08-16T15:38:42Z", "digest": "sha1:WDBG533K2K5SO37IKV4JDWMQPID6DYNK", "length": 8166, "nlines": 145, "source_domain": "pirapalam.com", "title": "ஹிந்தி படமான குயின் படத்தை இவர்தான் இயக்குகிறாரா? - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News ஹிந்தி படமான குயின் படத்தை இவர்தான் இயக்குகிறாரா\nஹிந்தி படமான குயின் படத்தை இவர்தான் இயக்குகிறாரா\nபாலிவுட் 2013ல் வெளியாகி அனைவரின் பாராட்டுக்களை பெற்ற படம் குயின். இப்படத்தில் கங்கனாவின் நடிப்புக்கு தேசிய விருது எல்லாம் கிடைத்தது.\nசூப்பர் ஹிட் படமான இப்படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக் உரிமையை தியாகராஜன் வாங்கி இருந்தார். தற்போது இந்த தமிழ், தெலுங்கு ரீமேக்கை பிரபல நடிகையும், இயக்குனருமான ரேவதி இயக்கப் போகிறாராம். அதோடு படத்திற்கான திரைக்கதையை சுஹாசினி மணிரத்னம் செய்து வருகிறாராம்.\nNext articleபிரபல நடிகரை நேரில் அழைத்து பாராட்டிய விஜய்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88)", "date_download": "2018-08-16T16:43:11Z", "digest": "sha1:S6IVXJDII2FDKPG2Q7IQMMNEHZE2KNIA", "length": 13087, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரைப்புள்ளி (தமிழ் நடை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதனி மேற்கோள் குறி ( ’ ' )\nஅடைப்புக் குறிகள் ( [ ], ( ), { }, ⟨ ⟩ )\nமுக்காற்புள்ளி ( : )\nகாற்புள்ளி ( , )\nஇணைப்புக்கோடு ( ‒, –, —, ― )\nமுற்றுப்புள்ளி ( . )\nகில்லெமெட்டு ( « » )\nஇணைப்புச் சிறு கோடு ( ‐ )\nகழித்தல் குறி ( - )\nஅரைப்புள்ளி ( ; )\nசாய்கோடு ( /, ⁄ )\nமையப் புள்ளி ( · )\nஉம்மைக் குறி ( & )\nவீதக் குறி ( @ )\nஉடுக்குறி ( * )\nஇடம் சாய்கோடு ( \\ )\nபொட்டு ( • )\nகூரைக் குறி ( ^ )\nகூரச்சுக் குறி ( †, ‡ )\nபாகைக் குறி ( ° )\nமேற்படிக்குறி ( 〃 )\nதலைகீழ் உணர்ச்சிக் குறி ( ¡ )\nதலைகீழ் கேள்விக் குறி ( ¿ )\nஎண் குறியீடு ( # )\nஇலக்கக் குறியீடு ( № )\nவகுத்தல் குறி ( ÷ )\nவரிசையெண் காட்டி ( º, ª )\nவிழுக்காட்டுச் சின்னம், ஆயிரத்திற்கு ( %, ‰, ‱ )\nபத்திக் குறியீடு ( ¶ )\nஅளவுக் குறி ( ′, ″, ‴ )\nபிரிவுக் குறி ( § )\nதலை பெய் குறி ( ~ )\nஅடிக்கோடு ( _ )\nகுத்துக் கோடு ( ¦, | )\nபதிப்புரிமைக் குறி ( © )\nபதிவு செய்யப்பட்ட வணிகக் குறி ( ® )\nஒலிப் பதிவுப் பதிப்புரிமை ( ℗ )\nசேவைக் குறி ( ℠ )\nவர்த்தகச் சின்னம் ( ™ )\nநாணயம் (பொது) ( ¤ )\nமூவிண்மீன் குறி ( ⁂ )\nடி குறி ( ⊤ )\nசெங்குத்துக் குறியீடு ( ⊥ )\nசுட்டுக் குறி ( ☞ )\nஆகவே குறி ( ∴ )\nஆனால் குறி ( ∵ )\nகேள்வி-வியப்புக் குறி ( ‽ )\nவஞ்சப்புகழ்ச்சிக் குறி ( ؟ )\nவைர வடிவம் ( ◊ )\nஉசாத்துணைக் குறி ( ※ )\nமேல்வளைவுக் குறி ( ⁀ )\nநல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறையைக் குறிக்கும்.\nஇத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் (punctuation marks) பெரும் பங்கு வகிக்கின்றன. பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும்.\nநிறுத்தக்குறிகளுள் புள்ளி என்பது அடிப்படையானது. அது கால்புள்ளி (comma), அரைப்புள்ளி (semicolon), முக்கால்புள்ளி (colon), முற்றுப்புள்ளி (full stop), புள்ளி (point), முப்புள்ளி (ellipsis) என்று வேறுபடுத்தப்பட்டு எழுத்தில் கையாளப்படுகிறது.\nஅரைப்புள்ளி இட வேண்டிய இடங்கள்[தொகு]\nஎழுத்தில் கருத்துகளை வெளிப்படுத்தும்போது கால்புள்ளி குறிக்கின்ற இடைவெளியைவிட சற்றே மிகுந்த அளவு இடைவெளியைக் குறிக்க அரைப்புள்ளி பயன்படுகிறது. அரைப்புள்ளி இட வேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன:\n1) ஒரு குறிப்பிட்ட கருத்தை மையமாகக் கொண்ட முற்றுத்தொடர்களுக்கு இடையில் அரைப்புள்ளி இடுவது முறை.\nபுயற்காற்று வீசியதும் மரங்கள் சாய்ந்தன; ஒலைக் கூரைகள் பறந்தன; மண்சுவர்கள் இடிந்து விழுந்தன.\n2) காரணத்தையும் விளைவுகளையும் குறித்து வரும் முற்றுத்தொடர்களுக்கு இடையில் அரைப்புள்ளி இடுவது முறை.\nகாந்தி சொன்னார்; கதர் அணிந்தோம்.\n3) ஒப்புமைப்படுத்துதல், மாறுபட்ட நிலைகளை இணைத்துக் காட்டுதல் என்னும் பொருட்கூறுகளை அடிப்படையாகக் கொண்ட முற்றுத்தொடர்களுக்கு இடையில் அரைப்புள்ளி இடுவது முறை.\nஅறிஞர்கள் அடக்கமாக இருப்பார்கள்; மூடர்கள் ஆரவாரம் செய்வார்கள்.\n4) ஒரு தொகுப்பு ஒன்றுக்கு மேற்பட்ட விவரங்களைக் கொண்டிருக்கும்போது தொகுப்புகளுக்கு இடையில் அரைப்புள்ளி இடுவது முறை.\nபேச்சுப்போட்டியில் கலந்துகொண்டவர்கள்: செல்வி, மதுரை; அமுதன், குளத்தூர்; அறவாணன், திருவையாறு; கண்ணகி, பூம்புகார்.\n1) இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), தமிழ் நடைக் கையேடு, சென்னை: அடையாளம், 2004.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2013, 06:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/honda-vs-hero-sales-numbers-014863.html", "date_download": "2018-08-16T15:27:05Z", "digest": "sha1:WGKEBFIO2BZ56BU34OGIOARNKW3VQNIV", "length": 19220, "nlines": 206, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹீரோவின் குரல் வளையை பிடித்த ஹோண்டா... இன்னும் கொஞ்சம்தான்....இதை படித்தால் அதிர்ச்சி அடைவீர்கள்... - Tamil DriveSpark", "raw_content": "\nஹீரோவின் குரல் வளையை பிடித்த ஹோண்டா... இன்னும் கொஞ்சம்தான்....இதை படித்தால் அதிர்ச்சி அடைவீர்கள்...\nஹீரோவின் குரல் வளையை பிடித்த ஹோண்டா... இன்னும் கொஞ்சம்தான்....இதை படித்தால் அதிர்ச்சி அடைவீர்கள்...\nமுன்னாள் தோஸ்த்துகளான ஹீரோ மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் தற்போது டிஷ்யூம்...டிஷ்யூம் என சண்டையிட்டு வருகின்றன. இந்நிலையில் ஹீரோ நிறுவனத்தின் குரல் வளையையே ஹோண்டா நிறுவனம் பிடித்து விட்டது. இன்னும் கொஞ்சம்தான். புதிய வரலாறு உருவாகி கொண்டிருக்கிறது. அது என்ன என்பதை பின்வரும் ஸ்லைடர்களில் விரிவாக காணலாம்.\nஇந்திய நிறுவனமான ஹீரோவும், ஜப்பானிய நிறுவனமான ஹோண்டாவும் ஒரு காலத்தில் நகமும், சதையுமாக வலம் வந்தன. இரு நிறுவனங்களும் முஸ்தபா...முஸ்தபா...என பாட்டு பாடாதது மட்டும்தான் பாக்கி. ஏனெனில் அவர்களின் கெமிஸ்ட்ரி அப்படி ஒர்க் அவுட் ஆனது. ஹீரோ ஹோண்டா கூட்டணியில் வெளிவந்த சிடி 100, ஸ்பௌண்டர், ஸ்பௌண்டர் ப்ளஸ், பேஷன், பேஷன் ப்ளஸ், சிடி டான், சிடி டீலக்ஸ் உள்ளிட்ட டூவீலர்கள் விற்பனையில் சக்கை போடு போட்டன.\nஇந்த இரு நிறுவனங்களுக்கும் இடையே அண்ணாமலை பட பாணியில் பின்னாளில் மன கசப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரு நிறுவனங்களும் தனித்தனியாக பிரிந்து விட்டன. இதன்பின் ஹீரோவும், ஹோண்டாவும் தனித்தனியாக தங்களின் வாகனங்களை போட்டி போட்டு விற்பனை செய்து வருகின்றன.\nமிகப்பெரிய சந்தையை பிடிக்க போட்டி\nஉலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன விற்பனை சந்தையாக திகழ்வது நமது இந்தியாதான். அத்தகைய இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக ஹீரோதான் இன்றவுளம் உள்ளது. ஆனால் தனது முன்னாள் பார்ட்னரை பின்னுக்கு தள்ளி அந்த அரியணையின் தன்னை அமர்த்தி கொள்ள ஹோண்டா விரும்புகிறது.\nஇதற்காக தனது இரு சக்கர வாகனங்களில் ஹோண்டா பல புதுமைகளை புகுத்தி வருகிறது. ஆனாலும் ஹீரோவும் முதலிடத்தை விட்டு கொடுக்காமல், ஹோண்டாவுடன் விடாப்பிடியாக மல்லுக்கட்டி வருகிறது.\nகுரல் வளையை பிடித்தது ஹோண்டா\nஇதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் விற்பனையான ஹீரோ மற்றும் ஹோண்டா ஆகிய இரு நிறுவனங்களின் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில், ஹீரோவின் குரல் வளையையே ஹோண்டா பிடித்து விட்டது. இன்னும் சற்று முன்னேறினால், ஹீரோவை பின்னுக்கு தள்ளி, இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகன உற்பத்தியாளர் என்ற இடத்தை ஹோண்டா பிடிக்கும்.\nஅதுதான் ஹோண்டா நிறுவனத்தின் லட்சியமும் கூட. அவ்வாறு நடப்பது கடினம் என்றே கருதப்பட்டாலும், அதற்கான சாத்திய கூறுகள் தென்பட தொடங்கி விட்டன. பின்வரும் புள்ளி விபரங்களின் மூலம் நாம் அதனை தெளிவாக புரிந்து கொள்ளலாம். ஒருவேளை ஹோண்டா நிறுவனம் ஹீரோவை பின்னுக்கு தள்ளும்பட்சத்தில் அது புதிய வரலாறாக இருக்கும்.\nகடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஹீரோ நிறுவனம் 6,94,022 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதே சமயம் ஹீரோவை விடாமல் துரத்தும் ஹோண்டா நிறுவனம், இதே காலகட்டத்தில் 6,81,888 இரு சக்கர வாகனங்களை விற்று தீர்த்துள்ளது. இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் இவ்வளவு இரு சக்கர வாகனங்களை விற்பது இதுவே முதல் முறை.\nஇதே கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஹீரோ நிறுவனம் 5,95,706 இரு சக்கர வாகனங்களையும், ஹோண்டா நிறுவனம் 5,78,777 இரு சக்கர வாகனங்களையும் விற்பனை செய்திருந்தன.\nஇந்த வகையில் பார்த்தால், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரு நிறுவனங்களுக்கும் இடையே இருந்த இரு சக்கர வாகன விற்பனை எண்ணிக்கையின் வித்தியாசம் 16,929. அது தற்போயை ஏப்ரல் மாதத்தில் வெறும் 12,134ஆக குறைந்துள்ளது. அதனால்தான் ஹீரோவின் குரல் வளையை ஹோண்டா பிடித்து விட்டது, இன்னும் கொஞ்சம்தான் என ஆட்டோமொபைல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.\nஇந்த எண்கள் அனைத்தும் இரு நிறுவனங்களின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி என ஒருங்கிணைந்த விற்பனை நிலவரங்களை வெளிக்காட்டுகின்றன. இந்த வகையில் ஹோண்டா மட்டும் தனது உள்நாட்டு விற்பனை விவரத்தையும் சேர்த்தே வெளியிட்டுள்ளது. இதன்படி உள்நாட்டில் மட்டும் 6,35,811 இரு சக்கர வாகனங்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது. இதன்மூலம் உள்நாட்டு விற்பனையிலும் 15 சதவீத வளர்ச்சியை ஹோண்டா அடைந்திருக்கிறது.\nஅதாவது ஹோண்டா நிறுவனம் மொத்தம் விற்பனை செய்த 6,81,888 இரு சக்கர வாகனங்களில் இருந்து உள்நாட்டில் மட்டும் விற்பனையான 6,35,811 இரு சக்கர வாகனங்களை கழித்து விட்டு பாருங்கள். அதாவது 46,077 இரு சக்கர வாகனங்கள். இவைதான் ஹோண்டா ஏற்றுமதி செய்த இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை. இவ்வளவு இரு சக்கர வாகனங்களை ஹோண்டா ஏற்றுமதி செய்திருப்பதும் இதுவே முதல் முறை.\nஆனால் ஹீரோ நிறுவனம் இவ்வளவு துல்லியமாக புள்ளி விபரங்களை வெளியிடவில்லை. ஒரு சில காரணங்களுக்காக ஹீரோ அதனை மறைக்கலாம் என கருதப்படுகிறது. எனினும் அதன் உள்நாட்டு இரு சக்கர வாகன விற்பனை எண்ணிக்கையானது 6.65 லட்சத்தில் இருந்து 6.70 லட்சமாக இருக்கலாம் என தெரிகிறது.\nஎக்ஸ் பல்ஸை களமிறக்குவது எப்போது\nஹோண்டா நிறுவனத்தின் கடும் போட்டியை சமாளிக்க சில புதிய இரு சக்கர வாகனங்களை ஹீரோ நிறுவனம் இந்தாண்டில் லான்ச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமானது ஹீரோ எக்ஸ் பல்ஸ். இதுதான் இரு சக்கர வாகன பிரியர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது வரும் அக்டோபர் மாதம் லான்ச் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபைக் ரோமியோக்களுக்கு \"ஆப்பு\" அடிக்கும் பெங்களூரு போலீஸ்; இனி சத்தம் கூட சைலன்டாதான் வரனுமாம்...\nசுங்கசாவடி கட்டணத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகை ; மத்திய அரசு ஆலோசனை\nடிஜிட்டல் இந்தியாவில் சட்டபூர்வமானது டிஜிட்டல் லைசன்ஸ்; ஒரிஜினல் இல்லை என்ற கவலை இனி இல்லை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsheeya.com/commonnews2017/3978762", "date_download": "2018-08-16T16:00:49Z", "digest": "sha1:NGHA5GLOOOTKKBIQENJZ53XNJNO6RR4D", "length": 3750, "nlines": 29, "source_domain": "www.tamilsheeya.com", "title": "இரசாயண குண்டுகளை பயன்படுத்தி ஸிரிய அரசு கொடூர தாக்குதல் - உறுதி செய்தது துருக்கி - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஇரசாயண குண்டுகளை பயன்படுத்தி ஸிரிய அரசு கொடூர தாக்குதல் - உறுதி செய்தது துருக்கி\nஸிரிய அரசபடைகள் இரசாயண குண்டுகளை பயன்படுத்தி கொடூர தாக்குதலை நடாத்தியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களை சோதனை செய்த துருக்கி அரசு உறுதி செய்து தெரிவித்துள்ளது.\nஸிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள பொதுமக்களின் இலக்குகள் மீது விமானப்படையின் போர் விமானங்கள் கடந்தவாரம் இரசாயண ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது.\nஇத்லிப் மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள கான் ஷெய்க்ஹூன் நகரில் போராளிகள் பரவலாக வாழும் பகுதியில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் 37 குழந்தைகள் உள்பட சுமார் 87 க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்தனர், 400 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில், ஸிரிய அரச படைகள் இரசாயண குண்டுகளை தான் பயன்படுத்தி கொடூர தாக்குதலில் ஈடுபட்டதாக துருக்கி இன்று தெரிவித்துள்ளது.\nதாக்குதலில் காயமடைந்த 32 பேர் மருத்துவ சிகிச்சைக்காக தெற்கு துருக்கிக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், தாக்குதலில் இறந்த 3 பேரை சோதனை செய்ததில் இரசாயண குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை உறுதி செய்யப்படதாக துருக்கி அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nதுருக்கி அரசின் நீதித் துறை அமைச்சர் பெகிர் போஸ்டக் இந்த தகவலை தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87-2/", "date_download": "2018-08-16T16:27:31Z", "digest": "sha1:PO3VHJZYKS6QDA7XOYCOSEGRIFL57NPA", "length": 8852, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "முல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nமுல்லைத்தீவில் 90 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கப்படவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் இன்று(சனிக்கிழமை) நாட்டப்பட்டது.\nநிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, இன்று காலை 11 மணியளவில் அடிக்கல்லை நாட்டிவைத்தார்.\nஇந்நிகழ்வில் அமைச்சர் றிசாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்ரமரத்ன, பிரதியமைச்சர் காதர் மஸ்தான், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க. சிவநேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் கம்பெரலிய விசேட வேலைத்திட்டத்தின் கீழ் 6 பிரதேச செயலக பிரிவுகளிலும் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்களுக்கான அனுமதிகளும் பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டன.\nகுறித்த வேலைத்திட்டங்கள் தலா 200 மில்லியன் ரூபாய் நிதியில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nமுல்லைத்தீவு – செம்மலை – நாயாறு பகுதியில், கடந்த 7 வருடங்களாக தமிழ் மீனவர்களுக்கு பாதிப்\nவடக்கு- கிழக்கின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பிரித்தானியா முன்வருகை\nஇலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் விடுவிக்கப்பட்ட காணிகளில் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிக\nகொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளம் 125 வீதத்தால் அதிகரிப்பு\nகொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளத்தை 125 வீதத்தால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ம\nகுத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்திற்கு பன்னிரண்டு பதக்கங்கள்\nதேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த 12 வீரர்கள் பதக்கங்களை வென\nதுணுக்காயில் 720 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் தேவை: பிரதேச செயலகம்\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பிரதேசங்களில் மீள்குடியேறியுள்ள மக்களுக்க\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nபிரான்சில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்\nபிரித்தானியாவிற்கு எர்னஸ்டோ புயல் எச்சரிக்கை\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nசெப்டம்பர் 4 இல் பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல்\nரெக்ஸ்டேல் துப்பாக்கி சூடு: 30 வயதுடையவர் உயிரிழப்பு\nபிரெக்சிற்றினால் கால்பந்து விளையாட்டு பாதிப்படையும் அபாயம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nசிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/101293", "date_download": "2018-08-16T15:41:17Z", "digest": "sha1:WXPGTY76XPKQGMEJ5GJRKVLXYFEVEM7F", "length": 13462, "nlines": 175, "source_domain": "kalkudahnation.com", "title": "நாட்டை பாதுகாத்த ராணுவத்தினர் இன்று தீவிரவாதிகளாகவும், விடுதலை புலிகள் ராணுவமாகவும் ஆகிவிட்டனர் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் நாட்டை பாதுகாத்த ராணுவத்தினர் இன்று தீவிரவாதிகளாகவும், விடுதலை புலிகள் ராணுவமாகவும் ஆகிவிட்டனர்\nநாட்டை பாதுகாத்த ராணுவத்தினர் இன்று தீவிரவாதிகளாகவும், விடுதலை புலிகள் ராணுவமாகவும் ஆகிவிட்டனர்\nமைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நாட்டில் இயற்கை அழிவுகள் அதிகரித்துள்ளன ..\nமைத்திரிபால சிரிசேன அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரே நாட்டில் இயற்கை அழிவுகள் அதிகரித்துள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.\nஇன்று அம்பலந்தொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.\nநாட்டை பாதுகாத்த ரானுவத்தினர் இன்று தீவிரவாதிகள் ஆகிவிட்டனர்.விடுதலை புலிகள் இன்று ரானுவத்தினர் ஆகிவிட்டனர்.அமைச்சர் ராஜித சேனராத்ன அமைச்சரவை பேச்சாளர் என்பதை மறந்து செயற்படுகிறார்.அவர் அமைச்சரவை பேச்சாளராக வந்த நாள் முதல் இந்த நாட்டை காட்டிக்கொடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டுவரும் அதேவேளை இனங்களுக்கு இடையே பிணக்குகளை ஏற்படுத்தும் வகையிலும் கருத்து வெளிட்டு வருகிறார்.\nஅரசியல் தலைவர்கள் அடுத்த தலைவர்களுக்கு பொய்யாக சேறு பூசுவதுவதும் பொய்யான சோடிக்கப்பட்ட கதைகளை கட்டி அவர்களின் பெயர்களுக்கு கலங்கம் ஏற்படுத்துவதும் நல்ல செயற்பாடல்ல.\nஅன்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி அவர்கள் ராஜபக்‌ஷ குடும்பத்தினர் திருடர்கள் என கூறினார். எம்மிடம் தங்க குதிரை, லம்போகினி, ஆடம்பர மாளிகைகள், ஹெலிகொப்டர் ஆகியவை உள்ளன் என கூறினார்கள்.அன்று அவ்வாறு கூறிய ஜனாதிபதியின் செயலாளர்கள் இன்று லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக பிடிபடுகிறார்கள்.\nபொய்யாக எமது பெயர்களை களங்கப்படுத்தியவர்களுக்கு இன்று திரும்ப கிடைக்கிறது. நாட்டின் தலைவர் அராஜகமான ஒருவராக இருந்தால் அந்த நாடு சீரழிந்துவிடும் நேரத்திற்கு மழை பெய்யாது, வெள்ளப்பெருக்கு ஏற்படும், மனித உயிர்கள் பலியாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அப்போது கூறினார்.தற்போது நாட்டில் என்ன நடக்கிறது என்பதை நாம் கேட்க விரும்புகிறோம்.\nஇந்த நல்லாசிட்சியிலேயே புத்தாண்டு தினத்தில் மீத்தொட்டுமுல்ல குப்பை மேடு சரிந்துவிழுந்தது. கடந்த வருடம் வெள்ளம் ஏற்பட்டது, அரநாயக்க மண் சரிவில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியானார்கள், சாலாவ வெடிப்பு சம்பவத்தில் பாரிய அழிவுகள் ஏற்பட்டன.\nஇன்று பாரிய வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.ஆனால் இன்று நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என கூறுகிறார், அதிகமாக மழை பெய்வதன் காரணமாக ஆறுகள், குளங்கள், கால்வாய்கள் நிரம்புவாதாக கூறுகிறார்.\nதற்போதாவது எம்மீது சேறு பூசுவதை நிறுத்தி மக்களுக்கு நன்மை செய்யுமாறு அவர் குறிப்பிட்டார்.\nPrevious articleபாசிக்குடா ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது க.பொ.த.சா/தரத்தில் 9 ஏ சித்திபெற்று சாதனைபடைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு.\nNext articleவிசேட கெபினட் அனுமதிப் பத்திரத்தைப் பெற்று அரசு மூலமாக பேரீச்சம் பழங்கள் வழங்கி வைப்பு\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர் – பைசல் காசீம்\nமீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமுஸ்லிம் நாடுகள் ஆளுமை, துணிவுடன் செயலாற்றியிருந்தால் றோகிங்கிய முஸ்லிம்களுக்கு விடிவு கிடைத்திருக்கும்-திஹாரியில் அமைச்சர் றிஷாத்\nலால் காந்தவின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய முன்னாள் ஜனாதிபதி ..\nகாணியை மீளக்கோரி தொடரும் நாவலடி மக்களின் உண்ணாவிரதம்\nபொத்துவில் காணி மீட்பு உரிமையாளர் சங்கம் மக்கள் காங்கிரஸில் இணைவு\nநம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வி.\nசாய்ந்தமருதுக்கான போராட்டத்தில் சிறை செல்லத்தயார்-பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா\nகலைக்கப்படவுள்ள மாகாண சபையும் கண் முன்னுள்ள கனவுகளும்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்\nஇடம்­பெ­யர்­­ந்தோரின் வாக்­கு­ரி­மையில் மாற்றம் தேவை: பாராளுமன்­றத்தில் அமைச்சர் ரவூப் ஹக்­கீம்\nபோர்குற்ற விவகாரத்தை ஜ.நா. பாதுகாப்புச் சபைக்கு மாற்ற வலியுறுத்தி மக்கள் அணி திரளவேண்டும்.\nமுஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஹஜ் வழிகாட்டல் கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/item/11163-2018-08-04-08-53-28", "date_download": "2018-08-16T16:19:19Z", "digest": "sha1:QFB6KNXMEH33PEINQLGAQD3URZD2CHGP", "length": 6584, "nlines": 82, "source_domain": "newtamiltimes.com", "title": "மதுரை அருகே மயில்கள் கொத்துக் கொத்தாய் கொலை", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nமதுரை அருகே மயில்கள் கொத்துக் கொத்தாய் கொலை\nமதுரை அருகே மயில்கள் கொத்துக் கொத்தாய் கொலை\tFeatured\nமதுரை அருகே விஷம் கொடுத்து மயில்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தங்குடி அருகே உள்ளது மருதங்குளம். இங்கு ஏகப்பட்ட மயில்கள் வலம் வருவது வழக்கம். காரணம் இப்பகுதி மிகவும் எழில் கொஞ்சும் இயற்கை சூழலைக் கொண்டது. தோப்புகள், வயல்கள் என பார்க்கவே ரம்மியமாக இருக்கும். நீர் நிலைகளும் நிறைய உள்ளன.\nஆனால் இந்த மயில்களால் இப்பகுதியில் உள்ள சிலருக்கு அசவுகரியம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலை ஏகப்பட்ட மயில்கள் இறந்து கிடந்ததைப் பார்த்து மயில்களுக்கு தீவனம் போட வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் பறந்தது. அனைவரும் விரைந்து வந்தனர்.\n50க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்திருந்தது தெரிய வந்தது. அவற்றை வனத்துறையினர் மீட்டனர். இந்த மயில்கள் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nமயில்கள் இறந்து கிடந்த இடத்தில் ஏராளமான நெல் பரவிக் கிடந்தது. அதில் விஷம் கலந்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அவற்றை கைப்பற்றி சோதனைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். தேசியப் பறவையான மயில் இப்படிக் கூட்டம் கூட்டமாக பிணமாக கண்டெடுக்கப்பட்டது மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை , மயில்கள் கொலை ,மருதங்குளம்,\nMore in this category: « மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு\tஅநியாய கட்டணம் : ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் : ஜோக் நீர்வீழ்ச்சியில் குதூகலிக்கும் சுற்றுலா பயணிகள்\n: முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் அஜித் வடேகர் காலமானார்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 69 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sammanthuraiweb.blogspot.com/2013/08/blog-post_3477.html", "date_download": "2018-08-16T16:26:40Z", "digest": "sha1:YERCSIBCMEFECQUQS6EB75XG5DZOAAIF", "length": 5544, "nlines": 56, "source_domain": "sammanthuraiweb.blogspot.com", "title": "::Sammanthurai Web::: சம்மாந்துறை பூமரத்து சந்தியில் இருந்து ஆண்டிட சாந்தி வரையிலான வீதிகள் காபட் இடும் பனி விரைவில்", "raw_content": "\nஇந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com\nசம்மாந்துறை பூமரத்து சந்தியில் இருந்து ஆண்டிட சாந்தி வரையிலான வீதிகள் காபட் இடும் பனி விரைவில்\nசம்மாந்துறை பூமரத்து சந்தியில் இருந்து ஆண்டிட சாந்தி வரையிலான வீதிகள் காபட் இடப்பட உள்ளதோடு இரு மரங்கிலும் வடிகாங்களும் அமைக்கப்பட உள்ளதனால் அதற்க்கான பார்வையிடும் பனி அண்மையில் இடம் பெற்றது.\nஇதன் போது சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட்,பிரதேச சபை உறுப்பினர் நாயிப் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பொரிலியலாலர்க்லும் வீதியை பார்வை இடுவதை படங்களில் காணலாம்.\nEMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்\nபுதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா\nகடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ\nகடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ http://www.youtube.com/watch\nவெள்ளத்தில் லொறி அடித்து செல்லப்பட்டது (படங்கள்)\n(எம்.ரீ.எம் பர்ஹான்) நாடு பூராகவும் தொடர்ச்சியான மழை பெய்துவருவதனால் போக்கு வரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்துக்களும் அதிகரித்த...\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு : பெண் கைது\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் Lexington...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cablesankaronline.com/2009/08/anjaneyalu-telugu-film-review.html", "date_download": "2018-08-16T15:30:31Z", "digest": "sha1:W4ZRW6NBPZMBO2OA2CANF7Q73VFPEDQQ", "length": 23042, "nlines": 395, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Anjaneyalu –Telugu Film Review", "raw_content": "\nமூன்று லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர் அன்பும், ஆதரவும் தந்து கொண்டிருக்கும் சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..\nஆஞ்சநேயலு துறுதுறுப்பான கேர்ஃபீரி இளைஞன். பாசக்கார அப்பா, அம்மாவுக்கு ஒரே மகன். ஒரு டிவி கம்பெனியில் வேலை செய்கிறான். நடுரோட்டில் ரவுடிகளிடமிருந்து ஹீரோயினை காப்பாற்றி லவ் செய்கிறான். திடீரென ஊரில் உள்ள மிகப்பெரிய ரவுடியிடம் சேர்ந்து, அவனை பற்றிய தொடர்புகள், சதிகள் எல்லாவற்றையும் தன் டிவி சேனல் மூலம் வெளியிருகிறான். ஏன் எதற்காக\nமுழுக்க முழுக்க ரவிதேஜாவை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம். அவரின் படங்களில் வழக்கமாய் வரும் காமெடி முதல் பாதி முழுவதும் இருக்கிறது. லாஜிக் என்ற ஒரு வஸ்துவை படம் முழுக்க எங்கு தேடினாலும் கிடைக்காது. செகண்ட் ஹாப்பில் போக்கிரி படம் போல உளவு வேலை அங்குதான் படம் தொம் என்று விழுகிறது. எழுந்திருக்கவேயில்லை.\nநயந்தாராவா அது முகத்தில் கொஞ்சம் கூட ப்ரெஷ்ஷாகவே இல்லாமல் அசோகவனத்து சீதை போல சோகத்துடன், ஏதோ கடனுக்கு நடித்ததுபோல் நடித்திருக்கிறார். ரொம்பவே உத்து பார்த்து தான் நயந்தாரா என்று உறுதி செய்ய வேண்டியிருக்கிறது.\nவழக்கம் போல ப்ரம்மானந்தம் கலக்கியிருக்கிறார். என்ன அவரது கேரக்டரை ஷேஷனில் கொஞ்சம் டெப்த் இல்லாத்தால் ப்ரோலாங் செய்ய முடியவில்லை.\nதம்ன்.எஸ்ஸின் இசையில் இரண்டு பாடல் கேட்கலாம். தமிழிலில் சிந்தனைசெய் படத்தில் வரும் குத்து பாட்டு ஒன்று இதிலும் இருக்கிறது. அதே டான்ஸ் மூவ்மெண்டோடு.. யார் முதலில் எடுத்தார்கள் என்று தெரியவில்லை.\nஒளிப்பதிவு ஓகே. சண்டை காட்சிகள் ரொம்பவே ஹீரோத்தனமாய் இருந்தாலும் எபக்டிவாக இருக்கிறது. திரைக்கதையில் “போல்டந்த” ஓட்டை இருப்பதால் ஒன்றும் வேலைக்காகவில்லை.\nஇன்று ஆ.வியில் நர்ஸிமின் ஒருபக்க கதை ஒன்று 50ஆம் பக்கம் வெளியாகியிருக்கிறது. வாழ்த்துக்கள் நர்சிம்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nபடம் தெலுங்குன்றாதல சொல்றதுக்கு ஒன்னுமில்ல.\nநல்லா இருந்தாலும் மகதீரா முன் எடுபட்டிருக்காது...\nபடம் தெலுங்குன்றாதல சொல்றதுக்கு ஒன்னுமில்ல.//\nஅண்ணன் சொல்றத பாத்தா படம் ஆவரேஜுக்கும் கீழன்னு தெரியுது...\nசக பதிவர் நர்சிம்முக்கு வாழ்த்துக்கள்...(தனியே சொல்லுவோம்ல...)\nசமீபகாலமாக \"பக்கா லோக்கல்\" படங்களையே பார்த்துக்கொண்டிருந்த அண்ணன் \"கேபிளார்\" இப்போதுதான் தன் பார்வையை உலக சினிமா பக்கம் திருப்பி இருக்கிறார்...\nஅதன் சாட்சியே இந்த \"ஆஞ்சனேயலு ‍ பஜனை\"\nஹலோ ..... இந்த படத்த கூட விடலியா\n//லாஜிக் என்ற ஒரு வஸ்துவை படம் முழுக்க எங்கு தேடினாலும் கிடைக்காது.//\nஹி ஹி .... லாஜிக் எங்க ஜி கிடைக்கும்...\nபதிவர் நண்பருக்கு உதவிடுவோம் கேபிள் அண்ணாச்சி\n/படம் தெலுங்குன்றாதல சொல்றதுக்கு ஒன்னுமில்ல.\nஎதுக்குசார் நன்றியெல்லாம். இது என் கடமைசார்.:_)\n/சமீபகாலமாக \"பக்கா லோக்கல்\" படங்களையே பார்த்துக்கொண்டிருந்த அண்ணன் \"கேபிளார்\" இப்போதுதான் தன் பார்வையை உலக சினிமா பக்கம் திருப்பி இருக்கிறார்...\nஅதன் சாட்சியே இந்த \"ஆஞ்சனேயலு ‍ பஜனை\"\nஹலோ ..... இந்த படத்த கூட விடலியா\nகோபியண்னே இதுவே உங்களுக்கு உலக சினிமாவா..\n/ஹி ஹி .... லாஜிக் எங்க ஜி கிடைக்கும்...\nஅதான் கிடைக்கிலியே அப்புறம் என்ன கேள்வி.. ஜெட்லி.\n/பதிவர் நண்பருக்கு உதவிடுவோம் கேபிள் அண்ணாச்சி\nநயந்தாராவா அது முகத்தில் கொஞ்சம் கூட ப்ரெஷ்ஷாகவே இல்லாமல் அசோகவனத்து சீதை போல சோகத்துடன், ஏதோ கடனுக்கு நடித்ததுபோல் நடித்திருக்கிறார். ரொம்பவே உத்து பார்த்து தான் நயந்தாரா என்று உறுதி செய்ய வேண்டியிருக்கிறது.\nம்... என்ன சொல்வது... பஜனை அப்படின்னு நீங்க சொன்னபிறகு.\nநயந்தாராவா அது முகத்தில் கொஞ்சம் கூட ப்ரெஷ்ஷாகவே இல்லாமல் அசோகவனத்து சீதை போல சோகத்துடன், ஏதோ கடனுக்கு நடித்ததுபோல் நடித்திருக்கிறார். ரொம்பவே உத்து பார்த்து தான் நயந்தாரா என்று உறுதி செய்ய வேண்டியிருக்கிறது.\nஅப்ப கேரண்ட்டியா படம் ஊத்திக்கும்\n//நயந்தாராவா அது முகத்தில் கொஞ்சம் கூட ப்ரெஷ்ஷாகவே இல்லாமல் //\nயூத்து பக்கத்துல இல்லைனு கவலையோ\n/யூத்து பக்கத்துல இல்லைனு கவலையோ\nஅட இப்பத்தான் புரியுது.. செல்லம்....\n/அப்ப கேரண்ட்டியா படம் ஊத்திக்கும்\nநல்லாருந்தாலே ஊத்திக்கும் இப்ப அங்க மஹதீரா பீவர்..\n/நல்லா இருந்தாலும் மகதீரா முன் எடுபட்டிருக்காது...\nநைனா என்ன இப்படி கேட்டுட்டீங்க..\n/ம்... என்ன சொல்வது... பஜனை அப்படின்னு நீங்க சொன்னபிறகு.\nஅண்ணே அது கெட்ட வார்த்தை பஜனையில்லையிண்ணே.. ஒண்ணுமில்லாம கூட்டமா ஒப்பேத்தியிருக்காஙக்ன்னு சொன்னேன்..\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநானும் இந்த படத்துக்குத்தான் காத்திருக்கேன். சென்னைல எந்த தியேட்டர் ல ஓடுது பாஸ்\n/நானும் இந்த படத்துக்குத்தான் காத்திருக்கேன். சென்னைல எந்த தியேட்டர் ல ஓடுது பாஸ்\nகாஸினோ, சத்யம்ல ஓடுது ரமேஷ்.\nபடம் தெலுங்குன்றாதல சொல்றதுக்கு ஒன்னுமில்ல.//\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nபயோடேட்டா – கேபிள் சங்கர்\nபொக்கிஷம் – சேரனுக்கு ஒரு கடிதம் (திரைவிமர்சனம்)\nஆதியிடம் பின்னூடட டெலி மார்கெட்டிங்.\nசினிமா வியாபாரம் – அறிமுகம்.\nதமிழ்சினிமாவின் 30 நாட்கள்- ஜூலை09\nசிந்தனை செய் - திரைவிமர்ச்னம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ednnet.in/2017/06/41-6.html", "date_download": "2018-08-16T16:28:33Z", "digest": "sha1:IKRHUQWQGNIOEH27INNM6RT3BX7VUWDL", "length": 18953, "nlines": 466, "source_domain": "www.ednnet.in", "title": "கல்வித்துறையில் 41 புதிய அறிவிப்புகள் 6-ந் தேதி வெளியிடப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | கல்வித்தென்றல்", "raw_content": "\nகல்வித்துறையில் 41 புதிய அறிவிப்புகள் 6-ந் தேதி வெளியிடப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nவேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகார ஆணை வழங்கும் விழா காட்பாடி சன்பீம் மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது.\nவிழாவில் பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு 491 மெட்ரிக் பள்ளிகள், 40 நர்சரி மற்றும் தொடக்க பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகார ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-\nதமிழக முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் கல்வித்துறையில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த அரசு மக்களின் அரசாக செயல்பட்டு வருகிறது. உங்களுக்கும், எங்களுக்கும் போட்டி இல்லை. சிறப்பான திட்டங்களை படிப்படியாக கொண்டு வருகிறோம்.\nகல்வித்துறை வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. சுற்றுப்புற மக்களின் நலன் கருதியும், தமிழக பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் கல்வித்துறையில் 41 புதிய அறிவிப்புகள் வருகிற 6-ந் தேதி வெளியிடப்படும்.\nஇந்தாண்டு பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.22 ஆயிரத்து 892 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 17 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகளும், சுமார் 3 ஆயிரம் நர்சரி பள்ளிகளும் உள்ளன. உங்களுடைய சுற்றுப்புறத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நவீன கழிவறைகளை நீங்கள் கட்டித்தர வேண்டும். இதற்காக 5 ஆயிரம் கழிவறைகளை கட்டி தருவதற்காக தொழிற்சாலைகள் முன்வந்துள்ளன.\nபள்ளி மாணவர்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறோம். தனியார் பள்ளிகளை போல் அரசு பள்ளிகளிலும் சீருடை மாற்றப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்- 2 வகுப்புகளை போலவே பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக அட்டவணை அறிமுகப்படுத்தப்படும்.\nமெட்ரிக் பள்ளிகள் போல் அரசு பள்ளிகளிலும் மாதிரி தேர்வு வினாத்தாள்கள் வழங்கப்படும். பல்வேறு இடர்பாடுகள் வரும்போதும் அதை தாங்கக்கூடிய அரசாக இந்த அரசு உள்ளது. இந்த அரசு நிலைத்து நிற்குமா என்கிறார்கள். 5 ஆண்டுகள் மட்டும் இல்லாமல் 50 ஆண்டுகள் அரசு நீடித்து நிலைத்து நிற்கும். பள்ளி கல்வித்துறையில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் புரட்சி செய்ய உள்ளோம்.\nவிளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பாக ஒவ்வொரு ஒன்றியங்களிலும் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். மாணவர்களுக்கு யோகா கற்றுதரப்படும். பள்ளி கட்டிட அனுமதிக்கு வீட்டு வசதித்துறை அமைச்சரிடம் பேசி நல்ல முடிவு அறிவிக்கப்படும்.\nஇதைத்தொடர்ந்து, அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், வேலூர் மற்றும் திருச்சி, கோவையில் விளையாட்டு மைதானங்கள் அமைக்க தலா ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளுக்கு கல்வி நிர்ணய கட்டண குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டண பட்டியல் வெளியிடப்படும். குறைந்த மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகள் மூட வாய்ப்பில்லை என்றார்.\nவிழாவில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் ஆகியோர் பேசினர்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-08-16T16:41:37Z", "digest": "sha1:VG4F3ECPPKYMHBR3I7BFJQ2A4WGRAW23", "length": 12142, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமராந்தேசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒருபூவிதழ் வட்டமுடைய (Monochlamydeous) இருவிதையிலைக் குடும்பமாகும். அமராந்தேசியில் (Amaranthaceae) 64 பேரினங்களும் ஏறக்குறைய 800 சிற்றினங்களும் அடங்கியுள்ளன. இதற்கு அமரந்த் குடும்பம் (Amaranth family) என்ற பெயரும் உண்டு. இது வெப்ப மண்டலப் பகுதிகளில் (Tropics) முக்கியமாக ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் பரவியிருக்கின்றது.\nஒரு வகை அமராந்தேசி செடி\nதென்னிந்தியாவில் இதன் 13 பேரினங்களும் 33 சிற்றினங்களும் இருக்கின்றன. [1]\nஇதில் ஒரு அல்லது பல பருவச் ((Annual or Perennial) செடிகளுண்டு. புதர்செடிகள் (Shrubs) குறைவு. இலைகள் தனித்தவை: மாற்று அல்லது எதிரமைவு (Opposite phyllotaxy) கொண்டவை: இலையடிச்சிதல்கள் இல்லை. மலர்கள் இருபாலானவை: சிலவற்றில் ஒரு பால் (Unisexual) மலர்களும் உண்டு: ஆரச்சமச்சீரானவை (Actinomorphic) ஒவ்வொரு மலருக்கும் சவ்வு போன்ற அல்லது மெல்லிய நிலைத்திருக்கக்கூடிய மலரடிச் சிதலுண்டு (Bract). இது போன்ற சிறு சிதல்கள் சோடியாக இருக்கும்.\nமலர்கள் தனித்தோ, ஸ்பைக் (Spike) அல்லது ரெசிம் (Raceme) மஞ்சரியிலோ காணப்படும். பூவிதழ் வட்டம் ஓர் அடுக்கில் (Perianth) 3-6 இதழ்களுடன் இருக்கும். முற்றிலும் இணையாமலோ, சற்று இணைந்தோ உலர் தோற்றத்துடன் காணப்படும். மகரந்தத் தாள்கள் 5 உண்டு. இவை இதழ்களுக்கு எதிர்ப்புறமாக அமைந்திருக்கும். பெரும்பாலும் தாள்கள் இணைந்து சூழல் போன்று அமைந்திருக்கும். ஒவ்வொரு மகரந்தப் பையும் 4 அல்லது 2 அறைகள் கொண்டது. சூற்பை 2-3 சூலக இலைகளினால் ஆக்கப்பட்டு ஓர் அறையுடன், மேல்மட்டத்தில் அமைந்திருக்கும். சூல்கள் கேம்பைலோடிரோபஸ் (Campylotropous) வகையைச் சார்ந்து ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டு அடித்தளச் சூல் அமைவுடன் (Basal Placentation) காணப்படும். சூலகத்தண்டும், சூலகமுடிகளும் 1-3 வரை இருக்கும். இதன் கனி, மேல் பாதியில் பிரியக்கூடிய வெடிகனி (ஊசைஉரஅளஉளைளடைந உயிளரடந) அல்லது சிறுகொட்டை (Circumscissile capsule) கனியாகும். கருமுளைசூழ் சதையைச் (Endosperm) சுற்றி வளைந்து காணப்படும்.\nமுள்ளுக்கீரை, (Amaranthus spinosus) சீலோசியா அர்ஜண்டியா (Celosia argentea) அல்மானியா நோடிஃபுளோரா நாயுருவி (Allmania nodiflora) ஆகியவைகளைச் செடிகளாக எங்குப் பார்த்தாலும் வளர்கின்றன. டிலாந்தீரா ஃபைக்காய்டிஸ் (Telanthera ficoldes), சீலோசியா (Celosia spp) காம்ஃபீரினா (Gomphrena spp) ஆகியவற்றின் சில சிற்றினங்கள் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. தண்டுக்கீரை (Amaranthus tricolor) (A.paniculatus) பொன்னாங்கண்ணிக்கீரை (Alternanthera triandra) ஆகியவை சமைத்து உண்ணப்படுகின்ற கீரை வகைகளாகும். பால் சுரத்தலை அதிகரிக்க முள்ளுக்கீரையைப் பயறு வகைகளுடன் கொதிக்க வைத்து மாடுகளுக்குக் கொடுப்பார்கள். நாயுருவியின் சாறு சிறுநீர்ப்போக்கியாகப் ((Diuretic) பயன்படுகிறது. மேலும் இது சிறுநீரக மகோதரத்தை (Renal Dropsy) குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது. இதன் மஞ்சரி அல்லது விதைகளை அரைத்துப் பற்றுப்போட்டு பூச்சிக்கடியினால் ஏற்படும் நச்சு விளைவைப் போக்க முடியும்.\nதஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியீடு : அறிவியல் களஞ்சியம் தொகுதி 1 பக்கம் எண்:898\nவிழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2017, 13:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Margamkali_-_Saint_Thomas_Christian_dance_form.webm", "date_download": "2018-08-16T16:41:35Z", "digest": "sha1:2VL2UKTUYLEW6WYK3JXP3L5RVYKLYIY7", "length": 8302, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Margamkali - Saint Thomas Christian dance form.webm - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nநாள் 5 ஜனவரி 2014\nபண்புக்கூறுகள்: Mar Thoma Nasrani\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nதற்போதைய 06:05, 27 நவம்பர் 2016\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/has-nayanthara-said-yes-yogi-babu-053797.html", "date_download": "2018-08-16T15:54:14Z", "digest": "sha1:5SFL42K2M4R3C7BXLZ3NP7OTWJSNEPLB", "length": 11881, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விக்னேஷுக்கு தான் பதில் சொல்லல, யோகி பாபுவுக்காவது ஓகே சொன்னாரா நயன்தாரா? | Has Nayanthara said YES to Yogi Babu? - Tamil Filmibeat", "raw_content": "\n» விக்னேஷுக்கு தான் பதில் சொல்லல, யோகி பாபுவுக்காவது ஓகே சொன்னாரா நயன்தாரா\nவிக்னேஷுக்கு தான் பதில் சொல்லல, யோகி பாபுவுக்காவது ஓகே சொன்னாரா நயன்தாரா\nசென்னை: நயன்தாரா யோகி பாபுவுக்காவது பதில் சொன்னாரா என்று அவரிடம் கேட்கப்பட்டது.\nவள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள செம படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.\nசெய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட யோகிபாபு கேள்விக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்தார்.\nசெம படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மட்டும் கூறிவிட்டு நடையை கட்டப் பார்த்தார் யோகி பாபு. கன்டன்டே கிடைக்கவில்லையே என்று செய்தியாளர்கள் கூற, கன்டன்ட் கிடைத்தால் தான் மாட்டிக்கொள்வேன் என்று தானே உஷாராக எஸ்கேப் ஆகிறேன் என்றார்.\nநயன்தாரா ஓகே சொன்னாங்களா இல்லையா என்று செய்தியாளர்கள் யோகி பாபுவிடம் கேட்டனர். அதற்கு அவர், என்னப்பா இது அநியாயமாக இருக்கிறது. நான் அந்த படத்தில் நடித்தேன் அவ்வளவு தான் என்று கூறினார்.\nகோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபு நயன்தாராவிடம் காதலை சொன்ன கல்யாண வயசு வீடியோ ஹிட்டாகியுள்ளது. அதற்கு தான் நயன்தாரா பதில் அளித்தாரா என்று கேட்கப்பட்டது.\nகல்யாண வயசு பாடல் வீடியோவை பார்த்து யோகி பாபு மீது கடுப்பான இயக்குனர் விக்னேஷ் சிவன் எனக்கும் கல்யாண வயசு வந்துவிட்டது என்று நயன்தாராவிடம் இன்ஸ்டாகிராமில் ப்ரொபோஸ் செய்தார். அவருக்கு நயன்தாரா பதில் அளித்தது போன்று தெரியவில்லை.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nநோ சொல்லி பழகுங்க.. ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’ பற்றி அர்த்தனாவின் வெளிப்படை பேச்சு\nசெம திரைப்படம் - ஒன்இந்தியா விமர்சனம்\nமேடையில் திடீர் என்று அழுத ஜி.வி. பிரகாஷ் ஹீரோயின்: பதறிப் போன பாண்டிராஜ்\nயோகிபாபுவுக்காக ஜி.வி. பிரகாஷ் செய்யும் வேலையை பாருங்க\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nவிஜய்யின் 'லேட்டஸ்ட் டார்லிங்'கிற்கு இன்று பிறந்தநாள்\nநயன் காதலரின் கன்னத்தை கிள்ளி ‘க்யூட்’ சொல்லும் நடிகர்.. வைரலாகும் வீடியோ\nடீசரில் கலக்கிய விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ 27ம் தேதி ரிலீஸ்\nரீல் காதலர் யோகி பாபுவுக்காக நயன்தாரா செய்த அரிய காரியம்\nதெய்வமகள் அண்ணியார் இனி சிங்கிள்ஸுக்கு மாமியார்\nஇயக்குநருக்கு நன்றிக்கடன் செலுத்திய யோகிபாபு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெக்ஸ் ஒன்றும் தீண்டத்தகாத விஷயமல்ல.. நடிகை தில் பேச்சு\nதாய்ப்பால் என்ன தாவரத்திலிருந்தா வருது\nபர்ஸ்ட்டு அரவிந்த்சாமி.. அடுத்து அருண் விஜய்.. அப்போ இன்னைக்கு சிம்புவா\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/08/29/moopanar.html", "date_download": "2018-08-16T15:46:04Z", "digest": "sha1:GCNYP45WMOLG2TQOY47DAYRIISNNSRSB", "length": 8548, "nlines": 154, "source_domain": "tamil.oneindia.com", "title": "மூப்பனார் தொடர்ந்து கவலைக்கிடம் | moopanar still in critical - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மூப்பனார் தொடர்ந்து கவலைக்கிடம்\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வருவதாகமருத்துவர்கள் தெரிவித்தனர்.\n4 நாட்களுக்கு முன் நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, மூப்பனாருக்கு மூச்சு விடுவதில் சிரமம்ஏற்பட்டது. இதையடுத்து, அவருடைய உடல் நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.\nதொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைமுறைகளில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, அவருடைய உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.\nஆனாலும், தற்போது அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வருகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்தமருத்துவர்கள் 24 மணி நேரமும் மூப்பனாரின் உடல் நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு புதன்கிழமை காலை சென்ற திமுக தலைவர் கருணாநிதி,மருத்துவர்களிடமும் மூப்பனாரின் உறவினர்களிடமும் அவருடைய உடல் நலம் பற்றி விசாரித்தார். தாமகஜனநாயகப் பேரவைத் தலைவர் ப. சிதம்பரமும் மருத்துவமனைக்குச் சென்று மூப்பனாரின் உடல் நலம் பற்றிவிசாரித்தார்.\nமூப்பனார் விரைவில் உடல் நலம் பெறவேண்டும் என்பதற்காக, பல்வேறு கோவில்களிலும் தமாகா தொண்டர்கள்விசேஷ பிரார்த்தனை நடத்தி வருகிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/movie-news/ezhumin-movie-shooting-star-today", "date_download": "2018-08-16T15:36:41Z", "digest": "sha1:4S7V5VIQ4TSDV4YXXXLA5VP4R3GPETRR", "length": 7770, "nlines": 74, "source_domain": "tamil.stage3.in", "title": "விவேக், தேவயானி இணையும் 'எழுமின்' ஷூட்டிங்", "raw_content": "\nவிவேக், தேவயானி இணையும் 'எழுமின்' ஷூட்டிங்\nவிவேக், தேவயானி இணையும் 'எழுமின்' ஷூட்டிங்\nராதிகா (செய்தியாளர்) பதிவு : Dec 01, 2017 18:40 IST\nவையம் மீடியாஸ் சார்பில் வி.பி. விஜி தயாரித்து இயக்கவிருக்கும் 'எழுமின்' படத்தில் விவேக், தேவயானி, சின்னஞ்சிறு கலைவாணர்கள் முக்கிய வேடத்தில் நடிகவிருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சிறப்பு பூஜை நடைபெற்று இன்றே படப்பிடிப்பும் துவங்கப்பட்டது. மீசைய முறுக்கு படத்தில் நாயகன் ஆதிக்கு உறுதுணையாக இருந்தது போன்று இந்த படத்தில் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்கிறார்.\nசமீபத்தில் வெளிவந்த ‘உரு’ திரைப்படத்தில் தயாரிப்பாளராக பணிபுரிந்த வி.பி.விஜி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிட பட்டுள்ளது. அதில் சிறு வயது குழந்தைகள் பல வித சாகசத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. இவர்களை வழிநடத்தும் கேரக்டரில் விவேக் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிவேக், தேவயானி இணையும் 'எழுமின்' ஷூட்டிங்\n'மீசைய முறுக்கு' ஆதியின் அடுத்த படம்\nமழையின்போது இதர ஜீவராசிகளையும் பாதுகாக்க வேண்டும் - விவேக் இனங்கல்\nவிவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nஅதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/movie-news/sivakarthikeyan-arrived-to-open-soori-own-hotel-madurai", "date_download": "2018-08-16T15:35:23Z", "digest": "sha1:GANMDTKU55H2VSY5XMR3DWOU5NYNDYA4", "length": 7959, "nlines": 82, "source_domain": "tamil.stage3.in", "title": "Sivakarthikeyan Inaugurated actor soori hotel", "raw_content": "\nநடிகர் சூரியின் ஹோட்டலை திறந்து வைத்தார் நடிகர் சிவகார்த்திகேயன்\nநடிகர் சூரியின் ஹோட்டலை திறந்து வைத்தார் நடிகர் சிவகார்த்திகேயன்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Nov 01, 2017 15:48 IST\nதமிழ் திரையுலகில் ஹீரோவை விட காமெடியனுக்கு தான் வரவேற்பு அதிகமாக உள்ளது. காமெடிக்காக மட்டும் படத்தை பார்ப்பவர்கள் ஏராளமானோர். 'வெண்ணிலா கபடி குழு' படத்தில் பரோட்டாவை வைத்து பிரபலமானவர் நடிகர் 'சூரி'. இவருடைய திறமைக்கும் நடிப்புக்கும் ஏற்ப பட வாய்ப்புகள் ஏராளமாக குவிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது சூரி கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார்.\nமேலும் அவருடைய உறவினர்களின் குழந்தைகளையும் இவர்தான் படிக்க வைக்கிறார். நடிகர்களுக்கு பட வாய்ப்புகள் வந்தால் மட்டுமே முகத்தை திரையில் காட்ட முடியும். பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தங்களுக்கென்று தனியாக தொழில் தொடங்கி அதை வைத்து வாழ்க்கை நடத்துவர்.\nஇதனால் நடிகர் சூரி குடும்பத்தை கவனிக்க மதுரையில் ஒரு ஹோட்டலை தொடங்கியுள்ளார். இந்த ஹோட்டலை தொடங்கி வைக்க நடிகர் சிவகார்த்திகேயனை வரவைத்து தொடங்கியுள்ளார். 'மனம் கொத்தி பறவை', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' போன்ற படங்களின் மூலம் இருவரும் நடித்து நண்பர்களாக மாறினர்.\nநடிகர் சூரியின் ஹோட்டலை திறந்து வைத்தார் நடிகர் சிவகார்த்திகேயன்\nவேலைக்காரன் 'இறைவா' 2வது பாடல் வெளியீடு\n'இப்படை வெல்லும்' படத்தின் ட்ரைலரை வெளியிட்டார் நடிகர் அக்சை குமார்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nஅதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheekshu.blogspot.com/2011/01/ten-board.html", "date_download": "2018-08-16T16:28:45Z", "digest": "sha1:IKVFMHC4BE7XPSVPEXFFCVR3SUBEVDDH", "length": 12105, "nlines": 200, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "Ten Board ~ பூந்தளிர்", "raw_content": "\nதீஷுவிற்கு மாண்டிசோரி முறையின் டென் போர்ட் சொல்லிக் கொடுத்தேன். முறையின் விளக்க‌மும், எவ்வாறு சொல்லிக் கொடுக்க‌ வேண்டும் என்ற‌ முறையும் இந்த‌ வீடியோவில் இருக்கிற‌து.\n2 * 2 அட்டையில் 1 முத‌ல் 9 வ‌ரை எழுதிக் கொண்டேன். 4 * 2 அட்டையில் 10, 20 என‌ 90 வ‌ரை எழுதிக் கொண்டேன். நீள‌த்தின் கார‌ண‌மாக‌, 1 முத‌ல் 9 வ‌ரை எழுதிய‌ அட்டைக‌ள் சிறிய‌ அட்டைக‌ளாக‌வும், 10,20 எழுதிய‌ அட்டைக‌ள் பெரிய‌ அட்டைக‌ளாக‌வும் இருக்கும். 63 என்று வைக்க‌ வேண்டும் என்றால் 60 அட்டையை எடுத்து, பூஜ்ஜிய‌த்தின் மேல் 3 வைத்தால், 63 போல் தெரியும். நான் கூறும் எண்க‌ளை அட்டைக‌ள் கொண்டு உருவாக்க‌ச் சொன்னேன்.\nவெவ்வேறு எண்க‌ள் வைத்து ப‌ழ‌கிய‌ப்பின் முன்பு நான் செய்திருந்த‌ பாசியையும் இணைத்துக் கொண்டேன். 63 என்ற‌வுட‌ன், அட்டையில் 63 வைத்து விட்டு, பாசியிலும் 63 வைக்க‌ வேண்டும். பாசியில் ப‌த்து ப‌த்தாக‌ வைக்கும் பொழுது, 1 டென், 2 டென்ஸ், 3 டென்ஸ் என்று சொல்லிக் கொடுத்தேன்.\nஇத‌ன் மூல‌ம் ஒன்ஸ், டென்ஸும் க‌ற்றுக் கொள்ள‌ முடியும் என்று நினைக்கிறேன். இம்முறையால‌ இர‌ண்டு இலக்க‌ எண்க‌ளின் மதிப்பை உண‌ர்ந்து கொள்ள‌ முடியும்.\nLabels: கணிதம், நான்கு வயது\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nFamily Math புத்தகத்தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு. இருவர் விளையாடுவது. ஏதாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற...\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\n பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. வீடு அலுவலகம் என்று நேரம் ஓடி விடுகிறது. ப்லாக ரொம்ப நாளாக தூங்கிக் கொண்...\nதீஷுவிற்கு ப‌ள்ளியில் காரெட் கிரேட்டிங் (Carrot grating) சொல்லிக் கொடுத்திருக்கிறார்க‌ள். அதிலிருந்து செய்ய‌ வேண்டும் என்று சொல்லிக் கொண்ட...\nஅடுத்த‌ மாத‌ம் தீஷுவிற்கு ஐந்தாவ‌து பிற‌ந்த‌ நாள். இந்த‌ ஐந்து வ‌ருட‌த்திற்குள் நான்காவ‌து வீடு / இடம் மாறி விட்டோம். வீடு கட்டி முடித்த‌வுட...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nகுழந்தைகளின் புத்தகத்தில் இந்த வாக்கியங்கள் தேவையா...\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheekshu.blogspot.com/2011/03/blog-post_24.html", "date_download": "2018-08-16T16:28:15Z", "digest": "sha1:H7SXJM2J4G6PIHB2RYAOHQS5UCBYILN2", "length": 13566, "nlines": 209, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "தூக்கிப்போடும் முன் ~ பூந்தளிர்", "raw_content": "\nஎன் வாழ்நாளை தீ.மு, தீ.பி என பிரித்துவிடலாம். தீமு - தீஷுவிற்கு முன், தீபி - தீஷு பிறந்ததற்குப் பின். முன்பு எனக்கு வீட்டில் தேவையில்லாத பொருள் இருக்கக்கூடாது. ஆனால் இப்பொழுது எந்த பொருளைத் தூக்கிப் போடும் முன்னும் அதை வைத்து தீஷு விளையாடுவாளா என்று ஒரு நிமிடம் தோன்றி மறு நிமிடம் சேர்த்து வைத்து, வீடு முழுவதும் ஒரே பொருட்களின் குவியல்.\nவீடு கட்டும் பொழுது, டைல்ஸ் தேர்ந்து எடுப்பதற்கு கொடுத்த புத்தகங்கள் இரண்டு மூன்று புத்தக அலமாரியில் இருந்தன. எதற்கு வைத்திருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. தூக்கிப் போடும் இவற்றைச் செய்தோம்.\nஒரு புத்தகத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு பெரிய படமும், அதன் கீழே அந்த படத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருந்த டைல்ஸுகளின் சிறிய படங்களும் கொடுக்கப்பட்டு இருந்தன. ஐந்து பெரிய படங்களையும், அந்த படங்களின் சிறிய அளவு டைல்ஸையும் வெட்டி எடுத்துக் கொண்டேன். பெரிய படங்களை வரிசையாக தரையில் அடுக்கி வைத்துக் கொண்டோம். ஒவ்வொரு சிறிய படங்களாக எடுத்து அது எந்த பெரிய படத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று பொருத்தினோம். தீஷுவிற்கு மிகவும் பிடித்திருந்து மீண்டும் மீண்டும் விளையாண்டு கொண்டிருந்தாள்.\nமற்றொரு புத்தகத்தில் இடை இடையே பெரிய அழகிய படங்கள் இருந்தன. அவற்றை 8 முதல் பத்து பஸில் பீஸாக வெட்டி கொண்டோம். வெட்டிய பகுதிகளை இணைத்து மீண்டும் பெரிய படம் உருவாக்க வேண்டும் (பஸில் போல).\nதீஷு இர‌ண்டு மூன்று நாட்க‌ள் திரும்ப‌ திரும்ப‌ எடுத்து விளையாடி ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்தினாள். இதேப் போல் பழைய‌ காலெண்ட‌ர்க‌ளிலும் செய்ய‌லாம்.\nLabels: அனுபவம், ஆக்டிவிட்டீஸ், நான்கு வயது\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nFamily Math புத்தகத்தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு. இருவர் விளையாடுவது. ஏதாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற...\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\n பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. வீடு அலுவலகம் என்று நேரம் ஓடி விடுகிறது. ப்லாக ரொம்ப நாளாக தூங்கிக் கொண்...\nதீஷுவிற்கு ப‌ள்ளியில் காரெட் கிரேட்டிங் (Carrot grating) சொல்லிக் கொடுத்திருக்கிறார்க‌ள். அதிலிருந்து செய்ய‌ வேண்டும் என்று சொல்லிக் கொண்ட...\nஅடுத்த‌ மாத‌ம் தீஷுவிற்கு ஐந்தாவ‌து பிற‌ந்த‌ நாள். இந்த‌ ஐந்து வ‌ருட‌த்திற்குள் நான்காவ‌து வீடு / இடம் மாறி விட்டோம். வீடு கட்டி முடித்த‌வுட...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://flickstatus.com/tamil/prabhu-deva-khaki-movie-poster.html", "date_download": "2018-08-16T16:16:21Z", "digest": "sha1:IRWTW6WGD6DYGRXWR22NFKAETVEYHUQG", "length": 4008, "nlines": 56, "source_domain": "flickstatus.com", "title": "Prabhu Deva Khaki Movie poster - Flickstatus", "raw_content": "\nபிரபுதேவாவின் அடுத்த திரைப்படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் நாயகியாக இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகாக்கி உடையில் திரையில் வளம் வர வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகரின் கனவாகும். காக்கி உடையில் நடித்து தங்களுக்கென ஒரு தனி பெயரினை பெற்றவர்கள் பட்டியலில் நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விக்ரம், சூர்யா போன்றவரை கூறலாம்.\nஇந்த வரிசையில் தற்போது நடிகர் பிரபுதேவாவும் இணையவுள்ளார். நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பன்முக தன்மையுடன் திரையுலகை கலக்கிவரும் நடிகர் பிரபுதேவா-வின் மெர்குரி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்ததாக இயக்குனர் ஏசி முகில் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் வெளியானது.\nஇந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடிக்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி வெளியாக காத்திருக்கும் திரைப்படம் டிக் டிக் டிக், இத்திரைப்படம் வரும் ஜூன் 22-ஆம் நாள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் பிரபு தேவா இயக்கத்தில் வெளியான போக்கிரி, வில்லு போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ஏசி முகில் தற்போது இந்த படத்தை இயக்குவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cablesankaronline.com/2009/09/blog-post.html", "date_download": "2018-08-16T15:30:11Z", "digest": "sha1:H57B3ZBUNH7WNASL6TZBLE4OR7YHPBJB", "length": 59756, "nlines": 569, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: நண்டு", "raw_content": "\n“உங்க கூட யாராவது முக்கியமானவங்க இருக்காளா.. இருந்தா வரச்சொல்லுங்கோ.. கொஞச்ம் பேசணும்” என்ற டாக்டர் வரதராஜனுக்கு சுமார் அறுபது வயதிருக்கும், குழந்தை போலிருந்தது அவரின் பேச்சும், முகமும், அதற்கு சற்றும் பொருந்தாத மீசை வைத்திருந்தார்.\n“அவருக்கு அண்ணா ஒருத்தர் இருக்கார். ஹைதாராபாத்ல.. ஏன் அவருக்கு என்ன.. ஏதாவது சீரியஸா.. ப்ளட் ஏத்தினா ஹீமோக்ளோபின் ஏறிடும்னு சொன்னேளே.. பெருமாளே.. அவருக்கு ஏதுமில்லைதானே.. என்று அடுக்கடுக்காய் பதட்டத்தோடு, கேள்வி கேட்ட கமலாவின் நெற்றி முழுவதும் ஊரில் உள்ள அத்தனை கோயில் குங்குமம், வீபூதி அப்பியிருக்க, அந்த ஏசி ரூமில் வேர்த்திருந்தாள்.\n“அப்ப சரி.. அவர் வரவரைக்கும் எல்லாம் வெயிட் பண்ணவேணாம்.. கொஞ்சம் நிதானமா நான் சொல்றத கேளும்மா.. மிஸ்டர்.. ரகுவுக்கு, வந்திருக்கிறது ‘அக்யூட் லூக்கேமியா’ அதாவது ப்ளட் கேன்சர்” என்றதும், கமலாவின் அடிவயிற்றிலிருந்து “அய்யோ.. பெருமாளே...” என்று அலறி அழ ஆரம்பிக்க, வரதராஜன் காத்திருந்தார். ஒரு அழகான பேரிளம் பெண், எதிரே ஒருவர் உட்கார்ந்திருப்பது கூட உணரமுடியாமல், விக்கி, விக்கி அழுவதை பார்த்து எந்தவிதமான உணர்வுமில்லாமல் டாக்டர் வரதராஜன் காத்திருந்தார். இந்தமாதிரி பல பேர்களின் அழுகையை, கதறலை, தன்னுடய இந்த சென்டரில் பார்த்திருக்கிறார். பழகி போய்விட்டது.\nகமலா கொஞ்சம், கொஞ்சமாய் அழுவதை நிறுத்த ஆரம்பிக்க, காத்திருந்த வரதராஜன் மெல்ல, ”இதபாரும்மா.. கஷ்டமாத்தான் இருக்கும், வேற வழியில்ல. இப்படி அழறத விட்டுட்டு, அவர ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணுங்கோ.. உடனடியா ஐ.சி.யூல வச்சு டிரீட்மெண்ட் ஆரம்பிக்கலைன்னா.. நாலு நாளோ, அஞ்சு நாளோதான், அப்புறம் ரொம்பவே கஷ்டம். இப்பவே 20% தான் சான்ஸ் இருக்கு.”\nகமலா மூக்கை உறிஞ்சியபடி, “ அப்படின்னா .. அவர் பொழைக்க மாட்டாறா.. நீஙக் சரியா பாத்தேளா.. சினிமாவுல வர்றாப்புல ரிப்போர்ட் எதாவது மாறியிருக்க போறது.. எப்படி அவருக்கு போய்.. இது.. வெத்தல பாக்குகூட போடமாட்டாறே..டாக்டர்.. எப்படி அவருக்கு போய்.. இது.. வெத்தல பாக்குகூட போடமாட்டாறே..டாக்டர்.. என்று மீண்டும் குலுங்க, ஆரம்பிக்க,\n“சிலருக்கெல்லாம் காரணமே சொல்ல முடியாது.. வந்துடுத்து.. ஆக வேண்டியதை பார்க்கணும்” என்றார்.\nகமலா சட்டென்று சுதாரித்து, “கேன்சர்தானே டாக்டர்.. பெருமாள் மேல பாரத்தை போட்டுட்டு, அட்மிட் பண்ணா.. ஒரு வாரமோ, பத்து நாள்லேயோ.. அப்படியே சிரிச்சிண்டே எழுந்து வர்ராப்புல பெருமாள் பண்ணிடுவார்.. சொல்லுங்கோ.. எங்க அட்மிட் பண்ணனும்..\nவரதராஜனுக்கு என்ன சொவதென்றே தெரியவில்லை. இவ்வளவு இன்னொசென்ஸா.. ”நீஙக் நினைக்கிறதைபோல அவ்வளவு ஈஸியில்லை.. ஹி ஹேஸ் காட் சம் வாட் அரவுண்ட் த்ரீ லேக்ஸ் கேன்சர் செல்ஸ். நிறைய செலவாகும், உங்க குழந்தைகள் வரலையா.. ”நீஙக் நினைக்கிறதைபோல அவ்வளவு ஈஸியில்லை.. ஹி ஹேஸ் காட் சம் வாட் அரவுண்ட் த்ரீ லேக்ஸ் கேன்சர் செல்ஸ். நிறைய செலவாகும், உங்க குழந்தைகள் வரலையா..\nகமலாவுக்கு மீண்டும் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. “எங்களுக்கு குழந்தைகள் ஏதுமில்ல, பொறக்கல டாக்டர்.. அதவிடுங்கோ.. சொல்லுங்கோ.. எங்க அட்மிட் பண்ணனும்.. எவ்வளவு செலவாகும்.. தம்பிக்கு ஒண்ணுன்னா அண்ணங்கார செய்ய மாட்டாறா என்ன.. நீங்க சொல்லுங்கோ டாக்டர். எவ்வளவு ஆகும் நீங்க சொல்லுங்கோ டாக்டர். எவ்வளவு ஆகும்\n“உடனடியா அப்பல்லோவோ.. அல்லது அடையார் கேன்சர் இன்ஸ்டிடூயூட்லயோ அட்மிட் பண்ணனும். ஒரு நாலஞ்சு நாள் டீரீட்மெண்ட்டுக்கு அப்புறம், ஹீமோக்ளோபின், ப்ளேட்லெட்ஸ் எல்லாம் ஒரளவுக்கு ஏறினதுக்கு அப்புறம்தான் தெரபி ஸ்டார்ட் பண்ணுவா.. இதுக்கே குறைஞ்சது ரெண்டு மாசம் ஆயிடும். சுமார நாலுலேர்ந்து அஞ்சு லட்சமாகிடும்.. அதுக்கு அப்புறம் அவர் தெரபிக்கு ரெஸ்பாண்ட் செஞ்சார்ன்னா திரும்பவும் அவருக்கு கேன்சர் செல் உருவாகாம இருக்கணும். அதுல சொஸ்தமாகி ’போன் மேரோ டிரான்ஸ்பிளேஷன்’ செய்து வெளிய வரதுக்கு கிட்டத்தட்ட பதினைஞ்சு லட்சம் ஆகிடும். இதெல்லாம் இதுக்கு இருக்கிற டிரீட்மெண்ட். ஆனா முதல் தெரபிய அவர் பாடி ஏத்துக்கிட்டு ரியாக்ட் ஆகாம இருக்கணும். அதுக்கு அப்புறம் கடவுள் விட்ட வழி..” என்று சொல்லிவிட்டு போக,\nகமலாவுக்கு உலகமே இருண்டது என்று சொன்னால் அது சாதாரண வார்தை. ’அவர் இல்லாமல் எப்படி வாழப்போகிறேன். நிஜமாகவே போயிடுவாரோ.. இப்பவே இந்த நிமிஷமே பெருமாள் என்னை எடுத்துக்க மாட்டானா.. .. இப்பவே இந்த நிமிஷமே பெருமாள் என்னை எடுத்துக்க மாட்டானா.. பெருமாளே..உனக்கு எத்தன விரதம், எத்தன ஆராதனை.. பெருமாளே..உனக்கு எத்தன விரதம், எத்தன ஆராதனை.. எத்தனை அர்சனைகள் பத்து பதினைஞ்சு லட்சத்துக்கு எங்கே போவேன். தட்டி முட்டி இன்சூரன்ஸ், அது இதுன்னு மொத்தமா ஒரு லட்சம் வரைக்கும் தேறும்.. பேங்க்ல பெரிசா எதுவுமில்ல.. நகையா பாத்தாக்கூட பெரிசா தேறாதே.. வேற எங்க எவ்வளவு பணம் இருக்குன்னு தெரியல.. இருபத்தி அஞ்சு வருஷமா அடிமாடு கணக்கா சேல்ஸ் ரெப்லேர்ந்து ஊர் ஊரா சுத்தி அலைஞ்சு இப்பத்தான் ஒரு கம்பெனியின் மேனேஜராய் இருப்பவரிடம் என்ன இருந்து விட போகிறது. பெரிசா சாமர்த்தியம் இல்லாட்டாலும், சமத்து.. என்று நினைக்கும் போது ரகுவின் முகம் ஞாபகம் வந்து கண்ணீர் முட்டியது.\nஅவரோட நிழல்லேயே சுகமா இத்தனை நாள் இருந்துட்டு.. இதுவரைக்கு எதுக்காகவும் என்னை அலையவிட்டதேயில்லை. எல்லாத்தையும் அவரே பார்த்துப்பார். ஆனா அடிக்கடி சொல்லுவார்..” எல்லாத்தையும் தெரிஞ்சிக்கோடின்னு” அப்ப கேட்கல.. யாரை கேட்பது, யார் எனக்கு தருவார்கள்.. அப்படியே கிடைச்சாலும் பொழைக்கற சான்ஸ் 20%ன்னு சொல்றாளே.. அப்படியே கிடைச்சாலும் பொழைக்கற சான்ஸ் 20%ன்னு சொல்றாளே.. கமலாவுக்கு துக்கம் புரட்டி, புரட்டிக் கொண்டு வந்தது. எங்கயாவது ஓவென உட்கார்ந்து அழவேண்டும் போலிருந்தது. தனக்குன்னு அழுவதற்கு கூட ஒருத்தரும் இல்லையே என்பது இப்போது குறையாய் தோன்றியது.\nஹாஸ்பிடலுக்கு வெளியே உள்ள ஒரு எஸ்.டி.டி.பூத்துக்கு வந்து தன் கைப்பையிலிருந்து ஒரு பழைய டைரியை எடுத்து அதிலிருந்த ரகுவின் அண்ணனின் நம்பருக்கு போன் செய்தாள். எதிர் முனையில் ரொம்ப நேரம் ரிங் போய் கடைசி நேரத்தில் எடுக்கப்பட\n“அண்ணா.. நான் தான் கமலா பேசறேன்..” என்று பேச ஆரம்பித்ததும், ஓவென அழ ஆரம்பித்தாள். சுற்றி உள்ளவர்கள் எல்லாம் பூத்தினுள் அழும் கமலாவையே பார்த்து கொண்டிருக்க, எதிர் முனையில் ”கமலா.. என்னம்ம்மா ஆச்சு.. என்ன ஆச்சு சொல்லும்மா.” என்று மறுபடி, மறுபடி கேட்டுக் கொண்டிருந்தார். கொஞ்சம் பதட்டம் அடங்கி, மற்றவர்கள் தன்னை பார்பதை உணர்ந்த கமலா, நிதானமாகி, மூக்கை உறிஞ்சி தன் புடவை தலைப்பால் துடைத்துக் கொண்டே டாக்டர் சொன்னதை சொன்னாள். எதிர் முனையில் கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தது.\n”ஹலோ.. அண்ணா.. ஹலோ.. அண்ணா.. இருக்கேளா..லைன்ல..\n”ம்.. ம்.. இருக்கேன். என்னம்மா கடவுள் இப்படி உன் தலையில் எழுதிட்டான். இப்ப என்ன பண்றதுன்னே தெரியல.. நெஞ்செல்லாம் படபடன்னு வருது.. சித்த நேரம் கழிச்சு உன் செல்லுல பேசறேன்” என்று போனை வைத்துவிட்டார்.\nகமலாவுக்கு அவர் மீண்டும் பேசினால் என்ன சொல்வார் என்று இப்பவே ஊகிக்க முடிந்தது. யாராய் இருந்தால் என்ன.. செலவு செய்தால் பிழைப்பார் என்றால் அங்கே இங்கே புரட்டுவார்கள். இப்படி நம்பிக்கையே இல்லாத வியாதிக்கு அஞ்சு லட்சம், ஆறு லட்சம் என்று யார்தான் என்ன செய்வார்கள்.. போன பணம் திரும்பி வருமா.. சிறிது நேரம் ஒரு வெறுமை பார்வை போனை பார்த்தபடி இருக்க, வெளியே கடைகாரன் கதவை தட்ட, வெளியே வந்து எவ்வளவு என்று கேட்டு, பணம் கொடுத்து விட்டு அண்ணாவின் போனுக்காக காத்திருந்தாள். மணி அடித்தது. எடுத்து கொஞ்சம் சத்தமில்லாமல் இருந்த ரோட்டின் முனைக்கு நடந்தபடியே பேச ஆரம்பித்தாள். “சொல்லுங்கோண்ணா..”\n“கமலா. சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத.. எனக்கும் அறுவதிரண்டு வயசாச்சு.. இருந்த காசுல ஒரு பொண்ணுக்கு கல்யாணத்தை பண்ணி மூழ்கியாச்சு.. இரண்டாமவ ஏதோ இப்பத்தான் சம்பாதிக்க ஆரம்பிச்சிருக்கா.. என் பென்ஷன்ல எங்க ரெண்டு பேரோட கதை ஓடிண்டுருக்கு. நினைக்க, நினைக்க அவனுக்கு இப்படி ஒரு வியாதியான்னு துக்கம் நெஞ்ச அடைக்கிறது. ஒரு பத்தாயிரம், இருபதாயிரம்னா அப்படி இப்படி புரட்டிடுவேன். நாலு அஞ்சு லட்சத்துக்கு என்ன பண்ணுவேன், எங்கே போவேன். அப்படியே பண்ணினாலும்.. ” குரல் கம்மியது. ”கடவுள் மேலே பாரத்தை போட்டுட்டு எதாவது ஒரு கவர்மெண்ட் ஆஸ்பிடலுக்கு அழைச்சுண்டு போ.. இப்போ அங்கேயே.. எல்லா விதமான டிரீட்மெண்டும் வந்துடுத்து. கையில இருக்கிறதையெல்லாம் அப்பல்லோவுக்கு கொடுத்திட்டயான உனக்குன்னு பின்னாடி எதாவது வேண்டாமா.. ” குரல் கம்மியது. ”கடவுள் மேலே பாரத்தை போட்டுட்டு எதாவது ஒரு கவர்மெண்ட் ஆஸ்பிடலுக்கு அழைச்சுண்டு போ.. இப்போ அங்கேயே.. எல்லா விதமான டிரீட்மெண்டும் வந்துடுத்து. கையில இருக்கிறதையெல்லாம் அப்பல்லோவுக்கு கொடுத்திட்டயான உனக்குன்னு பின்னாடி எதாவது வேண்டாமா.. என்னடா அண்ணா இப்படி சொல்றாளேன்னு நினைக்காத.. நான் சொல்றத கேட்கிறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கும். வேற வழியில்லை, பகவான் இருக்கான் , பாரத்தை அவன் மேல போட்டுட்டு போ, அவன் பாத்துப்பான்.. நானும் இங்க வேண்டிக்கிறேன். எதாவது ஒரு பண்ண மாட்டானா அந்த பெருமாள்.. பாத்துக்கோ.. தைரியமா இரு...” என்று போனை வைத்துவிட்டார்.\nகமலாவுக்கு எந்த விதமான அதிர்ச்சியும் இல்லை. இது எதிர்பார்த்ததுதான். எனக்குன்னு என்ன இருக்கிறது இவருக்கு அப்புறம். கல்யாணமான காலத்திலிருந்து யாரையும் எதிர்பார்காமல் வாழ்ந்தாகிவிட்டது இதுவரை. யாரிடம் கேட்பது பக்கத்து வீட்டு பாங்க் மேனேஜரை கேட்போமா... கல்யாணமான காலத்திலிருந்து யாரையும் எதிர்பார்காமல் வாழ்ந்தாகிவிட்டது இதுவரை. யாரிடம் கேட்பது பக்கத்து வீட்டு பாங்க் மேனேஜரை கேட்போமா.. எதை வைத்து கொடுப்பார்.. இருக்கிற வீடும் வாடகைதான். அவள் பக்கம் கூடப்பிறந்தவர்கள் யாருமில்லை. வயதான அம்மா, அப்பா.. இப்போது இதை சொன்னால் தாங்குவார்களா.. என்ன செய்வது என்று தெரியவில்லை. மீண்டும் டாக்டரிடம் போய் நின்றாள்.\n“டாக்டர்.. உடனடியா அட்மிட் பண்றதுக்கு பணம் புரட்டறதுக்கு கொஞ்சம் லேட்டாகும். அது வரைக்கும் இங்கயே ஏதாவது பண்ண முடியுமா.. இப்போதைக்கு ஒண்ணும் பெரிய பிரச்சனையில்லையே.. இப்போதைக்கு ஒண்ணும் பெரிய பிரச்சனையில்லையே..” டாக்டர் வரதராஜன் கொஞ்சம் ஆச்சர்யத்தோடு கமலாவை நிமிர்ந்து பார்த்து,\n“அம்மா இது என்ன குளிர் ஜூரம் மாதிரியா.. அவர் ரொம்ப அட்வான்ஸ்டு லெவல்ல இருக்கார். இங்க என்னால பேசிக் டிரீட்மெண்ட் மட்டும்தான் பண்ண முடியும். ப்ளட் ஏத்தலாம், ப்ளேட்லெட்ஸ் ஏத்தலாம். ஆனா பாக்கிறதுக்கு நல்லாத்தான் இருப்பார். எந்த நேரத்திலேயும் எது வேணும்னாலும் நடக்கலாம். ப்ளேட்லெட்ஸ் கொறைஞ்சா அப்புறம் ப்ளட்கூட ஏத்த முடியாது. ப்ளட் ஹூஸ் ஆக ஆரம்பிச்சிடும். ஹார்ட், கிட்னி, ப்ரெயின், எது வேணும்னாலும், எப்ப வேணுமின்னாலும் அட்டாக் ஆகலாம். ஏன் திடீர்னு கோமாவுல கூட போகலாம். அவர் உடம்புல எதிர்பு சக்தியே கிடையாது. ஹி இஸ் பவுண்ட் டு பி இன்பெக்டெட்.. தீடீர்னு தொண்டை கட்டிக்கும், ஜலதோஷம் பிடிக்கும், அப்படியே நிமோனியால கூட கொண்டு விடும். அப்படி ஏதாவது ஆயிடுத்துன்னா மேட்டர் ஆப் ஹவர்ஸ். ரொம்ப சீக்கிரமா பரவிடும். உடம்புல ஏதாவது பார்ட்லனா ஆபரேட் பண்ணி அறுத்தெரிஞ்சிடலாம். ஆனா ப்ள்ட் கேன்சர்ல.. இப்போதைக்கு மருந்து, ப்ளட் எல்லாம் ஏத்தியிருக்கேன். சீக்கிரமா அட்மிட் பண்ணியான்னா.. அந்த 20% சான்ஸை யூஸ் பண்ணலாம்” என்று ஒரு கதவை திறக்க, அமைதியாய் வெளியேறினாள்.\nவேறு வழியில்லை.. கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கெல்லாம் வரமாட்டார். சின்ன தலைவலிக்கே ஊரை ரெண்டு படுத்தறவர்.. இது தெரிஞ்சா அவ்வளவுதான் இப்பவே உசிர விட்ருவார். வீட்டிற்கு போய் மெதுவாய் பேசி, தயார் படுத்த வேண்டும். ஒண்ணுமில்ல.. ஒண்ணுமில்லைன்னு சொல்லி, சொல்லி அழைத்து போக வேண்டும் என்று யோசித்தபடி, வார்ட் ரூமுக்குள் நுழைந்தவளை பார்த்ததும், ஆர்வமாய் சந்தோஷத்துடன், கையில் மாட்டியிருந்த சலைன் டியூப்புடன் எழுந்து உட்கார்ந்த ரகு, கமலாவை பார்த்து..\n“என்ன சொன்னார்.. டாக்டர்.. எல்லாம் நார்மல்னு சொல்லியிருப்பாரே.. பயப்படாதேடி லூசு.. இப்பத்தான் ப்ளட், ப்ளேட்லெட்ஸ் எல்லாம் ஏத்துன உடனே.. ரொம்ப ப்ரெஷா ஃபீல் பண்றேன். அநேகமா ஹிமோக்ளோபின் 4.5லேர்ந்து 9க்கு ஏறியிருக்கும்.. பாரு எனக்கு இப்ப மூச்சே வாங்கலை, உடம்புல தான் அங்க, அங்க ப்ள்ட் களாட் குறையல.. மத்தபடி ஒண்ணும் பிரச்சனையில்லை எல்லாம் சரியா போச்சு.. இன்னும் ஒரு நாளோ, ரெண்டு நாளோ.. ப்ள்ட் ஏத்துனதும் சரியாயிடும். சரியானவுடனே குலதெய்வம் கோயிலுக்கு ஒரு நடை போயிட்டு வந்திடுவோம். ஏதோ ஒரு குறை வச்சிட்டம் போலருக்கு. அதான் இப்படி படுத்தறது” என்றவனின் குரல் கரகரவென்று தொண்டை கட்டியது போலிருக்க,. கமலா அழாமல் அவனை பார்த்தபடியிருந்தாள்.\nலெமன் ட்ரீயும் .. ரெண்டு ஷாட் டக்கீலாவும் தொகுப்பிலிருந்து..\nவேற சொந்தகாரர்களே இல்லாதது கொஞ்சம் செயற்கையா இருக்கு\nஎதுக்கு இப்ப மீள் பதிவு... எதுக்கு இப்பன்னு கேட்குறேன்..\n//எதுக்கு இப்ப மீள் பதிவு... எதுக்கு இப்பன்னு கேட்குறேன்..\nஅதானே ,, இத நான் முதல்லேயே படிச்ச மாதிறி இருக்கேன்னு பாத்தேன்.. ஏண்ணே இப்படி\nதலைப்பையும்,முதல் வரியையும் படித்தவுடனேயே எனக்கு ஏற்கனவே படித்த ஞாபகம் பொறிதட்டியது,ஷங்கர்.\nஇந்த கதை சுஜாதா எழுதிய ஒரு குறுநாவலின் (தலைப்பு நினைவில்லை) அப்பட்டமான தழுவலாக உள்ளதே.\n/இந்த கதை சுஜாதா எழுதிய ஒரு குறுநாவலின் (தலைப்பு நினைவில்லை) அப்பட்டமான தழுவலாக உள்ளதே.\nஇந்த அனுபவம் நான் அருகிலிருந்து பெற்றது..\nஅறுமையான கதை.. என்னை மிகவும் பாதித்துவிட்டது உங்களது கதை...\nகத நல்லா இருக்கு, ஆனா உடனெ சிவசங்கரி எழுதின கத ஞாபகம் வருகின்றது\n//கமலா அழாமல் அவனை பார்த்தபடியிருந்தாள்//\n’அவரை’ என்று இருந்தால் நன்று.\nடாக்டர், கமலா, கமலா அண்ணன் டயலாகஸ் அருமை, you differentiate well. lemon tree எழுதன யூத்தா ’நண்டு’ எழுதனது ஆச்சரியம்.\nசுஜாதாவின் ஆளுமையை உங்களால் மீறமுடியாததது எழுத்தில் தெரிகிறது.\nமொத்ததில் கதை கொஞ்சம் பழசு.\nஉணர்வுகளை வார்த்தைகளில் சொல்லியிருக்கறீங்க. வாழ்த்துக்கள்.\nஆனா முடித்த விதம் சூப்பர்.\nஅண்ணா, கதை Super.. நான் இதான் First time'a படிக்குறேன்.. அதனால ரெம்பவே நல்லா இருக்கு..\nநல்லா தான் இருக்கு. இது சிறுகதை என்பதைவிட ஒரு நல்ல தகவல் பதிவு என்பது சரியாக இருக்கும். அம்புட்டு மேட்டர் இருக்கு. சில தகவல்களும் தெரிஞ்சிகிட்டேன். நன்றி.\nடெலிபோன் பூத் மேட்டர் கலக்கல்.\nஇது நிதர்சன் கதைகள் லிஸ்ட்ல வரலாமா தலைவரே..\nஉரையாடல் மூலம் கதை சொன்ன விதம் அருமை.\nஅதுவும் அந்த கடைசி பத்தி கலங்க வெச்சுடுச்சு.\nநல்லாதான் இருக்கு...மீண்டும் படிக்கிறோம் என்ற உணர்வு வரவில்லை...\nதலைப்பை மட்டும் மாத்திட்டீங்கன்னா...எங்கேயோ படிச்ச ஞாபகம் மட்டும் வரும்....\nசங்கர்வாள் நெஞ்ச ரொம்ப தொடாதேள்\nநல்ல யூத்து கதையா போடுங்கோ\nசங்கர்வாள் நெஞ்ச ரொம்ப தொடாதேள்\nநல்ல யூத்து கதையா போடுங்கோ\nசிறுகதைக்கு ஆரம்பமும் வேண்டாம் முடிவும் வேண்டாம் அது சின்னதாகவும் இருக்க வேண்டாம். முரண்பாடுகளை சுவாரஸ்யமாக சொல்வது ஒரு வகை சிறுகதை என்று சுஜாதா சொல்லியிருக்கிறார். அந்த வகையில் பார்த்தால் இது ஒரு உன்னதமான சிறுகதை. பாராட்டுக்கள் சங்கர்.\nA Class. பிரிச்சுட்டீங்க.சூப்பர்.அருமையான narration.\nவர்றேன்னு சொன்னவரு இதுவரிக்கும் ஆளையே காணம்..\nவர்றேன்னு சொன்னவரு இதுவரிக்கும் ஆளையே காணம்..\n/வேற சொந்தகாரர்களே இல்லாதது கொஞ்சம் செயற்கையா இருக்கு\nஇந்த கதை வேறு சொந்தஙக்ளை தேடி அலைவதல்ல வாலு.. தனக்கு உதவி செய்ய உடனடியாய் ஞாபகம் வருபவர் தன் கணவனின் அண்ணன் ஒருவர் தான் அவளுக்கு.\n/அதானே ,, இத நான் முதல்லேயே படிச்ச மாதிறி இருக்கேன்னு பாத்தேன்.. ஏண்ணே இப்படி\nஆமா இதுக்கெலல்மாவா முன அறிவிப்பு செய்வாங்க..\n/தலைப்பையும்,முதல் வரியையும் படித்தவுடனேயே எனக்கு ஏற்கனவே படித்த ஞாபகம் பொறிதட்டியது,ஷங்கர்//\nஆமாம் சார்.. மீள் பதிவுதான். நிறைய புது வாசகர்கள் வந்திருப்பதால் போட்டேன்.\n/அறுமையான கதை.. என்னை மிகவும் பாதித்துவிட்டது உங்களது கதை...\nமிக்க நன்றி பிரதீப் பாண்டியன்\n/’அவரை’ என்று இருந்தால் நன்று.//\nஅவரை என்று போட்டால் அந்த கேரக்டர் மேலிருக்கு ஒரு அனுதாபம் போய்விடும் என்று நினைத்தேன்.\nடாக்டர், கமலா, கமலா அண்ணன் டயலாகஸ் அருமை, you differentiate well. lemon tree எழுதன யூத்தா ’நண்டு’ எழுதனது ஆச்சரியம்.//\nஆமாம் அசோக் நிறைய ஸ்டெடி செய்துதான் எழுதினேன். ஏன் என்றால் அந்த பேஷண்ட் என் சித்தப்பா.. மனைவி என் சித்தி\n//சுஜாதாவின் ஆளுமையை உங்களால் மீறமுடியாததது எழுத்தில் தெரிகிறது.\nமொத்ததில் கதை கொஞ்சம் பழசு.//\nஎன்ன பண்னுவது தானா வருது.\n/உணர்வுகளை வார்த்தைகளில் சொல்லியிருக்கறீங்க. வாழ்த்துக்கள்.\nஆனா முடித்த விதம் சூப்பர்.\nசுஜாதாவின் 'நகரம்' சாயலில் இருப்பதென்னவோ உண்மை தான். ரொம்ப சுருக்கமாக முடிந்துவிட்டதாகப் படுகிறது, ஆனாலும் தொய்வில்லாமல் செல்கிறது. நண்பர் ஒருவர் சொன்னது போல, நிதர்சனக்கதைகள் லேபிளுக்கு ஒத்துவரக்கூடிய இடுகை தான்.\n/அண்ணா, கதை Super.. நான் இதான் First time'a படிக்குறேன்.. அதனால ரெம்பவே நல்லா இருக்கு.//\nபிடிச்சிருககா ரொமப் சந்தோஷம் கார்ல்ஸ்பெர்க்\n/நல்லா தான் இருக்கு. இது சிறுகதை என்பதைவிட ஒரு நல்ல தகவல் பதிவு என்பது சரியாக இருக்கும். அம்புட்டு மேட்டர் இருக்கு. சில தகவல்களும் தெரிஞ்சிகிட்டேன். நன்றி.\nடெலிபோன் பூத் மேட்டர் கலக்கல்.\nஇது நிதர்சன் கதைகள் லிஸ்ட்ல வரலாமா தலைவரே..\nஇது ஏற்கனவே நிதர்சன கதைகள்ல 4வதா வந்ததுதான் டக்ளஸ் மிக்க நன்றி\nஉரையாடல் மூலம் கதை சொன்ன விதம் அருமை.\nஅதுவும் அந்த கடைசி பத்தி கலங்க வெச்சுடுச்சு//\n/நல்லாதான் இருக்கு...மீண்டும் படிக்கிறோம் என்ற உணர்வு வரவில்லை...\n/சங்கர்வாள் நெஞ்ச ரொம்ப தொடாதேள்\nநல்ல யூத்து கதையா போடுங்கோ\nஅடுத்து வருவது ஒரு யூத்தின் கதைதான் பப்பு..\n/சிறுகதைக்கு ஆரம்பமும் வேண்டாம் முடிவும் வேண்டாம் அது சின்னதாகவும் இருக்க வேண்டாம். முரண்பாடுகளை சுவாரஸ்யமாக சொல்வது ஒரு வகை சிறுகதை என்று சுஜாதா சொல்லியிருக்கிறார். அந்த வகையில் பார்த்தால் இது ஒரு உன்னதமான சிறுகதை. பாராட்டுக்கள் சங்கர்.//\nஎல்லாம் அவர் கிட்ட கத்துக்கிட்டதுதான்\n/A Class. பிரிச்சுட்டீங்க.சூப்பர்.அருமையான narration.//\n/சுஜாதாவின் 'நகரம்' சாயலில் இருப்பதென்னவோ உண்மை தான். ரொம்ப சுருக்கமாக முடிந்துவிட்டதாகப் படுகிறது, ஆனாலும் தொய்வில்லாமல் செல்கிறது. நண்பர் ஒருவர் சொன்னது போல, நிதர்சனக்கதைகள் லேபிளுக்கு ஒத்துவரக்கூடிய இடுகை தான்.\nஎன் சித்தப்பாவின் ஆஸ்பிடல் அனுபவம்தான் கதையாகியிருக்கிறது. கேன்சர் என்று கண்டு பிட்டித்து 15 நாளில் 21/2 லட்சம் செலவு செய்து, இறந்து போனார்.\nஇந்தக்கதையைப்படித்தவுடன், இப்படி வெளி உலகம் அதிகம் தெரியாத பெண்மணிகள் நினைவுக்கு வந்து போனார்கள்\n‘அடுத்த நண்டை முன்னேற விடாத இந்திய நண்டுகள்’ மாதிரியான கதையாக இருக்கும்னு நினைத்தேன் :-)\nடாக்டர் எடுத்த உடனேயே இவ்வளவு\nடாக்டர் எடுத்த உடனேயே இவ்வளவு\nநண்டு வலது, இடது கண்ட மேனிக்கு ஓடும், அதே போல் தான் லுகேமியாவும் எப்போது எங்கே அபெக்ட் செய்யும் என்று தெரியாது.. பரவிக் கொண்டேயிருக்கும். இன்னொரு காரணம் கேன்சரின் சின்னம் நண்டு சோடியாக் சைனில்\nகடைசி நேரத்தில் தெரிந்தால் இப்படி தான் சொல்வார்கள்.. அதை நேரில் கேட்ட அனுபத்தில் தான் எழுதியிருக்கிறேன்.\nஇந்தக்கதையைப்படித்தவுடன், இப்படி வெளி உலகம் அதிகம் தெரியாத பெண்மணிகள் நினைவுக்கு வந்து போனார்கள்\n‘அடுத்த நண்டை முன்னேற விடாத இந்திய நண்டுகள்’ மாதிரியான கதையாக இருக்கும்னு நினைத்தேன் :-)\nநன்றி கதிரவன். அம்மாதிரியான பெண்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஅண்ணா உங்கள மாதிரி seniors எங்க blogs படிச்சு நிறை குறைகளை சொல்லலாமில்லை. please\nஉள்ளே அழுவதும், நோயாளிகள் முன் இன்முகம் காட்டுவதும்... கொடுமை.\n// சின்ன தலைவலிக்கே ஊரை ரெண்டு படுத்தறவர்.. இது தெரிஞ்சா அவ்வளவுதான் இப்பவே உசிர விட்ருவார். வீட்டிற்கு போய் மெதுவாய் பேசி, தயார் படுத்த வேண்டும். ஒண்ணுமில்ல.. ஒண்ணுமில்லைன்னு சொல்லி, சொல்லி அழைத்து போக வேண்டும் //\nஅந்த பதற்றத்திலும் அடுத்து என்ன என்று தீர்க்கமாய் ஒரு முடிவுக்கு வர அனைவருக்கும் சாத்தியப்படாது.\n/அண்ணா உங்கள மாதிரி seniors எங்க blogs படிச்சு நிறை குறைகளை சொல்லலாமில்லை. please\nநிச்சயமா நிறைய தட்வ வந்திருக்கேனே ரமேஷ்..\nநன்றி சாம்ராஜ்ய ப்ரியன்.. உங்கள் முதல் வருகைக்க்கும் கருத்துக்கும்\nஏற்கனவே வாசிக்காம மிஸ் பண்ணிருந்தேன்,வாசிச்சதுல சந்தோசம்.நல்ல டீடைலிங்,அருமையான உணர்வு போராட்டம்.\nஎல்லாருக்கும் பதில் சொல்லி இருக்காரு..இது கேபிள் ப்ளாக்கான்னு சந்தேகமா இருக்கு\nநண்டு படித்த உடன் முதலில் எதாவது இன்சூரன்ஸ் எடுக்கனும் என தோன்றியது\nமரணத்தை வலியை உணர்த்தும் வேதனை உங்கள் வரிகளில் - its very painful story. புது வாசகர்களுக்கு மீள் பதிவு இட்டதற்கு நன்றி.\nஏற்கனவே வாசிக்காம மிஸ் பண்ணிருந்தேன்,வாசிச்சதுல சந்தோசம்.நல்ல டீடைலிங்,அருமையான உணர்வு போராட்டம் --- me too \nஎன்னைபோன்ற புது வாசகர்களுக்காக மீள்பதிவு போட்டதற்கு நன்றி கேபிள் சார்.\nபடித்து முடித்த பொழுது வந்த இறுக்கம் இன்று ஒரு நாள் முழுவதும் நீடித்து, இரத்த புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு வளிகள பற்றி கொஞ்சம் கற்று அறிந்தேன்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகுறும்படம் – மிட்டாய் வீடு\nஅல்கா, ப்ரியங்கா.. பின்ன ஞானும்.\nசாப்பாட்டுக்கடை - வெல்கம் ஓட்டல்\nSex And Zen- 3D அட்டகாசமான கில்மா படம். நிசமாவே வய...\nகுறும்படம்- அப்துல்லா, சிவா, டேனியல்\nதமிழ் சினிமா-2011- காலாண்டு ரிப்போர்ட்..\nNenu Na Rakshashi -நானும்.. என் ராட்ஷஸியும்..\nகுறும்படம்- தேய் மச்சி தேய்.\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennailibrary.com/kalki/mis/mohinitheevu.html", "date_download": "2018-08-16T16:36:09Z", "digest": "sha1:PIJZPS7J6YVC3GDZEJWCLOGPS6E3M5XK", "length": 358446, "nlines": 444, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Kalki - Mohini Theevu", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nஅந்த இங்கிலீஷ் சினிமா கொஞ்சங்கூட நன்றாயில்லை. \"ஏண்டா அப்பா, இங்கே வந்தோம் காசைக் கொடுத்துத் தேளைக் கொட்டிக் கொண்ட கதையாயிருக்கிறதே காசைக் கொடுத்துத் தேளைக் கொட்டிக் கொண்ட கதையாயிருக்கிறதே\" என்ற எண்ணம் உண்டாயிற்று.\nஅந்த படத்தில் குதிரைகள் குடல் தெறிக்க ஓடிக் கொண்டிருந்தன.\nஒரு மனிதனும் இன்னொரு மனிதனும் கத்திச் சண்டை போட்டார்கள்.\nஒரு யுவனும் ஒரு யுவதியும் காதல் புரிந்தார்கள்.\nஇரண்டு மனிதர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார்கள்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஒரு யுவதியும் ஒரு யுவனும் காதல் புரிந்தார்கள்.\nகுதிரைகள் எவ்வளவு வேகமாய் ஓடினாலும் படம் மட்டும் மெள்ள நகர்ந்து கொண்டிருந்தது.\nகத்திச் சண்டை பொய், துப்பாக்கிக் குண்டு பொய், காதலும் பொய்.\nஇந்த அபத்தத்தை எத்தனை நேரம் சகித்துக் கொண்டிருப்பது எழுந்து போய் விடலாமா என்று தோன்றியது.\nஇந்த சமயத்தில் இடைவேளைக்காக விளக்குப் போட்டார்கள். சாதாரணமாக ஸினிமாக் கொட்டகைகளில் இடைவேளை வெளிச்சம் போட்டதும் பெரும்பாலான ரசிகர்கள் சுற்று முற்றும் திரும்பிப் பார்ப்பது வழக்கம். அதன் காரணம் என்னவென்பது அன்று எனக்கு விளங்கியது. ஸினிமாத் திரையில் உயிரற்ற பொம்மை முகங்களைப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போன கண்கள் உயிருள்ள உண்மை மனிதர்களின் முகங்களைப் பார்க்க விரும்புவது இயல்புதானே தெரிந்த முகம் ஏதேனும் தென்படுகிறதா என்று நானும் அன்றைக்குத் திரும்பிப் பார்த்தேன். இந்த உபயோகமற்ற ஸினிமாவைப் பார்க்க வந்த அசட்டுத்தனத்தை இன்னும் யாரேனும் ஓர் அறிமுகமான மனிதருடன் பகிர்ந்து கொள்வதில் சற்று நிம்மதி உண்டாகலாம் அல்லவா\nஅவ்வாறு சுற்று முற்றும் பார்த்த போது தெரிந்த முகம் ஒன்று உண்மையிலேயே தெரிந்தது. யார் என்பது உடனே புலப்படவில்லை. அந்த மனிதரும் என்னைப் பார்த்து ஒரு புன்னகை புரிந்தார். நான் பட்ட அவதியை அவரும் பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.\nசமிக்ஞையினால் நாங்கள் முகமன் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில், என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு ரஸிகர், \"சுத்தப் பாடாவதிப் படம் ஒன்றே கால் ரூபாய் தண்டம் ஒன்றே கால் ரூபாய் தண்டம்\" என்று இரைச்சல் போட்டுக் கொண்டு எழுந்து போனார்.\nசற்றுத் தூரத்திலிருந்து புன்னகை புரிந்த மனிதர் அந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது என்று பரபரப்புடன் எழுந்துவந்து என் பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்தார்.\n\" \"வீட்டில் எல்லாரும் சௌக்கியமா\" \"படம் சுத்த மோசமாயிருக்கிறதே\" \"படம் சுத்த மோசமாயிருக்கிறதே\" என்று க்ஷேமலாபங்களை விசாரித்துக் கொண்டே, அந்த மனிதர் யாராயிருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். பேச்சு வாக்கில், \"இப்போது எங்கே ஜாகை\" என்று க்ஷேமலாபங்களை விசாரித்துக் கொண்டே, அந்த மனிதர் யாராயிருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். பேச்சு வாக்கில், \"இப்போது எங்கே ஜாகை\n ஜாகை கிடைக்காதபடியினால் தான் சினிமாக் கொட்டகையிலாவது பொழுதைப் போக்கலாம் என்று வந்தேன். இங்கேயும் இந்த லட்சணமாயிருக்கிறது. மறுபடியும் பர்மாவுக்கே திரும்பிப் போய் விடலாமா என்று கூட ஒவ்வொரு சமயம் தோன்றுகிறது\" என்றார்.\nபர்மா என்ற வார்த்தையைக் கேட்டதும் அந்த மனிதரைப் பற்றி எனக்கு நினைவு வந்து விட்டது.\nஅந்த மனிதர் என் பழைய சிநேகிதர். கற்பனையும் ரசனையும் படைத்தவர். கவிதையிலும் காவியத்திலும் முழுகியவர். அப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவது அபூர்வந்தானே பாரத நாட்டில் பிழைக்க வழியில்லையென்று கண்டு பர்மாவுக்குப் போனார். இவருடைய அதிர்ஷ்டம் அங்கேயும் தொடர்ந்து சென்றது. இவர் போய்ச் சேர்ந்த சில நாளைக்கெல்லாம் ஜப்பான் யுத்தம் மூண்டது. ஜப்பானிய சைன்யங்கள் மலாய் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டு பர்மாவின் மீது படையெடுத்து வந்தன. ஜீவனோபாயம் தேடிப் பர்மாவுக்குச் சென்ற சிநேகிதர் ஜீவன் பிழைத்தால் போதும் என்று தாய்நாட்டுக்குப் புறப்பட வேண்டியதாயிற்று. தப்பிப் பிழைத்தவர் சென்னை வந்து சேர்ந்த புதிதில் ஒரு தடவை அவரைப் பார்த்தேன். அந்தச் சமயம் சென்னை நகரைக் காலி செய்துவிட்டுச் சென்னைவாசிகள் ஓடிக் கொண்டிருந்த சமயம். ஆகையால் அப்போது அவரிடம் அதிகம் பேசுவதற்கு முடியவில்லை. அன்று பிரிந்தவரை இன்றைக்கு சினிமாக் கொட்டகையில் பார்த்தேன். \"வாழ்க சினிமா பாரத நாட்டில் பிழைக்க வழியில்லையென்று கண்டு பர்மாவுக்குப் போனார். இவருடைய அதிர்ஷ்டம் அங்கேயும் தொடர்ந்து சென்றது. இவர் போய்ச் சேர்ந்த சில நாளைக்கெல்லாம் ஜப்பான் யுத்தம் மூண்டது. ஜப்பானிய சைன்யங்கள் மலாய் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டு பர்மாவின் மீது படையெடுத்து வந்தன. ஜீவனோபாயம் தேடிப் பர்மாவுக்குச் சென்ற சிநேகிதர் ஜீவன் பிழைத்தால் போதும் என்று தாய்நாட்டுக்குப் புறப்பட வேண்டியதாயிற்று. தப்பிப் பிழைத்தவர் சென்னை வந்து சேர்ந்த புதிதில் ஒரு தடவை அவரைப் பார்த்தேன். அந்தச் சமயம் சென்னை நகரைக் காலி செய்துவிட்டுச் சென்னைவாசிகள் ஓடிக் கொண்டிருந்த சமயம். ஆகையால் அப்போது அவரிடம் அதிகம் பேசுவதற்கு முடியவில்லை. அன்று பிரிந்தவரை இன்றைக்கு சினிமாக் கொட்டகையில் பார்த்தேன். \"வாழ்க சினிமா\" என்று வாழ்த்தினேன். ஏனெனில் 'பாஸ்கரக் கவிராய'ரிடம் பேசிக் கொண்டிருப்பதில் எனக்கு மிக்க பிரியம் உண்டு. கவிதாலோகத்தில் அடிக்கடி சஞ்சரித்துக் கொண்டிருந்தவராதலால் அவருக்குக் 'கவிராயர்' என்ற பட்டம் நண்பர் குழாத்தில் அளிக்கப்பட்டிருந்தது.\n மகா யுத்தத்தின் மிக முக்கியமான அரங்கம் ஒன்றில் தாங்கள் யுத்தம் நடந்த காலத்தில் இருந்தீர்கள் அல்லவா ஜப்பானிய விமானங்கள், வெடிகுண்டுகள், பீரங்கி வேட்டுகள் இவற்றின் சத்தத்தையெல்லாம் உண்மையாகவே கேட்டிருப்பீர்கள் அல்லவா ஜப்பானிய விமானங்கள், வெடிகுண்டுகள், பீரங்கி வேட்டுகள் இவற்றின் சத்தத்தையெல்லாம் உண்மையாகவே கேட்டிருப்பீர்கள் அல்லவா நாங்கள் அதையெல்லாம் சினிமாவில் பார்த்துக் கேட்பதுடன் திருப்தியடைய வேண்டியிருக்கிறது. உங்கள் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம் நாங்கள் அதையெல்லாம் சினிமாவில் பார்த்துக் கேட்பதுடன் திருப்தியடைய வேண்டியிருக்கிறது. உங்கள் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்\n\"தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு; தூரத்து வெடிச் சத்தம் காதுக்கு இனிமை\n\"இவ்வளவு தூரத்தில் நீங்கள் பத்திரமாயிருந்தபடியால் என்னை அதிர்ஷ்டக்காரன் என்கிறீர்கள். நீங்களும் என்னுடன் இருந்திருந்தால் அதை அதிர்ஷ்டம் என்று சொல்வீர்களா என்பது சந்தேகந்தான்.\"\n\"சந்தேகமே இல்லை. நிச்சயமாக அது உங்கள் அதிர்ஷ்டந்தான். அந்த நெருக்கடியான சமயத்தில் ஜப்பானிய சைன்யம் ரங்கூனை நோக்கி வந்து கொண்டிருந்த போது, பர்மாவில் உங்களுக்கு எத்தனையோ ரசமான அநுபவங்கள் ஏற்பட்டிருக்கும். அவற்றையெல்லாம் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். ஒரு நாள் சொல்ல வேண்டும்.\"\n இன்றைக்கே வேண்டுமானாலும் சொல்லுகிறேன். ஆனால், பர்மாவில் இருந்த சமயத்தில் எனக்கு அவ்வளவு ரஸமான அனுபவங்கள் ஏற்பட்டன என்று சொல்ல முடியாது. பர்மாவிலிருந்து இந்தியாவுக்குக் கப்பலில் திரும்பி வந்த போதுதான் மிக அதிசயமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அதைக் கேட்டால் நீங்கள் ரொம்பவும் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்,\" என்றார் பாஸ்கரர்.\n\"பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று, கட்டாயம் அந்த அனுபவத்தைச் சொல்ல வேண்டும். அப்படியானால், நீங்கள் கப்பலிலோ திரும்பி வந்தீர்கள் கப்பலில் உங்களுக்கு இடங்கிடைத்ததே, அதுவே ஓர் அதிர்ஷ்டம்தானே கப்பலில் உங்களுக்கு இடங்கிடைத்ததே, அதுவே ஓர் அதிர்ஷ்டம்தானே\nஇந்தச் சமயத்தில் \"சுத்தப் பாடாவதிப் படம்\" என்று சொல்லிவிட்டுப் போன மனிதர் திரும்பி வந்து கொண்டிருந்தார். அவருடைய இடத்தில் உட்கார்ந்திருந்த என் சிநேகிதரைக் குத்துச் சண்டைக்காரனைப் போல் உற்றுப் பார்த்தார். நண்பரும் அஞ்சா நெஞ்சங் கொண்ட வீரனைப் போல் அவரைத் திரும்ப உற்றுப் பார்த்தார்.\nநெருக்கடியைத் தீர்க்க எண்ணங் கொண்ட நான், \"இந்தப் பாடாவதிப் படத்தைப் பார்த்த வரையில் போதும்; வாருங்கள் போகலாம்\" என்று சொல்லி நண்பரின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போனேன்.\nகடற்கரைக்குப் போய்ச் சேர்ந்தோம். பூரண சந்திரனின் பால் நிலவில் கடற்கரையின் வெண்மணல் பரப்பு வெள்ளி முலாம் பூசி விளங்கியது. கடற்கரைச் சாலையில் வைரச் சுடர் விளக்குகள் வரிசையாக ஜொலித்தன. காசு செலவின்றிக் கடல் காற்று வாங்க வந்த பெரிய மனிதர்களின் மோட்டார் வண்டிகள் ஒவ்வொன்றாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தன. பௌர்ணமியானாலும் கடல் அலைகள் அன்றைக்கு அடங்கி ஒலித்துத் தம்புராவின் சுருதியைப் போல் இனிய நாதத்தை எழுப்பிக் கொண்டிருந்தன.\n\"பர்மாவிலிருந்து வருவதற்குத் தங்களுக்குக் கப்பலில் இடம் கிடைத்ததாக்கும் அது ஓர் அதிர்ஷ்டந்தானே தரைமார்க்கமாக வந்தவர்கள் பட்ட கஷ்டங்களைக் கேட்டால், அப்பப்பா பயங்கரம்\n\"ஆம்; தரை மார்க்கமாகக் கிளம்பி வந்தவர்கள் எத்தனையோ கஷ்டப்பட்டார்கள். பலர் வந்து சேராமல் வழியிலேயே மாண்டு போனார்கள். தரை மார்க்கம் கஷ்டமாயிருக்கும் என்று தெரிந்துதான் நான் கால்நடைப் பிரயாணிகளுடன் கிளம்பவில்லை. கப்பலில் இடம் பெறுவதற்குப் பெரும் பிரயத்தனம் செய்தேன். கடைசியில், தூரத்தில் ஜப்பான் பீரங்கிக் குண்டுகளின் சத்தம் கேட்கத் தொடங்கிய நேரத்தில், இரங்கூன் துறைமுகத்திலிருந்து கிளம்பிய கப்பல் ஒன்றில் எனக்கு இடம் கிடைத்தது. அந்த வரைக்கும் நான் அதிர்ஷ்டசாலிதான்\nமேலும் நான் தூண்டிக் கேட்டதின்பேரில் பாஸ்கரக் கவிராயர் அந்தக் கப்பல் பிரயாணக் கதையை விவரமாகக் கூறத் தொடங்கினார்:\nஇரங்கூனியிலிருந்து புறப்பட்ட கப்பலில் இடம் கிடைத்த வரையில் நான் பாக்கியசாலிதான் சந்தேகம் இல்லை. ஆனால், அந்தக் கப்பலில் பிரயானம் செய்ய நேர்ந்ததை ஒரு பாக்கியம் என்று சொல்ல முடியாது. நரகம் என்பதாக ஒன்று இருந்தால் அது கிட்டத்தட்ட அந்தக் கப்பலைப் போலத்தான் இருக்க வேண்டும். அது ஒரு பழைய கப்பல். சாமான் ஏற்றும் கப்பல். அந்தக் கப்பலில் இந்தத் தடவை நிறையச் சாமான்களை ஏற்றியிருந்ததோடு 'ஐயா போகட்டும்' என்று சுமார் ஆயிரம் ஜனங்களையும் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். பாரம் தாங்க மாட்டாமல் அந்தக் கப்பல் திணறியது. கப்பல் நகர்ந்த போது பழைய பலகைகளும் கீல்களும் வலி பொறுக்கமாட்டாமல் அழுந்தின. அதன் மீது பலமான காற்று அடித்தபோது ஆயிரங்கட்டை வண்டிகள் நகரும் போது உண்டாகும் சத்தம் எழுந்தது. அந்தக் கப்பலில் குடிகொண்டிருந்த அசுத்தத்தையும் துர்நாற்றத்தையும் சொல்ல முடியாது. இப்போது நினைத்தாலும் குடலைப் பிடுங்கிக்கொண்டு வருகிறது. ஆயிரம் ஜனங்கள், பலநாள் குளிக்காதவர்கள், உடம்பு வியர்வையின் நாற்றமும், தலை மயிர் சிக்குப் பிடித்த நாற்றமும், குழந்தைகள் அசுத்தம் செய்த நாற்றமும், பழைய ரொட்டிகள், ஊசிப்போன தின்பண்டங்களின் நாற்றமும் \"கடவுளே எதற்காக மூக்கைப் படைத்தாய்\" என்று கதறும்படி செய்தன.\nகப்பலில் ஏறியிருந்த ஜனங்களின் பீதி நிறைந்த கூச்சலையும் ஸ்திரீகளின் சோகப் புலம்பலையும் குழந்தைகளின் காரணமில்லாத ஓலத்தையும் இப்போது நினைத்தாலும் உடம்பு நடுங்குகிறது. ஒவ்வொரு சமயம், 'இந்த மாதிரி ஜனங்கள் உயிர் பிழைத்து இந்தியா போய்ச் சேருவதிலே யாருக்கு என்ன நன்மை இந்தக் கப்பல் கடலில் முழுகிப் போய் விட்டால் கூட நல்லது தான் இந்தக் கப்பல் கடலில் முழுகிப் போய் விட்டால் கூட நல்லது தான்' என்ற படுபாதகமான எண்ணம் கூட என் மனத்தில் தோன்றியது. உலகமெங்கும் பரவியிருந்த ராட்சத யுத்தத்தின் விஷக்காற்று இப்படி எல்லாம் அப்போது மனிதர்களின் உள்ளத்தில் கிராதக எண்ணங்களை உண்டு பண்ணியிருந்தது.\nஇவ்விதம் அந்த அழகான கப்பலில் ஒரு நாள் பிரயாணம் முடிந்தது. மறுநாள் பிற்பகலில் கம்பி இல்லாத தந்தி மூலம் பயங்கரமான செய்தி ஒன்று வந்தது. ஒரு ஜப்பானிய 'குருஸர்' அந்தப் பக்கமாக வந்து கொண்டிருக்கிறது என்பது தான் அந்தச் செய்தி. கப்பலின் காப்டனுக்கு இப்படி ஒரு செய்தி வந்திருக்கிறது என்பது எப்படியோ அந்தக் கப்பலிலிருந்த அவ்வளவு பேருக்கும் சிறிது நேரத்துக்கெல்லாம் தெரிந்து போய் விட்டது. கப்பல் நாயகனுக்கு வந்த செய்தி ஒரே 'குரூஸர்' கப்பலைப் பற்றியதுதான். கப்பல் பிரயாணிகளுக்குள் அந்தச் செய்தி பரவிய போது ஒரு 'குரூஸர்' ஒரு பெரிய ஜப்பானியக் கப்பற்படை ஆகிவிட்டது ஸப்மரின் என்னும் நீர்முழ்கிகளும், டிஸ்ட்ராயர் என்னும் நாசகாரிகளும், டிரெட்நாட் கப்பல்களும் விமானதளக் கப்பல்களுமாகப் பேச்சு வாக்கில் பெருகிக் கொண்டே போயின. ஏற்கெனவே பயப் பிராந்தி கொண்டிருந்த ஜனங்களின் நிலைமையை இப்போது சொல்ல வேண்டியதில்லை. இராவணன் மாண்டு விழுந்த செய்தியைக் கேட்ட இலங்காபுரி வாசிகளைப் போல் அவர்கள் அழுது புலம்பினார்கள்.\nஇதுகாறும் சென்னைத் துறைமுகத்தை நோக்கிச் சென்ற கப்பல், இப்போது திசையை மாற்றிக் கொண்டு தெற்கு நோக்கிச் சென்றது. ஓர் இரவும் ஒரு பகலும் பிரயாணம் செய்த பிறகு சற்றுத் தூரத்தில் ஒரு தீவு தென்பட்டது. பசுமை போர்த்த குன்றுகளும், பாறைகளும் வானளாவிய சோலைகளும் அந்தத் தீவில் காணப்பட்டன. திருமாலின் விசாலமான மார்பில் அணிந்த மரகதப் பதக்கத்தைப் போல் நீலக் கடலின் மத்தியில் அந்தப் பச்சை வர்ணத் தீவு விளங்கியது; மாலை நேரத்துச் சூரியனின் பசும்பொன் கிரணங்கள் அந்த மரகதத் தீவின் விருட்சங்களின் உச்சியைத் தழுவி விளையாடிய அழகைக் கம்பனையும் காளிதாசனையும் போன்ற மகாகவிகள் தான் வர்ணிக்க வேண்டும். எந்த நிமிஷத்தில் கப்பலின் மீது ஜப்பானியக் குண்டு விழுந்து கூண்டோ டு கைலாசமாகக் கடலில் முழுகப் போகிறோமோ என்று பீதி கொண்டிருந்த நிலைமையிலே கூட அந்தத் தீவின் அழகைப் பார்த்த உடனே பிரயாணிகள் 'ஆஹா' காரம் செய்தார்கள்.\nகப்பல், தீவை நெருங்கிச் செல்லச் செல்ல பிரயாணிகளுக்கு மறுபடியும் கவலை உண்டாயிற்று; அந்தத் தீவின் மேலே கப்பல் மோதி விடப் போகிறதே என்றுதான். ஆனால், அந்தப் பயம் சடுதியில் நீங்கிற்று. தீவின் ஒரு பக்கத்தில் கடல் நீர் உள்ளே புகுந்து சென்று ஓர் இயற்கை ஹார்பரைச் சிருஷ்டித்திருந்தது. அந்தக் கடல் நீர் ஓடைக்குள்ளே கப்பல் புகுந்து சென்றது. சிறிது நேரத்துக்கெல்லாம் கப்பல் நின்றது. நங்கூரமும் பாய்ச்சியாயிற்று. கப்பல் நின்ற இடத்திலிருந்து பார்த்தால் நாலாபுறமும் பச்சைப் போர்வை போர்த்திய குன்றுகள் சூழ்ந்திருந்தன. வெளியிலே அகண்ட சமுத்திரத்தில் பிரயாணம் செய்யும் கப்பல்களுக்கு அந்த இயற்கை ஹார்பருக்குள்ளே கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிற்பது தெரிய முடியாது.\nகப்பல் நின்று, சிறிது நேரம் ஆனதும் நானும் இன்னும் சிலரும் கப்பல் நாயகரிடம் போனோம். நிலைமை எப்படி என்று விசாரித்தோம். \"இனி அபாயம் ஒன்றுமில்லை; கம்பியில்லாத் தந்தியில் மறுபடி செய்தி வரும் வரையில் இங்கேயே நிம்மதியாயிருக்கலாம்\" என்றார் காப்டன். பிறகு அந்தத் தீவைப் பற்றி விசாரித்தோம். அதற்குப் பெயர் 'மோகினித் தீவு' என்று காப்டன் கூறி, இன்னும் சில விவரங்களையும் தெரிவித்தார். இலங்கைக்குத் தென்கிழக்கே மூன்று நாள் பிரயான தூரத்தில் அந்தத் தீவு இருக்கிறது. அநேகருக்கு அத்தகைய தீவு ஒன்று இருப்பதே தெரியாது. தெரிந்தவர்களிலும் ஒரு சிலருக்குத் தான் இம்மாதிரி அதற்குள்ளே கடல் புகுந்து சென்று இரகசிய இயற்கை ஹார்பர் ஒன்றைச் சிருஷ்டித்திருக்கிறது என்று தெரியும். அது சின்னஞ் சிறிய தீவுதான். ஒரு கரையிலிருந்து இன்னொரு கரைக்கு மூன்று காத தூரத்துக்கு மேல் இராது. தற்சமயம் அந்தத் தீவில் மனிதர்கள் யாரும் இல்லை. ஒரு காலத்தில் நாகரிகத்தில் சிறந்த மக்கள் அங்கே வாழ்ந்திருக்க வேண்டுமென்பதற்கான சின்னங்கள் பல இருக்கின்றன. அஜந்தா, எல்லோரா, மாமல்லபுரம் முதலிய இடங்களில் உள்ளவை போன்ற பழைய காலத்துச் சிற்பங்களும், பாழடைந்த கோயில்களும் மண்டபங்களும் அத் தீவில் இருக்கின்றன. வளம் நிறைந்த அத்தீவில் மக்களைக் குடியேற்றுவதற்குச் சிற்சில முயற்சிகள் செய்யப்பட்டன. அவை ஒன்றும் பலன் தரவில்லை. சில நாளைக்கு மேல் அந்தத் தீவில் வசிப்பதற்கு எவரும் இஷ்டப்படுவதில்லை. ஏதேதோ கதைகள் பல அத்தீவைப் பற்றிச் சொல்லப்படுகின்றன.\n\"அதோ தெரிகிறதே அந்தக் குன்றின் மேல் ஏறிப் பார்த்தால் நான் சொன்ன பழைய காலத்துச் சிற்ப அதிசயங்களையெல்லாம் பார்க்கலாம். இதற்கு முன்னால் ஒரே ஒரு தடவை நான் அக்குன்றின் மேல் ஏறிப் பார்த்திருக்கிறேன். ஆனால் தீவுக்குள்ளே போய்ப் பார்த்தது கிடையாது\" என்றார் கப்பல் நாயகர்.\nஇதைக் கேட்டதும் அந்தக் குன்றின் மேல் ஏறிப் பார்க்க வேண்டும் என்கிற அடக்க முடியாத ஆர்வம் என் மனத்தில் ஏற்பட்டு விட்டது. பழைய காலத்துச் சிற்பம், சித்திரம் இவற்றில் எனக்கு உள்ள சபலம் தான் உமக்குத் தெரியுமே காப்டன் கூறிய விவரங்களைக் கேட்ட இன்னும் சிலரும் என் மாதிரியே ஆசை கொண்டதாகத் தெரிந்தது. எல்லாருமாகச் சேர்ந்து கப்பல் நாயகரிடம், \"இங்கே கப்பல் வெறுமனே தானே நின்று கொண்டிருக்கிறது காப்டன் கூறிய விவரங்களைக் கேட்ட இன்னும் சிலரும் என் மாதிரியே ஆசை கொண்டதாகத் தெரிந்தது. எல்லாருமாகச் சேர்ந்து கப்பல் நாயகரிடம், \"இங்கே கப்பல் வெறுமனே தானே நின்று கொண்டிருக்கிறது படகிலே சென்று அந்தக் குன்றின் மேல் ஏறிப் பார்த்து விட்டு வரலாமே படகிலே சென்று அந்தக் குன்றின் மேல் ஏறிப் பார்த்து விட்டு வரலாமே\" என்று வற்புறுத்தினோம். கப்பல் நாயகரும் கடைசியில் எங்கள் விருப்பத்துக்கு இணங்கினார்.\n\"இப்போதே மாலையாகிவிட்டது. சீக்கிரத்தில் திரும்பி வந்து விட வேண்டும். நான் இல்லாத சமயத்தில் ஏதாவது முக்கியமான செய்தி வரலாம் அல்லவா\" என்று சொல்லிவிட்டுக் கப்பலில் இருந்த படகுகளில் ஒன்றை இறக்கச் சொன்னார். காப்டனும் நானும் இன்னும் நாலைந்து பேரும் படகில் ஏறிக் கொண்டோ ம். தாம் இல்லாதபோது ஏதேனும் செய்தி வந்தால் தமக்குக் கொடி சமிக்ஞை மூலம் அதைத் தெரியப்படுத்துவது எப்படி என்று தம்முடைய உதவி உத்தியோகஸ்தரிடம் காப்டன் தெரிவித்துவிட்டுப் படகில் ஏறினார்.\nஅந்த இடத்தில் கொந்தளிப்பு என்பதே இல்லாமல் தண்ணீர்ப் பரப்பு தகடு போல இருந்தது. படகை வெகு சுலபமாகத் தள்ளிக் கொண்டு போய்க் கரையில் இறங்கினோம். கரையோரமாகச் சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு வசதியான ஓர் இடத்தில் குன்றின் மீது ஏறினோம். குன்றின் உயரம் அதிகம் இல்லை. சுமார் ஐந்நூறு அல்லது அறுநூறு அடிதான் இருக்கலாம். என்றாலும் சரியான பாதை இல்லாதபடியால் ஏறுவதற்குச் சிரமமாகவே இருந்தது. மண்டி வளர்ந்திருந்த செடிகள் கொடிகளுக்குள்ளே புகுந்து அவற்றைக் கையால் ஆங்காங்கே விலக்கி விட்டுக் கொண்டு ஏற வேண்டியிருந்தது. \"முன்னே நான் பார்த்ததற்கு இப்போது காடு அதிகமாக மண்டி விட்டது\" என்றார் கப்பல் நாயகர். நல்ல வேளையாக அப்படி மண்டியிருந்த செடிகள் முட்செடிகள் அல்ல. ஆகையால் அரைமணி நேரத்துக்குள் குன்றின் உச்சிக்குப் போய்ச் சேர்ந்தோம்.\nசூரியன் மறையும் தருணம். மஞ்சள் வெயிலின் கிரணங்கள் இன்னமும் அந்தப் பச்சைத் தீவின் உச்சிச் சிகரத்தின் மீது விழுந்து அதற்குப் பொன் மகுடம் சூட்டிக் கொண்டிருந்தன.\n\" என்றார் கப்பல் நாயகர்.\nஅவர் சுட்டிக் காட்டிய திசையை நோக்கினோம். பார்த்த கண்கள் பார்த்தபடியே அசைவின்றி நின்றோம். 'திகைத்தோம்', 'ஸ்தம்பித்தோம்', 'ஆச்சரியக் கடலில் மூழ்கினோம்' என்றெல்லாம் சொன்னாலும், உள்ளபடி சொன்னதாகாது. இந்த உலகத்தை விட்டு வேறோர் அற்புதமான சொப்பனலோகத்துக்குப் போய்விட்டோ ம் என்று சொன்னால் ஒரு வேளை பொருத்தமாயிருக்கலாம். வரிசை வரிசையாக விஸ்தாரமான மணி மண்டபங்களும், கோயில் கோபுரங்களும், ஸ்தூபங்களும், விமானங்களும் கண்ணுக்கு எட்டிய தூரம் காட்சி அளித்தன. பர்மாவில் உள்ளவை போன்ற புத்த விஹாரங்கள், தமிழகத்தில் உள்ளவை போன்ற விஸ்தாரமான பிராகார மதில்களுடன் கூடிய கோயில்கள், வானளாவிய கோபுரங்கள், தேர்களைப் போலும், ரதங்களைப் போலும் குன்றுகளைக் குடைந்து அமைத்த ஆலயங்கள், ஆயிரங்கால் மண்டபங்கள், ஸ்தூபி வைத்த விமானங்கள், ஸ்தூபியில்லாத மாடங்கள், பாறைகளில் செதுக்கிய அபூர்வமான சிற்பங்கள், நெடிய பெரிய சிலைகள், ஆகா அவ்வளவையும் பார்ப்பதற்கு ஆண்டவன் இரண்டே கண்களைக் கொடுத்திருப்பது எவ்வளவு பெரிய அநியாயம் என்று தோன்றியது.\nஅந்தக் காட்சியைப் பார்க்கப் பார்க்க ஒரு பக்கம் சந்தோஷமாயிருந்தது இன்னொரு பக்கத்தில் காரணந் தெரியாத மனச் சோர்வும், உற்சாகக் குறைவும் ஏற்பட்டன. 'காரணந் தெரியாத' என்று சொன்னேனா இன்னொரு பக்கத்தில் காரணந் தெரியாத மனச் சோர்வும், உற்சாகக் குறைவும் ஏற்பட்டன. 'காரணந் தெரியாத' என்று சொன்னேனா தவறு காரணம் தெளிவாகவே இருந்தது. அந்த அதிசயச் சிற்பங்கள் எல்லாம் மிகமிகப் பழைமையானவை; பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் எந்த மகாபுருஷர்களாலோ கட்டப்பட்டவை. நெடுங்காலமாகப் பழுது பார்க்கப் படாமலும் செப்பனிடப்படாமலும் கேட்பாரற்றுக் கிடந்து வருகிறவை; நாலாபுறமும் கடலில் தோய்ந்து வரும், உப்புக் காற்றினால் சிறிது சிறிதாகத் தேய்ந்து மழுங்கிப் போனவை. ஒரு காலத்தில் இந்தத் தீவில் வாழ்ந்த மக்கள் குதூகலமாயும், கோலாகலமாயும் கலைப்பண்பு நிறைந்த வாழ்க்கை நடத்தியிருக்க வேண்டும். இப்போதோ அத்தீவு ஜனசூனியமாக இருக்கிறது. சிற்பங்களும் சிலைகளும் மாளிகைகளும், மண்டபங்களும், பாழடைந்து கிடக்கின்றன. வௌவால்களும், நரிகளும் எலிகளும் பெருச்சாளிகளும் அந்த மண்டபங்களில் ஒரு வேளை வாசம் செய்யக் கூடும். அந்தத் தீவைப் பார்த்தவுடன் உண்டாகிய குதூகலத்தைக் குறைத்து மனச்சோர்வை உண்டாக்குவதற்கு இந்த எண்ணம் போதாதா\nசற்று நேரம் நின்ற இடத்தில் நின்று பார்த்த பிறகு எங்களில் ஒருவர், தீவின் உட்புறம் சென்று மேற் கூறிய சிற்ப அதிசயங்களையெல்லாம் அருகிலே போய்ப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார். என் மனத்திலும் அத்தகைய ஆசை ஏற்பட்டிருந்தபடியால் அவருடைய யோசனையை நான் ஆமோதித்தேன். ஆனால் கப்பல் நாயகர் அதற்கு இணங்கவில்லை. இருட்டுவதற்குள்ளே கப்பலுக்குப் போய்விடவேண்டும் என்று வற்புறுத்தினார்; \"இராத்திரியில் இந்தத் தீவில் தங்குவது உசிதமில்லை. மேலும் நாம் சீக்கிரம் கப்பலுக்குத் திரும்பாவிட்டால் கப்பலில் உள்ள பிரயாணிகள் வீணாகப் பீதி கொள்வார்கள். அதனால் ஏதேனும் விபரீதம் விளைந்தால் யார் ஜவாப்தாரி கூடாது\nஅவர் கூறியபடியே நடந்து காட்டினார். அவரைப் பின்பற்றி மற்றவர்களும் போனார்கள். நானும் சிறிது தூரம் அவர்களைத் தொடர்ந்து போனேன்; ஆனால், போவதற்கு என் உள்ளம் இணங்கவில்லை. கால்கள் கூடத் தயங்கித் தயங்கி நடந்தன. ஏதோ ஒரு மாய சக்தி என்னைப் போக வொட்டாமல் தடுத்தது. ஏதோ ஒரு மர்மமான குரல் என் அகக்காதில் 'அப்பனே இந்த மாதிரி சந்தர்ப்பம் உன் ஆயுளில் இனி ஒரு முறை கிடைக்குமா இந்த மாதிரி சந்தர்ப்பம் உன் ஆயுளில் இனி ஒரு முறை கிடைக்குமா அந்த மூடர்களைப் பின் தொடர்ந்து நீயும் திரும்பிப் போகிறாயே அந்த மூடர்களைப் பின் தொடர்ந்து நீயும் திரும்பிப் போகிறாயே' என்று சொல்லிற்று. குன்றின் சரிவில் அவர்கள் இறங்கத் தொடங்கிய பிறகு நான் மட்டும் ஒரு பெரிய மரத்தின் பின்னால் மறைந்து நின்று கொண்டேன்.\nஅப்படி ஒன்றும் பிரமாதமான விஷயம் இல்லை. அந்தத் தீவின் கரையிலிருந்து கொஞ்ச தூரத்திலே தான் கப்பல் நின்றது. இங்கிருந்து சத்தம் போட்டுக் கூப்பிட்டால் கப்பலில் உள்ளவர்களுக்குக் காது கேட்டுவிடும்.\nஇராத்திரி எப்படியும் கப்பல் கிளம்பப் போவதில்லை. 'பொழுது விடிந்த பிறகுதான் இனிப் பிரயாணம்' என்று கப்பல் நாயகர் சொல்லி விட்டார். பின் எதற்காக அந்த நரகத்தில் ஓர் இரவைக் கழிக்க வேண்டும் அப்பப்பா - அந்தக் கப்பலில் எழும் துர்நாற்றமும் பிரயாணிகளின் கூச்சலும் அதையெல்லாம் நினைத்தாலே குடலைக் குமட்டியது. அந்தக் கப்பலுடனே ஒப்பிடும்போது இந்தத் தீவு சொர்க்கத்துக்கு சமானமல்லவா அதையெல்லாம் நினைத்தாலே குடலைக் குமட்டியது. அந்தக் கப்பலுடனே ஒப்பிடும்போது இந்தத் தீவு சொர்க்கத்துக்கு சமானமல்லவா தீவில் துஷ்ட மிருகங்களே இல்லையென்று கப்பல் நாயகர் நிச்சயமாய்ச் சொல்லியிருக்கிறார். பின் என்ன பயம் தீவில் துஷ்ட மிருகங்களே இல்லையென்று கப்பல் நாயகர் நிச்சயமாய்ச் சொல்லியிருக்கிறார். பின் என்ன பயம் சிறிது நேரத்துக்கெல்லாம் பூரண சந்திரன் உதயமாகி விடும். பால் நிலவில் அந்தத் தீவின் அற்புதங்கள் மேலும் சோபை பெற்று விளங்கும் - இவ்விதமெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டே, மரத்தின் பின்னால் மறைந்து நின்றேன்.\nபோனவர்கள் படகில் ஏறினார்கள். கயிற்றை அவிழ்த்து விட்டார்கள். படகு கொஞ்ச தூரம் சென்றது. அப்புறம் யாரோ நான் படகில் இல்லையென்பதைக் கவனித்திருக்க வேண்டும். படகு நின்றது. காப்டனும் மற்றவர்களும் சர்ச்சை செய்யும் சத்தமும் கேட்டது. மறுபடியும் படகு இந்தக் கரையை நோக்கி வந்தது. என் நெஞ்சு திக் திக் என்று அடித்துக் கொண்டது. கரை ஓரமாகப் படகு வந்து நின்றதும் கையைத் தட்டினார்கள். உரத்த குரலில் சத்தம் போட்டுக் கூப்பிட்டார்கள். காப்டன் கைத்துப்பாக்கியை எடுத்து ஒரு தடவை வெடித்துத் தீர்த்தார். மேலும், சிறிது நேரம் காத்துக் கொண்டிருந்தார்கள். நானோ அசையவில்லை. மறுபடியும் படகு நகரத் தொடங்கிக் கப்பலை நோக்கிச் சென்றது. 'அப்பாடா' என்று நான் பெருமூச்சு விட்டேன்.\nபிறகு அந்த மரத்தின் மறைவிலிருந்து வெளியில் வந்தேன். அந்தக் குன்றிலேயே மிக உயரமான சிகரம் என்று தோன்றிய இடத்தை நோக்கி நடந்தேன். இதற்குள் சூரியன் அஸ்தமித்து நன்றாக இருட்டி விட்டது. சிகரத்திலிருந்து கீழே பார்த்தேன். கோபுரங்கள், மண்டபங்கள் எல்லாம் இருட்டில் மறைந்திருந்தன. \"நல்லது, சந்திரன் உதயமாகி வரட்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு உட்கார்ந்தேன். அந்தத் தீவின் சரித்திரம் யாதாயிருக்கும் என்று மனத்திற்குள் எனக்கு நானே ஏதேதோ கற்பனை செய்து கொண்டிருந்தேன்.\nஇத்தனை நேரமும் காற்றே இல்லாமலிருந்தது. தென் திசையிலிருந்து 'குப்' என்று காற்று அடிக்கத் தொடங்கியது. ஒரு தடவை வேகமாக அடித்து மரங்கள் செடிகள் எல்லாவற்றையும் குலுக்கிய பிறகு, காற்றின் வேகம் தணிந்து, இனிய குளிர்ப்பூந்தென்றலாக வீசத் தொடங்கியது. 'பூந் தென்றல்' என்று சொன்னேனல்லவா அது உண்மையான வார்த்தை. ஏனெனில் அந்த இனிய காற்றில் மல்லிகை, பாரிஜாதம், பன்னீர், செண்பகம் ஆகிய மலர்களின் சுகந்தம் கலந்து வந்தது. சற்று நேரத்துக்குப் பிறகு பூவின் மணத்தோடு அகில் புகை சாம்பிராணி புகை - சந்தனத்தூள் புகையின் மணம் முதலியவையும் சேர்ந்து வரத் தொடங்கின.\nஇத்தகைய அதிசயத்தைப் பற்றி நான் எண்ணிக் கொண்டிருக்கையில், மற்றோர் அதிசயம் ஏற்பட்டது. மாலை நேரங்களில் ஆலயங்களில் அடிக்கப்படும் ஆலாட்ச மணியின் சத்தம் வருவது போலக் கேட்டது. மணிச்சத்தம் எங்கிருந்து வருகிறது என்ற வியப்புடன் நாலுபுறமும் நோக்கினேன். ஆகா அந்தக் காட்சியை என்னவென்று சொல்வேன் அந்தக் காட்சியை என்னவென்று சொல்வேன் பூரணச் சந்திரன் கீழ் வானத்தில் உதயமாகிச் சற்றுத் தூரம் மேலே வந்து அந்தத் தீவின் கீழ்த்திசையிலிருந்த மரங்களின் உச்சியில் தவழ்ந்து தீவின் பள்ளத்தாக்கில் பால் நிலவைப் பொழிந்தது. அந்த மோகன நிலவொளியில், முன்னே நான் சூரிய வெளிச்சத்தில் பார்த்த கோயில் கோபுரங்கள், புத்த விஹாரங்கள், மணி மண்டபங்கள், ஸ்தூபங்கள், விமானங்கள் எல்லாம் நேற்றுத்தான் நிர்மாணிக்கப்பட்டன போலப் புத்தம் புதியனவாகத் தோன்றியது. பல நூறு வருஷத்துக் கடற்காற்றில் அடிபட்டுச் சிதிலமாகிப் போன பழைய காலத்துச் சிற்பங்களாக அவை தோன்றவில்லை.\nஅந்த அற்புதக் காட்சியும், ஆலாட்சமணி ஓசையும், மலர்களின் மணத்துடன் கலந்து வந்த அகில் சாம்பிராணி வாசனையும், இவையெல்லாம் உண்மைதானா அல்லது சித்தப் பிரமையா என்று நான் சிந்தித்துக் கொண்டிருக்கையில், இது வரை பார்த்த அதிசயங்களைக் காட்டிலும், பெரிய அதிசயம் ஒன்றைக் கண்டேன். 'ஜன சஞ்சாரமற்ற நிர்மானுஷ்யமான தீவு' என்றல்லவா கப்பல் நாயகர் சொன்னார் அந்தத் தீவின் உட்பகுதியிலிருந்து - சிற்பங்களும் சிலைகளும் இருந்த பகுதியிலிருந்து இரண்டு பேர் வந்து கொண்டிருந்தார்கள். நான் இருந்த திசையை நோக்கியே அவர்கள் வந்தார்கள். நான் இருப்பதைப் பார்த்துவிட்டுத் தான் வருகிறார்களோ என்று தோன்றியது. சீக்கிரமாகவே குன்றின் அடிவாரத்தை அடைந்து, அதில் நான் இருந்த சிகரத்தை நோக்கி ஏறத் தொடங்கினார்கள். அதைப் பார்த்ததும் எனக்கு முதலில் ஓட்டம் எடுக்கலாமா என்று தோன்றியது. ஆனால், எங்கே ஓடுவது அந்தத் தீவின் உட்பகுதியிலிருந்து - சிற்பங்களும் சிலைகளும் இருந்த பகுதியிலிருந்து இரண்டு பேர் வந்து கொண்டிருந்தார்கள். நான் இருந்த திசையை நோக்கியே அவர்கள் வந்தார்கள். நான் இருப்பதைப் பார்த்துவிட்டுத் தான் வருகிறார்களோ என்று தோன்றியது. சீக்கிரமாகவே குன்றின் அடிவாரத்தை அடைந்து, அதில் நான் இருந்த சிகரத்தை நோக்கி ஏறத் தொடங்கினார்கள். அதைப் பார்த்ததும் எனக்கு முதலில் ஓட்டம் எடுக்கலாமா என்று தோன்றியது. ஆனால், எங்கே ஓடுவது எதற்காக ஓடுவது தண்ணீர்க்கரை ஓரம் ஓடிச்சென்று கூச்சல் போடலாம். கூச்சல் போட்டால் கப்பலில் உள்ளவர்கள் வருவார்களா\nஇதற்குள் கொஞ்சம் தைரியமும் பிறந்து விட்டது. \"எதற்காக ஓடவேண்டும்\" என்று தோன்றிவிட்டது. ஓடயத்தனித்திருந்தாலும் பயன் விளைந்திராது. என் கால்கள் ஓடும் சக்தியை இழந்து, நின்ற இடத்திலேயே ஊன்றிப் போய்விட்டன. குன்றின் மேல் ஏறி வருகிறவர்களை உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஒரு கணமும் என் கண்களை அவர்களிடமிருந்து அகற்ற முடியவில்லை. அவர்கள் யார்\" என்று தோன்றிவிட்டது. ஓடயத்தனித்திருந்தாலும் பயன் விளைந்திராது. என் கால்கள் ஓடும் சக்தியை இழந்து, நின்ற இடத்திலேயே ஊன்றிப் போய்விட்டன. குன்றின் மேல் ஏறி வருகிறவர்களை உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஒரு கணமும் என் கண்களை அவர்களிடமிருந்து அகற்ற முடியவில்லை. அவர்கள் யார் இங்கே எப்போது வந்தார்கள் என்றெல்லாம் தெரிந்து கொள்வதில், அவ்வளவு ஆர்வம் எனக்கு உண்டாகி விட்டது.\nசில நிமிஷத்துக்கெல்லாம் அவர்கள் அருகில் நெருங்கி வந்துவிட்டார்கள். இருவரும் கைகோர்த்துக் கொண்டு நடந்து வந்தார்கள். அவர்களில் ஒருவர் ஆடவர். இன்னொருவர் பெண்மணி. இருவரும் நவயௌவனப் பிராயத்தினர்; மன்மதனையும் ரதியையும் ஒத்த அழகுடையவர்கள். அவர்கள் உடுத்தியிருந்த ஆடைகளும், அணிந்திருந்த ஆபரணங்களும் மிக விசித்திரமாயிருந்தன. ஜாவாத் தீவிலிருந்து நடனம் ஆடும் கோஷ்டியார் ஒரு தடவை தமிழ் நாட்டுக்கு வந்திருந்தார்களே, பார்த்ததுண்டா அம்மாதிரியான ஆடை ஆபரணங்களை அவர்கள் தரித்திருந்தார்கள்.\nநான் நின்ற இடத்துக்கு அருகில் மிக நெருக்கமாக அவர்கள் நெருங்கி வந்தார்கள். என் முகத்தை உற்றுப் பார்த்தார்கள். நான் அணிந்திருந்த உடையை உற்றுப் பார்த்தார்கள். என் மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன; அவர்களைக் கேட்பதற்குத் தான் ஆனால் ஒரு வார்த்தையாவது என்னுடைய நாவில் வரவில்லை.\nமுதலில் அந்த யௌவன புருஷன் தான் பேசினான். \"வாருங்கள் ஐயா வணக்கம்\" என்று நல்ல தமிழில் என்னைப் பார்த்துச் சொன்னான். என் உடம்பு புல்லரித்தது.\nஅந்த ஸ்திரீ புருஷர்கள் சதிபதிகளாய்த்தான் இருக்க வேண்டும்; அல்லது கலியாணமாகாத காதலர்களாகவும் இருக்கலாம். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டபோது, அவர்களுடைய கண்களில் கரை காணா காதல் வெள்ளம் பொங்கியது.\nஅந்த யுவன் பேசிய மொழியிலிருந்து, அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் ஊகிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் இங்கே எப்போது வந்தார்கள் நான் வந்த கப்பலில் அவர்கள் வரவில்லையென்பது நிச்சயம். பின்னர், எப்படி வந்திருப்பார்கள் நான் வந்த கப்பலில் அவர்கள் வரவில்லையென்பது நிச்சயம். பின்னர், எப்படி வந்திருப்பார்கள் இம்மாதிரி நாட்டியமாடும் தம்பதிகளைப்போல் அவர்கள் விசித்திரமான ஆடை ஆபரணங்களைத் தரித்திருப்பதன் காரணம் என்ன இம்மாதிரி நாட்டியமாடும் தம்பதிகளைப்போல் அவர்கள் விசித்திரமான ஆடை ஆபரணங்களைத் தரித்திருப்பதன் காரணம் என்ன ஏதாவது ஒரு நடனகோஷ்டியில் இவர்கள் சேர்ந்தவர்களாயிருந்து, ஒருவரோடொருவர் தகுதியில்லாத காதல் கொண்டு, உலக அபவாதத்துக்கு அஞ்சி இவ்விடம் ஓடி வந்திருப்பார்களோ ஏதாவது ஒரு நடனகோஷ்டியில் இவர்கள் சேர்ந்தவர்களாயிருந்து, ஒருவரோடொருவர் தகுதியில்லாத காதல் கொண்டு, உலக அபவாதத்துக்கு அஞ்சி இவ்விடம் ஓடி வந்திருப்பார்களோ இன்னொரு யோசனையும் என் மனத்தில் உதயமாயிற்று. ஒரு வேளை சினிமாப் படம் பிடிக்கும் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் யாராவது இந்தப் பழைய பாழடைந்த சிற்பக்காட்சிகளுக்கு மத்தியில் படம் பிடிப்பதற்காக வந்திருப்பார்களா இன்னொரு யோசனையும் என் மனத்தில் உதயமாயிற்று. ஒரு வேளை சினிமாப் படம் பிடிக்கும் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் யாராவது இந்தப் பழைய பாழடைந்த சிற்பக்காட்சிகளுக்கு மத்தியில் படம் பிடிப்பதற்காக வந்திருப்பார்களா அப்படியானால் கப்பலோ, படகோ, இத்தீவையொட்டி நிற்க வேண்டுமே அப்படியானால் கப்பலோ, படகோ, இத்தீவையொட்டி நிற்க வேண்டுமே அப்படி யொன்றும் நாம் பார்க்கவில்லையே அப்படி யொன்றும் நாம் பார்க்கவில்லையே இவ்விதம் மனத்திற்குள் பற்பல எண்ணங்கள் மின்னல் வேகத்தில் தோன்றி மறைந்தன.\nநான் மௌனம் சாதித்தது அந்த இளைஞனுக்குக் கொஞ்சம் வியப்பளித்திருக்க வேண்டும். இன்னொரு தடவை என்னை உற்றுப் பார்த்து விட்டு, \"தங்களுடைய முகத்தைப் பார்த்தால் தமிழர் என்று தோன்றுகிறது. என் ஊகம் உண்மைதானா\nஅதற்கு மேல் நான் பேசாமலிருப்பதற்கு நியாயம் ஒன்றுமில்லை. பேசும் சக்தியையும் இதற்குள்ளே என் நா பெற்றுவிட்டது.\n நான் தமிழன் தான். நீங்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று காணப்படுகிறது அப்படித்தானே\n\"ஆம்; நாங்களும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களே. ஆனால், நாங்கள் தமிழ் நாட்டைப் பற்றிய செய்தி கேட்டு வெகுகாலம் ஆயிற்று. ஆகையால் தங்களைப் பார்த்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன்.\"\n\"நீங்கள் எப்போது இந்தத் தீவுக்கு வந்தீர்களோ\n\"நாங்கள் வந்து எத்தனையோ காலம் ஆயிற்று. ஒரு யுகம் மாதிரி தோன்றுகிறது. ஒரு நிமிஷம் என்றும் தோன்றுகிறது. தாங்கள் இன்றைக்கு தான் வந்தீர்கள் போலிருக்கிறது. அதோ தெரிகிறதே அந்தக் கப்பலில் வந்தீர்களோ அடே அப்பா எத்தனை பெரிய கப்பல் அடே அப்பா எத்தனை பெரிய கப்பல்\n அந்தக் கப்பலிலேதான் வந்தேன். ஆனால், இந்தக் கப்பலை அவ்வளவு பெரிய கப்பல் என்று நான் சொல்லமாட்டேன்...\"\n\"அழகாய்த்தானிருக்கிறது. இது பெரிய கப்பல் இல்லையென்று சொன்னால் எப்படி நம்புவது எனக்குத் தெரியும்; தமிழர்கள் எப்போதும் தாங்கள் செய்யும் காரியத்தைக் குறைத்துச் சொல்வது வழக்கம்...\"\nஅந்தக் கப்பல் அப்படியொன்றும் தமிழர்கள் சாதித்த காரியம் அல்லவென்றும், யாரோ வெள்ளைக்காரர்கள் செய்து அனுப்பியது என்றும் சொல்ல விரும்பினேன். ஆனால், அந்த யுவன் அதற்கு இடம் கொடுக்கவில்லை.\n\"இந்தக் கப்பல் எங்கேயிருந்து புறப்பட்டது எங்கே போகிறது இதில் யார் யார் இருக்கிறார்கள் இங்கே எத்தனை காலம் தங்கியிருக்க உத்தேசம் இங்கே எத்தனை காலம் தங்கியிருக்க உத்தேசம்\" என்று மளமளவென்று கேள்விகளைப் பொழிந்தான்.\n\"பர்மாவிலிருந்து தமிழ் நாட்டுக்குப் போகிற கப்பல் இது. சுமார் ஆயிரம் பேர் இதில் இருக்கிறார்கள். யுத்தம் பர்மாவை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது அல்லவா அதனால் பர்மாவிலிருந்த தமிழர்கள் எல்லாரும் திரும்பித் தமிழ்நாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்...\"\n பர்மாவை நெருங்கி யுத்தம் வந்தால், அதற்காகத் தமிழர்கள் பர்மாவிலிருந்து கிளம்புவானேன் தமிழ் நாட்டின் நிலை அப்படி ஆகிவிட்டதா, என்ன தமிழ் நாட்டின் நிலை அப்படி ஆகிவிட்டதா, என்ன யுத்தத்தைக் கண்டு தமிழர்கள் பயப்படும் காலம் வந்து விட்டதா யுத்தத்தைக் கண்டு தமிழர்கள் பயப்படும் காலம் வந்து விட்டதா\nஅந்த யௌவன புருஷனின் கேள்வி என்னைக் கொஞ்சம் திகைக்க வைத்து விட்டது. என்ன பதில் சொல்வது என்று யோசிப்பதற்குள், இத்தனை நேரமும் மௌனமாயிருந்த அந்த நங்கை குறுக்கிட்டு, வீணாகானத்தையும் விட இனிமையான குரலில், \"அப்படியானால் தமிழ் நாட்டவர் புத்திசாலிகளாகி விட்டார்கள் என்று சொல்ல வேண்டும். யுத்தம் என்ற பெயரால் ஒருவரையொருவர் கொன்று மடிவதில் என்ன பெருமை இருக்கிறது அல்லது அதில் சந்தோஷந்தான் என்ன இருக்க முடியும் அல்லது அதில் சந்தோஷந்தான் என்ன இருக்க முடியும்\nஅந்த யுவன், புன்னகை பொங்கிய முகத்தோடும், அன்பு ததும்பிய கண்களோடும் தன் காதலியைப் பார்த்து, \"ஓகோ உன்னுடைய விதண்டாவாதத்தை அதற்குள்ளே தொடங்கி விட்டாயா உன்னுடைய விதண்டாவாதத்தை அதற்குள்ளே தொடங்கி விட்டாயா\n\"சரி, நான் பேசுவது உங்களுக்குப் பிடிக்கவில்லையானால் வாயை மூடிக் கொண்டிருக்கிறேன்\" என்று சொன்னாள் அந்தப் பெண்.\n உன் பேச்சு எனக்குப் பிடிக்காமற் போகுமா உன் பவழ வாயிலிருந்து வரும் அமுத மொழிகளைப் பருகியேயல்லவா நான் இத்தனை காலமும் காலட்சேபம் நடத்தி வருகிறேன் உன் பவழ வாயிலிருந்து வரும் அமுத மொழிகளைப் பருகியேயல்லவா நான் இத்தனை காலமும் காலட்சேபம் நடத்தி வருகிறேன்\" என்று அந்த யுவன் கூறிய சொற்கள், உண்மை உள்ளத்திலிருந்து வந்தவை என்பது நன்கு தெரிந்தது. ஆனால், 'இவர்கள் என்ன இப்படி நாடகப் பாத்திரங்கள் பேசுவதைப் போலப் பேசுகிறார்கள்\" என்று அந்த யுவன் கூறிய சொற்கள், உண்மை உள்ளத்திலிருந்து வந்தவை என்பது நன்கு தெரிந்தது. ஆனால், 'இவர்கள் என்ன இப்படி நாடகப் பாத்திரங்கள் பேசுவதைப் போலப் பேசுகிறார்கள் இவர்கள் யாராயிருக்கும்' - அதை அறிந்து கொள்ளுவதற்கு என்னுடைய ஆர்வம் வளர்ந்தது.\n\"நீங்கள் யார், இங்கே எப்போது வந்தீர்கள் என்று, இன்னும் நீங்கள் சொல்லவில்லையே\n\" என்றான் அந்த இளைஞன்.\n எனக்கு வேண்டிய அவகாசம் இருக்கிறது. இனிமேல் நாளைக் காலையிலே தான் கப்பலுக்குப் போக வேண்டும். இராத்திரியில் எனக்குச் சீக்கிரம் தூக்கம் வராது. உங்களுடைய கதையை விவரமாகச் சொல்லுங்கள், கேட்கிறேன். அதைக் காட்டிலும் எனக்குச் சந்தோஷமளிப்பது வேறொன்றுமில்லை.\"\nஅந்த நங்கை குறுக்கிட்டு, \"அவர் தான் கேட்கிறார். சொல்லுங்களேன் நமக்கும் ஓர் இரவு பொழுது போனதாகும். இந்த மோகன வெண்ணிலாவை ஏன் வீணாக்க வேண்டும் நமக்கும் ஓர் இரவு பொழுது போனதாகும். இந்த மோகன வெண்ணிலாவை ஏன் வீணாக்க வேண்டும் எல்லாரும் இந்தப் பாறையில் உட்கார்ந்து கொள்ளலாம். உட்கார்ந்தபடி கதை சொல்லுவதும், கதை கேட்பதும் சௌகரியமல்லவா எல்லாரும் இந்தப் பாறையில் உட்கார்ந்து கொள்ளலாம். உட்கார்ந்தபடி கதை சொல்லுவதும், கதை கேட்பதும் சௌகரியமல்லவா\n\"எல்லாம் சௌகரியந்தான். ஆனால், நீ என்னைக் கதை சொல்லும்படி விட்டால் தானே இடையிடையே நீ குறுக்கிட்டுச் சொல்ல ஆரம்பித்து விடுவாய்...\"\n\"ஒன்றும் குறுக்கிடமாட்டேன். நீங்கள் ஏதாவது ஞாபக மறதியாக விட்டுவிட்டால் மறந்ததை எடுத்துக் கொடுப்பேன். அது கூட ஒரு பிசகா\" என்றாள் அந்தப் பெண்.\n ஒரு நாளும் இல்லை. உன்னுடைய காரியத்தைப் பிசகு என்று சொல்வதற்கு நான் என்ன பிரம்மதேவரிடம் வரம் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேனா நீ எது செய்தாலும் அது தான் சரி. இருந்தாலும், அடிக்கடி குறுக்கிட்டுப் பேசாமல் என் போக்கில் கதை சொல்ல விட்டாயானால் நன்றாயிருக்கும்.\"\nஇப்படிச் சொல்லிக் கொண்டே, அந்த யுவன் பாறையில் உட்கார, யுவதியும் அவன் அருகில் உட்கார்ந்து அவனுடைய ஒரு தோளின் மேல் தன்னுடைய கை ஒன்றைப் போட்டுக் கொண்டாள். அந்தச் சிறு செயலில், அவர்களுடைய அன்யோன்ய தாம்பத்ய வாழ்க்கையின் பெருமை முழுதும் நன்கு வெளியாயிற்று.\nஅவர்களுக்கு அருகிலே நானும் உட்கார்ந்தேன். ஏதோ ஓர் அதிசயமான அபூர்வமான வரலாற்றைக் கேட்கப் போகிறோம் என்ற எண்ணத்தினால் என் உள்ளம் பரபரப்பை அடைந்திருந்தது. கடல் ஓடையில் காத்திருந்த கப்பலையும், அதற்கு வந்த அபாயத்தையும், பர்மா யுத்தத்தையும், அதிலிருந்து தப்பி வந்ததையும் அடியோடு மறந்துவிட்டேன். அழகே உருக்கொண்டே அந்தக் காதலர்களின் கதையைக் கேட்க, அளவிலாத ஆவல் கொண்டேன்.\nகாற்று முன்னைக் காட்டிலும் கொஞ்சம் வேகத்தை அடைந்து, 'விர்' என்று வீசிற்று. தீவிலிருந்த மரங்களெல்லாம் அசைந்தபடி 'மரமர' சப்தத்தை உண்டாக்கின. இப்போது கடலிலும் கொஞ்சம் ஆரவாரம் அதிகமாயிருந்தது. கடல் அலைகளின் குமுறல் தூரத்தில் எங்கேயோ சிம்மம் கர்ஜனை செய்வது போன்ற ஓசையை எழுப்பியது.\nஅந்தச் சுந்தர யௌவன புருஷன் சொல்லத் தொடங்கினான்:-\n\"முன்னொரு சமயம் உம்மைப் போலவே சில மனிதர்கள் இங்கே திசை தவறி வந்து விட்ட கப்பலில் வந்திருந்தார்கள். அவர்களிடம் என்னுடைய கதையைத் தொடங்கியபோது, 'எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால்' என்று ஆரம்பித்தேன். அவர்கள் எதனாலோ மிரண்டு போய் ஓட்டம் எடுத்தார்கள். அப்படி நீர் ஓடி விடமாட்டீர் என்று நம்புகிறேன். அந்த மனிதர்களைப் போலன்றி நீர் ரசிகத் தன்மையுள்ளவர் என்று நன்றாய்த் தெரிகிறது. என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே, உம்முடைய கண்கள் என் வாழ்க்கைத் துணைவியின் முகத்தை அடிக்கடி நோக்குவதிலிருந்து உம்முடைய ரசிகத் தன்மையை அறிந்து கொண்டேன்...\"\nஇதைக் கேட்டதும் நான் வெட்கித் தலைகுனிந்தேன். அந்த மனிதனிடம் ஏதோ ஓர் அதிசய சக்தி இருக்க வேண்டும். என் அந்தரங்க எண்ணத்தை அவன் தெரிந்து கொண்டு விட்டான். அவன் நான் ஓடிப் போக மாட்டேன் என்று நம்புவதாகச் சொன்னபோது என் மனதிற்குள் 'நானாவது ஓடுவதாவது புது மலரை விட்டு வண்டு ஓடுவதுண்டா ரதியை நிகர்த்த அந்த அழகியின் முகம் என்னை ஓடிப் போவதற்கு விடுமா ரதியை நிகர்த்த அந்த அழகியின் முகம் என்னை ஓடிப் போவதற்கு விடுமா' என்று நான் எண்ணியது உண்மைதான். அந்தச் சமயத்தில் என்னையறியாமல் என் கண்கள் அந்தப் பெண்ணின் முகத்தை நோக்கியிருக்க வேண்டும். அதைக் கவனித்து விட்டான், அந்த இளைஞன். இனி அத்தகைய தவறைச் செய்யக் கூடாது என்று மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டேன்.\nஅந்த யுவன் தொடர்ந்து கூறினான்:- \"நீர் வெட்கப்படவும் வேண்டாம்; பயப்படவும் வேண்டாம். உம் பேரில் தவறு ஒன்றுமில்லை. இவளை இப்படிப்பட்ட அழகியாகப் படைத்துவிட்ட பிரம்மதேவன் பேரிலேதான் தவறு. இவள் காரணமாக நான் எத்தனை தவறுகள் செய்திருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்த்தால்... சரி, சரி அதையெல்லாம் பற்றிச் சொன்னால், இவளுக்குக் கோபம் பொங்கிக் கொண்டு வந்து விடும். கதைக்குத் திரும்பி வருகிறேன். எழுநூறு வருஷத்துக்கு முன்னால் தஞ்சாவூரில் உத்தம சோழர் என்னும் மன்னர் அரசு புரிந்துவந்தார். அப்போது சோழராஜ்யம் அவ்வளவு விசாலமான ராஜ்யமாக இல்லை. ராஜராஜ சோழன் காலத்திலும் ராஜேந்திர சோழன் காலத்திலும் இலங்கை முதல் விந்திய மலை வரையில் பரவியிருந்த சோழ ராஜ்யம், அப்போது குறுகிச் சிறுத்துத் தஞ்சாவூரைச் சுற்றிச் சில காத தூரத்துக்குள் அடங்கிப் போயிருந்தது. ஆனாலும் உத்தம சோழர் தம்முடைய குலத்தின் பழைய பெருமையை மறக்கவேயில்லை. அந்தப் பெருமைக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய காரியம் எதையும் செய்ய விரும்பவில்லை. உத்தம சோழருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் பெயர் சுகுமாரன்; இன்னொருவன் பெயர் ஆதித்தன். மூத்தவனாகிய சுகுமாரன் பட்டத்து இளவரசனாக விளங்கினான்.\nஅதே சமயத்தில் மதுரையில் பராக்கிரம பாண்டியர் என்னும் அரசர் ஆட்சி புரிந்தார். ஆனால், அவர் புராதன பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவர் அல்லர்; தென் பாண்டிய நாட்டைச் சேர்ந்த பாளையக்காரர். தம்முடைய போர்த்திறமையினால் மதுரையைக் கைப்பற்றி பராக்கிரம பாண்டியர் என்ற பட்டமும் சூட்டிக் கொண்டிருந்தார். அவருக்கு ஆண் சந்ததி கிடையாடு. ஒரே ஓர் அருமைப் புதல்வி இருந்தாள். அவள் பெயர் புவனமோகினி. அந்த ராஜகுமாரியின் அழகு, குணம், அறிவுத் திறன் முதலியவற்றைக் குறித்து, நான் இப்போது அதிகமாக ஒன்றும் சொல்லப் போவதில்லை. சொல்லுவது சாத்தியமும் இல்லை. அப்படிச் சொன்னாலும், இதோ இவள் குறுக்கிட்டுத் தடுத்து விடுவாள்-\"\nஇவ்விதம் கூறிவிட்டு அந்த யுவன் தன் காதலியின் அழகு ஒழுகும் முகத்தைக் கடைக் கண்ணால் பார்த்தான். அவளுடைய செவ்விதழ்கள் குமுத மலரின் இதழ்கள் விரிவன போல் சிறிது விரிந்து, உள்ளேயிருந்த முல்லைப் பல் வரிசை தெரியும்படி செய்தன.\nபின்னர் இளைஞன் கதையைத் தொடர்ந்து சொன்னான்:-\n\"பராக்கிரம பாண்டியர் குமரி முனையிலிருந்து திருச்சிராப்பள்ளி வரையில் வியாபித்திருந்த பெரிய ராஜ்யத்தை ஆண்டார். ஆயினும் அவருடைய மனத்தில் நிம்மதி இல்லை. பழமையான ராஜகுலத்துடன் கலியாண சம்பந்தம் செய்து கொள்ள வேண்டுமென்ற ஆசை அவருக்கு உண்டாயிருந்தது.\nஒரு சமயம் பராக்கிரம பாண்டியர் தஞ்சாவூருக்கு வந்திருந்தார். உத்தமசோழரின் அரண்மனையில் விருந்தாளியாகத் தங்கியிருந்தார். அவருக்குச் சகலவிதமான ராஜோபசாரங்களும் நடந்தன. உத்தமசோழரின் மூத்த புதல்வன் சுகுமாரனை அவர் பார்க்க நேர்ந்தது. அவனிடம் எத்தகைய குணாதிசயங்களை அவர் கண்டாரோ எனக்குத் தெரியாது\"\nஇந்தச் சமயத்தில் அந்த யுவதி குறுக்கிட்டு, \"உங்களுக்குத் தெரியாவிட்டால் எனக்குத் தெரியும். நான் சொல்லுகிறேன்\n கொஞ்சம் பொறுத்துக் கொள். கதையில் நீ சொல்லவேண்டிய இடம் வரும்போது சொல்லலாம்\" என்று கூறிவிட்டு மீண்டும் என்னைப் பார்த்துச் சொன்னான்.\n\"சோழ ராஜகுமாரனிடம் பராக்கிரம் பாண்டியர் என்னத்தைக் கண்டாரோ, தெரியாது. அவனுக்குத் தம் அருமைப் புதல்வி புவனமோகினியைக் கலியாணம் செய்து கொடுத்து விட வேண்டும் என்ற ஆசை அவர் மனத்தில் உதயமாகிவிட்டது. பழைமையான பெரிய குலத்தில் சம்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவருடைய மனோரதம், அதனால் நிறைவேறுவதாயிருந்தது. ஆகவே உத்தம சோழரின் உத்தியான வனத்தில் ஒரு நாள் உல்லாசமாகப் பேசிக் கொண்டிருந்தபோது, பராக்கிரம பாண்டியர் தம்முடைய கருத்தை வெளியிட்டார்.\nஅந்த நேரத்தில் உத்தம சோழரின் நாவில் சனீசுவரன் குடிபுகுந்திருக்க வேண்டும். அப்பேர்ப்பட்ட நளமகாராஜாவைப் படாத பாடு படுத்தி வைத்த சனீசுவரன் உத்தம சோழரைச் சும்மா விட்டு விடுவானா அவர் ஏதோ வேடிக்கைப் பேச்சு என்று நினைத்துச் சொல்லத்தகாத ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டார். \"கரிகால் சோழனும், ராஜராஜ சோழனும் பிறந்து புகழ் வீசிய வம்சத்தில் என் புதல்வன் சுகுமாரன் பிறந்தவன். நீரோ தாயும் தகப்பனும் யார் என்று அறியாதவர். ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தினால் மதுரை ராஜ்யத்தைக் கைப்பற்றி ஆள்கிறீர், அப்படியிருக்க, உம்முடைய பெண்ணை என்னுடைய குமாரனுக்கு எப்படி விவாகம் செய்து கொள்ள முடியும் அவர் ஏதோ வேடிக்கைப் பேச்சு என்று நினைத்துச் சொல்லத்தகாத ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டார். \"கரிகால் சோழனும், ராஜராஜ சோழனும் பிறந்து புகழ் வீசிய வம்சத்தில் என் புதல்வன் சுகுமாரன் பிறந்தவன். நீரோ தாயும் தகப்பனும் யார் என்று அறியாதவர். ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தினால் மதுரை ராஜ்யத்தைக் கைப்பற்றி ஆள்கிறீர், அப்படியிருக்க, உம்முடைய பெண்ணை என்னுடைய குமாரனுக்கு எப்படி விவாகம் செய்து கொள்ள முடியும் உம்முடைய குமாரி இந்த அரண்மனைக்கு வர வேண்டும் என்று விரும்பினால், குற்றேவல் செய்யும் பணிப் பெண்ணாகத்தான் வரமுடியும். வேறு மார்க்கம் ஒன்றுமில்லை. உம்முடைய புதல்வியைப் பணிப் பெண்ணாக அனுப்ப உமக்குச் சம்மதமா உம்முடைய குமாரி இந்த அரண்மனைக்கு வர வேண்டும் என்று விரும்பினால், குற்றேவல் செய்யும் பணிப் பெண்ணாகத்தான் வரமுடியும். வேறு மார்க்கம் ஒன்றுமில்லை. உம்முடைய புதல்வியைப் பணிப் பெண்ணாக அனுப்ப உமக்குச் சம்மதமா\nஉத்தம சோழர், சாதாரணமாகப் பிறர் மனம் புண்படும்படி பேசக்கூடியவர் அல்லர் அவருக்குத் தம் குலத்தைப் பற்றிய வீண் கர்வமும் கிடையாது; போதாத காலம். அப்படி விளையாட்டாகச் சொல்லிவிட்டார். பராக்கிரம பாண்டியர் அதைக் கேட்டுச் சிரித்து விட்டிருந்தால் எல்லாம் சரியாய்ப் போயிருக்கும். ஆனால் பராக்கிரம பாண்டியர் எத்தனையோ அரிய ஆற்றல்கள் படைத்தவராயினும், அவருக்குச் சிரிக்க மட்டும் தெரியாது. உத்தம சோழரின் வார்த்தைகளைக் கேட்டதும், அவருக்கு வந்துவிட்டது, ரௌத்ராகாரமான கோபம், \"அப்படியா சொன்னீர் அவருக்குத் தம் குலத்தைப் பற்றிய வீண் கர்வமும் கிடையாது; போதாத காலம். அப்படி விளையாட்டாகச் சொல்லிவிட்டார். பராக்கிரம பாண்டியர் அதைக் கேட்டுச் சிரித்து விட்டிருந்தால் எல்லாம் சரியாய்ப் போயிருக்கும். ஆனால் பராக்கிரம பாண்டியர் எத்தனையோ அரிய ஆற்றல்கள் படைத்தவராயினும், அவருக்குச் சிரிக்க மட்டும் தெரியாது. உத்தம சோழரின் வார்த்தைகளைக் கேட்டதும், அவருக்கு வந்துவிட்டது, ரௌத்ராகாரமான கோபம், \"அப்படியா சொன்னீர் இனி இந்த அரண்மனையில் ஒரு வினாடியும் தாமதியேன்; ஒரு சொட்டுத் தண்ணீரும் அருந்தேன் இனி இந்த அரண்மனையில் ஒரு வினாடியும் தாமதியேன்; ஒரு சொட்டுத் தண்ணீரும் அருந்தேன்\" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். உத்தம சோழர் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை. போனவர், சில நாளைக்குள் பெரும் படையுடன் திரும்பி வந்தார். உத்தம சோழர் இதை எதிர்பார்க்கவேயில்லை. சோழ ராஜ்யத்தில் அப்போது பெரும் சைன்யமும் இல்லை. ஆகையால் பராக்கிரம பாண்டியரின் நோக்கம் எளிதில் நிறைவேறியது. தஞ்சாவூரைக் கைப்பற்றி உத்தம சோழரையும் சிறைப்பிடித்தார். இளவரசர்களைத் தேடித் தேடிப் பார்த்தும் அவர்கள் அகப்படவில்லை. தகப்பனார் சொற்படி அவர்கள் முன்னாலேயே தஞ்சாவூரைவிட்டு வெளிக் கிளம்பிக் கொள்ளிமலைக் காட்டுக்குத் தப்பித்துக் கொண்டு போய்விட்டார்கள். இதற்காகப் பிற்பாடு அவர்கள் எவ்வளவோ வருத்தப்பட்டார்கள். பின்னால் வருத்தப்பட்டு என்ன பயன்\" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். உத்தம சோழர் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை. போனவர், சில நாளைக்குள் பெரும் படையுடன் திரும்பி வந்தார். உத்தம சோழர் இதை எதிர்பார்க்கவேயில்லை. சோழ ராஜ்யத்தில் அப்போது பெரும் சைன்யமும் இல்லை. ஆகையால் பராக்கிரம பாண்டியரின் நோக்கம் எளிதில் நிறைவேறியது. தஞ்சாவூரைக் கைப்பற்றி உத்தம சோழரையும் சிறைப்பிடித்தார். இளவரசர்களைத் தேடித் தேடிப் பார்த்தும் அவர்கள் அகப்படவில்லை. தகப்பனார் சொற்படி அவர்கள் முன்னாலேயே தஞ்சாவூரைவிட்டு வெளிக் கிளம்பிக் கொள்ளிமலைக் காட்டுக்குத் தப்பித்துக் கொண்டு போய்விட்டார்கள். இதற்காகப் பிற்பாடு அவர்கள் எவ்வளவோ வருத்தப்பட்டார்கள். பின்னால் வருத்தப்பட்டு என்ன பயன் பராக்கிரம பாண்டியர், தம்முடைய கோபத்தையெல்லாம் உத்தம சோழர் மீது பிரயோகித்தார். அவர் செய்த காரியத்தை சொல்லவும் என் நாக்குக் கூசுகிறது\"\n\"அப்படியானால் நீங்கள் சற்றுச் சும்மாயிருங்கள். மேலே நடந்ததை நான் சொல்லுகிறேன்\" என்று ஆரம்பித்தாள் அந்த யுவதி. பிறகு என்னைப் பார்த்துச் சொல்லத் தொடங்கினாள். அவளுடைய செந்தாமரை முகத்தையும் கருவண்டு நிகர்த்த கண்களையும் பார்த்த போது ஏற்பட்ட மயக்கத்தினால், சில சமயம் அவள் சொல்லிய வார்த்தைகள் என் காதில் ஏறவில்லை. எனினும் ஒருவாறு கதைத் தொடர்ச்சியை விடாமல் கவனித்து வந்தேன். அந்த மங்கை கூறினாள்:-\n\"பராக்கிரம பாண்டியருக்கு ஏற்கெனவே உத்தம சோழர் மீது கோபம் அதிகமாயிருந்தது. 'உங்களுடைய குமாரியை என் வீட்டுப் பணிப் பெண்ணாக அனுப்புங்கள்' என்று சொன்னாள் யாருக்குத் தான் கோபமாயிராது சோழ இளவரசர்கள் இருவரும் தப்பித்துச் சென்றுவிட்டது பராக்கிரம பாண்டியரின் கோபத்தைக் கொழுந்து விட்டு எரியும்படி செய்தது. பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்னும் ஆத்திரம் அவர் மனத்தில் பொங்கி எழுந்தது. தம்மை அவமதித்த சோழ மன்னரை அவர் அவமானப்படுத்த விரும்பினார். அவரைச் சிறைப்படுத்தி, மதுரைக்கு அழைத்துக் கொண்டு போனார். மதுரை சேர்ந்ததும், உத்தம சோழரைத் தம்முடைய ரதத்தின் அச்சில் கயிற்றினால் பிணைத்துக் கட்டும்படி செய்தார். தாமும் ரத்ததில் உட்கார்ந்து கொண்டு ரதத்தை ஓட்டச் சொன்னார். இந்தப் பயங்கரமான ஊர்வலம் மதுரை மாநகரின் வீதிகளில் சென்றபோது, இரு பக்கமும் நகர மாந்தர் நின்று வேடிக்கை பார்த்தார்கள். சிலர் தங்கள் அரசருடைய வீரத்தை வியந்து பாராட்டி ஜெயகோஷம் செய்தார்கள். ஒரு சிலர், உத்தம சோழனுடைய கர்வபங்கத்தை எண்ணிக் குதூகலப்பட்டார்கள். ஒரு சிலருக்கு அந்தக் காட்சி துக்க வருத்தத்தை அளித்தது. அப்படி வருத்தப்பட்டவர்களில் ஒருத்தி, பாண்டிய மன்னருடைய குமாரி புவனமோகினி. தன்னுடைய தந்தை வெற்றிமாலை சூடித் தஞ்சையிலிருந்து திரும்பி வந்த பிறகு, மதுரை நகரின் வீதிகளில் வலம் வருவதைப் பார்க்க அவள் விரும்பியது இயற்கை தானே\nபாண்டிய மன்னரின் அரண்மனை மேன்மாடத்தில் நின்று, புவனமோகினி ஊர்வலக் காட்சியைப் பார்த்தாள். தன் தந்தை ஏறியிருந்த ரதத்தின் அச்சில், யாரோ ஒரு வயதான பெரிய மனிதரைச் சேர்த்துக் கட்டியிருப்பதும், அவருடைய தேகத்தில் ஒரு பாதி தெருவில் கிடந்து தேய்ந்து கொண்டே வருவதும், அவள் கண்ணுக்குத் தெரிந்தது. அந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு அவளுக்குச் சகிக்க வில்லை. 'இப்படியும் ஒரு கொடுமை உண்டா' என்று பயங்கரமும் துயரமும் அடைந்தாள். உணர்ச்சி மிகுதியினால் மூர்ச்சை போட்டு விழுந்து விட்டாள். இதைப் பார்த்திருந்த சேடிகள், உடனே பாண்டியருக்குச் செய்தி அனுப்பினார்கள்.\nபாண்டியர் ஊர்வலத்தை நிறுத்தி விட்டு அரண்மனைக்குத் திரும்பினார். புவனமோகினிக்கு மூர்ச்சை தெளிந்ததும், அவள் தந்தையிடம் தன் மனக் கருத்தை வெளியிட்டாள். \"ஒரு பெரிய வம்சத்தில் பிறந்த அரசர் போரிலே தோல்வியடைந்தால், அவரை இப்படி ரதத்திலே சேர்த்துக் கட்டித் தெருவிலே இழுத்துக் கொண்டு போவது என்ன நியாயம் இது அநாகரிகம் அல்லவா\" என்று அவள் கேட்டதற்குப் பாண்டியர், \"அவன் எத்தனை பெரிய வம்சத்தில் பிறந்தவனாயிருந்தால் என்ன என் அருமைக் குமாரியை அவனுடைய அரண்மனையில் குற்றேவல் செய்ய அனுப்பும்படி சொன்னான். அப்படிப்பட்டவனுடைய அகம்பாவத்தை வேறு எந்த விதத்தில் நான் அடக்குவது என் அருமைக் குமாரியை அவனுடைய அரண்மனையில் குற்றேவல் செய்ய அனுப்பும்படி சொன்னான். அப்படிப்பட்டவனுடைய அகம்பாவத்தை வேறு எந்த விதத்தில் நான் அடக்குவது உத்தம சோழனுக்கு நீ பரிந்து பேசாதே. வேறு ஏதாவது சொல்லு உத்தம சோழனுக்கு நீ பரிந்து பேசாதே. வேறு ஏதாவது சொல்லு\" என்றார். புவனமோகினி தந்தைக்கு நல்ல வார்த்தை சொல்லி அவருடைய கோபத்தைத் தணித்தாள். அதன் பேரில் உத்தம சோழரைத் தனிச்சிறையில் அடைக்கும்படியும், அவருக்கு மற்றபடி வேண்டிய சௌகரியங்கள் எல்லாம் செய்து கொடுக்கும் படியும் பராக்கிரம பாண்டியர் கட்டளையிட்டார்...\"\nஇவ்விடத்தில் அம்மங்கையின் காதலன் குறுக்கிட்டு, \"ஆஹாஹா பாண்டிய நாட்டின் கருணையே கருணை பாண்டிய நாட்டின் கருணையே கருணை\" என்றான். பிறகு அவனே கதையைத் தொடர்ந்தான்:-\n\"உத்தம சோழரின் புதல்வர்கள் இருவரும் பாண்டிய வீரர்களிடமிருந்து தப்பித்துக் கொண்டு கொல்லிமலை போய்ச் சேர்ந்தார்கள். அவர்களுடன் இன்னும் சில சோழ நாட்டு வீரர்களும் வந்து சேர்ந்து கொண்டார்கள். கொல்லிமலை பிரதேசம் இப்போது எப்படி இருக்கிறதோ என்னமோ தெரியாது. அந்தநாளில் கொல்லிமலையும் அதன் அடிவாரமும் மிகச் செழிப்பான வனங்களால் சூழப்பட்டிருந்தன. அந்த வனப் பிரதேசத்தின் அழகைச் சொல்லி முடியாது. இது மோகினித் தீவு என்பது உண்மைதான். ஆனால், கொல்லிமலையின் வனப்புக்கு இது அருகிலேகூட வரமுடியாது. வருஷம் முந்நூற்றறுபத்தைந்து தினங்களும் கனிகள் தரக்கூடிய மாமரங்களும் நாரத்தை மரங்களும் அங்கு ஏராளமாயிருந்தன. அங்கிருந்த பலா மரங்களும் அவ்வளவு ஏராளமான பெரிய பலாப்பழங்களைக் கிளைகளில் சுமந்து கொண்டு, எப்படித்தான் விழாமல் நிற்கின்றன என்னும் வியப்பைப் பார்ப்பவர்களின் மனத்தில் உண்டாக்கும்.\nஉணவுக் கவலையேயின்றி ஒளிந்து வாழ்வதற்குக் கொல்லிமலையைப் போன்ற இடம் வேறு இல்லை என்றே சொல்லலாம். முற்காலத்தில் கரிகாற் சோழன் ஒளிந்து வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்ட போது, கொல்லிமலைக்குத் தான் போயிருந்ததாகச் சொல்லுவதுண்டு. இந்த மலையில் அப்போது சில சித்தர்கள் தவம் செய்து கொண்டிருந்தார்கள். கரிகாலன் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று சித்தர்களை வேண்டிக் கொண்டாராம். அவர்களும் ஆகட்டும் என்று ஒப்புக் கொண்டார்களாம். கரிகாலனைத் தேடிக் கொண்டு அவனுடைய விரோதிகளின் ஒற்றர்கள் கொல்லிமலைக்கு வர ஆரம்பித்தார்கள். சித்தர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா ஒரு அழகான பெண்ணின் வடிவமாக ஓர் இயந்திரப் பதுமையைச் செய்தார்கள். அந்தப் பதுமைக்குள்ளே ஒரு கூரிய வாளை ஒளித்து வைத்தார்கள். பதுமையைப் பார்ப்பவர்கள் அது உண்மையான பெண் என்றே நினைக்கும்படியிருந்தது. நினைப்பது மட்டுமல்ல; அந்தப் பதுமையின் அழகினால் கவரப்பட்டு, யாரும் அதன் அருகில் செல்ல விரும்புவார்கள். கரிகாலனைத் தேடிக் கொண்டு வந்த ஒற்றர்கள் அந்தப் பதுமையைப் பார்த்ததும் அதன் அழகில் மயங்கி அருகில் வந்து, உயிருள்ள பெண்ணாகவே கருதி அதைத் தீண்டுவார்கள். அவ்வளவுதான், அந்தப் பதுமையின் எந்த அவயத்தில் மனிதனுடைய கை பட்ட போதிலும், உடனே அந்தப் பதுமையில் மறைந்துள்ள இயந்திரம் இயங்கி, அதன் வயிற்றுக்குள்ளேயிருந்து மிக வேகத்துடன் கூரிய வாள் வெளிவந்து, தன்னைத் தீண்டியவனைக் குத்திக் கொன்று விடுமாம் ஒரு அழகான பெண்ணின் வடிவமாக ஓர் இயந்திரப் பதுமையைச் செய்தார்கள். அந்தப் பதுமைக்குள்ளே ஒரு கூரிய வாளை ஒளித்து வைத்தார்கள். பதுமையைப் பார்ப்பவர்கள் அது உண்மையான பெண் என்றே நினைக்கும்படியிருந்தது. நினைப்பது மட்டுமல்ல; அந்தப் பதுமையின் அழகினால் கவரப்பட்டு, யாரும் அதன் அருகில் செல்ல விரும்புவார்கள். கரிகாலனைத் தேடிக் கொண்டு வந்த ஒற்றர்கள் அந்தப் பதுமையைப் பார்த்ததும் அதன் அழகில் மயங்கி அருகில் வந்து, உயிருள்ள பெண்ணாகவே கருதி அதைத் தீண்டுவார்கள். அவ்வளவுதான், அந்தப் பதுமையின் எந்த அவயத்தில் மனிதனுடைய கை பட்ட போதிலும், உடனே அந்தப் பதுமையில் மறைந்துள்ள இயந்திரம் இயங்கி, அதன் வயிற்றுக்குள்ளேயிருந்து மிக வேகத்துடன் கூரிய வாள் வெளிவந்து, தன்னைத் தீண்டியவனைக் குத்திக் கொன்று விடுமாம் இதனால் அந்தப் பதுமைக்குக் 'கொல்லியம் பாவை' என்று பெயர் வந்ததாம். அந்தக் கொல்லியம் பாவை அங்கே இருந்த காரணத்தினாலேயே, அந்த மலைக்குக் கொல்லிமலை என்று பெயர் வந்ததாகவும் சொல்வதுண்டு. ஆனால் அதெல்லாம் பழங்காலத்துக் கதை. சோழ நாட்டு இளவரசர்கள் இருவரும் அவர்களுடைய தோழர்களும் கொல்லி மலைக்குப் போனபோது, அங்கே 'கொல்லியம் பாவை' இருக்கவில்லை. ஆனால் அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் வாளும் வேலும் இருந்தன. சுகுமாரனும் ஆதித்தனும் பராக்கிரம பாண்டியன்மீது பழி வாங்கத் துடித்தார்கள். அவர்களைத் தொடர்ந்து வந்த சோழ நாட்டு வீரர்கள், இளவரசர்களைக் காட்டிலும் அதிக ஆத்திரங் கொண்டிருந்தார்கள். ஆனால், ஐம்பதினாயிரம் போர்வீரர்களும் யானைப்படை குதிரைப் படைகளும் உடைய சாம்ராஜ்யத்தை எதிர்த்து ஓர் இருபது வீரர்கள் என்ன செய்ய முடியும் இதனால் அந்தப் பதுமைக்குக் 'கொல்லியம் பாவை' என்று பெயர் வந்ததாம். அந்தக் கொல்லியம் பாவை அங்கே இருந்த காரணத்தினாலேயே, அந்த மலைக்குக் கொல்லிமலை என்று பெயர் வந்ததாகவும் சொல்வதுண்டு. ஆனால் அதெல்லாம் பழங்காலத்துக் கதை. சோழ நாட்டு இளவரசர்கள் இருவரும் அவர்களுடைய தோழர்களும் கொல்லி மலைக்குப் போனபோது, அங்கே 'கொல்லியம் பாவை' இருக்கவில்லை. ஆனால் அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் வாளும் வேலும் இருந்தன. சுகுமாரனும் ஆதித்தனும் பராக்கிரம பாண்டியன்மீது பழி வாங்கத் துடித்தார்கள். அவர்களைத் தொடர்ந்து வந்த சோழ நாட்டு வீரர்கள், இளவரசர்களைக் காட்டிலும் அதிக ஆத்திரங் கொண்டிருந்தார்கள். ஆனால், ஐம்பதினாயிரம் போர்வீரர்களும் யானைப்படை குதிரைப் படைகளும் உடைய சாம்ராஜ்யத்தை எதிர்த்து ஓர் இருபது வீரர்கள் என்ன செய்ய முடியும் ஆகையால் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றிப் பல யோசனைகள் செய்தார்கள்; இரகசியமாகப் படை திரட்டிச் சேர்ப்பதற்குக் கொல்லிமலைக் காடு மிகவும் வசதியான இடம். அவர்களிலே சிலர் சந்நியாசிகளைப் போல் வேஷம் தரித்துச் சோழ நாடெங்கும் சுற்றிச் சோழகுலத்திடம் உண்மையான விசுவாசம் கொண்ட வீரர்களைத் திரட்ட வேண்டும். அப்படித் திரட்டியவர்களையெல்லாம் குறிப்பிட்ட அடையாளங்களுடன் கொல்லிமலைப் பிரதேசத்துக்கு அனுப்ப வேண்டும். இன்னும் ஆயுதங்கள், உணவுப் பொருள்கள் முதலியவையுங் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். இவ்விதம் போதுமான படை சேர்ந்தவுடன் தஞ்சாவூர் மீது படையெடுத்துச் செல்ல வேண்டும் அங்கிருந்து மதுரைக்குப் போக வேண்டியதுதான். பராக்கிரம பாண்டியனைப் பூண்டோ டு அழித்து விட வேண்டியதுதான். இப்படியெல்லாம் அவர்கள் திட்டம் போட்டார்கள்.\nஆனால், எல்லாவற்றிற்கும் முதலிலே செய்ய வேண்டியது ஒன்று இருந்தது. அவர்களில் யாராவது ஒருவர் மாறுவேடம் பூண்டு மதுரைக்குப் போகவேண்டும். பாண்டியனுடைய சிறையிலிருந்து உத்தம சோழரை எப்படியாவது தந்திரத்தினால் விடுதலை செய்து அழைத்து வரவேண்டும். உத்தமசோழர் பத்திரமாய்க் கொல்லிமலைக்கு வந்து சேர்ந்த பிறகுதான், மற்றக் காரியம் எதுவும் செய்ய முடியும். அப்படியின்றி, உத்தம சோழர் பாண்டியனுடைய சிறையில் இருக்கும் போது சோழ இளவரசர்கள் படை திரட்டுவதாகத் தெரிந்தாற் கூட, அந்த மூர்க்கங் கொண்ட பாண்டியன் அவரைக் கொன்றுவிடக் கூடும் அல்லவா\nமதுரைக்கு மாறுவேடம் பூண்டு சென்று, அந்த மகாசாகஸமான செயலை யார் புரிவது என்பது பற்றி அவர்களுக்குள் விவாதம் எழுந்தது. ஒவ்வொரு வீரனும் தான் போவதாக முன் வந்தான். ஆதித்தன் தன் தந்தையை விடுவித்துக் கொண்டு வரும் பொறுப்பு தன்னுடையது என்று சாதித்தான். பட்டத்து இளவரசனாகிய சுகுமாரன் மட்டும் போகக்கூடாது என்று மற்றவர்கள் அனைவரும் ஒரு முகமாகச் சொன்னார்கள். ஆனால், சுகுமாரனுக்கோ வேறு யாரிடத்திலும் அந்தக் கடினமான வேலையை ஒப்படைக்க விருப்பமில்லை. நீண்ட விவாதத்துக்குப் பிறகு, கடைசியில் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். கொல்லிமலைப் பிரதேசத்தில் மர நெருக்கம் இல்லாத ஓர் இடத்தைக் கண்டு பிடித்து, அங்கே ஒவ்வொருவரும் அவரவருடைய வேலைப் பலம் கொண்ட மட்டும் வீசி எறிய வேண்டியது. யாருடைய வேல் அதிகமான தூரத்தில் போய் விழுகிறதோ அவன் மதுரைக்குப் போக வேண்டியது. ஒரு வருஷ காலத்துக்குள் அவன் உத்தம சோழரை விடுவித்துக் கொண்டு வந்து சேராவிட்டால், அடுத்தபடியாக நெடுந்தூரம் வேல் எறிந்த வீரன் மதுரைக்குப் போகவேண்டியது. இந்த யோசனையைச் சுகுமாரன் சொன்னதும், வேறு வழியின்றி எல்லாரும் ஒப்புக் கொண்டார்கள். ஒவ்வொருவரும் தன் உடம்பிலுள்ள சக்தி முழுவதையும் பிரயோகித்து, வெகு தூரத்தில் போய் விழும்படியாகத்தான் வேலை வீசி எறிந்தார்கள். ஆனால் சுகுமாரனுடைய வேல் தான் அதிக தூரத்தில் போய் விழுந்தது. அதனால் கடவுளுடைய விருப்பம் அப்படி இருக்கிறதென்று ஒப்புக் கொண்டு, மற்றவர்கள் சுகுமாரனுக்கு விடை கொடுத்து அனுப்பினார்கள். சுகுமாரன் மிக உற்சாகத்துடனே மதுரைக்குப் புறப்பட்டான்.\nமதுரைமா நகரின் செல்வச் சிறப்புகளைப் பற்றியும், மீனாக்ஷி அம்மன் கோயிலின் மகிமையைப் பற்றியும், சுகுமாரன் எவ்வளவோ கேள்விப்பட்டிருந்தான். முற்காலத்தில் சங்கப் புலவர்கள் வாழ்ந்ததும், தமிழ் வளர்த்த நகரம் மதுரை என்பதும் அவனுக்குத் தெரிந்துதானிருந்தது. அப்படிப்பட்ட மதுரை நகரைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை அவன் மனத்தில் வெகு நாட்களாகக் குடி கொண்டிருந்தது. அந்த ஆசை இப்போது நிறைவேறப் போகிறதென்றால், அவன் உற்சாகம் கொள்வதற்குக் கேட்பானேன் தன்னுடைய சாமர்த்தியத்தினால் தந்தையை விடுவித்துக் கொண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கையும் அவனுக்குப் பூரணமாய் இருந்தது. எனினும் பாண்டிய நாட்டுத் தலை நகரில் தன்னுடைய வாழ்க்கையையே அடியோடு மாற்றிவிடப் போகிற அனுபவம் கிட்டப் போகிறது என்பதைச் சுகுமாரன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. மதுரை நகரில் ஒரு 'கொல்லியம்பாவை' இருக்கிறது என்றும், அந்த உயிர் பாவையின் முகத்தில் உள்ள இரண்டு கண்களாகிய வாளாயுதங்களும், அருகில் நெருங்கியவர்களின் நெஞ்சைப் பிளந்துவிடக் கூடியவையென்றும், அவன் கனவிலோ கற்பனையிலோ கூட எண்ணவில்லை தன்னுடைய சாமர்த்தியத்தினால் தந்தையை விடுவித்துக் கொண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கையும் அவனுக்குப் பூரணமாய் இருந்தது. எனினும் பாண்டிய நாட்டுத் தலை நகரில் தன்னுடைய வாழ்க்கையையே அடியோடு மாற்றிவிடப் போகிற அனுபவம் கிட்டப் போகிறது என்பதைச் சுகுமாரன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. மதுரை நகரில் ஒரு 'கொல்லியம்பாவை' இருக்கிறது என்றும், அந்த உயிர் பாவையின் முகத்தில் உள்ள இரண்டு கண்களாகிய வாளாயுதங்களும், அருகில் நெருங்கியவர்களின் நெஞ்சைப் பிளந்துவிடக் கூடியவையென்றும், அவன் கனவிலோ கற்பனையிலோ கூட எண்ணவில்லை\nபூரணச் சந்திரன் உச்சி வானத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தான். அந்தத் தீவுக்கு 'மோகினித் தீவு' என்று ஏன் பெயர் வந்தது என்பது தமக்குத் தெரியாது என்று கப்பல் காப்டன் சொன்னது எனக்கு நினைவு வந்தது. அதற்குக் காரணம் தேடவா வேண்டும் நள்ளிரவில் வெள்ளி நிலவில் அந்தத் தீவை ஒரு தடவை பார்த்தவர்களுக்கு 'மோகினித்தீவு' என்னும் பெயர் எவ்வளவு பொருத்தமானது என்று உடனே தெரிந்து போய் விடும்.\nசொர்க்க பூமியிலிருந்து, ஏதோ ஒரு காரணத்தினால் ஒரு சிறு பகுதி தனித்துண்டாகப் பிரிந்து வந்து கடலில் விழுந்து அங்கேயே மிதப்பது போல மோகினித்தீவு அச்சமயம் காட்சி அளித்தது. சொர்க்கத்திலிருந்து அந்தத் துண்டு பிரிந்து விழுந்த சமயத்தில் அத்துடன் விழுந்துவிட்ட தேவனும் தேவியுந்தான் இந்தத் தம்பதிகள் போலும் ஆனால், தேவலோகத்துத் தம்பதிகளாயிருந்தாலும், பூலோகத்துத் தம்பதிகளைப் போலவேதான், இவர்கள் அடிக்கடி விவாதத்திலும் ஈடுபடுகிறார்கள்.\nமோகினித் தீவின் அந்தச் சுந்தர புருஷன், \"முகத்தில் இரு வாள்களுடன் கூடிய 'கொல்லியம் பாவை'யை, மதுரையில் சுகுமார சோழன் சந்தித்தான்\" என்று சொன்னதும், அவன் அருகில் வீற்றிருந்த வனிதாமணி குறுக்கிட்டாள்.\n\"பெண் குலத்தைப் பற்றி இவ்விதம் அடிக்கடி ஏதாவது நிந்தைமொழி கூறாவிட்டால், புருஷர்களுக்குத் தலை வெடித்துவிடும் போலிருக்கிறது\" என்றாள். பால் நிலவு பட்டு அவளுடைய பால் வடியும் முகம் தந்தத்தினால் செய்த பதுமையின் முகம் போலத் திகழ்ந்தது. ஆனால், அந்தப் பதுமையின் முகத்தில் ஜீவகளை ததும்பியது. அந்த முகத்திலிருந்த கரிய விழிகளில் சந்திர கிரணங்கள் பட்டு எழுந்த கதிரொளிக் கதிர்கள் வாள்களாகவும் வஜ்ராயுதத்தின் வீச்சுக்களாகவும் ஜொலித்தன.\nபாவைமார்களின் வாளையொத்த விழிகளைப் பற்றி அந்த ஆடவன் கூறியது அப்படியொன்றும் தவறில்லையென்று எனக்குத் தோன்றியது.\nஅவன் தன் காதலியின் வார்த்தைகளைக் கேட்டுப் புன்னகை புரிந்தவண்ணம், அவள் முகத்தை உற்று நோக்கினான். \"மன்னிக்க வேண்டும். புவன மோகினியைக் 'கொல்லியம் பாவை' என்று நான் கூறியது குற்றந்தான். அவளுடைய கண்கள் வாள்கள் என்றும், வேல்கள் என்றும் கூறியது அதை விடப் பெரிய குற்றம். 'அமுத கிரணங்களை அள்ளி வீசும் ஜீவச் சுடர் ஒளிகள்' என்று அவளுடைய கண்களைச் சொல்லியிருக்க வேண்டும்\nபுவனமோகினி என்ற பெயரை அவன் சொன்னவுடனே எனக்குக் கதையின் பேரில் நினைவு சென்றது. \"என்ன என்ன சுகுமார சோழன் மதுரையில் சந்தித்த 'கொல்லியம் பாவை' பாண்டிய குமாரி தானா பராக்கிரம பாண்டியரின் ஒரே புதல்வியா பராக்கிரம பாண்டியரின் ஒரே புதல்வியா\" என்று வியப்புடன் கேட்டேன்.\n சுகுமார சோழன் மதுரைமாநகருக்குச் சென்றபோது, அவனுடைய விதியும் அவனைப் பின் தொடர்ந்து சென்றது. விதியின் மகிமை மிகப் பெரியது என்று பெரியோர்கள் சொல்வார்கள். விதி வலிமையுடன் கூட ஒரு பெண்ணின் மன உறுதியும் சேர்ந்து விட்டால், அந்த இரண்டு சக்திகளுக்கு முன்னால் யாரால் எதிர்த்து நிற்க முடியும் சுகுமாரனால் எதிர்த்து நிற்க முடியவில்லை. ஆன மட்டும் அவன் போராடிப் பார்த்தும், கடைசியில் சரணாகதி அடைய நேரிட்டது...\"\n இவருக்கு நீங்கள் சொல்வது ஒன்றுமே புரியவில்லை. மதுரையில் நடந்ததை இனிமேல் நான் கொஞ்சம் சொல்லட்டுமா\" என்று கேட்டு விட்டு, அந்த இளமங்கை உடனே சொல்லத் தொடங்கினாள்:-\n\"மதுரையில் அப்போது தேவேந்திரச் சிற்பி என்பவர் பிரசித்தி பெற்றிருந்தார். அவர் வயது முதிர்ந்தவர். அவருக்கு மனைவி மக்கள் யாரும் இல்லை. அவர் கலியாணமே செய்து கொள்ளவில்லை. கலைத் தேவியைத் தாம் திருமணம் செய்து கொண்டிருப்பதாகவும், வேறொரு மனைவிக்குத் தமது அகத்தில் இடமில்லையென்றும் சில சமயம் அவர் சொல்லுவது உண்டு. பராக்கிரம பாண்டியருக்குத் தேவேந்திரச் சிற்பியிடம் அபிமானம் இருந்தது. தேவேந்திரச் சிற்பியின் சிற்பக் கூடத்துக்கு அவர் சில சமயம் செல்வதுண்டு. தம்முடன் தம் குமாரி புவனமோகினியையும் அழைத்துப் போவார். குடும்பமும் குழந்தைகளும் இல்லாத தேவேந்திரச் சிற்பிக்கு, ராஜகுமாரியிடம் மிகுந்த வாஞ்சை ஏற்பட்டது. ராஜகுமாரிக்கும் தேவேந்திரச் சிற்பியிடம் அன்பு உண்டாகி வளர்ந்தது. அந்த அன்பு காரணமாகச் சிற்பக் கலையிடத்திலும் அவளுக்குப் பற்று ஏற்பட்டது.\nபராக்கிரம பாண்டியர் தம்முடைய ஆட்சிக் காலத்தில் மீனாக்ஷி அம்மன் கோயிலைப் புதுப்பித்துக் கட்ட விரும்பினார். அதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்யும்படி தேவேந்திரச் சிற்பிக்குச் சொல்லியிருந்தார். தஞ்சை நகரில் ராஜராஜ சோழர் கட்டிய பிரகதீஸ்வர ஆலயத்தைப் பார்த்த பின்னர், மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலை அதை விடப் பெரிதாகக் கட்ட வேண்டும் என்ற ஆசை பராக்கிரம பாண்டியருக்கு ஏற்பட்டது. ஆகையால், வேலையைத் துரிதப்படுத்தும்படி கட்டளையிட்டார்.\nதேவேந்திரச் சிற்பியின் சிற்பக் கூடத்தில் பல மாணாக்கர்கள் சிற்பக் கலை கற்றுக் கொண்டிருந்தார்கள். வெவ்வேறு தேசங்களிலிருந்து வந்தவர்கள் இருந்தார்கள். பராக்கிரம பாண்டியர் உத்தம சோழரைச் சிறைப்பிடித்து வந்த சில நாளைக்கெல்லாம் தேவேந்திரச் சிற்பியின் சிற்பக் கூடத்துக்கு ஓர் இளைஞன் வந்தான். தேவேந்திரச் சிற்பி இன்னார் என்பதைத் தெரிந்து கொண்டு அவரிடம் வந்து பணிவோடு நின்று ஒரு விண்ணப்பம் செய்து கொண்டான். \"ஐயா நான் சோழ நாட்டைச் சேர்ந்தவன்; சிற்பக் கலையில் பற்றுக் கொண்டு அக்கலையைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன்; ஆனால் சோழ நாட்டில் இப்போது ஆலயத் திருப்பணி எதுவும் நடைபெறவில்லை. ஆகையால் என்னுடைய வித்தையைப் பூர்த்தி செய்து கொள்ள விரும்பி யாத்திரை கிளம்பினேன். போகுமிடமெல்லாம் மதுரை தேவேந்திரச் சிற்பியாரின் புகழைக் கேட்டு என் செவிகள் குளிர்ந்தன. என் மனமும் மகிழ்ந்தது. அத்தகைய பிரசித்தமான ஆசிரியரை நான் குருவாகக் கொண்டு நான் கற்ற சிற்பக் கலையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக வந்தேன். கருணை கூர்ந்து என்னைத் தங்கள் சீடனாக அங்கீகரிக்க வேண்டும் நான் சோழ நாட்டைச் சேர்ந்தவன்; சிற்பக் கலையில் பற்றுக் கொண்டு அக்கலையைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன்; ஆனால் சோழ நாட்டில் இப்போது ஆலயத் திருப்பணி எதுவும் நடைபெறவில்லை. ஆகையால் என்னுடைய வித்தையைப் பூர்த்தி செய்து கொள்ள விரும்பி யாத்திரை கிளம்பினேன். போகுமிடமெல்லாம் மதுரை தேவேந்திரச் சிற்பியாரின் புகழைக் கேட்டு என் செவிகள் குளிர்ந்தன. என் மனமும் மகிழ்ந்தது. அத்தகைய பிரசித்தமான ஆசிரியரை நான் குருவாகக் கொண்டு நான் கற்ற சிற்பக் கலையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக வந்தேன். கருணை கூர்ந்து என்னைத் தங்கள் சீடனாக அங்கீகரிக்க வேண்டும்\" என்று சொன்னான். அந்த வாலிபனின் அடக்க ஒடுக்கமும் பணிவான பேச்சும் களைபொருந்திய முகமும் தேவேந்திரச் சிற்பியின் மனத்தைக் கவர்ந்தன. அக்கணமே அவனைத் தம் சீடனாக ஏற்றுக் கொண்டு சிற்பக் கூடத்தில் வேலை செய்யப் பணித்தார். ஆனால், சில நாளைக்குள்ளேயே தமக்குச் சீடனாக வந்திருப்பவன் உண்மையில் தமக்குக் குருவாகியிருக்கத் தக்கவன் என்று தேவேந்திரச் சிற்பி தெரிந்து கொண்டார். தம்மைக் காட்டிலும் அந்த வாலிபனுக்குச் சிற்பவித்தையின் நுட்பங்கள் அதிகமாகத் தெரியும் என்று கண்டு கொண்டார். இவ்விதம் தெரிந்து கொண்டதனால் அவர் அதிருப்தியோ அசூயையோ கொள்ளவில்லை. அளவிலாத மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைந்தார். இத்தகைய சிற்ப மேதாவி ஒருவன் தமக்குச் சீடனாக கிடைத்திருக்கிறபடியால், மீனாக்ஷி அம்மன் கோயில் திருப்பணியை விரைவாகவும் சிறப்பாகவும் நடத்தி முடிக்கலாம் என்ற நம்பிக்கை தேவேந்திரச் சிற்பிக்கு ஏற்பட்டது.\nஉத்தம சோழரைத் தேர்க்காலில் கட்டி இழுத்த கோரமான காட்சியைப் பார்த்த நாளிலிருந்து புவனமோகினிக்கு வாழ்க்கையில் உற்சாகமே இல்லாமல் போயிருந்தது. ஆகையினால், அரண்மனைக்குள்ளேயே இருந்து காலங்கழித்து வந்தாள். தன்னுடைய கலியாணப் பேச்சுக் காரணமாக அத்தகைய குரூர சம்பவம் நிகழ்ந்ததை எண்ணி எண்ணி அவள் வருந்தினாள். இது போதாதற்குச் சோழநாட்டு இளவரசர்களைச் சிறைப்பிடித்துக் கொண்டு வருவதற்குத் தன் தந்தை முயன்று வருகிறார் என்னும் செய்தி, அவளுக்கு இன்னும் அதிக மனச் சோர்வை உண்டாகியிருந்தது. இந்த நிலையில் அவள் தன்னுடைய தந்தைக்கு இணையாக மதித்து வந்த தேவேந்திரச் சிற்பியைக் கூட நெடுநாள் வரையில் போய்ப் பார்க்கவில்லை.\nஇப்படியிருக்கும்போது ஒரு நாள் தேவேந்திரச் சிற்பியிடம் புதிதாகச் சோழ நாட்டிலிருந்து ஒரு மாணாக்கன் வந்து சேர்ந்திருக்கிறான் என்றும், அவன் சிற்பக்கலையில் மேதாவி என்றும் கேள்விப் பட்டதாகப் புவனமோகினியிடம் அவளுடைய தோழி ஒருத்தி சொன்னாள். இதைக் கேட்டதும் புவனமோகினிக்குத் தேவேந்திரச் சிற்பியை வெகு நாளாகத் தான் போய் பார்க்கவில்லை யென்பது நினைவு வந்தது. அதற்குப் பரிகாரமாக, உடனே அவரைப் போய்ப் பார்க்கத் தீர்மானித்தாள். முடிந்தால் அவருடைய புதிய சீடனையும் பார்க்க அவள் விரும்பினாள். சோழ நாட்டிலிருந்து வந்தவனாகையால், ஒரு வேளை இளவரசர்களைப் பற்றி அவன் அறிந்திருக்கலாம் அல்லவா தன் தந்தையின் படைவீரர்களிடம் சோழ இளவரசர்கள் சிக்காமல் இருக்கவேண்டுமே என்று அவளுக்கு மிகுந்த கவலை இருந்தது. உத்தம சோழர் அவருடைய அரண்மனைப் பணிப்பெண்ணாகத் தன்னை வரும்படி சொன்னதைப் பற்றி அவளுக்குக் கோபமும் ஆத்திரமும் இல்லாமலில்லை. ஆயினும் அந்த அவமானம் தனக்கு நேர்ந்ததின் பொறுப்பை அவள் தன் தந்தையின் பேரிலே சுமத்தினாள். இவர் எதற்காக வலியப் போய்த் தன்னைச் சோழ குமாரனுக்கு மணம் செய்து கொடுப்பதாகச் சொல்லவேண்டும் தன் தந்தையின் படைவீரர்களிடம் சோழ இளவரசர்கள் சிக்காமல் இருக்கவேண்டுமே என்று அவளுக்கு மிகுந்த கவலை இருந்தது. உத்தம சோழர் அவருடைய அரண்மனைப் பணிப்பெண்ணாகத் தன்னை வரும்படி சொன்னதைப் பற்றி அவளுக்குக் கோபமும் ஆத்திரமும் இல்லாமலில்லை. ஆயினும் அந்த அவமானம் தனக்கு நேர்ந்ததின் பொறுப்பை அவள் தன் தந்தையின் பேரிலே சுமத்தினாள். இவர் எதற்காக வலியப் போய்த் தன்னைச் சோழ குமாரனுக்கு மணம் செய்து கொடுப்பதாகச் சொல்லவேண்டும் அப்படிச் சொன்னதினால்தானே இந்த அவமானம் தனக்கு நேர்ந்தது அப்படிச் சொன்னதினால்தானே இந்த அவமானம் தனக்கு நேர்ந்தது பாண்டிய நாட்டில் பிள்ளையைச் சேர்ந்தவர்கள் பெண்ணைத் தேடிக் கொண்டு போவதுதான் வழக்கம். சாக்ஷாத் பரமசிவனே கைலாயத்திலிருந்து மீனாக்ஷியம்மனைத் தேடிக் கொண்டு மதுரைக்கு வந்து, அம்பிகையை மணந்து கொண்டாரே பாண்டிய நாட்டில் பிள்ளையைச் சேர்ந்தவர்கள் பெண்ணைத் தேடிக் கொண்டு போவதுதான் வழக்கம். சாக்ஷாத் பரமசிவனே கைலாயத்திலிருந்து மீனாக்ஷியம்மனைத் தேடிக் கொண்டு மதுரைக்கு வந்து, அம்பிகையை மணந்து கொண்டாரே அதற்கு மாறாக; பராக்கிரம பாண்டியர் மகளுக்கு வரன் தேடிக் கொண்டு ஏன் தஞ்சாவூருக்குப் போனார் அதற்கு மாறாக; பராக்கிரம பாண்டியர் மகளுக்கு வரன் தேடிக் கொண்டு ஏன் தஞ்சாவூருக்குப் போனார் அப்படி முறை தவறிய காரியத்தைச் செய்து விட்டுப் பிறகு ஆத்திரப்படுவதில் பயன் என்ன அப்படி முறை தவறிய காரியத்தைச் செய்து விட்டுப் பிறகு ஆத்திரப்படுவதில் பயன் என்ன உத்தம சோழரைத் தேர்க்காலில் கட்டி இழுப்பதனாலோ அவருடைய குமாரர்களைச் சிறைப்பிடித்து வந்து சித்திரவதை செய்வதனாலோ அவமானம் நீங்கி விடுமா\nபெண்ணாகப் பிறந்தவர்கள், கலியாணம் செய்து கொண்டுதான் ஆகவேண்டும் என்பது என்ன கட்டாயம் தமிழ் மூதாட்டியான ஔவையாரைப் போல் ஏன் கன்னியாகவே இருந்து காலம் கழிக்கக் கூடாது. பராக்கிரம பாண்டியருடைய மகளாகப் பிறந்ததினாலே யல்லவா இவ்வளவு துன்பங்களும் தனக்கு நேர்ந்தன தமிழ் மூதாட்டியான ஔவையாரைப் போல் ஏன் கன்னியாகவே இருந்து காலம் கழிக்கக் கூடாது. பராக்கிரம பாண்டியருடைய மகளாகப் பிறந்ததினாலே யல்லவா இவ்வளவு துன்பங்களும் தனக்கு நேர்ந்தன பாண்டியர் மகளாகப் பிறக்காமல், தேவேந்திரச் சிற்பியின் புதல்வியாகத் தான் பிறந்திருக்கக் கூடாதா என்று, புவனமோகினி எண்ணி எண்ணிப் பெருமூச்சு விட்டாள். தன்னுடைய மனோநிலையை அறிந்து தன்னிடம் அனுதாபப்படக்கூடிய ஆத்மா இந்த உலகத்தில் தேவேந்திரச் சிற்பி ஒருவர்தான். அவரை இத்தனை நாளும் பார்க்கப் போகாமலிருந்தது தவறு. இவ்வாறெல்லாம் எண்ணிப் பாண்டிய குமாரி அன்று மத்தியானம் தேவேந்திரச் சிற்பியின் சிற்ப மண்டபத்துக்கு வருவதாக, அவருக்குச் செய்தி சொல்லி அனுப்பினாள்.\nநெடு நாளைக்குப் பிறகு புவனமோகினி வரப்போவதை அறிந்து தேவேந்திரச் சிற்பியார் மிகுந்த குதூகலம் அடைந்தார். கொஞ்ச காலமாக ராஜகுமாரி தம்மை மறந்திருந்தது அவருக்கு வியப்பாயும் வருத்தமாயுமிருந்தது. ஒரு வேளை பாண்டிய மன்னர் அரண்மனையை விட்டு வெளியில் போகவேண்டாம் என்று அவளுக்குக் கட்டளையிட்டிருக்கலாம். பராக்கிரம பாண்டியர் ஏற்கெனவே கோபக்காரர். தஞ்சைக்குப் போய் வந்ததிலிருந்து அவருடைய ஆத்திர சுபாவம் இன்னும் மோசமாயிருந்தது என்பதை மதுரை வாசிகள் தெரிந்து கொண்டிருந்தார்கள். ஆகையால், பாண்டியர் புவனமோகினியை வெளியே புறப்படாமல் தடுத்திருந்தால், அதில் வியப்புறுவதற்கு ஒன்றுமிராது. பராக்கிரம பாண்டியரின் இயல்புக்கு ஒத்ததாகவே இருக்கும்.\nஇவ்விதம் எண்ணியிருந்த தேவேந்திரச் சிற்பி, அரசிளங்குமரி வரப்போகிறாள் என்னும் செய்தியினால் குதூகலம் அடைந்து, அந்தச் செய்தியை முதல் முதலில் மதிவாணனுக்குத் தெரியப்படுத்தினார். சோழ குமாரன், தன்னுடைய பெயர் மதிவாணன் என்று அவரிடம் சொல்லியிருந்தான். ஆச்சாரிய சிற்பியார் தம்முடைய புதிய மாணாக்கனைப் பார்த்து, \"மதிவாணா சமாசாரம் கேட்டாயா இன்றைக்குப் பாண்டிய ராஜகுமாரி இங்கே வரப்போகிறாளாம். புவனமோகினிக்கு என்னிடம் மிக்க வாஞ்சை உண்டு. அதைவிடச் சிற்பக் கலையில் பற்று அதிகம். அவளுடைய தந்தையான பராக்கிரம பாண்டியரிடம் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறாளோ அவ்வளவு பக்தி என்னிடமும் அவளுக்கு உண்டு... உத்தமமான குணம் படைத்த பெண். அழகோடு அறிவும், அறிவோடு குணமும் படைத்த பெண். அப்படிப் பொருந்தியிருப்பது மிகவும் துர்லபம்\" என்றெல்லாம் வர்ணித்தார். ஆனால், அந்த வர்ணனையெல்லாம் மதிவாணன் காதில் ஏறவே இல்லை. புவனமோகினியை அந்த வாலிபன் பேய் பிசாசு என்று நினைத்தானோ, அல்லது வேறு என்ன நினைத்தானோ தெரியாது, அவள் வருகிறாள் என்ற செய்தி கேட்டதும், அவன் முகத்தில் பயப்பிராந்தியும் அருவருப்பும் திகைப்பும் விழிப்பும் தோன்றின. இதைப் பார்த்துத் தேவேந்திரச் சிற்பியும் திகைத்துப் போனார். \"ஏன் அப்பா உனக்கு என்ன வந்து விட்டது, திடீரென்று\" என்றெல்லாம் வர்ணித்தார். ஆனால், அந்த வர்ணனையெல்லாம் மதிவாணன் காதில் ஏறவே இல்லை. புவனமோகினியை அந்த வாலிபன் பேய் பிசாசு என்று நினைத்தானோ, அல்லது வேறு என்ன நினைத்தானோ தெரியாது, அவள் வருகிறாள் என்ற செய்தி கேட்டதும், அவன் முகத்தில் பயப்பிராந்தியும் அருவருப்பும் திகைப்பும் விழிப்பும் தோன்றின. இதைப் பார்த்துத் தேவேந்திரச் சிற்பியும் திகைத்துப் போனார். \"ஏன் அப்பா உனக்கு என்ன வந்து விட்டது, திடீரென்று ஏதாவது உடம்பு சரியில்லையா\" என்று கேட்டார். மாணாக்கன் குருவின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து, \"என்னைக் காப்பாற்றியருள வேண்டும்\" என்று பிரார்த்தித்தான். குரு மேலும் தூண்டிக் கேட்டதின் பேரில், தன்னுடைய விசித்திரமான விரதத்தைப் பற்றிச் சொன்னான். \"குருநாதா\" என்று பிரார்த்தித்தான். குரு மேலும் தூண்டிக் கேட்டதின் பேரில், தன்னுடைய விசித்திரமான விரதத்தைப் பற்றிச் சொன்னான். \"குருநாதா நான் சிலகாலத்துக்குப் பெண்களின் முகத்தை ஏறிட்டுப் பார்ப்பதில்லையென்றும், அவர்களுடன் பேசுவதில்லையென்றும் விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். தஞ்சையில் நான் முதலில் சிற்பம் கற்றுக் கொண்ட குருவுக்கு அவ்விதம் வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். அதை மீறி நடந்தால் என்னுடைய சிற்பவித்தையை அடியோடு மறந்து விடுவேன் என்று என் குருநாதர் சொல்லியிருக்கிறார். ஆகையால் தாங்கள் இச்சமயம் என்னைக் காப்பாற்ற வேண்டும். ராஜகுமாரியை நான் பார்க்கவே விரும்பவில்லை. பார்த்த பிறகு, அவள் ஏதாவது கேட்டால் எப்படிப் பதில் சொல்லாதிருக்க முடியும் நான் சிலகாலத்துக்குப் பெண்களின் முகத்தை ஏறிட்டுப் பார்ப்பதில்லையென்றும், அவர்களுடன் பேசுவதில்லையென்றும் விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். தஞ்சையில் நான் முதலில் சிற்பம் கற்றுக் கொண்ட குருவுக்கு அவ்விதம் வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். அதை மீறி நடந்தால் என்னுடைய சிற்பவித்தையை அடியோடு மறந்து விடுவேன் என்று என் குருநாதர் சொல்லியிருக்கிறார். ஆகையால் தாங்கள் இச்சமயம் என்னைக் காப்பாற்ற வேண்டும். ராஜகுமாரியை நான் பார்க்கவே விரும்பவில்லை. பார்த்த பிறகு, அவள் ஏதாவது கேட்டால் எப்படிப் பதில் சொல்லாதிருக்க முடியும் இந்தச் சிற்பக் கூடத்தில் ஒதுக்குப்புறமான இடம் ஒன்றை எனக்குக் கொடுத்து விடுங்கள். நான் ஒருவர் கண்ணிலும் படாமல் என் வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன் இந்தச் சிற்பக் கூடத்தில் ஒதுக்குப்புறமான இடம் ஒன்றை எனக்குக் கொடுத்து விடுங்கள். நான் ஒருவர் கண்ணிலும் படாமல் என் வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன்\" என்று சீடன் முறையிட்டதைக் கேட்ட தேவேந்திரச் சிற்பியாருக்குச் சிறிது வியப்பாகத் தானிருந்தது. ஆயினும், வேறு வழியின்றி அவனுடைய பிடிவாதமான கோரிக்கைக்கு அவர் இணங்க வேண்டியதாயிற்று.\nஅன்று மத்தியானம் பாண்டியகுமாரி சிற்பக் கூடத்துக்கு வந்தாள். தேவேந்திரச் சிற்பியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுச் சோழ நாட்டிலிருந்து வந்திருந்த சீடனைப் பற்றிக் கேட்டாள். அவனைப் பற்றி எவ்வளவோ பெருமையுடன் சொல்ல வேண்டுமென்று தேவேந்திரச் சிற்பி எண்ணியிருந்தார். அதற்கு மாறாக இப்போது தயங்கி, பட்டும் படாமல் ஏதோ கூறினார். ஆனாலும் புவனமோகினி விடவில்லை. அந்தப் புதிய சீடனையும் அவன் செய்திருக்கும் சிற்ப வேலைகளையும் பார்க்கவேண்டும் என்று கோரினாள். \"அவனுடைய சிற்பங்களைப் பார்க்கலாம்; ஆனால் அவனைப் பார்க்க முடியாது\" என்றார் தேவேந்திரர். அவனுடைய சிற்பங்களைக் காட்டியபோது தம்முடைய புதிய சீடனையும் பற்றி வானளாவப் புகழ்ந்து பேசாமலிருக்க முடியவில்லை. \"இந்த ரதியின் சிலையைப் பார், தாயே\" என்றார் தேவேந்திரர். அவனுடைய சிற்பங்களைக் காட்டியபோது தம்முடைய புதிய சீடனையும் பற்றி வானளாவப் புகழ்ந்து பேசாமலிருக்க முடியவில்லை. \"இந்த ரதியின் சிலையைப் பார், தாயே அந்தச் சிலையின் கையில் உள்ள கிளியைப் பார் அந்தச் சிலையின் கையில் உள்ள கிளியைப் பார் என்ன ஜீவகளை உயிரற்ற கல்லுக்கு இந்தப் பையன் உயிரைக் கொடுத்திருக்கிறானே இவன் பிரம்மதேவனைக் காட்டிலும் ஒரு படி மேலானவன் அல்லவா இவன் பிரம்மதேவனைக் காட்டிலும் ஒரு படி மேலானவன் அல்லவா நான் வேண்டுமானால் சொல்லுகிறேன். தஞ்சாவூரில் ராஜராஜேசுவரம் என்னும் பெரிய கோயிலைக் கட்டினானே ஒரு மகா சிற்பி, அவனுடைய சந்ததியில் இவன் தோன்றியவனாயிருக்க வேண்டும். தன் பரம்பரையைப்பற்றி இவன் எதுவும் சொல்ல மறுக்கிறான். ஆனாலும் என்னுடைய ஊகம் சரியென்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை\" என்றார்.\nஇதையெல்லாம் கேட்ட புவனமோகினிக்குக் கட்டாயம் அந்த வாலிபச் சிற்பியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டாகிவிட்டது. ஆனால், இதற்குத் தேவேந்திரச் சிற்பி இடங் கொடுக்கவில்லை. புதிய சீடனிடம் அவர் அதற்குள் தன் மகனைப் போலவே அன்பு செலுத்தத் தொடங்கியிருந்தார். அவனைத் தம்முடைய தவறினால் இழந்துவிட அவர் விரும்பவில்லை. \"இன்றைக்கு வேண்டாம். அந்தப் பிள்ளைக்கு நான் சொல்லி, அவனுடைய மனம் மாறும்படி செய்கிறேன். பிறகு பார்த்துக் கொள்ளலாம்\" என்றார்.\nஏதாவது ஒரு பொருளை அடைவதற்குத் தடை ஏற்பட்டால் அந்த அளவுக்கு அதன் பேரில் ஆசை அதிகமாகிறது. இது மனித இயல்பல்லவா புதிய இளம் சிற்பியைப் பார்ப்பதில் புவனமோகினியின் ஆர்வமும் அதிகமாயிற்று. மதிவாணனுடைய வீரத்தைப்பற்றி அவளுக்கு நம்பிக்கை உண்டாகவில்லை. 'பெண் முகத்தைப் பார்த்தால் கற்ற வித்தை மறந்து போவதாவது புதிய இளம் சிற்பியைப் பார்ப்பதில் புவனமோகினியின் ஆர்வமும் அதிகமாயிற்று. மதிவாணனுடைய வீரத்தைப்பற்றி அவளுக்கு நம்பிக்கை உண்டாகவில்லை. 'பெண் முகத்தைப் பார்த்தால் கற்ற வித்தை மறந்து போவதாவது அவர்களுடைய ஊரில் சோழ தேசத்திலே பெண்களையே அவன் பாராமலிருந்திருக்க முடியுமா அவர்களுடைய ஊரில் சோழ தேசத்திலே பெண்களையே அவன் பாராமலிருந்திருக்க முடியுமா எந்தக் காரணத்தினாலோ வீண் சால்ஜாப்புச் சொல்லுகிறான். பொருத்தமில்லாத காரணத்தைச் சொல்லுகிறான். ஏதோ சூட்சுமம் ஒன்று இருக்க வேண்டும். அதை நான் கண்டுபிடித்தேயாக வேண்டும்' -இவ்விதம் புவனமோகினி தீர்மானித்து, அடிக்கடி சிற்ப மண்டபத்துக்குப் போனாள். புதிய சீடனைப் பார்க்கும் விஷயமாகத் தேவேந்திரச் சிற்பியைக் கேட்டாள். அவர் தம்முடைய பிரயத்தனம் இதுவரையில் பலிதமாகவில்லை என்றார். \"மாமா எந்தக் காரணத்தினாலோ வீண் சால்ஜாப்புச் சொல்லுகிறான். பொருத்தமில்லாத காரணத்தைச் சொல்லுகிறான். ஏதோ சூட்சுமம் ஒன்று இருக்க வேண்டும். அதை நான் கண்டுபிடித்தேயாக வேண்டும்' -இவ்விதம் புவனமோகினி தீர்மானித்து, அடிக்கடி சிற்ப மண்டபத்துக்குப் போனாள். புதிய சீடனைப் பார்க்கும் விஷயமாகத் தேவேந்திரச் சிற்பியைக் கேட்டாள். அவர் தம்முடைய பிரயத்தனம் இதுவரையில் பலிதமாகவில்லை என்றார். \"மாமா நீங்கள் அந்தப் பையன் சொல்வதை நம்புகிறீர்களா நீங்கள் அந்தப் பையன் சொல்வதை நம்புகிறீர்களா அப்படி ஒரு குரு சாபம் இருக்க முடியுமா அப்படி ஒரு குரு சாபம் இருக்க முடியுமா\" என்று கேட்டாள். \"நான் என்னத்தைக் கண்டேன். தாயே\" என்று கேட்டாள். \"நான் என்னத்தைக் கண்டேன். தாயே எனக்கென்னமோ, அவனுடைய விரதம் சுத்தப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றுகிறது. சாக்ஷாத் மீனாக்ஷி அம்மனைப் போல் இருக்கிறாய். உன்னை அவன் ஒரு தடவை பார்த்தால் கூட அவனுடைய கலை மேம்படும் என்றே எனக்குத் தோன்றுகிறது, ஏன் எனக்கென்னமோ, அவனுடைய விரதம் சுத்தப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றுகிறது. சாக்ஷாத் மீனாக்ஷி அம்மனைப் போல் இருக்கிறாய். உன்னை அவன் ஒரு தடவை பார்த்தால் கூட அவனுடைய கலை மேம்படும் என்றே எனக்குத் தோன்றுகிறது, ஏன் அவன் செய்துள்ள ரதியின் சிலை கூட இன்னும் சிறிது மேலாகவே இருந்திருக்கும். ஆனால், யாரோ என்னமோ சொன்னார்கள் என்று அவன் ஒரே குருட்டு நம்பிக்கையில் ஆழ்ந்திருக்கிறான் அவன் செய்துள்ள ரதியின் சிலை கூட இன்னும் சிறிது மேலாகவே இருந்திருக்கும். ஆனால், யாரோ என்னமோ சொன்னார்கள் என்று அவன் ஒரே குருட்டு நம்பிக்கையில் ஆழ்ந்திருக்கிறான்\nஅதற்கு மேல் பாண்டிய குமாரி புவனமோகினி ஒரு யுக்தி செய்தாள். தேவேந்திரச் சிற்பியின் மனத்தைக் கரைத்து அதற்கு அவரையும் சம்மதிக்கும்படி செய்தாள். அதாவது புவனமோகினி ஆண்வேடம் போட்டுக் கொண்டு வரவேண்டியது. காசியில், வசித்துத் திருப்பணி செய்யும் தேவேந்திரச் சிற்பியின் தமையனுடைய குமாரன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ள வேண்டியது. அப்போது மதிவாணன் ஆட்சேபம் ஒன்றும் சொல்ல முடியாதல்லவா இந்த உபாயம் அவனை ஏமாற்றுகிற காரியமாயிருந்தாலும் அதனால் அவனுக்கு முடிவில் நன்மைதான் உண்டாகும் என்று இருவரும் முடிவு செய்தார்கள்.\nஅவ்விதமே புவனமோகினி வடதேசத்திலிருந்து வந்த வாலிபனைப்போல் வேடம் தரித்துக் கொண்டு வந்தாள். அவளுடைய உபாயம் பலித்தது. மதிவாணனை அவள் சந்திக்க முடிந்தது. ஆகா மனித இதயத்தின் மர்மத்தைத் தான் என்னவென்று சொல்வது மனித இதயத்தின் மர்மத்தைத் தான் என்னவென்று சொல்வது மதிவாணனை முதன்முதலில் சந்தித்த அதே வினாடியில் புவனமோகினியின் இதயப் பூட்டுத் தளர்ந்து திறந்து கொண்டது. அது வரையில் அவள் கண்டறியாத உணர்ச்சி வெள்ளம் அவளை ஆட் கொண்டது. அவள் உள்ளக்கடலில் மலை போன்ற அலைகள் எழுந்து விழுந்தன. புயலும் தென்றலும் கலந்து அடித்தன. குதூகலமும் சோர்வும் இன்பமும் வேதனையும் அவள் மீது ஏககாலத்தில் மோதின. தன்னுடைய இருதயத்தில் என்ன நேர்ந்தது, எதனால் நேர்ந்தது, என்பதையெல்லாம் அச்சமயம் அவள் தெளிவாகத் தெரிந்து கொள்ளவில்லை போகப் போகத்தான் தெரிந்து கொண்டாள். தெரிந்து கொண்ட பிறகு ஏன் அந்த வாலிபனைச் சந்தித்தோம். அவனைச் சந்திப்பதற்காக ஏன் இவ்வளவு பிரயாசை எடுத்தோம் என்றெல்லாம் அவள் வருந்தும்படி நேர்ந்தது...\"\nஅந்தப் பெண்ணரசி கதையில் இந்தக் கட்டத்துக்கு வந்த போது, ஆடவன் குறுக்கிட்டு, \"பெண்களின் விஷயமே இப்படித்தானே வீண் பிடிவாதம் பிடித்து வேண்டாத காரியத்தைச் செய்து விடுவது வீண் பிடிவாதம் பிடித்து வேண்டாத காரியத்தைச் செய்து விடுவது அப்புறம் அதற்காக வருத்தப்படுவது மற்றவர்களையும் பொல்லாத கஷ்டங்களுக்கு உள்ளாக்குவது, இது பெண் குலத்தின் தனி உரிமை அல்லவா\nஅவனுடைய காதலி ஏதோ மறுமொழி சொல்ல ஆரம்பித்தாள். அதற்கு இடங்கொடாமல் அந்த மோகன புருஷன் கதையைத் தொடர்ந்து கூறினான்:-\n\"காசியிலிருந்து வந்த தேவேந்திரச் சிற்பியின் தமையன் மகனைப் பார்த்ததும் மதிவாணனுக்கு அவனைப் பிடித்துப் போய்விட்டது. மதுரை மாநகரத்தில் பல்லாயிர மக்களுக்கு மத்தியில் இருந்த போதிலும், மதிவாணனைத் தனிமை சூழ்ந்திருந்தது. காசியிலிருந்து வந்த கோவிந்தன் என்னும் வாலிபன் அந்தத் தனிமை நோய்க்கு மருந்தாவான் என்று தோன்றியது. கோவிந்தனிடம் அந்தரங்க அபிமானத்துடன் பேசினான்; நட்புரிமை பாராட்டினான். அடிக்கடி வரவேண்டும் என்று வற்புறுத்தினான். கோவிந்தன் சிற்பக் கலையைப் பற்றி நன்கு அறிந்திருந்தான். இலக்கியங்கள் கவிதைகளிலும் பயிற்சி உடையவனாயிருந்தான். ஆகையால், அவனுடன் அளவளாவிப் பேசுவதற்கு மதிவாணனுக்கு மிகவும் விருப்பமாயிருந்தது. கோவிந்தன், \"எனக்கு இந்த நகரில் உறவினர் அதிகம் பேர் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பார்க்க வேண்டும். ஆயினும் அடிக்கடி வரப் பார்க்கிறேன்\nமதிவாணனுடைய விரதத்தைப் பற்றி அறிந்து கொண்ட கோவிந்தன், தனக்கும் ஒரு விரதம் உண்டு என்று சொன்னான். அதற்காக ஆசார நியமங்களைத் தான் கண்டிப்பாக நியமிப்பதாகவும், எவரையுமே தான் தொடுவதும் இல்லை; தன்னைத் தொடுவதற்கு விடுவதும் இல்லையென்றும் சொன்னான். இதைப் பற்றி மதிவாணன் எந்த விதமான சந்தேகமும் கொள்ளவில்லை. கோவிந்தனுடைய ஆசார நியமத்தைத் தான் எதற்காக கெடுக்க முயல வேண்டும் என்று இருந்து விட்டான்.\nபாண்டிய குமாரி புருட வேடம் பூண்டு அடிக்கடி சிற்பக் கூடத்துக்கு வந்து போவது பற்றித் தேவேந்திரச் சிற்பியின் மனத்திலே கவலை உண்டாயிற்று. இதிலிருந்து ஏதேனும் விபரீதம் விளையப் போகிறதோ என்று பயப்பட்டார். பயத்தை வெளிப்படையாகச் சொல்லாமலும், இரகசியத்தை வெளியிடாமலும், தமது சீடனிடம், \"கோவிந்தன் வரத் தொடங்கியதிலிருந்து உன்னுடைய வேலையின் தரம் குறைந்துவிட்டது\" என்றார். அவன் அதை ஆட்சேபித்து, \"வேலை அபிவிருத்தி அடைந்திருக்கிறது\" என்றான். பாண்டிய குமாரியோ தேவேந்திரச் சிற்பியின் ஆட்சேபங்களைப் பொருட்படுத்தவில்லை. இந்த நிலைமையில் தேவேந்திரச் சிற்பி தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தார். அதற்குத் தகுந்தாற் போல், அவருடைய கவலையை அதிகமாக்கும் படியான காரியம் ஒன்று நிகழ்ந்தது. மதுரை நகரின் ஒற்றர் தலைவன், ஒவ்வொரு நாளும் தேவேந்திரச் சிற்பியின் சிற்பக் கூடத்துக்கு வரத் தொடங்கினான். \"யாரோ புதிதாகச் சோழ நாட்டிலிருந்து ஒரு சீடன் வந்திருக்கிறானாமே\" என்றெல்லாம் விசாரணை செய்யத் தொடங்கினான். தேவேந்திரச் சிற்பியார் மனத்தில் பயந்து கொண்டு வெளிப்படையாகத் தைரியமாய்ப் பேசினார். \"இங்கே வந்து தொந்தரவு செய்தால் பாண்டியரிடம் சொல்வேன்\" என்று ஒற்றர் தலைவனைப் பயமுறுத்தினார். அதற்கெல்லாம் ஒற்றர் தலைவன் பயப்படவில்லை. மறுபடியும் மறுபடியும் வந்து கொண்டிருந்தான்.\nஒரு நாள், கோவிந்தன் வேடம் பூண்டு வந்த ராஜகுமாரி மதிவாணனிடம் பேசி விட்டு வெளிவந்த போது, ஒற்றர் தலைவன் பார்த்து விட்டான். \"நீ யார் எங்கே வந்தாய்\" என்று கேட்டான். சந்தேகம் கொண்டு தலைப்பாகையை இழுத்து விட்டான். உடனே புவனமோகினி ரௌத்ராகாரம் அடைந்து, ஒற்றர் தலைவனைக் கண்டித்துத் திட்டினாள். அவன் நடுநடுங்கி மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். பிறகு போய் விட்டான். இதெல்லாம் அரைகுறையாக உள்ளே தன் வேலைக் கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்த மதிவாணன் காதில் விழுந்தது கோவிந்தனுடைய அதிகார தோரணையான பேச்சும் குரலும் அவனுக்கு வியப்பையும் ஓரளவு திகைப்பையும் உண்டாக்கின. கோவிந்தனைப் பற்றி ஏதோ ஒரு மர்மம் இருக்கிறதென்று ஐயம் அவன் மனத்தில் உண்டாயிற்று.\nஇது நிகழ்ந்த சில நாளைக்கெல்லாம் பராக்கிரம பாண்டியரின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஒரு திருவிழா நடந்தது. அன்றைக்குப் பாண்டியரும் அவருடைய குமாரியும் ரதத்தில் அமர்ந்து ஊர்வலம் போனார்கள். அப்போது மதிவாணன் சிற்பக் கூடத்தின் மேல் மாடத்தில் நின்று ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.\nசோழ ராஜகுமாரனுடைய மனம் அப்போது பெரிதும் கலக்கத்தை அடைந்திருந்தது. அவன் மதுரைக்கு வந்து பல மாதங்கள் ஆகி விட்டன. ஆயினும் வந்த காரியம் நிறைவேறுவதற்கு வழி எதையும் அவன் காணவில்லை. உத்தமசோழரை வைத்திருந்த சிறைக்குக் கட்டுக்காவல் வெகு பலமாயிருந்ததை அவன் தெரிந்து கொண்டிருந்தான். எத்தனை எத்தனையோ யுக்திகளை அவன் உள்ளம் கற்பனை செய்தது. ஆனால், ஒன்றிலும் காரியசித்தி அடையலாம் என்ற நிச்சயம் ஏற்படவில்லை. நாளாக ஆக, பராக்கிரம பாண்டியன் மீது அவனுடைய குரோதம் அதிகமாகி வந்தது. வேறு வழி ஒன்றும் தோன்றாவிட்டால், பழிக்குப் பழியாகப் பராக்கிரம பாண்டியர் மீது வேல் எறிந்து அவரைக் கொன்று விட வேண்டுமென்று எண்ணினான்.\nஇத்தகைய மனோ நிலையில், அவன் சிற்பக் கூடத்தின் மேன் மாடத்திலிருந்து பாண்டிய மன்னரின் நகர்வலத்தை எதிர் நோக்கிக் கொண்டிருந்தான். பராக்கிரம பாண்டியர் வீற்றிருந்த அலங்கார வெள்ளி ரதம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரதத்தில் பாண்டியருக்கு பக்கத்தில் ஒரு பெண் உட்கார்ந்திருப்பதை கவனித்தான். பாண்டியரின் பட்டமகிஷி காலமாகி விட்டாள் என்பது அவனுக்குத் தெரியும். ஆகையால் அரசர் பக்கத்தில் உட்கார்ந்து வருவது அவருடைய மகளாய்த்தானிருக்க வேண்டும். தனக்கு நேர்ந்த இன்னல்களுக்கெல்லாம் காரணமான அந்தப் பெண் எப்படித்தான் இருப்பாள் என்று தெரிந்து கொள்ள, அவனை மீறிய ஆவல் உண்டாயிற்று. ஆகையால் நின்ற இடத்திலிருந்து அகலாமல், நெருங்கி வந்த ரதத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.\nசிற்பக் கூடத்துக்கு நேராக ரதம் வந்ததும், பாண்டிய குமாரி சிற்பக்கூடத்தின் மேல்மாடத்தை நோக்கினாள். தேவேந்திரச் சிற்பியின் பல சீடர்களுக்கு மத்தியில் நின்ற மதிவாணனுடைய முகத்தை அவளுடைய கண்கள் தேடிப்பிடித்து அங்கேயே ஒரு கண நேரம் நின்றன; அந்தக் கணத்தில் மதிவாணன் தன் மனத்தைச் சில காலமாகக் கலக்கி வந்த இரகசியத்தைக் கண்டு கொண்டான். எவ்வளவு திறமையாக எத்தனை வேடங்கள் வேண்டுமானாலும் போடலாம். ஆனால், கண்கள் உண்மையை வெளியிடாமல் தடுக்க முடியாது. தேவேந்திரச் சிற்பியின் தமையன் மகன் என்று சொல்லிக் கொண்டு வந்து தன்னோடு சிநேகம் பூண்ட வாலிபன், உண்மையில் மாறுவேடம் தரித்த பாண்டிய குமாரி புவனமோகினிதான் என்று தெரிந்துவிட்டது.\nஇந்த உண்மையைத் தெரிந்து கொண்டதும் சுகுமாரனுடைய உள்ளம் கொந்தளித்தது. பற்பல மாறுபட்ட உணர்ச்சிகள் பொங்கி எழுந்தன. எல்லாவற்றிலும் முதன்மையாக இருந்தது, தன்னை ஏமாற்றியவளைத் தான் ஏமாற்றி விட வேண்டும் என்பதுதான். அப்படி ஏமாற்றுவதன் மூலம் தான் வந்த காரியத்தையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். இதற்காக ஓர் உபாயத்தைச் சுகுமாரன் தேடிக் கடைசியில் கண்டு பிடித்தான். ஆனால், காரியத்தில் அதை நிறைவேற்ற வேண்டி வந்த போது, அவனுக்கு எவ்வளவோ வருத்தமாயிருந்தது...\"\nகதை இந்த இடத்துக்கு வந்த போது, அந்த ஆடவனின் முகத்தில் உண்மையான பச்சா தாபத்தின் சாயை படர்ந்தது. அவனுடைய குரல் தழதழத்தது பேச்சு தானாகவே நின்றது. அவன் கதையை விட்ட இடத்தில், அந்தப் பெண்மணி எடுத்துக் கொண்டாள்:-\n அந்த வஞ்சகச் சிற்பியின் கபட எண்ணத்தை அறியாத புவனமோகினி, வழக்கம் போல் மறுநாள் அவனைப் பார்ப்பதற்காக ஆண் வேடத்தில் சென்றாள். அவனைத் தான் ஏமாற்றியதற்காகத் தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டாள்.\nமதிவாணன் வெகு திறமையுடன் நடித்தான். நேற்றோடு தன்னுடைய விரதத்தைக் கைவிட்டு விட்டதாகச் சொன்னான். பாண்டிய குமாரியின் சுண்டு விரல் ஆக்ஞைக்காகத் தன்னுடைய உயிரையே தியாகம் செய்யச் சித்தமாயிருப்பதாகக் கூறினான். இனிமேல் ஆண்வேடம் பூண்டு வர வேண்டிய அவசியமில்லை என்றும், ராஜகுமாரியாகவே தன்னைப் பார்க்க வரலாம் என்றும் தெரிவித்தான். கள்ளங்கபடமற்ற புவனமோகினி, அவனுடைய வஞ்சக வார்த்தைகளையெல்லாம் உண்மையென்று நம்பினாள்.\nஇந்நாளில், மேற்கே குடகு நாட்டிற்குப் படையெடுத்துச் சென்ற பாண்டிய சேனை பெருந்தோல்வியடைந்து விட்டதாக ஒரு செய்தி வந்தது. பராக்கிரம பாண்டியர், \"தோல்வியை வெற்றியாகச் செய்து கொண்டு வருகிறேன்\" என்று சொல்லிவிட்டு, உதவிப் படையுடன் புறப்பட்டுப் போனார். போகும்போது, அவர் தம் அருமை மகளிடம் தம்முடைய முத்திரை மோதிரத்தை ஒப்படைத்து, \"நான் இல்லாத காலத்தில் இராஜ்யத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உன்னுடையது\" என்று சொல்லிவிட்டுப் போனார். ஆனால், தன்னுடைய உள்ளத்தையே பாதுகாக்க முடியாமால் நாடோ டி வாலிபன் ஒருவனுக்குப் பறிகொடுத்துவிட்ட புவன மோகினி இராஜ்யத்தை எப்படிப் பாதுகாப்பாள் அவள் மனோநிலையை அறிந்த இளஞ்சிற்பி, தன் வஞ்சக வலையைத் தந்திரமாக வீசினான்.\nஒருநாள் புவனமோகினி தேவேந்திரச் சிற்பியின் சிற்ப மண்டபத்துக்குப் போன போது மதிவாணன் சோகமே உருவாக உட்கார்ந்திருப்பதைக் கண்டாள். அவனுக்கு எதிரே ஒரு செப்பு விக்கிரகம் உடைந்து சுக்கு நூறாகக் கிடந்தது. அவனுடைய சோகத்துக்குக் காரணம் என்னவென்று பாண்டியகுமாரி கேட்டாள். நொறுங்கிக் கிடந்த விக்கிரகத்தை இளஞ்சிற்பி காட்டி, \"செப்புச் சிலை வார்க்கும் வித்தை இன்னும் எனக்குக் கைவரவில்லை. என் ஆசிரியருக்கும் அது தெரியவில்லை. இந்த உயிர் வாழ்க்கையினால் என்ன பயன் ஒரு நாள் பிராணனை விட்டு விடப் போகிறேன்\" என்றான். பாண்டிய குமாரியின் இளகிய நெஞ்சு மேலும் உருகியது. \"அந்த வித்தையைக் கற்றுக் கொள்வதற்கு வழி ஒன்றும் இல்லையா ஒரு நாள் பிராணனை விட்டு விடப் போகிறேன்\" என்றான். பாண்டிய குமாரியின் இளகிய நெஞ்சு மேலும் உருகியது. \"அந்த வித்தையைக் கற்றுக் கொள்வதற்கு வழி ஒன்றும் இல்லையா\" என்று கேட்டாள். \"ஒரு வழி இருக்கிறது. ஆனால், அது கைகூடுவது துர்லபம்\" என்றான் மதிவாணன். மேலும் குடைந்து கேட்டதில், அவன் தன் அந்தரங்கத்தை வெளியிட்டான். \"செப்புச் சிலை வார்க்கும் வித்தையை நன்கு அறிந்தவர் ஒரே ஒருவர் இருக்கிறார். அவர் இந்த நகரத்தில் கட்டுக் காவலுடன் கூடிய கடுஞ்சிறையில் இருக்கிறார். உத்தம சோழரை ஒரு நாள் இரவு தனியாகச் சிறையில் பார்க்க முடியுமானால் போதும். அவரிடம் அந்த வித்தையின் இரகசியத்தை அறிந்து கொண்டு விடுவேன். உன்னிடம் உண்மையைச் சொல்லி விடுகிறேன். நான் இந்த நகருக்கு வந்ததே இந்த நோக்கத்துடனே தான். ஏதாவது ஓர் உபாயம் செய்து உத்தம சோழரைச் சிறையில் சந்தித்து அவரிடமுள்ள இரகசியத்தை அறிந்து போகலாம் என்று தான் வந்தேன். ஆனால், கை கூடுவதற்கு ஒரு வழியையும் காணவில்லை. நான் இந்த உலகில் உயிர் வாழ்ந்து என்ன பயன்\" என்று கேட்டாள். \"ஒரு வழி இருக்கிறது. ஆனால், அது கைகூடுவது துர்லபம்\" என்றான் மதிவாணன். மேலும் குடைந்து கேட்டதில், அவன் தன் அந்தரங்கத்தை வெளியிட்டான். \"செப்புச் சிலை வார்க்கும் வித்தையை நன்கு அறிந்தவர் ஒரே ஒருவர் இருக்கிறார். அவர் இந்த நகரத்தில் கட்டுக் காவலுடன் கூடிய கடுஞ்சிறையில் இருக்கிறார். உத்தம சோழரை ஒரு நாள் இரவு தனியாகச் சிறையில் பார்க்க முடியுமானால் போதும். அவரிடம் அந்த வித்தையின் இரகசியத்தை அறிந்து கொண்டு விடுவேன். உன்னிடம் உண்மையைச் சொல்லி விடுகிறேன். நான் இந்த நகருக்கு வந்ததே இந்த நோக்கத்துடனே தான். ஏதாவது ஓர் உபாயம் செய்து உத்தம சோழரைச் சிறையில் சந்தித்து அவரிடமுள்ள இரகசியத்தை அறிந்து போகலாம் என்று தான் வந்தேன். ஆனால், கை கூடுவதற்கு ஒரு வழியையும் காணவில்லை. நான் இந்த உலகில் உயிர் வாழ்ந்து என்ன பயன்\" என்றான். இதையெல்லாம் உண்மையென்று நம்பிய புவனமோகினி, \"நீ கவலைப்பட வேண்டாம். உன்னுடைய மனோரதம் ஈடேற நான் ஏற்பாடு செய்கிறேன்,\" என்றாள். அதை நம்பாதது போல் மதிவாணன் நடித்தான். முடிவில் \"அவ்விதம் நீ உதவி செய்தால் என் உயிரையே கொடுத்தவளாவாய். நான் என்றென்றைக்கும் உன் அடிமையாயிருப்பேன்\" என்றான்.\nமறுநாள் புவனமோகினி மதிவாணனிடம் பாண்டிய மன்னரின் முத்திரை மோதிரத்தைக் கொடுத்தாள். \"இன்றிரவு இந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு சிறைக்கூடத்துக்குப் போ இதைக் காட்டினால் திறவாத சிறைக் கதவுகள் எல்லாம் திறந்து கொள்ளும். அசையாத காவலர்கள் எல்லாரும் வணங்கி ஒதுங்கி நிற்பார்கள். உத்தம சோழரைச் சந்தித்து இரகசியத்தை தெரிந்து கொள். நாளைக்கு முத்திரை மோதிரத்தை என்னிடம் பத்திரமாய்த் திருப்பிக் கொடுத்து விடு இதைக் காட்டினால் திறவாத சிறைக் கதவுகள் எல்லாம் திறந்து கொள்ளும். அசையாத காவலர்கள் எல்லாரும் வணங்கி ஒதுங்கி நிற்பார்கள். உத்தம சோழரைச் சந்தித்து இரகசியத்தை தெரிந்து கொள். நாளைக்கு முத்திரை மோதிரத்தை என்னிடம் பத்திரமாய்த் திருப்பிக் கொடுத்து விடு\nமதிவாணன், முத்திரை மோதிரத்தை வாங்கிக் கொண்டு, மறுபடியும் நன்றி கூறினான். பாண்டிய குமாரிக்குத் தான் ஏழேழு ஜன்மங்களிலும் கடமைப்பட்டிருப்பேன் என்று சொன்னான். அவளுக்குத் தன்னுடைய இருதயத்தையே காணிக்கையாகச் சமர்ப்பித்துவிட்டதாகவும், இனி என்றென்றைக்கும் அவள் காலால் இட்ட பணியைத் தன் தலையினால் ஏற்றுச் செய்யப் போவதாகவும் கூறினான். அதையெல்லாம், அந்தப் பேதைப் பெண் புவனமோகினி உண்மையென்றே நம்பினாள்...\nமோகினித் தீவின் சுந்தர புருஷன் கூறினான்: \"இளம் சிற்பியைக் குறித்துப் பாண்டிய குமாரி கொண்ட எண்ணத்தில் தவறு ஒன்றுமில்லை. சுகுமாரன் தன் இதயத்தை உண்மையில் அவளுக்குப் பறிகொடுத்து விட்டான். அவளை ஏமாற்ற வேண்டியிருக்கிறதே என்னும் எண்ணம், அவனுக்கு அளவில்லாத வேதனையை அளித்தது. ஆயினும், தந்தையை விடுதலை செய்ய வேண்டிய கடமையை அவன் எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியமான கடமையாகக் கருதினான். பாண்டிய குமாரியிடம் தான் கொண்ட காதல் பூர்த்தியாக வேண்டுமானால், அதற்கும் உத்தம சோழரை விடுவிப்பது ஒன்றுதான் வழி. இவ்விதம் எண்ணிச் சுகுமாரன் புவனமோகினி தன்னிடம் நம்பிக்கை வைத்துக் கொடுத்த மோதிரத்தைத் தான் வந்த காரியத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினான். ஆயினும் அதற்கு இன்னும் பல தடங்கல்களும் அபாயங்களும் இருக்கத்தான் இருந்தன. ஒற்றர் தலைவன் தினகரன் அந்தச் சிற்ப மண்டபத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது எல்லாவற்றிலும் பெரிய இடையூறு. அதை எப்படி நிவர்த்தி செய்வது என்று அவன் சிந்தித்து, கடைசியில் அந்த இடையூறையும் தன்னுடைய நோக்கத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள, ஓர் உபாயம் கண்டு பிடித்தான்.\nஅன்று சூரியன் அஸ்தமித்து இருள் சூழ்ந்ததும், சுகுமாரன் சிற்பக் கூடத்திலிருந்து வெளியேறினான். சற்றுத் தூரத்தில் வேறு எதையோ கவனிப்பவன் போல நின்று கொண்டிருந்த தினகரனை அணுகி \"ஐயா இந்த ஊரில் சிறைக்கூடம் எங்கே இருக்கிறது தெரியுமா இந்த ஊரில் சிறைக்கூடம் எங்கே இருக்கிறது தெரியுமா\" என்று கேட்டான். தினகரனின் முகத்தில் ஏற்பட்ட மாறுதலையும், அவனுடைய புருவங்கள் மேலேறி நின்றதையும் கவனித்தும் கவனியாதவன் போல், \"என்ன ஐயா\" என்று கேட்டான். தினகரனின் முகத்தில் ஏற்பட்ட மாறுதலையும், அவனுடைய புருவங்கள் மேலேறி நின்றதையும் கவனித்தும் கவனியாதவன் போல், \"என்ன ஐயா நான் சொல்வது காதில் விழவில்லையா நான் சொல்வது காதில் விழவில்லையா இந்த ஊரில் சிறைக்கூடம் எங்கே இருக்கிறது இந்த ஊரில் சிறைக்கூடம் எங்கே இருக்கிறது எப்படிப் போக வேண்டும்\" என்றான். அதற்குள் தினகரன் நிதானமடைந்து விட்டான். \"இந்த ஊரில் பன்னிரண்டு சிறைக்கூடங்கள் இருக்கின்றன. நீ எதைக் கேட்கிறாய் அப்பா\" என்றான். \"உத்தம சோழரை வைத்திருக்கும் சிறையைக் கேட்கிறேன்,\" என்று சுகுமாரன் சொன்ன போது, மறுபடியும் தினகரனுடைய முகம் ஆச்சரியம் கலந்த உவகையைக் காட்டியது. \"உத்தம சோழரை அடைத்திருக்கும் சிறை திருப்பரங்குன்றத்துக்குப் பக்கத்திலே இருக்கிறது. ஆனால், நீ எதற்காகக் கேட்கிறாய்\" என்றான். \"உத்தம சோழரை வைத்திருக்கும் சிறையைக் கேட்கிறேன்,\" என்று சுகுமாரன் சொன்ன போது, மறுபடியும் தினகரனுடைய முகம் ஆச்சரியம் கலந்த உவகையைக் காட்டியது. \"உத்தம சோழரை அடைத்திருக்கும் சிறை திருப்பரங்குன்றத்துக்குப் பக்கத்திலே இருக்கிறது. ஆனால், நீ எதற்காகக் கேட்கிறாய் நீ இந்த ஊரான் இல்லை போலிருக்கிறதே நீ இந்த ஊரான் இல்லை போலிருக்கிறதே\" என்றான். \"ஆமாம்; நான் இந்த ஊர்க்காரன் இல்லை. தஞ்சாவூரிலிருந்து வந்தவன். இன்று ராத்திரி, நான் உத்தமசோழரை அவசியம் பார்த்தாக வேண்டும். ஆனால் அவர் இருக்கும் சிறை எனக்குத் தெரியாது. உனக்கு முக்கியமான வேலை ஒன்றும் இல்லை போலிருக்கிறதே\" என்றான். \"ஆமாம்; நான் இந்த ஊர்க்காரன் இல்லை. தஞ்சாவூரிலிருந்து வந்தவன். இன்று ராத்திரி, நான் உத்தமசோழரை அவசியம் பார்த்தாக வேண்டும். ஆனால் அவர் இருக்கும் சிறை எனக்குத் தெரியாது. உனக்கு முக்கியமான வேலை ஒன்றும் இல்லை போலிருக்கிறதே கொஞ்சம் எனக்கு வழிகாட்ட முடியுமா கொஞ்சம் எனக்கு வழிகாட்ட முடியுமா\nதினகரன் மேலும் திகைப்புடன், \"வழி காட்ட முடியும் அப்பா அதைப்பற்றிக் கஷ்டம் ஒன்றும் இல்லை; ஆனால் நீ என்ன உளறுகிறாய் அதைப்பற்றிக் கஷ்டம் ஒன்றும் இல்லை; ஆனால் நீ என்ன உளறுகிறாய் கடும் சிறையில் இருக்கும் உத்தம சோழரை நீ எப்படிப் பார்க்க முடியும் கடும் சிறையில் இருக்கும் உத்தம சோழரை நீ எப்படிப் பார்க்க முடியும்\" என்றான். \"அதற்கு என்னிடம் ஒரு மந்திரம் இருக்கிறது. அதைச் சொன்னால் சிறைக் கதவு உடனே திறந்து விடும். உனக்கு நம்பிக்கை இல்லாவிட்டால், நீயும் என்னோடு வந்து பார். எனக்கு வழி காட்டியதாகவும் இருக்கும்,\" என்றான் சுகுமாரன். ஒற்றர் தலைவன் தன்னுடைய திகைப்பையும் வியப்பையும் வெளிக்காட்டாமல் அடக்கிக் கொண்டு, \"நான் வழி காட்டுவது இருக்கட்டும். உத்தம சோழரை நீ எதற்காகப் பார்க்கப் போகிறாய்\" என்றான். \"அதற்கு என்னிடம் ஒரு மந்திரம் இருக்கிறது. அதைச் சொன்னால் சிறைக் கதவு உடனே திறந்து விடும். உனக்கு நம்பிக்கை இல்லாவிட்டால், நீயும் என்னோடு வந்து பார். எனக்கு வழி காட்டியதாகவும் இருக்கும்,\" என்றான் சுகுமாரன். ஒற்றர் தலைவன் தன்னுடைய திகைப்பையும் வியப்பையும் வெளிக்காட்டாமல் அடக்கிக் கொண்டு, \"நான் வழி காட்டுவது இருக்கட்டும். உத்தம சோழரை நீ எதற்காகப் பார்க்கப் போகிறாய் அவரிடம் உனக்கு என்ன வேலை அவரிடம் உனக்கு என்ன வேலை நீ யார் தேவேந்திரச் சிற்பியாரின் மாணாக்கன். செப்புச் சிலை வார்க்கும் வித்தையின் ரகசியத்தைத் தெரிந்து கொள்வதற்காகப் போகிறேன். பாண்டிய குமாரி பெரிய மனது செய்து முத்திரை மோதிரத்தை என் வசம் கொடுத்திருக்கிறாள். நாளைக்கு அதைத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று சொல்லியிருக்கிறாள். ஆகையால் இன்று ராத்திரியே உத்தம சோழரை நான் பார்த்தாக வேண்டும். உனக்கு வர இஷ்டமில்லை என்றால், வேறு யாரையாவது அழைத்துக் கொண்டு போகிறேன்\" என்றான் சுகுமாரன்.\nஇதையெல்லாம் பற்றி என்ன நினைக்கிறது என்று தினகரனுக்குத் தெரியவில்லை. இதில் ஏதோ கபட நாடகம் இருக்கிறது என்பது மட்டும் அவன் மனதிற்குத் தெரிந்தது. எப்படியிருந்தாலும் இந்தப் பையனைத் தனியாக விடக்கூடாது; தானும் பின்னோடு போவது நல்லது என்று தீர்மானித்தான். \"இல்லை அப்பனே நானே வருகிறேன். எனக்கு அந்தச் சிறைச்சாலையின் காவலர்கள் சிலரைக் கூடத் தெரியும் நானே வருகிறேன். எனக்கு அந்தச் சிறைச்சாலையின் காவலர்கள் சிலரைக் கூடத் தெரியும்\" என்றான். \"வந்தனம். இங்கிருந்து நீ சொல்லும் சிறைக்கூடம் எத்தனை தூரம் இருக்கும்\" என்றான். \"வந்தனம். இங்கிருந்து நீ சொல்லும் சிறைக்கூடம் எத்தனை தூரம் இருக்கும்\" என்று சோழகுமாரன் கேட்டான்.\n\"அரைக் காதம் இருக்கும்\" என்று தினகரன் கூறியதும், \"அவ்வளவு தூரமா நடந்து போய் வருவது என்றால் வெகு நேரம் ஆகிவிடுமே நடந்து போய் வருவது என்றால் வெகு நேரம் ஆகிவிடுமே நான் இரவில் சீக்கிரமாய்த் தூங்குகிறவன். குதிரை ஒன்று கிடைத்தால், சீக்கிரமாய்ப் போய் வரலாம்,\" என்றான் சுகுமாரன். \"குதிரைக்கு என்ன பிரமாதம் நான் இரவில் சீக்கிரமாய்த் தூங்குகிறவன். குதிரை ஒன்று கிடைத்தால், சீக்கிரமாய்ப் போய் வரலாம்,\" என்றான் சுகுமாரன். \"குதிரைக்கு என்ன பிரமாதம் ஒன்றுக்கு இரண்டாக வாங்கித் தருகிறேன். இரண்டு பேருமே போய்விட்டு வரலாம். எனக்குக் கூட உத்தமசோழரைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது. ஆமாம், அவர் ராஜ ராஜ சோழரின் நேரான வம்சத்தில் பிறந்தவராமே ஒன்றுக்கு இரண்டாக வாங்கித் தருகிறேன். இரண்டு பேருமே போய்விட்டு வரலாம். எனக்குக் கூட உத்தமசோழரைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது. ஆமாம், அவர் ராஜ ராஜ சோழரின் நேரான வம்சத்தில் பிறந்தவராமே அது உண்மைதானா\" என்று தினகரன் கேட்டான். \"அதெல்லாம் எனக்குத் தெரியாது ஐயா உத்தம சோழர் சிற்பக் கலையில் சிறந்த நிபுணர் என்று மட்டும் தெரியும். முக்கியமாக செப்பு நிபுணர் என்று மட்டும் தெரியும். முக்கியமாக செப்பு விக்கிரஹம் வார்க்கும் வித்தை, தற்சமயம் இந்தத் தேசத்திலேயே, அவர் ஒருவருக்குதான் தெரியுமாம். பாண்டிய குமாரி புவனமோகினி சிற்பக் கலையில் ஆசையுள்ளவளாயிருப்பது அதிர்ஷ்டவசந்தான். இல்லாவிட்டால் பாண்டிய மன்னரின் முத்திரை மோதிரம் லேசில் கிடைத்து விடுமா உத்தம சோழர் சிற்பக் கலையில் சிறந்த நிபுணர் என்று மட்டும் தெரியும். முக்கியமாக செப்பு நிபுணர் என்று மட்டும் தெரியும். முக்கியமாக செப்பு விக்கிரஹம் வார்க்கும் வித்தை, தற்சமயம் இந்தத் தேசத்திலேயே, அவர் ஒருவருக்குதான் தெரியுமாம். பாண்டிய குமாரி புவனமோகினி சிற்பக் கலையில் ஆசையுள்ளவளாயிருப்பது அதிர்ஷ்டவசந்தான். இல்லாவிட்டால் பாண்டிய மன்னரின் முத்திரை மோதிரம் லேசில் கிடைத்து விடுமா\" என்று சொல்லி, சுகுமாரன் தான் பத்திரமாய் வைத்திருந்த முத்திரை மோதிரத்தை எடுத்து ஒரு தடவை பார்த்துவிட்டு மறுபடியும் அதைப் பத்திரப்படுத்தினான். ஆனால், அந்த ஒரு வினாடி நேரத்தில், அது உண்மையான அரசாங்க முத்திரை மோதிரம் என்பதைத் தினகரன் பார்த்துக் கொண்டான். அதைப் பலவந்தமாக சுகுமாரனிடமிருந்து பிடுங்கிக் கொண்டுவிடலாமா என்று ஒரு கணம் தினகரன் நினைத்தான். ஆனால், அந்த அதிசயமான மர்மத்தை முழுதும் ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆசை காரணமாக, அந்த எண்ணத்தை ஒற்றர் தலைவன் கை விட்டான். \"சரி வா\" என்று சொல்லி, சுகுமாரன் தான் பத்திரமாய் வைத்திருந்த முத்திரை மோதிரத்தை எடுத்து ஒரு தடவை பார்த்துவிட்டு மறுபடியும் அதைப் பத்திரப்படுத்தினான். ஆனால், அந்த ஒரு வினாடி நேரத்தில், அது உண்மையான அரசாங்க முத்திரை மோதிரம் என்பதைத் தினகரன் பார்த்துக் கொண்டான். அதைப் பலவந்தமாக சுகுமாரனிடமிருந்து பிடுங்கிக் கொண்டுவிடலாமா என்று ஒரு கணம் தினகரன் நினைத்தான். ஆனால், அந்த அதிசயமான மர்மத்தை முழுதும் ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆசை காரணமாக, அந்த எண்ணத்தை ஒற்றர் தலைவன் கை விட்டான். \"சரி வா போகலாம்\nஅரண்மனைக் குதிரை லாயங்களில் ஒன்றுக்குத் தினகரன் இளஞ்சிற்பியை அழைத்துக் கொண்டு போனான். உள்ளே சென்று லாயத் தலைவனிடம் ஏதோ சொல்லிவிட்டு, இரண்டு குதிரைகளைக் கொண்டு வந்தான்.\n\" என்றான் சுகுமாரன். தினகரன் ஒரு கணம் யோசித்து \"நான் யார் என்றால், இந்த மதுரையில் வசிக்கும் ஒருவன். எனக்குக் கூடச் சிற்பக் கலையில் ஆசை உண்டு. அதனால் தான் உன்னோடு வருகிறேன்,\" என்றான். \"கட்டாயம் வா அது மட்டுமல்ல. உத்தம சோழரிடம் நான் எதற்காகப் போகிறேனோ அதை மட்டும் தெரிந்து கொண்டுவிட்டால், அப்புறம் சிற்ப வித்தையில் நான் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றும் இராது. மதுரையில் ஒரு சிற்பக்கூடம் ஏற்படுத்தலாம் என்றிருக்கிறேன். நீ எனக்கு உதவி செய்ய முடியுமா அது மட்டுமல்ல. உத்தம சோழரிடம் நான் எதற்காகப் போகிறேனோ அதை மட்டும் தெரிந்து கொண்டுவிட்டால், அப்புறம் சிற்ப வித்தையில் நான் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றும் இராது. மதுரையில் ஒரு சிற்பக்கூடம் ஏற்படுத்தலாம் என்றிருக்கிறேன். நீ எனக்கு உதவி செய்ய முடியுமா\" என்றான் சுகுமாரன். \"ஆகட்டும் முடிந்ததைச் செய்கிறேன்,\" என்றான் தினகரன். இருவரும் குதிரைகள் மேல் ஏறித் திருப்பரங்குன்றத்துக்கு அருகில் இருந்த பெரிய சிறைச் சாலைக்குச் சென்றார்கள். வழக்கம் போலச் சிறைக் காவலர்கள் அவர்களைத் தடை செய்தார்கள். ஒற்றர் தலைவன் தினகரனைப் பார்த்ததும், அவர்களுக்குக் கொஞ்சம் திகைப்பாயிருந்தது. ஏனெனில், தினகரனுக்குப் பாண்டிய ராஜ்யத்தில் மிக்க செல்வாக்கு உண்டு என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் யாராயிருந்தால் என்ன\" என்றான் சுகுமாரன். \"ஆகட்டும் முடிந்ததைச் செய்கிறேன்,\" என்றான் தினகரன். இருவரும் குதிரைகள் மேல் ஏறித் திருப்பரங்குன்றத்துக்கு அருகில் இருந்த பெரிய சிறைச் சாலைக்குச் சென்றார்கள். வழக்கம் போலச் சிறைக் காவலர்கள் அவர்களைத் தடை செய்தார்கள். ஒற்றர் தலைவன் தினகரனைப் பார்த்ததும், அவர்களுக்குக் கொஞ்சம் திகைப்பாயிருந்தது. ஏனெனில், தினகரனுக்குப் பாண்டிய ராஜ்யத்தில் மிக்க செல்வாக்கு உண்டு என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் யாராயிருந்தால் என்ன அவர்களுடைய கடமையைச் செய்தேயாக வேண்டுமல்லவா\nதடுத்த காவலர்களிடம் சுகுமாரன் முத்திரை மோதிரத்தைக் காட்டியதும், மந்திரத்தைக் காட்டிலும் அதிக சக்தி முத்திரை மோதிரத்துக்கு உண்டு என்று தெரிந்தது. புவனமோகினி சொன்னது போலவே, காவலர்கள் தலை வணங்கினார்கள். கதவுகள் தட்சணமே திறந்து கொண்டன. இருவரும் பல வாசல்கள் வழியாக நுழைந்து, பல காவலர்களைத் தாண்டி, உத்தம சோழரை வைத்திருந்த அறைக்குச் சென்றார்கள். உத்தம சோழரைப் பயங்கரமான தோற்றத்துடன் பார்த்ததும், சுகுமாரனுடைய உள்ளத்தில் அமுங்கியிருந்த கோபம், துக்கம் எல்லாம் பொங்கின. ஆயினும், மிகவும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான். அவருடைய அறைக்குள் நுழைவதற்குள் \"நீர் கொஞ்ச நேரம் வெளியிலேயே இருக்கலாமா\" என்று தினகரனைக் கேட்டான். \"நன்றாயிருக்கிறது; இத்தனை தூரம் அழைத்து வந்துவிட்டு, இப்போது வெளியிலேயே நிற்கச் செய்கிறாயே\" என்று தினகரனைக் கேட்டான். \"நன்றாயிருக்கிறது; இத்தனை தூரம் அழைத்து வந்துவிட்டு, இப்போது வெளியிலேயே நிற்கச் செய்கிறாயே\" என்றான் தினகரன். அவ்விதம் சொல்லிக் கொண்டே சுகுமாரனுடன் உள்ளே நுழைந்தான். அறைக்குள் நுழைந்ததும் சுகுமாரன் கதவைச் சாத்திக் கொண்டான். தினகரன் மீது ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து அவனைப் பிடித்துக் கட்டி விட்டான். வாயிலும் துணி அடைத்து விட்டான். இதையெல்லாம் பார்த்துத் திகைத்திருந்த உத்தம சோழரை, சுகுமாரன் உடனே விடுதலை செய்தான். அதற்கு உதவியாக அவன் கல்லுளியும் சுத்தியும் கொண்டு வந்திருந்தான். உத்தம சோழரின் இடுப்பில் சங்கிலிகட்டி, அதைச் சுவரில் அடித்திருந்த இரும்பு வளையத்தில், இப்போது சுகுமாரன் தினகரனைப் பிடித்துக் கட்டிவிட்டான். அவன் அணிந்திருந்த உடைகளைக் கழற்றித் தந்தையை அணிந்து கொள்ளச் செய்தான். \"எல்லா விபரமும் அப்புறம் சொல்கிறேன். இப்போது என்னோடு வாருங்கள். நான் என்ன பேசினாலும் மறுமொழி சொல்ல வேண்டாம்,\" என்று தந்தையிடம் கூறினான்.\nஉடனே தந்தையும் மகனும் சிறையை விட்டு வெளிக்கிளம்பினார்கள். நல்ல இருட்டாகையால், காவலர்கள் அவர்களைக் கவனிக்கவில்லை. சுகுமாரனும் தினகரனுடன் பேசுவது போல, \"உத்தம சோழருக்கு ரொம்ப வயதாகிவிட்டது, பாவம் எத்தனை காலம் இன்னும் உயிரோடு இருக்கிறாரோ என்னமோ எத்தனை காலம் இன்னும் உயிரோடு இருக்கிறாரோ என்னமோ\" என்று சொல்லிக் கொண்டே நடந்தான். இருவரும் சிறையை விட்டு வெளியேறினார்கள். சுகுமாரனும் தினகரனும் ஏறி வந்த குதிரைகள் ஆயத்தமாயிருந்தன. அவற்றின் மேல் ஏறித் தஞ்சாவூரை நோக்கி குதிரைகளைத் தட்டி விட்டார்கள். வழியில் ஆங்காங்கு அவர்களை நிறுத்தியவர்களுக்கெல்லாம், முத்திரை மோதிரத்தைக் காட்டியதும், தடுத்தவர்கள் திகைப்படைந்து, இரண்டு பேருக்கும் வழி விட்டார்கள். குதிரை மீது வாயு வேக மனோ வேகமாகப் போய்க் கொண்டிருந்த போதிலும், சுகுமாரனுடைய உள்ளம் மட்டும் மதுரையிலேயே இருந்தது. தான் செய்து விட்ட மோசத்தைப் பற்றி புவனமோகினி அறியும் போது, எப்படியெல்லாம் நொந்து கொள்வாளோ, அதனால் அவளுக்கு என்ன துன்பம் விளையுமோ என்னமோ என்று எண்ணி மிகவும் வருத்தப் பட்டான்...\"\nஇந்தச் சந்தர்ப்பத்தில், அந்த மோகினித் தீவின் சௌந்தர்யராணி குறுக்கிட்டு கூறலுற்றாள்:- \"ஆமாம், ஆமாம் ஆண்பிள்ளைகள் மிக்க மன இளக்கமுள்ளவர்கள். அதிலும் சுகுமார சோழனைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. புவனமோகினியை நினைத்து நினைத்து அவன் உருகிக் கொண்டே போனான். அங்கே, பாண்டிய குமாரிக்கு அன்றெல்லாம் கவலையாகவே இருந்தது. யாரோ ஊர் பேர் நிச்சயமாகத் தெரியாதவனிடம், முத்திரை மோதிரத்தைக் கொடுத்து விட்டோ மே, அது சரியோ தவறோ, அதனால் என்ன விளையுமோ என்ற கவலை அவள் மனதை அரித்தது. இதைக் காட்டிலும் அதிகக் கவலை அளித்த ஒரு விஷயமும் இருந்தது. ஒற்றர் தலைவன் தினகரன், தேவேந்திரச் சிற்பியின் சிற்பக் கூடத்தைச் சுற்றிக் கொண்டிருந்தான் என்பது புவனமோகினிக்குத் தெரிந்திருந்தது. அதைக் குறித்துத் தந்தையிடம் சொல்லவேண்டும் என்ற எண்ணம் அவளுக்குச் சில சமயம் தோன்றியிருப்பினும், குற்றமுள்ள நெஞ்சு காரணமாக அதற்குத் தைரியம் உண்டாகவில்லை. இப்போது அந்தத் தினகரனால் மதிவாணனுக்கு ஏதாவது அபாயம் உண்டாகலாம் அல்லவா ஆண்பிள்ளைகள் மிக்க மன இளக்கமுள்ளவர்கள். அதிலும் சுகுமார சோழனைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. புவனமோகினியை நினைத்து நினைத்து அவன் உருகிக் கொண்டே போனான். அங்கே, பாண்டிய குமாரிக்கு அன்றெல்லாம் கவலையாகவே இருந்தது. யாரோ ஊர் பேர் நிச்சயமாகத் தெரியாதவனிடம், முத்திரை மோதிரத்தைக் கொடுத்து விட்டோ மே, அது சரியோ தவறோ, அதனால் என்ன விளையுமோ என்ற கவலை அவள் மனதை அரித்தது. இதைக் காட்டிலும் அதிகக் கவலை அளித்த ஒரு விஷயமும் இருந்தது. ஒற்றர் தலைவன் தினகரன், தேவேந்திரச் சிற்பியின் சிற்பக் கூடத்தைச் சுற்றிக் கொண்டிருந்தான் என்பது புவனமோகினிக்குத் தெரிந்திருந்தது. அதைக் குறித்துத் தந்தையிடம் சொல்லவேண்டும் என்ற எண்ணம் அவளுக்குச் சில சமயம் தோன்றியிருப்பினும், குற்றமுள்ள நெஞ்சு காரணமாக அதற்குத் தைரியம் உண்டாகவில்லை. இப்போது அந்தத் தினகரனால் மதிவாணனுக்கு ஏதாவது அபாயம் உண்டாகலாம் அல்லவா இந்தக் கவலை காரணமாக அரண்மனைச் சேவகர்களில் தன்னிடம் மிக்க பக்தியுள்ளவன் ஒருவனை அழைத்துத் தேவேந்திரச் சிற்பியின் சிற்பக் கூடத்துக்குப் போய்ப் பார்த்துவிட்டு வரச் சொன்னாள். அப்படிப் போய்ப் பார்த்து விட்டுத் திரும்பி வந்தவன், இளஞ் சிற்பியும் ஒற்றர் தலைவனும் சேர்ந்து குதிரை லாயத்துக்குப் போய், இரண்டு குதிரைகளில் ஏறிக் கொண்டு திருப்பரங்குன்றத்தை நோக்கிப் போனார்கள் என்று தெரிவித்தான். இதனால் புவனமோகினியின் மனக்கலக்கம் மேலும் அதிகமாயிற்று. அரண்மனையில் இருப்புக் கொள்ளவில்லை. தான் செய்துவிட்ட தவறினால், ஏதோ ஒரு விபத்து நடக்கப் போகிறது என்று, அவளுடைய உள் மனத்தில் வேதனை நிறைந்த ஒரு மௌனக் குரல் அடிக்கடி இடித்துக் கூறிக் கொண்டிருந்தது. தினகரன் ஒற்றர் தலைவன் என்பது இளஞ்சிற்பிக்குத் தெரியாது தானே இந்தக் கவலை காரணமாக அரண்மனைச் சேவகர்களில் தன்னிடம் மிக்க பக்தியுள்ளவன் ஒருவனை அழைத்துத் தேவேந்திரச் சிற்பியின் சிற்பக் கூடத்துக்குப் போய்ப் பார்த்துவிட்டு வரச் சொன்னாள். அப்படிப் போய்ப் பார்த்து விட்டுத் திரும்பி வந்தவன், இளஞ் சிற்பியும் ஒற்றர் தலைவனும் சேர்ந்து குதிரை லாயத்துக்குப் போய், இரண்டு குதிரைகளில் ஏறிக் கொண்டு திருப்பரங்குன்றத்தை நோக்கிப் போனார்கள் என்று தெரிவித்தான். இதனால் புவனமோகினியின் மனக்கலக்கம் மேலும் அதிகமாயிற்று. அரண்மனையில் இருப்புக் கொள்ளவில்லை. தான் செய்துவிட்ட தவறினால், ஏதோ ஒரு விபத்து நடக்கப் போகிறது என்று, அவளுடைய உள் மனத்தில் வேதனை நிறைந்த ஒரு மௌனக் குரல் அடிக்கடி இடித்துக் கூறிக் கொண்டிருந்தது. தினகரன் ஒற்றர் தலைவன் என்பது இளஞ்சிற்பிக்குத் தெரியாது தானே அவனை நம்பி மோசம் போகிறானோ என்னமோ அவனை நம்பி மோசம் போகிறானோ என்னமோ அல்லது, ஒரு வேளை அந்த இளஞ்சிற்பியும் ஒரு வஞ்சகனோ அல்லது, ஒரு வேளை அந்த இளஞ்சிற்பியும் ஒரு வஞ்சகனோ இருவரும் ஒத்துப் பேசிக் கொண்டு, ஏதாவது தீங்கு இழைக்கப் போகிறார்களோ இருவரும் ஒத்துப் பேசிக் கொண்டு, ஏதாவது தீங்கு இழைக்கப் போகிறார்களோ உத்தம சோழர் மீது ஏதேனும் புதிய பழியைச் சுமத்தி, அவருடைய உயிருக்கே உலை வைத்து விடுவார்களோ உத்தம சோழர் மீது ஏதேனும் புதிய பழியைச் சுமத்தி, அவருடைய உயிருக்கே உலை வைத்து விடுவார்களோ இப்படிப் பலவாறு எண்ணி வேதனைப் பட்டாள். கடைசியில் அவளால் பொறுக்க முடியாமற் போயிற்று. அரண்மனை ரதத்தை அவசரமாக எடுத்துவரச் செய்து, இரவு இரண்டாம் ஜாமத்தில், திருப்பரங்குன்றத்துச் சிறைக்கூடத்தை நோக்கிச் சென்றாள். முன்னும் பின்னும் அரண்மனைக் காவலர்கள், பாண்டிய குமாரியைத் தொடர்ந்து வந்தார்கள்.\nசிறைக்கூடத்து வாசலுக்குப் பாண்டிய குமாரி வந்து சேர்ந்ததும், சிறைக் காவலர்கள் வியப்புடனே வந்து வணங்கி நின்றார்கள். \"யாராவது இங்கு வந்தார்களா சிறைக்குள்ளிருக்கும் சோழ மன்னனைப் பார்க்கவேண்டும் என்று சொன்னார்களா சிறைக்குள்ளிருக்கும் சோழ மன்னனைப் பார்க்கவேண்டும் என்று சொன்னார்களா\" என்று அவர்களைக் கேட்டாள். \"ஆம், தாயே\" என்று அவர்களைக் கேட்டாள். \"ஆம், தாயே இரண்டு பேர் வந்தார்கள். முத்திரை மோதிரத்தைக் காட்டி விட்டு உள்ளே போனார்கள். சோழ மகாராஜாவைப் பார்த்துப் பேசிவிட்டுத் திரும்பியும் போய் விட்டார்கள் இரண்டு பேர் வந்தார்கள். முத்திரை மோதிரத்தைக் காட்டி விட்டு உள்ளே போனார்கள். சோழ மகாராஜாவைப் பார்த்துப் பேசிவிட்டுத் திரும்பியும் போய் விட்டார்கள் வந்தவர்களில் ஒருவனைப் பார்த்தால், ஒற்றர் தலைவன் தினகரன் மாதிரி இருந்தது வந்தவர்களில் ஒருவனைப் பார்த்தால், ஒற்றர் தலைவன் தினகரன் மாதிரி இருந்தது\" என்று சிறைக் காவலர்களின் தலைவன் கூறினான்.\nஇதைக் கேட்டதும், புவனமோகினிக்கு ஓரளவு மன நிம்மதி ஏற்பட்டது. அதே சமயத்தில், சிறையிலே கிடந்து வாடும் உத்தம சோழரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று. காவலர்கள் முன்னும் பின்னும் தீவர்த்தி பிடித்துக் கொண்டு வர, புவனமோகினி சிறைக்குள் சென்று, உத்தம சோழரை அடைத்திருந்த அறையை அடைந்தாள். அறைக்குள்ளே கருங்கல் மேடையில் சோழ மன்னர் தலைகுனிந்து உட்கார்ந்திருந்த காட்சியைப் பார்த்ததும் புவனமோகினிக்குச் சொல்ல முடியாத ஆச்சரியம் உண்டாயிற்று. ஏனெனில் நிமிர்ந்து பார்த்த முகம் உத்தம சோழரின் முகம் அல்ல; அது பாண்டிய நாட்டு ஒற்றர் தலைவன் தினகரனுடைய முகம்\nபாண்டிய குமாரியும் மற்றவர்களும் வருவதை நிமிர்ந்து பார்த்துத் தெரிந்து கொண்ட ஒற்றர் தலைவன் \"மோசம் மோசம் இத்தனை நேரம் அவர்கள் வெகு தூரம் போயிருப்பார்கள் உடனே அவர்களைத் தொடர்ந்து பிடிக்கக் குதிரை வீரர்களை அனுப்ப வேண்டும் உடனே அவர்களைத் தொடர்ந்து பிடிக்கக் குதிரை வீரர்களை அனுப்ப வேண்டும்\" என்று கத்தினான். சிறைக் காவலர்கள் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றார்கள். புவனமோகினி, இன்னது நடந்திருக்க வேண்டும் என்று ஒருவாறு யூகித்துக் கொண்டாள். தினகரனுடைய நிலைமையையும், அவனுடைய பதட்டத்தையும் கண்டதும், முதலில் அவளுக்குத் தாங்க முடியாத சிரிப்பு வந்தது. \"ஆமாம் அம்மணி\" என்று கத்தினான். சிறைக் காவலர்கள் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றார்கள். புவனமோகினி, இன்னது நடந்திருக்க வேண்டும் என்று ஒருவாறு யூகித்துக் கொண்டாள். தினகரனுடைய நிலைமையையும், அவனுடைய பதட்டத்தையும் கண்டதும், முதலில் அவளுக்குத் தாங்க முடியாத சிரிப்பு வந்தது. \"ஆமாம் அம்மணி இன்றைக்குச் சிரிப்பீர்கள், நாளைக்கு அரசர் திரும்பி வந்தால் அப்போது தெரியும்; எத்தனை பேருடைய தலை உருளப் போகிறதோ இன்றைக்குச் சிரிப்பீர்கள், நாளைக்கு அரசர் திரும்பி வந்தால் அப்போது தெரியும்; எத்தனை பேருடைய தலை உருளப் போகிறதோ\nஇதைக் கேட்ட புவனமோகினிக்கு நெஞ்சில் சிறிது பீதி உண்டாயிற்று. ஆயினும் வெளிப்படையாக வேண்டுமென்றே அதிகமாகச் சிரித்தாள். அன்றைக்கு இந்தத் தினகரன் சிற்பக்கூடத்தில் தன்னுடைய வேஷத்தைக் கலைத்து அவமானப்படுத்தியதற்கு, இது தக்க தண்டனையென்று கருதினாள். பிறகு, \"ஒற்றா வெறுமனே பதட்டப்படுவதில் என்ன பிரயோஜனம் வெறுமனே பதட்டப்படுவதில் என்ன பிரயோஜனம் நடந்ததை நிதானமாகச் சொல்லு\" என்றாள். \"நிதானமாகச் சொல்லச் சொல்லுகிறீர்களே அவர்கள் இத்தனை நேரமும் மதுரையைத் தாண்டிப் போயிருப்பார்களே அவர்கள் இத்தனை நேரமும் மதுரையைத் தாண்டிப் போயிருப்பார்களே சீக்கிரம் அம்மா, சீக்கிரம்\" என்றான் தினகரன். \"அவர்கள் என்றால் யார்\" என்று புவனமோகினி கேட்டாள். \"உத்தம சோழரும் அவருடைய புதல்வர் சுகுமாரனுந்தான். வேறு யார்\" என்று புவனமோகினி கேட்டாள். \"உத்தம சோழரும் அவருடைய புதல்வர் சுகுமாரனுந்தான். வேறு யார்\nஅப்போதுதான் புவனமோகினிக்குத் தான் செய்த தவறு எவ்வளவு பெரிது என்று தெரிந்தது. ஆயினும் தன்னுடைய கலக்கத்தை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல், \"அவர்கள் ஓடிப்போகும்படி நீ எப்படி விட்டாய் ஒற்றர் தலைவன் என்ற உத்தியோகம் வேறு பார்க்கிறாயே ஒற்றர் தலைவன் என்ற உத்தியோகம் வேறு பார்க்கிறாயே\" என்றாள். \"ஆம் அம்மணி. என் பேரில் குற்றம் சொல்ல மாட்டீர்களா\" என்றாள். \"ஆம் அம்மணி. என் பேரில் குற்றம் சொல்ல மாட்டீர்களா ஊர் பேர் தெரியாத சிற்பியிடம் பாண்டிய சாம்ராஜ்யத்தின் முத்திரை மோதிரத்தைக் கொடுத்தது நானா, நீங்களா ஊர் பேர் தெரியாத சிற்பியிடம் பாண்டிய சாம்ராஜ்யத்தின் முத்திரை மோதிரத்தைக் கொடுத்தது நானா, நீங்களா\n முத்திரை மோதிரத்தை யாருக்காவது கொடுக்கிறேன். அதைக் குறித்துக் கேட்க நீ யார் உத்தம சோழர் தப்பிச் செல்வதற்கு நீ உடந்தையாயிருந்தாய் என்று நான் சொல்கிறேன். இல்லாவிட்டால் எதற்காக அந்தப் பையனுடன் நீ இங்கே வந்தாய் உத்தம சோழர் தப்பிச் செல்வதற்கு நீ உடந்தையாயிருந்தாய் என்று நான் சொல்கிறேன். இல்லாவிட்டால் எதற்காக அந்தப் பையனுடன் நீ இங்கே வந்தாய் உன்னைச் சங்கிலியில் கட்டிப் போடும் வரையில் என்ன செய்தாய் உன்னைச் சங்கிலியில் கட்டிப் போடும் வரையில் என்ன செய்தாய் நீயும் அந்த இளஞ்சிற்பியும் சேர்ந்து சதி செய்துதான் உத்தம சோழரை விடுதலை செய்திருக்கிறீர்கள்\" என்று புவனமோகினி படபடவென்று பொறிந்துக் கொட்டினாள்.\n என் மீது என்ன குற்றம் வேண்டுமானாலும் சாட்டுங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் விதியுங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் விதியுங்கள் ஆனால், அவர்களைத் தொடர்ந்து, பிடிப்பதற்கு உடனே ஏற்பாடு செய்யுங்கள் ஆனால், அவர்களைத் தொடர்ந்து, பிடிப்பதற்கு உடனே ஏற்பாடு செய்யுங்கள் நாலாபுறமும் குதிரை வீரர்களை அனுப்புங்கள். முக்கியமாகத் தஞ்சாவூர்ச் சாலையில் அதிகம்பேரை அனுப்புங்கள் நாலாபுறமும் குதிரை வீரர்களை அனுப்புங்கள். முக்கியமாகத் தஞ்சாவூர்ச் சாலையில் அதிகம்பேரை அனுப்புங்கள் நான் வேண்டுமானால், இந்தச் சிறையிலேயே அடைபட்டுக் கிடக்கிறேன் - மகாராஜா திரும்பி வரும் வரையில் நான் வேண்டுமானால், இந்தச் சிறையிலேயே அடைபட்டுக் கிடக்கிறேன் - மகாராஜா திரும்பி வரும் வரையில்\n சிறையில் அடைப்பட்டுக் கிடந்தேன். அதனால் ஓடியவர்களைப் பிடிக்க முடியவில்லை என்று சாக்குச் சொல்லப் பார்க்கிறாயோ அதெல்லாம் முடியாது. உன்னாலேதான் அவர்கள் தப்பித்துச் சென்றார்கள். நீதான் அவர்களைப் பிடிக்க வேண்டும்\" என்று பாண்டிய குமாரி சொல்லி, அவனை விடுவிக்கும்படி காவலர்களிடம் கூறினாள். விடுதலையடைந்ததும், தினகரன் தலைதெறிக்க ஓடினான்.\nஒற்றர் தலைவனிடம் அவ்விதம் படாடோபமாகப் பேசினாளே தவிர, உண்மையில் புவனமோகினியின் உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. தான் செய்த காரியத்தினால் விளைந்ததையெண்ணி ஒரு பக்கம் கலங்கினாள். இளஞ்சிற்பி உண்மையில் சோழ ராஜகுமாரன் என்பதை எண்ணிய போது, அவள் சொல்ல முடியாத அவமான உணர்ச்சியை அடைந்தாள். அவன் தன்னை ஏமாற்றியதை நினைத்து, அளவில்லாத கோபம் கொண்டாள். இரவுக்கிரவே முதன் மந்திரியை வரவழைத்து நடந்ததை அவரிடம் சொல்லி, நாலாபக்கமும் குதிரை வீரர்களை அனுப்பச் செய்தாள். இத்தனைக்கும் நடுவில் அந்தப் பெண்ணின் பேதை உள்ளம் சுகுமாரனும் அவன் தந்தையும் தப்பித்துச் சென்றது குறித்து உவகை அடைந்தது. குதிரை வீரர்களுக்குக் கட்டளை தந்து அனுப்பும் போதே அவளுடைய இதய அந்தரங்கத்தில் அவர்கள் அகப்படாமல் தப்பித்துக் கொண்டு போய்விட வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது. வீரர்கள் நாலா பக்கமும் சென்ற பிறகு, 'தாயே மீனாக்ஷி அவர்கள் அகப்படாமல் தப்பித்துச் செல்ல வேண்டும்' என்று அவள் உள்ளம் தீவிரமாகப் பிரார்த்தனை செய்தது...\"\nஇந்தச் சமயத்தில், அந்தப் பெண்மணியின் நாயகன் குறுக்கிட்டு, \"புவன மோகினியின் பிரார்த்தனை நிறைவேறியது. சோழர்கள் இருவரும் அகப்படவே இல்லை. முத்திரை மோதிரத்தின் உதவியால், பாண்டிய நாட்டின் எல்லையைக் கடந்து, பத்திரமாகக் கொல்லிமலைச் சாரலுக்குப் போய்ச் சேர்ந்தார்கள்\n\"அவர்கள் தப்பிப் போய்விட்டார்கள் என்று தெரிந்ததும், தினகரன் புவனமோகினி மேல் தனக்கு வந்த கோபத்தைத் தேவேந்திரச் சிற்பியின் பேரில் காட்டினான். சோழநாட்டு இளவரசனுக்குச் சிற்ப கூடத்தில் இடம் கொடுத்து வைத்திருந்ததற்காக அவரைச் சிறையிலிட்டான். உத்தம சோழர் இருந்த அதே அறையில், தேவேந்திரச் சிற்பியை அடைத்து வைத்தான். உத்தம சோழர் தப்பிச் சென்ற செய்தியை முதன் மந்திரி உடனே ஓலையில் எழுதி, அவசரத் தூதர்கள் மூலம், குடகு நாட்டில் போர் நடத்திக் கொண்டிருந்த பராக்கிரம பாண்டியருக்கு அனுப்பி வைத்தார்.\nபாண்டிய மன்னர் ஏற்கெனவே போரில் காயம் பட்டிருந்தார். இந்தச் செய்தி அவரை மனமிடிந்து போகும்படி செய்துவிட்டது. உள்ளமும் உடலும் புண்பட்டு, மிகவும் பலவீனமான நிலையில் பராக்கிரம பாண்டியர் மிகவும் கஷ்டத்துடன் பிரயாணம் செய்து, மதுரைக்கு விரைந்து வந்தார். உத்தம சோழர் தப்பிச் சென்ற விவரங்களையெல்லாம் அறிந்ததும், அவரும் மகள் பேரில் வந்த கோபத்தைத் தேவேந்திரச் சிற்பியின் பேரில் காட்டினார். நாற்சந்தியில் அவரை நிறுத்திச் சவுக்கினால் அடிக்கும்படி கட்டளையிட்டார். புவனமோகினி அவர் காலில் விழுந்து வேண்டிக் கொண்டும் பயனில்லை. தேவேந்திரச் சிற்பிக்குப் பதிலாகத் தன்னைத் தண்டிக்கும்படி கேட்டுக் கொண்டது அவருடைய கோபத்தை அதிகமாக்கியது.\nஎரிகிற தீயில் எண்ணெய் விட்டது போன்ற ஒரு செய்தி அப்போது வந்தது. அது, உத்தம சோழரும் சுகுமாரனும் பெரிய படை திரட்டிக் கொண்டு, பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருகிறார்கள் என்பதுதான். இதைக் கேட்ட பாண்டியர், தன் தேக நிலையைப் பொருட்படுத்தாமல் போர்க்களம் செல்ல ஆயத்தமானார். புவனமோகினிக்கு அப்போது தான் செய்த குற்றத்துக்குப் பரிகாரம் செய்ய ஒரு வழி தோன்றியது. \"அப்பா நீங்கள் படுத்திருந்து உடம்பைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள். எனக்கு அனுமதி தாருங்கள். நான் சைன்யத்துக்குத் தலைமை வகித்துச் சென்று சோழர்களை முறியடித்து, அவர்களுடைய கர்வத்தை ஒடுக்குகிறேன். அந்தச் சோழ ராஜகுமாரனை எப்படியாவது சிறைப்பிடித்து வருகிறேன் நீங்கள் படுத்திருந்து உடம்பைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள். எனக்கு அனுமதி தாருங்கள். நான் சைன்யத்துக்குத் தலைமை வகித்துச் சென்று சோழர்களை முறியடித்து, அவர்களுடைய கர்வத்தை ஒடுக்குகிறேன். அந்தச் சோழ ராஜகுமாரனை எப்படியாவது சிறைப்பிடித்து வருகிறேன்\" என்றாள். பராக்கிரம பாண்டியர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். \"நீ என்னுடைய உண்மையான வீரப்புதல்வி தான்; சந்தேகமில்லை. அப்படியே செய்\" என்றாள். பராக்கிரம பாண்டியர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். \"நீ என்னுடைய உண்மையான வீரப்புதல்வி தான்; சந்தேகமில்லை. அப்படியே செய்\" என்று அனுமதி கொடுத்துத் தேவேந்திரச் சிற்பியை விடுதலை செய்தார். புவனமோகினி பாண்டிய சைன்யத்துக்குத் தலைமை வகித்துப் போர்முனைக்குப் புறப்பட்டுச் சென்றாள்...\"\nபூரணச் சந்திரன், உச்சிவானத்தைத் தாண்டி மேற்குத் திசையில் சற்று இறங்கி நின்றான். சந்திரன் நின்ற நிலை, அந்த அதிசயத் தம்பதிகள் கூறி வந்த கதையைக் கேட்டுவிட்டுப் போகலாம் என்று தயங்கி நிற்பது போலத் தோன்றியது. காற்று அடித்த வேகம், வரவரக் குறைந்து இப்போது நிச்சலனமாகியிருந்தது. அந்த மோகினித் தீவின் காவலர்களைப் போல் நின்ற மரங்கள், அச்சமயம் சிறிதும் ஆடவில்லை. இலைகள் சற்றும் அசையவில்லை. கடலும் அப்போது அலை ஓய்ந்து மௌனம் சாதித்தது. சுகுமாரன் புவனமோகினியின் கதையைக் கேட்பதற்காகப் பிரகிருதியே ஸ்தம்பித்து நிற்பது போலக் காணப்பட்டது.\nஇப்போது நான் அந்த வரலாற்றைத் திருப்பிச் சொல்லும்போது, வார்த்தைகள் உயிரற்றும் உணர்ச்சியற்றும் வருவது எனக்கே தெரிந்துதானிருக்கிறது. ஆனால், அவர்கள் மாற்றி மாற்றிக் கதை சொல்லி வந்த போது, ஒவ்வொரு சம்பவத்தையும் என் கண் முன்னால் நேரில் காண்பது போலவே இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றி அந்தத் தம்பதிகளில் ஒருவர் கூறியபோது, நான் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிட்டேன். கதாபாத்திரங்கள் அனுபவித்த இன்பதுன்பங்களையெல்லாம் நானும் சேர்ந்து அனுபவித்தேன்.\nஇடையிடையே சில சந்தேகங்களும் கேள்விகளும் என் மனத்தில் உதித்துக் கொண்டு வந்தன. இந்தச் சுந்தர புருஷன் யார் இவனுடைய காதலியான வனிதாமணி யார் இவனுடைய காதலியான வனிதாமணி யார் எப்போது இந்தத் தீவுக்கு இவர்கள் வந்தார்கள் எப்போது இந்தத் தீவுக்கு இவர்கள் வந்தார்கள் இவர்கள் தங்களைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல், இந்தப் பழைய காலக் கதையைச் சொல்லிவரும் காரணம் என்ன இவர்கள் தங்களைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல், இந்தப் பழைய காலக் கதையைச் சொல்லிவரும் காரணம் என்ன அந்தக் கதைக்கும் இவர்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா அந்தக் கதைக்கும் இவர்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா அல்லது அக்கதைக்கும் இந்தத் தீவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்க முடியுமா அல்லது அக்கதைக்கும் இந்தத் தீவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்க முடியுமா 'புவனமோகினி' என்ற பாண்டிய குமாரியின் பெயருக்கும் 'மோகினித் தீவு' என்னும் இத்தீவின் பெயருக்கும் பொருத்தம் உண்டா 'புவனமோகினி' என்ற பாண்டிய குமாரியின் பெயருக்கும் 'மோகினித் தீவு' என்னும் இத்தீவின் பெயருக்கும் பொருத்தம் உண்டா இம்மாதிரியான கேள்விகளும் ஐயங்களும் அடிக்கடி தோன்றி வந்தன. ஆனால் அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டுச் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பெண்மணி மூச்சு விடுவதற்காகக் கதையை நிறுத்தினால், ஆடவன் கதையைத் தொடர்ந்து ஆரம்பித்து விடுகிறான். ஆடவன் சற்று நிறுத்தினால் பெண்மணி உடனே ஆரம்பித்து விடுகிறாள்.\nஇப்படி மாற்றி மாற்றி மூச்சுவிடாமல் சொல்லி வந்த போதிலும், அவர்கள் கதை சொன்ன முறையில் ஒரு 'பாணி' இருந்தது. ஒரு 'உத்தி' இருந்தது என்பதைக் கண்டு கொண்டேன். பாண்டிய குமாரிக்கு நிகழ்ந்த சம்பவங்கள், அவளுடைய ஆசாபாசங்கள், அவளுடைய உள்ளத்திலே நிகழ்ந்த போராட்டங்கள் இவற்றையெல்லாம் அந்த மோகினித்தீவின் அழகி கூறி வந்தாள். சோழநாட்டு இளவரசனைப் பற்றியும், அவனுடைய மனோ நிகழ்ச்சிகள், செய்த காரியங்கள் - இவற்றைப் பற்றியும், அந்த அழகியின் காதலன் சொல்லி வந்தான்.\nஇப்படிப் பங்குபோட்டுக் கொண்டு அவர்கள் கதை சொன்ன விசித்திர முறை எனக்கு ஒரு பக்கத்தில் வியப்பு அளித்துக் கொண்டு வந்தது. மற்றொரு பக்கத்தில் கதையை மேலே தெரிந்து கொள்ள ஆசை வளர்ந்து வந்தது.\nபாண்டிய குமாரி போர்க்களத்துக்குப் போனாள் என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண்மணி கதையை நிறுத்திய போது, வழக்கம் போல ஆடவன் குறுக்கிடாமலிருந்ததைக் கண்டேன். ஆனால், அந்த இடத்தில் என் மனதில் மேலே நடந்ததைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் பொங்கிற்று.\n பாண்டிய குமாரி போரில் வெற்றி பெற்றாளா\" என்று பரபரப்புடன் கேட்டேன்.\nஎன்னுடைய கேள்வியிலிருந்தும், குரலில் தொனித்த கவலையிலிருந்தும், அந்தத் தம்பதிகள் என்னுடைய அனுதாபம் புவனமோகினியின் பக்கந்தான் என்பதைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அவர்கள் இருவருடைய முகத்திலும் புன்னகை மலர்ந்தது. அந்தச் சுந்தரப் புருஷன் தன் நாயகியின் முகவாயைச் சற்றுத் தூக்கிப் பிடித்து, நிலா வெளிச்சத்தில் அவளுடைய முகத்தை உற்று நோக்கினான்.\n இந்த மனிதர் பாண்டிய குமாரியைப் பற்றி எவ்வளவு கவலை கொண்டு விட்டார் என்று தெரிகின்றதல்லவா இவருடைய நிலைமையே இப்படி இருக்கும்போது சோழ நாட்டு வீரர்கள் போர் முனையில் புவன மோகினியைப் பார்த்ததும், திணறித் திண்டாடிப் போய்விட்டதில் வியப்பு என்ன இவருடைய நிலைமையே இப்படி இருக்கும்போது சோழ நாட்டு வீரர்கள் போர் முனையில் புவன மோகினியைப் பார்த்ததும், திணறித் திண்டாடிப் போய்விட்டதில் வியப்பு என்ன\" அவன் ஆசையோடு முகத்தைப் பிடித்திருந்த கையை, அந்தப் பெண்ணரசி மெதுவாய் அகற்றி விட்டு, \"ஏதாவது இல்லாததும் பொல்லாததும் சொல்லாதீர்கள்\" அவன் ஆசையோடு முகத்தைப் பிடித்திருந்த கையை, அந்தப் பெண்ணரசி மெதுவாய் அகற்றி விட்டு, \"ஏதாவது இல்லாததும் பொல்லாததும் சொல்லாதீர்கள்\" என்றாள். பிறகு என்னைப் பார்த்துச் சொன்னாள்:-\n\"சோழநாட்டு வீரர்கள் ஒன்றும் திண்டாடிப் போகவில்லை. புவனமோகினிதான் திணறித் திண்டாடிப் போனாள். அந்தப் பேதைப் பெண் அது வரையில் போர்க்களம் என்பதையே பார்த்ததில்லை. அவளுக்கு யுத்த தந்திரம் ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. அன்றுவரையில், அவள் ஆடல் பாடல்களிலும் வேடிக்கை விளையாட்டுகளிலும் கோயில் குளங்களுக்குப் போவதிலும் உல்லாசமாகக் காலங்கழித்து வந்தவள் தானே; திடீரென்று யுத்த களத்தில் கொண்டு போய் நிறுத்தியதும், அவளுக்குத் திக்கு திசை புரியவில்லை. பெரியவர்களுடைய புத்திமதியைக் கேட்காமல் வந்து விட்டதைக் குறித்து வருந்தினாள். அவள் போர்க்களத்துக்குச் செல்வதை மந்திரிகள், பிரதானிகள், மற்றப் படைத் தலைவர்களில் யாரும் விரும்பவில்லை. ஒற்றர் தலைவன் தினகரன் 'அவள் போனால் நிச்சயம் தோல்விதான்' என்று சபதம் கூறினான். வயது முதிர்ந்த பெரியவர்கள், \"அரசர் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கையில் பாண்டிய குமாரிக்குப் போர்க்களத்தில் ஏதாவது நேர்ந்துவிட்டால் பாண்டிய ராஜ்யம் என்ன ஆவது' என்று சபதம் கூறினான். வயது முதிர்ந்த பெரியவர்கள், \"அரசர் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கையில் பாண்டிய குமாரிக்குப் போர்க்களத்தில் ஏதாவது நேர்ந்துவிட்டால் பாண்டிய ராஜ்யம் என்ன ஆவது\" என்று கவலைப்பட்டார்கள். இவ்வளவு பேருடைய கருத்துக்கும் மாறாகவே, புவனமோகினி யுத்தகளத்துக்குப் புறப்பட்டுப் போனாள். அதற்குத் தூண்டுகோலாக அவளுடைய இதய அந்தரங்கத்தில் மறைந்து கிடந்த சக்தி என்னவென்பதை உங்களுக்குச் சொல்லி விடுகிறேன். சிற்ப மாணவன் வேடம் பூண்டு வந்து, அவளை வஞ்சித்து விட்டுச் சென்ற சோழ ராஜகுமாரனைப் போர்க்களத்திலே நேருக்கு நேர் பார்க்கலாம் என்ற ஆசைதான். அந்தப் பாழும் விருப்பமே, அவளைப் போர்க்களத்தின் முன்னணியில் கொண்டு போய் நிறுத்தியது. ஒரு பெண் போர்க்கோலம் பூண்டு, பாண்டிய சைன்யத்தின் முன்னணியில் வந்து சண்டைக்கு ஆயத்தமாக நிற்பதைப் பார்த்துவிட்டுச் சோழ நாட்டு வீரர்கள் குலுங்கச் சிரித்தார்கள். வஞ்சக நெஞ்சங் கொண்ட சுகுமாரன், சோழர் படைக்குப் பின்னால் எங்கேயோ நின்று, தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்...\"\nஇதைக் கேட்டதும் அந்தப் பெண்ணின் நாயகன் ஆத்திரத்துடன் குறுக்கிட்டுப் பேசினான்:- \"இவள் சொல்லுவதை நீங்கள் நம்ப வேண்டாம். சோழ நாட்டு வீரர்கள் பாண்டிய குமாரியைப் பார்த்துச் சிரிக்கவில்லை. அவர்கள் திகைத்துப் போய் நின்றார்கள் சுகுமாரன் பின்னால் நின்று தனக்குள் சிரித்துக் கொண்டிருக்கவும் இல்லை. அந்த அபாக்கியசாலி, தன்னுடைய இதயத்தைக் கவர்ந்த புவனமோகினியுடன் எதிர்த்து நின்று யுத்தம் செய்யும்படி ஆகிவிட்டதே என்று மனம் நொந்து வேதனைப்பட்டான். ஒருவரும் பாராத தனி இடத்தைத் தேடிச் சென்று கண்ணீர் வடித்தான். முதலில் சில நாள் அவன் போர்க்களத்தில் முன்னணிக்கே வரவில்லை. பாண்டிய குமாரியை நேருக்கு நேர் சந்திப்பதற்கு வெட்கப்பட்டுக் கொண்டுதான், அவன் பின்னால் நின்றான். ஆனால், சுகுமாரன் முன்னணிக்கு வர வேண்டிய அவசியம் சீக்கிரத்திலே ஏற்பட்டு விட்டது. பாண்டிய குமாரிக்கு யுத்த தந்திரம் ஒன்றும் தெரிந்திருக்கவில்லையென்று இவள் சொன்னாள் அல்லவா சுகுமாரன் பின்னால் நின்று தனக்குள் சிரித்துக் கொண்டிருக்கவும் இல்லை. அந்த அபாக்கியசாலி, தன்னுடைய இதயத்தைக் கவர்ந்த புவனமோகினியுடன் எதிர்த்து நின்று யுத்தம் செய்யும்படி ஆகிவிட்டதே என்று மனம் நொந்து வேதனைப்பட்டான். ஒருவரும் பாராத தனி இடத்தைத் தேடிச் சென்று கண்ணீர் வடித்தான். முதலில் சில நாள் அவன் போர்க்களத்தில் முன்னணிக்கே வரவில்லை. பாண்டிய குமாரியை நேருக்கு நேர் சந்திப்பதற்கு வெட்கப்பட்டுக் கொண்டுதான், அவன் பின்னால் நின்றான். ஆனால், சுகுமாரன் முன்னணிக்கு வர வேண்டிய அவசியம் சீக்கிரத்திலே ஏற்பட்டு விட்டது. பாண்டிய குமாரிக்கு யுத்த தந்திரம் ஒன்றும் தெரிந்திருக்கவில்லையென்று இவள் சொன்னாள் அல்லவா அது என்னமோ உண்மைதான் அதுவரையில், அவள் போர்க்களத்தையே பார்த்ததில்லை யென்பதும் மெய்தான். ஆனால் அவ்விதம் அவள் அதுவரை யுத்த களத்தைப் பாராமலிருந்ததே, அவளுக்கு மிக்க உதவியாய்ப் போய் விட்டது. போர் முறைகளைப் பற்றிய அவளுடைய அறியாமையே ஒரு மகத்தான யுத்த தந்திரம் ஆகிவிட்டது.\nபோர் முறைகள் தெரிந்தவர்கள் சாதாரணமாய்ப் போவதற்குத் தயங்கக்கூடிய இடங்களுக்கெல்லாம் பாண்டிய குமாரி சர்வ சாதாரணமாகப் போகலுற்றாள். பெண்களிடம் சாதாரணமாகக் காணமுடியாத நெஞ்சுத் துணிவையும் தைரியத்தையும் அவள் காட்டினாள். அந்தத் துணிச்சலும் தைரியமும் சிறந்த கவசங்களாகி, அவளைக் காத்தன. அவள் காட்டிய தீரம், பாண்டிய வீரர்களுக்கு அபரிமிதமான உற்சாகத்தை ஊட்டியது; போர்க்களத்தில் பாண்டிய குமாரி எந்தப் பக்கம் தோன்றினாலும், அந்தப் பக்கத்திலுள்ள பாண்டிய வீரர்கள், வீர கோஷத்தை எழுப்பிக் கொண்டு சோழர் படையின் பேரில் பாய்ந்தார்கள். அதற்கு மாறாகச் சோழ வீரர்களோ, புவனமோகினியைச் சற்றுத் தூரத்தில் கண்டதுமே வில்லையும் அம்பையும் வாளையும் வேலையும் கீழே போட்டு விட்டு, அந்த அழகுத் தெய்வத்தைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.\nபயம் என்பதே அறியாமல், புவனமோகினி அங்குமிங்கும் சஞ்சரித்ததைப் பார்த்த சோழ நாட்டு வீரர்களில் பலர், மதுரை மீனாக்ஷி அம்மனே மானிடப் பெண் உருவம் எடுத்துப் பாண்டிய நாட்டைப் பாதுகாப்பதற்காக வந்திருக்கிறாள் என்று நம்பினார்கள். அவளைத் தூரத்தில் கண்டதும் சிலர் கையெடுத்துக் கும்பிட்டார்கள். சிலர் பயந்து பின் வாங்கி ஓடினார்கள். சிலர் பின் வாங்கி ஓடுவதற்கும் சக்தியில்லாமல் திகைத்துப் போய் நின்றார்கள். அப்படி நின்றவர்களைச் சிறை பிடிப்பது பாண்டிய வீரர்களுக்கு மிகவும் எளிதாய்ப் போய் விட்டது. இதையெல்லாம் அறிந்த உத்தம சோழர் மனம் கலங்கினார். சுகுமாரனை அழைத்து வரச் செய்து அவனுடைய கோழைத் தனத்தைக் குறித்து நிந்தனை செய்தார். \"நீயே ஒரு பெண்ணுக்குப் பயந்து பின்னால் சென்று ஒளிந்து கொண்டால், மற்ற வீரர்கள் எப்படிப் போர் செய்வார்கள்\" என்று கேட்டார். \"இப்படி அவமானத்துடன் தோல்வியடைந்து, சோழ குலத்துக்கு அழியாத அப கீர்த்தியை உண்டு பண்ணவா என்னைப் பாண்டியன் சிறையிலிருந்து விடுவித்துக் கொண்டு வந்தாய்\" என்று கேட்டார். \"இப்படி அவமானத்துடன் தோல்வியடைந்து, சோழ குலத்துக்கு அழியாத அப கீர்த்தியை உண்டு பண்ணவா என்னைப் பாண்டியன் சிறையிலிருந்து விடுவித்துக் கொண்டு வந்தாய் அதைக் காட்டிலும், நான் சிறைக் கூடத்திலேயே சாகும்படியாக விட்டிருக்கலாம் அதைக் காட்டிலும், நான் சிறைக் கூடத்திலேயே சாகும்படியாக விட்டிருக்கலாம்\" என்றார். அப்போது சுகுமாரன் தான் போர்க்களத்தின் முன்னணிக்குப் போய்த் தீர வேண்டிய அவசியத்தை உணர்ந்தான். சோர்ந்து போயிருந்த சோழ வீரர்களைத் திரட்டி உற்சாகப் படுத்தினான். தான் முன்னால் போர்க்களத்துக்குப் போவதாகவும், தன்னைப் பின் தொடர்ந்து மற்றவர்கள் வரும்படியும் சொன்னான். இளவரசனிடம் அளவில்லாத விசுவாசம் கொண்டிருந்த சோழ நாட்டு வீரர்கள், இனி ஊக்கத்துடன் யுத்தம் செய்வதாக அவனுக்கு வாக்களித்தார்கள். போர் முனையின் முன்னணிக்குப் போய், அவன் அநாவசியமான அபாயத்துக்கு உள்ளாகக் கூடாது என்று வருந்திக் கேட்டுக் கொண்டார்கள்.\nஅன்றைக்கே சோழர்களின் பக்கம் அதிர்ஷ்டம் திரும்பி விட்டதாகத் தோன்றியது. சோழ வீரர்கள் உற்சாகத்துடன் பாண்டியர் படையைத் தாக்குவதற்குப் போன சமயத்தில், பாண்டிய வீரர்கள் சோர்வுற்றிருந்தார்கள். பாண்டிய குமாரி போர்க்களத்திலிருந்து திடீரென்று மறைந்து விட்டதாகவும் தெரிய வந்தது.\nஎனவே, சோழர் படையின் தாக்குதலை எதிர்த்து நிற்க முடியாமல், பாண்டிய வீரர்கள் பின் வாங்கி ஓடத் தொடங்கினார்கள். அவ்விதம் ஓடியவர்களைத் துரத்தியடிப்பது சோழ வீரர்களுக்கு மிகவும் சுலபமாய்ப் போய்விட்டது. இதன் பேரில், உத்தம சோழரும் மற்றவர்களும் சுகுமாரனைக் கொண்டாடினார்கள். ஆனால் அவனுடைய மனத்தில் நிம்மதி ஏற்படவில்லை. பாண்டிய குமாரியின் கதி என்ன ஆயிற்றோ என்று எண்ணி எண்ணி அவன் மனங் கலங்கினான்...\"\nமோகினித் தீவின் பெண்ணரசி இந்த இடத்தில் மறுபடியும் குறுக்கிட்டுக் கதையைத் தொடர்ந்தாள்:- \"பாண்டிய வீரர்கள் அப்படிப் பின் வாங்கியதற்குக் காரணம், பராக்கிரம பாண்டியர் காலமாகி விட்டார் என்ற செய்தி வந்ததுதான்; அந்தச் செய்தி வருவதற்கு முன்பே, புவனமோகினி தந்தையைக் கடைசிமுறை தரிசிப்பதற்காக மதுரைக்கு விரைந்தோடினாள். மரணத் தறுவாயிலிருந்த பராக்கிரம பாண்டியர், தம் அருமைக் குமாரியைக் கட்டி அணைத்துக் கொண்டு ஆசி கூறினார். அவள் செய்த குற்றத்தை மன்னித்து விட்டதாகத் தெரிவித்தார். அவள் வீரப் போர் புரிந்து பாண்டிய நாட்டின் கௌரவத்தை நிலைநாட்டியதைப் பாராட்டினார். இனிமேல், யுத்தத்தை நிறுத்திவிட்டுச் சோழர்களுடன் சமாதானம் செய்து கொள்ளும்படியும், புத்திமதி சொன்னார். \"நான் இறந்துவிட்ட பிறகு சோழர்கள் போர் செய்ய மாட்டார்கள். ஒரு அபலைப் பெண்ணோடு யுத்தம் செய்யும்படி, அவ்வளவு தூரம் சோழ குலம் மானங் கெட்டுப் போய்விடவில்லை. அவர்கள் போரை நிறுத்த விரும்பினால், நீ அதற்கு மாறுதல் சொல்ல வேண்டாம்\" என்றார். கடைசியாக, \"உனக்குத் திருமணம் நடத்திப் பார்க்க வேண்டும் என்ற என் மனோரதம் ஈடேறவில்லை. மீனாக்ஷி அம்மனுடைய அருளினால் நீ உன மனதுக்குகந்த மணாளனை மணந்து இன்புற்று வாழ்வாய்\" என்று ஆசி கூறினார். இவ்விதம் ஆசி கூறிச் சிறிது நேரத்துக்கெல்லாம், பராக்கிரம பாண்டியர் தமது அருமை மகளுடைய மடியில் தலையை வைத்துப் படுத்தபடி, இந்த இகவாழ்வை நீத்துச் சென்றார்.\nபுவனமோகினி அழுதாள்; அலறினாள்; கண்ணீரை அருவியாகப் பெருக்கினாள். என்ன தான் அழுதாலும் இறந்தவர்கள் திரும்பி வர மாட்டார்கள் அல்லவா தகனக்கிரியைகள் ஆனவுடனே பாண்டிய குமாரி மறுபடியும் போர் முனைக்குச் சென்றாள். ஆனால், முன்னைப் போல் அவளுக்கு உற்சாகம் இருக்கவில்லை. சோகத்தில், மூழ்கியிருந்த புவனமோகினியினால், பாண்டிய வீரர்களுக்கு ஊக்கம் ஊட்டவும் முடியவில்லை. 'உன் மனதுக்கு உகந்த மணாளனை மணந்து கொள்' என்று தந்தை மரணத் தறுவாயில் கூறியது, அவள் மனதில் பதிந்திருந்தது. மனதுக்கு உகந்த மணாளனை மணப்பதென்றால், ஒருவரைத்தான் அவள் மணக்க முடியும். ஆனால், அவரோ தன்னை வஞ்சித்துவிட்டுத் தான் கொடுத்த முத்திரை மோதிரத்தையும் எடுத்துக் கொண்டு ஓடிப் போனவர். தான் அவரிடம் காட்டிய அன்புக்குப் பிரதியாகத் தன் ராஜ்யத்தின் மீது படையெடுத்து வந்திருப்பவர். அவரைப்பற்றி நினைப்பதில் பயன் என்ன தகனக்கிரியைகள் ஆனவுடனே பாண்டிய குமாரி மறுபடியும் போர் முனைக்குச் சென்றாள். ஆனால், முன்னைப் போல் அவளுக்கு உற்சாகம் இருக்கவில்லை. சோகத்தில், மூழ்கியிருந்த புவனமோகினியினால், பாண்டிய வீரர்களுக்கு ஊக்கம் ஊட்டவும் முடியவில்லை. 'உன் மனதுக்கு உகந்த மணாளனை மணந்து கொள்' என்று தந்தை மரணத் தறுவாயில் கூறியது, அவள் மனதில் பதிந்திருந்தது. மனதுக்கு உகந்த மணாளனை மணப்பதென்றால், ஒருவரைத்தான் அவள் மணக்க முடியும். ஆனால், அவரோ தன்னை வஞ்சித்துவிட்டுத் தான் கொடுத்த முத்திரை மோதிரத்தையும் எடுத்துக் கொண்டு ஓடிப் போனவர். தான் அவரிடம் காட்டிய அன்புக்குப் பிரதியாகத் தன் ராஜ்யத்தின் மீது படையெடுத்து வந்திருப்பவர். அவரைப்பற்றி நினைப்பதில் பயன் என்ன அடடா அவர் உண்மையாகவே ஒரு சிற்ப மாணாக்கராக இருந்திருக்கக் கூடாதா கடைசியில் சுகுமார சோழர், புவனமோகினி இருந்த இடத்துக்குத் தாமே நேரில் விஜயம் செய்து, பிரமாதமான வீரப்போர் புரிந்து, அவளைச் சிறைப் பிடித்துவிட்டார் கடைசியில் சுகுமார சோழர், புவனமோகினி இருந்த இடத்துக்குத் தாமே நேரில் விஜயம் செய்து, பிரமாதமான வீரப்போர் புரிந்து, அவளைச் சிறைப் பிடித்துவிட்டார் பாண்டியகுமாரி சிறைப்பட்டதும், பாண்டிய சேனையும் சின்னாபின்னமடைந்து சிதறி ஓடிவிட்டது. தமிழ் நாட்டு மன்னர்களின் வீரதீரங்களைப் பற்றி நீங்கள் எவ்வளவோ கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், இந்த மாதிரி ஓர் அபலைப் பெண்ணுடன், ஒரு ராஜகுமாரன் போர் புரிந்து, அவளைச் சிறைப்படுத்திய அபாரமான வீரத்தைப் பற்றி நீர் கேள்விப்பட்டதுண்டா பாண்டியகுமாரி சிறைப்பட்டதும், பாண்டிய சேனையும் சின்னாபின்னமடைந்து சிதறி ஓடிவிட்டது. தமிழ் நாட்டு மன்னர்களின் வீரதீரங்களைப் பற்றி நீங்கள் எவ்வளவோ கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், இந்த மாதிரி ஓர் அபலைப் பெண்ணுடன், ஒரு ராஜகுமாரன் போர் புரிந்து, அவளைச் சிறைப்படுத்திய அபாரமான வீரத்தைப் பற்றி நீர் கேள்விப்பட்டதுண்டா\nஇவ்விதம் கூறிவிட்டு அந்தப் பெண்ணரசி கடைக்கண்ணால் தன் நாயகனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் அளவிலாக் காதல் புலப்பட்டது. ஆனால், அவளுடைய குரலில் ஏளனம் தொனித்தது.\nஅந்த யுவதியின் ஏளன வார்த்தைகளைக் கேட்ட அவளுடைய நாயகன் சிரித்தான். என்னைப் பார்த்து, \"பெண்களுடைய போக்கே விசித்திரமானது. அவர்களை மகிழ்விப்பது பிரம்மப் பிரயத்தனமான காரியம். நாம் நல்லது செய்தால் அவர்களுக்குக் கெடுதலாகப்படும். நம்முடைய நோக்கத்தைத் திரித்துக் கூறுவதிலேயே அவர்களுக்கு ஒரு தனி ஆனந்தம்\" என்று கூறி மேலும் சொன்னான்:-\n\"சோழ ராஜகுமாரன் போர்க்களத்தில் முன்னால் வந்து நின்று, பாண்டிய குமாரியைத் தோற்கடித்து அவளைச் சிறைப் பிடித்தது உண்மைதான். ஆனால், அதற்குக் காரணம் என்ன தெரியுமா புவனமோகினி தற்கொலை செய்து கொண்டு சாகாமல் அவள் உயிரைக் காப்பாற்றும் பொருட்டுத்தான். புவனமோகினியின் மனதில் தந்தை இறந்த காரணத்தினால் சோர்வு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அந்த மனச்சோர்வை அவள் போர்க்களத்தில் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை. முன்னைக் காட்டிலும் பத்துமடங்கு வீராவேசத்தோடு போர் புரிந்தாள். கத்தியை சுழற்றிக் கொண்டு போர்க்களத்தில் தன்னந் தனியாக அங்குமிங்கும் ஓடினாள். பாண்டிய குமாரியை யாரும் காயப்படுத்தி விடக்கூடாதென்றும், சுகுமாரன் சோழ வீரர்களுக்குக் கண்டிப்பான கட்டளையிட்டிருந்தான். ஆனால், அவர்கள் அந்தக் கட்டளையை நிறைவேற்றுவது இயலாமற் போகும்படி புவனமோகினி நடந்து கொண்டாள். எப்படியாவது போர்க்களத்தில் உயிரை விட்டு விடுவது என்றும், சோழர் குலத்துக்கு அழியாத பழியை உண்டு பண்ணுவது என்றும் அவள் தீர்மானம் செய்திருந்ததாகக் காணப்பட்டது. 'சண்டையை நிறுத்தி விட்டுச் சமாதானமாகப் போகலாம்' என்று தந்தை சொல்லியனுப்பியதை அவள் சட்டை செய்யவில்லை. அதன் பேரில் சுகுமாரன், தானே அவளுக்கு எதிரே வந்து நிற்க வேண்டியதாயிற்று. சுகுமாரனைத் திடீரென்று பார்த்ததும், பாண்டிய குமாரியின் கையிலிருந்து கத்தி நழுவி விழுந்தது. உடனே பக்கத்திலிருந்த சோழ வீரர்கள் அவளைப் பிடித்துக் கொண்டார்கள். கயிறு கொண்டு அவளுடைய கைகளைக் கட்டிச் சுகுமாரன் எதிரில் கொண்டு போய் நிறுத்தினார்கள். சுகுமாரன் உடனே குதிரை மீதிருந்து கீழே இறங்கினான். பாண்டிய குமாரிக்கு ஆறுதலான மொழிகளைச் சொல்லவேண்டும் என்று கருதினான். ஆனால், மனதில் தோன்றிய ஆறுதல் மொழிகள் வாய் வழியாக வருவதற்கு மறுத்தன. புவனமோகினியின் கோலத்தைக் கண்டு, அவன் கண்களில் கண்ணீர் ததும்பியது. அவள் தந்தையை இழந்து நிராதரவான நிலையில் இருப்பதை எண்ணி அவன் உள்ளம் உருகியது. ஆனால், ஆண்மக்களை விடப் பெண் மக்கள் பொதுவாகக் கல்நெஞ்சு படைத்தவர்கள் என்பதை அப்போது புவனமோகினி நிரூபித்தாள். சுகுமாரனை அவள் ஏறிட்டுப் பார்த்து, \"ஐயா, மதிவாணரே புவனமோகினி தற்கொலை செய்து கொண்டு சாகாமல் அவள் உயிரைக் காப்பாற்றும் பொருட்டுத்தான். புவனமோகினியின் மனதில் தந்தை இறந்த காரணத்தினால் சோர்வு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அந்த மனச்சோர்வை அவள் போர்க்களத்தில் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை. முன்னைக் காட்டிலும் பத்துமடங்கு வீராவேசத்தோடு போர் புரிந்தாள். கத்தியை சுழற்றிக் கொண்டு போர்க்களத்தில் தன்னந் தனியாக அங்குமிங்கும் ஓடினாள். பாண்டிய குமாரியை யாரும் காயப்படுத்தி விடக்கூடாதென்றும், சுகுமாரன் சோழ வீரர்களுக்குக் கண்டிப்பான கட்டளையிட்டிருந்தான். ஆனால், அவர்கள் அந்தக் கட்டளையை நிறைவேற்றுவது இயலாமற் போகும்படி புவனமோகினி நடந்து கொண்டாள். எப்படியாவது போர்க்களத்தில் உயிரை விட்டு விடுவது என்றும், சோழர் குலத்துக்கு அழியாத பழியை உண்டு பண்ணுவது என்றும் அவள் தீர்மானம் செய்திருந்ததாகக் காணப்பட்டது. 'சண்டையை நிறுத்தி விட்டுச் சமாதானமாகப் போகலாம்' என்று தந்தை சொல்லியனுப்பியதை அவள் சட்டை செய்யவில்லை. அதன் பேரில் சுகுமாரன், தானே அவளுக்கு எதிரே வந்து நிற்க வேண்டியதாயிற்று. சுகுமாரனைத் திடீரென்று பார்த்ததும், பாண்டிய குமாரியின் கையிலிருந்து கத்தி நழுவி விழுந்தது. உடனே பக்கத்திலிருந்த சோழ வீரர்கள் அவளைப் பிடித்துக் கொண்டார்கள். கயிறு கொண்டு அவளுடைய கைகளைக் கட்டிச் சுகுமாரன் எதிரில் கொண்டு போய் நிறுத்தினார்கள். சுகுமாரன் உடனே குதிரை மீதிருந்து கீழே இறங்கினான். பாண்டிய குமாரிக்கு ஆறுதலான மொழிகளைச் சொல்லவேண்டும் என்று கருதினான். ஆனால், மனதில் தோன்றிய ஆறுதல் மொழிகள் வாய் வழியாக வருவதற்கு மறுத்தன. புவனமோகினியின் கோலத்தைக் கண்டு, அவன் கண்களில் கண்ணீர் ததும்பியது. அவள் தந்தையை இழந்து நிராதரவான நிலையில் இருப்பதை எண்ணி அவன் உள்ளம் உருகியது. ஆனால், ஆண்மக்களை விடப் பெண் மக்கள் பொதுவாகக் கல்நெஞ்சு படைத்தவர்கள் என்பதை அப்போது புவனமோகினி நிரூபித்தாள். சுகுமாரனை அவள் ஏறிட்டுப் பார்த்து, \"ஐயா, மதிவாணரே செப்புச் சிலை செய்யும் வித்தையைச் சோழ மன்னரிடமிருந்து கற்றுக் கொண்டுவிட்டீரோ செப்புச் சிலை செய்யும் வித்தையைச் சோழ மன்னரிடமிருந்து கற்றுக் கொண்டுவிட்டீரோ\" என்று கேட்டாள். அதற்கு மறுமொழி சொல்லச் சுகுமாரனால் முடியவில்லை. தான் அவளை ஏமாற்றிவிட்டு வந்ததற்காக, அவளிடம் வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொள்ள அவன் விரும்பினான். ஆனால், அத்தனை வீரர்களுக்கு மத்தியில், ஒரு பெண்ணுக்குப் பணிந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ளச் சுகுமாரனுக்குத் தைரியம் வரவில்லை. ஆகையால், புவனமோகினியைப் பத்திரமாய்க் கொண்டு போய்த் தக்க பாதுகாப்பில் வைக்கும்படி கட்டளை பிறப்பித்து விட்டுத் தன்னுடைய தந்தையைத் தேடிப் போனான்.\nஉத்தம சோழர் அப்போது வெகு உற்சாகமாக இருந்தார். மதுரையின் வீதிகளில், அவரைத் தேர்க்காலில் கட்டிப் பராக்கிரம பாண்டியன் இழுத்துச் சென்றதை உத்தம சோழர் மறக்கவே இல்லை. அதற்குப் பழிக்குப் பழி வாங்குவதற்கு இப்போது சந்தர்ப்பம் கிடைத்து விட்டது என்று, அவர் எண்ணிச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்; பராக்கிரம பாண்டியன் இறந்துவிட்டபடியால் அவனுக்குப் பதிலாக அவனுடைய மகளைப் பழி வாங்குவதற்கு அவர் திட்டங்கள் போட்டுக் கொண்டிருந்தார். அவனுடைய இதயம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. உரலுக்கு ஒரு பக்கத்தில் இடி, மத்தளத்துக்கு இரு பக்கத்திலும் இடி என்ற பழமொழி தெரியுமல்லவா சுகுமாரன் மத்தளத்தின் நிலையில் இருந்தான். ஒரு பக்கம் அவனுடைய காதலைக் கொள்ளை கொண்ட புவனமோகினி அவனை வஞ்சகன் என்று நிந்தனை செய்தாள். இன்னொரு பக்கத்தில் அவனுடைய தந்தை ஒரே மூர்க்க ஆவேசங்கொண்டு, பாண்டிய குமாரி மீது வஞ்சந்தீர்த்துக் கொள்ள வழிகளைத் தேடிக் கொண்டிருந்தார். சுகுமாரன் அவரிடம் மெள்ள மெள்ளத் தன் மன நிலையை வெளியிட முயன்றான். முதலில் அரச தர்மத்தைத் தந்தைக்கு நினைப்பூட்டினான், \"புவனமோகினி பாண்டிய ராஜனின் மகள் அல்லவா சுகுமாரன் மத்தளத்தின் நிலையில் இருந்தான். ஒரு பக்கம் அவனுடைய காதலைக் கொள்ளை கொண்ட புவனமோகினி அவனை வஞ்சகன் என்று நிந்தனை செய்தாள். இன்னொரு பக்கத்தில் அவனுடைய தந்தை ஒரே மூர்க்க ஆவேசங்கொண்டு, பாண்டிய குமாரி மீது வஞ்சந்தீர்த்துக் கொள்ள வழிகளைத் தேடிக் கொண்டிருந்தார். சுகுமாரன் அவரிடம் மெள்ள மெள்ளத் தன் மன நிலையை வெளியிட முயன்றான். முதலில் அரச தர்மத்தைத் தந்தைக்கு நினைப்பூட்டினான், \"புவனமோகினி பாண்டிய ராஜனின் மகள் அல்லவா அவளை மரியாதையாக நடத்த வேண்டாமா அவளை மரியாதையாக நடத்த வேண்டாமா\" என்றான். அதற்கு உத்தம சோழர், \"அவர்கள் பரம்பரை பாண்டியர்கள் அல்லர்; நடுவில் வந்து மதுரைச் சிம்மாசனத்தைக் கவர்ந்தவர்கள்; அவர்களுக்கு ராஜகுலத்துக்குரிய மரியாதை செய்ய வேண்டியதில்லை,\" என்று சொன்னார்.\nபிறகு சுகுமாரன், \"பாண்டியகுமாரியின் உதவியில்லா விட்டால் நான் தங்களை விடுவித்திருக்க முடியாது. அவள் கொடுத்த முத்திரை மோதிரத்தை எடுத்துக் கொண்டுதான் சிறைக்குள்ளே வர முடிந்தது. அந்த மோதிரத்தைக் காட்டித் தானே நாம் தப்பித்து வந்தோம்\nஅதற்கு உத்தம சோழர், \"யுத்த முறைகள் நான்கு உண்டு; சாம, தான, பேத, தண்டம் என்று. நீ பேத முறையைக் கையாண்டு எதிரியை ஏமாற்றினாய். அது நியாயமான யுத்த முறைதான். அதற்காக நீ வருத்தப்பட வேண்டியதில்லை உலகம் தோன்றின நாள் தொட்டு, அரச குலத்தினர் பகைவர்களை வெல்வதற்காகத் தந்திரோபாயங்களைக் கைக்கொண்டிருக்கின்றனர். சாணக்கியர் அர்த்த சாஸ்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்று உனக்குத் தெரியாதா உலகம் தோன்றின நாள் தொட்டு, அரச குலத்தினர் பகைவர்களை வெல்வதற்காகத் தந்திரோபாயங்களைக் கைக்கொண்டிருக்கின்றனர். சாணக்கியர் அர்த்த சாஸ்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்று உனக்குத் தெரியாதா\" என்றார். சுகுமாரன் கடைசியாகத் தன்னுடைய உள்ளத்தின் நிலையை உள்ளபடியே வெளியிட்டான். பாண்டிய குமாரியிடம் தான் காதல் கொண்டு விட்டதையும், அவளைத் தவிர வேறு யாரையும் கலியாணம் செய்து கொள்ளத் தன் மனம் இடம் கொடாது என்பதையும் சொன்னான். இதை அவன் சொன்னானோ இல்லையோ, உத்தம சோழர் பொங்கி எழுந்தார். துர்வாச முனிவரும் விசுவாமித்திரரும் பரசுராமரும் ஓருருக் கொண்டது போலானார். \"என்ன வார்த்தை சொன்னாய்\" என்றார். சுகுமாரன் கடைசியாகத் தன்னுடைய உள்ளத்தின் நிலையை உள்ளபடியே வெளியிட்டான். பாண்டிய குமாரியிடம் தான் காதல் கொண்டு விட்டதையும், அவளைத் தவிர வேறு யாரையும் கலியாணம் செய்து கொள்ளத் தன் மனம் இடம் கொடாது என்பதையும் சொன்னான். இதை அவன் சொன்னானோ இல்லையோ, உத்தம சோழர் பொங்கி எழுந்தார். துர்வாச முனிவரும் விசுவாமித்திரரும் பரசுராமரும் ஓருருக் கொண்டது போலானார். \"என்ன வார்த்தை சொன்னாய் அந்தக் கிராதகனுடைய மகள் பேரில் காதல் கொண்டாயா அந்தக் கிராதகனுடைய மகள் பேரில் காதல் கொண்டாயா என்னைத் தேர்க்காலில் கட்டி, மதுரையின் வீதிகளில் இழுத்த பாதகனின் குமாரியை மணந்து கொள்வாயா என்னைத் தேர்க்காலில் கட்டி, மதுரையின் வீதிகளில் இழுத்த பாதகனின் குமாரியை மணந்து கொள்வாயா என்னைச் சிறையில் அடைத்துச் சங்கிலி மாட்டி, விலங்கினத்தைப் போலக் கட்டி வைத்திருந்த சண்டாளனுடைய மகள், சோழ சிங்காதனத்தில் வீற்றிருப்பதை நான் அனுமதிப்பேனா என்னைச் சிறையில் அடைத்துச் சங்கிலி மாட்டி, விலங்கினத்தைப் போலக் கட்டி வைத்திருந்த சண்டாளனுடைய மகள், சோழ சிங்காதனத்தில் வீற்றிருப்பதை நான் அனுமதிப்பேனா ஒரு நாளும் இல்லை அப்பனைப் போலவே மகளும் சூழ்ச்சி செய்திருக்கிறாள். உன்னை வலை போட்டுப் பிடிக்கத் தந்திரம் செய்திருக்கிறாள். அதில் நீயும் வீழ்ந்துவிட்டாய். புவனமோகினியை நீ கலியாணம் செய்து கொள்வதாயிருந்தால், என்னைக் கொன்று விட்டுச் செய்து கொள் நான் உயிரோடிருக்கும் வரை அதற்குச் சம்மதியேன் நான் உயிரோடிருக்கும் வரை அதற்குச் சம்மதியேன் அவளைப் பற்றி இனி என்னிடம் ஒரு வார்த்தையும் பேசாதே அவளைப் பற்றி இனி என்னிடம் ஒரு வார்த்தையும் பேசாதே அவளைக் கரும்புள்ளி செம்புள்ளி குத்திக் கழுதைமேல் ஏற்றி வைத்து, அதே மதுரை நகர் வீதிகளில் ஊர்வலம் நடத்தப் போகிறேன். அப்படிச் செய்தால் ஒழிய, என் மனத்தில் உள்ள புண் ஆறாது அவளைக் கரும்புள்ளி செம்புள்ளி குத்திக் கழுதைமேல் ஏற்றி வைத்து, அதே மதுரை நகர் வீதிகளில் ஊர்வலம் நடத்தப் போகிறேன். அப்படிச் செய்தால் ஒழிய, என் மனத்தில் உள்ள புண் ஆறாது\" என்று, இப்படியெல்லாம் உத்தம சோழர் ஆத்திரத்தைக் கொட்டினார்.\nஇந்த மனோநிலையில் அவருடன் பேசுவதில் பயனில்லையென்று சுகுமாரன் தீர்மானித்தான். கொஞ்ச காலம் கழித்து, அவருடைய கோபம் தணிந்த பிறகு முயற்சி செய்து பார்க்க வேண்டும். அதற்குள்ளே கோபவெறி காரணமாகப் புவனமோகினியை ஏதாவது அவமானப்படுத்தி விட்டால் என்ன செய்கிறது அந்த நினைவையே சுகுமாரனால் பொறுக்க முடியவில்லை. காதலும் கல்யாணமும் ஒரு புறம் இருக்க, அவள் தனக்குச் செய்த உதவிக்கு பிரதி நன்றி செலுத்த வேண்டாமா அந்த நினைவையே சுகுமாரனால் பொறுக்க முடியவில்லை. காதலும் கல்யாணமும் ஒரு புறம் இருக்க, அவள் தனக்குச் செய்த உதவிக்கு பிரதி நன்றி செலுத்த வேண்டாமா - இவ்விதம் யோசித்ததில், கடைசியாக ஒரு வழி அவன் மனதில் தோன்றியது. சிறையிலிருந்து அவள் தப்பிப் போகும்படி செய்வது முதல் காரியம். நேரில் அவளிடம் போய் எதுவும் பேசுவதற்கு அவனுக்கு வெட்கமாயிருந்தது. தன்னைப் பார்த்ததும் \"செப்பு விக்கிரகம் செய்யும் வித்தையைக் கற்றுக் கொண்டீரா - இவ்விதம் யோசித்ததில், கடைசியாக ஒரு வழி அவன் மனதில் தோன்றியது. சிறையிலிருந்து அவள் தப்பிப் போகும்படி செய்வது முதல் காரியம். நேரில் அவளிடம் போய் எதுவும் பேசுவதற்கு அவனுக்கு வெட்கமாயிருந்தது. தன்னைப் பார்த்ததும் \"செப்பு விக்கிரகம் செய்யும் வித்தையைக் கற்றுக் கொண்டீரா\" என்று தான் மீண்டும் அவள் கேட்பாள்\" என்று தான் மீண்டும் அவள் கேட்பாள் அதற்கு என்ன மறுமொழி கூறுவது அதற்கு என்ன மறுமொழி கூறுவது அதைக் காட்டிலும் வேறொருவர் மூலம் காரியம் நடத்துவது நல்லது. எனவே நம்பிக்கையான தாதிப் பெண் ஒருத்தியைச் சுகுமாரன் அழைத்தான். அவளிடம் சோழ நாட்டு மோதிரத்தைக் கொடுத்தான். அவளைப் பாண்டிய குமாரியின் சிறைக்குள்ளே சென்று, அவளைப் பார்த்து, 'உன்னிடம் ஒரு சமயம் பாண்டிய ராஜாங்கத்தின் முத்திரை மோதிரத்தை வாங்கிக் கொண்டவர், இந்த மாற்று மோதிரத்தை உனக்கு அனுப்பியிருக்கிறார். அவர் அந்த மோதிரத்தை உபயோகித்ததுபோல் இதை நீயும் உபயோகிக்கலாம்' என்று சொல்லிவிட்டு, மோதிரத்தைக் கொடுத்துவிட்டு வரும்படி அனுப்பினான். தாதி சென்ற பிற்பாடு, சுகுமாரனுக்குச் சும்மா இருக்க முடியவில்லை. புவனமோகினி மோதிரத்தை வாங்கிக் கொண்டு என்ன செய்கிறாள், என்ன சொல்லுகிறாள் என்று, தெரிந்து கொள்ள விரும்பினான். ஆகவே, தாதியின் பின்னோடு சுகுமாரனும் சென்று ஒரு மறைவான இடத்தில் இருந்து ஒட்டுக் கேட்டான். அவன் சொன்ன மாதிரியே தாதி மோதிரத்தைக் கொடுத்த போது, பாண்டிய குமாரி கூறிய மறுமொழி, அவனை மறுபடியும் திகைப்படையச் செய்து விட்டது.\"\nஇவ்விதம் சொல்லி மோகினித் தீவின் சுந்தர புருஷன் கதையை நிறுத்தினான். மேலே நடந்ததைத் தெரிந்து கொள்ள என்னுடைய ஆவல் உச்ச நிலையை அடைந்தது.\nமோகினித் தீவில், பூரணச் சந்திரனின் போதை தரும் வெண்ணிலவில், குன்றின் உச்சியில் உட்கார்ந்து, அத்தம்பதிகள் எனக்கு அந்த விசித்திரமான கதையைச் சொல்லி வந்தார்கள். ஒருவரோடொருவர் மோதி அடித்துக் கொண்டு சொன்னார்கள். குழந்தைகள் எங்கேயாவது போய்விட்டு வந்தால், \"நான் சொல்கிறேன்\" என்று போட்டியிட்டுக் கொண்டு சொல்லும் அல்லவா\nஅழகே வடிவமான அந்த மங்கை கூறினாள்:-\n\"பாண்டிய குமாரி சிறையில் தன்னந் தனியாக இருந்த போது, அவளுக்குச் சிந்தனை செய்யச் சாவகாசம் கிடைத்தது. இராஜரீக விவகாரங்களும், அவற்றிலிருந்து எழும் போர்களும் எவ்வளவு தீமைகளுக்குக் காரணமாகின்றன என்பதை உணர்ந்தாள். தன்னுடைய கலியாணப் பேச்சுக் காரணமாக எழுந்த விபரீதங்களை ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்து வருத்தப்பட்டாள்; தான் ராஜகுமாரியாகப் பிறந்திராமல் சாதாரணக் குடும்பத்தில் பெண்ணாகப் பிறந்திருந்தால், இவ்வளவு துன்பங்களும் உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டிராதல்லவா என்று எண்ணி ஏங்கினாள். தன் காரணமாக எத்தனையோ பேர் உயிர் துறந்திருக்கத் தான் மட்டும் யுத்த களத்தில் உயிர் விட எவ்வளவு முயன்றும், முடியாமற் போன விதியை நொந்து கொண்டாள். இப்படிப் பட்ட நிலைமையிலே தான் தாதி வந்து சோழ குமாரன் கொடுத்த முத்திரை மோதிரத்தைக் கொடுத்தாள். புவன மோகினிக்கு உடனே சுகுமாரன் செய்த வஞ்சனை நினைவுக்கு வந்து, அளவில்லா ஆத்திரத்தை மூட்டியது. அந்த ஆத்திரத்தைத் தாதியிடம் காட்டினாள். \"இந்த மோதிரத்தைக் கொடுத்தவரிடமே திரும்பிக் கொண்டுபோய்க் கொடுத்துவிடு அவரைப் போன்ற வஞ்சகம்மிக்க ராஜகுமாரனின் உதவி பெற்றுக் கொண்டு உயிர் தப்பிப் பிழைக்க விரும்பவில்லை என்று சொல்லு அவரைப் போன்ற வஞ்சகம்மிக்க ராஜகுமாரனின் உதவி பெற்றுக் கொண்டு உயிர் தப்பிப் பிழைக்க விரும்பவில்லை என்று சொல்லு அதைக் காட்டிலும் இந்தச் சிறையிலேயே இருந்து உயிரை விடுவேன் என்று சொல்லு அதைக் காட்டிலும் இந்தச் சிறையிலேயே இருந்து உயிரை விடுவேன் என்று சொல்லு அந்த மனிதர் முத்திரை மோதிரத்தை ஒரு காரியத்துக்காக வாங்கிக் கொண்டு, அதைத் துர் உபயோகப்படுத்தி மோசம் செய்து விட்டு ஓடிப் போனார். அது சோழ குலத்தின் பழக்கமாயிருக்கலாம். ஆனால், பாண்டிய குலப் பெண் அப்படிச் செய்ய மாட்டாள் என்று சொல்லு அந்த மனிதர் முத்திரை மோதிரத்தை ஒரு காரியத்துக்காக வாங்கிக் கொண்டு, அதைத் துர் உபயோகப்படுத்தி மோசம் செய்து விட்டு ஓடிப் போனார். அது சோழ குலத்தின் பழக்கமாயிருக்கலாம். ஆனால், பாண்டிய குலப் பெண் அப்படிச் செய்ய மாட்டாள் என்று சொல்லு வஞ்சனைக்கும் பாண்டிய குலத்தினருக்கும் வெகுதூரம் வஞ்சனைக்கும் பாண்டிய குலத்தினருக்கும் வெகுதூரம்\nஇவ்விதம் கூறியவுடனே, சுகுமாரனுடைய குரலைக் கேட்டுத் திடுக்கிட்டாள். \"தாதி அந்த வஞ்சக ராஜகுமாரனைப் பாண்டிய குமாரி ஒரு சமயம் காதலித்தாள். அந்தக் காதலின் மேல் ஆணையாக அவளைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாகச் சொல்லு அந்த வஞ்சக ராஜகுமாரனைப் பாண்டிய குமாரி ஒரு சமயம் காதலித்தாள். அந்தக் காதலின் மேல் ஆணையாக அவளைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாகச் சொல்லு முத்திரை மோதிரத்தை உபயோகித்துத் தப்பித்துக் கொண்டு போனால், பிறிதொரு சமயம் நல்ல காலம் பிறக்கலாம்; இருவருடைய மனோரதமும் நிறைவேறக் கூடும் என்று சொல்லு முத்திரை மோதிரத்தை உபயோகித்துத் தப்பித்துக் கொண்டு போனால், பிறிதொரு சமயம் நல்ல காலம் பிறக்கலாம்; இருவருடைய மனோரதமும் நிறைவேறக் கூடும் என்று சொல்லு\" என்பதாக அந்தக் குரல் கூறியது. அந்தக் குரல் புவனமோகினியின் மனதை உருகச் செய்தது. அவளுடைய உறுதியைக் குலையச் செய்தது. தேவேந்திர சிற்பியின் சிற்பமண்டபத்தில் கேட்ட குரல் அல்லவா அது\" என்பதாக அந்தக் குரல் கூறியது. அந்தக் குரல் புவனமோகினியின் மனதை உருகச் செய்தது. அவளுடைய உறுதியைக் குலையச் செய்தது. தேவேந்திர சிற்பியின் சிற்பமண்டபத்தில் கேட்ட குரல் அல்லவா அது பழைய நினைவுகள் எல்லாம் குமுறிக்கொண்டு வந்தன. தழதழத்த குரலில், பாண்டிய குமாரி கூறினாள்:- \"தாதி பழைய நினைவுகள் எல்லாம் குமுறிக்கொண்டு வந்தன. தழதழத்த குரலில், பாண்டிய குமாரி கூறினாள்:- \"தாதி நான் இந்த வஞ்சக ராஜகுமாரனை என்றைக்கும் காதலித்ததில்லை என்று சொல்லு நான் இந்த வஞ்சக ராஜகுமாரனை என்றைக்கும் காதலித்ததில்லை என்று சொல்லு சோழநாட்டிலிருந்து தேவேந்திர சிற்பியிடம் சிற்பக்கலை கற்றுக் கொள்ள வந்த ஏழை சிற்பியையே நான் காதலித்தேன் என்று சொல்லு சோழநாட்டிலிருந்து தேவேந்திர சிற்பியிடம் சிற்பக்கலை கற்றுக் கொள்ள வந்த ஏழை சிற்பியையே நான் காதலித்தேன் என்று சொல்லு\" என்றாள். அடுத்த கணத்தில், சோழ ராஜகுமாரன் புவனமோகினியின் எதிரில் வந்து நின்றான். அவன் கூறிய விஷயம், பாண்டிய குமாரியைத் திகைக்கும்படி செய்து விட்டது.\"\nஅந்த மங்கையின் நாயகன் இப்போது கூறினான்:- \"பாண்டிய குமாரி, தான் சோழ ராஜகுமாரனைக் காதலிக்கவில்லை யென்றும், இளஞ் சிற்பியையே காதலித்ததாகவும் கூறிய தட்சணமே, சுகுமாரனுடைய மனத்தில், தான் செய்ய வேண்டியது என்ன என்பது உதித்து விட்டது. அதுவரையில் புவன மோகினியை நேருக்கு நேர் பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டிருந்தவனுக்கு, இப்போது அவளைப் பார்க்கும் தைரியமும் வந்துவிட்டது. ஆகையினால், மறைவிடத்திலிருந்து அவள் முன்னால் வந்தான். \"கண்மணி என்னைப் பார்த்து இந்தக் கேள்விக்கு மறுமொழி சொல்லு என்னைப் பார்த்து இந்தக் கேள்விக்கு மறுமொழி சொல்லு நான் ராஜகுமாரனாயில்லாமல், ஏழைச் சிற்பியாக மாறிவிட்டால், நான் உனக்குச் செய்த வஞ்சனையை மன்னித்து விடுவாயா நான் ராஜகுமாரனாயில்லாமல், ஏழைச் சிற்பியாக மாறிவிட்டால், நான் உனக்குச் செய்த வஞ்சனையை மன்னித்து விடுவாயா என்னை மணந்து கொள்ளவும் சம்மதிப்பாயா என்னை மணந்து கொள்ளவும் சம்மதிப்பாயா\" என்றான். பாண்டியகுமாரி உடனே மறுமொழி சொல்லவில்லை. மறுமொழி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவள் முகமும் கண்களும் அவள் மனதிலிருந்ததை வெளிட்டன. சற்றுப் பொறுத்து, அவள், \"நடக்காத காரியத்தை ஏன் சொல்லுகிறீர்கள்\" என்றான். பாண்டியகுமாரி உடனே மறுமொழி சொல்லவில்லை. மறுமொழி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவள் முகமும் கண்களும் அவள் மனதிலிருந்ததை வெளிட்டன. சற்றுப் பொறுத்து, அவள், \"நடக்காத காரியத்தை ஏன் சொல்லுகிறீர்கள் ஏன் வீணாசை காட்டுகிறீர்கள் போரிலே முழுத்தோல்வியடைந்து அடிமையாகிச் சிறைப்பட்டிருக்கும் ஒரு பெண்ணுக்காக, யார் பரம்பரையாக வந்த அரசைக் கைவிடுவார்கள் சோழ ராஜ்யத்தோடு இப்போது பாண்டிய ராஜ்யமும் சேர்ந்திருக்கிறதே சோழ ராஜ்யத்தோடு இப்போது பாண்டிய ராஜ்யமும் சேர்ந்திருக்கிறதே விடுவதற்கு மனம் வருமா\" என்றாள். \"என் கண்மணி உனக்காக ஏழு உலகம் ஆளும் பதவியையும் நான் தியாகம் செய்வேன். ஆனால் உனக்கு ராணியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இல்லையே உனக்காக ஏழு உலகம் ஆளும் பதவியையும் நான் தியாகம் செய்வேன். ஆனால் உனக்கு ராணியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இல்லையே\" என்று சுகுமாரன் கேட்டான். \"ராணியாக வேண்டும் என்ற ஆசையிருந்தால், தேவேந்திர சிற்பியின் சீடனுக்கு என் இருதயத்தைக் கொடுத்திருப்பேனா\" என்று சுகுமாரன் கேட்டான். \"ராணியாக வேண்டும் என்ற ஆசையிருந்தால், தேவேந்திர சிற்பியின் சீடனுக்கு என் இருதயத்தைக் கொடுத்திருப்பேனா\" என்றாள் பாண்டியகுமாரி. உடனே சுகுமாரன் தன் அரையில் செருகியிருந்த உடை வாளை எடுத்துக் காட்டி, \"இதோ இந்தக் கொலைக் கருவியை, ராஜகுல சின்னத்தை, பயங்கர யுத்தங்களின் அடையாளத்தை, உன் கண் முன்னால் முறித்து எறிகிறேன், பார்\" என்றாள் பாண்டியகுமாரி. உடனே சுகுமாரன் தன் அரையில் செருகியிருந்த உடை வாளை எடுத்துக் காட்டி, \"இதோ இந்தக் கொலைக் கருவியை, ராஜகுல சின்னத்தை, பயங்கர யுத்தங்களின் அடையாளத்தை, உன் கண் முன்னால் முறித்து எறிகிறேன், பார்\" என்று சொல்லி, அதைத் தன்னுடைய பலம் முழுவதையும் பிரயோகித்து முறித்தான். உடைவாள் படீரென்று முறிந்து தரையிலே விழுந்தது\nபின்னர் சுகுமாரன் தன் தந்தையிடம் சென்றான். அரசாட்சியில் தனக்கு விருப்பம் இல்லையென்றும், ராஜயத்தைத் தன் சகோதரன் ஆதித்யனுக்குக் கொடுத்து விடுவதாகவும், ராஜ்யத்துக்கு ஈடாகப் புவனமோகினியைத் தனக்குத் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். முதலில் உத்தம சோழர் இணங்கவில்லை. எவ்வளவோ விதமாகத் தடை சொல்லிப் பார்த்தார். சுகுமாரன் ஒரே உறுதியாக இருந்தான். \"அப்பா தாங்கள் நீண்ட பரம்பரையில் வந்த சோழநாட்டுச் சிம்மாசனத்தில், பராக்கிரம் பாண்டியர் மகள் ஏறச் சம்மதிக்க முடியாது என்றுதானே சொன்னீர்கள் தாங்கள் நீண்ட பரம்பரையில் வந்த சோழநாட்டுச் சிம்மாசனத்தில், பராக்கிரம் பாண்டியர் மகள் ஏறச் சம்மதிக்க முடியாது என்றுதானே சொன்னீர்கள் உங்களுடைய அந்த விருப்பத்துக்கு நான் விரோதம் செய்யவில்லை. வேறு என்ன உங்களுக்கு ஆட்சேபம் உங்களுடைய அந்த விருப்பத்துக்கு நான் விரோதம் செய்யவில்லை. வேறு என்ன உங்களுக்கு ஆட்சேபம் இந்த தேசத்திலேயே நாங்கள் இருக்கவில்லை. கப்பலேறிக் கடல் கடந்து போய் விடுகிறோம் இந்த தேசத்திலேயே நாங்கள் இருக்கவில்லை. கப்பலேறிக் கடல் கடந்து போய் விடுகிறோம் தங்களைப் பாண்டியனுடைய சிறையிலிருந்து மீட்டு வந்ததற்காக, எனக்கு இந்த வரம் கொடுங்கள் தங்களைப் பாண்டியனுடைய சிறையிலிருந்து மீட்டு வந்ததற்காக, எனக்கு இந்த வரம் கொடுங்கள்\" என்று கெஞ்சினான். அவனுடைய மன உறுதி மாறாது என்று தெரிந்து கொண்டு, உத்தம சோழர் கடைசியில் சம்மதம் கொடுத்தார். \"ஒரு விதத்தில் உன் முடிவும் நல்லதுதான். மகனே\" என்று கெஞ்சினான். அவனுடைய மன உறுதி மாறாது என்று தெரிந்து கொண்டு, உத்தம சோழர் கடைசியில் சம்மதம் கொடுத்தார். \"ஒரு விதத்தில் உன் முடிவும் நல்லதுதான். மகனே சோழ குலத்தில் நம் முன்னோர்கள் கப்பலேறிக் கடல் கடந்து போய், அயல் நாடுகளில் எல்லாம் நம்முடைய புலிக்கொடியை நாட்டினார்கள். சோழ சாம்ராஜ்யம் வெகு தூரம் பரந்திருந்தது. அந்தப் பரம்பரையை அனுசரித்து, நீயும் காரியம் செய்தால், அதைப் பாராட்ட வேண்டியது தானே சோழ குலத்தில் நம் முன்னோர்கள் கப்பலேறிக் கடல் கடந்து போய், அயல் நாடுகளில் எல்லாம் நம்முடைய புலிக்கொடியை நாட்டினார்கள். சோழ சாம்ராஜ்யம் வெகு தூரம் பரந்திருந்தது. அந்தப் பரம்பரையை அனுசரித்து, நீயும் காரியம் செய்தால், அதைப் பாராட்ட வேண்டியது தானே மூன்று கப்பல்கள் நிறைய ஆயுதங்களையும் ஏற்றிக் கொண்டு போர் வீரர்களையும் அழைத்துக் கொண்டு போ மூன்று கப்பல்கள் நிறைய ஆயுதங்களையும் ஏற்றிக் கொண்டு போர் வீரர்களையும் அழைத்துக் கொண்டு போ இன்னும் பிரயாணத்துக்கு வேண்டிய பொருள்களையெல்லாம் சேகரித்துக் கொள் இன்னும் பிரயாணத்துக்கு வேண்டிய பொருள்களையெல்லாம் சேகரித்துக் கொள்\" என்றார். சுகுமாரன் அவ்விதமே பிரயாண ஆயத்தங்கள் செய்தான். போருக்குரிய ஆயுதங்களோடு கூடச் சிற்ப வேலைக்கு வேண்டிய கல்லுளிகள், சுத்திகள் முதலியவற்றையும் ஏராளமாகச் சேகரித்துக் கொண்டான். வீரர்களைக் காட்டிலும் அதிகமாகவே சிற்பக் கலை வல்லுநர்களையும் திரட்டினான். தேவேந்திரச் சிற்பியாரையும் மிகவும் வேண்டிக் கொண்டு தங்களுடன், புறப்படுவதற்கு இணங்கச் செய்தான். தேசத்தில் பிரஜைகள் எல்லாரும், இளவரசர் வெளிநாடுகளில் யுத்தம் செய்து வெற்றிமாலை சூடுவதற்காகப் புறப்படுகிறார் என்று எண்ணினார்கள். உத்தம சோழரும் புதல்வனுக்கு மனம் உவந்து விடை கொடுத்தார். ஆனால், இறுதிவரை புவனமோகினி விஷயத்தில் மட்டும் அவர் கல்நெஞ்சராகவே இருந்தார். அந்தப் பெண்ணின் உதவியால் தாம் மதுரை நகர்ச் சிறையிலிருந்து வெளிவர நேர்ந்த அவமானத்தை அவரால் மறக்கவே முடியவில்லை.\"\nஇப்போது மறுபடியும் அந்நங்கை குறுக்கிட்டுக் கதையைப் பிடிங்கிக் கொண்டு கூறினாள்.\n\"ஆனாலும், புவனமோகினி புறப்படும்போது உத்தம சோழரிடம் போய் நமஸ்கரித்து விடை பெற்றுக் கொண்டாள். தன்னால் அவருக்கு நேர்ந்த கஷ்டங்களையெல்லாம் மறந்து, தன்னை மன்னிக்க வேண்டும் என்று மன்றாடினாள். அந்தக் கிழவரும் சிறிது மனங்கனிந்து தான் விட்டார். \"பெண்ணே இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் நான் ஆரம்பத்திலேயே உன் கலியாணத்துக்கு ஆட்சேபம் சொல்லியிருக்க மாட்டேன். குலத்தைப் பற்றி விளையாட்டாக ஏதோ நான் சொல்லப்போக, என்னவெல்லாமோ, விபரீதங்கள் நிகழ்ந்துவிட்டான். போனது போகட்டும்; எப்படியாவது என் மகனும் நீயும் ஆனந்தமாக வாழ்க்கை நடத்தினால் சரி\" என்றார். \"தங்கள் வாக்குப் பலித்து விட்டது இல்லையா நீங்களே சொல்லுங்கள்\" என்று சொல்லி அந்தச் சுந்தர வனிதை தன் நாயகன் முகத்தை ஆர்வத்துடன் பார்த்தாள்.\nதம்பதிகள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துப் புன்னகை புரிந்தவண்ணம் இருந்தார்கள். நேர உணர்ச்சியேயன்றி, அப்படியே அவர்கள் இருந்துவிடுவார்களென்று தோன்றிற்று. நானும் காதலர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன்; கதைகளில் படித்திருக்கிறேன். ஆனால் இந்தத் தம்பதிகளின் காதல் மிக அபூர்வமானதாக எனக்குத் தோன்றியது. அப்படி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு என்னதான் இருக்கும் என்னதான் வசீகரம் இருந்தாலும், என்ன தான் மனதில் அன்பு இருந்தாலும், இப்படி அலுக்காமல் சலிக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதென்றால், அது விந்தையான விஷயந்தான் அல்லவா\nஆனால், நான் பொறுமை இழந்துவிட்டேன். அவர்களிடம் பொறாமையும் கொண்டேன் என்றால், அது உண்மையாகவே இருக்கும். கதையின் முடிவைத் தெரிந்து கொள்ளும் ஆவலும் அதிகமாயிருந்தது.\n\"என்ன திடீரென்று இருவரும் மௌனம் சாதித்துவிட்டீர்களே பிற்பாடு என்ன நடந்தது\n ஆயிரம் வருடமாக, கரிகால் சோழன் காலத்திலிருந்து பரம்பரைப் பெருமையுடன் வந்திருந்த சோழ சாம்ராஜ்யத்தைத் துறந்து, சுகுமாரன் நாகப்பட்டினம் துறைமுகத்தில் கப்பல் ஏறினான். கடலில் சிறிது தூரம் கப்பல்கள் சென்றதும், மூன்று கப்பல்களிலும் இருந்த வேல், வாள் முதலிய ஆயுதங்களையெல்லாம் எடுத்து, நடுக்கடலில் போடும்படி செய்தான். கல்லுளிகளையும் சுத்திகளையும் தவிர வேறு ஆயுதமே கப்பலில் இல்லாமல் செய்து விட்டான். பிறகு பல தேசங்களுக்குச் சென்று பல இடங்களைப் பார்த்து விட்டுக் கடைசியாக இந்த ஜனசஞ்சாரமில்லாத தீவுக்கு வந்து இறங்கினோம். எல்லாம் இந்தப் பெண்ணாய்ப் பிறந்தவளின் பிடிவாதம் காரணமாகத் தான்\" என்று ஆடவன் சொல்லி நிறுத்தினான்.\nகடைசியில் அவன் கூறியது எனக்கு அளவில்லாத திகைப்பை அளித்தது. இத்தனை நேரமும் சுகுமாரன் புவனமோகினியைப் பற்றிப் பேசி வந்தவன், இப்போது திடீரென்று, 'வந்து இறங்கினோம்' என்று சொல்லுகிறானே இவன் தான் ஏதாவது தவறாகப் பிதற்றுகிறானோ இவன் தான் ஏதாவது தவறாகப் பிதற்றுகிறானோ அல்லது என் காதிலேதான் பிசகாக விழுந்ததோ என்று சந்தேகப்பட்டு அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தேன். அவள் கூறினாள், \"நீங்களே சொல்லுங்கள் ஐயா அல்லது என் காதிலேதான் பிசகாக விழுந்ததோ என்று சந்தேகப்பட்டு அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தேன். அவள் கூறினாள், \"நீங்களே சொல்லுங்கள் ஐயா அந்த உளுத்துப் போன பழைய சோழ ராஜ்யத்தைக் கைவிட்டு வந்ததினால் இவருக்கு நஷ்டம் ரொம்ப நேர்ந்து விட்டதா அந்த உளுத்துப் போன பழைய சோழ ராஜ்யத்தைக் கைவிட்டு வந்ததினால் இவருக்கு நஷ்டம் ரொம்ப நேர்ந்து விட்டதா நாங்கள் இந்தத் தீவுக்கு வந்து ஸ்தாபித்த புதிய சாம்ராஜ்யத்தை இதோ பாருங்கள் நாங்கள் இந்தத் தீவுக்கு வந்து ஸ்தாபித்த புதிய சாம்ராஜ்யத்தை இதோ பாருங்கள் ஒரு தடவை நன்றாகப் பார்த்துவிட்டு மறுமொழி சொல்லுங்கள் ஒரு தடவை நன்றாகப் பார்த்துவிட்டு மறுமொழி சொல்லுங்கள்\nஇவ்விதம் கூறி, அந்த மோகினித் தீவின் சுந்தரி தீவின் உட்புறத்தை நோக்கித் தன் அழகிய கரத்தை நீட்டி விரல்களை அசைத்துச் சுட்டிக் காட்டினாள். அவள் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்தேன். மாடமாளிகைகளும், கூட கோபுரங்களும், மணி மண்டபங்களும், அழகிய விமானங்களும், விஹாரங்களும் வரிசை வரிசையாகத் தென்பட்டன. பால் போன்ற வெண்ணிலவில் அக்கட்டிடங்கள் அப்போதுதான் கட்டி முடிக்கப்பட்ட புத்தம் புதிய கட்டிடங்களாகத் தோன்றின. தந்தத்தினாலும் பளிங்கினாலும் பல வண்ணச் சலவைக் கற்களினாலும் கட்டப்பட்டவைபோல ஜொலித்தன. பாறை முகப்புகளில் செதுக்கப்பட்டிருந்த சிற்ப உருவங்களெல்லாம் உயிர்க்களை பெற்று விளங்கின. சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால், அந்த வடிவங்கள் உண்மையாகவே உயிர் அடைந்து, பாறை முகங்களிலிருந்து வெளிக் கிளம்பி என்னை நோக்கி நடந்து வரத் தொடங்கிவிடும் போலக் காணப்பட்டன. கடைசியாகத் தோன்றிய இந்த எண்ணம் எனக்கு ஒரு விதப் பயத்தை உண்டாக்கியது. கண்களை அந்தப் பக்கமிருந்து திருப்பி, கதை சொல்லி வந்த அதிசயத் தம்பதிகளை நோக்கினேன். திடீரென்று பனிபெய்ய ஆரம்பித்தது. அவர்களை இலேசான பனிப்படலம் மூடியிருந்தது. பனியினால் என் உடம்பு சில்லிட்டது.\nஅவர்களை உற்றுப் பார்த்த வண்ணம், தழதழத்த குரலில், \"கதை நன்றாகத்தான் இருந்தது. ஆனால், நான் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவில்லையே நீங்கள் யார் இந்தத் தீவுக்கு எப்போது எப்படி வந்தீர்கள்\nஇருவருடைய குரலும், இனிய சிரிப்பின் ஒலியில் கலந்து தொனித்தன.\n\"விடிய விடியக் கதைக் கேட்டு விட்டுச் சீதைக்கு இராமன் என்ன உறவு என்று கேட்பது போலிருக்கிறதே\" என்றான் அந்தச் சுந்தர புருஷன்.\nதமிழ் மொழியில் மற்றப் பாஷைகளுக்கு இல்லாத ஒரு விசேஷம் உண்டு என்று அறிஞர்கள் சொல்லி நான் கேள்விப்பட்டிருந்தேன். அதாவது ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தமிழ் மொழி ஏறக்குறைய ஒரே விதமாகப் பேசப்பட்டு வந்திருக்கிறது என்பது தான். இது எனக்கு நினைவு வந்தது. இன்றைக்கும் தமிழ் நாட்டில் வழங்கும் பழமொழியைச் சொல்லி என்னைப் பரிகசித்தது, சோழ இளவரசன் சுகுமாரன் தான் என்பதை ஊகித்துத் தெரிந்து கொண்டேன். அதை வெளியிட்டுக் கூறினேன்.\n\"தாங்கள் தான் சுகுமார சோழர் என்று தோன்றுகிறது. உண்மைதானே அப்படியானால் இந்தப் பெண்மணி...\" என்று சொல்லி, உயிர் பெற்ற அழகிய சிற்ப வடிவம் போலத் தோன்றிய அந்த மங்கையின் முகத்தை நோக்கினேன்.\nஅவள் மூன்று உலகங்களும் பெறக்கூடிய ஒரு புன்னகை புரிந்தாள். அந்தப் புன்னகையுடனே என்னைப் பார்த்து, \"ஏன் ஐயா என்னைப் பார்த்தால், பாண்டிய ராஜகுமாரியாக தோன்றவில்லையா என்னைப் பார்த்தால், பாண்டிய ராஜகுமாரியாக தோன்றவில்லையா\nநான் உடனே விரைந்து, \"அம்மணி தங்களைப் பார்த்தால் பாண்டிய ராஜகுமாரியாகத் தோன்றவில்லைதான். மூன்று உலகங்களையும் ஒரே குடையின் கீழ் ஆளக்கூடிய சக்கரவர்த்தியின் திருக்குமாரியாகவே தோன்றுகிறீர்களே தங்களைப் பார்த்தால் பாண்டிய ராஜகுமாரியாகத் தோன்றவில்லைதான். மூன்று உலகங்களையும் ஒரே குடையின் கீழ் ஆளக்கூடிய சக்கரவர்த்தியின் திருக்குமாரியாகவே தோன்றுகிறீர்களே\nஅப்போது அந்தச் சுந்தரி நாயகனைப் பார்த்து, \"கேட்டீர்களா முன்னைக்கு இப்போது தமிழ்நாட்டு ஆடவர்கள் புகழ்ச்சி கூறுவதில் அதிக முன்னேற்றம் அடைந்திருப்பதாகத் தோன்றவில்லை முன்னைக்கு இப்போது தமிழ்நாட்டு ஆடவர்கள் புகழ்ச்சி கூறுவதில் அதிக முன்னேற்றம் அடைந்திருப்பதாகத் தோன்றவில்லை தாங்கள், அந்த நாளில் என்னைப் பார்த்து, 'ஈரேழுப் பதினாழு புவனங்களுக்கும் சக்கரவர்த்தினியாயிருக்க வேண்டியவளை, இந்தச் சின்னஞ்சிறு தீவின் அரசியாக்கி விட்டேனே தாங்கள், அந்த நாளில் என்னைப் பார்த்து, 'ஈரேழுப் பதினாழு புவனங்களுக்கும் சக்கரவர்த்தினியாயிருக்க வேண்டியவளை, இந்தச் சின்னஞ்சிறு தீவின் அரசியாக்கி விட்டேனே' என்று சொன்னது ஞாபகமிருக்கிறதா' என்று சொன்னது ஞாபகமிருக்கிறதா\nஅதைக் கேட்ட சுகுமார சோழர் சிரித்தார். அதுவரையில் மலைப்பாறையிலே உட்கார்ந்திருந்த அந்தத் தம்பதிகள் அப்பொழுது எழுந்தார்கள். ஒருவர் தோள்களை ஒருவர் தழுவிய வண்ணமாக இருவரும் நின்றார்கள். அப்போது ஓர் அதிசயமான விஷயத்தை நான் கவனித்தேன்.\nமேற்குத் திசையில் சந்திரன் வெகுதூரம் கீழே இறங்கியிருந்தான். அஸ்தமனச் சந்திரனின் நிலவொளியில் குன்றுகளின் சிகரங்களும், மொட்டைப் பாறைகளும் கரிய நிழல் திரைகளைக் கிழக்கு நோக்கி வீசியிருந்தன. சிற்ப வடிவங்களின் நிழல்கள் பிரமாண்ட ராட்சத வடிவங்களாகக் காட்சி தந்தன. நெடிதுயர்ந்த மரங்களின் நிழல்கள் பன்மடங்கு நீண்டு, கடலோரம் வரையில் சென்றிருந்தன. என்னுடைய நிழல் கூட அந்த வெள்ளிய பாறையில் இருள் வடிவாகக் காணப்பட்டது.\nஆனால்...ஆனால்... அந்த அதிசயக் காதலர்கள் என் முன்னாலே, கண்ணெதிரே நின்றார்களாயினும், அவர்களுடைய நிழல்கள் பாறையில் விழுந்திருக்கக் காணவில்லை.\nஇதைக் கவனித்ததினால் ஏற்பட்ட பிரமிப்புடன் அந்தத் தம்பதிகளை மீண்டும் ஒரு முறை பார்த்தேன். விந்தை விந்தை\nஅந்த அழகிய தம்பதிகள் இருந்த இடம் வெறுமையாய், சூனியமாய் வெறிச்சென்று இருந்தது.\nதிடீரென்று நிலவொளி மங்கியது. சுற்றிலும் இருள் சூழ்ந்து வந்தது. என் கண்களும் இருண்டன. தலை சுற்றியது. நினைவிழந்து கீழே விழுந்தேன்.\nமறுநாள் உதய சூரியனின் கிரணங்கள் என் முகத்தில் பட்டு என்னைத் துயிலெழுப்பின. திடுக்கிட்டு விழித்தெழுந்தேன். நாலாபுறமும் பார்த்தேன். முதல் நாளிரவு அனுபவங்களெல்லாம் நினைவு வந்தன. அவையெல்லாம் கனவில் கண்டவையா, உண்மையில் நிகழ்ந்தவையா என்று விளங்கவில்லை. அந்தப் பிரச்சனையைப் பற்றி யோசிக்கவும் நேரம் இல்லை. ஏனெனில் நீலக்கடல் ஓடையில் நடுவே நின்ற கப்பல், அதன் பயங்கரமான ஊதுகுழாய்ச் சப்தத்தைக் கிளப்பிக் கொண்டிருந்தது. படகு ஒன்று இந்தக் கரையோரமாக வந்து நின்று கொண்டிருந்தது. அந்தப் படகு மறுபடியும் என்னை ஏற்றிக் கொள்ளாமல் போய்விடப் போகிறதே என்ற பயத்தினால், ஒரு பெரும் ஊளைச் சப்தத்தைக் கிளப்பிக் கொண்டு, நான் அந்தப் படகை நோக்கி விரைந்தோடினேன். நல்ல வேளையாகப் படகைப் பிடித்துக் கப்பலையும் பிடித்து ஏறி, இந்தியா தேசம் வந்து சேர்ந்தேன்.\nஸினிமாவை முழுதும் பார்க்க முடியாமல் என்னை அழைத்துக் கொண்டு வந்த நண்பர், இவ்விதம் கதையை முடித்தார். அந்த விசித்திரமான கதையைக் குறித்துக் கடல் அலைகள் முணுமுணுப்பு பாஷையில் விமரிசனம் செய்தன.\nகடற்கரையில் மனித சஞ்சாரமே கிடையாது. கடற்கரை சாலையில் நாங்கள் வந்த வண்டி மட்டுந்தான் நின்றது.\n\"இன்னமும் எழுந்திருக்க மாட்டீர் போலிருக்கிறதே கதை முடிந்துவிட்டது; போகலாம்\n\"உங்களுடைய மோகினித் தீவை எனக்கும் பார்க்க வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது. ஒரு தடவை என்னையும் அழைத்துக் கொண்டு போகிறீர்களா\n\"பேஷாக அழைத்துக் கொண்டு போகிறேன். ஆனால் என்னுடைய கதையை நீர் நம்புகிறீரா ஆடவர்களில் அநேகம் பேர் நம்பவில்லை ஆடவர்களில் அநேகம் பேர் நம்பவில்லை\n\"நம்பாதவர்கள் கிடக்கிறார்கள். அவர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். நான் நிச்சயமாய் நம்புகிறேன்\nசிறிது யோசித்துப் பார்த்தால், அந்த நண்பருடைய கதையில் அவநம்பிக்கைக் கொள்ளக் காரணம் இல்லைதானே வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மட்டுமே உண்மையானவை என்று நாம் எதற்காகக் கருதவேண்டும் வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மட்டுமே உண்மையானவை என்று நாம் எதற்காகக் கருதவேண்டும் கவிஞர் ஒருவனுடைய கற்பனை உள்ளத்தில் நிகழும் அற்புத சம்பவங்களை உண்மையல்லவென்று ஏன் கொள்ள வேண்டும்\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-16T16:44:19Z", "digest": "sha1:V7XTBFZTVEXBMLERLCUJJXLOQTJEXEQS", "length": 6827, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொகுதிப் பிறப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொகுதிப் பிறப்பு (phylogeny) என்பது உயிரினங்கள் தங்கள் பரிணாம வரலாற்றில் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாய் இருக்கின்றன என்பதை முன்வைக்கிறது.[1] எல்லா உயிரினங்களும் பொது பொது மூதாதையுடன் தொடர்புடையவை எனும் கருதுகோளை இது அடிப்படையாய்க் கொண்டது.\nதொகுதிப் பிறப்பியல் ஆராய்ச்சிகளின் பயனாய் தொகுதிப் பிறப்பியல் கிளைப்படம் கிடைத்துள்ளது. இது மூதாதையில் இருந்து தொடர்புடைய இனங்கள் வந்ததைக் காட்டுகிறது. ஒப்பியல் உடற்கூறு, மூலக்கூறு உயிரியல், தொல்எச்சவியல் ஆகியவற்றின் உதவியுடன் தொகுப்பிறப்பியல் தரவுகள் பெறப்படுகின்றன.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2015, 10:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.know.cf/enciclopedia/ta/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2018-08-16T15:32:42Z", "digest": "sha1:KLGPBN6VI54CVX2POKBJWG2PAJ4U2VNY", "length": 18051, "nlines": 184, "source_domain": "www.know.cf", "title": "மடோனா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nபாடகி, பாடலாசிரியர், record producer, நடன கலைஞ்சர், நடிகை, திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், ஆடை வடிவமைப்பாளர், எழுத்தாளர், தொழிலதிபர்\nமடோனா (இயற்பெயர் மடோனா லூயிஸெ சிக்கோன் ; ஆகஸ்டு 16, 1958) ஒரு அமெரிக்க இசைக் கலைஞர், நடிகை, மற்றும் தொழிலதிபர் ஆவார். மிச்சிகன், பே சிட்டியில் பிறந்து, மிச்சிகன் ரோசெஸ்டர் ஹில்ஸில் வளர்ந்த இவர், நவீன நடனத் துறைக்காக 1977 ஆம் ஆண்டில் நியூயார்க் நகருக்கு இடம்பெயர்ந்தார். பிரேக்ஃபாஸ்ட் கிளப் மற்றும் எம்மி ஆகிய பாப் இசைக் குழுக்களின் ஒரு உறுப்பினராக இருந்தபின், தனது சொந்த தலைப்புடனான மடோனா என்னும் அறிமுக ஆல்பத்தை 1983 ஆம் ஆண்டில் சைர் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்காக செய்தார்.\nஅவரது ஸ்டுடியோ ஆல்பங்களான லைக் எ வர்ஜின் (1984) மற்றும் ட்ரூ ப்ளூ (1986) ஆகியவற்றில் இருந்த தொடர்ந்த பல வெற்றி சிங்கிள்களை அடுத்து அவருக்கு உலகளவில் அங்கீகாரம் கிட்டியது, பிரதான வகை இசையில் பாடல்வரிகளின் எல்லையை இன்னும் நெருக்கித் தள்ளும் பாப் அடையாளமாகவும் தனது இசை வீடியோக்களின் காட்சிப் பிம்பமாகவும் இவர் நிறுவப் பெற்றார், எம்டிவியில் இது கட்டாயம் இடம்பிடிப்பதானது. இவருக்கு கிட்டிய அங்கீகாரம் டெஸ்பரேட்லி சீக்கிங் சுஸேன் (1985) திரைப்படத்தின் மூலம் புலப்பட்டது, இதில் இவர் நாயகியாக நடிக்கவில்லை எனினும் இது மடோனா வாகனம் என்பதாய் பரவலாய் காணப்பட்டதானது. லைக் எ பிரேயர் (1989) கொண்டு மதரீதியான பிம்பத்தை பயன்படுத்துவதை மடோனா விரிவுபடுத்தியது அவரது பன்முகத்தன்மை கொண்ட இசை தயாரிப்புகளுக்கு நேர்மறையான விமர்சனத்தை அவருக்குப் பெற்றுத் தந்த அதே சமயத்தில் மத பழமைவாதிகள் மற்றும் வாடிகனிடம் இருந்து அவருக்கு எதிர்ப்பும் கிளம்பியது. 1992 ஆம் ஆண்டில் மடோனா மேவ்ரிக் கார்பரேஷன் என்னும் நிறுவனத்தைத் துவங்கினார், இது அவருக்கும் டைம் வார்னர் நிறுவனத்திற்கும் இடையிலான கூட்டு முயற்சியாகும். அதே ஆண்டில் அவர், தனது படைப்புகளில் பாலியல் வெளிப்பாட்டையும் அதிகமாய் பயன்படுத்தத் துவங்கினார், எரோடிகா என்னும் ஸ்டுடியோ ஆல்ப வெளியீட்டில் இது துவங்கியது, அதன்பின் காபி மேஜை புத்தகம் செக்ஸ் வெளியிடப்பட்டது, அதன்பின் பாலுணர்வுக் காட்சிகள் கொண்ட த்ரில்லர் படமான பாடி ஆஃப் எவிடென்ஸில் நடித்தார், இவை எல்லாம் பழமைவாதிகள் மற்றும் தாராளவாதிகள் இரு தரப்பில் இருந்தும் எதிர்மறை வரவேற்பை பெற்றது.\n1996 ஆம் ஆண்டில் எவிடா என்னும் படத்தில் மடோனா நட்சத்திர பாத்திரம் ஏற்றார், இப்படத்திற்காக அவர் ஒரு இசை அல்லது காமெடியில் நடித்த சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதினை வென்றார். மடோனாவின் ஏழாவது ஸ்டுடியோ ஆல்பமான ரே ஆஃப் லைட் (1998), மிகவும் விமர்சனரீதியாக போற்றப்பட்ட அவரது ஆல்பங்களில் ஒன்றாக ஆனது, அதன் பாடல்வரிகளின் ஆழத்திற்காக அது அங்கீகரிக்கப்பட்டது. 2000களில் மடோனா நான்கு ஸ்டுடியோ ஆல்பங்களை வெளியிட்டார், இவை அனைத்துமே 200 வரிசையில் முதலிட அறிமுகம் பெற்றது. வார்னர் பிரதர்ஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகி, 2008 ஆம் ஆண்டில் லைவ் நேஷன் நிறுவனத்துடன் மடோனோ பிரம்பிப்பூட்டும் 120 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.\nமடோனா ஆல்பங்கள் உலகெங்கிலும் 200 மில்லியன் வரை விற்றுத் தீர்ந்துள்ளன.[1][2] 20 ஆம் நூற்றாண்டின் அதிக விற்பனையாகும் பாடல்களுக்கான பெண் ராக் கலைஞராகவும், 64 மில்லியன் சான்றிதழ் பெற்ற ஆல்பங்களுடன் அமெரிக்காவின் இரண்டாவது அதிக விற்பனையாகும் பாடல்களுக்குரிய பெண் கலைஞராகவும் ரெக்கார்டிங் இண்டஸ்ட்ரி அசோசியேசன் ஆஃப் அமெரிக்கா இவருக்கு தரவரிசை வழங்கியுள்ளது.[3][4] எல்லா காலத்திற்குமான உலகின் மிகப் பெரும் வெற்றிகரமான பெண் ரெக்கார்டிங் கலைஞராக கின்னஸ் உலக சாதனைகளுக்கான அமைப்பு இவரைப் பட்டியலிட்டிருக்கிறது.[5] 2008 ஆம் ஆண்டில், “ ஹாட் 100 ஆல்-டைம் டாப் ஆர்டிஸ்ட்” பட்டியலில் பில்போர்டு இதழ் மடோனாவுக்கு இரண்டாம் இடம் அளித்தது, தி பீட்டில்ஸ் மட்டும் முன்னிருந்தது, இது அவரை ஹாட் 100 சார்ட் வரலாற்றில் மிக வெற்றிகரமான தனிப்பாடல் கலைஞராக அவருக்கு அங்கீகாரம் சூட்டியது.[6] அதே வருடத்தில் ராக் அன் ரோல் ஹால் ஆஃப் ஃபேமிலும் அவர் இணைத்துக் கொள்ளப்பட்டார்.[7] சமகால இசை உலகத்தில் மிகவும் செல்வாக்கு மிகுந்த பெண்மணிகளில் ஒருவராய் கருதப்படும் மடோனா, தொடர்ந்து தனது இசையையும் தனது பிம்பத்தையும் புதுப்பித்துக் கொள்ளும் திறனுக்கு பெயர் பெற்றவராய் இருக்கிறார், அத்துடன் இசைப்பதிவுத் துறையில் தனிமனித சுதந்திரத்திற்கான ஒரு நிர்ணயத்தையும் அவர் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். ஏராளமான இசைக் கலைஞர்களிடையே இவரது பாதிப்பு அறியப்பட்ட ஒன்றாய் இருக்கிறது.\n1.1 1958–1981: ஆரம்ப வாழ்க்கையும் துவக்கமும்\n1.2 1982–85: மடோனா , லைக் எ வர்ஜின் மற்றும் சீன் பென் உடன் திருமணம்\n1.3 1986–1991: ட்ரூ ப்ளூ , லைக் எ ப்ரேயர் மற்றும் தி ப்ளாண்ட் ஆம்பிஷன் டூர்\n1.4 1992–1996: மேவ்ரிக், செக்ஸ் , எரோடிகா , பெட்டைம் ஸ்டோரிஸ் மற்றும் எவிடா வெளியீடு\n1.5 1997-2002, ரே ஆஃப் லைட் , மியூசிக் , இரண்டாம் திருமணம் மற்றும் ட்ரவுன்டு வேர்ல்டு சுற்றுப்பயணம்\n1.6 2003–06: அமெரிக்கன் லைஃப் , கான்ஃபெஷன்ஸ் ஆன் எ டான்ஸ் ஃபுளோர் மற்றும் தத்து வழக்கு\n1.7 2007- தற்போது வரை: லைவ் நேஷன், ஹார்டு கேண்டி , மற்றும் ஸ்டிக்கி & ஸ்வீட் டூர்\n2 இசை பாணியும் பாதிப்புகளும்\n2.1 மியூசிக் வீடியோ மற்றும் நேரலை நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aeeoassociation.blogspot.com/2013/07/blog-post_7970.html", "date_download": "2018-08-16T15:25:25Z", "digest": "sha1:TA7W4YU6G4HSFO7ECW6TC7DRHH4OWG3Y", "length": 20592, "nlines": 205, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : புற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை", "raw_content": "\nபுற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nஉணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.\nகறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.\nஇந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.\nநியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.\nஇந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.\nகறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.\nசாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.\nதிருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.\nஇதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nதினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nஇந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஇந்திய குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்...\nஉங்கள் இலக்கு வெற்றியை நோக்கி அமைக்க\nமனித மனங்களின் கோணல்களை சரிசெய்ய நூல்கள் தேவை: தமி...\nபெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாளை...\nசுதந்திர தின விழா 2013 - அனைத்து சார்நிலை அலுவலகங்...\n2ம் பருவத்திற்கு 2.29 கோடி புத்தகங்கள்: பாடநூல் கழ...\nஆங்கிலம் கற்பதற்கான பயனுள்ள வழிமுறைகள்...ஜூலை 12,2...\nபுத்தகப்பை, பாடப்புத்தகம் உள்ளிட்ட பல விலை இன்றி வ...\nஒரே நாளில் இரு தேர்வுகள்\nஅனுமதி பெறாத கட்டடத்தில் செயல்படும் பள்ளி: தகவல் அ...\nபள்ளிக்கு அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள் ...\nகட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சீட் கொடுக்க பள்ளிகள்...\nதிண்டுக்கல்லை சேர்ந்த தலைமை ஆசிரியருக்கு தேசிய நல்...\nபி.இ. கலந்தாய்வு: 66,391 இடங்கள் நிரம்பின\nபிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பி...\nபுற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nஇதயத்தை காக்கும் இயற்கை உணவுகள்:\nஉரிய கட்டணத்தை செலுத்தினால் வாக்காளர் அடையாள அட்டை...\nசிறு வயதிலேயே சமூக ஆர்வம்: குறும்படம் தயாரித்து அச...\nஅங்கீகாரமின்றி இயங்கிய பள்ளிக்கு பூட்டு: கல்வித்து...\nகுழந்தைத் தொழிலாளர் இல்லை என்ற நிலையை தமிழகம் விரை...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை:\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு: பிழை...\nபள்ளிக்கல்வி - அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி...\nதொடக்கக் கல்வி - 1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE இணை...\nதொடக்கக் கல்வி - 2012-13 / 2013-14ஆம் கல்வியாண்டுக...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஆசிரியர் பயிற்சி சேர்க்கை துவங்கியது\nஆர்வமுள்ளவர்கள் நிச்சயமாக அறிவியலுக்கு வரலாம்-09/0...\nமத்திய அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப...\nஅனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்...\nதமிழகம் முழுவதும் உள்ள தலைமையாசிரியர்கள் கவனத்திற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/itemlist/tag/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%202018,%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20,%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-16T16:21:52Z", "digest": "sha1:VWXBWMVWGWJ7U322NCMVKT7N76DM53AA", "length": 3833, "nlines": 60, "source_domain": "newtamiltimes.com", "title": "விளையாட்டு | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: ஆசியா கோப்பை 2018, இந்தியா , பாகிஸ்தான்\nசெவ்வாய்க்கிழமை, 24 ஜூலை 2018 00:00\nஆசியா கோப்பை 2018 : ஒரே பிரிவில் இந்தியா - பாகிஸ்தான்\n2018- ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தேதி வெளியாகியுள்ளது. இதில் இந்தியா, பாக்., அணிகள் ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ளன.\nஆசிய கோப்பை 2018 கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் மாதம் துபாயில் துவங்குகிறது. இதற்கான அட்டவணை நேற்று இரவு ஐ.சி.சி. வெளியானது இதில் ‛ஏ' பிரிவில் இந்தியா, பாக்., அணிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் முதல் போட்டி செப்டம்பர் 15-ம் தேதி நடக்கிறது. இலங்கையும் வங்காளதேசமும் மோதுகின்றன. இந்தியா பாகிஸ்தானுடன் செப்டம்பர் 19-ம் தேதி மோதுகிறது.\nஇரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இறுதி போட்டி செப்டம்பர் 28-ம் தேதி துபாயில் நடக்கிறது.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 129 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sammanthuraiweb.blogspot.com/2014/06/8.html", "date_download": "2018-08-16T16:28:38Z", "digest": "sha1:RFEVBT4E63DZQJZ7CTYVZVGXIH63HKMH", "length": 6533, "nlines": 57, "source_domain": "sammanthuraiweb.blogspot.com", "title": "::Sammanthurai Web::: மர்ஹூம் எம்.ஐ.அன்வர் இஸ்மாயிலின் 8வது வருட ஞாபகாத்த கத்தமுல் குர்ஆன் தமாம் வைபவம்", "raw_content": "\nஇந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com\nமர்ஹூம் எம்.ஐ.அன்வர் இஸ்மாயிலின் 8வது வருட ஞாபகாத்த கத்தமுல் குர்ஆன் தமாம் வைபவம்\nசம்மாந்துறையின் சேர்ந்த அமைச்சர் மர்ஹூம் எம்.ஐ.அன்வர் இஸ்மாயிலின் 8வது வருட ஞாபகாத்த கத்தமுல் குர்ஆன் தமாம் வைபவமும் விNஷட துஆப் பிராத்தனையும் நாளை (29) அஸர் தொழுகையினைத் தொடர்ந்து சம்மாந்துறை ஜனாதிபதி கலாசார விளையாட்டு கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.\nஅன்வர் இஸ்மாயில் நற்பணி மன்றத்தின் எற்பாட்டில் அவ்வமைப்பின் தலைவர் வை.பி.சலீம் தலைமையில் நடைபெறவுள்ள இந்த வைபவத்தில் சிறப்பு பயான் நிகழ்வை மௌலவி எம்.வை.எம்.மஹ்றூப் மதனி நிகழ்த்தவுள்ளதுடன், அமைச்சர் மர்ஹூம் எம்.ஐ.அன்வர் இஸ்மாயில் ஞாபகாத்த நினைவுப் பேருரையினை இலங்கை தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ;ட தமிழ்துறை விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அப்துல்லா ஆற்றவுள்ளார்.\nஇந்த நிகழ்வில் அன்வர் இஸ்மாயிலின் குடும்ப உறப்பினர்கள், கல்விமான்கள், விரிவுரையாளர்கள் அன்வர் இஸ்மாயிலின் அதரவாளர்கள் என பெருந் தொகையினர் கலந்த கொள்ளவுள்ளனர்.\nEMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்\nபுதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா\nகடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ\nகடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ http://www.youtube.com/watch\nவெள்ளத்தில் லொறி அடித்து செல்லப்பட்டது (படங்கள்)\n(எம்.ரீ.எம் பர்ஹான்) நாடு பூராகவும் தொடர்ச்சியான மழை பெய்துவருவதனால் போக்கு வரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்துக்களும் அதிகரித்த...\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு : பெண் கைது\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் Lexington...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pirapalam.com/tamil-cinema-news/1873/", "date_download": "2018-08-16T15:39:10Z", "digest": "sha1:DMMCUFEJ5UN6BB5EGV5XQXJLDDF2QAGX", "length": 11559, "nlines": 160, "source_domain": "pirapalam.com", "title": "'தனி ஒருவன்' மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்! - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News ‘தனி ஒருவன்’ மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\n'தனி ஒருவன்' மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\n‘தனி ஒருவன்’ மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nசில படங்கள் அறிவிக்கப்படும் போதே பெரும் அதிர்வை ஏற்படுத்தும். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பிலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘தனி ஒருவன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மோகன் ராஜாவுடன் இணைந்து அவர் நடிக்கும் அடுத்த படம் என்பதால் இன்னமும் கூடுதல் கவனத்தை ஈர்க்கிறது இந்தப் படம்.\nமோகன் ராஜாவின் அடுத்த படம் இவருடனா, அவருடனா என்று திரை உலகமும் , ரசிகர்களும் உன்னிப்பாக கவனித்து வருகையில் சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து பணியாற்றுவது, எதிர்பார்ப்பின் உச்சக்கட்டம் என்றே சொல்லப்படுகிறது.\n‘ எங்களுடைய நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாக இருக்கும் இந்தப்படத்தில் இயக்குனர் மோகன் ராஜாவுடன் பணியாற்றுவதில் எங்களுக்கு பெருமை.இதுவரை அவர் இயக்கிய படங்கள் எல்லாமே ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை.இதுவே ஒரு சிறந்த இயக்குனருக்கு தர சான்றிதழ் என சொல்லலாம்.குடும்பத்தோடு படம் பார்க்க ரசிகர்களை திரை அரங்குகளுக்கு சுண்டி இழுப்பதிலும் , வந்த ரசிகர்களை திருப்தி படுத்துவதிலும் அவருக்கென்று ஒரு தனி தன்மை உண்டு.ஒரு தயாரிப்பு நிறுவனமாக எங்களுடைய 24 AM STUDIOS நிறுவனமும், நாயகனாக சிவகார்த்திகேயனும் இயக்குனர் மோகன் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம் ‘ என்றார் தயாரிப்பாளர் R.D.ராஜா.\nPrevious articleவிஜய் அப்படி கூறவே இல்லை, வதந்திகளுக்கு முற்று புள்ளி\nNext articleஇரங்கல் அல்ல எழுதல் – கபிலன் வைரமுத்து\nரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சிவகார்த்திகேயன் புதிய லுக்\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகிறது ‘கனா’ திரைப்படம்\nசிவகார்த்திகேயன் சமந்தா நடிக்கும் படத்தின் புதிய தகவல்\nசிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் ரகுல் ப்ரீத் சிங்\nவெளியானது சிவகார்த்திகேயனின் சீமராஜா பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவேலைக்காரன் பைனல் வசூல் இதுவே- வெற்றி ஆனதா\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2012/03/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-08-16T15:36:43Z", "digest": "sha1:TDM26NOMA2QXCJBZ3DT43RETGH4MBFKQ", "length": 18822, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "விசைத்தறி தொழிலாளியை நிர்வாணப்படுத்தி தாக்குதல் – வழக்கு பதிவு செய்ய மறுக்கும் காவல் துறை", "raw_content": "\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினோம் : இந்துத்துவா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம்…\n71 ரூபாயை எட்டும் டாலர்.. ரூபாய் மதிப்பு மேலும் சரிவு…\nஅனைத்திலும் ஆர்எஸ்எஸ்-மயம் உ.பி. விமான நிலைய பெயர்களையும் ஆதித்யநாத் மாற்றுகிறார்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»விசைத்தறி தொழிலாளியை நிர்வாணப்படுத்தி தாக்குதல் – வழக்கு பதிவு செய்ய மறுக்கும் காவல் துறை\nவிசைத்தறி தொழிலாளியை நிர்வாணப்படுத்தி தாக்குதல் – வழக்கு பதிவு செய்ய மறுக்கும் காவல் துறை\nப.பாளையம், மார்ச் 3-பள்ளிபாளையம் அருகில் விசைத்தறி தொழிலாளியை நிர்வாணப்படுத்தி கொலை வெறித் தாக்குதல் நடத்திய உரிமையாளர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ய மறுத்து வருகின்றனர்.பள்ளிபாளையத்தை அடுத்த ஆனங்கூர் ரயில்வே கேட் பகுதியில் மனோகரன் என்பவருக்கு சொந்தமான 70 விசைத்தறிகளை இயங்கி வருகின்றன. இவரிடம் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அசோக்குமார் என்ற தொழிலாளி குடும்பத்துடன் வேலைக்கு சேர்ந்துள்ளார்.\nஇதற்குமுன், அப்பகுதியிலுள்ள வைஸ் சின்னுசாமி என்பவரின் விசைத்தறியில் அசோக்குமார் வேலை செய்து வந்துள்ளார். அப்போது. அவரிடமிருந்து பெற்ற கடன் தொகையான ரூ.35ஆயிரத்தை மனோகரனிடம் பெற்று அடைத்துள்ளார். இதன்பின் கடனுக்காக வெற்று பத்திரம் மற்றும் வெள்ளை பத்திரத்தில் முன்னர் கையெழுத்துப் பெற்றதை திருப்பி கொடுக்குமாறு அசோக்குமார் கேட்டுள்ளார். ஆனால், இப்பத்திரத்தை வைஸ் சின்னுசாமி, மற்றொரு விசைத்தறி உரிமையாளரான மனோகரிடம் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட தொழிலாளியான ஆசோக்குமாரிடம் தெரிவிக்காததால் அவர் தொடர்ந்து வெற்று பத்திரம் குறித்து கேட்டு வந்துள்ளார். ஆனால். அசோக்குமார் விசைத்தறி உரிமையாளர் வைஸ் சின்னுசாமி வெற்று பத்திரம், வெள்ளை பேப்பரை கொடுக்காமல் நாள் கடத்தி வந்துள்ளார்.\nஇந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அசோக்குமாருக்கு மனோகரன் மேலும் ரூ.30 ஆயிரம் பாக்கி என்ற பெயரில் கடனாகக் கொடுத்துள்ளார். இதனிடையே, கடந்த மாதம் 23ம் தேதி வீட்டிற்கு வந்து கையெழுத்திட்ட பத்திரத்தை பெற்றுக்கொள்ளுமாறு வைஸ் சின்னுசாமி கூறியுள்ளார். இதனை நம்பி அசோக்குமார் தனது நண்பர்கள் கண்ணன் மற்றும் வேலு ஆகியோருடன் உரிமையாளர் வீட்டுக்கு சென்றுள்ளார். அந்நேரம் அங்கிருந்த மனோகரன் அருகில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து சாரமாரியாக மூவரையும் தாக்கியுள்ளார். இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத அவர்கள் அடி தாங்க முடியாமல் அலறினர். இதன்பின் உடன் வந்த வேலு என்பவர் தப்பி ஓடி விட்டார். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட அசோக்குமார் ஒருவழியாக தப்பி வந்துள்ளார். ஆனால், கால் சற்று ஊனமுற்றிருந்ததால் கண்ணன் என்பவர் தப்பித்து ஓட முடியவில்லை. இதனால், அவர் மயக்கமடையும் வரை கடுமையாக தாக்கி உள்ளனர். இதனிடையே, அவர்களிடமிருந்து தப்பிய அசோக்குமார் தனது வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அங்கு வந்த விசைத்தறி உரிமையாளர் மனோகரின் மனைவி சமாதானமாக பேசிக் கொள்ளலாம் என கூறி அசோக்குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோரை வஞ்சகமாக வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால். வீட்டிற்கு அழைத்து சென்று மீண்டும் அவரை விறகு கட்டையால் தாக்கி உள்ளனர். இதைப்பார்த்து அசோக்குமாரின் மனைவி மற்றும் கைக்குழந்தைகள் கதறி உள்ளனர். ஆனால் மனமிறங்காத மனோகரன் தொழிலாளியை கடுமையாகத் தாக்கியுள்ளார்.இதன்பின், உயிர்பிழைத்தால் போதுமென்ற நிலையில் மீண்டும் அவ்விடத்திலிருந்து அசோக்குமார் தப்பி வெப்படையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதுகுறித்து அறிந்த மனோகரன் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் வெப்படைக்கு சென்றுள்ளனர். அங்கு,அவரின் தாய் மற்றும் தந்தையை கடுமையான சொற்களால் விசைத்தறி உரிமையாளர்கள் திட்டி உள்ளனர். மேலும். அசோக்குமாரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். அவரை ஒரு அறையில் அடைத்து ஆடைகளைக் களையச் செய்துள்ளனர். இதன்பின். மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை அடைத்து வைத்து சித்ரவதை செய்தும், கைவார் எனப்படும் பெல்ட்டால் கடுமையாகத் தாக்கி உள்ளனர். இதன்பின், இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்க கூடாது என்றும், அடுத்த நாள் இரவு சிப்ட் வேலைக்கு வரவேண்டும் என எச்சரித்தும் அனுப்பி உள்ளனர். ஆனால் கடுமையாக தாக்கப்பட்டதால் அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் விசைத்தறி உரிமையாளர்களால், தான் தாக்கப்பட்டது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால், இப்புகாரை காவல்துறையினர் ஏற்க மறுத்தும், விசைத்தறி உரிமையாளருக்கு ஆதரவாக பேசியும் வழக்கு பதிவு செய்யாமால் திருப்பி அனுப்பி உள்ளனர்.இதனிடையே, சிஐடியு சங்கத்தின் நிர்வாகிகளை சந்தித்து தான் தாக்கப்பட்டது குறித்து அசோக்குமார் தெரிவித்த பிறகே, இச்சம்பவம் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட தொழிலாளியை தாக்கியவர்கள் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nNext Article சிபிஎம் அகில இந்திய மாநாடு நகல் தீர்மானங்கள் – திருத்தங்கள் அனுப்புவோர் கவனத்திற்கு…\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகுடிநீர் வழங்கிடு: டாஸ்மாக்கை மூடிடுக : ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nசெப்டம்பர் – 5 தில்லி முற்றுகை ஏன்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/99929", "date_download": "2018-08-16T15:42:24Z", "digest": "sha1:NW7B6S3REABFLMUNWGUSMWCNENLFWED7", "length": 9325, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "வாழைச்சேனை வை.அஹமட்யில் நாளை போதையொழிப்பு நிகழ்ச்சித்திட்டம். | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் வாழைச்சேனை வை.அஹமட்யில் நாளை போதையொழிப்பு நிகழ்ச்சித்திட்டம்.\nவாழைச்சேனை வை.அஹமட்யில் நாளை போதையொழிப்பு நிகழ்ச்சித்திட்டம்.\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் நாளை (24) ம் திகதி செவ்வாய்க்கிழமை போதையொழிப்பு நிகழ்ச்சித்திட்டமொன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் என்.எம்.ஹஸ்ஸாலி தெரிவித்தார்.\nபோதையற்ற சமுகத்தை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந் நிகழ்வில் போதை வஸ்துப் பாவனையால் மனித சமுகத்துக்கு ஏற்படும் ஆபத்துக்கள் தொடர்பிலும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள இளம் சமுகத்தை மீட்டெடுப்பது தொடர்பிலான செயலமர்வு மற்றும் விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநாளை நடைபெறவுள்ள இந் நிகழ்வுக்கு மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அதிகாரிகள், வாழைச்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் புத்திஜீவிகள் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் எனத் தெரிவித்தார்.\nPrevious articleஉலமாக்கள் தமது பயான்களை சிங்கள மொழியில் நிகழ்த்த வேண்டும் – முஹம்மத் றியால் அஸ்ஸெய்லானி\nNext articleநவமணிப் பத்திரிகை – ஜம்மியத்துஷ் – ஷபாப்வுடன் இணைந்து நடாத்திய 5ஆவது பரிசளிப்பு விழா\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர் – பைசல் காசீம்\nமீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nடெங்கு நுளம்­பு­களை வேட்­டை­யாட வரு­கின்­றன \"டொக்­ஸொரின் கைட்ஸ்\" என்ற மிகப்­பெ­ரிய நுளம்­புகள்.\nமன்னாரைச் சேர்ந்த சகோதரர்களின் சடலங்களே புங்குடுதீவில் கரை ஒதுங்கின\nகொழும்பு தமிழ்ச்சங்க ‘அற்றைத்திங்கள்’ நிகழ்வில் நஹியா\nகல்குடா தொகுதிக்கு புதிய அமைப்பாளர் தேவையா\nகல்குடா தெளஹீத் ஜமாஅத்தின் பெருநாள் தொழுகை பற்றிய அறிவித்தல்.\nபணிப்பெண்ணாக வெளிநாடு செல்வதை முற்றாக இல்லாதொழிக்கும் முதலமைச்சரின் திட்டத்தில் ஏறாவூரில் ஆடை, நெசவுத்தொழிற்சாலை திறந்து...\nகல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் இலவச கண் சிகிச்சை முகாம்\nசிம்ஸ் கேம்பஸின் சான்றிதழ் வழங்கும் விழா\nஅல்-இஸ்லாஹ் அமைப்பின் “போதையற்ற கல்குடா” செயற்றிட்டம்\nஎங்களது தேர்தல் வியூகம் வெற்றியளிக்கும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-04-04/itemlist/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE,%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF,%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D,%20130%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-08-16T16:18:40Z", "digest": "sha1:RURGIBPDF4DP3W5ND6LGHSDPDO447LX3", "length": 7749, "nlines": 64, "source_domain": "newtamiltimes.com", "title": "சினிமா | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: கர்நாடகா,ரஜினி, காலா திரைப்படம், 130 தியேட்டர்களில் ரிலீஸ்\nபுதன்கிழமை, 06 ஜூன் 2018 00:00\nகர்நாடகாவில் : காலா திரைப்படம் 130 தியேட்டர்களில் ரிலீஸ்\nரஜினியின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினி பேசியதால், காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்று கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.\nகாலா’ பட தயாரிப்பு நிறுவனம் ‘வொண்டர்பார்‘ கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. அதில் ‘காலா’ படம் வருகிற 7-ந் தேதி கர்நாடகத்தில் வெளியாவதாகவும், அதற்கு இங்குள்ள சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறி இருக்கின்றன. எனவே, காலா படத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க மாநில அரசுக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டு இருந்தது.\nகாலா படம் வெளியாகும் போது கர்நாடக தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தொடர்ந்த வழக்கில் கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலா படம் திரையிடுமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்றும் கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்தது.\nகாலா படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த், காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினிகாந்த் தெரிவிக்க வேண்டும், காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகள் - விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினிகாந்த் கூற வேண்டும் என நிபந்தனை விதித்தார்.\nஇந்நிலையில் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து, ‘காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம். காவிரி மேலாண்மை பிரச்சனையில் தீர்ப்பு என்ன இருக்கோ அதை செயல் படுத்த சொன்னேன். அதில் என்ன தவறு.\nகாலா எதிர்ப்புக்கு கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. படத்தை பிரச்னையின்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை. காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை; உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது. கன்னட மக்கள் காலா படத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில் காலா படத்தை கர்நாடகாவில் சி நிறுவனம் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் கர்நாடகாவில் 130 தியேட்டர்களில் வெளியிட திட்டம் இருப்பதாகவும் சி நிறுவன உரிமையாளர் கனகபுரா சீனிவாஸ் அறிவித்துள்ளார்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 61 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilus.com/story.php?title=%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D--", "date_download": "2018-08-16T15:36:48Z", "digest": "sha1:N73QSLAGRJIV4MZN6JYXXFDDVVNRKXTB", "length": 2089, "nlines": 68, "source_domain": "tamilus.com", "title": " இதுதாண்டா போராட்டம் - எந்தோட்டம்... | Tamilus", "raw_content": "\nஇதுதாண்டா போராட்டம் - எந்தோட்டம்...\nhttp://yenthottam.mjothi.com - பல பிரச்சனைக்கு போராடும் அனைவரும் உணர்ச்சிகளை ஒதுக்கி ஒன்று கூட வேண்டிய நேரம் இது. ஆம். நாளைய சமுதாயம் நல்லதொரு சமுதாயமாக திகழ வேண்டுமாயின், இந்த போராட்டம் மிகவும் முக்கியம். அப்படி என்ன போராட்டம் என்று யோசிக்கும் ஆர்வாளர்களா நீங்கள் சொல்கிறேன். அது தான் கல்வி புரட்சிக்கான போராட்டம். இன்னும் எவ்வளவு காலம் தான் கல்வி\nஇதுதாண்டா போராட்டம் - எந்தோட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://edupost.in/tamil/read/Government-holiday-announcement-today-for-the-Karunanidhi-death", "date_download": "2018-08-16T15:42:33Z", "digest": "sha1:ITMVBV5XQBCHNOTDKD7Y236KLCLCXRTH", "length": 3892, "nlines": 67, "source_domain": "edupost.in", "title": "Government-holiday-announcement-today-for-the-Karunanidhi-cemetery | Education News Portal", "raw_content": "\nகருணாநிதி மறைவை முன்னிட்டு இன்று அரசு விடுமுறை அறிவிப்பு\nதிமுக தலைவர் கருணாநிதி காலமானார். ஒரு வாரம் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது என்றும் இன்று அரசு விடுமுறை என்று தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகருணாநிதி கடந்த 11 நாட்களாக சென்னை ஆழ்வார்பேட்டை உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் நேற்று முதல் பின்னடைவு ஏற்பட்டது.\nஇதையடுத்து வயது மூப்பின் காரணமாக அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் உயிரிழந்தார். கருணாநிதி மறைவுக்கு ஒரு வாரம் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.\nஇதையடுத்து தமிழகத்தில் நாளை பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று புதுச்சேரியிலும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅரைக் கம்பத்தில் திமுக கொடி: கருணாநிதியின் வீட்டில் அரைக் கம்பத்தில் திமுக கொடிகள் பறக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-16T15:43:48Z", "digest": "sha1:KAKEP5SLKJ7WDJYZRILTNSIIVCW5XP27", "length": 7485, "nlines": 183, "source_domain": "kalkudahnation.com", "title": "கட்டுரைகள் | Kalkudah Nation", "raw_content": "\nஅஸீஸ் முதல் ஹனிபா வரை நிர்வாக சேவையும் முஸ்லிம்களின் வகிபங்கும்\nமூவகை நண்பர்களில் நீங்கள் எவ்வகை\nஷஃபான் நூதனங்களை விட்டொழித்து ரமழானுக்கு தயாராகுவோம்\nஏப்ரல் பூல்- மூடர் தினம்\nமது, போதை வஸ்துப் பாவனையும் இன்றைய இளைஞர் சமுதாயமும்\nமஸ்ஜிதுகளின் நிருவாக முறைமையும் புதிய சீர்திருத்தங்களும்\nமஸ்ஜித் இமாம்களும் ஜீவனோபாயப் போராட்டமும்\nஇஸ்லாம் ஏன் பிரயாணங்களைத் தூண்டுகிறது\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகடந்த தேர்தலில் பெறத்தவறிய சிறுபான்மை மக்களின் ஆதரவை நாம் பெற்றுள்ளோம்- நாமல் ராஜபக்ஸ\nசர்வதேச நீதிபதிகளின் தலையீட்டுக்கு நீதியமைச்சரின் எதிர்ப்பே பதவி விலக்கலுக்கான காரணம்-நாமல் ராஜபக்‌ஷ\nகிழக்கு மாகாண பாடசாலைகளில் கழிப்பறைகள் நிர்மாணிப்புக்கு 23 கோடி நிதியொதுக்கீடு-முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்\nவியாபார அரசியல் நடாத்துபவர்களுக்கு உள்ளுராட்சி தேர்தல் நல்ல பாடமாக அமையும்\nவிசேட தேவையுடையோருக்கு தையல் நிலையம் திறந்துவைப்பு.\nமர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் முன்னிருப்புக்காக பல்வேறு பணிகளை ஆற்றியவர்- யு.எல்.எம்.என்.முபீன்\nஊழியரை தாக்கிய IGB மீது பாயாத சட்டம் என் மீது பாய்கிறது\nமெய்ப்பாதுகாவலருக்கு அனுதாபம் தெரிவித்த யாழ் முஸ்லீம் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vairamani-lakshmi.blogspot.com/2012/12/blog-post_11.html", "date_download": "2018-08-16T16:28:00Z", "digest": "sha1:2FWIC4XN4QSOYDFEWGKAM3WU2KXGR2FL", "length": 25089, "nlines": 140, "source_domain": "vairamani-lakshmi.blogspot.com", "title": "WIN: கரிகால் சோழன்", "raw_content": "சொல்லின் உயர்வு தமிழ் சொல்\nசோழ மன்னர்களில் மிகச் சிறந்தவன் கரிகாற்சோழன். “சிலப்பதிகாரத்தில்” கரிகாலன் இமயம் வரை சென்றவன், இமயத்தில் புலிக்கொடி நாட்டியவன், வழியில் இருந்த அரசரிடம் பரிசு பெற்று மீண்டவன் என்று கீழ் கண்ட வரிகளின் மூலம் கூறப்படுகிறது.\n“பகைவிலக் கியதிப் பயங்கெழு மலையென\nஇமையவர் உறையும் சிமயப் பீடர்த்தலைக்\nமற்றுமொரு இலக்கியக்குறிப்பு முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இயற்றப்பட்ட நூலாகிய செயங்கொண்டார் பாடிய “கலிங்கத்துப் பரணி”யில் காணப்படுகிறது.\n“செண்டு கொண்டுகரி காலனொரு காலி னிமயச்\nசிமய மால்வரை திரித்தருளி மீள வதனைப்\nபண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற்\nபாய்பு லிக்குறிபொ றித்தது மறித்த பொழுதே.”\nஎன்று இராச பாரம்பரியம், இமயத்தில் புலிக்கொடி என்ற பகுதியில் செயங்கொண்டார் இவ்வாறு குறிப்பிடுவார்.\nசேக்கிழார் பெருமான் திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம், செய்யுள் 85 இல், வல்லார்வாய்க் கேட்டணர்ந்த செய்தியாக; கரிகாலன் இமயம் செல்லும்பொழுது வேடன் ஒருவன் எதிர்ப்பட்டுக் காஞ்சி நகரத்தின் வளமையைக்கூற, அப் பேரரசன் அந்நகரத்தைத் தனதாக்கிக் குன்று போன்ற மதிலை எழுப்பிப் பலரைக் குடியிருத்தினன் எனக் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பு இரண்டாம் குலோத்துங்கன் காலத்தைச் சார்ந்தது\nதமிழ் மன்னர்களில் கரிகாலனும், செங்குட்டுவனும் இமயம் வரை சென்றதாக இலக்கியங்களின் வாயிலாக அறியப்படுகிறார்கள். இவர்கள் காலம் கடைச்சங்க காலமாக (கி.மு. 250 – கி.பி. 250 வரை) கருதப்படுகிறது.\nதமிழ் மன்னர்களின் இமயத்தை நோக்கிய பயணத்தை ஆராய்ந்த அறிஞர்களில் ஆராவமுதன் என்பவர் தமது நூலில் அவர்களது பயணத்திற்கு சாதகமான சூழ்நிலை, அதாவது எதிர்ப்புகள் குறைந்த வலிமையற்ற வடநாட்டு மன்னர்களின் காலமாக இருக்கக்கூடும் என்று முடிவு செய்து,\n1. அசோகனுக்கு பிற்பட்ட மௌரியர் காலம் (கி.மு. 232 – கி.மு. 184)\n2. புஷ்யமித்திர சுங்காவுக்குப் பிற்பட்ட காலம் (கி.மு. 148 – கி. மு. 27)\n3. ஆந்திரர் ஆட்சி குன்றிய காலம் (கி.பி. 163 – 300)\nஇத்தகவல் ராசமாணிக்கனார் அவர்களது ’பல்லவர் வரலாறு’ என்ற நூலில் குறிப்பிடப்படுகிறது. இதில் செங்குட்டுவன் இமயம் சென்ற காலம் கி.பி. 166 – 193 இக்கு இடைப்பட்ட காலம் என ஆராய்ச்சியின் மூலம் முடிவுக்கு வருகிறார் ராசமாணிக்கனார். இராசமாணிக்கனாரின் நூலை தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் பெறலாம் (http://www.tamilvu.org/library/nationalized/pdf/53-RASAMANICKAM/PALLAVARVARALARU.pdf).\nஅது போலவே, கரிகாலன் இமயம் சென்றது கி.மு. 44 – கி. மு. 17 க்கு இடைப்பட்ட 15 ஆண்டுகளுக்குள் இருக்கக்கூடும் எனவும் திரு. ராசமாணிக்கனார் கருதுகிறார்.\nமேலும், கரிகாலன் படைஎடுத்த காலமாக கருதப்படும் காலத்தில், கண்வ மரபினர் மகத நாட்டை ஆண்டவர்கள், அவர்கள் வலிமையற்ற மன்னர்களாக இருந்திருக்கிறார்கள் என்று V.A. Smith’s “Early History of India” pp.215, 216 என்ற நூலில் காணப்படும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகிறார்.\nஅத்துடன், கலைமகள் (1932) தொகுதி 1. பக்கங்கள் 62-63 இல் வெளியான ராவ்சாகிப் மு. ராசுவையங்கார் என்பவர் கட்டுரையில், “சிக்கிம் நாட்டுக்குக் கிழக்கே அதற்கும் திபேத்துக்கும் உள்ள எல்லையை வரையறுத்து நிற்கும் மலைத் தொடருக்கு சோல மலைத்தொடர் (Chola Range) என்றும், அதனை அடுத்துள்ள பெருங்கணவாய்க்கு சோல கணவாய் (Chola Pass) என்றும் பெயர்கள் காணப்படுகின்றன. ‘சோல’ என்பதும் சிக்கிம், திபெத் மொழிகளில் உள்ள சொற்களுக்குப் பொருந்தவில்லை” என்று குறிப்பிட்டதை புதிய சான்றாக கருதலாம் எனவும் ராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார். இக்குறிப்பு காணப்படுவது பக்கம் 9, ‘பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம்’ என்ற அத்தியாயத்தில்.\nஇத்தகவலைப் படித்தபின்பு இணையத்தில் கூகிள் வரைபடத்தில் Chola Range என்ற இடத்தைப் பார்க்கும் ஆவலில் தேடினேன். அப்பொழுது Chola Range பற்றி மேலும் பல தகவல்கள் விக்கிபீடியாவிலும் கிடைத்தன.\nஇந்த மலைத்தொடர், கிழக்கு இமயமலைச் சாரலில், இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் தலைநகரான காங்க்டோக் (Gangtok, the capital of the Indian state of Sikkim) நகருக்கு கிழக்கே அமைந்துள்ளது. இந்த மலைத்தொடர் சிக்கிம்-திபெத்தின்(சீனா) எல்லையாகவும், சிக்கிம்-பூடான் நாட்டின் எல்லையாகவும் அமையப்பெற்றுள்ளது. இந்திய வரைபடத்தையும் , இத்தகவல்கள் குறிக்கப்பட்ட கூகிள் வரைபடத்தை கீழே காண்க.\n‘சோல மலைத்தொடர் ‘, ‘சோல ஏரி’, ‘சோல கணவாய்’ மற்றும் ‘சோல சிகரம்’ ஆகியைவையும் சிக்கிம் பகுதியில் உள்ளது. சோல கணவாய் (Chola Pass) கடல் மட்டத்தில் இருந்து 15,000 அடி உயரத்தில் உள்ளன. சோல கணவாய் சிக்கிமிலிருந்து திபெத்திற்கு செல்லும் வழியில் உள்ளது. சமீபகாலமாக மலை ஏறுவதில் விருப்பமுடையோரிடம் புகழ் பெற்ற இடமாகவும் அது மாறி வருகிறது. சோல கணவாய் (Chola Pass) பற்றி ‘யுடியூபில்’ (YouTube) பல காணொளிகள் காணக் கிடைக்கின்றன.\nChola Range மற்றும் Chola Pass ஒளிப்படங்களைப் பார்க்க ஃபிலிக்கர் தளத்தில் பலர் வெளியிட்டுள்ள படங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகள் வழியே சென்று பார்க்கலாம்.\nசோலமலை என்ற பெயர் வரக் காரணம் என்ன\n‘சோல’ என்ற பெயர் நம் தமிழக கரிகால் பெருவளத்தான் இமயம் சென்றதால் வந்தது என்று சொல்ல விரும்புவதில் நமக்கு அதிக ஆர்வம் இருக்கக் கூடும். ஆனால் உண்மை என்ன என்பதையும் ஆராய வேண்டும். ‘சோல’ என்ற பதத்தின் பொருள் என்ன அது எதைக் குறிக்கக் கூடும் அது எதைக் குறிக்கக் கூடும் என்று ஆராய்ந்ததில் அதைக்குறித்து பல கருத்துக்கள் உள்ளது என்பதும் தெரிய வருகிறது.\n‘சோல’ என்ற சொல் திபெத்தியர்களால் ‘ஜோல’ என உச்சரிக்கப் பெறும் என்றும், அதற்கு திபெத்திய மொழியில் ‘பனிமலை’ என்ற பொருள் என்றும் கருதப்படுகிறது. மற்றுமொரு கருத்து ‘சோல’ என்பதை சீனர்கள் தங்கள் உச்சரிப்பின் அடிப்படையில் ஒலிக்கேற்ற எழுத்துக்களால் அவர்கள் மொழியில் குறித்ததாகவும், ஆனால் அதே எழுத்துக்கள் உள்ள வார்த்தை அவர்கள் மொழியில் பறவையைக் குறித்தபொழுது நாளடைவில் அந்தச்சொல் ‘பறவை மலை’ எனப் பொருள்படும்படி ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.\n‘ல’ என்ற ஒலியில் முடியும் பல பெயர்கள் அம்மலைப்பகுதியில் உள்ளது. உதாரணமாக, சிக்கிமின் கிழக்கு எல்லையில் உள்ளது சோல மலைத்தொடர்; அது போலவே சிக்கிமின் மேற்கு எல்லைப் பகுதியில் உள்ள மலைத்தொடருக்கு ‘சிங்கலில’ (Singalila) என்று பெயர். அப்பகுதியில் உள்ள முக்கியமான கணவாய்களுக்கு ‘நதுப் ல’ மற்றும் ‘ஜலேப் ல’ (Nathu La and Jelep La) என்ற பெயர்களும் உள்ளன. எனவே ‘ல’ என்ற பதம் ‘மலை’க்கு ஏதோ ஒரு வகையில் தொடர்புடையாத இருக்கலாம். அவ்விடத்திற்கு அருகில் உள்ள திபெத், நேப்பால், பூடான், வங்க தேசத்து மொழிகளிலோ; அல்லது சிக்கிம் பகுதிகளில் வழங்கும் பற்பல மொழிகளில் (languages spoken in Sikkim: Nepali, Bhutia, Lepcha, Limbu, Newari, Kulung, Gurung, Mangar, Sherpa, Tamang and Sunwar) ஏதோ ஒன்றில் மலைப் பகுதிக்கு தொடர்பு படுத்தும் வகையில் குறிப்பிடப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகத் தோன்றுகிறது.\nசர். ரிச்சர்ட் ராபர்ட் என்பவர் தன்னுடைய புவியியல் ஆராய்சிக் கட்டுரையில் குறிப்பிடுவதை இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம். அவர் ‘சோல’ என்பதில் உச்சரிப்புக் கோளாறு இருக்கக் கூடும் என்று கருதுகிறார். மொழி தெரியாத அந்நியர்கள் தவறாக உச்சரித்ததால் அச்சொல் சிதைந்திருக்கும் என்பது அவர் கருத்து. அத்துடன் ‘ல’ என்பது திபெத்திய மொழியில் கணவாயைக் குறிக்கும் சொல், ‘சோ’ என்பது நீர்நிலையை அல்லது ஏரியைக் குறிப்பது என்றும் கூறிகிறார். இவரது விவாதத்திற்கு அப்பகுதி மக்களிடமோ அல்லது மற்றவரிடமோ வேறு மாற்றுக் கருத்து உள்ளதா என்பது தெரியவில்லை.\nஎனவே, சோலமலையில் உள்ள ‘சோல’ என்பது சோழர்களைக் குறிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதாத் தோன்றுகிறது. கரிகால் வளவன் இமயம் சென்றதாகக் கருதப் படும் காலத்திலிருந்து ஏறத்தாழ ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகள் கடந்த பின்பும் சோழர் பெயர் அங்கு நிலைத்திருப்பதாக சொல்ல விரும்பினால் அதனை தகுந்த ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே நம்மால் நிரூபிக்க முடியும்.\nஅப்பகுதியில் ‘டைகர் ஹில்’ (Tiger Hill) என்ற மலைச்சிகரம் ஒன்று உள்ளது. அது சோழர் சின்னமாகிய புலியைக் குறிக்க வாய்ப்பிருப்பதாக கருதுவதைவிட, அருகில் உள்ள புலிகளுக்கு புகழ் பெற்ற வங்க மாநிலத்துடன் அதற்கு உள்ள தொடர்பு அதிகம் இருப்பதாக மாற்றுக் கருத்து எழுந்தால் மறுக்க முடியாது. கரிகால் வளவன் இமயம் சென்றதை நிரூபிக்க மேலும் உறுதியான ஆதாரம் நமக்கு வேண்டும்.\nஇடுகையிட்டது tamilvani நேரம் 11:04\nசங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள்\n2. சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள் இரண்டாவதாக சங்க இலக்கியங்கள் என்பவை எவை , அவை எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை என்பதில்...\nTuesday, December 8, 2009 ஆழ்கடல் முத்துக்கள் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவி தமிழ் இனமும் , தமிழும் எழுச்சி பெற்றுள்ள இச்சூழலில் தமிழ் ...\nhttp://ujiladevi.blogspot.com_ மதத்திற்கு மட்டுமல்ல ஆசியப்பகுதி சிந்தனை மரபுகளுக்கே மூலகாரணமாக இருப்பது வேதங்கள் என்பது நாமறிந்த விஷயம் தான்...\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 2 ’’ மனித இனச் சமன்பாட்டை நாடுவதே பெண்ணியத்தின் தலையாய குறிக்கோள் ’ ’ பெண்ணியம் என்ற கோட்பாட்டின்...\nதொல்லியல் நோக்கில் சங்ககாலம் புலவர். செ.இராசு , ஈரோடு. தொல்லியல் ஆய்வு தொல்லியலை Archaeology எனக்கூறுவர். ' ஆதிகாலத்தைப் பற...\n – 2 Aug 25 தர்ம சாஸ்தா சங்கம் மருவிய கால இலக்கியமான சிலம்பில் சாஸ்தாவைப் பற்றி பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன...\nhttp://www.tamilaivugal.org/ மொழிபெயர்ப்பில் தமிழ் ஆங்கிலச்சொல்வரிசைமுறையின்ஒப்புவேறுபாட்டுப் பகுப்பாய்வும்அதன் விளைவும்( CONTRASIVE AN...\nவரலாற்றுக் கதை -http://lordeswaran.wordpress.com முப்புரம் எரித்த வரலாறு தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட...\nசிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார் * தொல்காப்பியம் அமைந்துள்ள \"பா\" வகை - கலிப்பா * ...\nவேதங்களில் முதன்மையானது ரிக் வேதம் ஆகும். இது மட்டும் இந்த வேதத்திற்கு தனிப்பட்ட பெருமை அல்ல. மனித சிந்தனையானது நூல் வடிவாக முதன்முதலில் க...\nதமிழ் மொழியில் எழுத்து பிறக்கும் வகைகள்\nஅற்புதம் விளைவிக்கும் அதிசய மூலிகைகள்\nஇந்த வலைபூ முழுவதும் தமிழ் மொழி தொடர்பான செய்திகள்,ஆய்வுகள் தொடர்பான கட்டுரைகளை உள்ளடக்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2007/04/3.html", "date_download": "2018-08-16T16:23:40Z", "digest": "sha1:O7OH2HRW3PVGZWQDE7ARSPMKAXAFFHZB", "length": 24950, "nlines": 346, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: உலகக்கோப்பை - 3", "raw_content": "\nமரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா \nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 77\nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nகிரிக்கெட்டில் தோற்றால் உயிரே போனதுபோல அத்தனை தொலைக்காட்சி நிலையங்களும் செய்தித்தாள்களும் நெஞ்சில் அடித்துக்கொள்கின்றன.\nஇயான் சாப்பல் டெண்டுல்கர் ஓய்வுபெறவேண்டும் என்கிறார். கும்ப்ளே இயான் சாப்பல் வாயை மூடிக்கொள்ளவேண்டும் என்கிறார். கிரேக் சாப்பல் கிரிக்கெட் வாரியத்துக்கு எழுதி அனுப்பியதாக ஏகப்பட்ட விஷயங்கள் வெளியாகியுள்ளன. அதில் டெண்டுல்கர் முதலான சீனியர் வீரர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக வதந்திகள் தெரிவிக்கின்றன. உடனே டெண்டுல்கர் சோகக்கண்ணீர் வடிக்கிறார். என் வாழ்நாளில் இதுவரை என்னை யாரும் இப்படிச் சொன்னதில்லை என்கிறார்.\nசரி, நாமும் நமக்குத் தோன்றியதை எழுதிவிட்டுப் போவோமே\n1. டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகவேண்டும். இனி டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடினால் போதும். (அதற்கும் காலக்கெடு வைத்து நகரவேண்டும்...)\nகிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குமுன், ஜூலை 2004-ல் டெண்டுல்கரின் ஆட்டத்தில் அழகு குறைந்துவிட்டது, ஆனால் ரன் எடுக்கும் திறன் குறையவில்லை என்று எழுதியிருந்தேன். இப்பொழுது ஒருநாள் போட்டிகளில் ரன் எடுக்கும் திறனும் குறைந்துவிட்டது. இனியும் தொடர்ந்து இருந்தால் அவமானம்தான்.\nஆனால் டெஸ்ட் போட்டிகளில் அடுத்த ஒரு வருடமாவது தொடர்ந்து விளையாடலாம். விளைவைப் பொருத்து, தொடரலாமா, வேண்டாமா என்று அவரே முடிவுசெய்துகொள்ளலாம்.\n2. கிரெக் சாப்பல் தானாகவே இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகவேண்டும். இது இந்தியாவின் தோல்வியைக் காரணமாக வைத்து அல்ல. அவருக்கு இருக்கும் ஆதரவு பலவேறு திசைகளிலும் குறைந்துவிட்டது. எனவே எந்தச் சின்னத் தவறுக்கும் அவரது கழுத்தை வெட்ட எதிரிகள் முனைவார்கள். இது தேவையற்ற டென்ஷன். இதற்குபதில் கொஞ்சம் புரொஃபஷனலான கிரிக்கெட் வாரியத்துக்கு வேலை செய்யப்போகலாம்.\n3. ராஹுல் திராவிட் - தொடரவேண்டும். இளைஞர்களை வழிநடத்த திராவிட் இன்னமும் மூன்று ஆண்டுகள் இந்திய அணியின் கேப்டனாக இருக்கவேண்டும்.\n4. கங்குலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவேண்டும். ஒருநாள் போட்டியில் அவருக்கான நேரம் இன்னமும் ஒரு வருடம் மட்டுமே என்று நினைக்கிறேன்.\n5. கும்ப்ளே அடுத்த ஒரு வருடத்துடன் டெஸ்ட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறவேண்டும்.\nஇவை அனைத்தையும் செய்தாலும் இந்திய அணி அடுத்த சில வருடங்கள் மேல் நிலைக்கு (முதல் அல்லது இரண்டாம் இடம்) வரமுடியாது. இந்திய கிரிக்கெட்டில் எக்கச்சக்கமான பணம் இருக்கிறது. அது கொஞ்சம் குறையவேண்டும். கிரிக்கெட் வாரியம் மிக மோசமான அரசியல் நடத்தும் களமாக இருக்கிறது. அது மாறவேண்டும். அதற்கெல்லாம் பத்தாண்டுகள் அல்லது அதற்கும் மேல் ஆகும். அதுவரையில் பிரச்னைகள் இருந்துகொண்டுதான் இருக்கும்.\nரஞ்சி அணி அளவில் விளையாட்டு வீரர்கள் தேர்வில் எக்கச்சக்கமான குழப்பங்கள், தில்லுமுல்லுகள் உள்ளன. ரஞ்சி அணித் தேர்வாளர்கள், முன்னுக்கு வரும் இளைஞர்களை பழிவாங்குவது, காசு வாங்கிக்கொண்டு திறமையில்லாதவர்களைத் தேர்ந்தெடுப்பது, சில வீரர்களைத் துரத்தி துரத்தி அடித்து வேறு மாநிலங்களுக்கு அனுப்பி ஆட்டத்திலிருந்தே ஒழித்துக்கட்டுவது, ஜூனியர் கிரிக்கெட்டில் (U-19, U-16, U-14) ஊழல் என்று அடிப்படையிலேயே ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளன.\nஇவற்றை ஒரேயடியாகத் தீர்க்க முடியாது. ஆனால் கீழ்க்கண்ட வழிகளைச் செய்யவேண்டும்.\n1. பிசிசிஐ ஆண்டாண்டுக்குத் தேர்தல்களை நடத்தி தால்மியாவும் ஷரத் பவாரும் கத்திச் சண்டை போட்டுவிட்டுப் போகட்டும். ஆனால் கிரிக்கெட் வாரியத்துக்கு என்று தலைமைச் செயல் அலுவலர் (CEO), பிற முழுநேரப் பணியாளர்கள் ஆகியோரை புரொஃபஷனல்களாகத் தேர்வு செய்யவேண்டும்.\n2. இதே பாணியைப் பின்பற்றி ஒவ்வொரு ரஞ்சி அணியும் தொழில்முறை நிர்வாகிகளைப் பணியில் அமர்த்தவேண்டும்.\n3. கிரிக்கெட் வாரியம் தான் சம்பாதிக்கும் கணக்கற்ற பணத்தைவைத்து என்ன செய்கிறது என்பதை பொதுத் தணிக்கை மூலம் மக்களுக்குச் சொல்லவேண்டும். தேவைப்படும்பொதெல்லாம் கிரிக்கெட் வாரியம் தன்னை ஒரு தனியார் அமைப்பு என்றும், பிற நேரங்களில் தான்தான் இந்திய நாட்டின் கிரிக்கெட் விளையாட்டின் ஏகபோகப் பிரதிநிதி என்றும் மாற்றி மாற்றிச் சொல்கிறது. இந்தியக் கிரிக்கெட் வாரியம், தன்னாட்சி பெற்ற ஆனால் இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அமைப்பு என்றும், அதன் வரவு செலவுக் கணக்குகள் கட்டாயத் தணிக்கைக்கு உட்பட்டது என்றும் சட்டம் இயற்ற வேண்டும்.\n4. கிரிக்கெட் வாரியத்தின் உபயோகப்படாத உபரிப் பணத்தை அரசு கையகப்படுத்தி பிற விளையாட்டுகளின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தவேண்டும்.\n5. கிரிக்கெட் அணித் தேர்வில் நிறைய முன்னேற்றங்களைக் கொண்டுவரலாம். ஆனால் ஒழுங்கான நிர்வாகிகளைக் கொண்டுவந்தால் இது தானாகவே நடக்கும்.\nநூறு கோடி ரூபாய் முதலீட்டிலே, zee குழுமம், இந்தியன் கிரிக்கெட் லீக் என்று புதுசாக ஒன்று துவக்கி இருக்கிறார்களே... தேறுமா அல்லது புட்டுக்குமா\nஇத்தனை நாள் பல அடிதட்டு மக்கள் கிரிக்கெட் ஆட அனுமதிக்காத்தால் அவர்களுக்கும் இதில் இட ஒதுக்கீடு கொடுத்து\n இங்க இப்படி போட்டுவிட்டு பார்த்தால்- ஹரி, விப்ரோ பிரேம் ஜி சொன்னதாக ஒரு பதிவு இதைப்பற்றி போட்டுள்ளார்.\nசுபாஷ் சந்திரா சரியான நேரம் பார்த்துதான் குட்டையைக் குழப்புகிறார். வாரியம் இதற்கு ஒப்புதல் தராது. அதனால் வாரியத்துடன் சண்டை போட்டுக்கொண்டுதான் இந்த லீகை நடத்தமுடியும்.\nஒரு ஐந்து வருடம் சண்டை நடக்கும். சுபாஷ் சந்திராவுக்கு திடமான நுரையீரல் இருந்தால்...\nவிப்ரோ பிரேம்ஜி மெயில் ஒரு hoax. அதுபோல் நிறைய ஏமாத்து மெயில் இணையத்தில் உண்டு. அப்துல் கலாம் ஸ்பீச் ஒண்ணும் வேற விஷயத்துல உண்டு. இதெல்லத்தையும் கண்டுக்கவே கூடாது.\n//1. டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகவேண்டும். இனி டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடினால் போதும். (அதற்கும் காலக்கெடு வைத்து நகரவேண்டும்...)//\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n'திரும்ப அழைத்தல்' பற்றி சோம்நாத் சாட்டர்ஜி\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களும் தொழிலாளர்கள் நிலை...\nஇன்றைய ஐ.டி வேலைகள் - தகுதி\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் திரும்ப அழைத்...\nஐடி நிறுவனங்களின் வருமானம் - ஒப்பீடு\nவானில் பறக்கும் சன் டிவி\nஸ்டார் மாநில மொழி சானல்கள்\nகுறுங்கடன் - இந்தியாவில் ஏழ்மையைப் போக்குமா\nஸ்டார் விஜய் சானலுக்கு கமல் ரசிகர்கள் எச்சரிக்கை\nஜெட் - சஹாரா: இறுதியாக இணையும்...\nசெல்பேசி நிறுவனங்கள் - யாருக்கு எவ்வளவு வருமானம்\nSEZ - கொஞ்சம் முன்னேற்றம்\nசன் குழுமம் கொண்டுவரும் புதுச் சேவைகள்\nசென்னையில் வீடு, நிலம் - ஏறும் விலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://pirapalam.com/tamil-cinema-news/2497/", "date_download": "2018-08-16T15:38:29Z", "digest": "sha1:JKWRO3P6HH4MMLZUYN4POWBV3QZZV3YH", "length": 14579, "nlines": 147, "source_domain": "pirapalam.com", "title": "யார் வில் யார் அம்பு - இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News யார் வில் யார் அம்பு – இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம்\nயார் வில் யார் அம்பு – இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம்\nஇயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் பேசியது ; நான் இப்படத்தின் கதையை எழுதும் போது புதியதோர் கதையை எழுத வேண்டும் என்று யோசித்தேன் . அப்படி யோசிக்கும் போது எல்லா கதைகளும் தமிழ் சினிமாவில் வந்த கதைகளாகவே இருந்தன. பின்னர் ஏதாவது புதுமையாக இருக்க வேண்டுமே ஆதலால் கதாபாத்திரத்தை புதுமையாக கையாளலாமா ஆதலால் கதாபாத்திரத்தை புதுமையாக கையாளலாமா அல்லது வேறு ஏதாவது புதுமையாக செய்யலாமா என்று யோசித்த போது. திரைக்கதையை புதுமையாக அமைக்கலாம் என்று முடிவு செய்து. திரைக்கதையை புதிய கோணத்தில் எழுத ஆரம்பித்தேன். எழுதும் போதே இது இரண்டு நாயகர்கள் கதை என்று முடிவு செய்து தான் எழுத ஆரம்பித்தேன். எல்லா இரண்டு நாயகர்கள் கதையிலும் இரண்டு பேருக்கும் ஏதாவது ஒரு சம்பந்தம் இருக்கும். ஒன்று இரண்டு நாயகர்களும் ஒரே பெண்ணை காதலிப்பார்கள் அல்லது படத்தின் ஏதாவது ஒரு கட்டத்தில் இருவரும் சந்திப்பார்கள் மோதல் வரும் இல்லையென்றால் படத்தின் இறுதியில் இருவரும் ஒரு வரை ஒருவர் சந்திப்பார்கள். ஆனால் இந்த கதையின் சிறப்பு என்னவென்றால் படத்தின் இரண்டு கதாநாயகர்களும் ஒரு காட்சியில் கூட ஒருவரை ஒருவர் சந்தித்து பேசமாட்டார்கள். ஆனால் கதை இவர்களை சுற்றியே நகரும். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களான கார்த்தியும் , அருளும் எந்த ஒரு காட்சியிலும் ஒருவரை ஒருவர் சந்திக்கமாட்டார்கள் மற்றும் இருவருக்கும் ஒருவரை ஒருவர் யாரென்று தெரியாது.\nபடத்துக்கு வில் அம்பு என்று தலைப்பு வைப்பதற்கு முன்னர் நாங்கள் நிறைய தலைப்பை ஆலோசனையில் வைத்திருந்தோம். கதைக்கு ஏற்றார்போல் இந்த தலைப்பு கனகச்சிதமாக இருந்ததால் படத்துக்கு வில் அம்பு என்று தலைப்பு வைத்தோம். படத்தில் இரண்டு நாயகர்கள் ஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யான். கதைப்படி யார் வில் யார் அம்பு என்று கேட்க்கிறார்கள். கதையின் ஓட்டத்தில் சில காட்சிகளில் ஸ்ரீயும் சில காட்சிகளில் ஹரிஷ் கல்யாணம் வில்லாகவும் அம்பாகவும் மாறி மாறி வாருவார்கள். படத்தின் மூலம் நாங்கள் எவ்வித கருத்தையும் கூறவில்லை. உண்மைக்கு அருகில் இருந்து தெளிவாக ஒரு படத்தை எடுத்திருக்கிறோம். படத்தை நாங்கள் கோவையில் படம்பிடித்தோம். கோவையை மிகவும் துல்லியமாகவும் , புதிய கோணத்திலும் படம்பிடித்துள்ளோம்.\nசென்னையில் மட்டுமில்லை கோவையிலும் சேரி பகுதி உள்ளது. நாயகன் ஸ்ரீ கோவையில் உள்ள சேரி பகுதி பையனாக வருகிறார். மற்றொரு நாயகனான ஹரிஷ் கல்யாண் விஸ்காம் படித்து முடித்து சினிமாவுக்கு தான் போகவேண்டும் என்று இல்லாமல் வீடியோ கடை வைத்து முன்னரே வேண்டும் அப்படியும் முன்னேற முடியும் என்று வாழ்ந்து வருபவர். சேரி பகுதியில் இருக்கும் ஸ்ரீ சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்பவராக வருகிறார். ஹரிஷ் கல்யாண மற்றும் அவருடைய தந்தைக்கிடையே படத்தில் நடிக்கும் காட்சி மிகவும் சிறப்பாக வந்துள்ளது. ஹரிஷ் கல்யாணின் நிஜ தந்தை தான் படத்தில் அவருக்கு தந்தையாக நடித்துள்ளார். ஸ்ருஷ்டி டாங்கே , சமஸ்க்ரிதி மற்றும் சாந்தினி ஆகியோர் படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.\nபடத்தின் பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றி பெற்று உள்ளன நவீன் இசையில் அனிருத் ரவிசந்தர் பாடியுள்ள ”ஆள சாச்சிபுட்ட கண்ணால “ பாடல் மிக பிரபலம். இந்த சூப்பர் ஹிட் பாடல் படத்தை மக்களிடம் எளிதாக கொண்டு போய் சேர்த்துள்ளது.\nPrevious articleபிரச்சனைக்குரிய அத்துவிட்டா பாடலை பாட மறுத்த விஜய டி. ராஜேந்திரர்\nNext articleகாதலர் தினத்தன்று கககபோ இத்திரைப்படத்தின் single track\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2018-08-16T16:41:10Z", "digest": "sha1:ER3QR4ITLOMOWL63WXF3SEM75SAW4CRM", "length": 12512, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரியிடுதல் (சுடுகலன்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n90மி.மீ. எம்75 பீரங்கியின் வழக்கமான புரியிட்ட குழல் (தயாரிக்கப்பட்ட வருடம் 1891, ஆஸ்திரியா-அங்கேரி\n105மி.மீ. ராயல் ஆர்டினன்சு எல்7 கவசவூர்த்தி துமுக்கியில் வார்க்கப்பட்டிருக்கும் மரை\nபுரியிடுதல் / மரையிடுதல் என்பது, எறியதிற்கு ஓர் சுழற்சியை அளிப்பதற்கு, சுடுகலனின் குழலில் சுருளை வடிவ பள்ளங்களை குடைவதே ஆகும். இந்த சுழற்சி எறியத்தின் காற்றியக்க நிலைத்தன்மையையும் துல்லியத்தையும் மேம்படுத்தும்.\nஒரு முழு சுழற்சியை பூர்த்தி செய்ய தேவைப்படும் தூரத்தை தான் திருகு விகிதம் என்பர். திருகு விகிதம் தான் புரியிடுலை விவரிக்கும். உதாரணமாக: \"10 இன்ச்சில் 1 சுழற்சி\" (1:10 இன்ச்சு), அல்லது \"254மி.மீ.-ல் 1 சுழற்சி\" (1:254 மி.மீ.). எந்த அளவிற்கு தூரம் குறைகிறதோ, அந்த அளவிற்கு திருகுதல் \"வேகாமாகும்\" - இதன் பொருள், நிர்ணயிக்கப்பட்ட திசைவேகத்திற்கு அதிகமான சுழற்சி இருக்கும்.\nஇரு பள்ளத்திற்கு இடையில் உள்ள உயர்ந்த இடைவெளியை 'மேடு' என குறிப்பிடுவர்.\nசில வகைகளில், புரியிடுதலின் திருகு விகிதம், சீராக அதிகரித்து, சன்னம் வெளியேறும் முனையில் அதிகபட்சமாக இருக்கும், இதை பெருக்கத் திருகு என்பர்.[1][2]\n1.1.2 பெருக்கத் திருகு புரி\n2.1 திருகு விகிதத்தை விவரித்தல்\n9 மி.மீ. கைத்துப்பாக்கியின் குழலின் இருக்கும் புரி/மரை.\nமுதன்மைக் கட்டுரை: மரைகுழல் துப்பாக்கி\nமசுகெத்துகள் மரையிடாக் குழல் உடையவை. ஒரே அளவிலான குண்டுகளை உற்பத்தி செய்ய இயலாமையும், சன்னவாய் வழியாக குண்டேற்றுவதை எளிதாக்கவும்; குண்டுகள் குழலில் பொருந்தாமல் அலைமோதும் வகையில் இருக்கும். இதனால், சுடும்போது குண்டு குழலினுள் முட்டிமோதி, குழலைவிட்டு வெளியேறிய பின் தறிகெட்டுப் பாயும்.\n15-ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஜெர்மனியின் ஔசுபூர்கில் குழற் புரியிடுதல் கண்டுபிடிக்கப்பட்டது.[3] 1520-ல் நியூரம்பெர்க்கை சேர்ந்த ஆகஸ்ட் கோட்டர், என்ற கவசக் கொல்லர் இதை மேம்படுத்தினார். உண்மையில் புரியிடுதல் 16-ஆம் நூற்றாண்டில் கண்ண்டுபிடிக்கப் பட்டிருந்தாலும், 19-ஆம் நூற்றாண்டில் தான் இது அனைவருக்கும் பரிச்சியமானது.\nவழக்கமான புரி (இடது) பல்கோண புரி (வலது). இரு வகைகளும் சுருளை வடிவில்தான் இருக்கும்.\nஅறுகோணம் கொண்ட சுருளை வடிவ மரையிடுதல். Hill=மேடு; Valley=பள்ளம்\nநவீன புரியிடுதலில், கூரான விளிம்புகள் உடைய பொளிவாய் (பள்ளம்) வெட்டப் படுகிறது. அண்மையில், பல்கோண புரியிடுதல் முந்தைய புரி வகைகளை பின்னுக்கு தள்ளிவிட்டது. பல்கோண குழல்கள் அதிக காலம் உழைக்கும், காரணம் - கூரான பள்ளம் இதில் இல்லாததால், குழலில் தேய்மானம் குறைகிறது.\nபெருக்கத் திருகு புரி [தொகு]\nதிருகு விகிதத்தை விவரிக்கும் வழி பின்வருமாறு:\nதிருகு விகிதத்தை விவரிக்க, எறியம் ஒரு முழு சுழற்சியை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.\nT = குழல் விட்டத்தைக்கொண்டு திருகு விகிதம்\nL = எறியம், ஒரு முழு சுழற்சியை முடிக்க தேவையான திருகு நீளம். (மி.மீ./இன்ச்சு)\nDbore = குழல் விட்டம் (மேட்டின் விட்டம், மி.மீ./இன்ச்சு)\nபுரியிட்ட குழலில் இருந்து சுடப்படும் சன்னம், நிமடத்திற்கு 300,000-கும் மேலான சுழற்சியை (5 kHz) கொண்டிருக்கும்.\nசுழற்சி 'S' என்பது கீழ்வருமாறு விவரிக்கபடும்,சுழற்சி 'S' என்பது கீழ்வருமாறு விவரிக்கபடும்,\nஇங்கே, υ 0 {\\displaystyle \\upsilon _{0}} = சன்னவாய் திசைவேகம்; L = திருகு விகிதம் [4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2016, 16:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52085-topic", "date_download": "2018-08-16T16:05:31Z", "digest": "sha1:I7JQ3UT7PVALKFF7JJO7LTEAC4COJXGW", "length": 14228, "nlines": 122, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "விமான பயணத்தின் போது தன் இருக்கையை விட்டுக் கொடுத்த அமைச்சருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» வாரிசு – ஒரு பக்க கதை\n» ஜோசியம் – ஒரு பக்க கதை\n» இடக்கை – ஒரு பக்க கதை\n» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது\n» அவங்க பாத்ரூம் பாடகி…\n» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்\n» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்\n» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே\n» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி\n» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்\n» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு\n» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்\n» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்\n» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்\nவிமான பயணத்தின் போது தன் இருக்கையை விட்டுக் கொடுத்த அமைச்சருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nவிமான பயணத்தின் போது தன் இருக்கையை விட்டுக் கொடுத்த அமைச்சருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு\nவிமான பயணத்தின் போது தன் இருக்கையை விட்டுக்\nகொடுத்த மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவுக்கு\nசமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்துள்ளது.\nசமீபத்தில் சின்ஹா தன் மனைவியுடன் பெங்களூரில்\nஇருந்து ராஞ்சிக்கு விமானத்தில் பயணம் செய்தார் .\nஅப்போது அதே விமானத்தில் இளம்பெண் ஸ்ரேயா\nமற்றும் அவரது தாயாரும் பயணம் செய்துள்ளனர்.\nஅந்த பெண்ணின் தாயாருக்கு உடல் நிலை குன்றியிருந்த\nகாரணத்தால் தங்கள் இருக்கைக்கு பதிலாக முதல்\nஆனால் அந்த இருக்கைகள் சின்ஹா மற்றும் அவரது\nவிமானத்துக்குள் வந்த சின்ஹா அவர்கள் நிலையை\nஅறிந்து, அவர்களை எழுந்திருக்க வேண்டாம் எனக் கூறி,\nசாதாரண வகுப்பில் சென்று அமர்ந்தார்.\nமத்திய அமைச்சரின் இந்த பெருந்தன்மை அப்பெண்ணை\nமெய் சிலிர்க்க வைத்தது. அந்த பெண் அவருடன், செல்ஃபி\nஎடுத்துக் கொண்டதுடன் உடனடியாக சமூக வலைத்\nமத்திய அமைச்சரின் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinaboomi.com/2018/06/07/91914.html", "date_download": "2018-08-16T15:35:49Z", "digest": "sha1:AU2OWFWUZ52BO3ZGLXZ6SPVZSXDX4TSU", "length": 18148, "nlines": 174, "source_domain": "thinaboomi.com", "title": "காலா திரை விமர்சனம்", "raw_content": "\nவியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுக்கிய செய்தி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார். அவருக்கு வயது 93.\nவியாழக்கிழமை, 7 ஜூன் 2018 சினிமா\nநடிகர்-ரஜினிகாந்த், நடிகை-ஈஸ்வரி ராவ், இயக்குனர்-பா ரஞ்சித், இசை-சந்தோஷ் நாராயணன், ஓளிப்பதிவு-முரளி\nமும்பை தாராவியில் தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ரஜினி. மகன், மருமகள் என அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறார்கள். மும்பையில் பெரும் புள்ளியாகவும், கட்சி தலைவராகவும் இருக்கும் நானா படேகர் தாராவி பகுதியில் இருக்கும் குடிசை மக்களை துரத்தி விட்டு, அடுக்குமாடி குடியிருப்பாக மாற்ற நினைக்கிறார். இதற்காக சம்பத் மூலமாக கட்டுமான பணியில் ஈடுபடுகிறார் நானா படேகர். தனியாக ஒரு அமைப்பு வைத்துக் கொண்டு நல்லது செய்து வரும் ரஜினியின் இளைய மகன், சம்பத்திடம் தட்டி கேட்டு போராட்டம் நடத்துகிறார். இதனால் அங்கு பிரச்சனை நடக்க, ரஜினி வந்து சம்பத் ஆட்களை அடித்து விரட்டுகிறார். பின்னர் எம்.எல்.ஏ தேர்தல் வருகிறது. இதில் நானா படேகர் சார்பாக நின்ற சம்பத்தை, ரஜினியின் ஆள் தோற்கடித்து வெற்றி பெறுகிறார்.\nஇதனால், அசிங்கப்படும் சம்பத், ரஜினியை தீர்த்து கட்ட நினைக்கிறார். இதற்கிடையில், ரஜினியின் முன்னாள் காதலியான ஹீமா குரேசி வெளிநாட்டில் படித்து விட்டு தாராவிக்கு வருகிறார். இவரும் குடிசைகளை அழித்து அடிக்கு குடியிருப்பாக மாற்ற நினைக்கிறார். இவர் சொல்லும் திட்டத்தில் மக்களுக்கான நல்ல விஷயம் இல்லாததால் ரஜினி எதிர்க்க ஆரம்பிக்கிறார்.இறுதியில், தாராவியை அழிக்க நினைக்கும் நானா படேகரையும், ஹீமா குரேசியையும் ரஜினி எப்படி சமாளித்தார். தாராவி மக்களை காப்பாற்றினாரா\nபடத்தில் காலாவாக வரும் ரஜினி தன் குடும்பத்தினருடன் பாசமாகவும், மக்களை எதிர்ப்பவர்களுக்கு சூரனாகவும் நடித்திருக்கிறார். குடும்பத்தினருடன் இருக்கும் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மனைவி ஈஸ்வரிராவ்வுடனான ரொமன்ஸ், முன்னாள் காதலியாக வரும் ஹீமா குரேசியுடனா மேலோட்டமான ரொமன்ஸ் என நடிப்பில் ரசிக்க வைத்திருக்கிறார். நானா படேகரை எதிர்க்கும் போது மிரட்டலான நடிப்பில் இளமையான ரஜினியை பார்க்க முடிகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது வருந்துவது நமக்கே அந்த உணர்வை கொடுத்து விடுகிறார். நடன காட்சியில் இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். வசனம் பேசும்போது தீப்பொறி பறக்கிறது. சண்டைக்காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார்.அரசியல்வாதியாக வரும் நானா படேகரின் நடிப்பு அபாரம். சின்ன சின்ன முக அசைவில் ரசிக்க வைத்திருக்கிறார். ஆர்ப்பாட்டமில்லாத அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். முக்கிய காட்சிகளில் கூட எளிதாக நடித்து அசால்ட் பண்ணியிருக்கிறார். சம்பத் மற்றும் ரஜினியின் நண்பராக வரும் சமுத்திரகனி ஆகியோர் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.\nரஜினியின் மனைவியாக வரும் ஈஸ்வரிராவ் வெகுளித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருடைய நடிப்பு ரசிகர்களை கவனிக்க வைத்திருக்கிறது. அதுபோல், முன்னாள் காதலியாக வரும் ஹீமோ குரேசி, முதலில் மென்மையான நடிப்பையும், ரஜினியை பகைத்துக் கொள்ளும்போது அதிரடியான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களின் வலியையும் உணர்வையும் ரஜினி மூலமாக தத்துரூபமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார். அனைத்து கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். குறிப்பாக ரஜினியை கையாண்ட விதம் அருமை. அரசியல் சார்ந்த கதையை தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்வாதாரத்திற்காக போராடும் தலைவனையும், மக்களையும் அழகாக பதிவு செய்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. பின்னணி இசையில் மாஸ் காண்பித்திருக்கிறார். முரளியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. மொத்தத்தில் ‘காலா’ கிங்.\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nKaala Screen Review காலா திரை விமர்சனம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: சென்னையில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது\nவீடியோ: கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ: மழை-வெள்ள பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் பாண்டியராஜன்\nவீடியோ: தி.மு.க.விற்கு பறந்த மனப்பான்மை இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: தமிழிசை பேட்டி\nவியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018\n1இந்தியாவிற்கு எதிராக தொடரை 4-0 என கைப்பற்ற இது சரியான நேரம் - இங்கி. முன்ன...\n2இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா...\n3இந்திய அணிக்கு டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்கலாம் - ட்விட்டரில் ரசிகர்கள...\n4வீடியோ: கருணாநிதியின் மறைவை அரசியலாக்க வேண்டாம் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-16T16:43:51Z", "digest": "sha1:FQ4YXIK2UBAAA5XQAXKOQEKXQ4WRPP2J", "length": 17854, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "யொகான்னசு வி. யென்சென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nயொகான்னசு வி. யென்சென் எனப் பொதுவாக அழைக்கப்படும் யொகான்னசு வில்லெம் யென்சென் (Johannes Vilhelm Jensen, 20 சனவரி 1873 – 25 நவம்பர் 1950) 20-ஆம் நூற்றாண்டின் ஒப்பற்ற டென்மார்க் எழுத்தாளராக கருதப்படுகிறார். இவருக்கு 1944 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரது சகோதரிகளில் ஒருவரரான திட் யென்சன் என்பவரும், நன்கு அறியப்பட்ட ஒரு எழுத்தாளர் மற்றும் குரல் வளமிக்கவரும், சில நேரங்களில் சர்ச்சைக்குரிய பெண்ணியவாதியாகவும் அறியப்பட்டவர்.\nடென்மார்க்கின் வடக்கு யூட்லேண்டில் உள்ள கிராமத்தில் இவர் பிறந்தார்.. இவருடைய தந்தை மாவட்ட கால்நடை அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றினார்.[1] 11 வயது வரை வீட்டிலேயே இவரது அம்மா மகனுக்குக் கல்வி கற்பித்தார். அதன் பிறகு கெதாட்டிரல் ஸ்கூல் ஆஃப் விபோர்க்கில் பயின்றார். 1893-ல் பட்டப் படிப்பை முடித்தார். கோபன்ஹாகன் பல்கலைக்கழகத்தில் அறிவியலின் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். மூன்று ஆண்டுகள் பயின்றார். நான்காவது ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயத்தில் இவரது ஆர்வம் படைப்புக் களத்தில் திரும்பியது. எழுதத் தொடங்கி, அதில் வருமானம் ஈட்டவும் ஆரம்பித்தப் பிறகு படிப்பைப் தொடர்வதா அல்லது எழுத்தாளராக மாறுவதா என்ற குழப்பம் ஏற்பட்டது. இறுதியில் எழுத்தாளரே வென்றார். டாக்டாவதைவிட எழுத்தாளராவதையே இவர் தேர்ந்தெடுத்தார்.\nஇந்தக் காலகட்டத்தில் 1896-ல் டான்கெரே மற்றும் எய்னர் எல்க்ஜெஸர் என்ற இரண்டு நாவல்களை எழுதினார். இவர் பிறந்த ஹிம்மர்லான்ட் பகுதிதான் இவரது ஆரம்பகால படைப்புகளின் கதைக்களமாக இருந்தது. ஆரம்பத்தில் ரொமான்டிக் கதைகளை எழுதி வந்த இவர், பின்னர் துப்பறியும் நாவல்களையும் எழுதினார். முதன் முதலாக 1898 முதல் 1910 வரையில் வெளிவந்த ஹிம்மல்லான்ட் ஸ்டோரிஸ் என்ற கதைத் தொடர் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் தூரக் கிழக்கு நாடுகள் என ஏராளமான பயணங்களை மேற்கொண்டார். அறிவியலைர் போலவே பயணங்களும் இவரது படைப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தின. பல ஆண்டுகள் பத்திரிகையாளராகவும் பணிபுரிந்துள்ளார். எந்தப் பத்திரிகையையும் சாராமல் தனிப்பட்ட முறையில் ஏராளமான கட்டுரைகளும், தொடர்களையும் பல பத்திரிகைகளுக்கு தினமும் எழுதி வந்தார். 1898-ல் ஸ்பானிய அமெரிக்கப் போர் நடைபெற்ற சமயத்தில் போர் செய்தியாளராகவும் செயல்பட்டார். 1900-ல் தொடங்கி ஓராண்டு காலம் இவர் எழுதிய கொங்கென்ஸ் ஃபால்ட் என்ற வரலாற்று நாவல் இவரது மாஸ்டர் பீசாக கருதப்படுகிறது. இது 1933-ல் தி ஃபால் ஆஃப் தி கிங் என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. டென்மார்க்கின் குறிப்பிடத்தக்க வரலாற்று நாவல் என்றும் போற்றப்பட்டது. 1906-ல் வெளிவந்த இவரது கவிதைத் தொகுப்பான டிக்டெ 1906 (கவிதைகள் 1906) டென்மார்க் இலக்கியத்திற்கு முதன் முதலாக உரைநடை கவிதையை அறிமுகம் செய்து வைத்தது. கதைகள், கவிதைகள், சில நாடகங்கள் தவிர ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது கட்டுரைகள் பெரும்பாலும் அறிவியல், மானுடவியல் மற்றும் பரிணாம வளர்ச்சித் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டவை. பரிணாம வளர்ச்சிக் குறித்து ஆராய்ந்து அவற்றுக்கான கோட்பாடுகளை உருவாக்கினார். மேடம் டியோரா, ஹெஜ்லெட் உள்ளிட்ட பல படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. தனது கோட்பாடுகளின் அடிப்படையில் 1908 முதல் 1922 வரை டென் லாங்கெ ரெஜ்சி என்ற தலைப்பில் ஆறு நூல்களாக எழுதினார். இவை தி லாங் ஜர்னி என்ற பெயரில் 1923-1924-ல் மொழிபெயர்க்கப்பட்டன. இது இரண்டு தொகுதிகளாக 1938-ல் வெளியிடப்பட்டது. இது இவரது உரைநடை படைப்புகளில் மிக முக்கியமானதாக கருதப்பட்டது. 1944-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். ஒரு காலகட்டத்தில் இவர் தனது சொந்த படைப்புகளில் நாட்டம் கொள்ளாமல் உயிரியியல் மற்றும் விலங்கியல் ஆய்வுகளில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். மேலும் மரபு சார்ந்த கவிதைகளை புதுப்பிக்கும் எண்ணமும் கொண்டிருந்தார். இவரது வெளிப்படையான, நேர்மையான மொழிப் பயன்பாட்டினாலும் உரைநடைக் கவிதை அறிமுகம் செய்தவர் என்ற முறையிலும் இன்று டென்மார்க் இலக்கியத்தின், குறிப்பாக கவிதைகள் களத்தில் நவீனத்துவத்தின் தந்தை என்று கருதப்படுகிறார். 1999-ல் தி ஃபால் ஆஃப் தி கிங் என்ற இவரது நாவல் 20-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த டென்மார்க் நாவல் என்று பத்திரிகைகளால் பாராட்டப்பட்டது. படைப்பாற்றல் மிக்க இவர், கதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என இவரது படைப்புகள் ஏறக்குறைய 60 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. படைப்பின் மீதிருந்த ஆர்வத்தால் மருத்துவப் படிப்பைத் துறந்து இறுதிவரைத் தொடர்ந்து எழுதி வந்தவரும் டென்மார்க் இலக்கியத்தின் முக்கியத் தூணாக கருதப்படுபவருமான ஜொஹான்னஸ் வில்ஹெம் ஜென்சன் 1950-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 77-ம் வயதில் காலமானார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nநோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற டென்மார்க்கர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2016, 08:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2012/02/19/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-08-16T15:37:17Z", "digest": "sha1:3CFG24WPG25ALEAVXE5XDPEWQJZEZ2E6", "length": 9985, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "யுவராஜ் சிங் தந்தை புகார்", "raw_content": "\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினோம் : இந்துத்துவா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம்…\n71 ரூபாயை எட்டும் டாலர்.. ரூபாய் மதிப்பு மேலும் சரிவு…\nஅனைத்திலும் ஆர்எஸ்எஸ்-மயம் உ.பி. விமான நிலைய பெயர்களையும் ஆதித்யநாத் மாற்றுகிறார்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»யுவராஜ் சிங் தந்தை புகார்\nயுவராஜ் சிங் தந்தை புகார்\nசண்டிகர்: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்ட போது, 6 மாதங்களுக்கு முன்பே அமெரிக்கா சென்று சிகிச் சை பெற முடியாமல், ஒரு மருத்துவரும், கடவுள் என்று கூறிக் கொள்ளும் சாமியார் ஒருவரும் யுவராஜ் சிங்கை தவறாக வழி நடத் தினர் என்று யுவராஜ் தந்தை யோக்ராஜ் புகார் கூறியுள் ளார். இந்த நோயை தானே சரி செய்து விடுவதாக ஒரு மருத்துவர் யுவராஜூக்கு சிகிச்சை அளித்து வந்ததாக வும், எல்லாம் தானாகவே சரியாகிவிடும் என்று பாபா என்று கூறிக் கொள்ளும் ஒரு சாமியார் யுவராஜை மேல் சிகிச்சைக்காக அமெ ரிக்கா செல்லவிடாமல் தடுத்து வந்ததாகவும் கூறியுள்ள யோக்ராஜ், நல்லவேளை யாக யுவராஜ் தற்போது அமெரிக்கா சென்று சிகிச் சை பெற்று வருகிறான் என்று கூறினார்.\nPrevious Articleஆளும் கட்சி எம்எல்ஏ-அரசு அதிகாரிகளின் வன்கொடுமை – வேலூர் ஆட்சியரிடம் தலித் மக்கள் புகார்\nNext Article கிரிக்கெட் வாரியத்தின் வரிபாக்கி ரூ.413 கோடி\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகுடிநீர் வழங்கிடு: டாஸ்மாக்கை மூடிடுக : ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nசெப்டம்பர் – 5 தில்லி முற்றுகை ஏன்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/nagarjuna-family-marriage-cancelled/", "date_download": "2018-08-16T16:28:48Z", "digest": "sha1:JZCR3UMAM44Q2V2UKBPJABTGK4POWMSK", "length": 7690, "nlines": 80, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரத்து செய்யப்பட்ட திருமண ஏற்பாடு.... அதிர்ச்சியில் சமந்தா.... - Cinemapettai", "raw_content": "\nHome News ரத்து செய்யப்பட்ட திருமண ஏற்பாடு…. அதிர்ச்சியில் சமந்தா….\nரத்து செய்யப்பட்ட திருமண ஏற்பாடு…. அதிர்ச்சியில் சமந்தா….\nபிரபல நடிகை சமந்தாவுக்கும் நடிகர் நாக சைதன்யாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் தான் நடைபெற்றது, விரைவில் இவர்களது திருமணமும் நடைபெற உள்ளது என்பது அனைவரும் அறிந்ததுதான்.\nஇந்நிலையில் ஏற்கனவே நாகசைதன்யாவின் சகோதரர் அகிலுக்கும் ஆடை வடிவமைப்பாளர் ஸ்ரேயாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.\nசமந்தா-நாகசைதன்யா திருமணத்திற்கு முன்னரே இவர்களது திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டு அழைப்பிதழ் விநியோகமும் முடிந்துவிட்ட நிலையில்…. ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஅது திருமண வீட்டார் இருவரும் திடீரென அகில் திருமணத்திற்கு யாரும் வரவேண்டாம் என்றூ அவசர தகவல் அனுப்பிவருவதாகவும், கூறப்படுகிறது.\nஆனால் இதுகுறித்து எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை என்பதால் இந்த திருமணம் நிறுத்தப்பட்டதா அல்லது ஒத்தி வைக்கப்பட்டதா என்பது குறித்த குழப்பம் நிலவுகிறது.\nமேலும் தீடிர் என நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் நிறுத்தப்பட்டதை அறிந்த சமந்தா அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகை.\nவெகுளியாக இருந்த சென்றாயனா இப்படி பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வது.\n ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகுது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ \nவட சென்னை ‘சந்திரா” – தனுஷ் வெளியிட்ட ஆண்ட்ரியாவின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇமைக்கா நொடிகள் வசனத்தின் பின்னணியில் ஹீரோவாக தளபதி விஜய் – வில்லனாக தல அஜித் : மாஷ் அப் வீடியோ \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/top-10-tamil-songs/", "date_download": "2018-08-16T16:28:43Z", "digest": "sha1:RJG3Y5VZDBMTJT3QWP6NBSGYAX4BLUKY", "length": 7695, "nlines": 145, "source_domain": "www.cinemapettai.com", "title": "Top 10 Tamil Songs - Cinemapettai", "raw_content": "\n ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகுது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ \nவட சென்னை ‘சந்திரா” – தனுஷ் வெளியிட்ட ஆண்ட்ரியாவின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nபோர்க்களத்தில் குழந்தையுடன் போரிடும் ஜான்சி ராணி வைரலாகுது கங்கனா ரணாவத்தின் மணிகர்னிகா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nவிஜய் சேதுபதியின் மாஸ் லுக் செக்க செவந்த வானம் மூன்றாவது லுக் போஸ்டர் \nபடத்தை ஹிட் ஆக்கிய ரசிகர்களுக்கு தங்களின் நன்றியை வீடியோ வடிவில் தெரிவித்த பியார் பிரேமா காதல் படக்குழு \nவெளியானது கிருஷ்ணாவின் கழுகு 2 பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nவெளியானது ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தின் பர்ஸ்ட் லுக்.\nஇரண்டாவது நாளாக வெளியானது செக்க சிவந்த வானம் படத்தின் இரண்டாவது மாஸ் ஹீரோவின் பர்ஸ்ட் லுக்.\nஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.\nஅடங்க மறு,அத்து மீறு, திருப்பி அடி… போலிஸாக மிரட்டும் ஜெயம் ரவியின் “அடங்க மறு” படத்தின் டீசர்.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\n6 பேக்குடன் ஜூனியர் என்.டி.ஆர் மிரட்டும் “அரவிந்த் சம்மேதா” தெலுங்கு பட டீஸர் \nஇமைக்கா நொடிகள் வசனத்தின் பின்னணியில் ஹீரோவாக தளபதி விஜய் – வில்லனாக தல அஜித் : மாஷ் அப் வீடியோ \nவிஜய் சேதுபதியின் மாஸ் லுக் செக்க செவந்த வானம் மூன்றாவது லுக் போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} {"url": "http://www.thandoraa.com/new-news/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-16T16:21:31Z", "digest": "sha1:PWHZ3GNUVHAVN526MSGZFFCCUU62ZYWN", "length": 6393, "nlines": 50, "source_domain": "www.thandoraa.com", "title": "இருசக்கரவாகனத்தில் சென்று பெண்ணின் செயினை பறித்த வாலிபர் கைது - Thandoraa", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது\nகேரள மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மத்திய அரசு அவசர ஆலோசனை\nநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு\nஇருசக்கரவாகனத்தில் சென்று பெண்ணின் செயினை பறித்த வாலிபர் கைது\nகுன்றத்தூரில் இருசக்கரவாகனத்தில் சென்று பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகடந்த 10-ம் தேதி சென்னை அருகிலுள்ள குன்றத்தூர் அருகே இரண்டாம் கட்டளை என்ற பகுதியில் சாலையில் ஜெயஸ்ரீ என்பவர்நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கரவாகனத்தில் வந்த நபர்கள் அவரின் தங்கச் செயினை பறித்துச் சென்றனர். இதில் நிலை தடுமாறிய ஜெயஸ்ரீ கீழே விழுந்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியிருந்தது.\nஇதனையடுத்து, இது குறித்து விசாரணை நடத்திய போலீசார்பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த சிவா (வயது 19) மற்றும் அவரது நண்பர் சாலமன் இருவரும் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த சிவாவை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.\nமேலும், தலைமறைவாக உள்ள சிவாவின் நண்பர் சாலமனை காவல்துறையினர் தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட சிவா மீது இது போன்று பல்வேறு செயின் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை என்றென்றைக்கும் அவருடைய நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும் – ஸ்டாலின்\nவாஜ்பாயின் இந்த செயலை தமிழக மக்கள் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள்\nநாளை மாலை 5 மணிக்கு வாஜ்பாயின் இறுதிச்சடங்கு\nஇந்தியா தனது சிறந்த மகனை இழந்து தவிக்கிறது – வாஜ்பாய் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்\nவாஜ்பாய் மறைவால் இந்தியா எழுந்து நின்று அழுகிறது- வைரமுத்து\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொது விடுமுறை\nஇயக்குனர் ராதாமோகனின் 60 வயது மாநிறம் ட்ரைலர்\n‘விஸ்வரூபம் 2’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு\nகேரள மழை வெள்ளத்தில் இருந்து சிறுவனை மீட்கும் பிரத்யேக காட்சி…..\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnguru.com/2016/07/blog-post_16.html", "date_download": "2018-08-16T15:27:50Z", "digest": "sha1:OFIAEDFLU3K3734D73CDSULJBACIO2ZA", "length": 16227, "nlines": 147, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: மாத சம்பளம் வாங்குபவரா நீங்கள்.. உங்க வரி பணத்தை இப்படியும் சேமிக்கலாம்..!", "raw_content": "\nமாத சம்பளம் வாங்குபவரா நீங்கள்.. உங்க வரி பணத்தை இப்படியும் சேமிக்கலாம்..\nசென்னை: ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் வரி செலுத்த தகுதியாக இருப்பவர்கள் தாங்கள் செலுத்தும் வரியின் அளவை குறைக்கும்பொருட்டாக, போதுமான அளவு விபரம் தெரியாத பல்வேறு வழி முறைகளில் முதலீடுகளை செய்வார்கள். சுய தொழில் செய்பவர்கள்மற்றும் வியாபாரிகளை விட சம்பளம் பெறுபவர்கள் எளிதாக வரியைசேமிக்க முடியும். ஆனால், சம்பளம் பெறுபவர்கள் தங்களுக்கான வரியை செலுத்துவதில் திட்டமிடத் தவறுகிறார்கள். அதன் மூலம் உழைத்த பணத்தை இழக்கவும் செய்கிறார்கள். வரி சேமிப்பை திட்டமிடுவதற்கு போதுமான அளவு நேரமின்மை அல்லதுபல்வேறு விதமான வரி சேமிப்பு திட்டங்கள் பற்றியோ அல்லது வருமானவரி சட்டத்தின் கீழ் வரியை திரும்ப பெறும் திட்டங்கள் பற்றியோபோதிய விழிப்புணர்வு இல்லாதது தான் காரணம். 80C தள்ளுபடிகள்மட்டுமல்லாமல் பல்வேறு பிரபலமான பிரிவுகளின் கீழும் சம்பளம்பெறுபவர்கள் வரிகளை சேமிக்க பல வழிமுறைகள் உள்ளன. அப்படிஎன்ன வழி \nசம்பளத்தை சீரமைத்தல் நீங்கள் வரி சேமிப்பு பெற விரும்பினால் முதலில்உங்கள் சம்பளத்தை மறுசீரமைப்பு செய்யுங்கள். இது கடினமானகாரியமாக இருந்தாலும் சில விஷயங்களை சம்பளத்தில் சேர்ப்பதன்மூலம் வரியை சேமிக்க முடியும். பிற சராசரி சேமிப்பு முதலீடுகளை விடசம்பளத்தை சீரமைப்பு செய்வது மிகவும் பாதுகாப்பான மற்றும்திறமையான முறையில் வரியை சேமிக்கலாம். மருத்துவ செலவுகள்,உணவு கூப்பன்கள் - சொடெக்ஸோ, போக்குவரத்து செலவுகள், வீட்டுவாடகை மற்றும் விடுமுறைக்கால 80சி பிரிவின் கீழ் தள்ளுபடி ஒரு ஆண்டுக்கு 1 இலட்சம் ரூபாய்வரையிலும் 80C பிரிவின் கீழ் தள்ளுபடி வாங்க இயலும். அதாவதுஉங்களுடைய வருமானம் ரூ.2.5 இலட்சமாக இருந்தால் அதில் ரூ.1இலட்சம் வரையிலும் வரி தள்ளுபடிகளை பெற முடியும் மேலும், ரூ.6இலட்சத்தை சம்பளமாக பெறும் தனிநபர் ஒருவர் ரூ.1 இலட்சத்தில்பாதியை மட்டுமே பயன்படுத்தி இருந்தால், அவர் ரூ.15,450-ஐ மேலும்வரியாக செலுத்த வேண்டியிருக்கும். எனவே, மொத்த அளவையும்பயன்படுத்த முயற்சி செய்யவும்.\nமுதலீட்டு வாயிப்புகள் ஆயுள் காப்பீட்டு திட்ட பிரீமியம், பொது சேமநலநிதி, ஈகுவிட்டி தொடர்புடைய சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்புபத்திரம், ஐந்து ஆண்டுகள் கால அளவிற்கான வங்கி அல்லதுஅஞ்சலகங்களின் நிலையான வைப்பு நிதி திட்டங்கள் ஆகியவைகளை80C பிரிவின் கீழ் வரி சேமிப்பைத் தருகின்றன.\n80C-ஐ தாண்டி வேறு வழி.. ரூ.2.5 இலட்சத்திற்கும் மேல் ஒருஆண்டுக்கான வருமான பெறுவகர்கள், 80C பிரிவு போதவில்லை என்றுநினைக்கும் வேளைகளில் அதையும் தாண்டி செய்யக் கூடிய சிலவேலைகள் உள்ளன. இது போன்ற சூழல்களில் வீட்டுக் கடன்களைபெறும் போது, ரூ.1.5 இலட்சம் வரையிலும் பணத்தை திரும்ப செலுத்தவேண்டியிருக்கும். துணைவருக்கும் மற்றும் குழந்தைகளுக்கு மருத்துவகாப்பீடுகளை செய்யும் போது ரூ.1.5 இலட்சம் ரூபாய் வரைதள்ளுபடிகளை பெற முடியும் மற்றும் இது மூத்த குடிமக்களை உடையதாய், தந்தையருக்கு ரூ.2 இலட்சம் வரையிலும் இருக்கும். இதுமட்டுமல்லாமல் வேறு சில நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும்நன்கொடைகளையும் கணக்கில் கொள்ளலாம்.\nவீட்டு வாடகை உதவித்தொகை உங்களுக்கான வரிச் சுமையைபெருமளவு குறைக்கும் ஒரு வழிமுறையாக இந்த வீட்டு வாடகை உதவித்தொகை உள்ளது. உண்மையான வீட்டு வாடகை உதவித் தொகையில்இருந்து குறைந்த பட்ச பணத்தை தள்ளுபடியாக பெற முடியும்;பெறப்படும் வாடகை தொகை உங்களுடைய அடிப்படை சம்பளத்தில் 10சதவிகிதமாக இருக்கும். நீங்கள் வாடகை வீட்டில் இல்லாமலிருந்தால் கூடஇந்த பிரிவை பயன்படுத்தும் வழிகள் உள்ளன. அதாவது உங்களுடையபெற்றோர்கள் அல்லது தாத்தா-பாட்டிகளின் வாடகை நீங்கள் கொடுத்துவிட்ட, அவர்களுக்கு எந்தவித வருமானமும் இல்லையென்ற நிலையில்,வீட்டு வாடகை உதவித் தொகையை கேட்டுப் பெற முடியும்.\nவீட்டுக் கடன்களைப் பெறுதல் வீட்டுக் கடன்களைப் பெறுவதன் மூலம்குறிப்பிடத்தக்க அளவிற்கு உங்களுடைய வரிகளை சேமிக்க முடியும்.முதலில் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கு தகவல் கொடுக்கவும் மற்றும்நீங்கள் செலுத்தும் வட்டி, அந்த வீட்டிற்கு ஆகும் செலவிற்கு ஏற்றதாகஇருப்பதை படிவம்-16-ல் வரும்படி செய்வதை உறுதிப்படுத்தவும்.உங்களுடைய கடனின் பெரும்பான்மையான பகுதிகள் 80C பரிவின் கீழ்வருவதன் மூலம் ரூ.1 இலட்சம் வரையில் பலன் பெற முடியும். அதுமட்டுமல்லாமல் இதற்கான வட்டி ரூ.1.5 இலட்சம் வரையில் 24-வதுபிரிவின் கீழ் தள்ளுபடிகளை பெறவும் உதவும்.\nஊக்கத்தொகையும் வரி சேமிப்பும் உங்களுடைய நிறுனத்திடமிருந்து ஊக்கத்தொகை பெற்றால் அந்த ஆண்டில் அந்த பணத்திற்கு முழுமையான வரியை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் அடுத்தஆண்டு வரும் வரி சேமிப்புகளில் இதை செலுத்த விரும்பினால், உங்களுடைய நிறுவனத்தினரிடம் அடுத்த ஆண்டு போனஸ் தருமாறு கேட்கலாம். மேலும், உங்களுடைய வரி சேமிப்பு முதலீடுகளை விபரமாக கொடுப்பதன் மூலம் உங்களுடைய நிறுவனத்தினரின் ஆதரவையும் பெறஇயலும்.\nவிடுமுறை போக்குவரத்து ஊக்கத்தொகை ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் இரண்டு கட்டங்களாக கிடைக்கும் விடுமுறை போக்குவரத்து ஊக்கத்தொகையை முழுமையாக பயன்படுத்துங்கள். இந்தநான்கு ஆண்டு கட்டங்களுக்குள் பயணம் செய்ய முடியாத போது, அவற்றை அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்குள் கொண்டு சென்று,அதன் முதல் காலண்டர் ஆண்டுக்குள் திரும்ப பெற முடியும். எனவே,இதன் மூலம் அந்த ஒரு கட்டத்தில் மட்டும் 3 தள்ளுபடிகளை நீங்கள்பெற முடியும்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/ar-rahman-turns-50-today-044128.html", "date_download": "2018-08-16T15:57:02Z", "digest": "sha1:FOS5VKM35D4HNL7T2JN25DZXASVUIBUS", "length": 12360, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நீ வயலன்ஸ் நடுவில் ஒரு வயலின்!: ஹேப்பி பர்த்டே ஏ.ஆர். ரஹ்மான் | AR Rahman turns 50 today - Tamil Filmibeat", "raw_content": "\n» நீ வயலன்ஸ் நடுவில் ஒரு வயலின்: ஹேப்பி பர்த்டே ஏ.ஆர். ரஹ்மான்\nநீ வயலன்ஸ் நடுவில் ஒரு வயலின்: ஹேப்பி பர்த்டே ஏ.ஆர். ரஹ்மான்\nசென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.\nஇயக்குனர் மணிரத்னத்தின் ரோஜா படம் மூலம் தனது இசைப் பயணத்தை துவங்கியவர் ஏ.ஆர். ரஹ்மான். ஹாலிவுட் வரை சென்று இரண்டு ஆஸ்கர் விருது வாங்கியும் தலைக்கனம் என்றால் என்னவென்றே தெரியாதவர் ரஹ்மான்.\nஅப்படிப்பட்டவர் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி ட்விட்டரில் #HBDARR50 என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.\nஆஸ்கர் மேடையில் ஏறி நின்றும் தமிழை விட்டுக்கொடுக்காது எல்லாப் புகழும் இறைவனுக்கு என்றார் பார் எவ்வித செருக்குமின்றி\nஆஸ்கர் மேடையில் ஏறி நின்றும் தமிழை விட்டுக்கொடுக்காது எல்லாப் புகழும் இறைவனுக்கு என்றார் பார் எவ்வித செருக்குமின்றி\nநீ வயலன்ஸ் நடுவில் ஒரு வயலின்\nமெண்டல் மனதை வருடும் மாண்டலின்புயல் பாதிக்காத இடம் உண்டாபுயல் பாதிக்காத இடம் உண்டாஆனால் புகழ் பாதிக்காத புயல் உண்டுஆனால் புகழ் பாதிக்காத புயல் உண்டு\nநீ வயலன்ஸ் நடுவில் ஒரு வயலின்\nமெண்டல் மனதை வருடும் மாண்டலின்புயல் பாதிக்காத இடம் உண்டாபுயல் பாதிக்காத இடம் உண்டாஆனால் புகழ் பாதிக்காத புயல் உண்டுஆனால் புகழ் பாதிக்காத புயல் உண்டு\nஇவரிடம் இருக்கும் எளிமையும்,பொறுமையும் தான்,இவரை இந்தியாவின் பெருமையாக உயர்த்தியிருக்கிறது #HBDARR50\nஇவரிடம் இருக்கும் எளிமையும்,பொறுமையும் தான்,இவரை இந்தியாவின் பெருமையாக உயர்த்தியிருக்கிறது #HBDARR50\nஎப்போதும் இளைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் #HBDARR50\nஎப்போதும் இளைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் #HBDARR50\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nஜி.வி.பிரகாஷ் பாடிய முதல் பாடல் எது தெரியுமா\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு வருத்தம் தெரிவித்த ஆஸ்கர் ஒலிப்பதிவாளர்\nதமிழின் அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களையும் கண்டுகொள்ளுமா தேசிய விருது தேர்வு குழு\n\"எல்லாப் புகழும் இறைவனுக்கே..\" - நன்றி தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான் - வீடியோ\nதேசிய விருதுகள்: யார், யாருக்கு விருது- முழு பட்டியல் இதோ\nஅன்று இரட்டை ஆஸ்கர்... இன்று இரட்டை தேசிய விருது... ஏஆர் ரஹ்மான் சாதனை\nஆஸ்கர் மன்னன் ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2 தேசிய விருதுகள்: ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது\n'எல்லாப்புகழும் சூர்யா & அனிருத்துக்கே..' - சும்மா இருக்கும் ரஹ்மானை சீண்டிய விக்னேஷ் சிவன்\nரொம்ப எதிர்பார்த்த விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது\nமுதல் முறையாக ஆஸ்கர் நாயகனுடன் இணையும் டைரக்டர் மிஷ்கின்\nஅட்ராசக்க, அமலா பாலுக்கு அடித்தது ஜாக்பாட்\nஎன் பெரிய கனவு நிறைவேறப் போகிறது: சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ar rahman birthday wishes ஏஆர் ரஹ்மான் பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதாய்ப்பால் என்ன தாவரத்திலிருந்தா வருது\nகேரள வெள்ளம்.. நடிகை ரோகினி நிதியுதவி.. 'அம்மா' வுக்கு இது எவ்வளவோ பரவாயில்ல\nஇந்த வயதில் ஃபிகரை மெயின்டெய்ன் செய்வது எப்படி: ரகசியத்தை சொன்ன ஐஸ்வர்யா ராய்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/computer/how-to-reduce-desktop-icons-007409.html", "date_download": "2018-08-16T16:33:12Z", "digest": "sha1:QI5DEO63JOWUL7GFOVYYDCC7AUTC7PEN", "length": 12746, "nlines": 150, "source_domain": "tamil.gizbot.com", "title": "how to reduce desktop icons - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெஸ்க்டாப் ஐகான்களை குறைக்க சில டிப்ஸ்...\nடெஸ்க்டாப் ஐகான்களை குறைக்க சில டிப்ஸ்...\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nபிராகரஸ்ஸிவ் வெப் அப்ளிகேசன் வழியாக கூகுள் போட்டோஸ்.\nஆதார் சேர்க்கை மையத்தை ஆன்லைனில் தேடும் வழிமுறைகள்\nஉங்கள் ஆதார் அட்டை உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கை கண்டறியும் முறைகள்\nஇன்றைக்கு மனம் போன போக்கில் டெஸ்க்டாப்பில் போல்டர்கள் மற்றும் பைல்களை சேவ் செய்து வைப்பது நம்மில் பலரிடையே இருக்கும் மோசமான பழக்கமாகும்.\nஇதனால், டெஸ்க்டாப்பில் தேவையற்ற ஐகான்கள் சிதறிக் கிடக்கும். ஒரு சிலர் தங்களுக்குப் பிடித்தவரின் புகைப்படங்கள், அல்லது தன்னுடைய போட்டோக்களை, பூஜிக்கும் தெய்வத்தின் படங்களைத் திரையில் டெஸ்க் டாப்பில் வைத்திருப்பார்கள்.\nஇந்த தேவையற்ற ஐகான்கள், அந்தப் படங்களில் உள்ளவரின், முகத்தில், கண்களை அல்லது வேறு பகுதிகளின் மேலாக அமர்ந்து, படத்தையே அசிங்கப்ப்டுத்தும் வகையில் இருக்கும்.\nஇதில் பெரும்பாலான ஐகான்கள், பயன்படுத்தப்படாமலேயே (வெகுநாட்கள் அல்லது மாதங்கள்) இருக்கும். சிலர் டவுண்லோட் செய்கையில், எங்கு டவுண்லோட் செய்தோம் என்று தெரிய, டெஸ்க்டாப்பிலேயே அவற்றை சேவ் செய்து வைப்பார்கள்.\nபின்னர், அவற்றை வேறு சார்ந்த டைரக்டரிக்குக் கொண்டு சென்றாலும், டெஸ்க்டாப்பில் இருக்கும் ஐகானை அழிக்க மறந்துவிடுவார்கள். இதுவும் டெஸ்க்டாப்பில் குவியும் ஐகான்களின் எண்ணிக்கைக்கு ஒரு காரணமாகும்.\nஇணையத்தில் உலாவுகையில், குறிப்பாக வேலை வாய்ப்பு தளங்களில் செல்கையில், சில தளங்கள் நம்முடைய பெர்சனல் தகவல்களைக் கேட்கும். இவற்றிற்கு உடனடியாகத் தகவல்களை அனுப்ப, கையாளப்படும் பைல்களை, டெஸ்க்டாப்பில் போட்டு வைப்பார்கள்.\nபேங்க் எண் போன்ற பெர்சனல் தகவல்கள் அடங்கிய பைல், வேலை வாய்ப்பு தேடுவதற்கான ரெஸ்யூமே எனப்படும் தகவல் குறிப்புகள் கொண்ட பைல்களை டெஸ்க் டாப்பிலும் பலர் சேவ் செய்து வைக்கின்றனர். இதனாலும் டெக்ஸ்டாப், சிதறிய குப்பை கொண்ட தட்டு போல காட்சி அளிக்கும்.\nஇதனை எப்படி சீர் செய்திடலாம். டெஸ்க்டாப்பிலேயே சில போல்டர்களை உருவாக்கலாம். இதில் பயன்படுத்தாத ஐகான்களை Unused Icons என்ற போல்டரை உருவாக்கி போட்டு வைக்கலாம். பெர்சனல் தகவல்கள் உள்ள பைல்களை மற்றும் இன்டர்நெட் சார்ந்து இயக்கப்படும் பைல்களை, இன்டர்நெட் என்று பெயரிட்டு ஒரு போல்டரில் வைக்கலாம்.\nஅடிக்கடி, அன்றாடம் பயன்படுத்தும் பைல்களை, அப்டேட் என்ற பெயரில் ஒரு போல்டரில் வைக்கலாம். இதன் மூலம் ஐகான்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். டெஸ்க்டாப் சுத்தமாக, அழகாகக் காட்சி தருவதுடன், இந்த ஐகான்களுக்கான பைல்களைத் தேடி எடுப்பதும் விரைவாக நடைபெறும்.\nஜகான்கள் டெஸ்க்டாப்பில் குவியும் போது விண்டோஸ் இதற்கென ஒரு நினைவூட்டும் செய்தியைத் தரும். அதற்கென ஒரு மெசேஜைக் காட்டி இவற்றை எல்லாம் எடுத்துவிடவா என்று கேட்கும். நம்மில் பலர், அந்த மெசேஜை அலட்சியப் படுத்திவிடுவோம்.\nஏனென்றால், இந்த வேலை மிகவும் முக்கியமாக்கும் என்ற எண்ணம் தான் நம் நினைவில் ஓடும். பயன்படுத்துகிறோமோ இல்லையோ இந்த ஐகான்கள் அப்படியே இருக்கட்டுமே என விட்டுவிடுவோம்.\nவிண்டோஸ் கொடுக்கும் மெசேஜைப் பின்பற்றினால், அதுவாகவே வெகுநாட்கள் பயன்படுத்தாமல் இருக்கும் ஐகான்களை ஒவ்வொன்றாகக் காட்டி வேண்டுமா, நீக்கவா என்று கேட்டு சரி செய்திடும். மேலே சொன்ன வழிகளில் ஒன்றைப் பின்பற்றி, நம் டெஸ்க்டாப்பினைச் சுத்தமாக வைத்திருப்பது என்றும் நல்லது.\nஇந்திய ரூபாய் நோட்டுகளை தயாரிக்கும் சீனா: ''டிஜிட்டல் இந்தியா\".\nஒன் பிளஸ் 6 டி போன் வந்தாச்சு: இனி மத்த போனுக கதை\nமுதல்முறையாக உலக வங்கி வெளியிட்டுள்ள பிளாக்செயின் பத்திரம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chitrasundars.blogspot.com/2014/03/blog-post_29.html", "date_download": "2018-08-16T16:07:24Z", "digest": "sha1:PUCNH7W4AQZ6ZRUNLHH3Z35CY3PREF7J", "length": 17620, "nlines": 193, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: சுளை(வை)யான நினைவுகள் !", "raw_content": "\nமகள் வீட்டுக்கு வந்த சந்தோஷத்தில் கடந்த ஞாயிறன்று $ 15 க்கு நாங்கள் வாங்கிவந்த பலாப்பழம்தான் இது. நான்கு நாட்களுக்கு வீடு பலாப்பழ வாசனையால் திளைத்தது.\nசில வருடங்களுக்கு முன்புவரை, இங்கு வந்து மிஸ் பண்ணியதில் இந்த பலாப்பழமும் ஒன்று. இப்போது பரவாயில்லை, கீற்றுகள், முழு பழம் என கிடைக்கிறது.\nஒவ்வொரு முறை பலாப்பழத்தை அரியும்போதும் எங்களுக்குள் சில நினைவுகளைப் பகிர்ந்துகொள்வோம், தனியாக அரியும்போதும் அந்த நினைவுகள் வந்துபோகும். அவைதான் இன்றைய பதிவு.\nபலாப்பழம் வாங்குபவர்களுக்குத் தெரியும், அதிலுள்ள சிரமங்கள் என்னவென்று. வாங்குமிடத்தில் பலாப்பழத்தை அரிந்துகொண்டிருப்பவர் மஞ்சள் நிறத்தில் குண்டுகுண்டு சுளைகளாக, சுவைத்துப் பார்த்தால் இனிமையாக இருப்பவைகளை கூறு போட்டு விற்றுக்கொண்டிருப்பார்.\nநம்பி, அவரிடம் ஒரு முழு பழத்தை வாங்கிவந்து, நான்கைந்து நாட்கள் பழுக்கவைத்து, பழுத்துவிட்டதா என ஆங்காங்கே குட்டிகுட்டியா சதுர வடிவ ஓட்டைகள் போட்டு, முடிந்தவரைக்கும் பலத்தையெல்லாம் உபயோகித்து ஓட்டை வழியாக ஒரு சுளையை பல பாகங்களாகப் பிச்சு எடுத்து சாப்பிட்டுப் பார்த்து, உறுதி செய்துகொண்டு அரிந்து பார்த்தால் .......... ஒன்று பழம் பழுக்காமல் இருக்கும், அல்லது அதிலுள்ள சுளைகள் குடல்(சக்கை) சைஸிலேயே இருக்கும். வெறுத்துப் போய்விடும்.\nசரி இதெல்லாம் தேவையேயில்லை, அரியும்போதே சுளைகளாக வாங்கி வந்துவிடலாம் எனப் பார்த்தால் நமக்குமுன்னே அவற்றைத் தூக்கிப்போக ஈக்கள் தயாராக இருக்கும். அதுக்குப் பயந்தே என்னவானாலும் பரவாயில்லையென ஒரு நம்பிக்கையுடன் முழு பழத்துடன் வீடு திரும்புபவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள்.\nஅம்மா வீட்டில் பழத்தை எப்படி அரிவதென்றெல்லாம் தெரியாது. அப்பா ஒரு பெரிய‌ முழு பழத்தை நீளவாக்கில் நான்காகப் பிளந்து, நடுவிலுள்ளத் தண்டை நீக்கிவிட்டுக் கொடுத்துவிடுவார். வெட்டுபட்ட இடத்தில் பாதிக்குப் பாதி சுளைகள் கன்னாபின்னான்னு பிஞ்சுபோய் கிடக்கும். அவற்றை மேலும் பிச்சு உதறி எடுப்பது எங்கள் வேலையாக இருக்கும்.\nஆனாலும் ஒரு குஷி, என்னன்னா, பிஞ்சு போனதையெல்லாம் இஷ்டத்துக்கும் சாப்பிட்டுக்கொள்ளலாம், முழுசா இருக்கறத மட்டும் 'குண்டான்'ல(பாத்திரத்தில்) போட சொல்லுவாங்க. அந்த வயதில் இதைவிட வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும் \nஇந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்தார்போல் புது உறவு ஒன்று வந்தது மாமியார் வீட்டு வடிவில். அதன்பிறகு மாவு சுளைகள், இனிப்பு சுளைகள், ஒல்லி சுளைகள், குண்டு சுளைகள் என விதவிதமாக சாப்பிட்டுப் பார்த்தாச்சு. அவங்க வீட்ல சில பலா மரங்கள் இருந்தன. இப்போது வெட்டிவிட்டார்கள்.\nஇங்கு வந்த புதிதில் நம்ம ஊர் கடை ஒன்றில் சிறுசிறு பலா கீற்றுகள் வாங்கிவருவோம். சில சமயங்களில் நன்றாக இருக்கும், பல சமயங்களில் சொதப்பிவிடும்.\nசீஸன் சமயத்தில் உழவர் சந்தையில் பலா கீற்றுகள் கிடைக்கும். விலை அதிகம் என்றாலும் நம்பி வாங்கலாம். புதிதாக, சுவையானதாக இருக்கும். ஏனோ இந்த வருடம் விற்பனைக்கு வரவில்லை.\nஇப்போதெல்லாம் ஒருசில பழக்கடைகளில் முழு பழங்களாகவே கிடைக்கின்றன. அதனால் முன்புபோல் ஊருக்குப் போனால்தான் சாப்பிட முடியும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை.\nஇவரோ பழத்தை கத்தியால் சுத்திசுத்தி நறுக்கிக்கொண்டே வந்து, ஒரு சுளையும் பழுதாகாமல் எடுப்பதைப் பார்த்து, இப்போதெல்லாம் நானும் அப்படியே எடுக்கக் கற்றுக்கொண்டேன். ஒரு சுளையையும் பிச்சு உதறாமல் எப்படி எடுத்திருக்கேன் பாருங்க \nஅதுக்காக என்னைப் பார்க்க வருகிறவர்கள் எல்லோரும் முழுபழத்துடன் வந்து ................ நறுக்கித் தரச் சொல்லி எடுத்துப் போகலாம் என எண்ணி வந்தீங்களோ ............... ஒன்றும் அதிகமில்லை, கூலியாக முழு பழத்தை அப்படியே லபக்கிடுவேன், அவ்வளவே \nஇந்த வாரம் முழுவதும் சாம்பார், பொரியல், குருமா, பிரியாணி, மீன்குழம்பு என எல்லாவற்றையும் இந்த பலாக்கொட்டைகள் ஆக்கிரமித்துக்கொண்டன. பலாக் கொட்டைகளை அன்றன்றே பயன்படுத்திக்கொள்வது நல்லது. அப்போதுதான் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 8:23 PM\nதிண்டுக்கல் தனபாலன் March 29, 2014 at 8:56 PM\nஅட போங்க... எச்சில் ஊருகிறது... (ஆனால் நான் சாப்பிடக் கூடாது...\nஅச்சச்சோ, சாப்பிடக் கூடாது என்றால் கஷ்டம்தான் \nபலாப்பழத்திலிருந்து பலாச்சுளைகளை எடுப்பதே ஒரு தனி கலை நெய்வேலியில் இருந்தவரை நான் தான் எடுப்பேன்.\nஇந்தப் பலாச்சுளையில் கொஞ்சம் தேன் விட்டுச் சாப்பிட்டுப் பாருங்கள் ரொம்பவே சுவையாக இருக்கும். பலாச்சுளை சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு...\nபலாச் சுளைகளை சாப்பிடப் போகிறோம் என்று நினைத்தாலே அதை எடுப்பதிலுள்ள சிரமங்கள் காணாமல் போயிடும்.\nபண்ருட்டிக்கும் நெய்வேலிக்கும் இடையில் சாலையில் போகும்போது முந்திரியையும், பலாவையும் பார்த்து ஆச்சர்யப்பட்டதுண்டு.\nதேன் தொட்டு சாப்பிட்டா நல்லாருக்கும்னு சொல்லக் கேட்டிருக்கேன். ஆனால் முயற்சித்ததில்லை. அடுத்த தடவ(எப்படியும் இரண்டரை மாதங்களாகும்) பலா வாங்கும்போது கூடவே தேனையும் சேர்த்து வாங்கி வருகிறேன். வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க வெங்கட்.\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nகஸானியா பூ / Gazania\nஅறுவடை செஞ்சா ஏதாவது தேறுமா \nமஹா சிவராத்திரியும், குடை இராட்டினத்தின் அறிமுகமும...\nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thandoraa.com/sport/ipl-suresh-raina-record/", "date_download": "2018-08-16T16:24:55Z", "digest": "sha1:NA3MA2SVJ2GIQTVSJ6OSJVCV2M3REA72", "length": 5385, "nlines": 48, "source_domain": "www.thandoraa.com", "title": "ஐபிஎல் சுரேஷ் ரெய்னா சாதனை! - Thandoraa", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது\nகேரள மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மத்திய அரசு அவசர ஆலோசனை\nநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு\nஐபிஎல் சுரேஷ் ரெய்னா சாதனை\nராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னையின் ரெய்னா அரைசதம் அடித்ததோடு இந்த சீசனில் 300 ரன்களை கடந்து சாதித்துள்ளார்.ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 176 ரன்கள் எடுத்துள்ளது.\nஇந்த போட்டியில் ரெய்னா 35 பந்தில் 52 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.ஐபிஎல் போட்டியில் இவர் அடிக்கும் 34வது அரைசதம் இதுவாகும்.இந்த சீசனில் 3வது அரைசதம்.எல்லா சீசனிலும் 300+ ரன்களை கடந்தவர் என்ற பெருமையை ரெய்னா மட்டும் பெற்றுள்ளார்.தற்போது நடக்கும் 11வது சீசன் வரை 11 முறை 300 ரன்களை கடந்துள்ளார்.கோலி,தோனி போன்ற ஸ்டார் வீரர்கள் கூட இந்த சாதனையை படைக்கவில்லை என்பது ரெய்னா செய்த சாதனையின் சிறப்பாக உள்ளது.\nநாட்டின் தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை என்றென்றைக்கும் அவருடைய நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும் – ஸ்டாலின்\nவாஜ்பாயின் இந்த செயலை தமிழக மக்கள் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள்\nநாளை மாலை 5 மணிக்கு வாஜ்பாயின் இறுதிச்சடங்கு\nஇந்தியா தனது சிறந்த மகனை இழந்து தவிக்கிறது – வாஜ்பாய் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்\nவாஜ்பாய் மறைவால் இந்தியா எழுந்து நின்று அழுகிறது- வைரமுத்து\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொது விடுமுறை\nஇயக்குனர் ராதாமோகனின் 60 வயது மாநிறம் ட்ரைலர்\n‘விஸ்வரூபம் 2’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு\nகேரள மழை வெள்ளத்தில் இருந்து சிறுவனை மீட்கும் பிரத்யேக காட்சி…..\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://itzyasa.blogspot.com/2013/08/blog-post_6.html", "date_download": "2018-08-16T15:27:46Z", "digest": "sha1:G2S3QF57WLRL3FP6W5G3EX2AXQ22O5OG", "length": 5748, "nlines": 130, "source_domain": "itzyasa.blogspot.com", "title": "கட்டிப்பிடித்து ஒர் முத்தம் | என் பக்கம்", "raw_content": "\nதோளுக்கு மேல் நீ வளர்ந்ததால்\nகட்டிப்பிடித்து ஒரு முத்தம் தருவாய்\nஎன நான் பல தருணம் ஏக்கத்துடன்\nஒரு முறை உன் மூச்சுக்காற்றை என்மேல் வீசு;\nபின் – நான் மூர்ச்சையாகிப்போனப் பின்னே\nதோளுக்கு மேல் நீ வளர்ந்ததால்\nகட்டிப்பிடித்து ஒரு முத்தம் தருவாய்\nஎன நான் பல தருணம் ஏக்கத்துடன்\nஒரு முறை உன் மூச்சுக்காற்றை என்மேல் வீசு;\nபின் – நான் மூர்ச்சையாகிப்போனப் பின்னே\nசிறந்தப் புகைப்படமோ, சிறந்தத் தலைப்போ அல்லது கவிதைக்கு சிறந்த கருவை தந்தால் நான் கவிதை எழுதி காரணமானவர்களின் பெயரைக் குறிப்பிடலாம் என்று இருக்கிறேன். ஆகையால் விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய மெயில் முகவரிக்கு தெரிவிக்கவும் (itzyasa@gmail.com)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://abedheen.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-16T15:28:55Z", "digest": "sha1:ANSQGP3I63VA3CF7YNZVBPY72ZNTPZU4", "length": 94642, "nlines": 655, "source_domain": "abedheen.com", "title": "எம்.வி.வெங்கட்ராம் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஎன்னைத் தேடிக் கண்டுபிடிக்கவே நான் எழுதுகிறேன் – எம்.வி.வி. ஏற்புரை\n26/11/2013 இல் 10:00\t(உரை, எம்.வி.வெங்கட்ராம்)\n‘காதுகள்’ நாவலுக்கு – 1993ஆம் ஆண்டு – சாகித்ய அகாதெமி விருது பெற்றபோது எம்.வி. வெங்கட்ராம் நிகழ்த்திய ஏற்புரை. நன்றி : அகரம் பதிப்பகம்.\nஒரு நீண்ட யாத்திரைதான். ஆயினும் எனக்குச் சோர்வோ விரக்தியோ ஏற்படவில்லை. அரை நூற்றாண்டுக்கும் மேலாக, சரியாகச் சொன்னால் 57 ஆண்டுகளாய் என் இலக்கியப் பிரயாணம் நிகழ்கிறது. படைப்பாளிக்கு மரபு ஏது கைகள் எழுத மறுக்கின்றன, சில ஆண்டுகளாய். எனினும், சிருஷ்டி வேட்கை என்னுள் தகித்துக்கொண்டு இருக்கிறது. போன வருடம்கூட என் புத்தகம் ஒன்று வெளிவந்தது.\nவாசகர்களையும் விமரிசகர்களையும் பற்றிச் சிறிதும் கவலைப்படாத இலக்கியப் படைப்பாளி நான். என்னைப் புரிந்துகொண்டு, நான் எங்கு இருக்கிறேன் என்பதைக் கண்டுபிடித்து, என் படைப்புகளைச் சுவைத்துப் போற்றுகிற ரசிகர்களை நான் போற்றுகிறேன். ஒரு லட்சம் பேர் கை தட்டியதால் என் இலக்கியப்பணி வளரவில்லை. ஒரு சில ரசிகர்களால் என் படைப்பாற்றல் வலுப்பெறுகிறது.\nவாழ்க்கையை, என்னை வாழவைக்கிற இந்தச் சமுதாயத்தை இங்குள்ள உயிரினங்களையும் உயிரற்ற சடப் பொருள்களையும் நான் நேசிக்கிறேன். இந்த மண்ணுக்கு, இந்தச் சுழலுக்கு, சூழலுக்கு, இந்த இன்பதுன்பத்துக்கு என்னை அனுப்பிவைத்தது யார் அல்லது எது என்று கண்டுபிடிக்க நான் ஓயாமல் செய்யும் முயற்சிதான் என்னுடைய இலக்கியப் படைப்பு. அதாவது, என்னைத் தேடிக் கண்டுபிடிக்கவே நான் எழுதுகிறேன்.\nமனித சமுதாயம் குற்றம் குறைகள் நிரம்பியதாகத்தான் இருக்கும். அதைக் கண்டு எந்தக் கலைஞனுக்கும் ஆற்றாமையும் ஆத்திரமும் உண்டாவது இயற்கை. சமுதாயத்தைக் கண்டிக்கவும் கேலி செய்யவும் இலக்கியப் படைப்பாளி முனைகிறான். சமுதாயத்தைத் திருத்தவும் புரட்சி செய்யவும் தன் எழுத்தாற்றலையும் படைப்புத் திறனையும் பயன்படுத்துகிறான்.\nசொல்லுக்குள்ள வசிய சக்தி மகத்தானது. படைப்பாளியின் சொல் முதலில் அவனையே தன்வசப்படுத்திக் கொள்கிறது. பிறகு மக்களைக் கவருகிறது. அவனுடைய சொல்லினால், சொல் வெளியிடுகிற கருத்தினால் மக்கள் மயங்குகிறார்கள். அவனுடைய கருத்தைப் பின்பற்றி அநீதியற்ற சமூகத்தை நிறுவவும் முற்படுகிறார்கள்.\nஆனால், ஒரு நோயை குணப்படுத்தும் அரிய மருந்து மற்றொரு நோய்க்கு வித்திடுவதுபோல் ஒரு கருத்தினால் உருவாகும் சமூக அமைப்பை மற்றொடு கருத்து குலைக்கிறது. ஒரு கருத்து மற்றொரு கருத்தைக் கொல்லும்போது புதியதொரு கருத்து முளைவிடுகிறது. பகுத்தறிவில் பிறந்த கருத்துக்களை வைத்துக்கொண்டு மனிதன் என்றைக்கும் சண்டையிட்டுக் கொண்டேயிருப்பான். சமூகத்தில் குற்றம் குறைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் ஒருபோதும் பஞ்சம் இராது. எனவே கலைஞனுக்கு எல்லாக் காலத்திலும் வேலை இருந்துகொண்டே இருக்கும். இந்த அடிப்படைத் தத்துவ அமைதியைக் கண்டவன்தான் முழுமையான இலக்கியக் கர்த்தாவாக இருக்க முடியும்.\nஇந்த மனித வாழ்க்கையே என் இலக்கியப் படைப்புகளின் ஊற்றுவாய். என் புற, அகவாழ்க்கையே என் இலக்கியமாகப் பரிணமித்தது. நான் பார்த்ததையும் கேட்டதையும் பேசியதையும் சுவைத்ததையும் தொட்டதையும் விட்டதையும் அறிந்ததையும் சிந்தனை செய்ததையும்தான் சுமார் அறுபது வருடங்களாய் எழுதி வருகிறேன். என் படைப்புகள் எல்லாவற்றிலும் நான்தான் நிரம்பி வழிகிறேன்.\nஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ‘நித்தியகன்னி’ என்றொரு நாவல் எழுதினேன். அக்கதையின் கருவை மகாபாரதத்திலிருந்து எடுத்தேன். ‘பெண் விடுதலை’ என்னும் பீஜத்தை அதில் நான் வைத்தேன். பலப்பல நூற்றாண்டுகளாய்த் தெரிந்தோ தெரியாமலோ, ஆண் வர்க்கம் பெண்ணுக்கு இழைக்கும் கொடுமையை அதில் நான் விசாரிக்கிறேன். இன்று பெண் விடுதலை பற்றி நிறையப் பேசுகிறோம். எழுதுகிறோம். சட்டங்கள் இயற்றியுள்ளார்கள். ஆண் மனோபாவம் மாற வேண்டும் என்கிறோம்; நியாயம்தான். பெண் மனோபாவம் மாறியுள்ளதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.\nதிருமண பந்தத்தை மீறி ஆணும், பெண்ணும் உடலுறவு கொள்வது பாவம் என்கிறார்கள். ஆனால், இம்மாதிரி உடலுறவு சோகத்தை சுகமாக்கும் சாதனமாகச் சிலருக்கு, பெண் ஆண் இருபாலருக்கும் உதவுகிறது என்பதை ‘வேள்வித் தீ’ என்கிற என் நாவலில் சுட்டிக் காட்டினேன். பட்டு நெசவாளர்களின் வாழ்க்கையை இந்த நாவல் வருணிக்கிறது. கல்வியறிவு உள்ளவர்களுக்கு விதிக்கப்படும் ஒழுக்கக் கட்டுப்பாடு, அறியாமை வயப்பட்ட மக்களுக்குப் பொருந்தாது என்பதையும் இந்த நாவல் வலியுறுத்துகிறது.\nஎந்த உடல் நலனும் குணநலனும் உள்ள கணவனும் மனைவியும் மானத்தைக் காத்துக்கொள்வதற்காக, எதிரிகளோடு போரிட்டு மடிவதை, ‘ஒரு பெண் போராடுகிறாள்’ என்னும் நாவலில் சித்தரிக்கிறேன். பெண் விடுதலை பற்றி மட்டும் அல்ல, எனக்குத் தென்படுகிற வாழ்க்கைப் பிரச்சினைகள் பலவற்றையும் சுட்டிக் காட்டும் பல சிறுகதைகள், நாவல்கள், பல குறுநாவல்கள், ஓரங்க நாடகங்கள் எழுதியிருக்கிறேன்.\nபதினாறு வயதில் எழுதத் துவங்கிய நான் இலக்கியப் படைப்பு மட்டும் அல்லாமல் மொழி பெயர்ப்புகள், வாழ்க்கை வரலாறுகள், பொது அறிவு நூல்கள் என சுமார் 200 தமிழ் நூல்கள் படைத்திருக்கிறேன். இன்றைய மனித வாழ்க்கை ஒரு போராட்டமாகக் காட்சி தருகிறது. போராட்டங்களுக்கு இடையில் புதைந்து கிடக்கும் அமைதியைத் தேடுவதாகிறது என் இலக்கியப் படைப்பு.\nஅகாதெமி விருது பெறும் ‘காதுகள்’ என்கிற என் நாவல் என் வாழ்க்கை வரலாற்றில் ஒரு சிறிய பகுதி. என் வாழ்க்கை உங்கள் வாழ்க்கை போன்றது அல்ல என்பதே இதன் தனித்தன்மை. பகுத்தறிவையும் அறிவியலையும் நம்புகிறவர்களுக்கு அது திகைப்பு தருகிறது. அதற்கு நான் என்ன செய்ய\nஇந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கம், ஓர் எழுத்தாளன். செல்வத்தோடும் செல்வாக்கோடும் வாழ்ந்தான். அவனுக்கு 36, 37 வயதாகும்போது திடீரென்று உள்ளிருந்தும், வெட்ட வெளியிலிருந்தும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின; ஆபாசமாகவும், பயங்கரமாகவும் 24 மணி நேரமும் கத்திக்கொண்டிருந்தன. அதைத் தொடர்ந்து கற்பனை கூடச் செய்யமுடியாத கோரமான உருவங்களும் அவனைச் சூழ்ந்திருந்தன.\nமகாலிங்கம் நிலை குலைந்தான். ஆனால், அவனுடைய புத்தியோ ‘நான்’ என்னும் உணர்வோ சிறிதும் பிசகவில்லை. தன்னுள்ளும் தன்னைச் சுற்றிலும் நிகழ்வதை ஒரு சாட்சியாக இருந்து கவனித்து வந்தான். அவன் ஒரு எளிய பக்தன்; திருமுருகன் என்னும் தெய்வத்தையே குருவாக வரித்துக்கொண்டவன். அருவருப்பு தரும் உருவங்கள் ஆபாசமான சொற்களை உமிழ்வதைச் சகிக்க முடியாமல் அவ்வப்போது தன் இஷ்ட தேவதையின் உருவப்படத்தின் முன்னிலையில் சென்று முறையிடுவதைத் தவிர அவனுக்கு வேறு வழி இல்லை.\nதாமச சக்தி தன்னைக் காளி என்று கூறிக்கொண்டது. மகாலிங்கம் முருகனை வழிபடக்கூடாது என்றும் தன்னைத்தான் வழிபடவேண்டும் என்பது தாமசத்தின் மையக்கருத்து. இந்தக் கருத்தை மகாலிங்கம் ஏற்கவேண்டும் என்பதற்காகவே பல பயங்கரமான அருவருப்பு தருகிற பிரமைக் காட்சிகளை அலை அலையாகத் தோற்றுவித்தபடி இருந்தது.\nஇந்த அனுபவம் தொடங்கியதைத் தொடர்ந்து அவனுடைய செல்வமும் செல்வாக்கும் சரிந்தன; வறுமையும் அவன் கால்களைக் கவ்விக்கொண்டது. சுமார் 20 ஆண்டுகள் இந்த அதிசுந்தரமான, அதிபயங்கரமான அனுபவம் நீடித்தது. அமானுஷியமான தமஸ்ஸ¤ம், அதிமானுஷ்யமான சத்துவமும் தன்னுடைய அகத்திலும் புறத்திலும் நடத்தும் போராட்டத்தை உதாசீனம் செய்துகொண்டு அவன் சில நாவல்களும், குறுநாவல்களும், பல சிறுகதைகளும் எழுதினான். ஏராளமான மொழிபெயர்ப்புகள், ஐம்பதுக்கும் அதிகமான வாழ்க்கை வரலாறுகள், பல பொதுஅறிவு நூல்களையும் எழுதிக் குவித்தான்.\nதாமச சக்தியின் தாக்குதலில் ஆரம்பித்த ‘காதுகள்’ என்னும் நாவல் அதை வென்று ஒழிக்கவல்ல சத்துவ சக்தியின் தோற்றத்தோடு முடிவு பெறுகிறது. தேடல் தொடருகிறது.\nஆம். தேடல் தொடருகிறது. திரும்பிப் பார்த்தால் ஒரே ஆச்சரியமாக இருக்கிறது. யாரும் இல்லாத இடத்தில் இல்லாத ஒன்றைத் தேடி அலைந்தேனோ என்று சில சமயம் சந்தேகம் தோன்றுகிறது. இந்த என் வாழ்க்கையின் ரகசியம்தான் என்ன\nஇந்த என் வாழ்க்கை விளங்க மறுக்கும் ஒரு புதிராகவே தோன்றுகிறது. இதனை எனக்குத் தெளிவுபடுத்தும் தத்துவம்தான் என்ன\nநான் என் ஆசானின் சொல்லுக்காகக் காத்திருக்கிறேன்.\nதட்டச்சு : ஆபிதீன், பிரதி உதவி : சென்ஷி\nஜானகிராமனுக்காக ஒரு கதை – எம்.வி. வி\n“மணிக்கொடி’ எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் – பா.முத்துக்குமரன்\nஎம்.வி.வெங்கட்ராம்….. பின்னிரவின் மழை… – மணி செந்தில்\nஅடுத்த வீடு – எஸ்.ராமகிருஷ்ணன்\nஎழுதி எழுதிச் சோர்ந்த எம்.வி.வி\n18/05/2011 இல் 13:01\t(எம்.வி.வெங்கட்ராம், மணிக்கொடி)\n’என் கதைகளில் என்னையே தேடினேன். நான் கேட்டதையும், பார்த்ததையும், பேசியதையும், சுவைத்ததையும், தொட்டதையும், விட்டதையும், அறிந்ததையும், சிந்தைசெய்ததையும்தான் எழுதினேன். ’ – என் எழுத்து : எம்.வி.வெங்கட்ராம்\nஎம்.வி.வெங்கட்ராம் அவர்கள் பற்றி காலச்சுவடு இதழில் ரவிசுப்ரமணியன் அருமையான கட்டுரை (கலக்கத்திலும் கனிவைக் கைமாற்றிவிட்டுப் போன கலைஞன் ) எழுதியிருக்கிறார். நேற்று படித்து நெகிழ்ந்து விட்டேன். ’நம் கஷ்டங்களுக்கு நாமே பொறுப்பு. அதை வெளியில் சொல்லவும் கூடாது. அதுக்கு இன்னொருத்தரைக் குற்றவாளி ஆக்கவும் கூடாது. நாமதான் தாங்கணும்’ என்பாராம். இயலவில்லையே எம்.வி.வி சார்…\n’ஆறாம்திணை’ யில் 2001-ம் ஆண்டு வெளிவந்த எம்.வி.வியின் நேர்காணலை இப்போது வெளியிடலாம் என்று தோன்றுகிறது. இன்றும் அங்கே இருக்கிறதுதான். ஆனால் பழைய TSCII எழுத்துருவாதலால் பிரௌவுஸர் செட்டிங்கை சரி செய்ய வேண்டியிருக்கும் நீங்கள். எனவே ’ஒருங்குறி’யில் மாற்றி இங்கே பதிவிடுகிறேன். நேர்காணலின் கீழே ’நித்யகன்னி’ நாவல் பற்றிய சகோதரர் ரௌத்ரனின் பார்வையும் இருக்கிறது. பெர்க்மனின் ’Virgin Spring’ சினிமாவோடு (click here for torrent file) தொடர்பு படுத்தி எழுதியிருக்கிறார். அற்புதமாக இருந்தது. அவசியம் வாசியுங்கள். நன்றி.\nகிடையாது – எம்.வி.வெங்கட் ராம்\nசந்திப்பு : அப்பணசாமி, தேனுகா, கண்ணம்மா\n‘மணிக்கொடி’ இலக்கியக் கொடியைச் சேர்ந்த எம்.வி. வெங்கட்ராம், எம்.வி.வி. என புதுமைப்பித்தன் முதல் இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர் வரை அழைக்கப்படுபவர். அவரது ‘வேள்வித் தீ ‘, ‘அரும்பு’ , ‘நித்திய கன்னி’ முதல் சமீபத்திய ‘காதுகள்’ நாவல் வரை நாவல்களுக்காக தமிழ் இலக்கிய உலகம் முழுமையாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். இருந்தாலும் இவரது சிறுகதைகள், கவிதைகள் உலகம் பற்றி தமிழ் உலகம் அவ்வளவாக அறியாதது. மிகச் சமீபத்தில் இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு ‘எம்.வி.வெங்கட்ராம் கதைகள்’ என்ற பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது.\nஇன்று எண்பதுகளைக் கடந்து கொண்டிருக்கும் எம்.வி.வி. யைக் கும்பகோணத்தில் அவரது இல்லத்தில் சந்தித்தோம். கண்பார்வை மிகவும் குறைந்துள்ளது. கேட்கும் திறனும் அரிதாக உள்ளது. அன்னியக் குரல்களை அடையாளம் காணுவது சிரமமாக உள்ளது. அதனையே பழகிய குரல் திரும்பவும், உரத்த குரலில் பேசும்போது, இரண்டு முறை திரும்பக் கேட்டு உணர்ந்து கொள்கிறார். இன்னொருவர் உதவியுடனேயே நடமாடுகிறார். இருந்தாலும், தினமும் சவரம் செய்து, இஸ்திரி செய்யப்பட்ட உடைகளை அணிந்து, நெற்றியில் விபூதி, குங்குமம் அழியாமல் ‘பளிச்’ என்று அதே எம்.வி. வி.யாகவே இருக்கிறார்.\nகேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளில் சுருக்கமாக பதிலளிக்கிறார். பல விஷயங்கள் நினைவில் இல்லை என்கிறார். முரண்பாடான விஷயங்களில் கருத்துச் சொல்ல மறுக்கிறார். இவ்வளவு காலத்துக்குப் பிறகும் யாருடைய மனதையும் புண்படுத்துவானேன் என்ற எண்ணம் அவரிடம் இருக்கிறது.\nதொடர்ந்து பத்து நிமிடம் பேசினால் சிரமமாக இருக்கிறது. சில ஆண்டுகள் முன் சந்தித்தபோது, மணிக்கணக்காக அவர் பேசிக் கொண்டிருந்தது நினைவில் மோதுகிறது…….\nநீங்கள் படைப்பிலக்கியத்திற்குள் எப்படி வந்து சேர்ந்தீர்கள்\n”எங்கள் குடும்பத்தில் படித்தவர்கள் யாரும் கிடையாது. நான் ஒருவன்தான் படித்தேன். பி.ஏ. பொருளாதாரம் கல்லூரியில் படித்தேன். வரலாறு எனக்கு விருப்பப்பாடமாக இருந்ததால் வரலாற்றில் சற்று ஆர்வம் வந்தது உண்மை. கதைகள் படிக்கிற ஆர்வம் முதலில் இருந்தது. அப்பொழுது பத்திரிகைள் எல்லாம் ரொம்பக் குறைவு. ஆனந்தவிகடன், கலைமகள், வினோதன் என்று எல்லாப் பத்திரிகைகளையும் நான் நிறையப் படிப்பேன். துப்பறியும் நாவல்கள் எல்லாம் படிப்பேன். படித்துப் படித்து 13, 14 வயதிலேயே நானும் இதைப்போல் எழுத வேண்டும் என்று ஆர்வம் தோன்றிற்று. அப்பதான் எழுதிப் பார்த்தேன். எழுதியதை எல்லாம் தெரிந்த பத்திரிகைகளுக்கு அனுப்புவேன். அவர்கள் திருப்பி அனுப்புவார்கள். சமயத்தில் அனுப்ப மாட்டார்கள். இதுதான் நான் எழுத்தாளன் ஆன விதம்.”\nஉங்கள் முதல் சிறுகதை எந்தப் பத்திரிகையில் பிரசுரம் ஆயிற்று\n” என் முதல் கதை ‘மணிக்கொடி’ யில்தான் பிரசுரமாயிற்று. அக் கதைக்கு ‘சிட்டுக்குருவி’ எனப் பெயர் சூட்டியிருந்தேன்.”\nஎப்படி ‘மணிக்கொடி’ யில் பிரசுரம் ஆயிற்று மணிக்கொடி எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கும் அறிமுகம் உண்டா \n”பழக்கம் எல்லாம் ஒன்றும் கிடையாது. ‘மணிக்கொடி’ என்று ஒரு பத்திரிகை வருவது கூட தெரியாது எனக்கு. அப்பொழுது நான் இந்தி படித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய இந்தி வாத்தியார் வீட்டில்தான் ‘மணிக்கொடி’ பத்திரிகையை முதலில் பார்த்தேன். பார்த்த உடனேயே எனக்கு என்ன தோன்றிற்று என்றால், ‘என் எழுத்து ‘மணிக்கொடி’ போன்ற பத்திரிகையில்தான் வரும்’ என்ற எண்ணம் உண்டாயிற்று. உடனே ஒரு கதை எழுதி என் இந்தி வாத்தியாரிடம் கொடுத்தேன். தெய்வாதீனமா அப்ப கு.ப.ராவும், நா. பிச்சமூர்த்தியும் கும்பகோணத்தில் இருந்தார்கள். அவர்களிடம் கொடுத்து, ‘இதை ‘மணிக்கொடி’க்கு அனுப்ப முடியுமா என்று பாருங்கள்’ என்று கொடுத்தார். இரண்டு பேரும் அந்தக் கதையைப் படித்துப் பார்த்து விட்டு, ‘மிக உயர்ந்த கதை இல்லையென்றாலும் ‘மணிக்கொடி’யில் வருவதற்கான தகுதி இருக்கிறது’ என்று என் வாத்தியாரிடம் கூறினார்கள். பின்னர் அவர்களே ‘மணிக்கொடி’க்குக் கதையை அனுப்பி வைத்தார்கள். அந்த ஒரு கதையைத்தான் அவர்களிடம் காண்பித்தேனே தவிர, மற்ற கதைகளையெல்லாம் நானாகவே அனுப்ப ஆரம்பித்து விட்டேன் பின்னர் அந்தக் கதைகள் ‘மணிக்கொடி’யில் பிரசுரமாயிற்று.”\n‘மணிக்கொடி’ எழுத்தாளர்கள், பி.எஸ். ராமையா, புதுமைப்பித்தன் இவர்களோடு எப்படி பழக்கம் ஏற்பட்டது\n”அப்ப எனக்கு 16, 17 வயதுதான் ஆகிறது. ரொம்ப சங்கோஜ புத்தி. கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி இவர்களையெல்லாம் ஒரு சில முறைதான் பார்த்திருக்கிறேன். அப்புறம் பார்த்ததே கிடையாது. இவர்களையாவது ஒருமுறை பார்த்திருக்கிறேன். புதுமைப்பித்தனைப் பார்த்ததேயில்லை. மற்ற எல்லோரையும் பார்த்திருக்கிறேன். லா.ச.ரா, மெளனி பற்றி எல்லாம் எழுதியுள்ளேன்”.\nலா.ச.ரா உங்களுக்குப் பின்தான் எழுதினாரா\n”எனக்குப் பிறகுதான் எழுதினார். சென்னையில் நான் இருக்கும்போது என்னைப் பார்க்க அவர் வருவார். நானும் அவரைப் பார்க்கச் சென்றிருக்கிறேன்.”\n‘மணிக்கொடி’யில் எத்தனை கதை எழுதியுள்ளீர்கள்\n”கிட்டத்தட்ட 18 கதைகள் எழுதியிருக்கிறேன்”.\nசிறுகதை வரலாற்றைப் பற்றி நவீன எழுத்தாளர்கள் கூறும்போது ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களில் புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, மெளனி, பி.எஸ். ராமையா பற்றி குறிப்பிடுகிறார்கள். ஏன் தங்களைக் குறிப்பிடுவதில்லை\n”அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் என் கதைகள் தொகுப்பாக வரவில்லை”.\nஆனால் ‘மணிக்கொடி’ எழுத்துகளை வாசிக்கும்போது உங்களையும் வாசித்திருப்பார்கள் அல்லவா \n”அப்ப அதைப் பற்றிய பேச்சு இருந்தது. அதாவது ஒரு பதிப்பு வந்து 30 வருடங்களுக்கு பிறகே மறுபதிப்பு வருகிறது. ஒரு தலைமுறைக்கே, இப்படி ஒரு கதை இருப்பது மறந்து போகிறது. அதனால் இப்படி ஆயிற்று”.\n‘தேனீ’ சிற்றிதழை எப்பொழுது ஆரம்பித்தீர்கள் எப்படி நடத்தினீர்கள் ஏன் ‘தேனீ’ நின்று போனது கரிச்சான் குஞ்சு ‘குபேர தரிசனம்’ சிறுகதையில், நீங்கள் ரொம்ப வசதியாக அந்த காலகட்டத்தில் இருந்தீர்கள் என்று எழுதியுள்ளாரே \n”அந்தக் காலத்தில் நான் கொஞ்சம் வசதியாகத்தான் இருந்தேன். நாலு பேர் ஒன்று சேர்ந்து நடத்திய பத்திரிகை அது. நாலு பேரின் வசதியையும் நான் ஒருத்தனே சந்திக்க வேண்டியிருந்தது. அதில் இரண்டு நண்பர்களால்தான் அப்பொழுது கொஞ்சம் உதவி செய்ய முடிந்தது.”\nயார் யார் என்று கூற முடியுமா\n”பெயரெல்லாம் வேணுமா. அது ரொம்ப டீடெய்லா போய்டுமே. இரண்டு நண்பர்களால்தான் அப்பொழுது உதவ முடிந்தது. நான் எல்லாவற்றையும் கவனிக்க வேண்டியதாயிற்று. நிதி முதற் கொண்டு. அதனால் சில சொத்துகளை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாயிற்று. அந்த சமயத்தில் நான் சற்று வசதியாகத்தான் இருந்தேன். சரிகைத் தொழில் செய்து கொண்டிருந்தேன். வியாபாரம் நன்றாக இருந்தது. அந்த வியாபாரத்தை நலியச் செய்து விட்டது இந்தத் ‘தேனீ’ பத்திரிகை. அதனால் வியாபாரத்தில் வீழ்ச்சியைச் சந்திக்க வேண்டியதாயிற்று.”\nமௌனியின் கதைகளைத் ‘தேனீ’ பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறீர்கள் இல்லையா \n”மெளனியின் கதைகள் இரண்டை மட்டும் ‘தேனீ’ யில் நான் வெளியிட்டுள்ளேன். அவர் தலைப்பு இல்லாமல்தான் கதைகளை அனுப்பி வைப்பார். படித்துப் பார்த்து நான்தான் தலைப்பு வைத்திருக்கிறேன்.”\n‘எழுத்து’ பத்திரிகையில் கூட நீங்கள் சிலவற்றை எடிட் செய்திருக்கிறீர்கள் இல்லையா\n”ஆம். எடிட் செய்துள்ளேன். தமிழே சரியாக எழுத வராது அவருக்கு. அதையெல்லாம் எடிட் பண்ணி வெளியிட்டுள்ளேன். கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. அதைப் பற்றியெல்லாம் நான் நிறைய எழுதியிருக்கிறேனே.”\nமெளனியின் கதைகளைத் திருத்தியிருக்கிறீர்கள். தலைப்பு எல்லாம் கூட வைத்திருக்கிறீர்கள் மெளனி உங்கள் பார்வையில் சிறந்த எழுத்தாளரா\n”மெளனி இலக்கணமே இல்லாமல் எழுதுவார். மெளனியின் கதைகளை எல்லாம் நான் திருத்தியிருக்கிறேன். தலைப்பு கொடுத்திருக்கிறேன் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி அவர் ஒரு நல்ல கலைஞர்”.\nமெளனியைப் புதுமைப்பித்தனே ‘சிறுகதையின் திருமூலர்’ எனப் பாராட்டி உள்ளார். எல்லாருமே மெளனியை அளவுக்கு மீறிப் புகழ்வதாகத் தோன்றுகிறது. அந்தப் பாராட்டுக்கெல்லாம் அவர் தகுதியுடையவர்தானா\n”மெளனி சிறந்த சிறுகதை எழுத்தாளர்தான். ஆனால், நான் அவருக்குத் தமிழ் தெரியாது என்பதை வெளிக் கொண்டு வந்த போது, அவருடைய பாராட்டுகளெல்லாம் விடுபட்டுப் போச்சு. சிறுகதையின் திருமூலர் என்ற பேச்சு கூட நின்னு போச்சு.”\nரஜினி பாமிதத்தின் படைப்புகளை எப்பொழுது மொழிபெயர்த்தீர்கள் \n” வித்யாப்பியாசம் முடிந்த பிறகு (பி.ஏ. பொருளாதாரம்) வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன். வேலைக்காக சென்னைக்கு வந்த பிறகுதான் மொழி பெயர்த்தேன்.”\nபடைப்பிலக்கியவாதியான நீங்கள் எப்படி ரஜினி பாமிதத்தின் வரலாற்று நூலான ‘இந்தியா டுடே’யை மொழி பெயர்க்க வேண்டும் என்று நினைத்தீர்கள்\n”நானாகச் செய்யவில்லை. India Historical Research என்ற ஓர் அமைப்பு இருக்கிறது. அவர்கள் என்னை அழைத்துச் செய்யச் சொன்னார்கள். ‘நேஷனல் புக் டிரஸ்ட்’ நிறுவனத்துக்காகவும் பல நூல்கள், கிட்டத்தட்ட 10 நூல்களை மொழி பெயர்த்துள்ளேன்.”\n‘காதுகள்’ என்கிற உங்க நாவலை மாஜிக்கல் ரியலிசம் என்று சொல்கிறார்களே அதைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன\n”ஏதாவது ஒரு பெயர் வைக்கணும், என்ன உத்தி என்று சொல்வதற்காக. அதனால் மாஜிக்கல் ரியலிசம் என்று வைத்திருக்கிறார்கள்”.\nநீங்கள் எழுதும்போதே மாஜிக்கல் ரியலிசம் என்ற உத்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்து எழுதினீர்களா அல்லது பிற்பாடு எழுத்தை வகைப்படுத்துவதற்காக மாஜிக்கல் ரியலிசம் என்ற வார்த்தையை விமர்சகர்கள் பயன்படுத்துகிறார்களா\n”அப்படியெல்லாம் ஒன்றும் எழுதவில்லை. அதைப் பற்றியெல்லாம் நான் நினைத்துப் பார்த்ததும் கிடையாது. ரியலிசம் என்ற பெயர்களெல்லாம் தெரியுமே தவிர, இதையெல்லாம் நான் நினைத்துப் பார்த்ததே கிடையாது.”\n’காதுகள்’ நாவல் எனது சொந்த வாழ்க்கையைப் பற்றியது என்று குறிப்பிட்டுள்ளீர்கள் நாவலில் குறிப்பிட்டுள்ள பிரச்சினைகளை உங்கள் சுய வாழ்க்கையில் எதிர் கொண்டுள்ளீர்களா நாவலில் குறிப்பிட்டுள்ள பிரச்சினைகளை உங்கள் சுய வாழ்க்கையில் எதிர் கொண்டுள்ளீர்களா எவ்வாறு எதிர்க்கொண்டீர்கள். ஏன் எழுத வேண்டும் என்று நினைத்தீர்கள்\n”பிரச்சினைகள் இருந்தது. அதை நான் குறிப்பிட்டிருக்கிறேன். பிரச்சினையை எதிர்கொண்டபோது இருந்த தீவிரம், சற்று குறைந்தபோது நாவலாக எழுத வேண்டும் என்று தோன்றிற்று .அதனால் நாவலாக எழுதினேன்”.\nநாவலில் பிரச்சினையைத் தத்துவார்த்தமாக அணுகி உள்ளீர்கள் ஆனால் நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினை மனம் சம்பந்தப்பட்டது. அதை எவ்வாறு தத்துவார்த்தமாக நாவலில் மாற்றினீர்கள் \n” நானே பின்னர் நார்மலாகிவிட்டேன். நடந்தவை எல்லாம் நன்றாக ஞாபகத்தில் இருந்தது. அதனால் அதை சுலபமாக எழுத்தாக மாற்ற முடிந்தது”.\nபிரச்சினையின் அதீத எல்லைக்குள் சென்று மீண்டவர் நீங்கள். அந்தப் பிரச்சினை உங்களுக்கு எவ்வளவு காலம் நீடித்தது எப்பொழுது முதல் தொடங்கிற்று\n”ரொம்ப வருஷம் இருந்தது. கிட்டத்தட்ட 20 வருஷங்கள் அதிகமாகவோ, குறைவாகவோ தொடர்ந்தபடி இருந்தது.”\nஅப் பிரச்சினை இருந்த காலத்தில் உங்களுக்கு எவ்விதமான மன உணர்வுகள் இருந்தன\n” நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேனே அதைப் பற்றி”.\n‘காதுகள்’ நாவலில் தத்துவார்த்தமாக அகம், பிரம்மம் என்று எழுதியுள்ளீர்களே\nஅதாவது உங்கள் நிஜவாழ்வில் நடந்த ஓர் விஷயம் எப்படி தத்துவார்த்தமாக உருமாற்றம் அடைந்தது\n”நினைப்பே எனக்கு முதலில் அப்படித்தான் வித்தியாசமாகத்தான் இருந்தது. தத்துவார்த்தமாக நடந்தது எப்படி என்று நான் சொல்ல முடியும் அது ஆரம்பிச்சது அப்படித்தான். கெட்ட சக்திகள் என்னைத் தாக்கியது. நல்ல சக்திகள் என்னைக் காப்பாற்றியது என்று அதை நான் எழுதல்ல, இன்னும் ஆழமாக ஆராய்ந்து எழுதல்ல. ஏனென்றால் நான் அப்படி எழுதினால் நாவல் ஒரு முடிவுக்கு வந்துவிடும். அப்படி வரக்கூடாது என்பதற்காக நான் அந்த கெட்ட சக்திகள் பற்றி மட்டுமே எழுதினேன். நல்ல சக்தி என்னைக் காப்பாற்றியது பற்றி நான் எழுதவில்லை. அதனால்தான் அந்த நாவல் தத்துவார்த்தமாக முடிந்தது. அந்த நாவலில் ஓர் இடத்தில் மட்டுமே நல்ல சக்தி என்னை இயக்குகிறது என்பதைக் காண்பிப்பதற்காக முருகன் கோயிலில் சென்று முறையிடுவதைப் போல சில வரிகள் எழுதியுள்ளேன். அந்த மாதிரி நான் வேறு எந்த இடத்திலும் எழுதவில்லை.”\nஇரண்டு சக்திகளும் அதாவது அந்த நல்ல சக்தியும், கெட்ட சக்தியும் உங்களுக்கு உள்ளேயே இருந்தது என்று சொல்ல வருகிறீர்களா\n”இரண்டும் நடந்தது. அது பரிசுத்தமான விஷயம். அதைத்தான் ‘காதுகள்’ நாவலில் நான் சொல்லி இருக்கிறேனே”.\n‘காதுகள்’ நாவலில் ஒரு தனி மனிதனின் துயரமான வாழ்க்கை பற்றி சொல்லுகிறீர்கள். ஆனால் அதைப் படிக்கும்போது அது நகைச்சுவையும் அதே நேரம் அதிர்ச்சியும் கலந்த ஒரு உணர்வைத் தருகிறதே. எப்படி எவ்வாறு அந்த மொழியைக் கண்டடைந்தீர்கள் எவ்வாறு அந்த மொழியைக் கண்டடைந்தீர்கள் அந்த நாவலில் ஒரு அழுத்தமான தன்மை உள்ளதே அது எப்படி\n”சில பேர் என்னிடமும் நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள் என்று கூறியிருக்கிறார்கள்” .\nபல பேர் ஹாஸ்ய நாவல் என்று சொல்லியிருக்கிறார்கள். பல பேர் பாதிக்கு மேல் படிக்க முடியாமல் பயந்துபோய்க் கொடுத்திருக்கிறார்கள். படித்தவர்கள் பல பேர் இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று கேட்டிருக்கிறார்கள். எழுதும் போதே நாவல் கொஞ்சம் ஹாஸ்யமாக இருக்க வேண்டுமென்று நினைத்தீர்களா, ஒரு அதிர்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு எழுதப்பட்டதா\n”ஒரு திட்டம் இல்லாமல் எப்படி எழுத முடியும்.”\nசிலர் படித்து முடித்த பிறகு ஹாஸ்யமாக இருப்பதாகவும், சிலர் பயமாக இருக்கிறது என்றும் உணர்ந்துள்ளனர். இது வாசகர்கள் தாங்களாகவே அடைந்த உணர்ச்சியா அல்லது அவர்கள் இந்த உணர்ச்சியை உணர வேண்டும் என்று நீங்கள் திட்டமிட்டீர்களா\n”இல்லை, இல்லை. இது திட்டமிடப்பட்டதில்லை. வாசகர்கள் தாங்களாகவே அடைந்த உணர்ச்சிதான்.”\n‘காதுகள்’ நாவல் தொலைக்காட்சித் தொடராக வருகிறதே பார்த்தீர்களா\n”இல்லை. என்னால் தற்போது பார்க்க முடியவில்லை. கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். அவ்வளவாகக் காது கேட்காது, இருந்தாலும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.”\nகேட்ட அளவில் உங்களுக்கு என்ன தோணுகிறது\n”ஓரளவு செய்திருக்கிறார்கள். ஒண்ணும் சொல்வதற்கு இல்லை”.\nபொதுவாக யதார்த்தக் கதைகள் தமிழில் பெரும்பான்மையானவர்களின் கவனிப்பைப் பெறுவதில்லையே\n”தற்பொழுது கவனிக்கிறார்களே. இப்போது Bulk edition – வந்தவுடனே கவனிக்கிறார்கள் அல்லவா. அதைப் போல் பிற்பாடு பேசுவார்கள்.”\nஉங்கள் எழுத்து, ஆர். சண்முக சுந்தரத்தின் எழுத்துகளெல்லாம் காலம் கடந்து இப்பொழுதுதான் கவனிக்கப்படுகிறதே\n”நான் முன்பே குறிப்பிட்டது போல் புத்தகம் கிடைக்கவில்லை, தொகுப்பாக வரவில்லை என்பதுதான் காரணம்.”\nஉங்கள் நாவல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உள்ளதே ஏன்\n”It was so planned. ஒரு நாவல் மாதிரி மற்றொன்று இருக்கக் கூடாது என்று திட்டமிட்டே எழுதினேன். ‘நித்திய கன்னி’ போல் ‘வேள்வித் தீ’ இருக்காது. ‘வேள்வித்தீ’ போல் ‘அரும்பு’ இருக்காது. இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.”\nஉங்கள் ‘நித்யகன்னி’ நாவல் பரவலாகப் பேசப்பட்டதைப் போல், ‘வேள்வித் தீ’யோ, ‘அரும்போ’ பேசப்பட்டதில்லையே ஏன் உங்கள் படைப்புகளில் உங்களுக்குப் பிடித்தது எது\n”எல்லாமே எனக்குப் பிடித்த படைப்புகள்தான். எல்லாவற்றையுமே நன்றாகச் செய்திருக்கிறேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. ‘அரும்பு’ நாவல் பேசப்பட வேண்டிய அளவுக்குப் பேசப்படவில்லை. அதற்குக் காரணம் நாவலின் பிரதி கிடைப்பதில்லை. கடந்த 2 ஆண்டுகளாக சுத்தமாகக் கிடைக்கவில்லை. இப்படி ஆண்டுக்கணக்கில் கிடைக்காமல் இருப்பதன் மூலம் அதைப் பற்றி மதீப்பீடு செய்வதற்கு வழி இல்லாமல் போகிறது. 700 பக்கங்கள் கொண்ட நாவலாக இருப்பதால் மறு பதிப்பும் கூட போடாமல் இருக்கிறார்களா\nநீங்கள் எழுதிய ‘வேள்வித்தீ’ , ‘அரும்பு’ நாவல்கள் பற்றி, தற்போதைய மனநிலையில் சரியாகச் செய்திருப்பதாக நினைக்கிறீர்களா சற்றுத் திருத்தி வேறு மாதிரி எழுதியிருக்கலாம் என்று நினைக்கிறீர்களா\n”வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால் எல்லாம் சரியாகச் செய்திருக்கிறேன் என்றுதான் நம்புகிறேன்.”\nபோஸ்ட் மாடர்னிசம், ஸ்ட்ரக்சுரலிசம், மாஜிகல் ரியலிசம் – இப்படிப்பட்ட இலக்கிய இசங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\n”எழுதும்போது இந்த விஷயங்களை எல்லாம் நினைத்துக் கொண்டு எழுதுவதில்லை. மணிக்கொடி எழுத்தாளர்கள் எல்லோருமே இந்த இசங்கள் பற்றிய சிந்தையோடு எழுதவில்லை. பின்னால் வந்தவர்கள்தான் இந்த இசங்களை நினைத்துக்கொண்டு எழுதுகிறார்கள். நாங்கள் இதையெல்லாம் நினைத்துக் கொண்டு எழுதவில்லை.”\nஆனால் நீங்கள் எழுதிய காலத்திலேயே இந்த இசங்கள் எல்லாம் இருந்திருக்கிறதே குறிப்பாக நேச்சுரலிசம், ரியலிசம், எல்லாம் இருந்திருக்கிறதே\n”இந்த இசங்களை எல்லாம் யோசித்துக்கொண்டு தமிழ்நாட்டில் அவ்வளவு டீப்பாக யாரும் எழுதவில்லை.”\nபுதுமைப்பித்தனின் எழுத்தில் ·பிராய்டிசத்தின் பாதிப்புத் தெரிவதாக எல்லோரும் சொல்கிறார்களே\n”அவர் இசங்கள் பற்றியெல்லாம் ஒன்றும் எழுதவே இல்லை”.\nஜேம்ஸ் ஜாய்ஸ் உத்திகளெல்லாம் உங்களுக்குத் தெரிகிறது. அந்த உத்திகளை எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீர்கள் அப்படியென்றால் அப்பொழுதே அந்த இசங்கள் எல்லாம் இருந்திருக்கிறது அல்லவா\n”இருந்திருக்கிறது. ஆனால் அதைப் பெரிய அளவில் பயன்படுத்தி எழுதவில்லை.”\nசி.சு. செல்லப்பா நிறைய இசங்கள் பற்றி பேசியிருக்கிறாரே ஆனால் நீங்கள் இந்த நினைப்போடு படைப்பில் ஈடுபடவில்லை என்று கூறுகிறீர்களா\n”நான் மாத்திரம் அல்ல ; சி.சு.செல்லப்பாவே அப்படி எழுதவில்லை.”\nஆனால் புதுமைப்பித்தனின் முன்னுரையாகட்டும், மெளனி கதைகளின் முன்னுரையாகட்டும் மேற்கத்திய எழுத்தாளர்களின் பாதிப்பில்தான் எழுதப்பட்டது என்று அவர்களே குறிப்பிட்டுள்ளார்களே உங்கள் நாவலை மாஜிகல் ரியலிசம் நாவல் என்று சொல்கிறார்கள் உங்கள் நாவலை மாஜிகல் ரியலிசம் நாவல் என்று சொல்கிறார்கள் ஆனால் நீங்கள் அதை ஒரேயடியாக சுய வரலாறு என்று கூறுகிறீர்களே ஆனால் நீங்கள் அதை ஒரேயடியாக சுய வரலாறு என்று கூறுகிறீர்களே எல்லோரும் மார்க்யூஸின் நாவலுக்குப் பிறகு, தமிழில் வந்துள்ள மாஜிகல் ரியலிச நாவல் ‘காதுகள்’ தான் என்கிறார்களே\n”நாங்கள் யாரும் இந்த இசங்களின் நினைப்போடு எழுதவில்லை. யாராவது அதற்கு மதிப்புரை எழுதும்போதுதான், இது மாஜிகல் ரியலிசம், இது சர்-ரியலிசம் என்று முத்திரை குத்தி விடுகிறார்கள்.”\n”இசங்கள் பற்றிய பிரக்ஞை உங்கள் காலத்தில் இல்லை என்று கூறுகிறீர்கள். அது எந்த காலத்தில் ஆரம்பித்தது தற்பொழுது இசங்கள்தான் இருக்கிறது, நாவல்கள் இல்லை. நாவல் கூட முக்கியம் இல்லை அதனுடைய விமர்சனம்தான் முக்கியமாகி வருகிறது தற்பொழுது இசங்கள்தான் இருக்கிறது, நாவல்கள் இல்லை. நாவல் கூட முக்கியம் இல்லை அதனுடைய விமர்சனம்தான் முக்கியமாகி வருகிறது இசங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதைப் பற்றி ஆழமாகப் பேசுகிறார்கள். உங்கள் காலத்தில் எப்படி\n”இசங்கள் எல்லாம் எங்கள் காலத்தில் கிடையாது”.\nசி.சு. செல்லப்பா படைப்புகளை விட, விமர்சனம் சார்ந்த புத்தகங்களையே விரும்பிப் படிப்பார், எழுதுவார் என நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்களே, அப்படி என்றால் அப்பொழுதே அந்தப் பிரக்ஞை இருந்திருக்கிறது அல்லவா\n”யாராவது ஒருவர் இந்த இசங்களைக் கண்டுபிடிப்பார்கள். ஆனால் அவர்களே இதைப் பற்றி அதிகம் எழுதுவதில்லை. அந்த மாதிரிதான் இருந்தது. இதை வைத்து எழுதுவது மிகக் குறைவாகத்தான் இருந்தது. நீங்கள் சொல்வது எனக்குப் புதிதாகத் தான் இருக்கிறது.”\nஉங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார்\n”தி. ஜானகிராமன், ந. பிச்சமூர்த்தியின் படைப்புகள் எல்லாம் எனக்கு பிடிக்கும். அசோகமித்திரன், ஜெயகாந்தன் படைப்புகள் எல்லாம் பிடிக்கும். ஆனால் ஜெயகாந்தனுடைய நூல்கள் எல்லாவற்றையும் படித்ததில்லை. மேற்கில் கா·ப்கா, தாஸ்தயெவ்ஸ்கி, ஆல்பர்காம்யூ ரொம்பப் பிடிக்கும். கிளாசிகல் நாவல்கள் எல்லாம் பிடிக்கும். டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரீனா ரொம்பப் பிடிக்கும். சாமர்செட் மாம் எழுத்துகள் பிடிக்கும் என்றாலும், அதிகமாகப் பிடிக்கும் என்று சொல்ல முடியாது.”\n‘மணிக்கொடி’ காலம் மாதிரி இல்லாமல் இப்போது கதைகள் எல்லாம் வியாபாரப் பொருளாக மாறி வருகிறதே, அதைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன\n”அது வேற. வியாபார எழுத்துகளைத்தான் நீங்கள் அதிகம் பார்க்கிறீங்க. ஏனென்றால் அதிகமாகத் தெரிவது அதுதான். ஆனால் உண்மையில் சின்னச் சின்னப் பத்திரிகைகள் வருகிறது பாருங்கள். அதில்தான் உண்மையான இலக்கியம் இருக்கிறது. அவையெல்லாம் நிறைய வந்து கொண்டுதான் இருக்கிறது.”\nசிறு பத்திரிக்கை நடத்தி நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள் தற்போதும் நிறைய சிறு பத்திரிகைகளை இளைஞர்கள் கொண்டு வருகிறார்கள் தற்போதும் நிறைய சிறு பத்திரிகைகளை இளைஞர்கள் கொண்டு வருகிறார்கள் இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன \n”சரியோ, தப்போ இளைஞர்கள் முன் வருவதும், தியாக மனப்பான்மையோட செய்வதும், நல்ல கதைகள், நாவல்கள் வெளிவருவதும் சந்தோஷமான விஷயம்தான்.”\nசிறு பத்திரிகைகளில்தான் நல்ல படைப்புகள் வருகிறதா\n”நல்ல படைப்புகள் சிறு பத்திரிகையில் தான் இதுவரை வந்துள்ளது. வர முடிந்திருக்கிறது”.\n1960, 70 களுக்குப் பிறகு எழுதத் தொடங்கியவர்கள் எவ்வாறு எழுதுகிறார்கள் அவர்களைப் பற்றிய உங்களது அபிப்பிராயம் என்ன\n”கடந்த 7, 8 வருஷமா எனக்கு சரியாக் கண் தெரியல. ஆனால் அதற்கு முன் உள்ளவர்களைப் படிக்கும் போது நன்றாகத்தான் எழுதுகிறார்கள். மோசம் என்று சொல்ல முடியாது. புதிய எழுத்துகளெல்லாம் வரத்தானே செய்யும்”.\nநீங்கள் சென்னையில் இருந்தீர்களே, உங்கள் சென்னை வாழ்க்கை எப்படி இருந்தது\n” ‘தேனீ’ நடத்துவதற்கு முன்னால் ஒருமுறை சென்னை சென்றிருந்தேன். ஆனால் இரண்டாவது முறை ‘தேனீ’ நடத்தி, நஷ்டப்பட்ட பின்தான் சென்றேன். சில காலம் வசதியாகத்தான் இருந்தேன். வீட்டிற்கும் வசதி செய்து கொடுத்தேன்.”\nநீங்கள் எப்போதும் உங்கள் தோற்றத்தில் அதிக கவனம் செலுத்துகிறீர்களே எப்படி ஆடை அணிந்து கொள்வதிலும், மற்றவர் முன் வெளிப்படும் போதும் நீங்கள் உங்களை அதிகம் கவனித்துக் கொள்கிறீர்களே\n”இது சிறுவயது முதலே என் சுபாவமாக இருந்து வருகிறது. முழுக்கைச் சட்டை, அரைக்கைச்சட்டை போடுவது ; எட்டு முழ வேஷ்டி, துண்டு போட்டுக் கொள்வது இது சென்னையில் இருக்கும்போது விடுபட்டுப் போய்விட்டது.”\nஇதைப் போல் மற்றவர்களிடமும் எதிர் பார்க்கிறீர்களா\n”ஆம். அருகில் இருப்பவர் ‘நீட்’ டாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். குறிப்பாக வெள்ளை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.”\nவெற்றிலை போடுகிறீர்களே ரொம்பப் பிடிக்குமா\n”கும்பகோணம் வெத்திலை போடாமல் இருக்க முடிவதில்லை. சென்னைக்குச் சென்றாலும் எப்படியாவது வெத்திலை வாங்கிப் போட்டுவிடுவேன். சென்னையில் கிடைக்கும். இப்பவும் கிடைக்கிறது.”\nஎம்.வி. வெங்கட்ராம் – விக்கிபீடியா\nரௌத்ரனின் (பெயரை மாத்துங்க சார், பயமா இருக்கு) பார்வை : ’நித்யகன்னி – எம்.வி.வெங்கட்ராமன்\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://guindytimes.com/articles/cb49f304-7277-4c1f-be7c-24ab65b1009b", "date_download": "2018-08-16T16:37:49Z", "digest": "sha1:VA6MEX4HH4YBELCUA3WLGZSEMR32W6AH", "length": 7577, "nlines": 56, "source_domain": "guindytimes.com", "title": "வாழ்வில் அனைத்துமே தற்காலிகம்", "raw_content": "\n“வாழ்வில் அனைத்துமே தற்காலிகம் என்பது உண்மை தான்.\nஅந்த தற்காலிகங்களின் நிரந்தர சிறை பிடிப்பு, நினைவுகள்”\nஎண்ணற்ற உறவுகள் இருப்பினும், நம் வாழ்விலும், சிந்தனையிலும் நிறையத் தாக்கங்கள் ஏற்படுத்துவது நட்பு தான். அதிலும் முக்கியமாக, கல்லூரி கால நண்பர்கள் மறக்கவியலாதவர்கள்.\nவாழ்க்கை எல்லோரையும் வெவ்வேறு பாதைகளில் இழுத்துச் செல்லும் போது, நாம் நிறைய நண்பர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் போக நேரிடும். வெகு நாட்களாய் சந்திக்காத ஒரு நண்பனை சந்திப்பது; விடுதியில் இருந்து, வீட்டுக்குச் சென்று தாயை சந்திக்கும் அதே சுகத்தைத் தரும். அதுபோன்றதொரு சந்திப்பு, நம் அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் சென்ற வாரம் ஞாயிறன்று (17.12.2017) நிகழ்ந்துள்ளது.\n1964 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பயின்ற அழகப்பா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்தித்து, தங்களின் நினைவுகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். முன்னால் மாணவர்கள் பேரவையின் தலைவி, முனைவர். வித்யா சங்கர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பின், அழகப்பா கல்லூரியின் புலமுதல்வர் முனைவர். சிவனேசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். RK குழுமங்களின் நிர்வாக அதிகாரி திரு. R. K. சுவாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.\nஅவர்கள் கல்லூரி கால நினைவுகளை அனைவரும் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் காலத்தில் கல்லூரிக் கட்டணம் வெறும் 250 ரூபாய் தான் என ஒருவர் கூறினார்.\nமுதலில் சென்னைப் பல்கலைக் கலகத்தின் கீழ் இயங்கிவந்த அழகப்பா கல்லூரி, பின்பு தான் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட ஆரம்பித்த்து என்றார் இன்னொரு முன்னாள் மாணவர். துவக்க காலத்தில், IITM அலுவலகம் நம் கல்லூரியில் தான் இருந்த்து என ஒருவர் மிகுந்த பெருமிதத்துடன் கூறினார்.\nஅவர்களுக்கென விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த இனிமையான சந்திப்பை ஏற்பாடு செய்தவர்கள் அழகப்பா கல்லூரியின் முன்னாள் மாணவர் பேரவை.\nஅன்பு, பாசம், நட்பு, நன்னெறி, சகோதரத்தன்மை, கருணை இவை அனைத்திற்கும் பொருள் புதைந்த இக்காலத்தில் எதிர்பார்ப்பில்லாமல் இவற்றை நான் கண்ட இடத்தைப்பற்றிய கதை. செயற்கை அருவிகளும், சூழ...\nசாமந்தி - விடுதியின் பெயர் நான்கு வருட முடிவை நினைவூட்டிக்கொண்டே இருக்கும் மலரது வாடிய மலரா வசந்த மலரா தெரியவில்லை கடைசி மலர் அவ்வளவுதான் காத்திருப்புகளையெல்லாம் தாண்...\nநேற்று வெயில் கொடுமை காரணமாக வீட்டிலேயே தஞ்சம் அடைந்தேன். இருந்தாலும் மணி 3 போல கார்த்திக் வீட்டிற்கு வந்து விளையாட அழைத்தான்.சரி என்று புறப்பட்ட போது,மச்சான் பந்து வாங்கணும் ஒ...\nபலர்கூறிக்கேட்டிருக்கிறேன்அவளின்அழகையும்,அமைதியையும். மனதிற்குள்ஆசைஇருந்தது-அவளைப்பார்க்கவேண்டுமென்று. ஆசைஇருப்பினும்நாட்கள்ஓடின.வெறும்நப்பாசையாய்மாறிப்போனது. அவ்வளவுஅறிவானஅவளை,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sathyanandhan.com/2018/02/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE-6/", "date_download": "2018-08-16T16:03:33Z", "digest": "sha1:OUOACIUDAA2MVL2FIQ4NIG72KGUT2XD7", "length": 8974, "nlines": 183, "source_domain": "sathyanandhan.com", "title": "காஃப்காவின் படைப்புலகம் -6 -Wedding preparations in the country | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nகாஃப்காவின் படைப்புலகம் -7 -The penal colony →\nPosted on February 14, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதலைப்பை வைத்து நாம் திருமணத்துக்கு நடக்கும் சாதாரணமான அல்லது சம்பிரதாயமான ஏற்பாடுகள் பற்றிய நாவல் என்றே முடிவு செய்வோம். பல பக்கங்கள் காணாமற் போன கதை இது. ஆனாலும் காஃப்கா அந்த ஒன்றை நோக்கி நகரவே இல்லை.\nஅப்படி என்றால் என்ன தயார் ஆவது அது வேலைச் சுமைகளும், நகரத்தின் தனிமையும் முடக்கிப் போட்ட ஒருவன் , விடுமுறையை எப்படியும் கொண்டாட வேண்டும் என்று கிராமத்திற்கு வருகிறான். ஏனெனில் செலவு குறைவு. பலரையும் பார்த்து அவன் தன் மனதுள் பலவிதமான யூகங்களைச் செய்கிறான். சம வயதினனான ஒரு இளைஞனிடம் மட்டும் பேசுகிறான். மாய யதார்த்தம் எதுவும் இல்லை இந்தக் குறு நாவலில்.\nபெரிதும் குடும்ப வாழ்க்கையை அவர் எதிர் மறையாகவே அணுகினார் என நாம் முடிவு செய்திருந்தால் , அவர் நடு நிலையான, மற்றும் தெளிவான அணுகு முறையை வைத்திருந்தார் என்பது இந்த நாவல் மூலம் நமக்குத் தெளிவாகும். குடும்பம் என்பது ஒரு அடைப்பே. அனேகமாகக் குரூரமும் கலந்ததே. தன்னலமும் அரசியல் நடவடிக்கைகளும் அதனுள் இருக்கவே செய்கின்றன. மறுபக்கம் என்றும் தனிமை வாட்டும் ஒரு மனிதனுக்கு குடும்ப வாழ்க்கைக்கு நிகரான அல்லது மாற்றான ஒரு தீர்வு உண்டா இந்தக் கேள்வியை அவர் இந்த நாவலில் நன்றாகவே அலசி இருக்கிறார்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in தொடர் கட்டுரை, விமர்சனம் and tagged இலக்கிய விமர்சனம், காஃப்கா, குடும்பம், தனிமை, திருமணம், நகர வாழ்க்கை, நவீனத்துவம், மண வாழ்க்கை. Bookmark the permalink.\nகாஃப்காவின் படைப்புலகம் -7 -The penal colony →\nஇகேடாவின் 10 பொன் மொழிகள்\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி\nப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை\nகாவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள்\nசமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி-5\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://aeeoassociation.blogspot.com/2013/09/first-aid-day.html", "date_download": "2018-08-16T15:58:09Z", "digest": "sha1:H5PFJ7JEHT4FW2IJ442RVTMWFQO4A6MO", "length": 20576, "nlines": 172, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : FIRST AID DAY", "raw_content": "\nசெப்டம்பர் 14 சர்வதேச முதலுதவி தினம்\nநட்புக்கு இலக்கணமாக திருவள்ளுவர் கூறுவது விபத்தில் மாட்டிக்கொள்பவர்களுக்கு, திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு, தீ விபத்தில் மாட்டிக்கொண்டவர்களுக்கும் பொருந்தும். இடுப்பு வேட்டி நழுவும் போது படக்கென்று கைகள் அதனைப்பிடித்து சரி செய்வது போல் முதல் உதவி அமைய வேண்டும். ஒருவர் நோய்வாய்ப்பட்டால், அல்லது காயம் அடைந்தால், அல்லது விபத்தில் சிக்கிக் கொண்டால் அவருக்கு விரைவாகவும் சரியானதாகவும் முதலுதவி அளிக்கப்படவேண்டும்.\nஎந்தவொரு அவசரச் சூழலிலும்முதல் சில நிமிடங்கள் மிக முக்கியமானதாகும்.உதாரணமாக மாரடைப்பு ஏற்பட்டவருக்கு முதல் ஒரு மணி நேரம் மிக முக்கியமானதாகும். அதை மருத்துவர்கள் பொன்னான நேரம் (ழுடீடுனுநுசூ ழடீருசு ) என்று கூறுவார்கள். ஒரு அவசரத்தில் எதையெல்லாம் செய்யவேண்டும், எதையெல்லாம் செய்யக்கூடாது என்ற புரிதல் ஒரு உயிரைக் காப்பதற்கு அவசியமான, அடிப்படையான தேவைகளாகும். ஒரு மருத்துவர் அல்லது மருத்துவ உதவியாளர் வரும் வரை ஒருவரின் உயிரை பாதுகாப்பதுதான் முதலுதவி செய்பவரின் பணியாக இருக்க முடியும்.ஓவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு வாகனத்திலும் முதலுதவி பெட்டி கண்டிப்பாக இருக்க வேண்டும். நமது நாட்டில் இது போன்ற பெட்டிகளை வீடுகளில் காணமுடியாது. பல வாகனங்களில் உள்ள முதலுதவி பெட்டிகள் ஒன்று காலியாக இருக்கும் அல்லது அதில் உள்ள மருந்துகள் காலாவதியானவையாக இருக்கும். அரசு பேருந்துகள், ரயில் பெட்டிகள் போன்றவற்றில் இவற்றை மோப்பநாய் கொண்டுதான் தேட வேண்டும் .\nமுதலுதவி பெட்டிகள் அனைவரும் எளிதில் பார்க்கக்கூடிய இடத்தில் இருக்க வேண்டும்.சிறுபிள்ளைகள் இருக்கும் இடத்தில் இவை அவர்களுக்கு எட்டாத உயரத்தில் இருக்க வேண்டும்.ஆபத்தான சூழலில் பதற்றமின்றி செயல்பட வேண்டியது அவசியமாகும். நாம் பதற்றம் அடைவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களும் பதட்டம் அடையக்கூடும். அது அபாயத்தை அதிகரிக்கவே செய்யும். பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவி கிடைப்பதை துரிதப்படுத்த வேண்டும். இதில் மருத்துவர்களுக்கும் பங்குண்டு. மருத்துவர்கள் விடுமுறை நாட்களில் ஆபத்து நிலையில் இருக்கும் வியாதியஸ்தர்களை கவனிக்க வருவதில்லை. அண்மையில் ரயிலார் நகரில் ஒரு சிறுவன் வீட்டின் காம்பவுண்டு சுவரில் இருந்து விழுந்து வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அந்த சிறுவன் குடியிருக்கும் பகுதியில் ஒரு மருத்துவரும் அவனுக்கு வைத்தியம் பார்க்க முன்வரவில்லை. பெற்றோர்கள் அவனை எடுத்துக்கொண்டு தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்கு காரில் விரைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மருத்துவர்கள் இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். காயம் அடைந்தவரை அவரால் நகர முடியாவிட்டால் அவரை இழுத்துக்கொண்டு செல்லக்கூடாது. பாதிக்கப்பட்டவருக்கு காற்றோட்டம் கிடைக்கும்படி அவரை சுற்றி கூட்டம் கூடக்கூடாது.\nசிறிய தீக்காயங்களுக்கு களிம்புகளை உடனடியாக தடவலாம்,பின்னர் மருத்துவரிடம் காட்டுவது நலம். பெரிய தீக்காயங்களுக்கு பாதிக்கப்பட்டவரை மருத்துவரிடம் கொண்டு செல்வது அவசியமாகும். நீரில் மூழ்கியவர்களை கரை ஏற்றியவுடன் அவரை தலைகீழாக பிடித்துக்கொண்டு சுற்றுவதன் மூலம் அவர் குடித்துள்ள நீரை வெளியேற்ற முடியும். அவரைப் படுக்கவைத்து வயிற்றுப்பகுதியில் அமுக்குவதன் மூலம் நீரை வெளியேற்ற முடியும். ஒரு பெண்ணைக் காப்பாற்றும் ஆடவரின் நிலைமை கடினமானதுதான். அவர் மருத்துவரை அழைப்பதுதான் சரியாக இருக்கும். முதலுதவி முறைகளை அனைவருக்கும் கற்றுத்தர வேண்டியது அவசியமாகும்.\nபள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றில் அதற்கான ஏற்பாடுகளை அரசும் கல்வி நிறுவனங்களும் செய்ய வேண்டும். குறிப்பாக ஆசிரியர்களுக்கு முதலுதவி முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.மருத்துவ நிறுவனங்களும் முதலுதவி முகாம்களை அவை இருக்கும் பகுதிகளில் நடத்திட முன்வர வேண்டும்.முதலுதவிப் பெட்டிகளில் ரத்தத்தை துடைக்க உதவும் பஞ்சு, ஒட்டும் நாடாக்கள், ஆண்டி செப்டிக் திரவ மருந்து, கட்டுவதற்கு உதவும் பல வடிவ பேண்டேஜ்கள், தீக்காயத்துக்கு தடவும் களிம்பு, டிங்ச்சர் அயோடின், ஒரு கத்திரிக்கோல், ஒரு வெப்பமானி, ஒரு பென்சில், ஒரு சிறிய குறிப்பேடு போன்றவை இருக்க வேண்டும்.முதலுதவிப்பெட்டிக்குள் உங்கள் குடும்பவைத்தியரின் பெயர் முகவரி, தொலைபேசி எண், அலைபேசி எண், அவர் பணி புரியும் மருத்துவமனை எண் ஆகியவை இருக்க வேண்டும். இதை வாங்கி வைத்து விட்டு மறந்து விடக்கூடாது. முதலுதவிப்பெட்டியை பூட்டி வைக்கக் கூடாது என்பதுடன் பூட்டப்பட்ட இடத்திலும் வைக்கக்கூடாது. ஒவ்வொரு மாதமும் முதலுதவி பெட்டியை சோதனையிட்டு அனைத்தும் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.\nகாலாவதியானவைகளை தூக்கி எறிந்து விட்டு புதியதை வாங்கி வைக்க வேண்டும். தீர்ந்து போனவைக்கு புதியவை வாங்கி வைக்க வேண்டும். இதை மறந்து விடக்கூடாது. வீடுகளில் தாங்கள் எப்போதும் செல்லும் மருத்துவமனைகளின் தொலை பேசி எண், அவசர மருத்துவ ஊர்தியை அழைக்க உதவும் தொலைபேசி எண் ஆகியவற்றை அனைவரும் உடனடியாக பார்க்கும் வண்ணம் குறித்து வைத்திருக்க வேண்டும் முதலுதவி என்பது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். அதுவே எல்லாமுமாகி விடாது. முதலுதவிக்குப் பின் மருத்துவரின் சிகிச்சை பல விஷயங்களில் அவசியமானதும், அவசரமானதும் ஆகும் என்பதை மறந்து விடக்கூடாது. செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை சங்கங்களின் கூட்டமைப்பு 2000ம் ஆண்டு முதல் இதை கடைப்பிடிக்கும்படி வேண்டுகோள் விடுத்தது. அதன்படி சர்வதேச முதலுதவி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு சர்வதேச முதலுதவி தினம் செப்டம்பர் 14 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nநல்ல காய்கறி எப்படி பார்த்து வாங்கணும்\nசெப்டம்பர் 16 முதல் தமிழில் ஹிந்து\n10, 12ம் வகுப்புகளில் சாதனை படைத்தவர்களுக்கு ரொக்க...\nபுதிதாக 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nதொடக்கக் கல்வி - AEEO / AAEEO மேற்கொள்ள வேண்டிய பள...\nவெள்ள பாதிப்பு குறித்து பொதுமக்கள் அவசர தொடர்புக்க...\nஒரே மாதத்தில் 15 ஆயிரம் மாணவர்களுக்கு மாற்று மதிப்...\nபள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை\nவட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை : பள்ளி,கல்லூரிகள...\nவிநாயகர் சதுர்த்தி - செஸ் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=527:2016-08-31-01-17-46&catid=10:2013-11-15-19-20-25&Itemid=20", "date_download": "2018-08-16T16:08:12Z", "digest": "sha1:M4ER2CCDQ6P2FDFQ3XJMIHG3FNLS7QZW", "length": 3897, "nlines": 90, "source_domain": "nakarmanal.com", "title": "ஆஞ்சநேயர் பொங்கல் விழாவிற்கு அடியவர்கள் தங்களால் இயன்ற நிதிப்பங்களிப்பினை வழங்கி உதவுமாறு வேண்டுகின்றனர்.", "raw_content": "\nHome புலவியோடை நாகதம்பிரான் ஆலயம் ஆஞ்சநேயர் பொங்கல் விழாவிற்கு அடியவர்கள் தங்களால் இயன்ற நிதிப்பங்களிப்பினை வழங்கி உதவுமாறு வேண்டுகின்றனர்.\nஆஞ்சநேயர் பொங்கல் விழாவிற்கு அடியவர்கள் தங்களால் இயன்ற நிதிப்பங்களிப்பினை வழங்கி உதவுமாறு வேண்டுகின்றனர்.\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் எதிர்வரும் 11.09.2016 ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயர் சுவாமிக்கு வருடாந்த பொங்கல்மடை விழா நடைபெற இருப்பதனால் அஞ்சநேயர் சுவாமி அடியவர்கள் தங்களால் இயன்ற நிதிப்பங்களிப்பினை வழங்கி எம்பெருமானின் பேரருளினை பெற்றேகுமாறு வேண்டுகின்றனர்.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennailibrary.com/ppn/story/parimuthal.html", "date_download": "2018-08-16T16:35:16Z", "digest": "sha1:FWIFKL72A74AKZAPYR4TPX2JYXO3I4Q7", "length": 41680, "nlines": 249, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Parimuthal", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\n43 நெர். கைதி ஒரு பயங்கரப் புரட்சிக்காரன். அவன் பேரில் அரசியல் விஷயமாகக் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.\nபயங்கரப் புரட்சிக்காரன் என்று சமுதாயத்தின் சார்பாக அரசாங்கம் முடிவு கட்டிவிட்டது. ஆனால் அவனைப் பார்த்தால் அப்படித் தோன்றாது. இயற்கைச் சிருஷ்டியில் வசீகரப்படுத்தும் ஒரு ஜீவன் இருந்தால் அது 43 நெர். கைதி.\nஅவன் இருக்கும் அறை தனி. வெளிச்சம் வருவதற்கு அல்லாமல் காற்று வருவதற்கு மட்டும் ஒரு சிறிய துவாரம். அதன் வழியாகப் பெரிய பூனை நுழையலாம். ஆனால், புரட்சிக்காரர்கள் பூனை வடிவம் எடுக்கக்கூடும் என்று பயந்தோ என்னவோ அதிலும் இரும்புக் கம்பி.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஇந்தத் தனிமையில் ஒருவனுக்குப் பித்துப் பிடிக்காமலிருந்தால் அவன் மன உறுதியை என்னவென்று கூறுவது\nவாரத்திற்கு ஒரு முறை - தவறுதலாகவோ என்னவோ - அவனது சிநேகிதியைப் பார்க்க அனுமதித்தார்கள். அதுதான் காரணம் அவன் அந்தச் சிறையிலிருந்து ஓர் அற்புதமான கிரந்தத்தை எழுத.\nதூக்குத் தண்டனை அநுபவிக்க இன்னும் பதினைந்து நாட்கள். இன்னும் ஒரு முறை வருவாள். கிரந்தம் உலகத்திற்குப் போய்விடும். அதற்கு மேல் சாந்தி\nஅந்தச் சின்ன அறையில் இரகசியங்களை மானஸீகமாக அல்லாமல் வேறு முறையில் வைத்துக் காப்பாற்ற முடியுமா\nஜெயில் சூப்பிரண்ட் பரமேச்வரத்திற்குத் திடீரென்று சோதனை போடவேண்டும் என்று பட்டது. அவருடைய அந்தராத்மா அப்படிச் செய்யச் சொல்லியதோ, என்னவோ\n வெகு நுணுக்கமாக எழுதிய அந்தக் காகிதக் கத்தை அகப்பட்டுக் கொண்டது; அதைப் பறிமுதல் செய்தார்.\n43 நெர். அதை எடுத்துக்கொள்ளும்பொழுது பட்ட துடிப்பைப் பார்க்க வேண்டுமே உயிரையே வேண்டுமென்றாலும் பணயம் வைப்பது போல் - இவனைக் கேட்காமலே பிரியப் போகிற இந்தப் பொக்கான உயிரை மட்டுமா உயிரையே வேண்டுமென்றாலும் பணயம் வைப்பது போல் - இவனைக் கேட்காமலே பிரியப் போகிற இந்தப் பொக்கான உயிரை மட்டுமா தனது சக்தி முழுவதையுமே வைத்துப் போராடினான். நான்கு வார்டர்களும் ஒரு சூப்பிரண்டும் எதிர்க்கும் பொழுது, அந்தச் சின்ன அறையில் எப்படிப்பட்ட சண்டைக்கும் ஒரே வித முடிவுதான் உண்டு. அதுதான் நடந்தது.\n43-ம் நெம்பருக்குப் பலத்த காயம். புற உடம்பில் மட்டுமா அது மட்டுமானால்தான் அதை ஒரு பொருளாக மதிக்க மாட்டானே அது மட்டுமானால்தான் அதை ஒரு பொருளாக மதிக்க மாட்டானே ஆத்மா, உலகம், இலட்சியம் எல்லாம் பறிபோனது போல் துடித்தான்; சோர்ந்தான். அந்தப் பெண் - தனது சிநேகிதை - வந்தால்... ஐயோ ஆத்மா, உலகம், இலட்சியம் எல்லாம் பறிபோனது போல் துடித்தான்; சோர்ந்தான். அந்தப் பெண் - தனது சிநேகிதை - வந்தால்... ஐயோ... அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது.\nஜெயில் ஆஸ்பத்திரியில் மருந்து போட்டார்கள். தூக்குத் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.\nஅன்று சிநேகிதியைக் காண அனுமதிக்கவில்லை.\n'நல்லார்... அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' என்பது ஒரு தத்துவப் பிரமை. இதற்கு எதிர்மறையாக, 'தீயார், அவர் பொருட்டாகச் சிலரை வலுவாகச் சிறைசெய்ய வேண்டியது' என்பது ஒரு சமூக உண்மை.\nபரமேச்வரம் சூப்பிரண்டாக இருந்தாலும் அவரும் ஒரு சிறைவாசி தான். அந்தச் சமூக உண்மைக்கு உதாரணம். இவரும் அந்த ஜெயில் காம்பௌண்டிற்குள்ளேதான் நாள் முழுதும் குடியிருக்கிறார். இவரும் இஷ்டம்போல் அனாவசியமாகச் சுற்ற முடியாது. கைதிகளைக் காப்பதற்கு இவரும் சிறைவாசம் செய்யவேண்டியிருக்கிறது. இது பரமேச்வரத்திற்குத் தெரியாது; அவர் அதைப் பற்றி நினைத்ததே இல்லை.\nபரமேச்வரத்திற்கும் மற்றக் கைதிகளுக்கும், இருக்கும் அறையைப் பற்றியமட்டில், வித்தியாசமுண்டு. சிறையிலே, ஏ கிளாஸ் பி கிளாஸ் இல்லையா இதற்கெல்லாம் மேலாக ஜெயில் சூப்பிரண்ட் கிளாஸ் என்று வைத்துக்கொண்டால் போகிறது.\nஅன்று இரவு சூப்பிரண்ட் பரமேச்வரம் பிள்ளை பறிமுதலைப் பற்றி ரிப்போர்ட் தயார் செய்து கொண்டிருந்தார். எழுதியவர் 43 நெர். கைதி. தலைப்பு ஒன்றும் தெரியவில்லை. படித்துத்தான் ஆகவேண்டும்\nதொட்டால் கையில் கறுப்பு ஒட்டிக் கொள்ளும் மாதிரி.\nஇருளில் ஜோதிப் பிழம்பாக இருந்தாய்.\nமுகத்தை ஏன் மறைக்க வேண்டும்\nஉனது ஸ்பரிசம் என்னைப் புனிதனாக்கிவிட்டது.\nஇன்று என் மனம் தகர்ந்துவிடுகிறதே\nஉள்ளத்தில் ஒரு ஊழிக் கூத்து, ஊழியின் இறுதி... உனக்கு\nஉன்னைத் தாய் என்று நினைக்க முடியவில்லை. நீ எனக்கு...\nஉன் முகத்திரையைக் களைந்தால் நீ என்ன செய்வாய்\nபரமேச்வரம் வாசித்து முடிக்கும் பொழுது இரவு வெகு நேரமாகி விட்டது.\nபுது உலகத்தை சிருஷ்டிப்பவனை, இன்று உடலை அழித்துவிடலாம். அவன் பிரம்மா அவனை அழிக்க முடியுமா\nஅரசாங்கம் எப்பொழுதும் இப்படித்தான். நமது அரசாங்கமாக இருந்தால் என்ன அந்நியனுடையதாக இருந்தால் என்ன\nகடமை இருக்கிறது. கடமை அவசியந்தான். கடமைக்காக எதையும் செய்துவிடுகிறதா\nபரமேச்வரத்தின் மனது ஒரு கொந்தளிக்கும் கடல்போல் தறிகெட்டுப் புரண்டது.\nவெளிக் காம்பௌண்டில் உலாவ வருகிறார்.\nதம்மையறியாமல் அந்தச் சிறு காகிதக் கட்டு அவர் பைக்குள் செல்லுகிறது. அதை அழிப்பதா\nகாம்பௌண்ட் சுவரிலிருந்து ஒரு கறுத்த உருவம் குதிக்கிறது.\n வார்டர்களைக் காணோம். அந்தப் பக்கம் சற்று ஒரு மாதிரித்தான்.\nஒரே பாய்ச்சலில் எட்டிப் பிடித்துக் கொள்ளுகிறார்.\n அவரைப் பார்க்க வேண்டும். அனுமதி இல்லாவிட்டால் வழியுண்டு.\"\n வீணாக நீயும் அகப்பட்டுக் கொள்ளாதே போய்விடு\n\"நான் பெண்ணுமல்ல, சிறுமியுமல்ல. எங்கள் சமுதாயத்தின் அடிமை; தொண்டர்.\"\n\"நீ ஒரு துரோகி. உனக்கு அங்கு இடம் கிடையாது\nஅவள் கையில் தொங்கிக் கொண்டிருந்த பையில் என்னமோ சிறிய கட்டு பொத்தென்று விழுந்தது.\nஅவளை ஒரே துக்காகத் தூக்கி, காம்பௌண்ட் மதில் மேல் வைத்தார். அடுத்த நிமிஷம் அந்த உருவம் மறைந்தது.\n\"பறிமுதல் செய்யப்பட்ட சிறு காகிதக் குப்பை, கைதி 43-ம் நெம்பரின் பைத்தியக்கார உளறல்களாக இருந்ததால் அழிக்கப்பட்டது\" என்று எழுதிவிட்டு நாற்காலியில் சாய்ந்தார்.\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ezhillang.blog/2017/09/", "date_download": "2018-08-16T16:36:45Z", "digest": "sha1:S7R75ZNR7PNZNDN4QYAQ45QJJPTIDIAV", "length": 8371, "nlines": 178, "source_domain": "ezhillang.blog", "title": "September 2017 – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஎழில் : தமிழ் நிரலாக்க மொழி (Ezhil Language Blog)\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nஎழில் – டுவிட்டரில் ஒரு தானியங்கியாக\nசென்ற வாரம் எழில் மொழியை டுவிட்டர் வழி செயல்படுத்த ஒரு உத்தி ஒன்றை உருவாக்கலாம் என்று தீர்மானித்தேன். பல செயல்பாடுகள் facebook, skype, போன்றவை messenger bot என்ற தானியங்கிகள் வழி செயல்படுவது ஓர் இரண்டு ஆண்டுகளாக சமணியமாகின. இதே போல கடந்த மாதம் கனடாவில் குறள் பாட் என்ற தானியங்கி facebook செயலி பற்றி கேள்விப்பட்டேன்; நிரைய நாட்களாக இப்படி ஒரு எழில் இடைமுகம் கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன், இதற்க்கு இப்போது ஒரு காலம் வந்துவிட்டது\nஏற்கனேவே குறள்களை புதுவள்ளூர் @puthuvalluvar என்ற முகவரியில் தானியங்கி வழி செய்திருந்தேன். இது தற்போது செயலுற்று கிடக்கிறது ஆனால் இதனை செயல்படுத்த python-twitter என்ற நிரல் தொகுப்பை பயன்படுத்தினேன்; இதனை கொண்டு @ezhillangbot என்ற புது கணக்கில் ஒரு தனியாகியை உருவாக்கினேன். இதன் மூல நிரல் இங்கு. twitter பக்கம் நீங்கள் ஒரு\nஇதனை ஒரு cron-வேலையாக நிறுவிய பின்னர் அனைவரும் பயன்பாடு செய்ய இப்படி உங்கள் கணக்கில் இருந்து ஒரு எழில் நிரலை டுவீட் செய்யுங்கள்;\nஇதனை படித்துவிட்டு தானியங்கி உங்கள் பெயரை சூட்டி நிரலின் விடையை அளிக்கும்; உதாரணம்,\nஇதனை நீங்களும் பரிசோதனை செய்து எனக்கு தகவல்கள் சொல்கிறீர்களா டுவிட்டரில் நேர்வழி சொல்லுங்கள், இல்லகாட்டி இங்கும் சொல்லுங்கள்\nதொழில்நுட்பமும், மன உறுதியும் – Technology and Courage\nsketchpad மென்பொருள் உருவாக்கிய இவான் சுதர்லாண்ட்.\nஇவான் சதர்லேண்ட் (Ivan Sutherland’s), எழுதிய “Technology and Courage” என்ற தொழில் நுட்பத்தின் உள்ள சவால்களும், தொழில்நுட்பம் முனைவோரின் மன உறுதியை பிரதிபலிக்கும் குணங்கள் பற்றியுமான கட்டுரை மிக விசேஷமான ஒரு கட்டுரை.\nஇதனை தலையணையில் வைத்துக்கொண்டு அமெரிக்காவில் பயிலும் பொறியியல் ஆராய்ச்சி மாணவர்கள் படித்ததாக கேள்வி. நீங்களும் படித்து பார்த்து சொல்லுங்கள்.\nதனி வழி … மடக்கு (loop) வாக்கியங்களும், ரஜினி வசனமும்\nஎழில் மொழியை சிறிது நகைச்சுவையுடன் எப்படி அணுகுவது நம்ம சூப்பர்ஸ்டார் சொன்ன பொன்மொழிகளை கொண்டும் இதனை மீம்ஸ் வழி செய்யலாமா \n“பாட்ஷா ஒரு தரவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி” என்ற வசனத்தை எழில் நிரலாகா மாற்றலாம்\nஇந்த நாள் உங்களுக்கு இனிய நாள் ஆகட்டும்\nTamilisch – தமிழ் மொழியின் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/drunk-drive-sunitha-explains-053919.html", "date_download": "2018-08-16T15:55:56Z", "digest": "sha1:GBOGBKCK4VEGE2E43SHUDWX5QWWM6LHR", "length": 13108, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினேனா?: விஜய் டிவி புகழ் சுனிதா விளக்கம் | Drunk and drive: Sunitha explains - Tamil Filmibeat", "raw_content": "\n» குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினேனா: விஜய் டிவி புகழ் சுனிதா விளக்கம்\nகுடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினேனா: விஜய் டிவி புகழ் சுனிதா விளக்கம்\nகுடிச்சிட்டு கார் ஓட்டி இடிச்சி, லோக்கல் தமிழில் கத்தும் விஜய் டிவி சுனிதா- வைரல் வீடியோ\nசென்னை: தனக்கு மது அருந்தும் பழக்கமே இல்லாதபோது குடிபோதையில் எப்படி கார் ஓட்ட முடியும் என்று விஜய் டிவி பிரபலம் சுனிதா கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் சுனிதா கோகாய். அவர் விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இந்நிலையில் அவர் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறி வீடியோ ஒன்று வைரலானது.\nஇது குறித்து அவர் செய்தி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,\nவிபத்து நடந்தபோது நான் குடிபோதையில் இல்லை. நான் காரை ஓட்டவும் இல்லை. சொல்லப் போனால் எனக்கு கார் ஓட்டவே தெரியாது, ஓட்டுநர் உரிமம் கூட இல்லை. என் காருக்கு டிரைவர் உள்ளார். அவர் குடித்துவிட்டு ஓட்டக் கூடாது என்பதில் கவனமாக உள்ளேன்.\nவேலூரில் விபத்து நடந்த போது நான் பின் இருக்கையில் இருந்தேன். காரை விட்டு இறங்கி வந்து பார்க்கும் வரை விபத்தின் தீவிரம் எனக்கு தெரியாது. இரண்டு வாகனங்களுமே பாதிக்கப்பட்டது.\nஇது என் கார் டிரைவரின் தவறு என்பதை ஒப்புக் கொள்கிறேன். அனைத்து இடங்களிலும் விபத்துகள் நடக்கிறது. அதனால் யாரையும் குறை சொல்ல முடியாது. நான் காரில் இருந்து இறங்கியபோது மக்கள் என்னை திட்டினார்கள். எனக்கு தமிழ் சரியாக தெரியாது என்பதால் நான் பதில் பேசவில்லை. நான் பதில் பேசாததால் நான் குடிபோதையில் இருந்ததாக தவறாக நினைத்துக் கொண்டனர்.\nநான் விளக்கம் அளிக்க நினைத்தும் பயனில்லை. மற்றொரு காரில் இருந்தவருக்கு காயம் இல்லை. அப்படி இருக்கும்போது ஏன் என் மீது பழிபோடுகிறார்கள் என்று புரியவில்லை என்றார் சுனிதா.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nயார் கேஸ் போட்டால் என்ன: விஸ்வரூபம் 2 சாட்டிலைட் உரிமத்தை பெரிய தொகைக்கு வாங்கிய விஜய் டிவி\nகண்ணீரில் ஜனனி, ஐஸ், யாஹ்சிகா.. அப்போ இந்த வார எலிமினேசன் ‘இவர்’ தானா\nஅப்படி என்ன ஈகோவோ இந்த மும்தாஜ்க்கு.... எரிச்சலில் நெட்டிசன்ஸ்\nமும்தாஜின் உண்மை முகம் இன்று வெளியானது.. கடுப்பில் நெட்டிசன்ஸ்.. #பிக்பாஸ் 2\nபிக்பாஸ் 2 : தண்ணீரைத் தொடர்ந்து போட்டியாளர்களை கண்ணீரில் தள்ளிய டாஸ்க்\nபேச்சுவார்த்தை நடக்கிறது... பிக்பாஸுக்கு பிரச்சினையில்லை\nவேலை வெட்டி இல்லாத பயந்தாங்கொல்லி.. ‘பிக்பாஸை’ விமர்சித்த ஸ்ரீபிரியாவுக்கு காயத்ரி பதிலடி\nபிக்பாஸ் 2 : நான் பேசுறது புரிஞ்சிச்சா உங்களுக்கு - சென்றாயனைக் கலாய்த்த கமல்\nபிக்பாஸ் 2 : வலது கால் வைத்து வீட்டில் இன்று குடியேறும் போட்டியாளர்கள்\nபிக்பாஸ் 2: போட்டியாளர்கள் பட்டியல்ல இவங்களாம் இருக்காங்க.. ஆனா இல்ல\nபிக்பாஸ் 2: ரைசாவின் கோபத்திற்கு ஆளான ‘அந்த’ நாய் இந்த சீசன்லயும் இருக்காம் பாஸ்\nபிக்பாஸ் 2 : ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. ‘கம்பி’ எண்ண வைக்கப்போகும் பிக்பாஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெக்ஸ் ஒன்றும் தீண்டத்தகாத விஷயமல்ல.. நடிகை தில் பேச்சு\nவித்தியாசமாக சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த நடிகர் விவேக்\nபர்ஸ்ட்டு அரவிந்த்சாமி.. அடுத்து அருண் விஜய்.. அப்போ இன்னைக்கு சிம்புவா\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133471-transgender-grace-banu-recalls-her-golden-moments-with-karunanidhi.html", "date_download": "2018-08-16T16:05:36Z", "digest": "sha1:DCAZ7HGM37VA77FK5HQVSYQVOED6JL6C", "length": 28827, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "’’‘திருநங்கை’னு எங்களுக்கான கம்பீர அடையாளம் தந்தவர் கலைஞர்!’’ - உருகும் கிரேஸ் பானு | Transgender grace banu recalls her golden moments with karunanidhi", "raw_content": "\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஆளுநர், முதல்வர் நாளை டெல்லி பயணம்\n`பகுத்தறிவுள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது’ - தினகரனுக்கு ஜெய் ஆனந்த் பதிலடி\n`ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது' - முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகோபாலபுரம் இல்லத்தில் மண்டியிட்டு கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்த மாற்றுத்திறனாளி மாணவி\n`வாஜ்பாய் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - பிரதமர் மோடி உருக்கம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\n’’‘திருநங்கை’னு எங்களுக்கான கம்பீர அடையாளம் தந்தவர் கலைஞர்’’ - உருகும் கிரேஸ் பானு\n\"இந்திய ஜனநாயகம் பாலினப் புரிதலற்று இயங்குகையில், அதன் காதில் மாற்றுப்பாலினத்தோரின் சமூக நீதியை ஓங்கி ஒலித்தவர் நீங்கள்...\" - கிரேஸ் பானு\nதி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மறைவு, அனைவரையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மலர்களையே சூடிக்கொண்டிருந்த பெண்கள், தங்களுடைய பெயருக்குப் பின்னால் பட்டங்களைச் சூடிக்கொண்டதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர். பெண்களுக்காகப் பல நலத்திட்டங்களைச் செய்தவர். இன்றும், `கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' மூலமாகப் பலன் பெற்றவர்கள் ஏராளம். ஆண், பெண் மட்டுமன்றி, மாற்றுப்பாலினத்தவர்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களைச் தொடங்கிவைத்தவர். அவருடைய இழப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரைப் பற்றிய அனுபவங்களைப் பகிர்கிறார், முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரியான கிரேஸ் பானு.\n``திருநங்கைகள் நலவாரியம், திருநங்கைகள் வரலாறு என்றால், அதன் தொடக்கப்புள்ளி, கலைஞர் கருணாநிதி மட்டுமே. இந்தியாவிலேயே திருநங்கைகளுக்கென முதன்முதலாக நலவாரியம் அமைத்து, அந்த நலவாரியத்தின் மூலமாக எண்ணற்ற நலத்திட்டங்களை உருவாக்கியவர். நான் முதல் பொறியியல் பட்டதாரியாகப்போகும் செய்தியை அறிந்ததும், என்னை வாழ்த்திய முதல் அரசியல் தலைவர் அவர்தான். போராடி பொறியில் பட்டப்படிப்பில் சேர இடம் கிடைத்ததும், முரசொலி பத்திரிகையில், `கிரேஸ் பானு என்ற திருநங்கை பிளஸ் டூ முடித்த நேரத்தில், பெற்றோர்களால் கைவிடப்பட்ட போதிலும் பல சிரமங்களைக் கடந்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கவுன்சிலிங்கில் தேர்ச்சிபெற்று, முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரியாகிறார். அவருக்கு என் வாழ்த்துகள்\" எனப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் அனுப்பினேன். நான் அவரை நேரில் சந்தித்ததில்லை. கடிதங்கள் மூலமே பலமுறை உரையாடினோம். அவருடைய வைர விழாவினைச் சிறப்பு செய்யும் பொருட்டு, ஒரு வாழ்த்து மடல் அனுப்பினேன். அந்த மடலில்,\n`பெருமதிப்புக்கும் பாசத்துக்கும் உரிய மகத்தான அரசியலாளர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு...\n2017 ஜூன் 3 தங்களின் 94 அகவையில் 60 ஆண்டு சட்டமன்ற பணி வைர விழா ஏற்பாட்டைக் கேள்வியுற்று மகிழ்வடைகிறேன். தமிழரின் வரலாற்றில் தங்களின் மகத்தான அரசியல் வாழ்வு முக்கனியில் இனிய சாறாகப் புதைந்து அதி ருசியூட்டுவதாக இன்றும் என்றும் இருக்கும். தாங்கள் வாழும் காலத்தில் நான் வாழ்வதை எண்ணி பேரின்பம் கொள்கிறேன். விளிம்புநிலைச் சமூகமான மாற்றுப்பாலின சமூகத்தின் கொடிய, நுண்ணிய வேதனைகளை கூர் அறிவாற்றலால் உணர்ந்து, மாற்றத்துக்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தவர் நீங்கள். எங்கள் பாலினத்தின் தற்போதைய முன்னேற்றத்தில் பெறும் பங்கு தங்களுடையது என்பதை திருநங்கைச் சமூகமான என் சமூகம் நன்கு உணர்ந்திருக்கிறது.\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\n`ஒம்போது', `அலி', `பொட்டை' என்றெல்லாம் கேவலமாக விளிக்கப்பட்டு, கொடூரமாக இழிவு செய்யப்பட்ட என் சமூகத்தை, `மாற்றுப்பாலினத்தோர்', `திருநங்கையர்' எனப் பெயரிட்டு பெரும் மேடைகளிலும், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களிலும் இப்பெயரைப் பிரசுரித்து எங்கள் இழி துடைக்க தாங்கள் அரும்பாடுபட்டதையும், இந்தியாவிலேயே முதலாய் எங்கள் பாலினத்துக்குத் தனியாக நலவாரியம் அமைத்து எங்கள் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்தியதையும் வைர விழாவில் பாசத்தோடும், பணிவோடும் நினைவு கூர்கிறோம். இந்திய ஜனநாயகம் பாலினப் புரிதலற்று இயங்குகையில், அதன் காதில் மாற்றுப்பாலினத்தோரின் சமூக நீதியை ஓங்கி ஒலித்தவர் நீங்கள். உங்களின் கருத்துகளாலும் கட்டளைகளாலும் வழிநடத்தப்பட்ட திரு.திருச்சி சிவா அவர்களின் தனி நபர் மசோதா, இந்திய ஜனநாயகத்தின் முன்னால் மட்டுமல்ல, உலக ஜனநாயகத்தின் முன்னும் மாற்றுப்பாலினத்தோரின் நியாயங்களை முன்வைத்து சமூக நீதி காத்தது. 2014-ம் ஆண்டில், இந்தியாவிலேயே திருநங்கை எனும் பாலின சுய அடையாளத்துடன் நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தபோது, அதற்காக மறுநாள் முரசொலியில் நீங்கள் என்னை வாழ்த்தியபோது ஒட்டுமொத்த ஆனந்தத்தை அன்றே பருகியதாக உணர்ந்தேன். என்னை வாழ்த்திய மகத்தான வாழ்த்துரையாளருக்கு, என் சமூகத்தின் விடுதலைக்காக உழைக்கும் மகத்தான அரசியலாளருக்கு, என் சார்பிலும் என் சமூகத்தின் சார்பிலும் இதயபூர்வ வாழ்த்துகளைப் பரிசளிக்கிறேன்.\nநீரும் உம் சமூக நீதியும் என்றென்றும் நீடூடி வாழியவே\n- மதிப்பிற்குரிய மங்கை பானு\nஎனக் குறிப்பிட்டிருந்தேன். இந்த மடலை, அவருடைய முரசொலி பத்திரிகையில் பதிவேற்றியிருந்தார். உலகத்தில் அத்தனை சந்தோஷத்தையும் அந்தத் தருணத்தில் உணர்ந்தேன். கிராமத்தில் `உஸ்'னு கூப்பிட்டு இருந்தவங்க, இப்போ திருநங்கைன்னு கூப்பிடும்போது பெருமையா இருக்குது. நிறைய பேர் `திருநங்கை' என்கிற வார்த்தைக்குத் தவறான அர்த்தம் நினைக்கிறாங்க. உண்மையாவே அதன் பொருள், மதிப்புக்குரிய நங்கை என்பது. எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்து, சமூகத்தில் எங்களுக்கென மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர், கலைஞர் அய்யாதான். இப்போ அவர் இல்லைங்கிறதை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியலை'' எனக் கண் கலங்கினார் கிரேஸ் பானு.\n`நலம் விசாரிக்கப் போனேன், என்னை நலம் விசாரித்து அனுப்பினார் கலைஞர்\nவெ.வித்யா காயத்ரி Follow Following\nமுதுகலை இரண்டாமாண்டு தொடர்பியல் துறை பயின்று வருகிறேன். 2016- 17ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன்Know more...\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\nஅமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 300 குழந்தைகள்... நடிகை ப்ரீத்தியின் நண்பரால் ச\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\n’’‘திருநங்கை’னு எங்களுக்கான கம்பீர அடையாளம் தந்தவர் கலைஞர்’’ - உருகும் கிரேஸ் பானு\n`ஐநாவில் பேசிவிட்டு வந்தால் லுக் அவுட் நோட்டீஸா’ - சீறும் திருமுருகன் காந்தி #VikatanExclusive\nஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அனுமதி\n சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133611-traffic-signals-are-not-working-in-mayiladuthurai.html", "date_download": "2018-08-16T16:05:34Z", "digest": "sha1:KRXRH4T7VO3NIRQESLFYTUIJ76MC445T", "length": 21052, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "செயல்படாத சிக்னல்கள்! - மயிலாடுதுறை வாகன ஓட்டிகள் அவதி | Traffic signals are not working in mayiladuthurai", "raw_content": "\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஆளுநர், முதல்வர் நாளை டெல்லி பயணம்\n`பகுத்தறிவுள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது’ - தினகரனுக்கு ஜெய் ஆனந்த் பதிலடி\n`ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது' - முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகோபாலபுரம் இல்லத்தில் மண்டியிட்டு கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்த மாற்றுத்திறனாளி மாணவி\n`வாஜ்பாய் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - பிரதமர் மோடி உருக்கம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\n - மயிலாடுதுறை வாகன ஓட்டிகள் அவதி\nநாகை மாவட்டம் மயிலாடுதுறையில், போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவர அமைத்திருக்கும் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் இயங்காததால், மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.\nதமிழக டெல்டாவின் முக்கிய நகரங்களான திருவாரூர், கும்பகோணம், சிதம்பரம், மன்னார்குடி, நாகை ஆகிய நகரங்களின் பிரதான சந்திப்பாக விளங்குகிறது மயிலாடுதுறை நகராட்சி. மேற்குறிப்பிட்ட நகரங்களில் இருந்து ஒன்றரை மணி நேர பயணத்தொலைவில் அமைந்துள்ளது மயிலாடுதுறை. ஊரைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பள்ளி , கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள், வெளியூர்களில் இருந்து ஆன்மிக சுற்றுலா வரும் பக்தர்கள் என தினமும் பல்லாயிரகணக்கானோர் கடந்து செல்லும் இந்த மயிலாடுதுறைப் பகுதி, குறுகிய சாலைகளால் போக்குவரத்து நெரிசலாகக் காணப்படுகிறது.\nநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த அரசு மருத்துவமனை திரும்பும் சாலை, கிட்டப்பா அங்காடி, கண்ணாரத்தெரு முக்கூட்டு, கால்டாக்ஸ் என நகரின் நான்கு முக்கியப் பகுதிகளில் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், மேற்படி அனைத்து இடங்களிலும் உள்ள சிக்னல்களும் தற்போது இயங்காமல் உள்ளன. கிட்டப்பா அங்காடி முன் உள்ள ஒலிபெருக்கி வசதியுடன்கூடிய காவல் உதவி மையமும் சில மாதங்களாக செயல்படாமல் உள்ளது. நகரின் அனைத்து சிக்னல் விளக்குகளும் முற்றிலும் சேதமடைந்து செயல்படுத்த முடியாத நிலையில் இருப்பதால், நகரில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படுகிறது. கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, பொதுமக்கள் தினமும் அவதிக்கு உள்ளாகின்றனர்.\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nவெளியூர்களில் இருந்து வந்துசெல்லும் கனரக வாகனங்கள், மயிலாடுதுறை பேருந்து நிலையம் வழியாகக் கடந்துசெல்வதால், அப்பகுதியில், பள்ளி நேரங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில், அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. ``காலை, மாலை இரு வேலைகளிலும் கனரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பழுதடைந்துள்ள சிக்னல் விளக்குகளைச் சீரமைத்து, போக்குவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தவிர, நகர எல்லைக்குள் வரும் வெளியூர் பேருந்துகள், வேகத்தைக் குறைத்து வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்\" எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n`கபாலிக்கு விமானம்; நிவின் பாலிக்கு ரயில்'- ரசிகர்களை ஈர்த்த `காயங்குளம் கொச்சுண்ணி' விளம்பரம்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\n - மயிலாடுதுறை வாகன ஓட்டிகள் அவதி\nநீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யும் மத்திய அரசு\n”குளித்தலை விவசாயிகளுக்கு அவர்தான் சாமி” - கருணாநிதியை எம்.எல்.ஏ ஆக்கிய நங்கவரம் போராட்டம்\n327-வது நாளாக சிறையில் இருக்கும் முகிலன் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/off-beat/ghosts-in-maruti-dzire-on-royal-enfields-funny-or-dangerous-video-014895.html", "date_download": "2018-08-16T15:26:22Z", "digest": "sha1:V57FJBYWR47YDIFU5QPGOWTB3HZLJGH3", "length": 15822, "nlines": 199, "source_domain": "tamil.drivespark.com", "title": "ராயல் என்பீல்டு பைக், மாருதி டிசையர் காரில் பேய்கள்...! வைரல் வீடியோ - Tamil DriveSpark", "raw_content": "\nராயல் என்பீல்டு பைக், மாருதி டிசையர் காரில் பேய்கள்...\nராயல் என்பீல்டு பைக், மாருதி டிசையர் காரில் பேய்கள்...\nராயல் என்பீல்டு பைக் மற்றும் பழைய மாருதி டிசையர் காரில் பேய்கள் வருவது போன்ற வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அது தொடர்பான செய்திகளை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nஉங்களுக்கு பேய்கள் தொடர்பாக வெளிவரும் செய்திகளில் நம்பிக்கை இருக்கிறதா நம்பிக்கை இருக்கிறதோ அல்லது இல்லையோ, பேய்கள் சம்பந்தமான பல்வேறு கதைகள் நம்மிடம் ஆழமாக வேரூன்றி இருக்கின்றன என்பது மட்டும் மறுப்பதற்கில்லை.\nபேய்கள் என்ற பேச்சு வந்து விட்டாலே நம் இதயத்தில் இனம் புரியாத ஒருவித பயம் குடி கொண்டு விடுகிறது. இத்தகைய பய உணர்வும் நம்மிடம் பொதுவாகவே காணப்படும் ஒரு விஷயம்தான்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில், நள்ளிரவு நேரத்தில் சாலையில் நீங்கள் தனியாக நடந்து சென்று கொண்டிருக்கும்போது, திடீரென பேய்கள் வந்தால், உங்களுக்கு எப்படி இருக்கும்\nஅப்படிப்பட்ட ஒரு வீடியோ வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. ராயல் என்பீல்டு பைக் மற்றும் பழைய மாருதி டிசையர் காரில் பேய்கள் வருவது போன்று அந்த வீடியோ இருந்தது. நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், தொடர்ந்து படியுங்கள். அதன்பின் உங்களுக்கே புரியும்.\n என பயப்பட வேண்டியது இல்லை. ஏனென்றால் அந்த வீடியோ வெறும் பிராங்க் வீடியோதான். நமக்கு பிராங்க் வீடியோக்களை பற்றி நன்றாகவே தெரியும் அல்லவா இங்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு பிராங்க் வீடியோக்கள் வேடிக்கையாக எடுக்கப்பட்டு வருகின்றன.\nஏதாவது ஒரு கான்செப்ட்டை அடிப்படையாக வைத்து கொண்டு, சாலையில் போவோர் வருவோரை கலாய்த்து, வேடிக்கைக்காக எடுக்கப்படும் வீடியோக்கள்தான் பிராங்க் வீடியோக்கள். இதனிடையே ராயல் என்பீல்டு பைக் மற்றும் பழைய மாருதி டிசையர் காரில் பேய்கள் போல் வந்து, பாதசாரிகளை பயறுமுத்தும் பிராங்க் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.\nராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் ரைடர்ஸ் சிலர், பேய்கள் போல உடை அணிந்து கொண்டு, ஆள் அரவமற்ற சாலையில், நள்ளிரவு நேரத்தில் நடந்து வரும் பாதசாரிகளை பயமுறுத்துவது போன்ற காட்சியுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. பின்னர் அதே நபர்கள் பழைய மாருதி டிசையர் காரில் வந்து மேலும் சில பாதசாரிகளை பயமுறுத்துகின்றனர்.\nநிச்சயமாக, பாதசாரிகளை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த வீடியோ எடுக்கப்படவில்லை. அதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். அத்துடன் வீடியோ எடுக்கப்பட்ட நேரத்தில் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்படவில்லை.\nஆனால் இதுபோன்ற சமயங்களில், பயமுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் பாதசாரிகள் யாரேனும், திடீரென பேலன்ஸை இழந்து கீழே விழுந்து விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உச்சகட்ட பதற்றத்தில் அவர்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏதேனும் ஏற்பட்டால், நிலைமை கை மீறி சென்று விடும் என்பதை உணர வேண்டும்.\nஅத்துடன் வாகனத்தை ஓட்டி வரும் நபர்களும், கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்தில் சிக்க கூடிய அபாயமும் அதிகம் உள்ளது.\nஒருவேளை இந்த வீடியோக்கள் தொடர்பாக போலீசாருக்கு ஏதேனும் புகார்கள் சென்றால், இந்த வீடியோவை எடுத்தவர்கள் மற்றும் வீடியோவில் நடித்தவர்கள் சட்டப்பூர்வ பிரச்னையில் சிக்கி கொள்ள நேரிடும்.\nஏனெனில் பப்ளிக் சாலையில் வீடியோக்கள் எடுக்க வேண்டுமானால் உள்ளூர் போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் முதலில் அனுமதி பெற வேண்டும். விபரீதம் ஏதும் நிகழாதவரை, இவை எல்லாம் வெறும் பொழுதுபோக்கு அம்சமாகதான் பார்க்கப்படும். ஆனால் விபரீதம் நிகழ்ந்து விட்டால் சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டிய தருணம் இது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01.மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி டீலர்களில் தரிசனம்... விரைவில் அறிமுகமாகிறது\n02.மெர்சிடெஸ் பென்ஸ் கார் வாங்கிய பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா-வீடியோ\n03.செகண்ட் ஹேண்ட் பைக்குகளை விற்க முடிவு செய்துள்ளது ஹார்லிடேவிட்சன்; விற்பனையை அதிகரிக்க புதிய யுக்தி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஸ்பிளெண்டர், பேஷன் மூலம் செக்.. ஹோண்டா பைக்குகள் பற்றி மக்களை யோசிக்கவே விடாத ஹூரோ\nராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் இந்திய அறிமுக விபரம்\nடிஜிட்டல் இந்தியாவில் சட்டபூர்வமானது டிஜிட்டல் லைசன்ஸ்; ஒரிஜினல் இல்லை என்ற கவலை இனி இல்லை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/director-shankar-expresses-condolence-thoothukudi-incident-053790.html", "date_download": "2018-08-16T15:56:05Z", "digest": "sha1:DKF5FZVMEABTM7RA2WI4ARNA5FQNYXLH", "length": 13593, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தூத்துக்குடியே பற்றி எரியும் போது சிஎஸ்கே-யை பாராட்டி வாங்கிக் கட்டிக் கொண்ட ஷங்கர்! | Director Shankar expresses condolence for Thoothukudi incident - Tamil Filmibeat", "raw_content": "\n» தூத்துக்குடியே பற்றி எரியும் போது சிஎஸ்கே-யை பாராட்டி வாங்கிக் கட்டிக் கொண்ட ஷங்கர்\nதூத்துக்குடியே பற்றி எரியும் போது சிஎஸ்கே-யை பாராட்டி வாங்கிக் கட்டிக் கொண்ட ஷங்கர்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி, இயக்குனர் ஷங்கர் மீது கொலவெறியில் மக்கள்\nசென்னை: ஸ்டெர்லைட் பிரச்சினை தொடர்பாக தூத்துக்குடியே கலவர பூமியாக உள்ள நிலையில், சிஎஸ்கே அணியைப் பாராட்டி இயக்குநர் ஷங்கர் டிவிட் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.\nமுதல்வன், இந்தியன், எந்திரன் உள்ளிட்ட பிரம்மாண்ட வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஷங்கர். தற்போது ரஜினியை வைத்து 2.0 என்ற படத்தை இவர் இயக்கி வருகிறார். விரைவில் இந்தியன் இரண்டாம் பாகம் எடுக்க இருக்கிறார்.\nஇந்நிலையில், நேற்றிரவு சிஎஸ்கே கிரிக்கெட் அணியைப் பாராட்டி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் அவர், 'சிஎஸ்கே - தி அவெஞ்சர்ஸ்.. புல் ஆப் ஹீரோஸ்... வாட் எ மேட்ச்' எனத் தெரிவித்திருந்தார்.\nஸ்டெர்லைட் பிரச்சினையால் தூத்துக்குடியே கலவர பூமியாக மாறியுள்ளது. நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் அங்கு 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தொடர்ந்து அங்கு அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சூழ்நிலையில் இயக்குநர் ஷங்கர் கிரிக்கெட் அணியைப் பாராட்டி டிவிட் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் இந்தப் பதிவிற்கு கண்டனங்களும் அதிகரித்தன. அதனைத் தொடர்ந்து தனது பதிவை அவர் உடனடியாக நீக்கினார்.\nஅதன் தொடர்ச்சியாக இன்று காலை தூத்துக்குடி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அவர் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால், அவரை டிவிட்டரில் தொடர்ந்து வருபவர்கள், 'நேற்று கிரிக்கெட் பதிவிற்கு அடி பலமோ, இன்று தூத்துக்குடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளீர்களே' எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nடிவிட்டர் பதிவில் அவர், \" தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சியையும், வலியையும் அளிக்கிறது. தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அடி மனதில் இருந்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்\" என தெரிவித்துள்ளார்.\nஆனால் அவரை பின்தொடர்பவர்கள், இதை ஏன் நேற்றே செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர். இரங்கல் தெரிவிக்கும் அதேவேளையில், இந்த சம்பவத்துக்கு காரணமான அரசை ஏன் கண்டிக்கவில்லை என்றும் அவர்கள் வினவியுள்ளனர்.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் என் மைத்துனர் பலி: தல, தளபதி பட ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா உருக்கம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கருத்து கந்தசாமி ஆர்.ஜே. பாலாஜி மீது கொலவெறியில் மக்கள்\nம*ரை எடுக்கக் கூட உரிமை இல்லாதபோது உயிரை எடுக்க யார் அனுமதித்தது: பாண்டிராஜ், ஜிவி கோபம்\n பட அறிவிப்பை தள்ளிவைத்த நடிகை\nஎம்.ஆர்.ராதாவுக்கு இணையான நடிகர் என என்னைப் பாராட்டினார் கலைஞர்: எஸ்.வி.சேகர்\n இருவர் பட வசனத்தை மேற்கோள் காட்டிய நரகாசூரன் இயக்குனர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: sterlite protest death director shankar tamil cinema தூத்துக்குடி போராட்டம் மரணம் இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமா\nசெக்ஸ் ஒன்றும் தீண்டத்தகாத விஷயமல்ல.. நடிகை தில் பேச்சு\nவித்தியாசமாக சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த நடிகர் விவேக்\nபர்ஸ்ட்டு அரவிந்த்சாமி.. அடுத்து அருண் விஜய்.. அப்போ இன்னைக்கு சிம்புவா\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/railway-station/banarhat-bnq/", "date_download": "2018-08-16T16:20:24Z", "digest": "sha1:C4QA7T6F5LM2JS7E6XGCWHE7ZIGKIUC5", "length": 6356, "nlines": 190, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Banarhat To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/93", "date_download": "2018-08-16T15:43:28Z", "digest": "sha1:N476JQYDZNOLMR2SNNOFLUKGSZWW3JYZ", "length": 30895, "nlines": 147, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒளிக்குழந்தை", "raw_content": "\nகனவுகள் சிதையும் காலம் – பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’ »\nபழனிக்கு படப்பிடிப்புக்கு இடம்பார்க்க ஒளிப்பதிவாளருடன் வரப்போவதாக சுரேஷ் சொன்னார். நான் நாகர்கோயிலில் இருந்து போனேன். காலையில் போய் இறங்கியபோது விடுதியிலிருந்து இருவரும் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். சுரேஷ் அருகே நின்ற கரிய பெரிய மனிதரை காட்டி ”காமிராமேன் ஆர்தர் வில்சன்” என்றார். நான் தயக்கத்துடன் கைநீட்டி, ”ஹலோ” என்றேன். உதடு மட்டும் சற்றே விரிய கனத்த கரங்களை நீட்டி குலுக்கிவிட்டு சுரேஷிடம் ”போலாமா\nநான் உடனே அறைக்கு ஓடிப்போய் பையைப் போட்டுவிட்டு பழனித் தெருவில் அவர்களுடன் நடந்தேன். ”எப்டி இருக்கு பிரதர்” என்று சுரேஷ் கேட்டார். ”பழனி மாதிரி இருக்கு பிரதர்” என்றார் ஆர்தர் வில்சன். அதற்கு சுரேஷ் சிரிக்காததனால் நானும் சிரிக்கவில்லை. நகைச்சுவைக்கு சிரிப்பது பிடிக்காத சிலரும் இருக்கிறார்கள். அவரைப் பார்த்தால் ராயபுரம் சண்முகம், அயோத்தியாகுப்பம் வீரமணி, ‘வெள்ளை’ ரவி போன்ற யாருடையவோ தம்பி மாதிரி தெரிந்தார். அடையாளம் காணும் பொருட்டு நான் சுரேஷ்ஷிடம் ”சாருக்கு எந்த ஊர்” என்று சுரேஷ் கேட்டார். ”பழனி மாதிரி இருக்கு பிரதர்” என்றார் ஆர்தர் வில்சன். அதற்கு சுரேஷ் சிரிக்காததனால் நானும் சிரிக்கவில்லை. நகைச்சுவைக்கு சிரிப்பது பிடிக்காத சிலரும் இருக்கிறார்கள். அவரைப் பார்த்தால் ராயபுரம் சண்முகம், அயோத்தியாகுப்பம் வீரமணி, ‘வெள்ளை’ ரவி போன்ற யாருடையவோ தம்பி மாதிரி தெரிந்தார். அடையாளம் காணும் பொருட்டு நான் சுரேஷ்ஷிடம் ”சாருக்கு எந்த ஊர்” என்றேன். ”திருச்சி” என்றார் சுரேஷ்.\nஅப்படியானால் ‘மணல்மேடு’ சங்கர் மாதிரி யாருடையவோ தம்பி. எதற்கு வம்பு அவருக்கும் எனக்கும் ஒரே அறையில் படுக்கை போட்டுவிடுவார்களோ என்று பயமாக இருந்தது. என் நண்பர் சண்முகத்தின் நண்பர் ஒருவர் செக் மோசடி வழக்கில் மதுரை சிறையில் இருக்கிறார். அவர் சாத்தூர் சங்கரலிங்கம் என்பவருடன் ஒரே அறையில் தங்கவேண்டும். சாச்சாவுக்கு அவர்தான் காலையில் கண்விழிப்பதற்கு முன்பே சவரம் செய்துவிடவேண்டும். உணவு கொண்டுவருவது குளிக்க உதவுவது துவைப்பது எல்லாம் முடிய இரவு தூங்குவது வரை கால்பிடித்தும் விடவேண்டும். நண்பர் ஒரு ஆடிட்டர். ஆகவே சாச்சா அவரை சுருக்கமாக ஆடு என்றுதான் கூப்பிடுவார்.\nஎன்ன அப்படி இடம் பார்க்கிறார்கள் என்று புரியவில்லை. நான் பெண்களை பார்க்க ஆரம்பித்தேன். அன்றிரவு அறைக்கு வந்த போது ஒருநாள் தங்கவந்த ஆர்தர் வில்சன் தன் மாபெரும் சூட்கேஸை திறந்தார். உள்ளிருந்து நூற்றுக்கணக்கான திரைப்பட டிவிடிக்கள். இரண்டு டிவிடி பிளேயர். சுவிட்ச் போர்டு. ஏராளமான ஒயர்கள் கம்பிகள் ஹாங்கர்கள். மாதா-ஏசு படங்கள். பலவகையான சோப்பு சீப்பு ஷாம்பு வகையறாக்கள். கட்டிலில் சட்டை இல்லாமல் நிரம்பி அமர்ந்துகொண்டு ஒரு டீவிடியை எடுத்தார். ”என்ன படம் சார்” என்றேன். ”சினிமா படம் சார்” என்றார். இப்போது சிரிக்கலாமா என்று ஓரக்கண்ணால் சுரேஷைப் பார்த்தேன். ஒரு திரைக்கதையாசிரியரை இப்படி நக்கல்செய்யலாமா என்ற ஐயமும் இருந்தது. சரி, பணம் கொடுக்கிறார்கள் என சமாதானம் செய்துகொண்டேன்.\nஆர்தர் வில்சன் படம் பார்க்க ஆரம்பித்தார். பாதியிலேயே படத்தை நிறுத்திவிட்டு ஒரு பெரிய ஓவிய நூலை திறந்து உற்று பார்த்தபின் பாத் ரூம் போய்வந்து மீண்டும் படம். நான் படுத்து ஓரக்கண்ணால் அவரைப்பார்த்தபடி சுரேஷிடம் பேசிக்கொண்டு அப்படியே தூங்கிவிட்டேன்.\nஅதன்பிறகு காசிக்கு ரயிலில் போனோம். ஆரியாவும் கூட இருந்தார். அப்போதுதான் ஆர்தர் வில்சன்னை மெல்லமெல்ல தெரிந்துகொண்டேன். தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் என்றார் சுரேஷ். ”அவர் வேலை செய்றதைப்பாருங்க அப்ப தெரியும். மத்தபடி வில்சன் ஒரு குழந்தை… சீரியஸான விஷயங்களில ரொம்ப ஆர்வம், எஸ்.ராமகிருஷ்ணனோட நெருக்கமான நண்பர்…”\n” என்று கேட்டேன் ஆச்சரியத்துடன்.\n”ராமகிருஷ்ண்ன் ஒருமாதிரி திருந்தினதே இவர் போயி சேந்தப்பறம்தான்.”\nவில்சன் மிக யதார்த்தமானவர். ஆகவேதான் பழனி அவருக்கு கிட்டத்தட்ட பழனிமாதிரியே இருந்திருக்கிறது. மாலைக்குள் நான் அவரது நெருக்கமான நண்பனாக ஆகி, இரவில் என் வாழ்க்கையில் நுழைந்த மிகச்சில இனிய நண்பர்களில் ஒருவராக மாறி, காலையில் ஒன்றாம் வகுப்பு முதல் சேர்ந்து படித்தவர்கள் போல ஆகிவிட்டோம். அந்த நட்பின் உரிமையில் நான் அவரிடம் சொன்னேன், ”பிரதர் உடம்ப குறைங்க…”\n”முடியலை சார். டிரைபண்ணி பாத்தேன்…”\n”ஏன்னே தெரியலை, டயட்லே இருந்தாலே ரெண்டு கிலோ ஏறிடுது…”\n”பட்டினி கிடக்கப்ப்பிடாது. வெள்ளரிக்காய் சாப்பிடணும்…”\nநான் அவருக்கு இரவில் பழ உணவு சாப்பிடுவதன் மகிமையைப்பற்றி சொன்னேன். இரவில் வெறும் பழங்களும் பச்சைக்காய்கறிகளும் சாப்பிடுவதனால் உடம்பில் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். உபரி கலோரிகள் எரியும். மலச்சிக்கல் குணமாகும். மனச்சிக்கலும் சேர்ந்தே சரியாகும். நான் நான்குவருடமாக அப்படித்தான். அம்பாசமுத்திரம் ‘தேங்காப்பழச் சாமியார் ‘ ராமகிருஷ்ணன் பற்றி எடுத்துரைத்தேன்.\n”நான் பழ உணவு ஆரம்பிச்சுடறேன் சார்” என்றார் வில்சன். ”காசியிலே எதையாவது விடணும்லே\nசிக்கன் மட்டனுடன் உணவு வந்தது. பயண அலுப்பு இருந்தமையால் டயட் மறுநாளுக்கு ஒத்திவைக்கபப்ட்டது. மறுநாள் காசியில் அவரது அறைக்குப் போனேன். நான்கு உதவி ஒளிப்பதிவாளர்கள் என் சொந்த ஊர்க்காரரான ரதீஷ் என்ற தலைமை உதவி ஒளிப்பதிவாளார் தலைமையில் அறைக்குள் பரபரவென எதையோ செய்துகொண்டிருந்தார்கள்.\n”எங்க பாஸ் சொந்தமா லைட் செஞ்ச இடத்துலதான் தங்குவார். அப்பதான் மூட் வரும்…” என்றார் ரதீஷ்.\n சாப்டுறதுக்குத்தான். வாங்க” என்று சுரேஷ் என்னை தள்ளிக் கொண்டு சென்றார்.\nநான் உடனே முடிவுசெய்து அன்றிரவு ஆர்தர் வில்சன் அறையிலேயே சென்று தங்கி அவரை பழ உணவுக்குக் கொண்டுவந்தேன். ”ஆப்பிள் சாப்பிடலாமா சார் ஆரஞ்சு உரிச்சு சாப்பிடலாம் இல்ல சார் ஆரஞ்சு உரிச்சு சாப்பிடலாம் இல்ல சார் வாழப்பழம்” என்று கேட்டு விளக்கமாக தெரிந்துகொண்டார்.\nமறுநாள் காலையில் போய்ப்பார்த்தோம், நானும் சுரேஷும். சுரேஷ் ஆசுவாசமாகி ”ஒண்ணும் ஆகல்லை. இருக்கார்” என்றார்.\n”ராத்திரி முடியல்லை சார்… பன்னிரண்டு மணிவரை தூங்கிட்டேன்… அப்றம்தான்ன்…”\nஆர்தர் வில்சன் சாப்பிடும்போது அடுக்குகளை பற்றி கவலைப்படுவார். ”இன்னும் ஒரு லேயர் பாக்கி இருக்கு பிரதர்…” என்பார்\n”அது காலியா இருக்கட்டுமே , இப்ப என்ன\n”காலியிடத்தத்தானே சார் முதல்ல மானிட்டர் பண்ணுது.”\nநான் உணவு விஷயத்தில் அவருடன் பேசுவதை தவிர்க்க ஆரம்பித்தேன். ஆனால் ஆர்தர் வில்சன் ஒரு கருதுகோள் என்ற அளவில் டயட்டை மிக விரும்பினார். அதைப்பற்றி பேசுவதற்கும் ஆழமாக விவாதிப்பதற்கும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதற்கும். இதில் அவருக்கு நாஞ்சில்நாடன்தான் சரியான துணை. நாஞ்சில்நாடனுக்கு மிக மிக பிடித்தமான விஷயம் சமையல். அதன் பின் டயட். சமையல் செய்வார், டயட் செய்யமாட்டார்.\nவில்சன் என்னிடம் மலையாளம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். எடுத்த எடுப்பிலேயே கலைச்சொற்களில் ஆரம்பிக்கும் ஆர்வம். ‘நாயிண்டே மோனே” என்பது அதில் உள்ள ‘அ’. அவற்றை தன் நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்து தனியாக அமர்ந்து மெல்லிய உதட்டசைவுகளும் உரிய மெய்ப்பாடுகளுமாக சொல்லிச் சொல்லிப் படித்தார். ”ரொம்ப யூஸ்ஃபுள் சார்\nநட்பின் அடிபப்டையில் வில்சனிடம் நான் நிறைய உரிமைகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன். உண்மையில் அவரது இடமும் சாதனையும் எனக்கு தெரியவில்லை. ”சும்மா சும்மா அவரிட்ட போய் டவுட் கேக்காதீங்க மோகன்” என்றார் சுரேஷ்.\n”உங்க அறிவுப்பசி புரியுது. ஆனா சீனியர் கேமராமேன் கிட்ட போய் காமிராவைக் காட்டி இது என்னதுங்கிற மாதிரி கேக்கப்பிடாதுல்ல\nநான் அப்படி கேட்கவில்லை, அது மிகை. அதன் எப்பகுதி படம் பிடிக்கும் என்றுதான் கேட்டேன்.\nவில்சன் படங்களைப் பார்ப்பதே தனி ரகம். அவர் பெரும்படைப்புகளை மட்டுமே ‘பார்ப்பார்’- அதன் சரியான அர்த்தத்தில். ஒருமுறை நான் அவருடன் அமர்ந்து ஒரு படம் பார்த்தேன். அரை இருட்டு. ஒருவன் ஒருத்தியிடம் நெருங்கி ஏதோ செய்ய அல்லது சொல்ல அவள் அப்படியே கதறியபடி தரையில் அமர்ந்துவிடுகிறாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.”என்ன பிரதர் என்ன ஆச்சு \n”தரைக்கு மட்டும் லைட் லீக் போட்டிருக்கான் சார்” என்றார் வில்சன் அமைதியாக.\nவில்சன் வெனிஸ் ஓவியர் ரெம்ப்ராண்டின் ரசிகர். கைவசம் ரெம்ப்ராண்ட் ஓவிய நூலை எப்போதும் வைத்திருப்பார். ரெம்ப்ராண்ட் ஒளியை நிழலுடன் கலப்பதில் முன்னோடி. இன்றுவரை மீறமுடியாத சாதனையாளரும் அவர்தான் என்று சொல்லப்படுவதுண்டு. பல படங்களில் ரெம்ப்ராண்ட் திரைக்கு வெளியே எங்கிருந்தோ கசிச்ந்துவரும் ஒளிக்கற்றை ஒன்றால் துலங்கியும் துலங்காமலும் தெரியும் முகங்கள் மற்றும் பளபளக்த்தும் இருளில் மூழ்கியும் இருக்கும் பொருட்கள் மூலம் உணர்ச்சிகரமான நாடகத்தனத்தை உருவாக்கியிருப்பார்.\n‘நான் கடவுளி’ல் ஒரு காட்சி. காசியில் மாலை நேர ஒளியில் ஒரு குடிசைக்குள் ஆரியா காலபைரவ சிலையைப் பார்த்தபடி அமர்ந்திருப்பார் – விகடனில் அந்த ஸ்டில் வந்தது. அதை மானிட்டரில் பார்த்தபோது சட்டென்று ரெம்ப்ராண்டை நினைவு கூர்ந்தேன்.\nபின்னர் சிலபல மாதங்கள் கழித்து படத்தின் ‘ரஷ்’களை பார்த்துக் கொண்டிருந்தேன். பல படச்சட்டங்கள் நான் பார்க்காதவை. ”இதெல்லாம் எப்ப எடுத்தது\nஅதே காட்சி மூன்று இடங்களில் வெவ்வேறு முறை எடுக்கப்பட்டிருக்கிறது. ஒருமுறை இயற்கை வெயில். பிறகெல்லாம் செயற்கை வெயில். அதே சரிவு, அதே நிறம், அதே அடர்த்தி, அதே தூசுப்படலச்சுழல். அப்படியே….\nபிரமித்துப்போனேன். நான் சாதாரணமாக எண்ணி அல்லும்பகலும் கிண்டல் செய்துகொண்டிருக்கும் ஒரு நண்பர் எப்பேர்ப்பட்ட கலைஞன் என நான் அறிந்ததே இல்லை. அதற்குரிய கலைஞானம் எனக்கு இருக்கவில்லை.\nஅதன் பின் அவரிடம் அந்த இயல்புநிலைக்கு வர சிரமப்பட்டேன். அவர் ஒரு குழந்தை. குழந்தைகளுக்குரிய தெளிந்த கண்களுடன் உலகை ஒரு மாபெரும் ஒளிவிளையாட்டாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நவீன கலை என்பது தொழில்நுட்பத்துக்குள் அதன் ஆத்மாவாக கரந்து உறைகிறது. கலையை உணரவேண்டுமென்றால் தொழில்நுட்பத்தை பழகி அறிந்து மேலே சென்று உணரவேண்டியிருக்கிறது\nஒருவரை நினைத்தாலே மனம் மலர்கிறதென்றால் இப்போது எனக்கு வில்சன்தான். இந்த அழகிய குழந்தைமுகம் பற்றி ஏன் ஆரம்பத்தில் அப்படித்தோன்றியது விஷ்ணுவுக்கு லீலையும் சிவனுக்கு விளையாடலும் இருப்பதுபோல பிரம்மாவுக்கு ஏதோ சூதாட்டம் இருக்கிறது.\nகொஞ்சநாள் முன் சுரேஷ் கூப்பிட்டார். ”மோகன், பிரதர் இப்ப மௌன விரதம் இருக்கிறார்… அதிலே இப்ப அவருக்கு ஒரு சந்தேகம்”\n”மௌன விரதம் இருக்கிறப்ப சாப்பிடலாமா\nஆனந்த விகடன் பேட்டி 2007\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nTags: ஆர்தர் வில்சன், ஆளுமை, நகைச்சுவை, நான் கடவுள்\np=93 கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post) […]\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’- 5\nவேஷம், சோபானம்- விமர்சனம் -அரவிந்த்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-oct-29/photos/124755-kotha-kothaga-unnadi-movie-stills.html", "date_download": "2018-08-16T16:05:31Z", "digest": "sha1:CLMWM4QO6MMRY2UBLDK76KWKDP3M4BAE", "length": 17600, "nlines": 469, "source_domain": "www.vikatan.com", "title": "அக்கரை பச்சை | Kotha Kothaga Unnadi Movie Stills - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஆளுநர், முதல்வர் நாளை டெல்லி பயணம்\n`பகுத்தறிவுள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது’ - தினகரனுக்கு ஜெய் ஆனந்த் பதிலடி\n`ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது' - முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகோபாலபுரம் இல்லத்தில் மண்டியிட்டு கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்த மாற்றுத்திறனாளி மாணவி\n`வாஜ்பாய் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - பிரதமர் மோடி உருக்கம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\nஎனக்கு மட்டும் ஏன் இப்பிடி\n“வலதுகை கொடுக்குறது இடதுகைக்குத் தெரியலாம்\n“சினிமா வாய்ப்பு நிறைய வருது\n“காவிரியை வைத்து இங்கு அரசியல் செய்கிறார்கள்\nகால்மேல கால்போடுவேன் ஸ்டைலா... கெத்தா\n”எனக்குப் பிடிச்ச டாப் 10 ப்ளே லிஸ்ட்\n`காவிரி பிரச்னை' தொடர்பாக திருச்சியில் காங்கிரஸ் நடத்திய உண்ணாவிரதத்தில்...\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\n`கொத கொதக உன்னடி' ஸ்டில்ஸ்...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://itzyasa.blogspot.com/2011/09/blog-post_13.html", "date_download": "2018-08-16T15:25:55Z", "digest": "sha1:JESTMQ3XYCGFCGAO46DUJ4TQRG2ERGCX", "length": 6974, "nlines": 163, "source_domain": "itzyasa.blogspot.com", "title": "நல்ல நட்பு | என் பக்கம்", "raw_content": "\nதடுப்பதைக் கொண்டு – நீ\nதடுப்பதைக் கொண்டு – நீ\nகவிதை யாருக்கோ செய்தி சொல்ற மாதிரி இருக்கு.. அதனால, புரிஞ்சும் புரியாம இருக்கு..\nநெறைய எழுதுங்க நண்பரே ))\nகருத்து தெரிவித்த நண்பர் கறுவல் அவர்களுக்கு மிக்க நன்றி.நல்ல நட்பு அல்லது ஒரு நல்ல நண்பன் தீயவையின் பக்கம் போகும் மற்றொரு நண்பனிடம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப்போல் எழுதியிருக்கிறேன்.யாருக்கோ செய்திச் சொல்ல;நமக்கான செய்திதான்.இன்னும் எழுத வாழ்த்தியதற்கு நன்றி.\nசிறந்தப் புகைப்படமோ, சிறந்தத் தலைப்போ அல்லது கவிதைக்கு சிறந்த கருவை தந்தால் நான் கவிதை எழுதி காரணமானவர்களின் பெயரைக் குறிப்பிடலாம் என்று இருக்கிறேன். ஆகையால் விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய மெயில் முகவரிக்கு தெரிவிக்கவும் (itzyasa@gmail.com)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pirapalam.com/tamil-cinema-news/589/", "date_download": "2018-08-16T15:40:45Z", "digest": "sha1:ENLPXIS242APEHJEPGBVGXT7GDUEK3VQ", "length": 8817, "nlines": 152, "source_domain": "pirapalam.com", "title": "தல ரசிகர்களுக்கு நாளை மெகா விருந்து? - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News தல ரசிகர்களுக்கு நாளை மெகா விருந்து\nதல ரசிகர்களுக்கு நாளை மெகா விருந்து\nஅஜித் படத்தின் போஸ்டர் வந்தாலே அது திருவிழா தான். தற்போது நீண்ட நாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தல-55 படம் குறித்து ருசிகர தகவல் வந்துள்ளது.இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் எப்போது வெளியாகும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில், ‘தல 55’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசைன் நாளை வெளியாக உள்ளது. இதை அஜித்தின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nPrevious articleராணா-த்ரிஷா காதலை பிரித்தவர் இவர் தான்\nNext articleபிரபல நடிகையை கற்பழிக்க முயற்சி\nஎன்னை அறிந்தால் அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் படமா\nஎன்னை அறிந்தால் ஷகிலா படத்தின் டைட்டிலா\nஏன் ’என்னை அறிந்தால்’ தலைப்பு\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/awards/filmibeat-awards-2016-part-2-044259.html", "date_download": "2018-08-16T15:57:13Z", "digest": "sha1:DRWPBZYAXSYYZVSQ2RFNQJGPLYK5S5WW", "length": 21450, "nlines": 215, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஃபிலிமிபீட் தமிழ் சினிமா விருதுகள் 2016 - பகுதி 2 | Filmibeat awards 2016 - Part 2 - Tamil Filmibeat", "raw_content": "\n» ஃபிலிமிபீட் தமிழ் சினிமா விருதுகள் 2016 - பகுதி 2\nஃபிலிமிபீட் தமிழ் சினிமா விருதுகள் 2016 - பகுதி 2\nசிறந்த படம் - விசாரணை\nகடந்த ஆண்டு சிறந்த படத்துக்கான போட்டியில் நான்கு படங்கள் டஃப் ஃபைட் கொடுத்தன. கபாலி, ஜோக்கர், மாவீரன் கிட்டு, விசாரணை.\nநான்கு படங்களுமே நல்ல படங்கள்தான். சமூக மாற்றத்துக்காக போராடி வீழும் எளிய மனிதனின் கதை ஜோக்கர், தீண்டாமையை பொட்டில் அடித்து சொன்ன படம் மாவீரன் கிட்டு, ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியலை பேசிய கபாலி என்று மற்ற மூன்று படங்களும் சிறந்த படங்களாக இருந்தாலும் காவல் நிலையத்தின் கொடூர முகத்தை ரத்தமும் சதையுமாக துகிலுரித்து காட்டிய படம் விசாரணை. கபாலி அளவுக்கு பிரம்மாண்டம் இல்லை. ஜோக்கர் அளவுக்கு இயல்பை மீறவில்லை. மாவீரன் கிட்டுவில் இருந்த காதல் கமர்ஷியல் சமரசங்கள் இல்லாமல் சிஸ்டத்துக்கு எதிரான குரலை ஆழமாக பதிவு செய்தார் வெற்றிமாறன். குறைந்த பட்ஜெட்டில் சின்ன நடிகர்களை வைத்து குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட விசாரணை போன்ற படங்கள் தமிழ் சினிமாவுக்கு தேவை.\nசிறந்த நடிகர் - ரஜினிகாந்த் (கபாலி)\nசமீபகாலங்களில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஏழு படங்களில் நடித்தார் விஜய் சேதுபதி. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கேரக்டர்கள். அந்தந்த கேரக்டர்களாகவே தெரிந்த விஜய் சேதுபதி இந்த ஆண்டின் சிறந்த நடிகர்தான்.\nஆனால் ஒரே ஒரு படத்தில் விஜய் சேதுபதி என்ன ஒட்டுமொத்த ஹீரோக்களையே தூக்கிச் சாப்பிட்டார் சூப்பர் ஸ்டார். ரஜினிக்காக எழுதப்பட்ட கதைதான்... ஆனால் ஒரு இடத்தில் கூட ரஜினி தெரியவில்லை. மனைவிக்காக உருகும்போதும், கபாலிடா என்று கர்ஜிக்கும்போதும் சரி ரஜினி நடிப்பில் நீண்ட நாள் கழித்து புது பரிணாமம் எடுத்தார். அந்த வகையில் எங்கள் காளி, ஆறிலிருந்து அறுபது வரை ரஜினியை மீட்டுக்கொடுத்த ரஞ்சித்துக்கு நன்றிகள்\nசிறந்த நடிகை - வரலெட்சுமி(தாரை தப்பட்டை)\nதான் ஒரு பெண் என்பதையே மறக்க வேண்டிய பெர்ஃபார்மென்ஸ் தேவைப்பட்ட கேரக்டர். அசால்ட்டாக செய்துகாட்டிய வரூ அதற்காக எடுத்துக்கொண்ட ஹோம்வொர்க் அபாரம். சூறாவளியாய் சுழன்று அடித்தது படத்தின் தோல்வியால் காணாமல் போனாலும் கூட அந்த கட்டைக் குரலையும் கொலைகுத்து ஆட்டத்தையும் மிஸ் பண்ணவே முடியாது.\nசிறந்த வில்லன் - ஆர்கே.சுரேஷ் (தாரை தப்பட்டை, மருது)\nநீண்ட நாள் கழித்து தமிழுக்கு ஒரு புது கிராமத்து வில்லன். கண்களாலேயே கொலைவெறி காட்டி மிரட்டினார். நல்லவனாக நடித்து நய வஞ்சகம் செய்யும் தாரை தப்பட்டை கேரக்டராகட்டும், பழி வாங்கும் உணர்வோடு திரியும் மருது வில்லனாகட்டும் தனது உடல்மொழியால் அருமையாக கொண்டு வந்திருந்தார் ஆர்கே.சுரேஷ்.\nசிறந்த குணச்சித்திர நடிகர் - சமுத்திரகனி (விசாரணை, அப்பா)\n'என் கண்ட்ரோல்ல இருக்கற ஸ்டேஷன்ல நீங்க எப்படிங்கய்யா இப்படி பண்ணலாம்' என்று உயரதிகாரியை கேள்வி கேட்கும்போதும், அப்பாவிகளை உயரதிகாரிகள் ஆணைப்படி கொல்ல வேண்டி வரும்போதும் காட்டும் தயக்கத்திலும் அபார நடிப்பை வெளிபடுத்தினார் சமுத்திரகனி. அப்பாவாக வாழ்ந்து அறிவுரையை கூட எமோஷனல், ஹியூமர் கலந்து சொன்னதும் ஆஸம்\nசிறந்த நகைச்சுவை நடிகர் - யோகிபாபு\nரெமோ போன்ற பெரிய பட்ஜெட் ஆகட்டும் மோ போன்ற சின்ன பட்ஜெட் ஆகட்டும் யோகிபாபு தான் காமெடி ஆபத்பாந்தவன். ஸ்க்ரீனில் இவர் தலை தெரிந்தாலே சிரிக்க ஆரம்பித்தனர் ரசிகர்கள். இந்த ஆண்டில் நிறைய படங்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர் யோகிபாபு தான்.\nசிறந்த குழந்தை நட்சத்திரம் - பேபி நைனிகா (தெறி)\nதெறியில் விஜய்க்கு நிகராக நாம் ரசித்தது இந்த ஜுனியர் மீனாவைத்தான். ஸ்வீட் அண்ட் க்யூட் பெர்ஃபார்மென்ஸால் நம் மனதை கவர்ந்த நைனிகா அம்மா மனது வைத்தால் ஒரு ரவுண்டு வரலாம்.\nசிறந்த புதுமுக இயக்குநர் - விஜய்குமார் (உறியடி)\nபடம் எடுக்க தான் பணம், பாப்புலர் நடிகர்கள், பெரிய டெக்னிஷியன்கள் வேண்டும். நல்ல படம் எடுக்க நல்ல ஸ்க்ரிப்ட் இருந்தால் போதும் என்பதை நிரூபித்தவர் விஜய்குமார். சாதி அரசியலை மிக வீரியமாக பேசிய உறியடி தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷ குழந்தை.\nசிறந்த புதுமுக நடிகை - ரித்திகா சிங் (இறுதி சுற்று)\nக்யூட் என்பதற்கான அர்த்தம் தெரிய வேண்டுமா இறுதிச் சுற்று படத்தில் ரித்திகாவின் நவரச பாவனைகளை பாருங்கள். காதலோ, ஆக்ரோஷமோ, வெறுப்போ, கோபமோ, சோகமோ எல்லாவற்றையும் கலந்துகட்டி ஒரே படத்தில் தன்னை நிரூபித்தார் ரித்திகா. அடுத்த படமான ஆண்டவன் கட்டளையிலும் நிருபர் வேடத்தில் நன்றாக பொருந்தி போனார்.\nசிறந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் (கபாலி, இறுதிச்சுற்று)\nஇந்த ஆண்டு முழுக்கவே சந்தோஷ் நாராயணனின் இசை நம் செவிகளை நிரப்பிக்கொண்டிருந்தது. அதில் குறிப்பிட வேண்டியது கபாலியும் இறுதி சுற்றும். நெருப்புடா முதல் மாயநதி வரை கபாலி ஆல்பம் ஃபுல் மீல்ஸை தாண்டி திருப்திப்படுத்த இறுதிசுற்று இன்னொரு வெரைட்டி ஆல்பமாக இருந்தது.\nசிறந்த ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் (துருவங்கள் பதினாறு)\nஇளமை + புதுமையாக அமைந்த துருவங்கள் பதினாறு கூட்டணியின் முதுகெலும்பு. ஒரு சின்ன கதையை த்ரில்லராக்கியதில் சுஜித்தின் கேமரா மிரட்டியது. மழை பெய்கிற ஷாட்டில் இருந்து வீட்டுக்குள் நடக்கும் விசாரணை, காவல் நிலையம் என்று அங்குலம் அங்குலமாக நம்மை கட்டிப் போட்டது சுஜித் கேமரா.\nசிறந்த படத்தொகுப்பு ஸ்ரீஜித் சாரங் (துருவங்கள் பதினாறு)\nபெரிய எடிட்டர்களே பண்ணத் தயங்கும் ஒரு படத்தை மிக அழகாக தொகுத்திருந்தார் ஸ்ரீஜித். ஒரே லொக்கேஷன், ரிப்பீட்டட் ஷாட்கள் என அலுப்பூட்டும் கதையைப் பரபர த்ரில்லராக்கியது ஸ்ரீஜித்தின் கத்தரிக் கோல். வார்ம் வெல்கம் டூ சுஜித் அண்ட் ஸ்ரீஜித் சாரங்ஸ்\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nஃபில்மிபீட் சினிமா விருதுகள் 2016 பார்ட் 1\n\"தளபதி\" ரசிகர்களுக்கு \"மெர்சல்\" செய்தி.. சர்வதேச விருதுகளுக்கான போட்டியில் விஜய்\nவிருது விழாவுக்கு வராத நயன், கார்த்தி, விஜய் சேதுபதிக்கு நன்றி: நடிகர் சங்கம்\nகாணாமல் போன பென் டிரைவ்.. தென்றல் வந்து தீண்டும்போது.. ஒரு இளையராஜா ரசிகனின் கதை\n'எத்தனை டெக்னிக்கல் விஷயம் இருந்தாலும் கதை தான் ஹீரோ' - குறும்பட இயக்குநர் சீனு\nவேலையில்லாமல் கஷ்டப்படும் சினிமா தொழிலாளர்களுக்காக ரூ 10 லட்சம்\nஒரு நடிகையின் வீடியோவை தேடித் தேடிப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் #Oscars\nஅன்றும்... இன்றும்... என்றும்... இளையராஜா\nஒவ்வோர் இசைக்கருவியிலும் உயிர்த்த இசை - இளையராஜாவுக்கு விருது\nஅதிதி பாலன், மாதவனுக்கு விருது... நார்வே திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு\nவிஜய் ஃபேன்ஸுக்கு இப்படியொரு சோதனையா... வாக்களிக்கும் சைட்டில் வைரஸ் தாக்குதல்\nவிஜய் ரசிகர்களே... தளபதிக்கு ஓட்டு போட தயாரா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெக்ஸ் ஒன்றும் தீண்டத்தகாத விஷயமல்ல.. நடிகை தில் பேச்சு\nதாய்ப்பால் என்ன தாவரத்திலிருந்தா வருது\nகேரள வெள்ளம்.. நடிகை ரோகினி நிதியுதவி.. 'அம்மா' வுக்கு இது எவ்வளவோ பரவாயில்ல\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/bairavaa-sets-new-record-trivandrum-044272.html", "date_download": "2018-08-16T15:57:10Z", "digest": "sha1:FWJWYUHCZ6RPK73EFPVNHRTTMLQPD73L", "length": 12308, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கேரளாவில் வசூலில் புதிய சாதனை: பட்டையை கிளப்பிய பைரவா #வர்லாம்வர்லாம்வா | Bairavaa sets a new record in Trivandrum - Tamil Filmibeat", "raw_content": "\n» கேரளாவில் வசூலில் புதிய சாதனை: பட்டையை கிளப்பிய பைரவா #வர்லாம்வர்லாம்வா\nகேரளாவில் வசூலில் புதிய சாதனை: பட்டையை கிளப்பிய பைரவா #வர்லாம்வர்லாம்வா\nதிருவனந்தரபுரம்: பைரவா படம் ரிலீஸான அன்று கேரளாவில் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.\nபரதன் இயக்கத்தில் விஜய் நடித்த பைரவா படம் கடந்த 12ம் தேதி 55 நாடுகளில் பிரமாண்டமாக ரிலீஸானது. தளபதி ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடித்துள்ளது.\nவிஜய்க்கு கட்அவுட், பேனர்கள் வைத்து ரசிகர்கள் அமர்க்களப்படுத்திவிட்டனர்.\nகேரளாவில் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஏரீஸ்பிளக்ஸ் திரையரங்கில் பைரவா ரிலீஸான அன்று மட்டும் ரூ.10.4 லட்சம் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது.\nஏரீஸ்பிளக்ஸ் தியேட்டரில் மலையாளம் அல்லாத பிற மொழி படம் ஒன்று ரிலீஸான அன்று ரூ. 10.4 லட்சம் வசூலித்துள்ளது இதுவே முதல் முறை ஆகும். அந்த தியேட்டரில் ரிலீஸான அன்று அதிகம் வசூலித்த மலையாள படம் மோகன்லாலின் புலிமுருகன். புலிமுருகன் ரிலீஸான அன்று ஏரீஸ்பிளக்ஸில் ரூ. 8.5 லட்சம் வசூலித்தது.\nபைரவா படத்தின் வினியோகஸ்தரான ஸ்ரீ கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இளையதளபதி ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க படத்தின் முதல் நாள் வசூல் விபரத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறோம். வசூல் ரூ.16.61 கோடி #BairavaaRecordOpening என தெரிவித்துள்ளது.\nவிஜய்யின் தெறி படம் ரிலீஸான அன்று ரூ.13 கோடி வசூலித்திருந்தது. அந்த சாதனையை தற்போது பைரவா முறியடித்துள்ளது. பைரவா ரிலீஸான அன்று சென்னையில் மட்டும் ரூ. 92 லட்சம் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nபைரவா, ஓ காதல் கண்மணி, அட்றா மச்சான் விசிலு - டிவி சேனல்களில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்\nவிஜய்யின் கோட்டையில் பைரவாவை தோற்கடித்த 'சிங்கம் 3'\nவிஜய்க்குள் இருக்கும் இன்னொருவன்: சொல்கிறார் மாலா அக்கா\nரிலீஸான நான்கே நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்த விஜய்யின் பைரவா\nபைரவா படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை: ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nபைரவா வெற்றி பெற யார் போஸ்டர் ஒட்டியிருக்காங்கன்னு பாருங்க\nஎன்னதான் அடிச்சிக்கிட்டாலும் 'பைரவா'வுக்கு பேனர் வைத்த தல ரசிகர்கள்\nநானே பைரவா எப்.டி.எப்.எஸ். பார்க்க முடியலையேன்னு கடுப்புல இருக்கேன்...\nபைரவா: அவங்க சொன்ன மாதிரியே செஞ்சிட்டாங்களே\nவிஜய்யின் பைரவாவுக்கு இப்படியும் சில விமர்சனங்கள் வந்திருக்கே...\nபைரவா: விஜய் பண்ணிட்டார், செம, சிறப்பு, வேற லெவல்: ட்விட்டர் விமர்சனம்\nஃபேஸ்புக் லைவ், ட்விட்டரில் வெளியான 'பைரவா': படக்குழு, ரசிகர்கள் அதிர்ச்சி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெக்ஸ் ஒன்றும் தீண்டத்தகாத விஷயமல்ல.. நடிகை தில் பேச்சு\nதாய்ப்பால் என்ன தாவரத்திலிருந்தா வருது\nவித்தியாசமாக சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த நடிகர் விவேக்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/06/14141316/1170141/You-Should-NEVER-Drink-Water-While-Standing.vpf", "date_download": "2018-08-16T15:33:02Z", "digest": "sha1:YASCS5YT3XRMSW4L3KYJNHGYZ6GBGENI", "length": 13000, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "நின்று கொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாதாம் - ஏன் தெரியுமா? || You Should NEVER Drink Water While Standing", "raw_content": "\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநின்று கொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாதாம் - ஏன் தெரியுமா\nநின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது நீர் அதிக அழுத்தத்துடன் சிறுநீரகத்தை சென்றடைந்துவிடும். அதுவும் நாளடைவில் சில பாதிப்புகளை உருவாக்கலாம்.\nநின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது நீர் அதிக அழுத்தத்துடன் சிறுநீரகத்தை சென்றடைந்துவிடும். அதுவும் நாளடைவில் சில பாதிப்புகளை உருவாக்கலாம்.\n* நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும்போது நீரின் அழுத்தம் அதிகமாக இருக்கும். அதனால் அடிவயிறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும், செரிமானப் பகுதிகளுக்கும் வேகமாக செல்லும் நீர் ஜீரண பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.\n* நீரின் வெப்பநிலையும் மிகவும் முக்கியம். அது சீராக இல்லாவிட்டால் வயிற்றுப் பகுதி பாதிப்புக்குள்ளாகும். அதனால்தான் குளிர்ந்த மற்றும் சூடான நீரைப் பருகக்கூடாது என்று கூறப்படுகிறது.\n* நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது நீர் அதிக அழுத்தத்துடன் சிறுநீரகத்தை சென்றடைந்துவிடும். அதுவும் நாளடைவில் சில பாதிப்புகளை உருவாக்கலாம்.\n* நின்று கொண்டு தண்ணீரை பருகும்போது அதிக அழுத்தம் கொண்ட நீரோட்டம் ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கு குறிப்பிட்ட நேரம் வரை சீரற்றதன்மையை உருவாக்கும். இதனால் மூட்டுவலி மற்றும் எலும்புகளின் இணைப்புகளில் பாதிப்பு ஏற்படக் கூடும்.\n* தொடர்ச்சியாக நின்று கொண்டே பருகினால் இதயம் மற்றும் நுரையீரல் இயக்கங்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படலாம்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\n142 அடியை தாண்டாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டதை நிர்வகித்து வருகிறோம் - கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஇருதய நோயாளிகளுக்கு மிகச் சிறந்த ஓட்ஸ்\nகாலையில் எழுந்தவுடன் ஒரு கப் தண்ணீர்... நன்மைகளோ ஏராளம்\nதண்ணீரை தூய்மையாக்கும் தேற்றாங் கொட்டை\nஅதிக தண்ணீர் குடிப்பது ஆபத்து\nகோடையில் ஐஸ் வாட்டர் அருந்தலாமா\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஇந்தியாவின் ‘பேட்டிங்’ முட்டாள்தனமானது - பாய்காட்\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nபாடாய்படுத்தும் வாயு தொல்லைக்கு என்ன தீர்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aeeoassociation.blogspot.com/2013/08/blog-post_6468.html", "date_download": "2018-08-16T16:00:58Z", "digest": "sha1:GRENN2JHOS6FFY7DTIHBF6MZJ7DWIQVT", "length": 17060, "nlines": 192, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : பட்டப்படிப்பு முடித்த இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்களுக்கு ஊக்க ஊதியம் ரத்து தமிழக அரசு உத்தரவு", "raw_content": "\nபட்டப்படிப்பு முடித்த இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்களுக்கு ஊக்க ஊதியம் ரத்து தமிழக அரசு உத்தரவு\nபட்டப்படிப்பு முடித்த இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், பதிவுறு எழுத்தர்கள் ஆகியோருக்கு உயர் கல்வித்தகுதிக்காக வழங்கப்படும் 2 ஊக்க ஊதியங்களை ரத்துசெய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழக அரசில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், பதிவுறு எழுத்தர்கள் ஆகியோர் பட்டப் படிப்பு முடித்திருந்தால் அவர்களின் உயர்கல்வித்தகுதியை கருத்தில் கொண்டு 2 ஊக்க ஊதியங்கள் வழங்கப்படுகின்றன. (இந்த பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10–ம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.\nஅதன்படி, டி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 தேர்வு மூலம் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியில் சேரும் பட்டதாரிகளின் அடிப்படை சம்பளம் ரூ.8,060 ஆக இருக்கும். அதேநேரத்தில், குரூப்–2 தேர்வில் வெற்றிபெற்று நேரடியாக உதவியாளர், கணக்காளர் பணியில் பட்டதாரிகளின் அடிப்படை சம்பளம் ரூ.8,000 தான்.\nநேரடியாக உதவியாளர், கணக்காளர் பதவியில் சேருவோரின் தரம் ஊதியம் ரூ.2800 ஆக இருந்தாலும் (இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்களுக்கு தர ஊதியம் ரூ.2400) இரண்டு ஊக்க ஊதியம் காரணமாக பட்டதாரி இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்களின் அடிப்படை சம்பளம் 60 ரூபாய் அதிகமாக இருக்கும். குரூப்–2 தேர்வில் வெற்றிபெற்று நேரடியாக உதவியாளர் பணியில் சேர்ந்தாலும் குரூப்–4 தேர்வில் தேர்ச்சி பெற்று தங்களுக்கு கீழ் பணிபுரியும் பட்டதாரி இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் தங்களை காட்டிலும் அதிக சம்பளம் பெறுவது நேரடி உதவியாளர்களையும், கணக்காளர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து அரசிடம் அவர்கள் தொடர்ந்து முறையிட்டு வந்தனர்.\nஇந்த நிலையில், நேரடி உதவியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்ய 6–வது ஊதியக்குழு குறைபாடு நிவர்த்திக்குழு நடவடிக்கை மேற்கொண்டது. அந்த குழுவின் பரிந்துரையை ஏற்று தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச்செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:– நேரடி உதவியாளர்கள் மற்றும் பட்டதாரி இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் இடையே அடிப்படை ஊதிய வித்தியாசத்தை ஈடுகட்டும் வகையில் நேரடி உதவியாளர்களுக்கு ரூ.60 தனி ஊதியமாக வழங்கப்படும். இது 1.1.2006 முதல் கணக்கிடப்படும். எனினும் இதற்கான பணப்பயன் 1.4.2013 முதல் கணக்கிட்டு அளிக்கப்படும்.\nமேலும், பட்டம் பெற்றுள்ள இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்களுக்கு 2 ஊக்க ஊதியம் வழங்குவது வாபஸ் பெறப்படுகிறது. இந்த உத்தரவு அரசாணை வெளியான நாள் முதல் அமலுக்கு வருகிறது. எனினும் 1.4.2013 முதல் 22.7.2013 வரையிலான காலத்தில் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் மற்றும் பதிவுறு எழுத்தர்களுக்கு பட்டப் படிப்புக்காக வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தொகை பிடித்தம் செய்யப்பட மாட்டாது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nமாணவர்களால் சாதித்து காட்ட முடியும் கலெக்டர் பேச்ச...\nநீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்\nதகுதித்தேர்வுக்கு ஆசிரியர்கள் விடுப்பு: தனியார் பள...\nமாணவர் நலத்திட்டம் கையேடு தயாரிக்க அறிவுறுத்தல்\nபிற்படுத்தப்பட்டோர் நலத் துறை: முதலமைச்சரின் தகுதி...\nபள்ளி சான்றிதழ்களில் முறைகேடு ஆசிரியர்களின் மோசடி ...\nசென்னை, காஞ்சிபுரம் மாவட்டப் பள்ளிகளில் அமைச்சர் ஆ...\nபள்ளிகளுக்கு திடீர் \"விசிட்' அடித்து ஆசிரியர் வேலை...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை ...\nஆசிரியர் படிப்பு மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல...\nஊதியமின்றி கல்வி கற்பிக்கும் மாணவிகள்ஆகஸ்ட் 06,201...\nபோலி ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களால் மாணவர்களின் பாது...\nதனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு அடையாள அ...\nம.பி., பள்ளிகளில் பகவத் கீதை பாடம் : காங்கிரஸ் எதி...\nஆன்லைன் முறையில் சட்டப் படிப்பு\n282 தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம்\nஇக்னோ: ஆசியர்களுக்கு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்ப...\nஆறாம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி: 900 மாணவ, மாணவி...\nமாணவர்களுக்கு கல்வியே குறிக்கோள்: உளவியல் நிபுணர் ...\nஉதவிப் பேராசிரியர் நியமனம்: பணி அனுபவத்துக்கு மதிப...\nதேசிய விருது பெறும் 22 தமிழக ஆசிரியர்கள்\nதேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு கூடுதலாக ஒரு ஊதிய உ...\nபட்டப்படிப்பு முடித்த இளநிலை உதவியாளர்கள், தட்டச்ச...\nஉங்கள் திறனுக்கு ஏற்ற வேலையைத் தேர்ந்தெடுங்கள்\n\"ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் குறை இருந்தால் தெரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.archaeology.gov.lk/web/index.php?option=com_content&tmpl=component&task=priview&id=151&Itemid=27&lang=ta", "date_download": "2018-08-16T16:00:30Z", "digest": "sha1:U4WYZXV54D45COIKHVJERHHQ66PYLJ4D", "length": 2066, "nlines": 5, "source_domain": "www.archaeology.gov.lk", "title": "கலபெத்த", "raw_content": "\nஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் கலபெத்த கிராமத்தில் அமைந்துள்ளது.\nமோனராகலை பொத்துவில் பாதையில் 2 வது மைல் கல்லை அண்மித்து இதைக் காணக் கிடைக்கின்றது.\nபுரான நீர் அகழியும் மதிலாலும் சுற்றியுள்ள மாளிகைக் கட்டிடம் ஒன்று இங்கு காணக் கிடைக்கின்றது. அம்பாறை ரஜகல பிரதேச நிர்வாகிக்குச் சேர்மதியான மாளிகையாகலாமென நம்பப்படுகின்றது. தூண்கள், அத்திவாரக் கற்கள் பெருமளவு கிடைத்ததோடு இந்த மாளிகையின் சிதைவுகள் பொலன்னறுவை மாளிகைக்கும் பன்டுவஸ்நுவர மாளிகைக்கும் சமமாக இருந்தாலும் அவைகளைவிட அளவில் சிறியதாகும். ஒரே காலத்து கட்டிடமாகும் இதை புரானத்தில் உதுன்தொர எனும் பெயரையும் உபயோகித்துள்ளார்கள். புரான தாதுகோபுரத்தினதும் சிலை மண்டபத்தினதும் எச்சங்கள் இங்கு காணக் கிடைக்கின்றது.\nதிங்கட்கிழமை, 29 அக்டோபர் 2012 09:45 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yessugumaran.blogspot.com/2013/12/60.html", "date_download": "2018-08-16T15:32:22Z", "digest": "sha1:TVAEC2LGE54RAO5WAQMZ6YFXU52FGSHW", "length": 13678, "nlines": 231, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): தமிழ் வருடங்கள் மொத்தம் 60. அவை யாவன என்பது பின் வருமாறு :", "raw_content": "\nதமிழ் வருடங்கள் மொத்தம் 60. அவை யாவன என்பது பின் வருமாறு :\n5 பிரசோற்பத்தி****1991 - 1992\n45 விரோதகிருது**2031 - 2032\n53 சித்தார்த்தி****2039 - 2040\n57 ருத்ரோத்காரி**2043 - 2044\nஇந்த சுழல் முறையில் மீண்டும் தொடரும்\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 24.12.13\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\nஅனைத்துவிதமான கோப்புக்களையும் வாசிக்க முடியும்\nசாப்பிட்ட பின்பு ஒருவர் செய்ய கூடாதவை\nசமையலில் செய்யக்கூடாதவை... ....செய்ய வேண்டியவை......\nதமிழ் வருடங்கள் மொத்தம் 60. அவை யாவன என்பது பின் வ...\nதெரிந்து கொள்ளலாமே (இறந்தவர் வீட்டிற்கு சென்று வந்...\nஉங்கள் விலை உயர்ந்த ஆண்ட்ராய்ட்டு மொபைல் காணாமல் ப...\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\nபத்திரபதிவு-பட்டா- விளக்கங்கள் மற்றும் பத்திரபதிவு ஆவணங்கள் ஒரு பார்வை \nபத்திரபதிவுக்கு தேவையான ஆவணங்கள்: 1 ) மூலபத்திரங்கள் 2 ) அதற்கு முன் ஆவணங்கள் நகல் 3 ) பட்டா ( அ ) 10 ( 1 ) 4 ) எழுதி கொடுப்ப...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pirapalam.com/videos/trailers/300/", "date_download": "2018-08-16T15:41:03Z", "digest": "sha1:Q3AMP6SJZOZ73VM2MKGP4LOC5AHT5D3A", "length": 7225, "nlines": 156, "source_domain": "pirapalam.com", "title": "ஐ டீசர்! - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nPrevious article‘வாலு’ விஷயத்தில் யாரும் என்னை கை காட்ட முடியாது: ஹன்சிகா\nNext articleஇதுதான் ‘ஐ’ படத்தின் கதையாமே\nஅரைநிர்வாணமாக போஸ் கொடுத்த பிரபல நடிகை\nஏமி ஜாக்சனுக்கு கல்யாணமாம்: ப்ளீஸ், மாப்பிள்ளை யாருன்னு மட்டும் கேட்காதீங்க\nவிருது விழாவிற்கு எமி ஜாக்சன் அணிந்த உடை- வைரலாகும் வீடியோ உள்ளே\nமீண்டும் சல்மான் ஜோடியாகும் எமி\nஇணையத்தில் வரலாகும் எமி ஜாக்சனின் புதிய புகைப்படம்\nஇன்று இரவு எனக்கு ஸ்பெஷல், எமி ஜாக்ஸன் கூறிய தகவல்\nHOT புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்ஸன்- உள்ளே\nவிஜய் 59வது படம் பற்றி கூறிய ஜி.வி. பிரகாஷ்\nவிஜய்-அட்லீ இணையும் படத்தில் நீடிக்கும் தொடர் குழப்பம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/tamil-movies-releasing-on-may-25-053779.html", "date_download": "2018-08-16T15:55:16Z", "digest": "sha1:WLELKIHP6S7SRGYNDQ7UEAWTUF7MDHPT", "length": 12383, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாகும் மே 25... தயாரிப்பாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி! | Tamil movies releasing on May 25 - Tamil Filmibeat", "raw_content": "\n» சிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாகும் மே 25... தயாரிப்பாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி\nசிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாகும் மே 25... தயாரிப்பாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nசென்னை: தமிழ் சினிமா வரலாற்றில் பல வருடங்கள் கழித்து இந்த வாரம் வெள்ளிக்கிழமை மே 25ம் தேதி சிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாகின்றன.\nதமிழ் சினிமாவில் சிறுபட்ஜெட் படங்கள் அதிகளவில் எடுக்கப்படுகின்றன. ஆனால் அந்த படங்களுக்கு சரியான ரிலீஸ் தேதி மற்றும் தியேட்டர்கள் கிடைப்பது மிகப்பெரிய பிரச்சினை. பெரிய நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்களுடன், ஒரு சில சிறுபட்ஜெட் படங்களும் ஒன்றாக ரிலீஸ் செய்யப்படும் போது, அந்த படங்கள் இயல்பாகவே நஷ்டத்தை சந்திக்கின்றன. இதனால் அந்த சிறு தயாரிப்பாளர்கள் சினிமா துறையில் இருந்து காணாமல் போகும் நிலையே நீடிக்கிறது.\nஇதற்கு தீர்வுகாணும் வகையில் தற்போதைய தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தான், மே 25ம் தேதி ரூ.4 கோடி பட்ஜெட்டுக்கு குறைவான படங்களை வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமே25ம் தேதி அதர்வா நடித்துள்ள செம போத ஆகாத படம் வெளியாக இருந்தது. ஆனால் சிறுபட்ஜெட் படங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கேட்டுக்கொண்டதை அடுத்து, அதர்வா தனது பட ரிலீஸை ஜூன் மாதம் 14ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். இதற்காக அவருக்கு விஷால் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.\nஅதன்படி வரும் வெள்ளிக்கிழமை மே 25ம் தேதியன்று, ஒரு குப்பைக் கதை, செம, காலக்கூத்து, திருப்பதிசாமி குடும்பத்தார், கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க ஆகிய ஐந்து படங்கள் திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. பரத் நடித்துள்ள பொட்டு படமும் மே 25ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த படத்தின் ரிலீசும் தள்ளிப்போகும் என தெரிகிறது.\nதயாரிப்பாளர் சங்கத்தின் இந்த நடவடிக்கையால் சிறு தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஒரு ஆரோக்கியமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். நடிகர் விவேக், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் விஷாலை பாராட்டி உள்ளனர்.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nமீண்டு வரும் கோடம்பாக்கம்.. காத்திருக்கும் சம்மர் ஸ்பெஷல்\nசில படங்கள் 'கசக்கும்', பல படங்கள் 'இனிக்கும்'\nபார்வையாளர்களை விரட்டும் திரைப்படங்கள் - ஒரு பழைய கதை\n - 6 அத்தியாயம் படம் பார்த்த பாரதிராஜா பாராட்டு\n'விசாரணை'க்கு முன்பு ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ் படங்கள் எவை எவை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வாரம் வெளியேறப் போவது வைஷ்ணவி தான்: காரணம்...\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nநயன்தாராவை இப்படி போதை பொருள் விற்க வைத்தது ஏன்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/director-mohan-raja-and-ajith-movie/", "date_download": "2018-08-16T16:27:21Z", "digest": "sha1:BETBAKRDDP4IMFEOYVYKEPXAOAAOEJUG", "length": 7806, "nlines": 83, "source_domain": "www.cinemapettai.com", "title": "விரைவில் இயக்குனர் மோகன்ராஜா அஜித்துடன் இணையப்போகிறாரா இதோ அவரே கூறிய மாஸ் தகவல்.! - Cinemapettai", "raw_content": "\nHome News விரைவில் இயக்குனர் மோகன்ராஜா அஜித்துடன் இணையப்போகிறாரா இதோ அவரே கூறிய மாஸ் தகவல்.\nவிரைவில் இயக்குனர் மோகன்ராஜா அஜித்துடன் இணையப்போகிறாரா இதோ அவரே கூறிய மாஸ் தகவல்.\nஇயக்குனர் மோகன் ராஜா தான் இயக்கிய தனி ஒருவன் மற்றும் வேலைக்காரன் படம் அடுத்தடுத்து ஹிட் அடித்ததால் அவர் எதிர்பார்க்கும் படங்களை கொடுக்கும் பட்டியலில் சேர்ந்துவிட்டார்.\nஇப்படி இருக்க சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் மோகன் ராஜாவிடம் சிலர் ஏன் இன்னும் அஜித்துடன் சேர்ந்து பணியாற்றவில்லை என கேள்வி கேட்டுள்ளார்கள்.\nஇதற்க்கு பதில் அளித்த இயக்குனர் மோகன்ராஜா, அஜித்துடன் ஏன் இணையவில்லை என்றால் அதற்க்கான நேரம் இன்னும் எனக்கு அமையவில்லை என்பதுதான் சரியான காரணம்.\nஅதுமட்டும் இல்லாமல் மேலும் இப்பொழுது அஜித்தை இயக்க தயாராக இருக்கிறேன் விரைவில் நானும் அஜித்தும் இணைந்து ஒரு படம் பண்ணுவோம் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என கூறியுள்ளார்.\nமேலும் அவர் விஜயை சமீபத்தில் தான் சந்தித்தேன் அவர் ஆத்மார்த்தமான நண்பர் நாங்கள் அடுத்தடுத்து படங்களை பற்றி பேசினோம், அடுத்து நாங்கள் இணையவுள்ள படம் குறித்த பேச்சும் அந்த சந்திப்பில் பேசினோம் என கூறியுள்ளார் இயக்குனர் மோகன்ராஜா.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகை.\nவெகுளியாக இருந்த சென்றாயனா இப்படி பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வது.\n ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகுது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ \nவட சென்னை ‘சந்திரா” – தனுஷ் வெளியிட்ட ஆண்ட்ரியாவின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇமைக்கா நொடிகள் வசனத்தின் பின்னணியில் ஹீரோவாக தளபதி விஜய் – வில்லனாக தல அஜித் : மாஷ் அப் வீடியோ \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsheeya.com/2999300829502965302129652995300729853021-29802965299729943021296529953021/9752144", "date_download": "2018-08-16T16:00:39Z", "digest": "sha1:KNNIYIGDIMBBT5QQHG5VAEHZMBOPIIJ7", "length": 8090, "nlines": 44, "source_domain": "www.tamilsheeya.com", "title": "யூதர்களை விடவும் ஷீஆக்கள் பயங்கரமானவர்கள். - தமிழ் ஷீஆ", "raw_content": "\nயூதர்களை விடவும் ஷீஆக்கள் பயங்கரமானவர்கள்.\nமுஸ்லிம்களின் முதல் கிப்லாவிற்கு எதிராக போராடிக் கொண்டிருப்பவர்கள் யூதர்கள் என்பது வரலாற்று ரீதியான உண்மை. ஆனாலும் அவர்கள் முஸ்லிம்களின் தற்போதைய கிப்லாவாகிய கஃபதுல்லாஹ்வை நேரடியாக குறிவைத்தது கிடையாது. காரணம் அந்த பொறுப்பை ஷீஆக்களிடம் கையளித்துவிட்டனர்.\nமுஸ்லிம்களின் தற்போதைய கிப்லாவாகிய கஃபதுல்லாஹ்விற்கு எதிராக யுத்தம் செய்து, கஃபதுல்லாஹ்வை தகர்த்து, கஃபதுல்லாஹ்வில் கொலை செய்த மிகப்பெரும் இஸ்லாத்தின் எதிரிகளாக இந்த ஷீஆக்கள்தான் இருக்கின்றனர். யூத கிறிஸ்தவர்கள் கூட இதில் இல்லை.\nகஃபதுல்லாவோ அதில் ஹஜ் செய்வதோ ஷீஆக்களுக்கு விருப்பமான காரியம் கிடையாது. இதனால் ஹஜ்ஜில் பிரச்சினைகளை உருவாக்குவதற்கும் ஹஜ்ஜாஜிகளைக் கொலை செய்வதற்கும் அவர்கள் முயற்சித்திருக்கின்றனர். இஸ்லாமிய வரலாற்றில் அதிகமாக ஹஜ்ஜாஜிகளைக் கொலை செய்த பெருமையும், அவர்களின் பொருளாதாரத்தை அதிகம் சூறையாடிய பெருமையும் ஷீஆக்களின் குழுவான கராமிதாக்களையே சாரும்.\nஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டு - ஈராக்கிலிருந்து ஷீஆக்களின் ஒரு பிரிவான கராமித்தாக்கள் என்ற ஒரு கூட்டம் மக்காவை நோக்கி புறப்படுகிறது. அவர்கள் மக்கா வந்து சேரும்வரை ஹஜ் செய்வதற்காக வருகிறார்கள் என்றே மக்கள் நினைத்துக்கொண்டனர். மக்கா வந்து சேர்ந்த அவர்கள் தங்களின் அராஜகங்களை அரங்கேற்றினர். பார்க்கும் முஸ்லிகளை எல்லாம் கொன்றுகுவித்தனர். ஹரமின் எல்லைக்குள் அவர்கள் கட்டவிழ்த்துவிட்ட அநியாயங்களை வரலாறு மறக்காது. இவர்களின் கோரத்தாண்டவத்திற்கு முப்பதாயிரம் முஸ்லிகள் பலியானார்கள்.\nமஸ்ஜிதுல் ஹராமில் நுழைந்து அங்கு தவாப் செய்பவர்கள், வணக்கங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை கண் இமைக்கும் நேரத்தில் அழித்ததுடன், கஃபாவின் திரையை கிழித்து அதன் கதவை உடைத்து உள்ளே சென்று எங்கே அபாபீல் பறவை இப்போது வரச்சொல்லுங்கள் என்று கூச்சலிட்டார்கள். அன்றைய தினம் மக்கா முழுவதும் ஒரு போர்க்களம் போல காட்சியளித்தது.\nபின்பு அங்கிருந்து புறப்பட்ட அவர்கள் போகும்போது ஹஜ்ருல் அஸ்வத் கல்லையும் கொள்ளையடித்துச்சென்றுவிட்டனர். சுமார் 22 ஆண்டுகள் அவர்களிடமே ஹஜருல் அஸ்வத் கல் இருந்ததாகவும், தங்களுக்கு ஏற்ற விதத்தில் அவர்கள் அதைப் பங்கு போட்டுக்கொண்டதாகவும், பின்பு அது மீட்கப்பட்டு மீண்டும் கஃபாவில் வைக்கப்பட்டதாகவும் வரலாறு சொல்கிறது. (பார்க்க: அல்பிதாயா வந்நிஹாயா)\nநாம் கஃபதுல்லாவின் அருகில் பார்க்கக் கூடிய ஹஜருல் அஸ்வத் கல் ஹிஜ்ரி 300 காலப்பகுதியில் இந்த ஷீஆக்களால் திருடப்பட்டது.\nசுமார் 22 ஆண்டுகள் மக்காவில் ஹஜருல் அஸ்வத் கல் இல்லாமலேயே இருந்தது. பிற்பட்ட காலத்தில் ஆட்சியாளர்களின் ஒப்பந்தத்தின் பெயரில் மீண்டும் ஹஜருல் அஸ்வத் கல் கொண்டுவரப்பட்டது. எனினும் ஷீஆக்களால் உடைத்து நாசப்படுத்தப்பட்ட அக்கல்லின் 8 தூண்டுகள்தான் மீண்டும் மக்காவிற்கு கொண்டுவரப்பட்டது. இப்போது நாம் பார்க்கக் கூடிய ஹஜருல் அஸ்வத் கல் அந்த 8 துண்டுகளும் பதிக்கப்பட்ட ஒரு பகுதிதான்.\nஇப்படி உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களின் அடையாளங்களை அழித்து இஸ்லாத்தை அழிக்க நினைப்பவர்கள் இந்த ஷீஆக்களே. ஏன் என்றால் அவர்கள் யூதர்கள். இல்லை இல்லை “யூதர்களை விடவும் பயங்கரமானவர்கள்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=583:2017-08-29-01-08-26&catid=10:2013-11-15-19-20-25&Itemid=20", "date_download": "2018-08-16T16:07:13Z", "digest": "sha1:Y7BJEMZSFXLPXKG2SFLNE4YFGPU6IR5N", "length": 4435, "nlines": 117, "source_domain": "nakarmanal.com", "title": "அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் நடைபெற்ற ஆனி உத்தர வரவு செலவு.", "raw_content": "\nHome புலவியோடை நாகதம்பிரான் ஆலயம் அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் நடைபெற்ற ஆனி உத்தர வரவு செலவு.\nஅருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் நடைபெற்ற ஆனி உத்தர வரவு செலவு.\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் நடைபெற்று முடிந்த ஆனி உத்தர வரவு செலவு விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.\nஜெ.காந்தமணி குடும்பம் 2 000.00\nபருத்தித்துறை கடை கொள்வனவு 13 800.00\nபலகார சாமான் 1 400.00\nமணியம் வெள்ளை கட்டியது 1 000.00\nமொத்த வரவு 24 000.00\nதகவல்:- நிர்வாகம், அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான்.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnguru.com/2016/10/kendriya-vidyalaya-sangathan-pgt-tgt.html", "date_download": "2018-08-16T15:28:04Z", "digest": "sha1:33DTQTLJVIFOHDQG5OKZEM6FTDNGQKOF", "length": 5412, "nlines": 154, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Kendriya Vidyalaya Sangathan PGT TGT Principal 6205 Posts Recruitment Notification", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/movie-news/velaikkaran-movie-ezhu-velaikkara-video-song-release", "date_download": "2018-08-16T15:39:57Z", "digest": "sha1:B5OZULE3XTI3SJK2HBPAZA7SB7IGFBXJ", "length": 9826, "nlines": 85, "source_domain": "tamil.stage3.in", "title": "வேலைக்காரன் படத்தின் எழு வேலைக்காரா வீடியோ பாடல்", "raw_content": "\nவேலைக்காரன் படத்தின் எழு வேலைக்காரா வீடியோ பாடல்\nவேலைக்காரன் படத்தின் எழு வேலைக்காரா வீடியோ பாடல்\nயசோதா (செய்தியாளர்) பதிவு : Jan 09, 2018 10:45 IST\nஇயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்து கிறிஸ்துமஸ் விருந்தாக கடந்த 22ம் தேதி வெளிவந்த படம் 'வேலைக்காரன்'. இந்த படம் ரசிகர்கள், விமர்சனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்தின் மூலம் மலையாள முன்னனி நடிகர் ஃபகத் ஃபாஸில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். 24 AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். இவர் இசையில் வெளிவந்த கருத்தவனெல்லாம் கலீஜாம், இறைவா - உயிரே பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.\nமேலும் ராம்ஜி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் படத்தொகுப்பாளராகவும், டி.முத்துராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ள இப்படத்தில் சினேகா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், ஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபு, விஜய் வசந்த், சதீஷ் என பல திரையுலக வட்டாரங்கள் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து படக்குழு வேலைக்காரன் படப்பிடிப்பிற்கு போடப்பட்ட செட்டை மக்கள் பார்வைக்கு திறந்துவிட்டனர். ரசிகர்கள் அனைவரும் சென்று புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். சமீபத்தில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 'இறைவா - உயரே', 'கருத்தவெல்லாம் கலீஜாம்' போன்ற வீடியோ பாடல்களை படக்குழு வெளியிட்டது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் 'எழு வேலைக்காரா' வீடியோ பாடலை இன்று இரவு 9:00PM மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.\nவேலைக்காரன் படத்தின் எழு வேலைக்காரா வீடியோ பாடல்\nவேலைக்காரன் செட் மக்கள் பார்வைக்கு திறப்பு\nவேலைக்காரன் படத்தில் இடம் பெற்ற இறைவா உயிரே வெளியீடு\nஇயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் சிம்பு\nவேலைக்காரன் படத்தின் கருத்தவெல்லாம் கலீஜாம் பாடல் வீடியோ\nவேலைக்காரன் படத்தின் உயிரே பாடல் வெளியீடு\nவேலைக்காரன் படத்தின் எழு வேலைக்காரா வீடியோ பாடல்\nஅடிப்படையில் தேவி ஒரு ஓவியர் மற்றும் பயணங்களை மிகவும் ரசிப்பவர். இயற்கையின் மீதும் தனது எழுத்து திறமையின் மீதும் சிறந்த ஆர்வம் கொண்டவர். இவர் இயற்கை வளங்களையும், மலை சார்ந்த இடங்களையும் நிறையவே நேசிக்கிறார். இவர் தான் சேகரித்த பல்வேறு தகவல்களையும், எண்ணங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nஅதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/mia-gerorge-joins-with-vijay-antony/", "date_download": "2018-08-16T16:25:03Z", "digest": "sha1:AUVRZ5RKSAIUQMPE5WBIMFWXE5YQF3XO", "length": 7476, "nlines": 78, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் ஆண்டனியுடன் இணைந்த மியா ஜார்ஜ் - Cinemapettai", "raw_content": "\nHome News விஜய் ஆண்டனியுடன் இணைந்த மியா ஜார்ஜ்\nவிஜய் ஆண்டனியுடன் இணைந்த மியா ஜார்ஜ்\nவிஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பிச்சைக்காரன் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், விஜய் ஆண்டனி அடுத்ததாக தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்திய ஜீவா சங்கர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.\nபடம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின் தேர்வு நடைபெற்று வந்தது. தற்போது, மியா ஜார்ஜ் இப்படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.\nஇவர் ஏற்கெனவே ஜீவா சங்கர் இயக்கிய அமரகாவியம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். விஷ்ணுவுடன் இன்று நேற்று நாளை என்ற படத்திலும் நடித்துள்ளார்.\nஇப்படத்திற்கு எமன் என்று தலைப்பு வைத்துள்ளனர். வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜீவா சங்கர் இந்த படத்தில் தான் அறிமுகப்படுத்திய நாயகன் மற்றும் நாயகிகளை வைத்தே மீண்டும் புதிய படத்தை இயக்கப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவெகுளியாக இருந்த சென்றாயனா இப்படி பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வது.\n ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகுது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ \nவட சென்னை ‘சந்திரா” – தனுஷ் வெளியிட்ட ஆண்ட்ரியாவின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nபோர்க்களத்தில் குழந்தையுடன் போரிடும் ஜான்சி ராணி வைரலாகுது கங்கனா ரணாவத்தின் மணிகர்னிகா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nவிஜய் சேதுபதியின் மாஸ் லுக் செக்க செவந்த வானம் மூன்றாவது லுக் போஸ்டர் \nபடத்தை ஹிட் ஆக்கிய ரசிகர்களுக்கு தங்களின் நன்றியை வீடியோ வடிவில் தெரிவித்த பியார் பிரேமா காதல் படக்குழு \nவெளியானது கிருஷ்ணாவின் கழுகு 2 பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nவெளியானது ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தின் பர்ஸ்ட் லுக்.\nஇரண்டாவது நாளாக வெளியானது செக்க சிவந்த வானம் படத்தின் இரண்டாவது மாஸ் ஹீரோவின் பர்ஸ்ட் லுக்.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஅடங்க மறு,அத்து மீறு, திருப்பி அடி… போலிஸாக மிரட்டும் ஜெயம் ரவியின் “அடங்க மறு” படத்தின் டீசர்.\nஇமைக்கா நொடிகள் வசனத்தின் பின்னணியில் ஹீரோவாக தளபதி விஜய் – வில்லனாக தல அஜித் : மாஷ் அப் வீடியோ \n6 பேக்குடன் ஜூனியர் என்.டி.ஆர் மிரட்டும் “அரவிந்த் சம்மேதா” தெலுங்கு பட டீஸர் \nவிஜய் சேதுபதியின் மாஸ் லுக் செக்க செவந்த வானம் மூன்றாவது லுக் போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsheeya.com/common-news1/2873521", "date_download": "2018-08-16T16:00:08Z", "digest": "sha1:KY6QXTCM36H2ATISWEKO7Z23EONU3ZTS", "length": 3567, "nlines": 22, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​ஈரான் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு பாகிஸ்தான் அறிஞர்கள் சபை வேண்டுகோள். - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​ஈரான் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு பாகிஸ்தான் அறிஞர்கள் சபை வேண்டுகோள்.\nஇவ்வாரம் ஈரானில் இரண்டு டசின் முஸ்லிம்களுக்கு எவ்வித முறையான வழக்கு விசாரணைகளையும் மேற்கொள்ளாமல் ஈரானிய அதிகாரிகளால் மரண தண்டனை வழங்கப்பட்டமையினை பாகிஸ்தானின் முஸ்லிம் அறிஞர்கள் பேரவை வண்மையாக கண்டித்துள்ளது.\nபாகிஸ்தான் அறிஞர்கள் பேரவையின் தலைவர் ஷெய்க் தாஹிர் மஃமூத் அஸ்ரபி லாகூரில் வைத்து அறிக்கையொன்றில் தெரிவிக்கையில், ஈரானிய அரசினால் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் கைதிகளுக்கு எதிரான மரணதண்டனையாது ஈரானிலுள்ள சிறுபாண்மை முஸ்லிம் சமூகத்தின் நிலையினை கேள்விக்குள்ளாக்கியுள்ளது என தெரிவித்துள்ளதுடன், குறித்த மரண தண்டனைகளானது எவ்வித முறையான சட்ட செயற்பாடுகளும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமானதும் கொடூரமானதுமானதுமாகும் எனவும் விபரித்துள்ளார்.\nஈரானிலுள்ள சிறுபாண்மை சமூகங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும், கைதுசெய்யப்படும் சிறுபாண்மை இன கைதிகளுக்கு முறையான விசாரணை செயற்பாடுகள் இல்லாமல் ஈரானிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் கூட்டான மரண தண்டனைகளை தடுப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இஸ்லாமிய நாடுகள் தலையிட வேண்டும் எனவும் ஷெய்க் அல்-அஸ்ரபி வேண்டுகோள் விடுத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2018-08-16T16:28:55Z", "digest": "sha1:SWKPJOZ6AUKXXCOQ5CGZ3SVBHTSXUVUQ", "length": 11092, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "தமிழர்கள் ஒன்றிணைந்தாலும் கிழக்கில் தமிழ் முதலமைச்சர் இல்லை: துரைராசசிங்கம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nதமிழர்கள் ஒன்றிணைந்தாலும் கிழக்கில் தமிழ் முதலமைச்சர் இல்லை: துரைராசசிங்கம்\nதமிழர்கள் ஒன்றிணைந்தாலும் கிழக்கில் தமிழ் முதலமைச்சர் இல்லை: துரைராசசிங்கம்\nகிழக்கில் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் தமிழ் முதலமைச்சர் ஒருவர் கிழக்கில் வர முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் விவசாய அமைச்சராக இருந்தவேளை, தனது கடந்த வருட நிதி ஒதுக்கீட்டின் மூலம் குமாரவேலியார் கிராம மீன்பிடிச் சங்கத்திற்கு வழங்கப்பட்ட கதிரைகளைக் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,\n“கிழக்கு மாகாணசபையில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வர வேண்டும் என்றால் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும் என்று சொல்கின்றார்கள். ஆனால் தமிழர்கள் மட்டும் ஒற்றுமைப்பட்டு ஒன்றாகச் சேர்ந்து தமிழ் முதலமைச்சர் வர முடியாது.\nஏனெனில் 37 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மாகாணசபையில் நாங்கள் ஒரு முதலமைச்சரை உருவாக்க வேண்டும் என்றால் 19 உறுப்பினர்கள் தேவை.\nஆனால் 19 தமிழ் உறுப்பினர்களை நாங்கள் கிழக்கில் ஒரு போதும் தெரிவு செய்ய முடியாது. ஆகக் கூடுதலாக வாக்கெடுப்பு மூலம் 12 அல்லது 13 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய முடியும் போனஸ் இரண்டு கிடைத்தால் ஆக உச்சமாக 15 பேருக்கு மேல் தமிழ் உறுப்பினர்களைப் பெற முடியாது.\nமிகுதி 05 பேர் தேவை, அதை எவ்வாறு பெற்றுக் கொள்வது யாரிடம் கேட்பது சிங்கள உறுப்பினர்களிடம் கேட்போமாக இருந்தால் அவர்கள் எங்களுக்கு ஆதரவு தந்து எங்களை முதலமைச்சராக்குவதற்கு ஒருபோதும் தயாராக இல்லை.\nகிழக்கு மாகாணத்திலே ஒரு முதலமைச்சர் வருவதென்றால் அவர் தமிழ் சிங்கள, முஸ்லிம் இனங்களின் ஒற்றுமையின் மூலம் தான் வர முடியும். நாங்கள் புத்திசாலித்தனமாக இருந்தால் எமது உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் அதிகரிக்கலாம். அந்த நேரத்தில் நாங்கள் இராஜதந்திரமாக நடந்து பேரம் பேசுதல் போன்ற நிகழ்ச்சி நிரலுக்குச் செல்லலாம்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசபாநாயகரை புறக்கணித்து செயற்படுவோம்: கம்மன்பில எச்சரிக்கை\nஎதிரணியின் உரிமைகளை சபாநாயகர் புறக்கணித்தால், நாமும் நாடாளுமன்றில் சபாநாயகரை புறக்கணித்து செயற்படுவோ\nபழைய தேர்தல் முறைக்கு சு.க. எதிர்ப்பு: மனோ கணேசன்\nபழைய தேர்தல் முறையிலாவது தேர்தலை நடத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டில் பெரும்பாலான கட்சிகள் உள்ளன என்றும்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து நாடாளுமன்றமே தீர்மானிக்கும்: ஐ.தே.க\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி நாடாளுமன்றமே தீர்மானம் எடுக்கும் எ\nஇனவாத ஆட்சியை ஏற்படுத்த வைத்திய அதிகாரிகள் சங்கம் முயற்சி: ஐ.தே.க சாடல்\nநாட்டில் இனவாத ஆட்சியை மீண்டும் கொண்டு வரும் நோக்கிலேயே வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் செயற்பட்டு வர\nகூட்டு ஒப்பந்த விடயத்தில் மௌனமாக இருக்கத் தேவையில்லை: பழனி திகாம்பரம்\nதொழிலாளர்கள் நலன் சார்ந்த கூட்டு ஒப்பந்த விடயத்தில் வாய் மூடி மௌனமாக இருக்க முடியாது. என்னை நம்பி உள\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nபிரான்சில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்\nபிரித்தானியாவிற்கு எர்னஸ்டோ புயல் எச்சரிக்கை\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nசெப்டம்பர் 4 இல் பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல்\nரெக்ஸ்டேல் துப்பாக்கி சூடு: 30 வயதுடையவர் உயிரிழப்பு\nபிரெக்சிற்றினால் கால்பந்து விளையாட்டு பாதிப்படையும் அபாயம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nசிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/82127", "date_download": "2018-08-16T15:41:30Z", "digest": "sha1:22GTLTKCVN32DRXBKYGHLFU3EGCIMN7R", "length": 12489, "nlines": 172, "source_domain": "kalkudahnation.com", "title": "மாகாண சபைத்தேர்தல் பிற்போடப்படுவதையும்; தேர்தல் முறை மாற்றத்தையும் ஏற்க முடியாது -ஏ.எல்.தவம் (கி.மா.ச.உ ) | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் மாகாண சபைத்தேர்தல் பிற்போடப்படுவதையும்; தேர்தல் முறை மாற்றத்தையும் ஏற்க முடியாது -ஏ.எல்.தவம் (கி.மா.ச.உ )\nமாகாண சபைத்தேர்தல் பிற்போடப்படுவதையும்; தேர்தல் முறை மாற்றத்தையும் ஏற்க முடியாது -ஏ.எல்.தவம் (கி.மா.ச.உ )\nதற்போதுள்ள விகிதாசார முறையை இல்லாமல் செய்து, கலப்புப்பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபைத்தேர்தலை நடாத்துவதற்காகவும், ஒரே நேரத்தில் அனைத்து மாகாண சபைகளுக்கும் தேர்தலை நடாத்துவதற்காகவும், மாகாண சபைத்தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஇச்செய்தி எம்மைப் பொறுத்த வரை கவலைக்குரிய கசப்பான விடயமாகும். தேர்தல்களைப் பிற்போடுவது ஜனநாயக வழி முறைகளில் தடங்கல்களை ஏற்படுத்துவதாக அமைவதோடு, மக்களின் தெரிவில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு முயற்சியுமாகும்.\nகாலம் முடிந்தால், யார் வெல்வார் யார் தோற்பார் என்பதை விட, மக்கள் அடுத்து வரும் 5 வருடங்களுக்கான தமது பிரதிநிதி யார் என்பதைத் தீர்மானிக்கின்ற தெரிவைச் செய்வதற்கு இடமளிக்கப்பட வேண்டும். அதில் அதிகாரத்திலுள்ளவர்கள் ஆதிக்கம் செலுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.\nஅது மாத்திரமல்லாமல், தற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையினால் பெரும்பான்மை மக்களுக்குள் சிதறி வாழும் சிறுபான்மை சமூகங்களாலும், மாவட்ட ரீதியில் வாக்குகளைச் சேர்ப்பதனூடாக பிரதிநிதித்துவங்களைப் பெற முடிகிறது.\nஆனால், கலப்பு முறை அறிமுகப்படுத்தப்படுமாக இருந்தால், அப்படியான சந்தர்ப்பங்கள் இல்லாமல் போகும். சிறு கட்சிகளுக்கும் இதே சவால் வரக்கூடும். ஜே.வி.பி போன்ற கட்சிகளுக்கு மட்டும் இது சாதகமாக அமையலாம். ஆனால், ஏனைய சிறுபான்மை மற்றும் சிறுகட்சிகள் பாதிக்கப்படும்.\nஉள்ளூராட்சித்தேர்தல் முறையும் பாராளுமன்றத்தேர்தல் முறையும் ஒன்றாக இருப்பதால், மாகாண சபைத்தேர்தல் முறையும் அப்படித்தான் இருக்க வேண்டுமென்று ஒன்றும் கட்டாயம் கிடையாது.\nஉலகளவில் பல நாடுகளில் ஒவ்வொரு அதிகார மட்டத்தேர்தல் முறைகளும் தேவைக்கேற்ப வித்தியாசம் வித்தியாசமாக இருக்கின்றன. அதனால், இலங்கையிலும் மாகாண சபைத்தேர்தல் முறைமை இப்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையே தொடர்வதில் ஒரு தீங்கும் வராது.\nஎனவே, மாகாண சபைத்தேர்தல் முறைமை மாற்றப்படுவதையும் தேர்தல்கள் பிற்போடப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாதென்பதோடு, மக்களின் தெரிவில் அதிகாரத்திலுள்ளவர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஜனநாயக விழுமியங்களுக்கு ஒவ்வாத செயலை நிறுத்திக்கொள்ளவும் வேண்டும்.\nPrevious articleமஸ்ஜிதுல் அக்ஸாவைப் பாதுகாக்க இலங்கை முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும்-ஏ.எச்.எம். அஸ்வர்\nNext articleஅரிய இயந்திரமொன்றினைக்கண்டு பிடித்த வாழைச்சேனை அந்நூரின் சாதனை மாணவன் எம்.எம்.யூனூஸ் கான் தென் கொரியா பயணம்\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர் – பைசல் காசீம்\nமீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nவைத்தியப்பரிசோதனையும் ”போசணை விழிப்புணர்வு கருத்தரங்கும்”\nகோட்டைக்கல்லாறில் அபிவிருத்திப்பணிகள் ஆரம்ப வைபவம்-பிரதம அதிதி பிரதியமைச்சர் அமீர் அலி\nடெங்கற்ற சூழலை மாணவர்கள் மத்தியில் உருவாக்க விசேட செயல்திட்டம்.\nபொத்துவிலில் நடைபெற்ற \"தோப்பாகிய தனிமரம்\" நிகழ்வு-பிரதம அதிதி அமைச்சர் ஹக்கீம்\nயாழ். பல்கலை. பேரவைக்கு 15 உறுப்பினர்கள் நியமனம்\nசவளக்கடை ஸபூரியாவில் மாதாந்த தர்பியா\nஇலங்கை ஹாஜிகளுக்கு ஜித்தா விமான நிலையத்தில் விசேட ஒழுங்குகள்\nதனி மனிதனுக்கு படிப்பினை தரும் அரசியல்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்\nகட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு.\nநாடாளுமன்றத்திலிருந்து கண்டிக்கு பறந்துள்ள அமைச்சர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jmmedia.lk/2017/09/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-08-16T16:29:26Z", "digest": "sha1:BDIM52LFM3A5NMSNYUIQCB7FTNG5G724", "length": 2948, "nlines": 41, "source_domain": "jmmedia.lk", "title": "September 12, 2017 – JM MEDIA.LK", "raw_content": "\nசுமையா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nகுரங்கு செல்ஃபி காப்புரிமை: சட்டப் போராட்டத்தில் வென்ற புகைப்பட கலைஞர்\nSeptember 12, 2017 News Admin 0 Comment கலைஞர் டேவிட், குரங்கு, செல்ஃபி, புகைப்பட கலைஞர்\n‘குரங்கு செல்ஃபி” புகைப்படம் தொடர்பாக விலங்குகள் நல உரிமைக் குழுவுக்கு எதிரான இரண்டு வருட சட்டப் போராட்டத்தில் வென்றுள்ளார் ஒரு புகைப்பட கலைஞர். 2011-ம் ஆண்டு இந்தோனீசிய\nதுணை அமைச்சர் அருந்திக்க பதவி நீக்கம்\nSeptember 12, 2017 News Admin 0 Comment அருந்திக்க, துணை அமைச்சர், பதவி நீக்கம்\nஇலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகாரத் துணை அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ ஜனாதிபதியினால் அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த பதவி நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sujathadesikan.blogspot.com/2018/02/blog-post_4.html", "date_download": "2018-08-16T16:10:47Z", "digest": "sha1:DNMZV2NI4CCSBLXB5UMHDVWM7IPE7VBO", "length": 24968, "nlines": 258, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன்: திருநாராயணபுரத்து ஆனைச்சாத்தன்கள்", "raw_content": "\nதிருநாராயணபுரம் என்றால் உடனே நம் நினைவுக்கு வருவது - செல்லப்பிள்ளை, தமர் உகந்த மேனி தான். திருச்சி தொட்டியம் பக்கம் ஒரு திருநாராயணபுரம் இருப்பது சில வருடங்களுக்கும் முன் தான் அடியேனுக்குத் தெரியவந்தது. காரணம் பிள்ளை திருநறையூர் அரையர்.\nஉடனே போய் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், இந்த வருடம்(26.1.2018) குடியரசு தினத்துக்கு தான் அந்த வாய்ப்பு கிடைத்தது.\nதிருச்சி - தொட்டியம் திருநாராயணபுரம் என்று கூகிளில் தேடினால் இரண்டு வழிகளைக் காண்பிக்கும்.எந்த வழியைத் தேர்ந்தெடுத்தாலும் கோயில் வாசலுக்குக் கொண்டு சென்று விட்டுவிடுகிறது. வழி எங்கும் தென்னை மரங்கள் மொட்டையாக காட்சி அளிக்க நடுவில் சந்தேகம் வந்து “திருநாராயணபுரம்” என்று வழி கேட்டால் “வளைவு வரும்..அதுக்குள்ளே போங்க” என்று எல்லோருக்கும் இந்தக் கோயிலுக்கு வழி சொல்லுகிறார்கள்.\nசுமார் பதினோரு மணிக்குக் கோயிலில் யாரும் இல்லை. கோயிலுக்குள் செல்லும் போது, அங்கே இருந்த ஒரு அம்மா கம்பத்தடி ஆஞ்சநேயர் இவர் சேவித்துவிட்டு போங்க என்றாள்.\nஇப்பகுதியில் வசிக்கும் கிராமத்து மக்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்சனை, வீட்டில், நிலத்தில் ஏதாவது திருட்டு என்றால் கூட இவரிடம் வந்து முறையிட்டால் உடனே கண்டுபிடித்து தீர்த்துவைத்து ஒரு மினி நாட்டாமையாக இருக்கிறார்.\nஆஞ்சநேயருக்கு பின் கொடிமரத்தை தாண்டிச் சென்றால் மிக அமைதியான கோயில் தென்படுகிறது. அர்ச்சகர் வெளியே வந்து ”வாங்கோ” என்று சம்பந்தியை வரவேற்பது மாதிரி வரவேற்று நிதானமாகச் சேவை செய்து வைக்கிறார்.\nபெருமாள் வேதநாராயணன் ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் மாதிரி புஜங்க சயன திருக்கோலம். குண்டுகட்டாக தூக்கி வீசப்படாமல், நிதானமாகச் சேவித்தோம். சிறுவயதில் ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளை நிதானமாகச் சேவிக்கும் அதே அனுபவம் இங்கே கிடைத்தது என்றால் மிகையாகாது.\n“நல்லா சேவித்துக்கொள்ளுங்கோ... வேதநாராயணன் புஜங்க சயனத்தில் தலைக்கு அடியில் நான்கு வேதங்களையும் வைத்திருக்கிறான் ...தெரிகிறதா .. மேலே பாருங்கள் ஆதிஷேசன்... பொதுவாக ஐந்து தலைகளுடன் பார்க்கலாம்.... ஆனால் இங்கு பத்து தலைகளுடன்... மேலும், கீழுமாக ... கணவன் மனைவியாகச் சேவை.. காலுக்கு அடியில் சின்ன வடிவில் மூன்று வயதுக் குழந்தையாக பிரகலாதன்...நல்லா சேவை ஆகிறதா .. மேலே பாருங்கள் ஆதிஷேசன்... பொதுவாக ஐந்து தலைகளுடன் பார்க்கலாம்.... ஆனால் இங்கு பத்து தலைகளுடன்... மேலும், கீழுமாக ... கணவன் மனைவியாகச் சேவை.. காலுக்கு அடியில் சின்ன வடிவில் மூன்று வயதுக் குழந்தையாக பிரகலாதன்...நல்லா சேவை ஆகிறதா \n”இங்கே திருநறையூர் அரையர் சன்னதி எங்கே \n“கோயில் வெளியே இருக்கு… நீங்க பிரதக்ஷணமாக வாங்கோ அதுக்குள்ளே அங்கே நான் வந்துவிடுகிறேன்”.\nகோயிலை பிரதக்ஷணமாக வரும் போது தாயார் சன்னதியை சேவித்துவிட்டு, ஆண்டாள் சன்னதிக்கு எதிர்புரம் ஸ்தல விருட்சம் வில்வ மரம் அதன் மீது “கீச்சு கீச்சு” என்று பறவைகளின் சத்தம் “கீசுகீசென் சென்றெங்கும் ஆனைச்சாத்தனை” நினைவு படுத்த மேலே பார்த்த போது அந்த பறவைகள் நிஜமாகவே ஆனைச்சாத்தன்கள் \nஉடனே அமுதனைக் கூப்பிட்டு “இது தான் ஆனைச்சாத்தன்” என்று காண்பித்து ”கீச்சு கீச்சு சென்றெங்கும் ஆனைச்சாத்தன்” பாசுரத்தைச் சேவித்து முடித்த பின் கீழே கல் இடுக்கில் துளசி செடி வளர்ந்திருப்பதை பார்த்து அதையும் சேவித்துவிட்டு வெளியே அரையார் சன்னதியை திறக்கக் காத்திருந்தோம்.\nஅர்ச்சகர் வரும் வரையில் திருநாராயண அரையர் பற்றி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.\nபிள்ளை திருநறையூர் அரையர் பட்டர், நஞ்சீயர் காலம். தமிழ் பண்டிதர். பட்டரைவிட வயது அதிகமாக இருந்தாலும் பட்டர் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருந்தார். எம்பாரிடமும், பட்டரிடமும் நிறை கேள்விகள் கேட்டிருக்கிறார். பாசுரங்களின் பொருள்நயம், இசைநயம் முதலியவை குறித்து இவர் பல சர்ச்சகைகள் செய்திருக்கிறார். உதாரணமாக\n”சங்கு சக்கரங்கள் என்று கைகூப்பும்” என்று இருக்கிறதே சங்கு என்று ஒருமையில் கூறிவிட்டு சக்கரங்கள் என்று பன்மையில் ஏன் கூறப்பட்டுள்ளது \nஅதற்கு திருவெழுந்தூர் அரையர் “இசையில் பாடும் போது சக்கரங்கள் என்று கொள்வது தான் பொருந்தியுள்ளது” என்று கூறியிருக்கிறார்.\n( சங்குடன் சக்கரம் சேர்ந்து பன்மையாகி அது சக்கரங்கள் ஆகியது என்றும் கூறுவர் )\nஇன்னொரு உதாரணம் “வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடையிட்டு” என்று பெரியாழ்வார் வெண்ணெய் முழுவதையும் உண்ட பிறகு கண்ணன் வெறும் பாத்திரத்தை கல்லில் போட்டு உடைத்ததாகக் கூறுகிறார் ஆனால் பொய்கையாழ்வார் கண்ணபிரான் வெண்ணெய் உண்பதற்காக வாயருகே விரலைக் கொண்டு சென்றபோதே பிடிபட்டு விட்டதாகச் சொல்லுகிறார். இதில் எது சரி என்று கேட்க அதற்குப் பட்டர் “கண்ணபிரான் வெண்ணெய் களவு செய்தது ஒரு நாள் மட்டுமா என்று கேட்க அதற்குப் பட்டர் “கண்ணபிரான் வெண்ணெய் களவு செய்தது ஒரு நாள் மட்டுமா” ஒருநாள் முழுவதையும் சாப்பிட்ட பிறகு பிடிபட்டான்; இன்னொரு நாள் விழுங்கத் தொடங்குவதற்கு முன்பே பிடிபட்டான்” ஒருநாள் முழுவதையும் சாப்பிட்ட பிறகு பிடிபட்டான்; இன்னொரு நாள் விழுங்கத் தொடங்குவதற்கு முன்பே பிடிபட்டான் என்று பதில் கூறினார் பட்டர்.\nபல கேள்விகள் கேட்டாலும் கோயிலையும், பெருமாளையும், திருவாய்மொழியையும் அனுபவித்து ரசித்திருக்கிறார்கள்.\nபிள்ளை திருநறையூர் அரையரும் பட்டரும் திருவரங்கம் திருக்கோயிலை ப்ரதக்ஷணம் செய்யும் போது மற்றவர்கள் வேகமாகக் குதிரைபோல ஓட்டமும் நடையுமாகச் செய்வார்களாம். ஆனால் அரையரும் பட்டரும் நின்று நிதானமாகக் கோயிலில் மண்டபங்களையும், கோபுரங்களையும் கண்களால் ரசித்துக்கொண்டு ஒரு பிள்ளைத்தாச்சி மாதிரி அடிமீது அடிவைத்து கோயிலை வலம்வரப் பல நாழிகைகள் எடுத்துக்கொள்வார்களாம். இவர்களைப் பின் தொடந்த நஞ்சீயர் “உண்பது, உடுப்பது முதலிய செயல்களில் மற்றவர்களைப் போல இருந்தாலும் கோயிலை சுற்றுவதில் தான் என்ன ஒரு வேறுபாடு. மற்றவர்கள் வேகமாக ஏதோ பலன் கருதி வலம் வர இவர்கள் வலம் வருவதையே பலனாக கொண்டுள்ளார்கள். அதுவும் வலம் வரும் போது பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்கிறார்கள்” என்று வியந்துள்ளார்.\nகோயிலை எப்படி அனுபவிக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு. அதே போல் திருவாய்மொழியை எப்படி அனுபவிக்க வேண்டும் என்றும் ஒரு எடுத்துக்காட்டு இருக்கிறது.\nபிள்ளை திருநறையூர் அரையரிடம் மூன்று திருவாய்மொழிகளுக்கு பொருள் கேட்டேன். அவர் என்ன சொன்னார் என்று நினைவில்லை, ஆனால் அவர் திருவாய்மொழிப் பாசுரங்களுக்கு பொருள் கூறத்தொடங்கி அப்பாசுரங்களில் மிகவும் ஈடுபட்டுக் கண்ணீர் விட்டார் என்பது மட்டும் நினைவிருக்கு” என்றாராம் நஞ்சீயர்.\nஅர்ச்சகர் வந்து பெரிய கதவைத் திறந்த போது விசாலமான பெரிய சன்னதியாக இருந்தது. நம்மாழ்வார், உடையவர், மணவாள மாமுனிகள் கூடவே அரையரும் குருப் போட்டோ போலக் காட்சி தர அர்ச்சகர் ”அரையரின் அபிமான ஸ்தலம் இந்தக் கோயில்” என்றார்.\nஅதற்குக் காரணம் இந்தச் சம்பவம் -\nதிருநாராயணபுரத்திலே இருக்கும் சந்நிதியில் பெருமாளுக்கு சில பகவத விரோதிகள் நெருப்பை வைத்தனர் ( அந்த காலத்திலேயும் இருந்திருக்கிறார்கள் ). இதைப் பார்த்த அரையர் உடனே எம்பெருமான் திருமேனிக்குண்டான ஆபத்தைக் கண்டு தாமும், மனைவியும், பிள்ளைகளுடன் குடும்பத்துடன் அத் திவ்விய மங்கள விக்கிரகத்தைக் அணைத்துக் கொள்ள நெருப்பும், புகையும் சூழ குழந்தைகள் மூச்சுவிட முடியாமல் திணறி ”பொறுக்கமுடியவில்லையே ). இதைப் பார்த்த அரையர் உடனே எம்பெருமான் திருமேனிக்குண்டான ஆபத்தைக் கண்டு தாமும், மனைவியும், பிள்ளைகளுடன் குடும்பத்துடன் அத் திவ்விய மங்கள விக்கிரகத்தைக் அணைத்துக் கொள்ள நெருப்பும், புகையும் சூழ குழந்தைகள் மூச்சுவிட முடியாமல் திணறி ”பொறுக்கமுடியவில்லையே” என்று கூற அதற்கு அரையர் “இன்னும் கொஞ்சம் நேரம் தான், துன்பம் பிறகு பெருமாள் திருவடிகளில் சுகமாக இருக்கலாம். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள்” என்று\nகுடும்பத்துடன் உயிரைத் தியாகம் செய்தார்கள்.\nஅர்ச்சகர் அரையருக்கு ஆர்த்தி எடுக்க அவரைக் கண்குளிர சேவித்துக்கொண்டேன்.\nபெரிய திருவந்தாதி பாசுரம் ஒன்றைப் பார்க்கலாம்\nஅருகும் சுவடும் தெரிவு உணரோம்* அன்பே\nபெருகும் மிக; இது என்\nசுலபமான பொருள் ”பெருமாளே உன்னை அணுகுவதற்கும், அதற்கான வழியை அறியவில்லை. ஆயினும் உம்மிடத்தில் ஆசை பெருகுகின்றது இதற்குக் காரணம் என்ன ” என்பது இதன் பொருள்.\nகடைசியில் ”நும்மை, நுமக்கு” என்று வருகிறது அதற்கு அர்த்தம் \n“நும்மை ’அருகும் சுவடும் தெரிவு உணரோம்’ நமக்கு அன்பே\nபெருகும் மிக’ என்று படிக்க வேண்டும் என்று இதைச் சொன்னவர் வேறு யாரும் இல்லை பிள்ளை திருநறையூர் அரையர் தான்.\nபிள்ளை திருநறையூர் அரையர் திருவடிகளே சரணம்\nபடங்கள்: சுஜாதா தேசிகன், மூலவர் படம் - இணையம்\nLabels: அனுபவம், பயணம், ஸ்ரீவைஷ்ணவம்\nதிருநறையூர் அரையர் கதையை முன்பே எழுதியிருக்கிறீர்களோ மூலவர் படம் பார்த்து நீங்கள் எடுத்ததோ என நினைத்தேன். ஆனைச்சாத்தனையும் பார்த்துக்கொண்டேன்.\nஆனைச்சாத்தன் என்றால் கருச்சான் குருவி (drongo) அல்லவா இங்கே படத்தில் இருப்பது தவிட்டுக்குருவி போல் இருக்கின்றது.\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nதிருப்பாவை - இலவச e-Book\nதிருப்பாவை - இலவச e-Book\nஅப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்\nஅப்பாவின் ரேடியோ சிறுகதை தொகுப்பு\nஇந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. 10 ஆண்டுகளுக்கு முன் நான் (2005'ல் எழுதியது)விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈ-மெயிலை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈ-மெயில் தான் அதிகம்....மேலும் படிக்க\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nதிருப்பாவை - 28 ( சீறி அருளாதே )\nரவுண்ட் டிரிப் வித் சுஜாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/1506/", "date_download": "2018-08-16T16:42:59Z", "digest": "sha1:VL4FRQGOSJXH77J5MBYDL37QZGD54T4D", "length": 7442, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைஅல் காய்தா தலைவவர் ஷேக் அய்மன் அல் ஜவாஹிரி இந்தியா மற்றும் தஜகிஸ்தான் மீது தாக்குதலை நடத்த சதித்திட்டம் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nஅல் காய்தா தலைவவர் ஷேக் அய்மன் அல் ஜவாஹிரி இந்தியா மற்றும் தஜகிஸ்தான் மீது தாக்குதலை நடத்த சதித்திட்டம்\nஅல் காய்தா இயக்கத்தின் புதிய தலைவவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஷேக் அய்மன் அல் ஜவாஹிரி இந்தியா மற்றும் தஜகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் மீது தாக்குதலை நடத்த சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅல் காய்தா ஒசாமா பின் லேடன் அமெரிக்க படையால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஷேக் அய்மன்-அல்-ஜவாஹிரி புதிய தலைவராக நியமிக்கபட்டுள்ளதாக இணையதளத்தில் கடந்த 11ஆம் தேதி அறிவிக்கபட்டது குறிப்பிடத்தக்கது\nஅதிபர் ஷேக் ஹசினாவுக்கு சிவப்புகம்பள வரவேற்பு\nசிறையில் இருந்து தப்பிய 8 சிமி தீவிரவாதிகளும்…\nபாகிஸ்தான் பயங்கரவாதிகள் 11 பேர் கொண்ட…\nபிரான்ஸ் முழுவதும் அவசர நிலை பிரகடனம்\nஅண்டை நாடுகளின் வளர்ச்சியில்தான், இந்தியாவின்…\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nஇயற்கையான வாழ்வு சில நியதிகள்\nபசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nஇது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalviseithi.net/2017/08/dge-sslc-exam-notification-and-time.html", "date_download": "2018-08-16T15:28:13Z", "digest": "sha1:WJPZGHOIRFKCTMIDFVHG4KDK3DYVG2ZT", "length": 36746, "nlines": 1627, "source_domain": "www.kalviseithi.net", "title": "DGE | SSLC EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017 - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\n1.DGE | SSLC EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017 | செப்டம்பர்/அக்டோபர் 2017 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலம் ஆன்-லைனில் 01.09.2017 முதல் 07.09.2017 வரை விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nஏழாவது ஊதியக்குழுவின் படி தங்களது ஊதியத்தினை எளிய முறையில் தெரிந்து கொள்ள புதிய Mobile App வெளியிடப்பட்டுள்ளது. What's New * Ad...\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. TN 7th PAY - New Pay Fixation Table -Click here\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nஏழாவது ஊதியக்குழுவின் படி தங்களது ஊதியத்தினை எளிய முறையில் தெரிந்து கொள்ள புதிய Mobile App வெளியிடப்பட்டுள்ளது. What's New * Ad...\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. TN 7th PAY - New Pay Fixation Table -Click here\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nவங்கி, கேஸ் மானியம், பான்கார்டு உடன் ஆதார் எண்ணை ட...\nஓட்டுநர் உரிமம் - தொலைந்தால் பூர்த்தி செய்யவேண்டிய...\nஒரு நாள் வேலை நிறுத்தம் குறித்து தமிழ்நாடுதலைமைச்ச...\nஆசிரியர்களின் திறமைக்கு சவால்விடும் ‘சென்டா’ ஒலிம்...\n2 இலக்க எண் பெருக்கல் - பெருக்கல் கணக்கு எளிமையாய்...\nமேம்படுத்தப்பட்ட EMIS தளத்தில் எவ்வாறு தகவல்களை பத...\n10 ஆயிரம் ஆசிரியர் வேலை: ஆசிரியர் தகுதித்தேர்வுக்க...\n# Blue Whale Game | உங்களது பிள்ளைகள் புளூ வேல் க...\nதேனிமாவட்டம் சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள...\nTET & PGTRB தேர்ச்சிபெற்ற பணியிலுள்ள இடைநிலை ஆசிரி...\nதமிழகத்தில் உள்ள 6029 பள்ளிகளில் கணினி அலுவலர்கள் ...\nமுதல்கட்ட கலந்தாய்வில் 4,546 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இ...\nEMIS - தலைமையாசிரியரே முழு பொறுப்பு - அனைத்து நலத்...\nபிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்\nதேசிய திறனாய்வு தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி\nஇலவச, 'லேப் - டாப்' திட்டம் தமிழகத்தில் மீண்டும் த...\nஆதார்-கெடு நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு\nமாணவர்களின் நடவடிக்கையை பெற்றோர்கள் தெரிந்துகொள்ள ...\nமுதல்வர் நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்கமாணவர்களை சி...\nசெப்டம்பர் 7 முதல் திட்டமிட்டபடி ஜாக்டோ - ஜியோ வேல...\nநவோதயா பள்ளிகுறித்து தமிழக அரசின் நிலை என்ன\nஆசிரியர் தினப் போட்டிகள் 2017-தமிழ்நாடு அறிவியல் இ...\nDGE | மேல்நிலைச் சிறப்பு துணைத் தேர்வு ஜூன்/ஜூலை 2...\nDSE | 2017-18ம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி/மாநகரா...\nSSA - பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு க...\n'ஆதார் - பான்' இணைக்க நாளை கடைசி நாள்\nDEE PROCEEDINGS- CPS -ல் பணி ஓய்வு /இறந்த ஆசிரியர்...\nTNPSC - 'குரூப் - 4' பதவி: செப்.,4ல் கவுன்சிலிங்\nநல்லாசிரியர் விருது: சிபாரிசால் தாமதம்\nபி.இ., - பி.டெக்., மாணவர்களுக்கு செப். 1ல் வகுப்பு...\nமாணவர் உதவித்தொகை: காலக்கெடு நீட்டிப்பு\nதுணை தேர்வருக்கு இன்று சான்றிதழ்\nமருத்துவ கவுன்சிலிங் செப்., 7 வரை நீட்டிப்பு\n'டிஜிட்டல்' பண பரிவர்த்தனைக்கு மாறுங்க\n3,300 காலியிடங்கள்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரேஷன் க...\nஅசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால்3 மாதம் சிறை\nPGTRB - சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் படித...\nFLASH NEWS : JACTTO GEO : திட்டமிட்டபடி காலவரையற்ற...\nFLASH NEWS : சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனிய...\nபள்ளிக்கல்வி - உயரதிகாரிகள் பள்ளி ஆய்வின் போது குற...\nஎளிமையாகிறது ’EMIS’ பணிகள் - புதிய மென்பொருள் தயார...\nசெவித்திறன் குறைபாடு பள்ளியை சீரமைக்க கோரிய வழக்கு...\nஇலவச கல்வி வழங்கும் நவோதயா பள்ளிகள் தமிழகத்திலும் ...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் வேலூரில் சான்...\n4ம் தேதி கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.\nஅச்சம் வேண்டாம்: துணிந்து பணியாற்றுங்கள் : கல்வி அ...\n : அரசு ஊழியர்கள் இன்று மு...\nசென்னை மாநகராட்சி பள்ளி: ஆசிரியர்களிடம் பிடித்தம் ...\n2011 -15 காலகட்டத்தில் விடுபட்ட வேலைவாய்ப்பு பதிவை...\nநிறுத்தப்பட்ட ஜியோ போன் முன்பதிவு: காரணம் என்ன\n'லைசென்ஸ்' இல்லாதோருக்கு வாகனம் விற்க தடை\nவேளாண் பல்கலையில் 2ம் கட்ட கவுன்சிலிங்\n : அரசு தேர்வு துறை...\nPAN 🔗 AADHAAR - பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு... ஆக...\nCPS வல்லுநர் குழுவின் தற்போதைய நிலையை பற்றி RTI கட...\nDSE - 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவ / மாணவியர்க...\nஉபரியாக உள்ள ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு இடமாற்ற...\nஉயிரை துச்சமென நினைத்து வெடிகுண்டை தோளில் சுமந்து ...\nவிடுமுறை, மழைக் காலங்களில் எச்சரிக்கையாக இருப்பது ...\nநிலையற்ற ஆட்சியில் விழிபிதுங்கி நிற்கும் அரசு ஊழிய...\nபுதிய ரூ.200 ,ரூ.50 நோட்டுகள் சென்னையில் வெளியீடு\nதொடக்க,நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி...\nஐஎஸ்ஓ தரச் சான்று பெற்ற க. பரமத்தி அரசு பள்ளி: சொந...\nசவால்களை சமாளிப்பாரா கல்வி செயலர்\nதமிழகத்தில் 10 பல்கலைகளுக்கு தொலைநிலை கல்வி அனுமதி...\nwww.visamap.net | விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்\nமாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற...\n'செட்' தேர்வில் புதிய விதி அடுத்த ஆண்டில் அமல்\nசிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் முதல் நிலைதேர்வுக...\nரூ.200 நோட்டுகள் இன்று முதல் வினியோகம்வாடிக்கையாளர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://www.pagetamil.com/8773/", "date_download": "2018-08-16T15:37:36Z", "digest": "sha1:VIKCXCCCKKPZMMS4B4ECGHT332U423ZZ", "length": 5306, "nlines": 102, "source_domain": "www.pagetamil.com", "title": "யாழில் தனக்கு தானே தீமூட்டியவரால் பரபரப்பு! | Tamil Page", "raw_content": "\nயாழில் தனக்கு தானே தீமூட்டியவரால் பரபரப்பு\nயாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் நபரொருவர், திடீரென தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டார்.\nஇன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 55 வயதான நபரொருவர் வீட்டில் வைத்து தனக்கு தீ மூட்டிக் கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த நபரை அயலவர்கள் மீட்டு யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.\nகொழும்பில் தற்கொலை செய்த யாழ்ப்பாண பெண்\nவவுனியாவில் தாயும், மகளும் சடலமாக மீட்பு\nபொறியியலாளரென கூறி 100 பெண்களை ஏமாற்றிய இலங்கை தச்சு தொழிலாளி\nவலி.வடக்கில் மரத்தின் கீழ் பணியாற்றும் முன்னுதாரண கிராமசேவகர்\nமாவை, சம்பந்தன் போன்ற துள்ளும் மீன்களை விட்டு, நெத்தலி விஜயகலாவிற்கு தண்டனையா\nடிரம்புக்கு வெற்றி; முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு விதித்த தடை செல்லும்: உச்ச...\nகோமாளிகள்: சயந்தனை மேடையில் உட்கார வைத்து விளாசிய முதலமைச்சர்\nராணுவ மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்: குடும்பத்தினர் கதறல்\nஐ.தே.க பொதுச் செயலாளராக அகிலவிராஜ் – தவிசாளராக கபீர் : புதிய பதவி விபரங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/actresses/06/154539?ref=more-highlights-lankasrinews", "date_download": "2018-08-16T15:46:14Z", "digest": "sha1:2RXTVX6F7OJJHJXWSV5JUDN3ISI5UDUK", "length": 6292, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "படுகவர்ச்சியான பிகினி புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன் - Cineulagam", "raw_content": "\nவன்முறையின் உச்சக்கட்டம்... மஹத் செய்த காரியம்\nடாஸ்க் என்ற பெயரில் யாஷிகாவிடம் மஹத் செய்த சில்மிஷம் - புகைப்படம்\nவெள்ளத்தில் மூழ்கிய முன்னணி நடிகரின் வீடு\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nமகள் தற்கொலை செய்த பின்பும்.... 20 பேருடன் கள்ளக்காதலில் மனைவி: கணவன் செய்த செயல்\nநயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடியா\nதினமும் பாம்புகளுடன் இளம் பெண் செய்யும் செயல் படுக்கையறையில் நடக்கும் அதிசயம் எண்ணற்ற முறை கடி வாங்கியும் உயிருடன் இருப்பது எப்படி\nவீட்டில் நடந்த சோகம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் வாழும் ஜனனி ஜனனியின் தங்கை கூறியது என்ன தெரியுமா\nவாணி ராணி சீரியல் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nபடுகவர்ச்சியான பிகினி புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்\nஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். இவர் தற்போது இந்திய சினிமாவில் அறிமுகமாகி அதிக கவர்ச்சியாக படங்கள் மற்றும் ஐட்டம் பாடல்களில் தோன்றி வருகிறார்.\nஇருப்பினும் அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் அதிக ஆபாசம் இருக்காது. ஆனால் இன்று அவர் ஒரு படுகவர்ச்சியான பிகினி புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sigaram.co/preview.php?n_id=301&code=0bspcMYn", "date_download": "2018-08-16T16:14:59Z", "digest": "sha1:N7D7UUN2MH5HUXTMCG36EDHZFSCTVQ2N", "length": 16433, "nlines": 361, "source_domain": "www.sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0012 - இழிவும் பழியும்\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nகவிக்குறள் - 0012 - இழிவும் பழியும்\nபதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி on 2018-03-05 21:28:06\nஇடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து\nமாண்ட உஞற்றி லவர் (குறள் 607)\nஇடிபுரிந்து - மற்றவர்களுடைய கடுஞ்சொல்லைக் கேட்க நேர்ந்து.\nஎள்ளும்சொல் - மதிப்பிழக்கவைக்கும் சொற்கள்.\nமடிபுரிந்து - சோம்பலைத்தன் சொத்தாகக்கொண்டு.\nஉஞற்றுஇலர் - முன்னேற வேண்டுமென்ற முயற்சி இல்லாதவர்கள்.\nமனிதப்பிறப்பு மகத்தானது, மண்ணில் தோன்றிய பிறஉயிர்கள் அனைத்திற்கும் மேலானது, இதை உணராது விலங்குகளைவிட கீழாக சிலர் வாழ்கின்றார்களே\nசாதிப்போம் சரித்திரம் படைப்போம், முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை\n#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை\nகுறிச்சொற்கள்: #திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nசொந்த மண்ணில்முழுத் தொடரையும் இழந்த இலங்கை; இந்தியா அபார வெற்றி\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\n23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2018 - முழுமையான பதக்கப்பட்டியல்\nஇ-20 தொடரை வெற்றியுடன் துவங்கியது இந்திய அணி\nஇலங்கை எதிர் பாகிஸ்தான் 4வது ஒருநாள் போட்டி - பாகிஸ்தான் அபார வெற்றி\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52524-1", "date_download": "2018-08-16T16:05:17Z", "digest": "sha1:7ZWHBT4U6RGPQLXVYFLMWCJ5P4LAVU2H", "length": 16275, "nlines": 141, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» வாரிசு – ஒரு பக்க கதை\n» ஜோசியம் – ஒரு பக்க கதை\n» இடக்கை – ஒரு பக்க கதை\n» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது\n» அவங்க பாத்ரூம் பாடகி…\n» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்\n» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்\n» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே\n» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி\n» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்\n» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு\n» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்\n» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்\n» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்\nதமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nதமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு\nதமிழகத்தில் முதன் முறையாக புதிய ஸ்மார்ட் ரேஷன்\nகார்டுகள் வரும் 1ம் தேதி முதல் விநியோகம் செய்யப்\nஇதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.\nதமிழகத்தில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களின்\nமுறைகேடுகளை தடுக்க பாயின்ட் ஆப் சேல் கருவி\nஇக்கருவிகளை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன்\nகடைகளுக்கும் வழங்கப்பட்டு, அதில் ரேஷன்\nஅட்டைதாரர்களின் ஆதார், ரேஷன் கார்டு, செல்போன்\nஎண்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.\nஇப்பணி தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும்\n100 சதவீதம் முடிந்துள்ளது. மீதியுள்ள மாவட்டங்களில்\n75 முதல் 85 சதவீதம் முடிந்துள்ளது என அதிகாரிகள்\nஇந்நிலையில் ஏப்ரல் மாதம் பழைய ரேஷன் அட்டைகளுக்கு\nபதில் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படும் என\nஅரசு அறிவித்திருந்தது. இதற்கான பணி மும்பையில்\nஇந்நிலையில் அச்சடிக்கப்பட்ட புதிய ஸ்மார்ட் ரேஷன்\nகார்டுகள் விரைவில் தமிழகம் கொண்டு வரப்படுகிறது.\nதொடர்ந்து வரும் 28, 29ம் தேதிகளில் 32 மாவட்டங்களுக்கும்\nஇந்த கார்டுகளை தாலுகா வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு,\nஅங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.\nஏப்ரல் 1ம் தேதி அன்று 4 அல்லது 5 ரேஷன் கடைகளை சேர்ந்த\nரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரே இடத்தில் சிறப்பு முகாம்கள்\nநடத்தி ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வழங்க முடிவு செய்யப்\nஸ்மார்ட் கார்டும் வழங்கும் தேதி, இடம் விரைவில்\nஅறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும்போது\nஅட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டை வழங்கும்போது\nபழைய ரேஷன் கார்டில் கேன்சல் சீல் அடித்து\nஅட்டைதாரர்களிடம் திருப்பி வழங்க வேண்டும்.\nஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வந்தவுடன் விற்பனையாளர்கள்\nஅதை பாயின்ட் ஆப் சேல் கருவியில் ஸ்கேன் செய்த பின்னர்\nபொருட்கள் வழங்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை\nசார்பில் மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52746-topic", "date_download": "2018-08-16T16:03:55Z", "digest": "sha1:Z5JERKWFRYOSRBXCNVV2J2RMG2XSFENC", "length": 15035, "nlines": 127, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சகாயம்: என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» வாரிசு – ஒரு பக்க கதை\n» ஜோசியம் – ஒரு பக்க கதை\n» இடக்கை – ஒரு பக்க கதை\n» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது\n» அவங்க பாத்ரூம் பாடகி…\n» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்\n» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்\n» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே\n» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி\n» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்\n» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு\n» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்\n» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்\n» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்\nசகாயம்: என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nசகாயம்: என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள்\nநேர்மையாகச் செயல் படுவதால் தம்மை மனநிலை பாதிக்கப்பட்டவர்\nஎனச் சிலர் விமர்சிப்பதாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,\nஉலகத்தில் பல்வேறு வரலாற்று மாற்றங்கள் மனநிலை\nபாதிக்கப்பட் டவர்களால்தான் நடந்துள்ளது எனச் சுட்டிக்காட்டினார்.\nஅனைவரும் இணைந்து புதிய தமிழ்ச் சமூகத்தைப் படைக்க\nவேண்டும் என்று வலியுறுத்திய அவர், தமிழ்ச் சமூகத்தில்\nமகத் தான மாற்றம் நிகழப்போகிறது என்ற நம்பிக்கை தமக்கு\n“அண்மையில் குடும்பத்துடன் காரில் மதுரை சென்றேன்.\nஅப்போது ஒரு கார் பின் தொடர்ந்தது. ஏற்கெனவே எனக்கு\nமிரட்டல்கள் உள்ளன. இப்போதெல்லாம் வாகனத்தில் செல்பவர்கள்\nஎப்படி இறக்கிறார்கள் என்பது மர்மமாக உள்ளது.\nஎனவேதான் கவனமாக இருக்க எண்ணினேன்.\nஅந்த காரில் வந்த நபர் எனது காருக்கு இணையாகவந்து\nஇரு கை கூப்பி வணக்கம் தெரிவித்தார். எனது தமிழ்ச் சமூகம்\nநேர்மையை அடையாளம் காணத் தொடங்கியிருப்பதன்\nஅடையாளமாக இதைப் பார்க்கிறேன்,” என்றார் சகாயம்.\nஇளைஞர்களில் பெரும் பகுதியினர் நேர்மையை அடையாளம்\nகாணத் தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், மெரினாவில்\nஇளையர்கள் மகத்தான புரட்சியை நிகழ்த்தியதாகத் தெரிவித்தார்.\n“நட்சத்திரங்களை நம்பித்தான் எனது சமூகம் வீழ்ந்து கிடக்கிறது.\nஇளையர்கள் நட்சத்திரங்களை ஒதுக்கிவிட்டு, மகத்தான புரட்சியை\nஇது காளைக் கான புரட்சி அல்ல. நாளைக்கான புரட்சி என்று\nஅப்போது நான் சொன்னேன்,” என்றார் சகாயம்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2-2/", "date_download": "2018-08-16T16:44:16Z", "digest": "sha1:3W52JHUMSVJ7PENXHFAPDQJ2FRY65ACE", "length": 3460, "nlines": 90, "source_domain": "sivantv.com", "title": "அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வில் சங்கீதாலய மாணவர்களின் இசை. 26.03.2017 | Sivan TV", "raw_content": "\nHome அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வில் சங்கீதாலய மாணவர்களின் இசை. 26.03.2017\nஅற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வில் சங்கீதாலய மாணவர்களின் இசை. 26.03.2017\nஅற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வில் சங்கீதாலய மாணவர்களின் இசை. 26.03.2017\nஅற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வி..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nஅற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வி..\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்திய அற�..\nசூரிச்-அருள்மிகு சிவன் கோவிலில் �..\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு �..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – இ�..\nஅற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வில் மண்டலின் இசை, நடனம் 26.03.2017\nபுங்குடுதீவு அம்பலவாணர் கலை அரங்கு திறப்பு விழா முதலாம் நாள் அமர்வுகள் மலர் – 01 (15.04.2017)\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/1714/", "date_download": "2018-08-16T16:46:03Z", "digest": "sha1:SYQVXUEE3CXZB5C3SHTIPJDH3ZHF3KRU", "length": 7076, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைவீரபாண்டி ஆறுமுகம் கோவை சிறையில் அடைப்பு - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nவீரபாண்டி ஆறுமுகம் கோவை சிறையில் அடைப்பு\nகைது செய்யபட்ட முன்னாள்_அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், கோவைக்கு அழைத்து செல்லபடுகிறார். அவர் மீது நிலப்பறிப்பு வழக்கு போடபட்டுள்ளதாகவும், அதன் பேரில் அவர்_கைது செய்யபட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nகோவைக்கு அழைத்து செல்லபட்டவர், அங்கே நீதிபதி முன்பு\nஆஜர்படுத்தபட்டு, கோவை சிறைக்கு கொண்டு செல்லபடுகிறார். இந்தத்தகவலை தொடர்ந்து , கோவை சிறைசாலை முன்பு திரண்டிருந்த திமுக,வினர் பெரும்_அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபிரதமர் நரேந்திர மோடி கோவை வருகை உச்சகட்ட பாதுகாப்பு\nகோவையில் இந்துமுன்னணி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி கொலை\nதொழிலாளர் நலனை காப்பதில் முனைப்புடன் இருக்கிறேன்\nமனிதன் கடவுளாக மாறுவது எப்படி\nகோவை மாவட்டத்தில் மக்கள் நலக்கூட்டணியை பின்னுக்கு…\nபாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி சனிக் கிழமை கோவை வருகை\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://topic.cineulagam.com/celebs/sundarc/news", "date_download": "2018-08-16T15:31:05Z", "digest": "sha1:W5TUPQS72NDDHKU5PLQ7HTY7FSRLISKJ", "length": 7680, "nlines": 133, "source_domain": "topic.cineulagam.com", "title": "Director Sundar.C, Latest News, Photos, Videos on Director Sundar.C | Director - Cineulagam", "raw_content": "\nகேரளாவுக்காக என் பெயரை சொல்லி காசு கேட்காதீர்கள் ரசிகர்களை கோபமாக பேசிய பிரபல நடிகை\nதொடர் கனமழையால் தற்போது கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக உள்ளது. மக்களுக்கு உதவ ராணுவம், அரசு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.\nநயன்தாராவிற்காக இப்படி ஒரு விஷயத்தை செய்தாரா ரசிகர், அவரே கட்டிப்பிடித்து பாராட்டினார்\nநயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம்.\nபுலியிடம் சிக்கிய பிரபல சின்னத்திரை பிரபலம்- அதிர்ச்சி தரும் வீடியோ\nபிரபலங்கள் தங்களது வளர்ச்சிக்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்ல துணிந்து விட்டார்கள்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nமுன்னணி இயக்குனருடன் சிம்புவின் அடுத்த படம் - பிரம்மாண்ட நிறுவனம் தயாரிக்கிறது\nபிரபல இயக்குனருடன் கூட்டணி வைத்திருக்கும் சிம்பு- அப்போ வெங்கட் பிரபு உடனான படம் என்ன ஆனது\nசெக்ஸ் புகாரால் கோபமான சுந்தர்.சி - பதில் தந்த ஸ்ரீரெட்டி\nஅரண்மனை படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீரெட்டியிடம் சிலுமிஷம் செய்த பிரபலம்- அடுத்த பிரச்சனை\nஅஜித் பட இயக்குனரின் இயக்கத்தில் சுந்தர்.சி, காமெடிக்கு யார் தெரியுமா\nஅஜித் பட இயக்குனரின் அடுத்த படம்\nகுஷ்பு இல்லையென்றால் இந்த ஹீரோயினிடம் என் காதலை சொல்லியிருப்பேன், சுந்தர்.சி உருக்கம்\nஸ்ருதிஹாசனுக்கு பதிலாக நான் நடிக்கவில்லை சங்கமித்ரா பற்றி திஷா பதானி\n300 நாட்கள் ஓடிய ரசிகர்களின் ஆல்டைம் பேவரட் படத்தில் நடிக்க மறுத்த விஜய்\nநடிகை குஷ்பு குடும்பத்துக்கே ஏற்பட்ட சோகம்- வருத்தத்தில் ரசிகர்கள்\nகொட்டிய வசூல் கலகலப்பு-2 குழுவினர் மகிழ்ச்சி- பாக்ஸ் ஆபிஸ் விவரம்\nவார நாட்களிலும் மாஸ் காட்டும் கலகலப்பு-2 வசூல்- முழு விவரம்\nஅதிர வைக்கும் கலகலப்பு-2 படத்தின் 3 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்\nவசூல் வேட்டை நடத்திய கலகலப்பு-- முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் விவரம் இதோ\nகலகலப்பு 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரஜினிக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்த முன்னணி இயக்குனர்\nநந்தினியால் சிக்கலில் மாட்டிய பிரபல இயக்குனர்\nசங்கமித்ரா படத்தின் படப்பிடிப்பு பற்றி வெளியான முதல் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pagetamil.com/10009/", "date_download": "2018-08-16T15:34:39Z", "digest": "sha1:BT6NXITZUIOEPAPT7SVUN357MCM45T2J", "length": 14412, "nlines": 115, "source_domain": "www.pagetamil.com", "title": "தமிழர்கள் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார்களா? | Tamil Page", "raw_content": "\nதமிழர்கள் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார்களா\nவடக்கு மாகாண நிர்வாகத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது டெனீஸ்வரன் விவகாரம். வடமாகாணசபை நிர்வாகத்தை தமிழர்கள் சரியாக நடத்தவில்லையென்ற விமர்சனம் மீளவும் உறுதியாகியுள்ளது. மேலோட்டமான பார்வையில் இந்த குற்றச்சாட்டை விக்னேஸ்வரன் மீது சுமத்துகிறார்கள்.\nஆனால் உண்மை அதுவல்ல. விக்னேஸ்வரனிற்கும் அப்பால், பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் பலருள்ளனர். இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள், விக்னேஸ்வரனை விட அதிகமாக, மாகாணசபை குழப்பங்களிற்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள்.\nவடமாகாணசபையின் அத்தனை குழப்பங்களும், ஒரு புள்ளியிலிருந்தே புறப்பட்டன. அது- தமிழரசுக்கட்சி எதிர் விக்னேஸ்வரன் என்பதே.\nமுதலமைச்சரை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன், வடக்கு அமைச்சர் ஐங்கரநேசனை குறிவைத்து தமிழரசுக்கட்சி அணி மாகாணசபைக்குள் செயற்பட ஆரம்பித்தபோதே, மாகாணசபைக்குள் சிக்கல் ஆரம்பித்தது.\nதமிழரசு அணி, தாமே இந்த விவகாரத்தை கையிலெடுக்காமல் வவுனியா உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனை வளைத்துப்போட்டு, அவர் மூலம் ஐங்கரநேசனிற்கு எதிரான பிரேரணையை சபைக்கு கொண்டு வந்தார். ஐங்கரநேசன் பதவி விலகினால், விவசாய அமைச்சராக லிங்கநாதனை நியமிக்கலாமென தமிழரசுக்கட்சியினர் கொடுத்த வாக்குறுதியை நம்பி, லிங்கநாதன் இந்த விடயத்தை கையிலெடுத்தார்.\nதமிழரசுக்கட்சியின் திட்டமிட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் சாணக்கியமும், “நரி மூளை“யும் முதலமைச்சரிடம் அப்பொழுது அறவே கிடையாது என்ற உண்மையையும் (இப்பொழுதும் அவ்வளவாக தேறவில்லை) குறிப்பிட்டே ஆக வேண்டும்.\nஎடுத்தேன் கவிழ்த்தேன் என ஒரு விசாரணைக்குழுவை அமைத்தார். அந்த குழுவின் அறிக்கையே இப்போதைய குழுப்பங்களிற்கு காரணம்.\nமுதலமைச்சரை பலவீனப்படுத்துகிறேன் என மாகாணசபைக்குள் முயன்ற தமிழரசுக்கட்சி, கண்ணுக்கு கண் என அவர்களிற்கும் பாதிப்பை ஏற்படுத்த பதில் நடவடிக்கை எடுத்த முதல்வர் என, இந்த சர்ச்சைதான் இந்த குழப்பத்தின் அடிநாதம்.\nடெனிஸ்வரன் ரெலோ தரப்பிலிருந்து அரசியலுக்கு வந்தவர். ஆனால் பின்னர் ரெலோ முகாமிற்கு வெளியில் வந்து அரசியல் செய்ய, கட்சிக்கு அவரது நடவடிக்கை ஒவ்வாமையாக, அவரை நீக்கும்படி கட்சி முதலமைச்சரிடம் கோரியது.\nஐங்கரநேசனை கழற்ற தமிழரசுக்கட்சி முயற்சிக்க, கழற்றுவதென்றால் உங்களின் ஆட்களையும் சேர்த்தே கழற்றுவேன் என்பதே- நான்கு அமைச்சர்கள் பதவி நீக்கத்தின் பின்னணி அரசியல்.\nமுதலமைச்சரிற்கு எதிரான நகர்விற்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாக பாவிக்க வேண்டுமென்ற தமிழரசுக்கட்சியின் அரசியல் நகர்வில் டெனீஸ்வரன் இணைக்கப்பட்டு, அவருக்கான சட்ட உதவிகள் தமிழரசுக்கட்சி முகாமிலிருந்தே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.\nஇனப்பிரச்சனைகான தீர்வாக தென்னிலங்கையால் அமுல்படுத்தப்பட்ட மாகாணசபை பல குறைபாடுகளை கொண்டது. தமிழர்- சிங்களவர் என்ற இரண்டு தேசிய இனங்களிற்கிடையிலான முரண்பாட்டால் எழுந்த தேசிய இனப்பிரச்சனையை, இலங்கையின் மாகாண நிர்வாகங் எல்லைகளிற்குள் சுருக்கும் முயற்சியே மாகாணசபை முறைமை. தமிழர்களின் கோரிக்கைகளிற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யாமல், ஒட்டுமொத்த இலங்கையையும் மாகாண வலயங்களாக பிரித்து, மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுனரின் கட்டுப்பாட்டில் மாகாணங்களை இயங்க வைத்துள்ளதே 13வது திருத்தம்.\n13வது திருத்தத்தின் மூலம் ஒரு பியூனை கூட தன்னால் நியமிக்க முடியவில்லையென பிள்ளையான் தனது பதவியின் இறுதியில் குறைப்பட்டார்.\nஇனப்பிரச்சனையை மாகாண நிர்வாக எல்லைக்குள் சுருக்கிய அரசாங்கத்தின் முயற்சியை, சிந்தனையளவிலும் செயலளவிலும் தமிழர்கள் எதிர்கொள்ள தயாராக இல்லை. மாகாண நிர்வாகத்தின் அதிகாரமற்ற தன்மையை குறிப்பிட்டு அதற்கு எதிராக போராட வேண்டிய தமிழர்கள், அந்த சட்டபிரிவொன்றின் துணையுடன் தமக்குள் குழிவெட்டிக் கொள்கிறார்கள்.\nமாகாண அமைச்சு பதவியில்லாவிட்டால் தனது அரசியல் எதிர்காலம் பூஜ்ஜியமாகி விடும் என டெனீஸ்வரன் அச்சப்படுகிறார். அடுத்தமுறை தமிழ் தேசிய கூட்டமைப்பில் அவருக்கு ஆசனம் கிடைப்பது குதிரைக்கொம்பு. தமிழரசுக்கட்சி ஒரு வாக்குறுதியளித்திருந்தபோதும், ரெலோ அதை அனுமதிக்கப் போவதில்லை.\nடெனீஸ்வரனின் பதவி தேவையை தமிழரசுக்கட்சி கச்சிதமாக பாவித்துள்ளது. முதலமைச்சரின் முன்யோசனையற்ற முடிவு, டெனீஸ்வரனிற்கு வாய்ப்பாகியுள்ளது. அவ்வளவே, இதில் தமிழர்களிற்கு என்ன இலாபமிருக்கிறது\nஎல்.பி.ஏ.சுனித் நிஷாந்த… முல்லைத்தீவு மீனவர் சர்ச்சையின் பின்னாலுள்ள கோடீஸ்வர வர்த்தகர்\n‘விக்கி விக்கி’ அழவில்லை… ‘விஸ்கி விஸ்கி’யாக அழுதிருப்பார்கள் கலைஞரின் ஹைலைட் பிரஸ்மீட்கள்\nகலைஞர் கலகல.. கலைஞரின் ஹைலைட் பிரஸ்மீட்கள்\nமுன்னாள் ஜனாதிபதிகளின் வாகனங்கள் மக்கள் பார்வைக்கு\nஅமெரிக்கா விலகினாலும் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆதரவு\nசிக்கன பட்ஜெட்டில் மட்டக்களப்பில் ஜாலி ட்ரிப்\nநாளை இரணைதீவிற்கு சொல்கிறார் முதலமைச்சர்\nபயணிகள் பணத்தை கொள்ளையடிக்கும் இ.போ.ச நடத்துனர்கள்: கல்முனை அம்பாறை வீதியில் தினமும் சம்பவம்\nமுகத்தை பார்க்காமல் அருகருகில் நின்ற மாவை, விக்கி, சுமந்திரன்\nசீன பெண்களிற்கு மிக பாதுகாப்பான நாடு இலங்கைதான்\nஉண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து பின்கதவால் வந்தவர் அஸ்மின்; என்னிடம் பிஸ்டல் இல்லை: அனந்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheekshu.blogspot.com/2013/06/blog-post_12.html", "date_download": "2018-08-16T16:28:03Z", "digest": "sha1:WDBAEPPWRHKSKOZS2FTRFKAQBZGRASSZ", "length": 19145, "nlines": 254, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "ந‌டைபாதை ஓவிய‌ம் ~ பூந்தளிர்", "raw_content": "\nபோன‌ வ‌ருட‌க் கோடை விடுமுறையின் பொழுது, தீஷுவின் வகுப்பிலுள்ள‌ குழ‌ந்தைக‌ள் ம‌ற்றும் பெற்றோர் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒவ்வொரு பார்க்கில் சந்தித்து வ‌ந்த‌ன‌ர். முடிந்த‌வ‌ர்க‌ள் போக‌லாம். குழந்தைகளைப் பார்க்கில் விளையாட விட்டு பெற்றோர் பேசிக் கொண்டிருப்பர். ஒரு திங்க‌ள் எங்க‌ள் வீட்டின் அருகிலிருந்த‌ பார்க்கில் காலை ப‌த்திலிருந்து ப‌ணிரெண்டு வ‌ரை ச‌ந்திப்பு. ச‌ம்மு பச்சிள‌ம் குழ‌ந்தை. தூங்க‌ வைத்து விட்டு சென்றால், அவ‌ள் எழுந்து விட்டாள் என் அம்மா போன் செய்தால் 5 நிமிட‌ங்களில் வ‌ந்து விட‌லாம் என்று முடிவு செய்தேன். ச‌ரியாக‌, ப‌த்து ம‌ணிக்குக் கிள‌ம்பி, வீட்டிலிருந்து வெளியேறப் போகிறோம், ச‌ம்மு விழித்து அழ‌த் தொடங்கினாள். அவள் மீண்டும் தூங்கும் பொழுது ம‌ணி ப‌ணிரெண்டு. எல்லாரும் போயிருப்பாங்க‌ என்றாள் தீஷு அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு. யாரும் இல்லாவிட்டால் ப‌ரவாயில்லை, நாம் இருவ‌ரும் விளையாடுவோம் என்று தீஷுவை அழைத்துக் கொண்டு கிள‌ம்பினேன். கொளுத்தும் வெயிலில் அவ‌ளால் விளையாட‌ முடியாது என்று தோன்றிய‌து.சோள‌ மாவு, க‌ல‌ரிங், பெயிண்ட் பிர‌ஸ் , த‌ண்ணீர், சில காலி பாட்டில்கள் எடுத்துக் கொண்டேன்.\nஎதிர்பார்த்த‌து போல் வெயிலில் அவ‌ளால் விளையாட முடிய‌வில்லை. ‍சோள‌ மாவைத் த‌ண்ணீரில் க‌ரைத்து, க‌ல‌ரிங் சேர்த்து (பால் போன்ற பதத்தில்), சிமெண்ட் த‌ரையில் வ‌ரைய‌ச் செய்தேன். த‌ண்ணீர் ஃப‌வுண்ட‌ன் அருகிலுள்ள த‌ரையைத் தேர்ந்தெடுத்தோம். சுத்த‌ம் செய்வ‌தும் எளிதாக இருந்த‌து. த‌ண்ணீரை ஊற்றி விட்டால் போதுமான‌தாக இருந்த‌து. என‌க்குச் சோள‌ மாவு த‌ண்ணீரில் போய்விடும் என்று தெரியும் ஆனால் க‌ல‌ரிங் த‌ரையில் க‌ரையாக்கி விடுமோ என்று பய‌ம் இருந்த‌தால், முத‌லில் ஒரு சிறு ப‌குதியில் வ‌ரைந்து, த‌ண்ணீர் ஊற்றி அழித்துப் பார்த்தோம். இட‌ம் ப‌ளிச்சென்று ஆன‌தால் தொட‌ர்ந்தோம்.\nஎப்பொழுதும் போல் தாளில் சிறிய இடத்தில் வரைவதற்கு பதில், ஒரு எல்லையற்ற பெரிய இடத்தில் வரைந்ததில் தீஷுவிற்கு மகிழ்ச்சி. பள்ளி திறந்தவுடன், கோடையில் செய்த பிடித்தமான நிகழ்ச்சியைப் பற்றி எழுதும் பொழுது, இதைத் தான் எழுதியிருந்தாள்.\nமொட்டை மாடி அல்ல‌து ந‌டைப்பாதைக‌ளில் பெயிண்ட் செய்து விளையாட விரும்பினால், சோள மாவில் தண்ணீர் கலந்து முய‌ற்சிக்க‌லாம‌. கலரிங் சேர்ப்பதாக இருந்தால், முதலில் சிறு ப‌குதியில் வரைந்து கரையாக்குகிறதா என்று பார்த்து விட்டுத் தொட‌ருங்க‌ள். ‌\nதிண்டுக்கல் தனபாலன் June 12, 2013 at 10:42 AM\nவீட்டில் செய்தவற்றை விட தீஷுவிற்கு வெளியில் செய்தது மனம் கவர்ந்து விட்டது... வாழ்த்துக்கள்...\nபோன வருடம் வரைய விட்டேன் தியானா , இந்த வருடம் எங்கள் குடியிருப்பில் எங்கும் வரையக்கூடாது என்று விதிமுறை... :( நீ செய்தது போல வெளியில் தான் முயற்சிக்க வேண்டும்..\nகுடியிருப்பில் விதிகளை மாற்றிக் கொண்டே இருப்பது புதிது இல்லையே கிரேஸ்..நன்றி உன் வருகைக்கு..\n/ ஒரு எல்லையற்ற பெரிய இடத்தில் வரைந்ததில் தீஷுவிற்கு மகிழ்ச்சி. /\nவெளியிடங்களில் இந்த மாதிரி வரைய அனுமதி உண்டா அல்லது முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டுமா\nகுழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு சுதந்திரம் கொடுப்பது அவர்களது திறமையை வெளிக் கொண்டுவர உதவும்.\nநாம் சுத்தம் செய்து விட்டால் பிரச்சனை இல்லை அம்மா.. நாங்கள் தரையை சுத்தம் செய்துவிட்டு வந்தோம். நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்..\n ஓவியர் ரொம்ப டெடிகேஷனா வரையறார் போலிருக்கே\nஓவியரை இந்த விஷயத்தில் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். அவருக்கு ஓவியம் பிடிக்கும் என்பதால் ஆர்வத்துடன் வரைவது வழக்கம்..\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nFamily Math புத்தகத்தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு. இருவர் விளையாடுவது. ஏதாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற...\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\n பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. வீடு அலுவலகம் என்று நேரம் ஓடி விடுகிறது. ப்லாக ரொம்ப நாளாக தூங்கிக் கொண்...\nதீஷுவிற்கு ப‌ள்ளியில் காரெட் கிரேட்டிங் (Carrot grating) சொல்லிக் கொடுத்திருக்கிறார்க‌ள். அதிலிருந்து செய்ய‌ வேண்டும் என்று சொல்லிக் கொண்ட...\nஅடுத்த‌ மாத‌ம் தீஷுவிற்கு ஐந்தாவ‌து பிற‌ந்த‌ நாள். இந்த‌ ஐந்து வ‌ருட‌த்திற்குள் நான்காவ‌து வீடு / இடம் மாறி விட்டோம். வீடு கட்டி முடித்த‌வுட...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்கப் பள்ளியில் எனக்குப் பிடித்த விஷயங்கள்\nபல்பு வாங்கிய (கவர்ந்த) தருணங்கள்\nகுழந்தைக் கதாசிரியர்கள் ‍- Updates\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vairamani-lakshmi.blogspot.com/2016/02/blog-post_21.html", "date_download": "2018-08-16T16:28:02Z", "digest": "sha1:6JZV773AVGZZRLTCN7ISA6B7LK6MYRKH", "length": 13597, "nlines": 119, "source_domain": "vairamani-lakshmi.blogspot.com", "title": "WIN: கீழ்வாலை", "raw_content": "சொல்லின் உயர்வு தமிழ் சொல்\nபழந்தமிழனின் பாறை ஓவியங்கள் - கீழ்வாலை - சிற்றுலா (26-01-2013)\nவிழுப்புரம் திருவண்ணாமலை சாலையில் கண்டாச்சிபுரம் அருகே உள்ள சிற்றூர் கீழ்வாலை. நெடுஞ்சாலையை ஒட்டித் தெற்கே அரை கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள பாறைகளும், சிறுகுன்றுகளும், மலைக்குகைகளும் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றின் மிச்ச சொச்சங்களுடன் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன.\nகீழ்வாலையின் அந்தப் பாறைகளில் பழங்கற்கால மனிதர்கள் வரைந்துள்ள சிவப்புநிற ஓவியங்கள் பல காணப்படுகின்றன. இத்தகு பாறை ஓவியங்கள் பெருங்கற்கால ஓவியங்கள் என்று அழைக்கப் படுகின்றன. அப்பாறையில் இடம்பெற்றுள்ள சில குறியீடுகள் சிந்து சமவெளிக் குறியீடுகளை ஒத்துள்ளன என்பது கூடுதல் சிறப்பு.\nகீழ்வாலையின் பாறைகளில் இடம்பெற்றிருந்த நூற்றுக்கணக்கான ஓவியங்கள், குறியீடுகள் இவற்றில் காலவெள்ளத்தில் அழிந்தவை போக எஞ்சியிக்கும் ஓவியங்கள் வெகுசிலவே. கடந்த இருபதாண்டுகளுக்கு முன் நான் பார்த்தபோது தெளிவாகத் தெரிந்த ஓவியங்கள் பலவும் இப்போது மங்கி அழிவின் விளிம்பில் இருக்கின்றன.\nஇப்பொழுதும் மிக அழகாகக் காட்சியளிக்கும் ஓர் ஓவியம் நம்கண்ணையும் கருத்தையும் கவரத்தக்க வகையில் தீட்டப்பட்டிருக்கிறது. அவ்வோவியத்தில் குதிரை போன்றதோர் விலங்கின் மீது ஒருவன் அமர்ந்திருக்க அவ்விலங்கைப் பிணித்துள்ள கயிற்றினைப் பிடித்துக்கொண்டு ஒரு பெண் முன்னே செல்வது போன்றும் எதிரில் ஒரு மனிதன் எதிர்ப்படுவது போன்றும் அமைந்துள்ளது அவ்வோவியம். மனிதர்களின் முகங்கள் பறவைகளின் அலகுகளோடு தீட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅதே பாறையின் ஒருபுறத்தில் ஐந்து குறியீடுகள் வரிசையாக வரையப்பட்டுள்ளன. அந்த ஐந்து குறியீடுகளும் சிந்துசமவெளி அகழ்வாய்வில் கிடைத்துள்ள எழுத்துக் குறியீடுகளை ஒத்துள்ளன.\nஎழுத்துக் குறியீடுகளும் ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ள குன்றுக்கு அருகே அவ்வோவியங்களைத் தீட்டிய ஆதிமனிதர்கள் வாழ்ந்த குகைஒன்றும் உள்ளது. அந்தக் குகையில் கிட்டத்தட்ட முப்பது அல்லது நாற்பதுபேர் வசித்திருக்கக்கூடும் என்று ஊகிக்க முடிகிறது. ஆதி மனிதர்களின் இந்தக் குகையை ஒட்டி நீர்ச்சுனை ஒன்று உள்ளது. எத்தகைய வறட்சியிலும் வற்றாத இந்தச் சுனைநீரை அந்த ஆதிமனிதர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். இந்தக் குகையும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளும் அரிய வரலாற்றுப் புதையல்களாகும்.\nஇத்தகு அரிய வரலாற்றுச் சிறப்புமிக்க கீழ்வாலைப் பாறை ஓவியங்கள் இன்று கவனிப்பாரற்று எத்தகைய பராமரிப்பும் இல்லாமல் சிதைந்து சீரழிந்து வருவது வேதனையளிக்கக் கூடிய செய்தியாகும். கீழ்வாலையின் பாறைக் குன்றுகள் தற்போது வெடிவைத்துத் தகர்க்கப்பட்டுக் கருங்கல் ஜல்லிகளாக உருமாறிக் கொண்டிருக்கின்றன. இன்னும் கொஞ்சநாளில் கீழ்வாலையின் வரலாற்றுப் பொக்கிஷங்கள் இருந்த சுவடே தெரியாமல் அழிந்துபோகக் கூடிய ஆபத்து இருக்கிறது.\nசில நூறாண்டுக் காலச் சின்னங்களைக் கூட அரிய வரலாற்றுப் பெட்டகங்களாகப் போற்றிப் பராமரித்துக் காட்சிப் பொருளாக்கிப் பெருமைபேசும் மேற்கத்திய நாடுகளிடமிருந்து நாம் கற்கத் தவறிய பாடம் இது.\nஇடுகையிட்டது tamilvani நேரம் 01:11\nசங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள்\n2. சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள் இரண்டாவதாக சங்க இலக்கியங்கள் என்பவை எவை , அவை எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை என்பதில்...\nTuesday, December 8, 2009 ஆழ்கடல் முத்துக்கள் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவி தமிழ் இனமும் , தமிழும் எழுச்சி பெற்றுள்ள இச்சூழலில் தமிழ் ...\nhttp://ujiladevi.blogspot.com_ மதத்திற்கு மட்டுமல்ல ஆசியப்பகுதி சிந்தனை மரபுகளுக்கே மூலகாரணமாக இருப்பது வேதங்கள் என்பது நாமறிந்த விஷயம் தான்...\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 2 ’’ மனித இனச் சமன்பாட்டை நாடுவதே பெண்ணியத்தின் தலையாய குறிக்கோள் ’ ’ பெண்ணியம் என்ற கோட்பாட்டின்...\nதொல்லியல் நோக்கில் சங்ககாலம் புலவர். செ.இராசு , ஈரோடு. தொல்லியல் ஆய்வு தொல்லியலை Archaeology எனக்கூறுவர். ' ஆதிகாலத்தைப் பற...\n – 2 Aug 25 தர்ம சாஸ்தா சங்கம் மருவிய கால இலக்கியமான சிலம்பில் சாஸ்தாவைப் பற்றி பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன...\nhttp://www.tamilaivugal.org/ மொழிபெயர்ப்பில் தமிழ் ஆங்கிலச்சொல்வரிசைமுறையின்ஒப்புவேறுபாட்டுப் பகுப்பாய்வும்அதன் விளைவும்( CONTRASIVE AN...\nவரலாற்றுக் கதை -http://lordeswaran.wordpress.com முப்புரம் எரித்த வரலாறு தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட...\nசிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார் * தொல்காப்பியம் அமைந்துள்ள \"பா\" வகை - கலிப்பா * ...\nவேதங்களில் முதன்மையானது ரிக் வேதம் ஆகும். இது மட்டும் இந்த வேதத்திற்கு தனிப்பட்ட பெருமை அல்ல. மனித சிந்தனையானது நூல் வடிவாக முதன்முதலில் க...\nமீனவன்: மூழ்கியவனின் கதை [மீனவ மக்கள் சொல்லப்படாத ...\nபெரமண்டுர் மக்களின் வாழ்வுநிலை-ஓர் ஆய்வு\npazhveli - athirvugal: தமிழகத்தின் பெருங்கற்கால பா...\nதமிழ்மணம்: குடவோலை முறை உத்திரமேரூர் - கோ.ஜெயக்கும...\nஅயல்நாடுகளுடன் தமிழகம் கொண்டிருந்த வணிகம் பற்றிய ஆ...\nHistory: இலங்கையின் குடியேற்றங்கள்இலங்கையில் ஒரு இ...\nHistory: வரலாற்று மூலாதாரங்கள்வரலாற்று மூலதரங்கள் ...\nஇந்த வலைபூ முழுவதும் தமிழ் மொழி தொடர்பான செய்திகள்,ஆய்வுகள் தொடர்பான கட்டுரைகளை உள்ளடக்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pagetamil.com/8919/", "date_download": "2018-08-16T15:37:34Z", "digest": "sha1:UE2JEC4PG7U6DCWSLR5IJPUZNXDF7E3K", "length": 7196, "nlines": 104, "source_domain": "www.pagetamil.com", "title": "விஸ்வாசம் படத்தில் இரண்டு அஜித், ஐந்து சண்டை காட்சிகள்! | Tamil Page", "raw_content": "\nவிஸ்வாசம் படத்தில் இரண்டு அஜித், ஐந்து சண்டை காட்சிகள்\nசிவா இயக்கத்தில் உருவாகி வரும் `விஸ்வாசம்’ படத்தில் அஜித் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும், படத்தில் ஐந்து சண்டை காட்சிகள் இடம்பெறுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.\nஅஜித், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் `விஸ்வாசம்’. இதில் அஜித் இரட்டை வேடங்களில் அண்ணன், தம்பியாக நடிப்பதாக செய்தி வருகிறது.\nபடத்தின் சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்புராயன் ஒரு பேட்டியில், நான் அறிமுகமானது அஜித்தின் `ஜி’ படத்தில் தான். `விஸ்வாசம்’ படத்திற்கு ஐதராபாத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. படத்தில் மொத்தம் 5 சண்டைக்காட்சிகள். ஐதராபாத்தில் ஒரு காமெடி சண்டைக்காட்சியை எடுத்துள்ளோம். இந்த படம் சிறுத்தை படம் போல. உணர்வுபூர்வமாக இருக்கும். படத்தில் வருகிற சண்டைக்காட்சிகள் சினிமாத்தனமாக இல்லாமல் உண்மைக்கு நெருக்கமாக இருக்கும்’ என்று கூறி இருக்கிறார்.\nஇந்த படத்தில் முக்கிய கதபாத்திரங்களில் யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூன் 22-ஆம் தேதி துவங்கவிருப்பதாக கூறப்படுகிறது\nஓரே நாள்… இலியானாவின் இந்த படத்திற்கு இத்தனை லைக்ஸா\nசுப்பிரமணியபுரம் ஸ்வாதிக்கு திருமணம்: மாப்பிள்ளை இவரா\nமுள்ளிவாய்க்கால் தியாகங்களை வீணாக போக விடோம்: சம்பந்தன், சுமந்திரன்\nஎனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது: திவாகரனுக்கு சசிகலா தரப்பு நோட்டீஸ்\nசர்வதேசரீதியில் விருது வென்ற அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி\nபேராதனை பல்கலைகழக கற்றல் திங்கள் முதல் ஆரம்பம்\nஇதை நீங்கள் நம்ப வேண்டுமாம்\nபேஸ்புக்கில் புகைப்படம் பதிவேற்றிய இளம் மனைவி: கணவன் கண்டித்ததால் தற்கொலை\n30 ஆண்டுகளுக்கு பின் முஸ்லிம் அரசாங்க அதிபர்\nஈரான் ஜனாதிபதியை சந்தித்தார் மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pirapalam.com/tamil-cinema-news/2202/", "date_download": "2018-08-16T15:39:27Z", "digest": "sha1:VMCASFN2RPQNWC7IZ3CQ6RDI52E44EFI", "length": 10089, "nlines": 165, "source_domain": "pirapalam.com", "title": "பூச்சியப்பன்-சரோஜா ‘ரயில்’ படத்தின் சுவாரசியங்கள்- பிரபு சாலமன் - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News பூச்சியப்பன்-சரோஜா ‘ரயில்’ படத்தின் சுவாரசியங்கள்- பிரபு சாலமன்\nபூச்சியப்பன்-சரோஜா ‘ரயில்’ படத்தின் சுவாரசியங்கள்- பிரபு சாலமன்\nமைனா, கயல், கும்கி என தரமான படைப்புக்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் பிரபு சாலமன். இவர் அடுத்து ரயில் என்ற படத்தை எடுத்து முடித்து விட்டார்.\nஇப்படத்தில் தனுஷ்-கீர்த்தி சுரேஷ் நடிக்க, டி.இமான் இசையமைத்துள்ளார். முதன் முறையாக இப்படத்தை பற்றி மனம் திறந்துள்ளார் பிரபு சாலமன்.\nஇப்படத்தில் தனுஷ் ரயில் கேண்டினில் வேலைப்பார்க்கும் பூச்சியப்பன் என்ற கதாபாத்திரத்தில் வருகிறாராம். ஹீரோயினுக்கு டச்சப் கேர்ளாக கீர்த்தி சுரேஷ் சரோஜா என்ற கதாபாத்திரத்தில் வர, இவர்களுக்குள் ஏற்படும் காதல், அந்த காதலுக்கு எதிர்ப்பு என படத்தின் கதை இருக்கும் என கூறியுள்ளார்.\nPrevious article“போக்கிரி ராஜா” படப்பிடிப்பில் 200 தொழிலாளர்களுக்கு ஜீவா பிறந்தநாள் பிரியாணி விருந்து\nNext article12 ஆண்டுகளுக்கு பிறகு S3ல் இணையும் கூட்டணி\nமாரி 2 திரைப்படத்தில் இணைந்தார் நடிகர் பிரபு தேவா\nஇணையத்தை கலக்கும் தனுஷ் #ENPT-ன் புதிய போஸ்டர்\nசிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்தின் புதிய Update\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\nமாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\nதனுஷ்-ன் வடசென்னை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/new-maruti-vitara-brezza-get-new-features-launch-soon-014824.html", "date_download": "2018-08-16T15:29:26Z", "digest": "sha1:5SWK5KVI3V34VMQ6SXLCV33UMF7NJVIG", "length": 14253, "nlines": 190, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதுப்பொலிவுடன் வருகிறது மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி... ஏஎம்டி மாடலும் உறுதி!! - Tamil DriveSpark", "raw_content": "\nபுதுப்பொலிவுடன் வருகிறது மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி... ஏஎம்டி மாடலும் உறுதி\nபுதுப்பொலிவுடன் வருகிறது மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி... ஏஎம்டி மாடலும் உறுதி\n4 மீட்டருக்கும் குறைவான நீளமுடைய காம்பேக்ட் எஸ்யூவி கார் மார்க்கெட்டில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி விற்பனையில் நம்பர்-1 இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில், அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா நெக்ஸான் மற்றும் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளின் வருகையால் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், வாடிக்கையாளர் கவனம் திசை திரும்புவதை தவிர்க்கும் விதத்தில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nமுக்கிய விஷயமாக, மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் வருவது உறுதியாகி இருக்கிறது. மேலும், பல கூடுதல் விபரங்களும் வெளியாகி இருக்கின்றன. அந்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.\nவிரைவில் வரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் டியூவல் ஏர்பேக்குகள் அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக வழங்கப்பட உள்ளது. இதனால், ஏபிஎஸ் மற்றும் ஏர்பேக்குடன் தற்போது விற்பனையில் உள்ள எல்டிஐ ஆப்ஷனல் பேஸ் மாடல் விற்பனையிலிருந்து விலக்கப்படும் என்று தெரிகிறது.\nபுதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியானது LDi,VDi,ZDi மற்றும் ZDi+ ஆகிய 4 மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளிலும், ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலானது VDi, ZDi மற்றும் ZDi+ ஆகிய 3 வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும்.\nஎஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இருக்காது. ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் தொடர்ந்து விற்பனைக்கு கிடைக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.\nதற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் பெட்ரோல் மாடலுக்கு இப்போது வாய்ப்பில்லை என்பது தெரியவந்துள்ளது. ஏஎம்டி மாடல் நிச்சயம் அதிக வரவேற்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது.\nதற்போது டாடா நெக்ஸான் எஸ்யூவியானது பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் மாடல்களில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆனால், ஏஎம்டி மாடல் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இந்த நிலையில், மாருதி பிரெஸ்ஸா கார் மூன்று ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் வர இருப்பது நிச்சயம் அதிக வரவேற்பை பெறும் வாய்ப்பு உள்ளது.\nஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டீசலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் இல்லாததும் மாருதி பிரெஸ்ஸாவுக்கு சாதகமான விஷயமாக இருக்கும். ஏனெனில், மாருதி பிரெஸ்ஸாவின் டீசல் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் மிக சவாலான விலையில் விற்பனைக்கு வரும் வாய்ப்புள்ளது.\nஇவை தவிர்த்து, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் புதிய கோல்டன் பிரவுன் வண்ணமும் அறிமுகம் செய்யப்பட இருப்பதும் தெரிய வந்துள்ளது. பழைய மாருதி ஸ்விஃப்ட் காரில் பிரபலமான இந்த வண்ணத்தை இப்போது விட்டாரா பிரெஸ்ஸா காரிலும் வழங்க இருக்கிறது மாருதி கார் நிறுவனம்.\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளைவிட ரூ.50,000 கூடுதல் விலையில் ஏஎம்டி கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளை மாருதி விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nலண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் இந்திய நிறுவனம்..\nராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் இந்திய அறிமுக விபரம்\nடாடா 45எக்ஸ் இன்டீரியர் ஸ்பை படம் மூலமாக தெரிய வந்த விபரங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=24&t=16591&sid=4b6a39339d5a7e8aacfd907546734528", "date_download": "2018-08-16T16:02:37Z", "digest": "sha1:RVQ7GPNNAM46IDRC67UJYO4V62YY5PN7", "length": 6573, "nlines": 167, "source_domain": "padugai.com", "title": "DAILY 1RUB INSTANT PAYOUT WITHOUT INVESMENT AND WITHOUT WORK PAYMENT PROOF ADDED - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க ஆன்லைன் வேலை தகவல் மையம்\nஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.\nஇது ஒரு இன்வெஸ்மெண்ட் தளம் என்றாலும்.without invesment மூலம் தினம் 1RUB வித்ட்ரா செய்துகொள்ளலாம்\nreinvesment செய்யும் வசதி உள்ளதால்,இதில் பெற்றதை மீண்டும் இன்வெஸ்ட் செய்து வருமானத்தை பெருக்கிக்கொள்ளலாம்.\nwithout invesment என்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது.\nவிருப்பம் உள்ளவர்கள் contact :muthumech செய்தால் லிங்க் அனுப்பப்படும்...உங்கள் மெயில் கமெண்ட் செய்ய வேண்டாம் என்னால் காண முடியவில்லை.\nஇந்த போஸ்ட் அப்டேட்டில் இருக்க replay செய்யவும்\nReturn to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://thinaboomi.com/2018/06/02/91630.html", "date_download": "2018-08-16T15:38:09Z", "digest": "sha1:UG4XWLRQOHJAJ5OCQC2HPOHIKCRGGGNM", "length": 17200, "nlines": 175, "source_domain": "thinaboomi.com", "title": "பஞ்சுமிட்டாய் திரை விமர்சனம்", "raw_content": "\nவியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுக்கிய செய்தி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார். அவருக்கு வயது 93.\nசனிக்கிழமை, 2 ஜூன் 2018 சினிமா\nநடிகர்-மாகாபா ஆனந்த், நடிகை-நிகிலா விமல், இயக்குனர்-மோகன் எஸ்.பி, இசை-இமான், ஓளிப்பதிவு-மகேஷ் கே தேவ்\nஊரில் மாகாபா ஆனந்தும், செண்ட்ராயனும் சிறு வயதில் இருந்து நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். மாகாபா ஆனந்திற்கு அதே ஊரில் இருக்கும் நிகிலா விமலுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு மனைவி நிகிலாவை சென்னைக்கு அழைத்து வந்து விடுகிறார். போகும் போது செண்ட்ராயனிடம் சொல்லாமல் சென்று விடுகிறார். மாகாபா ஆனந்த் எங்கு இருக்கிறார் என்று தெரிந்துக் கொண்டு, செண்ட்ராயனும் சென்னைக்கு வருகிறார். மாகாபா ஆனந்தின் மனைவி நிகிலாவிற்கு மஞ்சள் கலர் என்றால் மிகவும் பிடிக்கும். இதை மாகாபா ஆனந்திடம் சொல்லுகிறார். ஆனால், இவர்களை சந்திக்க செண்ட்ராயன் மஞ்சள் கலரில் சட்டை அணிந்துக் கொண்டு அவர்கள் வீட்டு வருகிறார். இதைப்பார்த்து மாகாபா ஆனந்த் கடுப்பாகிறார். இவர்கள் வீட்டிலேயே தங்க செண்ட்ராயன் முயற்சிக்கிறார். ஆனால், மாகாபா அவரை வெளியே அனுப்பி விடுகிறார். பின்னர், தன் மனைவி மஞ்சள் கலர் பிடிக்கும் என்று என்னிடம் தான் சொன்னார். அவனுக்கு எப்படி தெரிந்தது என்று குழப்பமடைகிறார். மனைவி மீது சந்தேகப்பட்டு சண்டை போடுகிறார். இதனால் சில நாட்கள் மனைவியை பிரிகிறார்.\nபின்னர், சமாதானம் ஆகி, எனக்கு மஞ்சள் கலர் இனிமேல் பிடிக்காது. புளு கலர்தான் பிடிக்கும் என்று மாகாபாவிடம் கூறுகிறார். மறுநாள் செண்டராயன் புளு கலரில் சட்டை அணிந்து வருகிறார். இந்த விஷயம், செண்ட்ராயனுக்கு மீண்டும் எப்படி தெரிந்தது என்று இவர்களுக்கு சண்டை ஏற்படுகிறது. இனிமேல் எனக்கு கலரே பிடிக்காது என்று நிகிலா சொல்ல, கலரே இல்லாமல் வெள்ளை சட்டையை செண்ட்ராயன் அணிந்து வருகிறார்.\nஇதனால் மீண்டும் இவர்களுக்குள் பிரச்சனை எழுகிறது. இதன் காரணமாக மாகாபா ஆனந்திற்கும், செண்ட்ராயனுக்கும் நட்பு முறிகிறது. இதன் பின், சில நாட்களில் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் செண்ட்ராயன். இறுதியில் செண்ட்ராயன் மனநலம் பாதிக்கப்பட்டதற்கு காரணம் என்ன மாகாபா ஆனந்தும், நிகிலாவும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார்களா மாகாபா ஆனந்தும், நிகிலாவும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார்களா பிரிந்த நட்பு ஒன்று சேர்ந்ததா பிரிந்த நட்பு ஒன்று சேர்ந்ததா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் மாகாபா ஆனந்த், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நட்பா, மனைவியா என்று குழப்பத்திலும், கோபத்திலும், என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பவராக நடித்திருக்கிறார். செண்ட்ராயனின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. கலராக வருவதும் சரி, பிற்பாதில் மனநலம் பாதிக்கப்பட்டவராகவும் சரி நடிப்பால் மனதை கவர்ந்திருக்கிறார். நாயகியாக வரும் நிகிலா விமல் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். எப்போ பார்த்தாலும் சாப்பிட்டுக்கிட்டு, வெகுளித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nமனநல மருத்துவராக வரும் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் மிளிர்கிறார். குறும்படமாக வெளியான இந்த கதையை, தற்போது திரைப்படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் மோகன். படத்தின் கடைசி 20 நிமிடம் தவிர படத்தை மற்ற காட்சிகளை அதிகமாக ரசிக்க முடியவில்லை. சொல்ல வந்த விஷயத்தை சுருக்கமாக சொல்லியிருக்கலாம். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாகவும் படத்திற்கு பக்க பலமாகவும் அமைந்திருக்கிறது. குறிப்பாக பின்னணி இசையை ரசிக்க வைத்திருக்கிறார். மகேஷ் கே தேவ்வின் ஒளிப்பதிவு படத்திற்கு ஓரளவு கைக்கொடுத்திருக்கிறது.மொத்தத்தில் ‘பஞ்சுமிட்டாய்’ சுவை குறைவு.\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nPancumiṭtay Screen Review பஞ்சுமிட்டாய் திரை விமர்சனம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: சென்னையில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது\nவீடியோ: கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ: மழை-வெள்ள பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் பாண்டியராஜன்\nவீடியோ: தி.மு.க.விற்கு பறந்த மனப்பான்மை இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: தமிழிசை பேட்டி\nவியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018\n1இந்தியாவிற்கு எதிராக தொடரை 4-0 என கைப்பற்ற இது சரியான நேரம் - இங்கி. முன்ன...\n2இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா...\n3இந்திய அணிக்கு டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்கலாம் - ட்விட்டரில் ரசிகர்கள...\n4வீடியோ: கருணாநிதியின் மறைவை அரசியலாக்க வேண்டாம் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgk.kalvisolai.com/2018/06/blog-post_78.html", "date_download": "2018-08-16T16:18:39Z", "digest": "sha1:SNZXXVODTQZCAK5UAYEYZ5PQGHHJPZUQ", "length": 10687, "nlines": 98, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "பாண்டியர்கள்", "raw_content": "\nபாண்டியர்களின் தலைநகரம் மதுரை. அவர்களின் துறைமுகம் கொற்கை.\nபாண்டியர்களின் சின்னம், மீன் கொடியாகும், வேம்புவை அடையாளப் பூவாக அணிவார்கள்.\nபாண்டிய அரசர்களின் தலைசிறந்தவன் நெடுஞ்செழியன்.\nமுதல் தமிழ்ச் சங்கத்தை ஆதரித்த பாண்டிய மன்னர்கள் 89 பேர்.\nஇடைச் சங்கத்தை ஆதரித்த பாண்டியர்கள் 59 பேர்.\nகடைச்சங்கத்தை ஆதரித்த பாண்டியர்கள் 49 பேர்.\nதொல்காப்பியம், நிலந்திரு திருவிற்பாண்டியன் அவையில் அரங்கேறியது.\nநற்றிணைத் தொகுத்தவன் பன்னாடு தந்த பாண்டியன்.\nஅகநாநூறைத் தொகுத்தவன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.\n‘உண்டாலம்ம இவ்வுலகம்’ பாடலை இயற்றியவன் கடலுள் மாய்ந்த பெருவழுதி.\nசேர, சோழர் மற்றும் ஐந்து சிற்றரசர்கள் கொண்ட கூட்டுப்படையை தோற்கடித்த பாண்டிய மன்னன் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.\nமதுரைக்காஞ்சி, நெடுஞ்செழியன் மீது பாடப்பட்டது.\nபொது அறிவு | வினா வங்கி,\n1. குடியரசுத் தலைவரால் எந்த அவையை கலைக்க முடியாது\n2. Sm குறியீடு எந்த தனிமத்தை குறிக்கும்\n3. இந்தியாவில் வறுமைக் கோட்டை நிர்ணயித்த கமிட்டி எது\n4. ஹெல்மெட் எந்த உலோகத்தால் தயார் செய்யப்படுகிறது\n5. மிகவேகமாக நடக்கும் பறவை எது\n6. மின்னோட்டம் உள்ளதா, இல்லையா என அறிய உதவும் கருவி\n7. புதிய அகில இந்திய பணிகளை உருவாக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு எது\n8. இந்தியாவில் புகழ்பெற்ற ஆற்றுத் துறைமுகம் எங்கு அமைந்துள்ளது\n9. கண்டச் சரிவுகள், கண்டத்திட்டு, ஆழ்கடல் சமவெளி, ஆழ்கடல் அகழி இவற்றை கடல்நிலத் தோற்ற வகையில் வரிசைப்படுத்துக..\n10. இந்தியாவில் அதிக மெகாவாட் மின்திறன் கொண்ட அணுமின்நிலையம் எது\n11. ‘அமைதி மனிதர்’ என போற்றப்பட்ட பிரதமர் யார்\n12. அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளின் பட்டியல் இடம் பெற்றுள்ள அரசமைப்பு அட்டவணை எது\n13. வெப்பத்தால் விரிவடையாத உலோகக் கலவை எது\n14. அணுகுண்டில் எந்தத் தத்துவம் பயன்படுத்தப்படுகிறது\n15. அரசியலமைப்பின் மனசாட்சி என நேரு எதை வர்ணித்தார்\nவிடைகள்: 1. மாநிலங்களவை (ராஜ்யசபா), 2. சாமரியம். 3. வக்டவாலா கமிட்டி, 4. மாங்கனீஸ் எக்கு, 5. நெருப்புக்கோழி, 6. கால்வனாம…\nபொது அறிவு | வினா வங்கி,\n1. எந்தச் சட்டம் பர்மாவை இந்தியாவிலிருந்து பிரித்தது\n2. இசைக்கலையை தடை செய்த முகலாய மன்னர் யார்\n3. சூயஸ் கால்வாய் திறக்கப்பட்ட ஆண்டு எது\n4. மின்தீயை அணைக்க பயன்படுவது எது\n5. சூரிய குடும்பத்தில் துணைக் கோள்கள் இல்லாத கோள்கள் எவை\n6. உலகின் தாய் எனப்படும் நகரம் எது\n7. இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்த முதல் சீக்கியர் யார்\n8. கம்பெனி சட்ட திருத்தங்களுக்காக அமைக்கப்பட்ட கமிட்டி எது\n9. அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தும் அமைப்பு எது\n10. ஜெட் விமான வேகத்தை குறிக்கும் அலகு எது\n11. நீர்த்திவலை கோள வடிவமாக இருக்க காரணம் என்ன\n12. நியூட்ரானை கண்டுபிடித்தவர் யார்\n13. பற்பசையில் இருக்கும் வேதிச்சேர்மம் எது\n14. ஹைட்ரஜன் குண்டின் அடிப்படைத் தத்துவம் எது\n15. செம்பருத்தி மலர் எந்த வகை மலராகும்\nவிடைகள் : 1. இந்திய அரசு சட்டம் 1935, 2. அவுரங்கசீப், 3. 1869, 4. கார்பன் டெட்ரா குளோரைடு, 5. புதன், வெள்ளி, 6. கெய்ரோ, 7. கியானி ஜெயில் சிங், 8. ஈரானி கமிட்டி, 9. ரிசர்வ் வங்கி, 10. மாக் நம்பர், 11. பரப்பு இழுவிசை, 12. சாட்விக், 13. கால்சியம் கார்பனேட், 14. உட்கரு இணைதல், 15. ஆரச…\n* மரத்தின் வயதை கணக்கிடுவதற்கு பெயர் டென்டிரோகிரோனாலஜி.\n* இந்தியாவின் தேசிய மரமான ஆலமரத்தின் அறிவியல் பெயர் பிகஸ் பெக்லென்சிஸ்.\n* அரச மரத்தின் அறிவியல் பெயர் பிகஸ் ரிலிஜியோசா.\n* வேப்பமரத்தின் அறிவியல் பெயர் அஜாடிரக்டா இண்டிகா.\n* தமிழ்நாட்டின் மாநில மரம் பனை மரம்.\n* தேக்கு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது கர்நாடகம்.\n* பூலோக கற்பகத்தரு எனப்படுவது பனைமரம்.\n* தென்னை உற்பத்தியில் முதலிடம் வகிப்பது கேரளம்.\n* இந்தியாவிலுள்ள மரங்களிலேயே மிகப்பெரியது ஆலமரம்.\n* யூக்கலிப்டஸ் இலைகளை மட்டுமே உண்ணுவது கோலாகரடி.\n* பட்டுப்புழு வளர்ப்பிற்கு பயன்படுபவை மல்பரி இலைகள்.\n* உலகிலேயே மிகப்பெரிய மரத்தின் பெயர் செக்கோயா.\n* பைன் மரத்திலிருந்து எடுக்கப்படுவது டர்பன்டைன் எண்ணெய்.\n* சப்போடில்லா மரத்தில் பெறப்படுவது சூயிங்கம்.\n*அஸாடிரக்டின் என்ற பூச்சி மருந்து வேப்பமரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.\n* கிரிக்கெட் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம் வில்லோ.\n* அசோக மரத்தின் அறிவியல் பெயர் சராகா இண்டிகா.\n* மாமரத்தின் அறிவியல் பெயர் மாஞ்சிபெரா இண்டிகா.\n* ஆரஞ்சு மரத்தின் அறிவியல் பெயர் சிட்ரஸ் சின்னென்சிஸ்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yessugumaran.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2018-08-16T15:31:17Z", "digest": "sha1:4V5A524UB52GA2N7PES2M74CZUFLK7NM", "length": 11167, "nlines": 186, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): ஆசை!", "raw_content": "\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 16.7.14\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\nபத்திரபதிவு-பட்டா- விளக்கங்கள் மற்றும் பத்திரபதிவு ஆவணங்கள் ஒரு பார்வை \nபத்திரபதிவுக்கு தேவையான ஆவணங்கள்: 1 ) மூலபத்திரங்கள் 2 ) அதற்கு முன் ஆவணங்கள் நகல் 3 ) பட்டா ( அ ) 10 ( 1 ) 4 ) எழுதி கொடுப்ப...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/23775/", "date_download": "2018-08-16T16:04:07Z", "digest": "sha1:DABGON4IWY57TRR7BZVJVIQB2FHGPNHJ", "length": 11614, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து – பணம் விநியோகம் செய்யப்பட்டதுதான் காரணமா? – GTN", "raw_content": "\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து – பணம் விநியோகம் செய்யப்பட்டதுதான் காரணமா\nசென்னை ஆர்.கே.நகரில் எதிர் வரும் 12ஆம் திகதி நடத்த தீர்மானித்த இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு இதற்கான உத்தரவு தேர்தல் ஆணையத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன், தி.மு.க மருதுகணேஷ் உள்ளிட்ட 62 பேர் வேட்பாளர்களாக களமிறங்கினர்.\nஇந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அதற்கான ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையிலேயே ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nமேலும் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் கண்டெக்கப்பட்ட ஆவணங்களில் இடைத்தேர்தலுக்கு பணம் வழங்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nTagsஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணம் விநியோகம் ரத்து விஜயபாஸ்கர்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயார் – மோடி\nஇந்தியா • பிரதான செய்திகள்\n5 ஆயிரம் கோடி வங்கி மோசடி – குஜராத் தொழில் அதிபர் துபாயில் கைது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழக ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபெரியார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – கொச்சி விமான நிலையம் மூடப்பட்டுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் கல்வி உதவித்தொகை 18 ஆயிரம் கோடி ரூபா கையாடல்\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் நான்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்\nஇந்தியாவில் மனநலம் பாதித்தவர்களின் நலன்களை பாதுகாக்க சட்டம் – சங்கிலியால் பிணைத்து கட்டிப்போடத் தடை\nரவிராஜின் உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜித அஞ்சலி(படங்கள்) August 16, 2018\nசிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் நல்லாட்சியில் புத்தரின் பாதமாக மாற்றம் பெற்றதா\nபதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு August 16, 2018\nமுன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது August 16, 2018\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத் தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் அனுப்பி வைப்பு August 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%A4%E0%AE%95&qt=fc", "date_download": "2018-08-16T16:12:53Z", "digest": "sha1:AUCXZEEO5FNIRVI6APZJ4XPWESG2EIAM", "length": 6861, "nlines": 51, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-001 முதல் திருமுறை / திருவடிப் புகழ்ச்சி\nதகவுபெறு நிட்பேத நிட்கம்ப மாம்பரா சத்திவடி வாம்பொற்பதம்\nதக்கநிட் காடின்ய சம்வேத நாங்கசிற் சத்திவடி வாம்பொற்பதம்\nசாற்றரிய விச்சைஞா னங்கிரியை யென்னுமுச் சத்திவடி வாம்பொற்பதம்\nதடையிலா நிர்விடய சிற்குண சிவாநந்த சத்திவடி வாம்பொற்பதம்\n#1-001 முதல் திருமுறை / திருவடிப் புகழ்ச்சி\nதகுவிந்தை மோகினியை மானையசை விக்குமொரு சத்திவடி வாம்பொற்பதம்\nதாழ்விலீ சானமுதன் மூர்த்திவரை யைஞ்சத்தி தஞ்சத்தி யாம்பொற்பதம்\nசவிகற்ப நிருவிகற் பம்பெறு மனந்தமா சத்திசத் தாம்பொற்பதம்\nதடநிருப வவிவர்த்த சாமர்த்திய திருவருட் சத்தியுரு வாம்பொற்பதம்\n#2-043 இரண்டாம் திருமுறை / அவல மதிக்கு அலைசல்\nதக்க தறியேன் வெறியேன்நான் சண்ட மடவார் தம்முலைதோய்\nதுக்கம் அதனைச் சுகம் என்றே துணிந்தேன் என்னைத் தொழும்பன்எனில்\nமிக்க அடியார் என்சொல்லார் விண்ணோர் மண்ணோர் என்புகலார்\nசெக்கர் நிறத்துப் பொன்மேனித் திருநீற் றொளிசேர் செங்கரும்பே.\n#3-003 மூன்றாம் திருமுறை / இரங்கன் மாலை\nதகைசேர் ஒற்றித் தலத்தமர்ந்தார் தரியார் புரங்கள் தழலாக்க\nநகைசேர்ந் தவரை மாலையிட்ட நாளே முதல்இந் நாள்அளவும்\nபகைசேர் மதன்பூச் சூடல்அன்றிப் பதப்பூச் சூடப் பார்த்தறியேன்\nகுகைசேர் இருட்பூங் குழலாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.\n#3-015 மூன்றாம் திருமுறை / சோதிடம் நாடல்\nதக்க விதியின் மகத்தோடும் தலையும் அழித்தார் தண்அளியார்\nமிக்க வளஞ்சேர் திருவொற்றி மேவும் பரமர் வினையேன்தன்\nதுக்கம் அகலச் சுகம்அளிக்கும் தொடர்பும் உண்டோ இலையோதான்\nஒக்க அறிந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.\n#3-019 மூன்றாம் திருமுறை / காதல் மாட்சி\nதக்க வளஞ்சேர் ஒற்றியில்வாழ் தம்பி ரானார் பவனிதனைத்\nதுக்கம் அகன்று காணவந்தால் துகிலைக் கவர்ந்து துணிவுகொண்டே\nபக்க மருவும் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஒக்க ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nதகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளியெனும்\nஅகர நிலைப்பதி யருட்பெருஞ் ஜோதி\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nதகைத்தபே ருலகில் ஐயனே அடியேன் தடித்தஉள் ளத்தொடு களித்தே\nநகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் இங்கே நல்லவா கனங்களில் ஏறி\nஉகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் விரைந்தே ஓட்டிய போதெலாம் பயந்தேன்\nபகைத்தபோ தயலார் பகைகளுக் கஞ்சிப் பதுங்கினேன் ஒதுங்கினேன் எந்தாய்.\n#6-135 ஆறாம் திருமுறை / சிவபோகம்\nதகரககன நடனகடன சகளவகள சரணமே\nசகுணநிகுண சகமநிகம சகிதவிகித சரணமே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T79/tm/avaththoziR%20kalaisal", "date_download": "2018-08-16T16:12:55Z", "digest": "sha1:QSTRIDERWLZX37TYAF5SQCSK63R6OI3Q", "length": 7984, "nlines": 53, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅணங்கனார் களபத் தனமலைக் கிவரும் அறிவிலேன் என்புகாத் துழலும்\nசுணங்கனேன் தனக்குன் திருவருள் கிடைக்கும் சுகமும் உண் டாங்கொலோ அறியேன்\nகணங்கள்நேர் காட்டில் எரிஉகந் தாடும் கடவுளே கடவுளர்க் கிறையே\nஉணங்குவெண் தலைத்தார் புனைதிருப் புயனே ஒற்றியூர் உத்தம தேவே.\nதேவரே அயனே திருநெடு மாலே சித்தரே முனிவரே முதலா\nயாவரே எனினும் ஐயநின் தன்மை அறிந்திலர் யான்உனை அறிதல்\nதாவில்வான் சுடரைக் கண்ணிலி அறியும் தன்மையன் றோபெருந்தவத்தோர்\nஓவில்மா தவம்செய் தோங்குசீர் ஒற்றியூர் அமர்ந் தருள்செயும் ஒன்றே.\nஒன்றுநின் தன்மை அறிந்தில மறைகள் உள்ளம்நொந் திளைக்கின்றதின்னும்\nநன்றுநின் தன்மை நான் அறிந் தேத்தல் நாயர சாளல்போல் அன்றோ\nசென்றுநின் றடியர் உள்ளகத் தூறும் தெள்ளிய அமுதத்தின் திரட்டே\nமன்றுள்நின் றாடும் மாணிக்க மலையே வளங்கொளும் ஒற்றியூர் மணியே.\nமணித்தலை நாகம் அனையவெங் கொடியார் வஞ்சக விழியினால்மயங்கிப்\nபிணித்தலைக் கொண்டு வருந்திநின் றுழலும்பேதையேற்குன்னருள் உளதோ\nகணித்தலை அறியாப் பேர்ஒளிக்குன்றே கண்கள்மூன் றுடையஎன் கண்ணே\nஅணித்தலை அடியர்க் கருள்திரு வொற்றி அப்பனே செப்பரும்பொருளே.\nஒப்பிலாய் உனது திருவருள் பெறுவான் உன்னிநை கின்றனன் மனமோ\nவெப்பில் ஆழ்ந்தெனது மொழிவழி அடையா வேதனைக் கிடங்கொடுத்துழன்ற\nஇப்பரி சானால் என்செய்வேன் எளியேன் எவ்வணம் நின் அருள்கிடைக்கும்\nதுப்புர வொழிந்தோர் உள்ளகத்தோங்கும் சோதியே ஒற்றியூர்த்துணையே.\nதுணையிலேன் நினது திருவடி அல்லால் துட்டனேன் எனினும் என் தன்னை\nஇணையிலாய் உனது தொண்டர்தம் தொண்டன் எனச்செயல் நின்அருள் இயல்பே\nஅணையிலா தன்பர் உள்ளகத் தோங்கும் ஆனந்த வெள்ளமே அரசே\nபணையில்வா ளைகள்பாய் ஒற்றியம் பதியில் பரிந்தமர்ந் தருள்செயும் பரமே.\nபரிந்துநின் றுலக வாழ்க்கையில் உழலும் பரிசொழிந் தென்மலக் கங்குல்\nஇரிந்திட நினது திருவருள் புரியா திருத்தியேல் என்செய்வேன் எளியேன்\nஎரிந்திட எயில்மூன் றழற்றிய நுதற்கண் எந்தையே எனக்குறுந் துணையே\nவிரிந்தபூம் பொழில்சூழ் ஒற்றியம் பதியில் மேவிய வித்தக வாழ்வே.\nவாழ்வது நின்றன் அடியரோ டன்றி மற்றும் ஓர் வெற்றருள் வாழேன்\nதாழ்வது நினது தாட்கலான் மற்றைத் தாட்கெலாம் சரண் எனத் தாழேன்\nசூழ்வது நினது திருத்தளி அல்லால் சூழ்கிலேன் தொண்டனேன் தன்னை\nஆள்வது கருதின் அன்றிஎன் செய்கேன் ஐயனே ஒற்றியூர் அரசே.\nஐயனே மாலும் அயனும்நின் றறியா அப்பனே ஒற்றியூர் அரசே\nமெய்யனே நினது திருவருள் விழைந்தேன் விழைவினை முடிப்பையோ அன்றிப்\nபொய்யனேன் தன்மைக் கடாதது கருதிப் பொன்அருள் செயாதிருப் பாயோ\nகையனேன் ஒன்றும் அறிந்திலேன் என்னைக் காத்தருள் செய்வதுன் கடனே.\nசெய்வதுன் கடன்காண் சிவபெரு மானே திருவொற்றி யூர்வருந் தேனே\nஉய்வதென் கடன்காண் அன்றிஒன் றில்லை உலகெலாம் உடையநா யகனே\nநைவதென் நெஞ்சம் என்செய்கேன் நினது நல்அருள் பெறாவிடில் என்னை\nவைவதுன் அடியர் அன்றிஇவ் வுலக வாழ்க்கையில் வரும்பொலாஅணங்கே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2004/06/rajaji-centre-for-public-affairs.html", "date_download": "2018-08-16T16:22:32Z", "digest": "sha1:2B646D2JNBBI7XSRZPVERCM2SUDE2PSG", "length": 10857, "nlines": 306, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: Rajaji Centre for Public Affairs", "raw_content": "\nமரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா \nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 77\nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nRajaji Centre for Public Affairs என்னும் அமைப்பு சென்னையிலிருந்து இயங்கிக் கொண்டு வருகிறது. முகவரி: 283, டி.டி.கே சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 600 018. தொ.பே.எண் 2499-2155. மின்னஞ்சல் முகவரி: svco@vsnl.com\n1995இல் ராஜாஜியின் பெயரால் உருவான இந்த அமைப்பின் நோக்கம், பொருளாதாரம், கலை, கல்வி, தொழில்நுட்பம், ஆட்சி, நிர்வாகம், சுற்றுச்சூழல் போன்றவை பற்றி கருத்தரங்குகள், பேச்சுகள், கூட்டங்கள், எழுத்துகள் போன்றவற்றால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், பரவலான பொதுக்கருத்தை உருவாக்குவதுமாகும்.\nஇவர்கள் நடத்தியுள்ள பல கூட்டங்களுக்குப் போயிருக்கிறேன்.\n\"Disinvestment in India, so far ... \" என்னும் சிறு பதிப்பை வெளியிட்டுள்ளனர். (விலை ரூ. 10).\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவாழ்க்கை வரலாறுகளின் ஊடாக [நாட்டின்] வரலாறு - 1\n' - நேசமுடன் வெங்கடேஷ்\nஅரசு நிதிநிலை 2020 - நீண்டகால முன்னோக்கு\nதமிழகப் பொறியியல் கல்லூரிகள் பற்றி\nஇந்துஸ்தான் பொறியியல் கல்லூரி விவகாரம்\nபேரூர் சுடுமண் ஓடு டுபாக்கூர் சமாச்சாரமா\nஅபிஜித் காலேவுக்கு 7 மாதங்களுக்குத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.tettnpsc.com/2015/05/lab-assistant-science-gk-question-answers.html", "date_download": "2018-08-16T15:46:27Z", "digest": "sha1:2O7YCPFVQ6ILIYAJ6UKIVEB3DKFGW4GK", "length": 15760, "nlines": 303, "source_domain": "www.tettnpsc.com", "title": "Lab Assistant Science & GK Question Answers - TET, TNPSC ONLINE TEST", "raw_content": "\n1. ஸ்பைரோகைரா எனப்படும் ஆல்கா எம்முறையில் இனப்பெருக்கம் செய்கின்றது \n2. நம் நாட்டில் முதன் முதலாக மழைநீர் சேமிப்புத்திட்டத்தை அமுல்படுத்திய மாநிலம்\n5. மலேரியா ஆய்வுப் பணிக்காக நோபல் பரிசு பெற்ற மருத்துவர் யார்\n6. மிகவும் மாசுபட்ட வளைகுடா\n8. நெமிலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் எந்த மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது\n(A) அழுத்தப்பட்ட இயற்கை வாயு\n(C) நீர்ம பெட்ரோலிய வாயு\n(D) மத்திய ஆராய்ச்சி நிலையம்\n10. மூன்று நிலையில் இருக்கும் ஒரே பொருள்\nகாஞ்சிபுரம் மாவட்டம் என்பது சரியான விடையே\nசென்னையில் இருந்து 50 கி.‌மீ. தொலைவில் காஞ்‌சிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்தில் மாமல்லபுரம் அருகே உள்ள கிராமம் நெமிலி\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nமுக்கிய அறிவிப்பு : இதில் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் உங்களுக்கு சரியான விடையை மட்டுமே வழங்க வேண்டும் என கருத்தில் கொண்டு பலமுறை சரி பார்க்கப்பட்டே வழங்கப்படுகிறது. இருப்பினும் தற்செயலாக பிழை ஏதேனும் இருக்க நேரிட்டால் அதனை தெரிவிக்கவும். தவறான விடையினால் ஏற்படும் இழப்புகளுக்கு www.tettnpsc.com பொறுப்பல்ல\nஹால் டிக்கெட் தொலைந்து விட்டாலும் TNPSC தேர்வு முடிவைப் பார்க்கலாம்\nTNPSC தேர்வு எழுதும் சில பேர், தேர்வு முடிவு வரும் பொழுது தங்கள் தேர்வு அனுமதி சீட்டினைத் (Hall Ticket) தொலைத்து விட்டு பதிவு எண் (Reg. No...\nTNTET ஆசிரியர் தகுதி தேர்வு - புதிய விதிமுறைகள்\nஇடை நிலை மற்றும் பட்டதாரி ஆசியர்களுக்கு, ** ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே ஆசிரியராக ஏற்றுக் கொள்ளப்படுவர். ...\nபடித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி\nMnemonic என்கிற நினைவி நினைவி அல்லது நினைவிக்கருவி (Mnemonic) எனப்படுவது கற்கும் விஷயங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளப் ...\nTNPSC OCEAN Fb Group - Mock Test Papers எதிர்வரும் குருப்-2 தேர்வை பயமின்றி பதட்டமின்றி காலநேரப்படி அணுகவேண்டி இங்கு ஒவ்வொரு வ...\nபள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு கேள்வி பதில்கள்\nதமிழ்நாடு காவல்துறை காவலர் தேர்வு உளவியல் வினா விட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} {"url": "http://yessugumaran.blogspot.com/2013/12/blog-post_8403.html", "date_download": "2018-08-16T15:32:53Z", "digest": "sha1:DK7T5Z3UKPDVHH5A4GPM6PGFCV62HHSB", "length": 13931, "nlines": 177, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): சிறந்த பொய்", "raw_content": "\nஒரு அரசன் ,நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.\nநாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர்.ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.\nஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார்.\nஅந்த ஏழை சொன்னான்,''அரசே,உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதாநீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது.அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்.''அரசனுக்கு கோபம் வந்து விட்டது.''நீ பொய் சொல்கிறாய் ..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவதுநீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது.அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்.''அரசனுக்கு கோபம் வந்து விட்டது.''நீ பொய் சொல்கிறாய் ..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது\nஉடனே ஏழை சொன்னான்,''அரசே,நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள்,நான் சரியான பொய் சொன்னேன் என்று.எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்.''அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான்.\nஉடனே சொன்னான்,''இல்லை,இல்லை,நீ பொய் சொல்லவில்லை.''என்று அவசரமாக மறுத்தான்.ஏழை சொன்னான்,''நல்லது அரசே,நான் சொன்னது பொய் இல்லை,உண்மைதான் என்றால்,எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,''அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.\nநன்றி தமிழ் rokkers இணையம்\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 27.12.13\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\nஅனைத்துவிதமான கோப்புக்களையும் வாசிக்க முடியும்\nசாப்பிட்ட பின்பு ஒருவர் செய்ய கூடாதவை\nசமையலில் செய்யக்கூடாதவை... ....செய்ய வேண்டியவை......\nதமிழ் வருடங்கள் மொத்தம் 60. அவை யாவன என்பது பின் வ...\nதெரிந்து கொள்ளலாமே (இறந்தவர் வீட்டிற்கு சென்று வந்...\nஉங்கள் விலை உயர்ந்த ஆண்ட்ராய்ட்டு மொபைல் காணாமல் ப...\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\nபத்திரபதிவு-பட்டா- விளக்கங்கள் மற்றும் பத்திரபதிவு ஆவணங்கள் ஒரு பார்வை \nபத்திரபதிவுக்கு தேவையான ஆவணங்கள்: 1 ) மூலபத்திரங்கள் 2 ) அதற்கு முன் ஆவணங்கள் நகல் 3 ) பட்டா ( அ ) 10 ( 1 ) 4 ) எழுதி கொடுப்ப...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133195-tanjore-poor-family-affected-by-sudden-fire.html", "date_download": "2018-08-16T16:03:25Z", "digest": "sha1:FHU2RIAOY5ZCI76G6POMZ76VBBQPXHUO", "length": 23278, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "`பட்டுப்புடவை, நகையெல்லாம் எரிஞ்சு போச்சு!’ - ஏழைத் தாயைக் கலங்க வைத்த தீ விபத்து | Tanjore poor family affected by sudden fire", "raw_content": "\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஆளுநர், முதல்வர் நாளை டெல்லி பயணம்\n`பகுத்தறிவுள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது’ - தினகரனுக்கு ஜெய் ஆனந்த் பதிலடி\n`ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது' - முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகோபாலபுரம் இல்லத்தில் மண்டியிட்டு கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்த மாற்றுத்திறனாளி மாணவி\n`வாஜ்பாய் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - பிரதமர் மோடி உருக்கம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\n`பட்டுப்புடவை, நகையெல்லாம் எரிஞ்சு போச்சு’ - ஏழைத் தாயைக் கலங்க வைத்த தீ விபத்து\nதஞ்சையில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்று, ஓர் ஏழைக் குடும்பத்தின் வாழ்வை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போட்டுவிட்டது. 'என் மகள் திருமணத்துக்காக வாங்கிய பட்டுப் புடவைகள் எல்லாம் எரிந்து சாம்பலாகிவிட்டன' எனக் கதறுகிறார் மணமகளின் தாய்.\nதஞ்சாவூர் நகரப் பகுதியில் உள்ளது மேட்டு எல்லையம்மன் கோயில் தெரு. இங்கு நூற்றுக்கும் மேல் அடித்தட்டு மக்களின் வீடுகள் உள்ளன. கடந்த வாரம் இந்தப் பகுதியில் இருந்த வீடு ஒன்றில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் 19 வீடுகள் எரிந்து சாம்பலாகின. இதில் பலரது உடைமைகளும் எரிந்துபோயின. தீ விபத்தைக் கேள்விப்பட்டு வந்த அரசியல் கட்சிகளும் தொண்டு நிறுவனங்களும் சின்னச் சின்ன உதவிகள் செய்தாலும், அந்த மக்களுக்குப் போதிய உதவிகள் கிடைக்கவில்லை. `மீண்டும் கூரைக் கட்டி வாழ்வதற்கான உதவிகள் கிடைக்காதா' எனத் தவித்து வருகின்றனர்.\nஇதில் வேதனையான விஷயம் என்னவென்றால், லட்சுமி என்ற பெண் தன் மகளுக்குத் திருமணத்துக்கு தேதி குறித்துவிட்டு அதற்குத் தேவையான அனைத்து பொருள்களையும் வாங்கி வைத்திருக்கிறார். இவை அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகியதோடு மட்டுமல்லாமல், வீடும் எலும்புக்கூடாய் காட்சியளிக்கிறது. இதனால் செய்வது அறியாமல் தவித்து நிற்கிறார் லட்சுமி.\nலட்சுமியிடம் பேசினோம். ``எனக்கு இரண்டு மகள்கள், இரண்டு ஆண் பிள்ளைகள். 10 வருடங்களுக்கு முன்பே என் வீட்டுக்காரர் செத்துட்டார். என் பிள்ளைகளைக் கூலி வேலை செஞ்சு காப்பாத்திட்டு வர்றேன். இப்ப என் பெரிய பையன், பெயின்ட் அடிக்கற வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பாத்திட்டு வர்றான். என் பொண்ணு ராஜேஷ்வரிக்கு மாப்பிள்ளையைப் பார்த்து முடிச்சுட்டேன். வர்ற 29-ம் தேதி திருமணம் நடத்த நிச்சயமும் செஞ்சுட்டோம். இதுக்காகக் கல்யாண பட்டுப் புடவை, நகை, கொலுசு, சீர் வரிசை பொருள்னு எல்லாத்தையும் வாங்கிட்டோம். இத்தனை வருஷ காலமா கொஞ்ச கொஞ்சமா சேர்த்து வச்ச பணத்தில்தான் இத்தனையும் வாங்கினேன். கல்யாண பத்திரிகையும் அடிச்சோம். ஆனால், இதெல்லாம் தீவிபத்தில் எரிஞ்சு சாம்பலாயிடுச்சு.\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nநான்தான் வாழ்க்கையில் படாத கஷ்டம் எல்லாம் பட்டுட்டேன். என் மகள் வாழ்க்கையாவது நல்லா இருக்கனும்னுதான் பார்த்து பார்த்து எல்லாத்தையும் வாங்கினேன். ஆனால், பட்டுப் புடவை, நகையெல்லாம் எரிஞ்சு கருகிப் போய்க் கிடக்கு. பத்திரிகையும் பாதி எரிஞ்சு போய் இருக்கு. இதெல்லாத்தையும்விட இருக்கறதுக்கு வீடு இல்லாம நிர்க்கதியா நிக்கறோம். இப்ப நானும் என் மகனும் கடன் கேட்டு அலைஞ்சுட்டு இருக்கோம். இதுவரைக்கும் கடன் கிடைக்கல. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்து நம்பிக்கையா பேசிட்டு போயிருக்காங்க. இதுதான் இப்போதைக்கு எங்களுக்கு ஆறுதல். கலெக்டர் அண்ணாதுரையிடமும் மனு கொடுத்துட்டு வந்திருக்கோம். ஆளும் கட்சிக்காரங்க, என்ன தேவைன்னுகூடக் கேக்காம வேட்டி, சட்டை, அஞ்சாயிரம் பணம்னு கொடுத்துட்டுப் போயிட்டாங்க. கலெக்டர் நடவடிக்கை எடுப்பார்னு காத்துட்டு இருக்கோம்\" என்றார் கண்ணீரைத் துடைத்தபடி.\nகருணாநிதியைப் பார்க்க முதல்முறையாக மருத்துவமனை வந்த தயாளு அம்மாள்\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..Know more...\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\n`பட்டுப்புடவை, நகையெல்லாம் எரிஞ்சு போச்சு’ - ஏழைத் தாயைக் கலங்க வைத்த தீ விபத்து\n`விதைகளுக்காகக் கையேந்தும் நிலை ஒழியணும்' - அரியலூரில் நடந்த பாரம்பர்ய விதைத் திருவிழா\nமுதல்முறையாக உச்சநீதி மன்றத்தில் மூன்று பெண் நீதிபதிகள்\n'ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வாய்ப்பே இல்லை' - கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t51848-topic", "date_download": "2018-08-16T16:04:45Z", "digest": "sha1:B2OBL3TXR73OG3OFXEF2BC2JVITFDS3O", "length": 15699, "nlines": 134, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பூச்சி மருந்து தெளிப்பானிலும் ஜெ. ஸ்டிக்கர்... ஆவேசமடைந்த விவசாயிகள்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» வாரிசு – ஒரு பக்க கதை\n» ஜோசியம் – ஒரு பக்க கதை\n» இடக்கை – ஒரு பக்க கதை\n» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது\n» அவங்க பாத்ரூம் பாடகி…\n» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்\n» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்\n» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே\n» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி\n» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்\n» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு\n» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்\n» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்\n» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்\nபூச்சி மருந்து தெளிப்பானிலும் ஜெ. ஸ்டிக்கர்... ஆவேசமடைந்த விவசாயிகள்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nபூச்சி மருந்து தெளிப்பானிலும் ஜெ. ஸ்டிக்கர்... ஆவேசமடைந்த விவசாயிகள்\nகோவையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இலவச\nமருந்து தெளிப்பானில் பெரிய அளவிலான\nஆவேசமடைந்த விவசாயிகள், \"ஸ்டிக்கர் ஒட்டாம எதையும்\n\" என கோபமாக கேட்டதால்\nதானிய சேமிப்பு குறித்து விவசாயிகளுடனான ஆலோசனைக்\nகூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று\nநடந்தது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கோவை, திருப்பூர்\nமாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள்\nகூட்டத்தின் முடிவில் விவசாயிகள் அனைவருக்கும் இலவசமாக\nதனியார் நிறுவனத்திடம் கொள்முதல் செய்யப்பட்ட அந்த மருந்து\nதெளிப்பான்களில், பெரிய அளவிலான முதல்வர் படம் ஒட்டப்\nபட்டிருந்தது. அதிகாரிகள் அதை விவசாயிகளுக்கு தர\nமுற்பட்டபோது ஜெயலலிதா படம் ஒட்டியிருந்ததை கண்ட\nவிவசாயிகள், \"இதில் எதற்கு இவ்வளவு பெரிய ஜெயலலிதா பட\nமேலும், ஆவேசமடைந்த சில விவசாயிகள், முதல்வர் ஜெயலலிதா\nபட ஸ்டிக்கரை கிழித்தெறிந்தனர். மேலும் செய்தியாளர்களிடமும்\nதங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர்.\n\"விவசாயிகளுக்கு வழங்கும் மருந்து தெளிப்பானில் அம்மா ஸ்டிக்கர்\nஒட்டி கொடுப்பது எங்களுக்கு கேவலமாக இருக்கிறது. இதை எப்படி\nநாங்கள் எடுத்துச் செல்ல முடியும் அரசு வழங்கும் ஒரு பொருளில்\nஜெயலலிதா படம் இடம்பெறுவது நாங்கள் ஏதோ கட்சிக்காரர்கள்\nமுதல்வர் படமாக இருந்தாலும் அதை இவ்வளவு விளம்பரப்படுத்த\nவேண்டிய அவசியமில்லை. அரசாங்க முத்திரையை போட்டு\nஒருவழியாக அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://edupost.in/tamil/read/CTET-Teacher-Eligibility-exam-Announcement", "date_download": "2018-08-16T15:42:23Z", "digest": "sha1:2GEQU56QAVXNSESSHTDT2WOQDOBKHZAD", "length": 3161, "nlines": 64, "source_domain": "edupost.in", "title": "CTET-Teacher-Eligibility-exam-Announcement | Education News Portal", "raw_content": "\nCTET - ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணிகளில் சேர்வதற்கான, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு,இன்று முதல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nகேந்திரிய வித்யாலயா போன்ற, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, மத்திய அரசு நடத்தும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வுக்கான அறிவிப்பை,மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது.இதன்படி, www.ctet.nic.in என்ற இணையதளத்தில், இன்று முதல், ஆக., 27 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மொத்தம், 92 நகரங்களில், 20 மொழிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது என, அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://sammanthuraiweb.blogspot.com/2014/03/blog-post_3932.html", "date_download": "2018-08-16T16:28:26Z", "digest": "sha1:NMMYDMCGMND3QCG5Q36YCQOUUGO4L2FW", "length": 6435, "nlines": 57, "source_domain": "sammanthuraiweb.blogspot.com", "title": "::Sammanthurai Web::: அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய கட்டிடம்", "raw_content": "\nஇந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com\nஅக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய கட்டிடம்\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலுடன் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் 15மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய கட்டிடம் இன்று (28) மாலை 3.30 மணிக்கு கோலாகலமாக திறந்து வைக்கப்படவுள்ளது.\nஅக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.றசீக் தலைமையில் நடைபெறவுள்ள இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தெசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா கலந்து கொள்ளவுள்ளார்.\nகேளரவ அதிதிகளாக கிழக்க மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஆ.ஏ.ஏ.கே.ரணவக்க, அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் சக்கி உட்பட திணைக்கத் தலைவர்கள் மாநகர மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் உட்பட பிரமுகர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.\nEMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்\nபுதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா\nகடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ\nகடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ http://www.youtube.com/watch\nவெள்ளத்தில் லொறி அடித்து செல்லப்பட்டது (படங்கள்)\n(எம்.ரீ.எம் பர்ஹான்) நாடு பூராகவும் தொடர்ச்சியான மழை பெய்துவருவதனால் போக்கு வரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்துக்களும் அதிகரித்த...\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு : பெண் கைது\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் Lexington...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2/", "date_download": "2018-08-16T16:41:09Z", "digest": "sha1:3EQEN6NRAXWZ4EGYCQVKPWPL4MN5MEN3", "length": 12111, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "புங்குடுதீவு – கிழக்கு – கண்ணகைபுரம் இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோவில் தீர்த்தத்திருவிழா – 21.04.2016 | Sivan TV", "raw_content": "\nHome புங்குடுதீவு – கிழக்கு – கண்ணகைபுரம் இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோவில் தீர்த்தத்திருவிழா – 21.04.2016\nபுங்குடுதீவு – கிழக்கு – கண்ணகைபுரம் இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோவில் தீர்த்தத்திருவிழா – 21.04.2016\nபுங்குடுதீவு – கிழக்கு – கண்ணகைப�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியே..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nசுதுமலை எச்சாட்டி வைரவர் கோவில் �..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் 3�..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் 3�..\nவட்டுக் கிழக்கு துறட்டிப்பனை ஸ்ர..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nஉடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையா..\nஉடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையா..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசரவணை - தேவபுரம் திருவருள்மிகு ஸ்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nமல்லாகம் பழம்பிள்ளையார் கோவில் ச..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தீர்த்..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nகுப்பிளான் சொக்கவளவு சோதி விநாயக..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கைலாச �..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் - மஞ்சத்தடி அருணகிரிநாத ச�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nவேலணை - சரவணை - மேற்கு - 2ம் வட்டாரம் ..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகம்பன் விழா இரண்டாம் நாள் மாலை நி�..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா ..\nமயிலங்காடு - ஸ்ரீமுருகபுரம் கருண�..\nகம்பன் விழா முதலாம் நாள் மாலை நிக�..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை அருள்�..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை அருள்�..\nபொலிகண்டி - கந்தவனம் திருவருள்மி�..\nநயினாதீவு நாகபூசனி அம்மன் திருக்..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை அருள்�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசுன்னாகம் - மயிலணி அருள்மிகு வள்ள�..\nகுப்பிழான் சொக்கவளவு சோதி விநாயக..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nசரவணை - தேவபுரம் திருவருள்மிகு ஸ்�..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கொடியே..\nஏழாலை - தம்புவத்தை ஞானவைரவர் கோவி�..\nநயினாதீவு நாகபூசனி அம்மன் திருக்..\nபுதூர் நாகதம்பிரான் ஆலயம் வருடார..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nஅராலி - ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமா�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nஇணுவில் தியாகராஜ சுவாமிகள் நூற்ற..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nஏழாலை அத்தியடி விநாயகர் திருக்கோ..\nஇணுவில் திருப்பதி வேங்கடேஸ்வரர் கோவில் வசந்தோற்சவ விழா காலை இடம்பெற்ற நிகழ்வுகள் 21.02.2016\nதாவடி வட பத்திரகாளி அம்பாள் கோவில் தேர்த்திருவிழா – 20.04.2016\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamizh-iniyan.blogspot.com/2010/05/blog-post_2735.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1291132800000&toggleopen=MONTHLY-1272643200000", "date_download": "2018-08-16T15:56:18Z", "digest": "sha1:UVKDKD4Z6OY6BVLELMLFIXL2GQYLTIKQ", "length": 14082, "nlines": 130, "source_domain": "tamizh-iniyan.blogspot.com", "title": "தமிழினியன்: தமிழ்த்தாய் வாழ்த்து : கவிதையும் விளக்கமும்", "raw_content": "\nதமிழ்த்தாய் வாழ்த்து : கவிதையும் விளக்கமும்\nவாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே\nவானம் அளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே\nஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே\nஎங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே\n- மாகவி சுப்பிரமணிய பாரதியார் -\nசூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்\nதொல்லை வினைதரு தொல்லை அகன்று\nவாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி\nவானம் அறிந்த தனைத்தும் அறிந்து\n1. தமிழ்மொழி காலமெல்லாம் நிலைபெற்று வாழ்க.\n2.எல்லையில்லாது விரிந்துகிடக்கும் வான்வெளியில் இருக்கும் அனைத்தையும் அளந்து அறியவைக்கும் வளமிக்க தமிழ்மொழி வாழ்க.\n3. ஏழு கடல்களால் சூழப்பட்டுள்ள இந்த உலகம் எங்கிலும் எல்லாரும் மனம் விரும்பி மகிழ்ந்து பாராட்டும் பழியில்லாத புகழ்படைத்த தமிழ்மொழி வாழ்க.\n4. தமிழர்களாகிய எங்களுக்குப் பரம்பரைச் சொத்தாக வந்துகொண்டுள்ள தமிழ்மொழி எந்தக் காலத்தின் புதுமைக்கும் புதுமையாக நிலைத்து வாழ்க.\n5. உலகத்துக்கும் உலகமக்களுக்கும் ஏற்பட்டுள்ள துன்பம்தரும் நிலைமைகள் யாவும் நீங்குவதற்குத் தமிழ் அறிவும் ஆற்றலும் உறவும் உயர்ந்து விளங்குக.\n6. மக்களின் நன்முயற்சிகளுக்கும் நல்லுறவுக்கும் நல்வாழ்வுக்கும் இடைஞ்சல் செய்யும் இடையூறுகள் எல்லாம் நீங்கி இந்த மலேசியத் திருநாடு வாழ்க.\n7. தன்னை நாடிவந்த அனைவரையும் சீரும் சிறப்புமாக வாழவைக்கும் உள்ளாற்றல் நிறைந்து விளங்குகின்ற தமிழ்மொழி வாழ்க.\n8. எல்லையில்லாததாய் விரிவடைந்துகொண்டுள்ள வான்பரப்பில் ஆவது அனைத்தையும் மக்கள் அனைவருமே அறிந்து புதிய புதிய வளர்ச்சிகள் பெறுவதற்கு வழிகாட்டும் தமிழ்மொழி வாழ்க.\nவணக்கம். அன்பர்களே தமிழ் நன்றாக, நலமாக இருந்தால் தமிழ்ப்பள்ளிகளில் தோற்றம் கண்டிப்பாக மாறும். மொழி அறிவு உள்ளவர்களால் மட்டும் ஒரு சமூகம் பயனடைந்து விடாது. மொழிமானமும் மொழிப்பற்றுதலும் மிகவும் அவசியம் என்பதை நினைவுக்கூர்ந்து ஒரு சேர்ந்து சிந்தித்துச் செயல்படுவோம்.\nThere are 1 comments for தமிழ்த்தாய் வாழ்த்து : கவிதையும் விளக்கமும்\nசுயத்தை ஆள்பவன் சகலத்தையும் ஆள்வான்...\nதொல்காப்பியர் விளக்கும் மொழியியல் கூறுகள்\nமொழியியலைப் பொருத்த வரையில் அது இயல்பாகவே இலக்கியத்தைத் தனக்குரிய ஒரு விரிபுத்தளமாக ஆக்கிக் கொண்டுள்ளது. அதன் மூதாதையாக அல்லது அதன் முன...\nதமிழ்த்தாய் வாழ்த்து : கவிதையும் விளக்கமும்\nவாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே வானம் அளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி இசைக...\nதமிழ்க்காப்பியங்கள் - தெரிந்து கொள்வோம்...\nகாப்பியம் என்பது தமிழில் உள்ள ஓர் இலக்கிய வகையாகும். இதில் ஒரு கதை மையாமாகவும் பலவகை பாக்களால் பாடப்பெற்று பல பகுதிகளாக பிரிக்கப்பட...\nஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும் – பாரதி ஒரு பார்வை\nகவிதை எனப்படுவது மக்களுக்காக மக்கள் உணர்வைப் புரிந்து கொண்டு படைப்பதாக அமைதல் வேண்டும். அதாவது ஒத்துணர்வும் தன்நிலையிலிருந்து ம...\nவிடிய மறந்தானோ ஆதவன்….. திசை மறந்தானோ ஆண்டவன்….. கருகிய தமிழனின் தேகம் கண்டு கருக மறந்ததோ மேகக்கூண்டு…. கருகிய தமிழனின் தேகம் கண்டு கருக மறந்ததோ மேகக்கூண்டு….\nதமிழர்களே, அவசரம்: விரைவாக செயல்படுவோம்: இலங்கை போர்க்குற்றத்தை விசாரிக்கும் ஐ.நா.சபையின் நிபுணர் குழு தமிழ் மக்களுக்கும், நாளிதழ்களுக்கும் ஒரு வேண்டுகோள்...\nவணக்கம். இலங்கையில் போரின் போது நடைபெற்ற குற்ற செயல்களின் உண்மை நிலையை ஆராயும் குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நிறுவியுள்ளது. இந்தோனேஷியாவின்...\nமொழியியல் அறிவு ஓர் ஆசிரியருக்கு எவ்வகையில் உதவக்கூடும்\nகல்வியைப் பற்றியும், இன்றுள்ள நடைமுறைக் கல்வியைப் பற்றியும் பலர் கூறும் கருத்துகளைப் பற்றி சிந்திக்கும் போது கற்பித்தலில் நேர...\nகணேசர் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் தினக்கொண்டாட்டம்..\nவணக்கம். ஆசிரியர் தினக்கொண்டாட்டம் கணேசர் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் அந்நாளைக் கொண்டாடின...\nவணக்கம்.மலேசியாவின் புகழ்பெற்ற நகரான சுங்கைப்பட்டாணியில் இன்று 20.05.2010 மாலை 5.30 மணிக்குத் \"தமிழக நாட்டுப்புறப்பாடல்கள்\" என்ற த...\n (ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது\n நாம் அடிக்கடி பலர் சொல்ல கேள்விப்பட்டதுண்டு. குமரிக்கண்டம் பற்றி நம்மால் எதுவும் இன்றளவிலும் திட்டவட்டமாகக் கூறவ...\nதற்போது வாசித்துக் கொண்டிருக்கும் நூல்...\nஎனது பிற பிரதிகளைக் காண...\nநான் படித்த புத்தகம். ஒரு கண்ணோட்டம்...\nகணேசர் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் தினக்கொண்டாட்டம்....\nதமிழ்த்தாய் வாழ்த்து : கவிதையும் விளக்கமும்\nகணேசர் தமிழ்ப்பள்ளியின் 'வெற்றியின் விலாசம் விடாது...\nதமிழ்க்காப்பியங்கள் - தெரிந்து கொள்வோம்...\nஎன்னுள்ளே இருந்து . . .\nசொல்லாமல் விடுபட்டதேனோ . . .\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\n' தமிழிஷ் - செய்திகள், வீடியோ, படங்கள் '\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-16T16:05:45Z", "digest": "sha1:6BZHGEKT3FSFAFXAGMLSDAYQFXRKPXB3", "length": 9456, "nlines": 167, "source_domain": "sathyanandhan.com", "title": "கொண்டாட்டங்கள் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nவாழ்க்கையின் ரகசியம் – 7\nPosted on May 25, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவாழ்க்கையின் ரகசியம் – 7 கொண்டாட்டப் பாதை கொண்டாட்டப் பாதை என்பது ஒரு வழிப் பாதை. அதில் போவதும் போனால் தொடர்ந்து சக பயணிகளுடன் சேர்ந்து தன்னை நிலை நிறுத்திக் கொள்வதும் கட்டாயம். கொண்டாட உகந்தது எது கொண்டாடப் பட வேண்டிய நபர்கள் யார் கொண்டாடப் பட வேண்டிய நபர்கள் யார் கொண்டாடும் தருணம் எது கொண்டாட்டங்களால் சமூகம் அடைந்தது எது\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged கொண்டாட்டங்கள், வாழ்க்கையின் ரகசியம்\t| Leave a comment\nPosted on May 21, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவாழ்க்கையின் ரகசியம்-5 கொண்டாட்டங்கள் அடையாளப் படுத்துவோர் கொண்டாட்டத்தைத் தானே ஏற்பாடு செய்பவராக அல்லது பிறர் ஒழுங்கு செய்யும் போது ஒரு விருந்தாளியாக இரண்டில் யாராக இருந்தாலும் எக்கச்சக்கமான ஆர்வத்தைக் காட்டுபவருக்கு முதன்மையான ஒரு இடம் சமூகத்தில் உண்டு. கொண்டாட்டத்தில் இருக்கும் ஆர்வம் ஒருவரை சமூகத்தில் அவரின் இடத்தைத் தானே பெற்றுத் தரும். ஏனெனில் ஒருவர் கொண்டாட்டத்தில் … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged கொண்டாட்டங்கள், வாழ்க்கையின் ரகசியம்\t| Leave a comment\nPosted on May 17, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகொண்டாடும் தருணங்கள் ஒரு குழு, ஒரு அமைப்பு அல்லது ஒரு சமூகம் எந்தெந்தத் தருணங்களைக் கொண்டாடுகிறது என்பது அதன் மனப்பாங்கை அடையாளப் படுத்துகிறது. குழுக்கள், அமைப்புகள் மற்றும் சமூகத்தின் வெவ்வேறு வர்க்கம் மற்றும் அதிகாரக் கூட்டணிகள் வெவ்வேறான தருணங்களைக் கொண்டாடுகின்றனர். மதம் என்பதும் மதம் கட்டாயப் படுத்தும் பண்டிகைகளையும் எல்லா மதத்தவரும் கொண்டாடுகிறார்கள். இளைஞர்களில் ஆண்கள் … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged உடல் ஊனமுற்றோர், கொண்டாட்டங்கள், நடுத்தர மற்றும் மேல் தட்டு வர்க்கம், மன நலம் பாதிக்கப் பட்டோர், வாழ்க்கையின் ரகசியம்\t| Leave a comment\nவாழ்க்கையின் ரகசியம் – 1\nPosted on May 15, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவாழ்க்கையின் ரகசியம் – 1 வாழ்க்கையின் ரகசியம் என்று ஒன்று உண்டா இந்தக் கேள்வியை முதலில் கடந்து விடுவதே நல்லது. வாழ்க்கையைத் தவிர்த்த எதுவுமே அத்தனை புதிராக இல்லை. வாழ்க்கை மட்டுமே ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வடிவில் நம்முடன் கை கோர்க்கிறது. அந்த வடிவங்கள் நமக்குப் பிடித்திருக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம். வாழ்க்கை … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged ஆன்மீகம், கொண்டாட்டங்கள், சமூக வாழ்க்கை, தனி மனித வாழ்க்கை, வாழ்க்கை என்னும் புதிர், வாழ்க்கையின் ரகசியம்\t| Leave a comment\nஇகேடாவின் 10 பொன் மொழிகள்\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி\nப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை\nகாவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள்\nசமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி-5\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/kawasaki-vulcan-s-pearl-lava-orange-launched-india-014784.html", "date_download": "2018-08-16T15:26:31Z", "digest": "sha1:77FRTFHAFV2KNHE3NPKMDQN352I2UPTX", "length": 11531, "nlines": 187, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரூ.5.58 லட்சத்தில் புதிய கவாஸாகி வல்கன் எஸ் பைக்கின் புதிய மாடல் அறிமுகம்!! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.5.58 லட்சத்தில் புதிய கவாஸாகி வல்கன் எஸ் பைக்கின் புதிய மாடல் அறிமுகம்\nரூ.5.58 லட்சத்தில் புதிய கவாஸாகி வல்கன் எஸ் பைக்கின் புதிய மாடல் அறிமுகம்\nகவாஸாகி வல்கன் எஸ் க்ரூஸர் பைக்கின் புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் சிறப்பம்சங்கள், விலை விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.\nகடந்த டிசம்பர் மாதம் கவாஸாகி வல்கன் எஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பிரிமியம் க்ரூஸர் ரகத்தில் வந்த இந்த மாடல் கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.\nஇந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் புதிய வண்ணக் கலவையில் வல்கன் எஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. கவாஸாகி வல்கன் எஸ் பியர்ல் லாவா ஆரஞ்ச் என்ற பெயரில் இந்த புதிய வண்ணக் கலவை கிடைக்கும்.\nகவாஸாகி வல்கன் எஸ் பைக் ஆண், பெண் இருபாலருக்குமான க்ரூஸர் ரக மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, இதன் கால்கள் வைப்பதற்கான ஃபுட்பெக்குகளை ஓட்டுபவரின் உயரத்திற்கு தக்கவாறு மூன்று விதமான நிலைகளில் மாற்றிக் கொள்ள முடியும்.\nகவாஸாகி நின்ஜா 650 பைக்கில் பயன்படுத்தப்படும் அதே 649சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 60.2 பிஎச்பி பவரையும், 62.78 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nகவாஸாகி வல்கன் எஸ் பைக் 705மிமீ இருக்கை உயரத்தை பெற்றிருக்கிறது. 235 கிலோ எடை கொண்டது. 130 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருப்பதால், இந்திய சாலை நிலைகளுக்கு ஏற்றதாக இருக்கும்.\nபுதிய கவாஸாகி வல்கன் எஸ் பைக்கின் முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 250மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இல்லாதது பெரும் குறையாக இருக்கிறது.\nகருப்பு வண்ண வல்கன் எஸ் பைக் ரூ.5.48 லட்சத்தில் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த புதிய வண்ண மாடல் ரூ.5.58 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் ராட் 750, ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மாடல்களுடன் இந்த புதிய கவாஸாகி வல்கன் எஸ் பைக் போட்டி போடும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nசுங்கசாவடி கட்டணத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகை ; மத்திய அரசு ஆலோசனை\nகடந்த ஜூலை மாதம் நடந்த வாகன விற்பனை நிலவரம் என்ன தெரியுமா\nஸ்பிளெண்டர், பேஷன் மூலம் செக்.. ஹோண்டா பைக்குகள் பற்றி மக்களை யோசிக்கவே விடாத ஹூரோ\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sarakku-vachirukken-song-lyrics/", "date_download": "2018-08-16T16:15:16Z", "digest": "sha1:77R5K2ZYBZYDX4HDXKGBFDRGUK52B73Y", "length": 13385, "nlines": 418, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sarakku Vachirukken Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஷங்கர் மஹாதேவன்\nஇசை அமைப்பாளர் : மணி ஷர்மா\nபெண் : சரக்கு வச்சிருக்கேன்\nகருத்த கோழி முளகு போட்டு\nஆண் : சரக்கு வச்சிருக்கேன்\nஆண் : இறக்கி வச்சிருக்கேன்\nஆண் : கருத்த கோழி முளகு போட்டு\nபெண் : கோழி ருசியா இருந்தா\nபெண் : சிலுக்கு சிட்டு\nமூடி வச்ச அல்வா தட்டு\nஆண் : சரக்கு வச்சிருக்கேன்\nஆண் : இறக்கி வச்சிருக்கேன்\nஆண் : கருத்த கோழி முளகு போட்டு\nபெண் : சரக்கு வச்சிருக்கேன்\nபெண் : இறக்கி வச்சிருக்கேன்\nபெண் : கருத்த கோழி முளகு போட்டு\nஆண் : கோழி ருசியா இருந்தா\nஆண் : ஹோய் மாம்பழ குயிலே\nஉன் அட்ரெஸ் தந்து அனுப்பி வச்சான்\nஆண் : ஓர சாரம் பார்த்து என்னை\nநீ ஊருக்கெல்லாம் முட்டை போட\nஆண் : யானை கட்டும் சங்கிலியால்\nஅட முடிச்சு போட போற பையன்\nகுழு : ஒயே ஒயே…\nபெண் : போன வருஷம் குத்தவச்ச\nநீ முத்தம் ஒண்ணு போட்டுபுட்டா\nஆண் : ஹேய் விரட்டி விரட்டி\nமுட்ட வருது வெள்ளை கோழி\nஇது சேவல தான் கற்பழிக்கும்\nபெண் : முன்னேரவா முத்தாடவா\nபெண் : சரக்கு வச்சிருக்கேன்\nபெண் : இறக்கி வச்சிருக்கேன்\nபெண் : கருத்த கோழி முளகு போட்டு\nஆண் : சரக்கு வச்சிருக்கேன்\nஆண் : இறக்கி வச்சிருக்கேன்\nஆண் : கருத்த கோழி முளகு போட்டு\nகுழு : தீம்தனநானா தீம்தனநானா\nஆண் : ஹே ஹே ஹேய் ஹேய்\nஹே ஹே ஹேய் ஹேய்\nஆண் : ஹேய் நாக்கு மூக்கு\nநல்ல வேளை கிளிண்டன் கண்ணில்\nபெண் : உன்னை போல\nஆண் : ஹேய் கொத்தோடு வா\nபெண் : சரக்கு வச்சிருக்கேன்\nபெண் : இறக்கி வச்சிருக்கேன்\nபெண் : கருத்த கோழி முளகு போட்டு\nஆண் : சரக்கு வச்சிருக்கேன்\nஆண் : இறக்கி வச்சிருக்கேன்\nகருத்த கோழி முளகு போட்டு\nபெண் : கோழி ருசியா இருந்தா\nபெண் : சிலுக்கு சிட்டு\nமூடி வச்ச அல்வா தட்டு\nஆண் : சரக்கு வச்சிருக்கேன்\nஆண் : இறக்கி வச்சிருக்கேன்\nஆண் : கருத்த கோழி முளகு போட்டு\nபெண் : சரக்கு வச்சிருக்கேன்\nகருத்த கோழி முளகு போட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://topic.cineulagam.com/celebs/sivakarthikeyan/", "date_download": "2018-08-16T15:29:26Z", "digest": "sha1:DPBAI4UTEGRXXENEGDXSXNVVKO2OKYXN", "length": 7976, "nlines": 135, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Sivakarthikeyan, Latest News, Photos, Videos on Actor Sivakarthikeyan | Actor - Cineulagam", "raw_content": "\nநயன்தாராவிற்காக இப்படி ஒரு விஷயத்தை செய்தாரா ரசிகர், அவரே கட்டிப்பிடித்து பாராட்டினார்\nநயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம்.\nபுலியிடம் சிக்கிய பிரபல சின்னத்திரை பிரபலம்- அதிர்ச்சி தரும் வீடியோ\nபிரபலங்கள் தங்களது வளர்ச்சிக்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்ல துணிந்து விட்டார்கள்.\nபியார் பிரேமா காதல் 5 நாட்கள் மொத்த வசூல் - படம் என்ன நிலை இதோ\nபியார் பிரேமா காதல் அறிமுக இயக்குனர் இளன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nவிசுவாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு படு சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்- அப்படி என்ன விஷயம்\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nஇளம் நடிகருக்கு உதவும் நடிகர் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nமச்சக்கன்னி கொஞ்சம் கேட்டுப்பாரேன் பாடல் சீமராஜா படத்திலிருந்து\nசிவகார்த்திகேயனின் மனதை மிகவும் பாதித்த விசயம்\nகருணாநிதிக்கு கலைஞர் என பெயர் கொடுத்தது யார் தெரியுமா\nஇனி இப்படி ஒருவர் கிடைக்கப்போவதே இல்லை- சிவகார்த்திகேயன் உருக்கம், வீடியோவுடன் இதோ\nசிவகார்த்திகேயன் அடுத்தப்படத்தில் யாரும் எதிர்ப்பாராத இசையமைப்பாளர்- யார் தெரியுமா\nசிவகார்த்திகேயனுக்கு சூப்பர் சிங்கர் செந்தில் இவ்வளவு பெரிய ரசிகரா..\nமுதன் முறையாக சிவகார்த்திகேயன், சமந்தா இருக்கும் சீமராஜா புகைப்படங்கள் இதோ\nசிவகார்த்திகேயனின் சீமராஜா படத்திற்காக சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் செய்த வேலையை பாருங்க- வைரல் புகைப்படம்\nஅஜித், விஜய் என நண்பர்களுடன் இதுவரை பார்த்திராத பிரபலங்களின் சில புகைப்படங்கள்\nமாஸ் காட்டும் சிவகார்த்திகேயனின் சீமராஜா டீஸர்- அதற்குள் இவ்வளவா\nபிரச்சனையை உடனே விசாரித்து முடிவெடுத்த சிவகார்த்திகேயன், குவியும் பாராட்டுக்கள்\nசிவகார்த்திகேயன் சமந்தா நடிக்கும் சீமராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\n என்ன இருக்குனு உள்ளே பாரு ராஜா\nசீமராஜாவுக்காக விட்டுக்கொடுத்த அனிருத் - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி\nஇசையில் தாறுமாறாக கலக்கியிருக்கும் டி.இமான்- சீமராஜா படத்தின் வாரேன் வாரேன் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cablesankaronline.com/2011/12/panja.html", "date_download": "2018-08-16T15:31:18Z", "digest": "sha1:ZOIP7FVTUVPGVEA5KGQ5ITC6GY552UFD", "length": 22381, "nlines": 272, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Panja", "raw_content": "\nகொம்மரம் புலி அடித்த அடியில் தெலுங்கு படவுலகமே ஆடிப் போயிருந்தாலும், பவர்ஸ்டார் பவன் கல்யாண் படம் என்றால் மீண்டும் ரசிகர்கள் முறுக்கேறி பார்க்க தயாராகிவிடுகிறார்கள் என்பதற்கு தியேட்டரில் இன்று பார்த்த கூட்டமே சாட்சி, சத்யம, கேஸினோ, எஸ்கேப், உட்லான்ஸ், மோடம், ஈகா என்று சுற்றிச் சுற்றி தியேட்டர்கள் இருந்தும் எல்லாமே புல். என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். விஷ்ணுவர்தன், யுவன் ஷங்கர் என்ற கூட்டணி வேறு கேட்கவா வேண்டும். எக்ஸ்பட்டேஷன் சும்மா அதிரிந்தி.\nஜே கொல்கத்தாவின் நம்பர் ஒன் தாதாவான ஜாக்கிஷாராப்பின் நம்பிக்கையான வலது, இடது கரம். சிறு வயதிலிருந்து தாதாவால் எடுத்து வளர்க்கப்படுகிறவர். இவர் இல்லாமல் ஒன்று நடக்காது. அப்படிப்பட்ட நேரத்தில் தாதாவின் பையன் வெளிநாட்டிலிருந்து வர, அவனின் அராஜகமான நடைமுறையினால் பழைய ஆட்கள் எல்லோரும் மனதாலும், உடம்பாலும் காயப்பட, எல்லோரும் தாதாவிடமிருந்து விலகி, எதிர் கோஷ்டியான அதுல் குல்கர்னியிடம் போகிறார்கள். தனக்கு எப்படி விஸ்வாசமாய் இருக்கிறாயோ அதே போல் தன் மனனுக்கும் இருக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார் தாதா. ஆனால் தன்னைப் போலவே தாதாவால் வளர்க்கப்பட்ட ஜானவி என்கிற பெண்ணை தாதாவின் சைக்கோ பையன் அடித்தே கொன்றுவிட, அவனை கொன்றுவிடுகிறார் ஜே. தன் மகனைக் கொன்றவனை தாதா என்ன செய்தார் ஜே எப்படி தப்பித்தான் என்பதை நடுநடுவே காதல், கொஞ்சம் செண்டிமெண்ட்டோடு தர முயன்றிருக்கிறார்கள்.\nபவன் கல்யாண் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு கிரேஸி பிலிமாக இருக்கும். ஏனென்றால் அவ்வளவு ஸ்டைலிஷான ஒரு கேரக்டர். ட்ரிம் செய்யப்பட்ட தாடியோடும், ஸ்லீக் அண்ட் ஸ்டைலிஷ் ஷுட்களில் அவரை பார்க்கும் போது, சும்மா.. பிச்செக்கி போதுந்தி என்று தான் சொல்ல வேண்டும். இவரது ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காகவே அந்த பாப்பாராயுடு பாடலிலும், படம் முடிந்தவுடன் வரும் பாடலிலும் டான்ஸாடியே அதகளப்படுத்தியுள்ளார். மிகவும் அடக்கி வாசிக்கப்பட்ட ஒரு பர்பாமென்ஸ் அருமையாய் சூட் ஆகிறது. முக்கியமாய் காதல் காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் இவரது ஸ்டைல் வாவ்…\nசாரா டேன் தான் கதாநாயகி. ஸ்லிம் பியூட்டி. செடிகளின் காதலியாய் அறிமுகமாகி, பவனின் காதலியாய் ஆகும் வரை இவர் அழகாய் இருக்கிறார். நடிக்க என்று ஏதுமில்லை. ஜானவியாய் வரும் பெண்ணும் ஸ்லிம் ப்யூட்டிதான். சாகும் காட்சியில் பரிதாபம் கொள்ள வைக்கிறார். சைக்கோ மகனாய் வரும் ஷேஷ் அடவியின் பர்பாமென்ஸ் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மற்றபடி, ஜாக்கிஷெராப், தணிகலபரணி, அதுல் குல்கர்னி, நம்ம ஊர் சம்பத், சுப்புராஜு,ஆலி என்று ஏகப்பட்ட நடிகர்கள் ஃபிட் செய்யப்பட்ட பாத்திரத்தில் சரியாய் பிட்டாகியிருக்கிறார்கள். ப்ரம்மானந்தத்தை வைத்து இரண்டாவது பாதியில் ஒரு காமெடி ட்ரை செய்திருக்கிறார்கள். ஆங்காங்கே எடுபடுகிறது. முக்கியமாய் அந்த பாப்பாராயுடு பாட்டில் அவர் செய்யும் அட்டகாசமிருக்கிறதே அதை ப்ரம்மானந்தம் மட்டுமே செய்ய முடியும்.\nடெக்னிக்கலாய் சொல்லப் போனால் பவன் கல்யாணுக்கு பிறகு படத்தின் ஹீரோ ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத் தான். செம ஸ்டைலிஷான ஷாட்ஸ், லைட்டிங், ஆக்‌ஷன் சீன்களில் பவனின் வேகத்துடனே பயணிக்கும் கேமரா, அந்த டாப் ஆங்கிள் மொட்டை மாடி சேஸ், என்று அதகளப்படுத்தியிருக்கிறார். அதே போல எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தையும் மேற் சொன்ன காட்சிளுக்காக பாராட்ட வேண்டிய லிஸ்டில் வருகிறார். யுவனின் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட். ஆனால் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது பின்னணியிசை. நிச்சயம் தெலுங்கு திரையுலக மக்களுக்கு ஒரு புது அனுபவமாகவே இருக்கும். அருமையாய் செய்திருக்கிறார்.\nஎழுதி இயக்கியவர் விஷ்ணுவர்தன். தமிழின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராய் வலம் வந்தவர். கதையாய் பார்த்தால் பெரிதாய் ஏதும் சொல்ல முடியாது. பட் அதை எக்ஸிக்யூட் செய்த வகையில் இவர் பாராட்டுக்குரியவர் முதல் பாதி வரையில். முதல் காட்சியில் தாதாவின் வருகையை ஓட்டி அவரை கொலை செய்ய முயற்சிக்கும் காட்சியில் எதிரிகளின் ப்ளானை துவம்சம் ஆக்கும் பவனின் ஆக்‌ஷனை அவர் என்ன செய்தார் என்று காட்டாமல் அதை நமக்கு புரிய வைத்தே பில்டப் செய்யும் காட்சியில் ஆரம்பித்து, பரபரப்பாக போகும் திரைக்கதை, கொஞ்சம் லவ் மேட்டர் வந்ததும், லேசாக இறங்கி, தாதாவின் சைக்கோ பையன் வந்ததும் எடுத்த வேகம் இடைவேளை வரை நச். ஆனால் அதற்கு பிறகு கிராமத்தில் ஹீரோயின் வீட்டில் தங்குவது, அவளின் ப்ரச்சனையை முடிப்பது. என்று என்ன செய்வது என்று தெரியாமல் க்ளைமாக்ஸ் வரை அலைந்திருப்பது நன்றாகவே தெரிகிறது. குல்கர்னியின் ஏரியாவிற்கு போகும் இடத்தில் எல்லாம் மக்கள் நடமாடட்மேயில்லமால் இருபது, ஷூட் அவுட் காட்சிகளில் எல்லாம் ஊரே காலியாய் இருப்பதும், ஒரே செட்டில் வேறு வேறு ஆங்கிளில் ஆக்‌ஷன் காட்சிகளை எடுத்திருப்பதும் ஆங்கில படங்களில் வேண்டுமானால் ஆளில்லாத ரோடுகள் காட்டப்படலாம் கதை களன் கொல்கத்தா என்கிற போது அதுவும் மக்கள் தொகை அதிகமாய் இருக்கும் ஊரில் கணக்குக்கு கூட வில்லன் ஆட்களைத்தவிர வேறு ஆட்கள் இல்லாமல் இருப்பதும், ஒரே ஒரு காட்சியில் கூட போலீஸ் என்கிற நாமகரணத்தை வசனத்தில் கூட பேசாதிருப்பது என்பது போன்ற லாஜிக் ஓட்டைகள் அடைக்கப்பட்டிருக்கலாம். முதல் பாதியையும், இரண்டாம் பாதியையும் கனெக்ட் செய்யும் விஷயங்கள் மிகக் குறைவாகவே இருப்பதால் படு ஸ்லோவாகிவிடுகிறது.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nReview சாலா பாகுந்தி அண்ணே.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஎன்ன கெட்ட எண்ணம் இந்த சீனிவாசனுக்கு.\nதமிழ்நாட்டு பவர் ஸ்டாரைதான் சொல்கிறேன்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஆண்பால் பெண்பால் - தமிழ்மகன்.\nசாப்பாட்டுக்கடை – சேலம் மங்களம் மிலிட்டரி ஓட்டல்\nநான் – ஷர்மி - வைரம் -12\nபதிவர்களே… நண்பர்களே.. வாசகர்களே.. அனைவரும் வருக.....\nசாப்பாட்டுக்கடை – பிஸ்மி ஹோட்டல்\nகொத்து பரோட்டா – 12/12/11\n25,000 + சர்வீஸ் டாக்ஸுக்கு விலை போகும் எதிர்கட்சி...\nதமிழ் சினிமா ரிப்போர்ட் – நவம்பர் 2011\nகொத்து பரோட்டா – 05/12/11\nசிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர் கொடுப்பதில்லை...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_268.html", "date_download": "2018-08-16T16:05:31Z", "digest": "sha1:EH457NOTUXFYLADNVNFEI3ERUTCB2RUI", "length": 8588, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "ஆலயத்தினுள் பாதணி கழற்ற மறுத்த சுவாமி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஆலயத்தினுள் பாதணி கழற்ற மறுத்த சுவாமி\nஆலயத்தினுள் பாதணி கழற்ற மறுத்த சுவாமி\nடாம்போ May 26, 2018 இலங்கை\nஇலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தனது காலணியை கழற்றி ஆலயத்தில் வழிபடமறுத்ததையடுத்து வெளியேற்றப்பட்டுள்ளார்.\nவடமராட்சிப்பகுதிக்கு விஜயம் செய்த அவர் வரலாற்றுப்புகழ் மிக்க வல்லிபுர ஆலயத்திற்கும் வழிபாட்டிற்கு சென்றிருந்தார்.அவரே இந்து கலாச்சார அமைச்சராகவும் இருந்திருந்த நிலையினில் ஆலய நிர்வாகம் பூரண கும்ப மரியாதையுடன் அவரை வரவேற்க காத்திருந்தது.\nஆனாலும் ஆலயத்தினுள் தனது மெய்ப்பாதுகாவலர்கள் சகிதம் பாதணியை அணிந்தவாறு அமைச்சர் உள்நுழைய முற்பட நிர்வாகமோ பாதணியை கழற்றி உள்ளே வர அழைத்தது.\nஎனினும் அமைச்சர் இதற்கு மறுதலிக்க இழுபறிகளால் கோபமுற்ற அமைச்சர் ஆலயத்தினுள் வராது வெளியே பாதணியுடன் நின்று வணங்கி வெளியேறியிருந்தார்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\nமுன்னணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஅம்பாறையிலும் தமிழ் மக்கள் போராட்டத்தில்\nவடக்கினை தொடர்ந்து கிழக்கின் அம்பாறை ஊறணி கனகர் கிராமத்தில் மீள்குடியமர்வை வலியுறுத்தி தமிழ் மக்கள் போராட்ட களமொன்றை திறந்துள்ளனர். ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-prabhu-solomon-kumki-2-12-06-1841832.htm", "date_download": "2018-08-16T15:27:17Z", "digest": "sha1:WI643UPKAWSSAIHOKE5FH6OZGJZW7D4Q", "length": 10082, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "கும்கி-2 கதைக்களம் - மனம் திறந்தார் பிரபு சாலமன் - Prabhu SolomonKumki 2Kumki 2 - கும்கி-2 | Tamilstar.com |", "raw_content": "\nகும்கி-2 கதைக்களம் - மனம் திறந்தார் பிரபு சாலமன்\nகடந்த 2012-ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - லஷ்மி மேனன் நடிப்பில் உருவான `கும்கி' படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. வசூலிலும் சாதனை படைத்தது.\nஇந்த நிலையில், கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த ஆண்டு முதல் உருவாக்கி வருகிறார் பிரபு சாலமன். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.\nபடம் குறித்து இயக்குநர் பிரபு சாலமன் பேசும் போது,\nகும்கி படத்திற்கும், கும்கி 2 படத்திற்கும் கதையளவில் எந்த சம்மந்தமும் இல்லை. யானை சம்மந்தப்பட்ட கதை என்பதால் இதற்கும் கும்கி என்ற தலைப்பை தொடவேண்டி இருக்கிறது என்றார். ஒரு குட்டி யானைக்கும், ஒரு சிறுவனுக்கும் உருவான நட்பு, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிற வரை நடக்கும் வாழ்வியல் தான் கும்கி 2 படத்தின் கதையாக உருவாகி வருகிறது.\nஇந்த படத்தில் நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். நாயகி இன்னும் முடிவாகவில்லை. வில்லனாக ஹரிஷ் பேராடியும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்.ஜே.பாலாஜி, சூசன், கோலங்கள் திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள்.\nடைட்டில் கதாப்பாத்திரமாக உன்னிகிருஷ்ணன் என்ற யானை நடிக்கிறது. குட்டி யானைக்காக இந்தியா, ஸ்ரீலங்கா, பர்மா, தாய்லாந்து உட்பட ஏராளமான இடங்களில் அலைந்து திரிந்தோம், யானை கிடைத்தால் அனுமதி கிடைக்கல, அனுமதி கிடைத்த இடத்தில் இருந்த யானை ஒத்துழைக்கவில்லை. கடைசியாக தாய்லாந்தில் சரியாக அமைந்து இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டோம். ஒரு யதார்த்தமான படமாக கும்கி 2 இருக்கும்.\nவழக்கமாக என் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த படத்திலும் நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் சிறப்பாக இருக்கும் என்றார் பிரபுசாலமன்.\nஇந்த படத்தை பென் இந்தியா லிமிடெட் சார்பில் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார்.\n▪ கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..\n▪ கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..\n▪ 'கழுகு-2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு.குரல்'..\n▪ முக்கியமான இந்த இடத்தில் ஒரு ஷோ கூட ஓடவில்லையா\n▪ விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு\n▪ சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் \n▪ நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்\n▪ இந்தியன் 2 படத்தில் இந்த பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா\n▪ இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்\n• நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி\n• கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\n• ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..\n• விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது.. தல அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் தகவல்..\n• ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..\n• என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..\n• கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..\n• தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..\n• சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.velanai.com/category/schools/velanai-central-college/", "date_download": "2018-08-16T15:49:25Z", "digest": "sha1:LHLA5S6XMRHOODINA7H3XCFE4BTCKKUD", "length": 12861, "nlines": 210, "source_domain": "www.velanai.com", "title": "Velanai Central College Archives |", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nவெள்ளி விழாக் காணும் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் 1992 – 2017\nவேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் கடந்து வந்த 25 வருட செயற்பாட்டுக் காலப் பகுதியில், எமது கல்லூரிக்கும், எமது மாணவர் சமூகத்திற்கும், நாம்...\nVideo – 2 யாழ்.வேலணை மத்திய கல்லூரியின் 71வது கல்லூரி தினமும் பரிசளிப்பு விழாவும் 2016-11-01 மாணவர்களின் கலை நிகழ்வு\nVideo – 1 யாழ்.வேலணை மத்திய கல்லூரியின் 71வது கல்லூரி தினமும் பரிசளிப்பு விழாவும்\n21வது வருடாந்த ஒன்றுகூடல் வேலணை மத்திய கல்லூரிப் பழைய மாணவர் சங்கம் – கனடாவின் 21வது வருடாந்த ஒன்றுகூடல் இம்மாதம் 31ம் திகதி (July 31, 2016)...\nJune 24, 2016 அன்று வேலணை மத்தியகல்லுாரியில் இடம்பெற்ற தீவக வலயமட்ட ஆங்கில தினப்போட்டி Credit : Candeepan\nநடராசப் பெருமான் ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\nஎமது கல்லூரியின் பொற்கால அதிபரான திரு. தம்பு அவர்களின் நிர்வாகத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய கரம்பொன்னைச் சேர்ந்த பொருளியல் பட்டதாரியான திரு. திருநீலகண்டம் அவர்கள் மாணவர்களின் ஆன்மிக உணர்வை...\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nஜூலை 21, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நாட்டிவைத்தார்.\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூலை 07, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூன் 30, 2018\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 22, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 16, 2018\nEvents / Featured / News / சைவப்பிரகாச வித்தியாசாலை\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 02\nஎண்ணெய்க் காப்பு மதிய பூசை தொடர்பான பதிவுகள்- June 6th,2015\nTemple / வேலணை விழாப்புலம் காளிகா பரமேஸ்வரி அம்பாள்\nஅலங்கார உற்சவம் 2015, 12ம் நாள் திருவிழா\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஆசிரியர் – திரு .நா .இளையதம்பி\nசேர் .வை. துரைசுவாமி – வேலணைத் தாயின் தவப்புதல்வன்\nதண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி – ராஜேஷ் லிங்கதுரை says:\nசிறந்த சேவை உங்கள் சேவை மேலும் தொடரட்டும்\nவெற்றிககேடயங்களினை வெற்றிப்பீடம் என மாற்றுங் - ---- அதிபர் ந. வாகீசன்\nவாசிக்க வாசிக்க மென்மேலும் ஆவலைத்தூண்டுகிறது. அடுத்து எப்போ தொடரும்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sathyanandhan.com/2015/12/11/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E2%80%8B-%E0%AE%AA/", "date_download": "2018-08-16T16:05:11Z", "digest": "sha1:GDH2FJNL7BQ6LK7ZURFG3LGDOCXGDE6M", "length": 7485, "nlines": 190, "source_domain": "sathyanandhan.com", "title": "பாரீஸ் வெள்ளம் பற்றிய​ பாரதியார் கட்டுரை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← சாரு நிவேதிதாவின் நாய் சொன்ன கதை\nஎஸ்.ராமகிருஷ்ணனின் ஐந்து குறுங்கதைகள் →\nபாரீஸ் வெள்ளம் பற்றிய​ பாரதியார் கட்டுரை\nPosted on December 11, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபாரீஸ் வெள்ளம் பற்றிய​ பாரதியார் கட்டுரை\n105 வருடம் முன்பு இன்று சென்னை பட்ட​ பாட்டை பாரீஸ் நகரம் வெள்ளத் தால் அடைந்தது. அதைப் பற்றிய​ விரிவான​ பாரதியாரின் கட்டுரையை தினமணி பிரசுரித்திருக்கிறது. அதற்கான​ இணைப்பு ———– இது.\nமுதலில் தகவல் தொடர்பு அதிகமில்லாத​ காலத்தில் பாரதியார் இதை எழுதியிருக்கிறார். அவரது மொழி நடையும் நம்மைக் கவர்வது.\nகட்டுரையின் மறுபக்கம் 105 வருடம் முன்பு பாரீஸ் மாநகரம் இருந்த​ நிலையில் நாம் இன்னும் இருக்கிறோம். இன்று அந் நகரத்தின் கட்டமைப்பு என்ன​ நாம் எங்கே இருக்கிறோம் ஊழல் வளரும் வரை ஊர் வளராது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← சாரு நிவேதிதாவின் நாய் சொன்ன கதை\nஎஸ்.ராமகிருஷ்ணனின் ஐந்து குறுங்கதைகள் →\nOne Response to பாரீஸ் வெள்ளம் பற்றிய​ பாரதியார் கட்டுரை\nஇகேடாவின் 10 பொன் மொழிகள்\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி\nப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை\nகாவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள்\nசமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி-5\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/off-beat/how-does-in-flight-wi-fi-works-014801.html", "date_download": "2018-08-16T15:28:36Z", "digest": "sha1:EXSZ3AHASIYQTMQO242ALUL3GO3YXZQV", "length": 18514, "nlines": 196, "source_domain": "tamil.drivespark.com", "title": "விமானங்களில் வைஃபை வசதிக்கு அனுமதி... எப்படி வேலை செய்கிறது என தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nவிமானங்களில் வைஃபை வசதிக்கு அனுமதி... எப்படி வேலை செய்கிறது என தெரியுமா\nவிமானங்களில் வைஃபை வசதிக்கு அனுமதி... எப்படி வேலை செய்கிறது என தெரியுமா\nவிமானங்களில் வைஃபை வசதியை அளிக்க மத்திய தொலைத்தொடர்பு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் இயக்கப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் வைஃபை இன்டர்நெட் வசதியை இனி பயணிகள் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதனால், பயணத்தின்போது இணையம் சார்ந்த பொழுதுபோக்கு வசதிகளை பெறுவதற்கும், சமூக வலைத்தளங்களில் தொடர்பில் இருக்கவும் வாய்ப்பு ஏற்பட இருக்கிறது. அலுவலகம் சார்ந்த பணிகளை இணைய வசதியின் மூலமாக செய்வதற்கான வாய்ப்பையும் விமானப் பயணிகள் பெற இருக்கின்றனர்.\nஎனினும், விமானங்களில் வைஃபை வசதியை பெறுவதற்கான கட்டணம் மிக அதிகமாக இருக்கும். ஓட்டல்கள், ரயில் நிலையங்களில் அளிப்பது போன்று மலிவான அல்லது இலவச சேவையாக இருக்காது. இதற்கு காரணம், ஓட்டல் மற்றும் ரயில் நிலையங்களில் வழங்கப்படும் வைஃபை வசதிக்கும், விமானங்களில் வழங்கப்படும் வைஃபை வசதிக்கும் தொழில்நுட்ப அளவில் அதிக வித்தியாசம் உண்டு.\nவர்த்தக பயணிகள் விமானங்கள் சராசரியாக 35,000 அடி உயரத்தில் பறக்கின்றன. அப்போது வைஃபை வசதிக்கான சிக்னலை தரையில் உள்ள செல்போன் கோபுரங்களிலிருந்து பெற முடியாது. செல்போன் கோபுரங்களிலிருந்து பெறப்படும் சிக்னல் மிகவும் பலவீனமாக இருப்பதால் தொடர்ச்சியான இணைய வேகத்தை பெறுவது கடினம்.\nஎனவே, விமானங்களில் வழங்கப்படும் வைஃபை வசதி ஜியோஸ்டேஷனரி செயற்கைகோள்கள் மூலமாக பெறப்படும். இந்த செயற்கைகோள்கள் பொதுவாக சேட்டிலைட் டிவி மற்றும் வானிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்வதற்கு பயன்படும். அதேபோன்று, வைஃபை தொடர்பை பெறுவதற்கான வாய்ப்பையும் இந்த செயற்கைகோள்கள் வழங்கும்.\nவிமானங்களில் வழங்கப்படும் வைஃபை தொழில்நுட்பம் இரண்டு வகைகளில் பெறப்படும். முதலாவது ஏர் டு கிரவுண்ட் [ATG]என்ற தொழில்நுட்பத்தில் செயற்கைகோள்களிலிருந்து இன்டர்நெட் தொடர்புக்கான சிக்னல் தரையிலிருக்கும் ரீசிவர்களுக்கு அனுப்பப்படும். அந்த ரிசீவர்களிலிருந்து விமானத்தில் உள்ள ஆன்டென்னா மூலமாக பயணிகளுக்கு இணைய தொடர்பு வசதி அளிக்கப்படும்.\nஇந்த ஏர் டு கிரவுண்ட் தொழில்நுட்பம் மூலமாக வழங்கப்படும் இணைய வசதியானது உள்நாட்டு விமானங்களுக்கு ஏதுவானதாக இருக்கும். நிலப்பரப்புகளின் மீது பறக்கும்போது மட்டும் இது ஏதுவானதாக இருக்கும். இது நீண்ட தூர விமானங்களுக்கு பயன்படாது.\nஇரண்டாவது விமான வைஃபை தொழில்நுட்பமானது, செயற்கைகோள்களிலிருந்து விமானத்தில் இருக்கும் ஆன்டென்னா மூலமாக நேரடியாக இணைய தொடர்பு வசதியை பெறுவதாக இருக்கிறது. இந்த வசதி மூலமாக விமானம் உலகின் எந்த மூலையில் பயணித்தாலும் இணைய வசதியை பெற முடியும். நிலம் மட்டுமின்றி, கடல் பரப்புக்கு மேல் பறக்கும்போதும் இணைய வசதி கிடைக்கும்.\n2008ம் ஆண்டு உலகிலேயே முதல்முறையாக அமெரிக்காவில்தான் விமானங்களில் வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட்டது. கோகோ என்ற நிறுவனம் விர்ஜின் அட்லாண்டிக் விமானங்களில் வைஃபை வசதி சேவையை அறிமுகம் செய்தது. சேட்டிலைட் இன்டர்நெட் மூலமாக 3 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய வசதி அளிக்கப்பட்டது.\nஇது செயற்கைகோளிலிருந்து நேரடியாக விமானங்களுக்கு வைஃபை வசதியை வழங்கும் தொழில்நுட்பமாக அறிமுகம் செய்யப்பட்டது. இது Ku மின்காந்த அலைவரிசையில் 12 முதல் 18 ஜிகாஹெர்ட்ஸ் அதிர்வெண் முறையில் இன்டர்நெட் சிக்னல்கள் பெறப்பட்டு இணைய வசதி வழங்கப்பட்டது.\nதற்போது Ka அலைவரிசைக்கு பல நிறுவனங்கள் மாறிவிட்டன. இதன்மூலமாக, 26 முதல் 40 ஜிகாஹெர்ட்ஸ் அதிர்வெண்ணில் இன்டர்நெட் சிக்னல்கள் பெறப்படுகின்றன. இதன்மூலமாக, 9 எம்பிபிஎஸ் வேகம் வரை இணைய வசதியை பெற முடியும். இதனால், இணைய வசதியின் தரமும், வேகமும் சிறப்பாக மாறி இருக்கிறது.\nவிமானங்களில் வைஃபை வசதியை அளிப்பதற்கு, பிரத்யேக சர்வரை விமான நிறுவனங்கள் நிறுவ வேண்டும். தவிர்த்து, ரவுட்டர், ஆன்டென்ட்டா மற்றும் செயற்கைகோளிலிருந்து சிக்னல் பெறுவற்கான ஒப்பந்த நடைமுறைகளும் உள்ளன.\nஉலகின் எந்த மூலையிலும் இன்டர்நெட் வசதியை பெற்றாலும், ஒரு செயற்கைகோளிலிருந்து மற்றொரு செயற்கைகோளிலிருந்து சிக்னலை பெறுவதற்கு மாறும்போது ஒரு சில நிமிடங்கள் இன்டர்நெட் தொடர்பு தடைபடும். இதற்கு ஹேண்ட்- ஆஃப் பீரியட் என்று குறிப்பிடுகின்றனர்.\nஇத்தனை நடைமுறைகளும் முடிந்து வைஃபை வசதி விமானத்தில் கிடைத்தாலும் அதற்கான கட்டணம் பயணிகளை கவருமா என்பது பல நிறுவனங்களுக்கு சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. ஏனெனில், தற்போது அமெரிக்காவில் எதிஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனம் 30 எம்பி தரவுக்கு 4.95 டாலர் வைஃபை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அன்லிமிடேட் டேட்டா திட்டத்தின் கீழ் மணிக்கு 14 டாலர் கட்டணமாக வசூலிக்கிறது. ஒரு மணிநேரத்தில் அதிகபட்சமாகவே ஒன்று அல்லது இரண்டு ஜிபி டேட்டா மட்டுமே பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. வேகமும் தரையிலிருப்பது போல அதிவேகமாக இருக்காது.\nஇந்த நிலையில், இந்தியாவில் இன்டர்நெட் துறையில் பல புரட்சிகள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், விமானங்களில் வைஃபை வசதியும் பயணிகளுக்கு தோதுவான கட்டணத்தில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். அப்படி வழங்கப்பட்டால், நிச்சயம் பெரும் வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nசுங்கசாவடி கட்டணத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகை ; மத்திய அரசு ஆலோசனை\nஸ்பிளெண்டர், பேஷன் மூலம் செக்.. ஹோண்டா பைக்குகள் பற்றி மக்களை யோசிக்கவே விடாத ஹூரோ\nடிஜிட்டல் இந்தியாவில் சட்டபூர்வமானது டிஜிட்டல் லைசன்ஸ்; ஒரிஜினல் இல்லை என்ற கவலை இனி இல்லை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/this-awards-only-for-you-is-not-applicable-for-others-said-surya/", "date_download": "2018-08-16T16:27:29Z", "digest": "sha1:YXDAHDAJ3WBLCRIU5U5YOQGVTYWUX6EV", "length": 6126, "nlines": 76, "source_domain": "www.cinemapettai.com", "title": "உன் உழைப்புக்கு கிடைத்த மரியாதைதான் இந்த விருது - பிரபல நடிகரை வாழ்த்திய சூர்யா - Cinemapettai", "raw_content": "\nஉன் உழைப்புக்கு கிடைத்த மரியாதைதான் இந்த விருது – பிரபல நடிகரை வாழ்த்திய சூர்யா\nசூர்யா எப்போதும் தனக்கு பிடித்தால் மனம் திறந்து பாராட்டுவார். அந்த வகையில் சமீபத்தில் பிரபல நடிகர் ஒருவரை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.\nஅவர் வேறு யாரும் இல்லை வெற்றி நாயகன் ஜெயம் ரவி தான். இவருக்கு கடந்த ஆண்டிற்கான சிறந்த நடிகன் என்ற விருதை பிரபல பத்திரிக்கை கொடுத்துள்ளது.\nஇது குறித்து சூர்யா ‘கண்டிப்பாக இது உனக்கு தான் பொருந்தும், உன் உழைப்புக்கு கிடைத்த மரியாதை இவ்விருது’ என புகழ்ந்துள்ளார்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவேல்முருகன் பாடியுள்ள “அவ என் ஆளு” பாடல் லிரிக் வீடியோ – தா தா 87 \nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு.\nசுசீந்திரன்,மிஷ்கின், விக்ராந்த்,அதுல்யா நடித்திருக்கும் “சுட்டுபிடிக்க உத்தரவு” படத்தின் டீசர்.\nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nமீண்டும் ஒரு அரசியல் தலைவரை இழந்துள்ளது இந்தியா. அடல் பிஹாரி வாஜ்பாய் சற்றுமுன் காலமானார்.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇமைக்கா நொடிகள் வசனத்தின் பின்னணியில் ஹீரோவாக தளபதி விஜய் – வில்லனாக தல அஜித் : மாஷ் அப் வீடியோ \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/songs/10/122987?ref=home-feed", "date_download": "2018-08-16T15:44:36Z", "digest": "sha1:PPZPEWZBYXAVKPSEJG2KSKAG7MVYAMVY", "length": 5309, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "நயன்தாராவிடம் காதலை சொல்ல யோகி பாபு செய்யும் அட்டகாசம்- கல்யாண வயசு வீடியோ பாடல் - Cineulagam", "raw_content": "\nவன்முறையின் உச்சக்கட்டம்... மஹத் செய்த காரியம்\nடாஸ்க் என்ற பெயரில் யாஷிகாவிடம் மஹத் செய்த சில்மிஷம் - புகைப்படம்\nவெள்ளத்தில் மூழ்கிய முன்னணி நடிகரின் வீடு\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nமகள் தற்கொலை செய்த பின்பும்.... 20 பேருடன் கள்ளக்காதலில் மனைவி: கணவன் செய்த செயல்\nநயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடியா\nதினமும் பாம்புகளுடன் இளம் பெண் செய்யும் செயல் படுக்கையறையில் நடக்கும் அதிசயம் எண்ணற்ற முறை கடி வாங்கியும் உயிருடன் இருப்பது எப்படி\nவீட்டில் நடந்த சோகம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் வாழும் ஜனனி ஜனனியின் தங்கை கூறியது என்ன தெரியுமா\nவாணி ராணி சீரியல் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nநயன்தாராவிடம் காதலை சொல்ல யோகி பாபு செய்யும் அட்டகாசம்- கல்யாண வயசு வீடியோ பாடல்\nநயன்தாராவிடம் காதலை சொல்ல யோகி பாபு செய்யும் அட்டகாசம்- கல்யாண வயசு வீடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/11151-2019", "date_download": "2018-08-16T16:20:33Z", "digest": "sha1:5USVJVLZFWMACX2MFJI3VIRB36T4TF7P", "length": 6059, "nlines": 83, "source_domain": "newtamiltimes.com", "title": "2019 குடியரசு விழா: டிரம்ப்பிற்கு அழைப்பு", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\n2019 குடியரசு விழா: டிரம்ப்பிற்கு அழைப்பு\n2019 குடியரசு விழா: டிரம்ப்பிற்கு அழைப்பு\tFeatured\n2019-ம் ஆண்டு குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது.. இதையொட்டி விழாவில் பங்கேற்குமாறு அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பிற்கு பிரதமர் மோடி அழை்பபு விடுத்துள்ளார்.\nபிரதமர் அமெரிக்காவுடனான நல்லுறவை மேம்படுத்தி வருகிறார். முன்னதாக, கடந்த 2015-ம் ஆண்டு குடியரசு தினவிழாவில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவை சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவித்தார்.\nஅதேபோல், 2019-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மோடியின் 5 ஆண்டுகால ஆட்சி முடிவு பெற்று, தேர்தல் வரும் சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nமோடியின் அழைப்பு தொடர்பாக வெள்ளை மாளிகை தரப்பில் இருந்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.\n2019 குடியரசு விழா,டிரம்ப்பிற்கு அழைப்பு, இந்தியா,\nMore in this category: « கர்நாடகாவிற்கு இரண்டாவது தலைநகர் \tபிரதமர் வேட்பாளர் இல்லாமல் போட்டியிட எதிர்க்கட்சிகள் முடிவு »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் : ஜோக் நீர்வீழ்ச்சியில் குதூகலிக்கும் சுற்றுலா பயணிகள்\n: முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் அஜித் வடேகர் காலமானார்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 98 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poetdevadevan.blogspot.com/2011/03/blog-post_273.html", "date_download": "2018-08-16T16:36:58Z", "digest": "sha1:RGISLLERM6NXO3KT2QOGPKXT5EP273ZU", "length": 10227, "nlines": 238, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: மாற்றப்படாத வீடு", "raw_content": "\nநெருக்கடியுள் நெரிந்து அனலும் காற்று\nஇந்த வீட்டை நான் இன்னும் விடமுடியவில்லை\nசைக்கிளில் போய் வருவேன் வெகுதொலைவு தாண்டி\nநகர எல்லையிலிருக்கும் என் பள்ளிக்கு\nஅதனருகே ஒரு வீடும் கட்டிமுடித்துள்ளேன்\nகுடிவர மறுக்கின்றனர் என் வீட்டார்\nரிக் ஷாச் செலவே சம்பளத்தில் பாதியாகிவிடும்\nஎன பயமுறுத்துகிறாள் என் மனைவி\nஅவளுக்கு அவள் பள்ளி பக்கம்; ஊருக்குள்ளேயே.\n(வயதான காலத்தில் பஸ் ஏறி இறங்க வேண்டியதில்லை)\nஅம்மாவுக்கு கோவில் பக்கம்; மேலும் உறவினர்கள்\n(வனத்தில் அலைந்தாலும் இனத்தில் அடையவேண்டாமா) தம்பிதங்கைகளுக்கு அவரவர் பள்ளிகள் பக்கம்\nஇந்தவீட்டை நான் இன்னும் விடமுடியவில்லை\nநான் அங்கே ஓரு வீடுகட்டிமுடித்துள்ளேன்.\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nஉள்ளும் புறமுமாய் சில படிமங்கள்\nஇரயில் பெட்டி ஒன்றில் ஒரு கன்னிகாஸ்திரி\nஅசைவமும் நமது சைவப் பெருமைகளும்\nஒரு புல்லின் உதவி கொண்டு\nஎன்னில் ஒரு பாதி பெண்மை…\nதிருமுகமும், வீதிக்குள் அடிவைக்கும் கோலமும்\nஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை\nமார்கழியில் தேவதேவன் - ஜெயமோகன்\nகவிதையைக் கவிதைதான் மதிப்பிட முடியும் - தேவதேவன்\nகவிதையின் அரசியல் : தேவதேவன் - ஜெயமோகன்\nயாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்\nநீரில் தெரியும் நெற்கதிர்கள் - கவிஞர் க.மோகனரங்கன்...\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cablesankaronline.com/2012/03/blog-post_17.html", "date_download": "2018-08-16T15:32:01Z", "digest": "sha1:OJWC2NEO6O35227G4UGPMTKHFNJ5J7NP", "length": 16396, "nlines": 276, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: வெள்ளிக்கிழமை ஓப்பனிங்", "raw_content": "\nஒவ்வொரு வாரமும் புதுப் படங்கள் வெளியான வண்ணம் இருந்தாலும் ஓப்பனிங் என்று சொல்லப்படும் மக்கள் கூட்டம் மிகச் சிலப்படங்களுக்கே கிடைக்கும் அதுவும் பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் படத்திற்கு மட்டுமே. அப்படி ஓப்பனிங் கிடைக்கக்கூடிய நடிகர்களின் படங்கள்தான் தோற்றாலும் ஜெயித்தாலும் பந்தயம் கட்டி விளையாடக்கூடியவை.\nபிரசாந்த் என்கிற நடிகர் எனக்கு தெரிந்து தமிழில் உள்ள அத்துனை பெரிய இயக்குனர்கள் படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் இவரின் ஜீன்ஸுக்கு கிடைத்த ஓப்பனிங் அதன் பிறகு கிடைத்ததேயில்லை. அதே போல ஸ்ரீகாந்த் அவருக்கும் எவ்வளவோ படங்களில் நடித்தாலும் ஓப்பனிங் இருந்ததேயில்லை. ஓப்பனிங் என்ற ஒரு விஷயம் தான் நடிகர்களின் தலையெழுத்தை நிர்ணையிப்பதாய் இருக்கிறது. அந்த விஷயத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஐய், தற்போது சூர்யா, கார்த்திக் என்ற வரிசை ஓடிக்கொண்டிருக்கிற்து.\nஅங்காடித்தெரு படத்திற்கு பிறகு வெளியான வசந்தபாலனின் அரவானுக்கு ஓப்பனிங் மிகமிகக் குறைவு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மக்களைப் பொறுத்தவரை படம் வெளிவருவதற்கு முன்பே ஒரு எதிர்பார்ப்பு மீட்டரை அவர்களுக்குள் பிக்ஸ் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.\nநேற்று ரிலீஸான விண்மீன்கள், கழுகு, போன்ற படங்களுக்கு கிடைத்த மிக சொற்பமான ஓப்பனிங்கை விட பழைய படமான கர்ணனுக்கு கிடைத்த ஓப்பனிங் அட்டகாசம் என்கிறார்கள் தியேட்டர்காரர்கள். கர்ணனுக்கு போட்டியாய் உட்லாண்ஸில் குடியிருந்த கோயில் போட்டும், 120 ரூபாய் கொடுத்து சத்யம் மற்றும் எஸ்கேப்பில் ஹவுஸ்புல் காட்சிகளாய் ஓப்பனிங் கிடைத்திருப்பதைப் பார்த்தால் பழைய ஹிட் படங்கள் மீண்டும் ஆட்டத்தை தொடங்கும் என்று தெரிகிறது. இன்றும் நாளையும் ரிசர்வேஷனில் ஃபுல்லாகியிருக்கிறது கர்ணன். ஒரு விஷயம் மட்டும் புரிகிறது. நல்ல கண்டெண்டோடு, மார்கெட்டிங்கும் செய்தால் கூட்டம் வரத்தான் வருகிறது.\nடிஸ்கி: ராஜ் டிவி தங்கள் டிவியில் இந்த மூணு மணி நேரப் படத்தை எட்டு மணி நேரம் போட்டு தாலியறுத்ததைவிட, மூன்று மணி நேரம் சந்தோஷமாய் பார்க்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்ததும் இதற்கு ஒரு ப்ள்ஸ் என்றே தோன்றுகிறது. :))\nராஜ் டிவியில் படம் பார்க்கும் கொடுமைக்கு 'தாலியறுத்தது' என்ற வார்த்தை வெகு பொருத்தம்.\nஉலக சினிமா ரசிகன் said...\nஇந்த வருடத்தில் குடும்பத்தோடு போய் பார்க்கும் முதல் படம் கர்ணன்தான்.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nபழைய படங்களுக்கு உள்ள மதிப்பே தனி தான் ..\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் கேட்டால் இப உள்ள பாடல்களை கேட்டக பிடிக்காது\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nநீங்கள் தொலைகாட்சியில் தோன்ற வேண்டுமா \nசேதுவுக்கு முன் எப்படியோ ஆனால் இப்போது விக்ரமுக்கும்\nஅதை எப்படி நீங்கள் விடப்போயிற்று\nகர்ணன்.காட்சிகளில் பிரம்மாண்டம்.,சிவாஜி,என்.டி.ஆர்.ன் நடிப்பு.,கவியரசர் கண்ணதாசனின் பாமாலை. msv யின் இசை வெள்ளம் அடாடாடாடா.இனி எப்பொழுதும் இல்லை இது போல் ஒரு படம்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை – நியூ உட்லான்ஸ்\nJoyfull சிங்கப்பூர் - 1\nசாப்பாட்டுக்கடை – சென்னை ஜூனியர் குப்பண்ணா மெஸ்\nகொத்து பரோட்டா - 12/03/12\nசாப்பாட்டுக்கடை – அம்பாள் மெஸ்.\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/health/2", "date_download": "2018-08-16T16:33:16Z", "digest": "sha1:XSDRBS5ONGYNMSX66QCEKK7OL72F7RML", "length": 14526, "nlines": 143, "source_domain": "www.newstm.in", "title": "ஆரோக்கிய குறிப்புகள் | Latest Health News in Tamil - Newstm", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\n5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nகுற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - தமிழக அரசு\nடீன் ஏஜ் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஸ்டைலாக க்ளாசில் பெக் அடிப்பது இன்றைய நாகரீகமாகிவிட்டது. ஆனால் இந்த குடிப்பழக்கத்தால் மூளை பாதிப்பு ஏற்படும் என ஆய்வில் கண்டறியபட்டுள்ளது.\nமார்பக புற்றுநோயை குணப்படுத்தும் வேப்பிலை: தெலங்கானா ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு\nஇளமை தரும்... முதுமை தடுக்கும்... மலச்சிக்கல் போக்கும் பழைய சோறு\nமகிழ்ச்சிக்கு இசையையும் யோகாவையும் நாடுவது ஏன்\nவீடியோ கேம்ஸ் விளையாடுவது தீவிர மன நோய்: உலக சுகாதாரா அமைப்பு தகவல்\nகட்டுப்பாடு இல்லாமல் தொடர்ச்சியாக வீடியோ கெமம்ஸ் விளையாடுவது மனநோய் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nஅசுத்தமான நீரை சுத்தப்படுத்தும் முருங்கை விதை: அமெரிக்க ஆய்வு வழி காட்டுகிறது\nஇந்தியாவை தாயகமாக கொண்ட முருங்கை மரம், அசுத்தமான தண்ணீரைத் தூய்மைப்படுத்த உதவும் என்று அமெரிக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nரம்ஜான் ஸ்பெஷல்: அனைவருக்கும் பிடித்த மொகல் பிரியாணி\nரம்ஜான் உணவுகளைப் பற்றிப் பார்க்கும் போது பிரியாணியை விட்டு விட்டால், அந்தப் பாவத்தை ஏழேழு ஜென்மத்திற்கும் தீர்க்க முடியாமல் போய்விடும்.\n பெண்மைக்கு மட்டுமல்ல ஆண்மைக்கும் ஆபத்துதான்\nஆண்மைக்குறை, குழந்தையின்மை... பெருவாரியாகக் காணப்படும் இந்தப் பிரச்னை ஒரு சமூகப் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு பற்றி விவரிவாகப் பார்ப்போம்.\nவயிற்றுக்கு வெளியே கல்லீரல்... ஆப்ரிக்க பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்த சென்னை மருத்துவர்கள்\nவயிற்றுக்கு வெளியே குடல், கல்லீரல் துருத்திக் கொண்டிருந்த தான்சானியா பெண்ணுக்கு சென்னையில் வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.\n இந்த நாட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க...\n இந்த நாட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க...\nஉடல் எடை குறைய நுங்கு சாப்பிடுங்க\nவெயிலில் காலத்தில் ஏற்படும் தாகத்தைத் தணிக்க என்ன தான் கலர் குளிர் பானங்கள் வாங்கி குடித்தாலும், அவை நம் உடலுக்கு கேடு விளைவிக்குமே தவிர அதனால் நன்மை ஏதும் இல்லை. உடல் உஷ்ணத்தை பெரிதளவில் தணிக்க இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் தான் பனைமரம். பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை. அந்தவகையில் கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு. இத்தகைய நுங்கினால் கிடைக்கும் நன்மை குறித்து பார்ப்போம்...\nதனிமை விரும்பிகள் கட்டாயம் படிக்கவும்\nதனிமையை வரம் என ஒரு சிலரும், சாபம் என வெகுஜனமும் சொல்வதுண்டு.\nஆண்மை காக்கும் 6 வீட்டு வைத்திய குறிப்புகள்\nஆண் குழந்தைப் பேறின்மைக்கு எளிய தீர்வுகள் தரும் வீட்டு மருந்துகள்\nஆச்சர்யம்: உப்மாவால் 51 கிலோ எடையைக் குறைத்தவர்..\nஆச்சர்யம்: உப்மாவால் 51 கிலோ எடையைக் குறைத்தவர்..\nடீன் ஏஜ் சிக்கல்கள் 4 - விலகும் பிள்ளைகள்... கவனம் அவசியம்\nடீன் ஏஜ் பருவத்தில் பிள்ளைகளுக்கு பெற்றோரின் அன்பை விட, நண்பர்களின் பாசம்தான் பெரிதாகத் தெரியும்.\nகண்ணுக்குத் தெரியாத உங்களின் ஆறாம் விரல்...\nபெரும்பாலான ஆண்களுக்கு 6 விரல். என்னது ஆறு விரலா என யோசிக்கிறீர்களா ஆம், அவர்களின் செயற்கை விரலான சிகரெட்டைத் தான் அப்படி குறிப்பிட்டோம்.\nஎப்போதும் இளமையா இருக்கனுமா... அதிக உடற்பயிற்சி செய்யுங்க\nஒரு நாளைக்கு நான்கு - ஐந்து முறை உடற்பயிற்சி செய்பவர்கள் வாழ்நாள் கூடுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nகோடை தாகம் தீர்க்க குடிங்க ஷிகன்ஜி\nகொளுத்தும் வெயிலில் ஏற்படும் தாகத்தை கட்டுப்படுத்த பலர் கடைகளில் விற்கப்படும் குளிர் பானங்களை வாங்கி குடிப்பார்கள். இத்தகைய பானங்களில் கலோரிகளைத் தவிர வேறு எந்த ஒரு ஊட்டச்சத்துக்களும் இல்லை. இதனால் உடல் ஆரோக்கியம் கெடுவதுடன், உடல் பருமனும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதே சமயம் உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து, உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற சில பானங்களும் இந்தியாவில் உள்ளன. அவற்றில் ஷிகன்ஜி பற்றி பார்ப்போம்.\nசுடசுட சுவையான புனே ஸ்பெஷல் தந்தூரி டீ\nதந்தூரி என்றதுமே சிக்கனும், ரொட்டியும் தான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் தந்தூரி டீயை கேள்விப் பட்டிருக்கிறீர்களா புனேவில் தற்போது இந்த தந்தூரி டீ தான் டிரெண்டிங்.\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. கனமழை எதிரொலி: திருநெல்வேலி, வால்பாறையில் பள்ளிகள் விடுமுறை\n5. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2018-08-16T16:42:21Z", "digest": "sha1:OPU4CGFIFGJ2ZQXGIE27G3TXX4WK2X3K", "length": 20054, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறுக்குவெட்டி (வடிவவியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடிவவியலில், ஒரே தளத்திலுள்ள இரு கோடுகளை, இரண்டு வெவ்வேறு புள்ளிகளில் வெட்டும் கோடானது குறுக்குவெட்டி (transversal) ஆகும். குறுக்குவெட்டியைப் பயன்படுத்தி, யூக்ளிடிய தளத்தில் இரு கோடுகள் இணையானவையா என்பதை அறியலாம்.\nஇரு கோடுகளை ஒரு குறுக்குவெட்டுக் கோடு வெட்டும்போது, உட்கோணங்கள், ஒத்த கோணங்கள், ஒன்றுவிட்ட கோணங்கள் என வெவ்வேறு வகையான சில கோணச் சோடிகள் உருவாகின்றன. யூக்ளிடின் இணை மெய்கோளின்படி குறுக்குவெட்டி சந்திக்கும் இரு கோடுகள் இணைகோடுகள் எனில், அங்கு உருவாகும் உட்கோணச் சோடிகள் மிகைநிரப்பிகளாகவும், ஒத்த கோணங்கள் சமமாகவும், ஒன்றுவிட்ட கோணங்கள் சமமாகவும் இருக்கும்.\n(such as α , {\\displaystyle \\alpha ,} γ {\\displaystyle \\gamma } போன்ற குத்தெதிர் கோணங்கள் எப்பொழுதுமே சர்வசமம்.) இரு இணையற்ற கோடுகளின் குறுக்குவெட்டி.\nஉட்கோணங்கள் மிகைநிரப்பிகள் அல்ல. இரு இணை கோடுகளின் குறுக்குவெட்டி.\nஇணை கோடுகள் எனில், உட்கோணங்கள் மிகைநிரப்பிகள்.\nபடத்தில் காட்டப்பட்டு உள்ளதுபோல ஒரு குறுக்குவெட்டி எட்டு கோணங்களை உண்டாக்குகிறது:\n4 முதல் கோட்டுடன் நான்கு கோணங்கள்-α, β, γ, δ. இரண்டாவது கோட்டுடன் நான்கு கோணங்கள்- α1, β1, γ1 δ1\nஇந்த எட்டில் நான்கு கோணங்கள் உட்கோணங்கள் (இருகோடுகளுக்கும் இடைப்பட்ட பகுதி) -α, β, γ1, δ1 நான்கு கோணங்கள் வெளிக்கோணங்கள் α1, β1, γ , δ.\nஇரு இணைகோடுகளை செங்கோணத்தில் வெட்டும் குறுக்குவெட்டியானது, செங்குத்து குறுக்குவெட்டி என அழைக்கப்படும். இந்நிலையில், குறுக்குவெட்டியின் எட்டு கோணங்களும் செங்கோணமாக இருக்கும்[1].\nஇரு இணைகோடுகளை குறுக்குவெட்டி வெட்டும்போது சர்வசம கோணங்களும் மிகைநிரப்பு கோணங்களும் உண்டாகின்றன. அக் கோணங்களில் அமையும் ஒத்த கோணங்கள், ஒன்றுவிட்ட கோணங்கள், உட்கோணங்கள் குறித்து கீழே தரப்பட்டுள்ளது.[2][3]\nஒரு சோடி ஒத்த கோணங்கள். இரு இணை கோடுகளில் இவை சர்வசமம்.\nநான்கு சோடி ஒத்த கோணங்களும்\nஒன்று உட்கோணமாகவும் மற்றது வெளிக்கோணமாகவும் இருக்கும்.\nஇரு கோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டிம்போது உண்டாகும் எட்டு கோணங்களில், ஏதாவது ஒரு சோடி ஒத்த கோணங்ள் சர்வசமமாக ’இருந்தால், இருந்தால் மட்டுமே’ இவ்விரு கோடுகளும் இணையானவை.\nஒரு சோடி ஒன்றுவிட்ட கோணங்கள். இணைகோடுகளுக்கு இவை சர்வசமம்.\nநான்கு சோடி ஒன்றுவிட்ட கோணங்களும்\nஇரண்டும் உட்கோணமாக அல்லது இரண்டும் வெளிக்கோணமாக இருக்கும்.\nஇரு கோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டிம்போது உண்டாகும் எட்டு கோணங்களில், ஏதாவது ஒரு சோடி ஒன்றுவிட்ட கோணங்கள் சர்வசமமாக ’இருந்தால், இருந்தால் மட்டுமே’ அவ்விரு கோடுகளும் இணையானவை.\nகுறிப்பு: யூக்ளிடின் இணை மெய்கோளிலிருந்து இது நேரிடையாகப் பெறப்படுகிறது. ஒரு சோடிக் கோணங்கள் சர்வசமமெனில் மற்ற சோடிக் கோணங்களும் சர்வசமம். இணைகோடுகளுக்கு வரையப்பட்டுள்ள படத்தில் இரண்டுமே உட்கோணங்களாக உள்ளவை: α=γ1, β=δ1; இரண்டுமே வெளிக்கோணங்களாக உள்ளவை: γ=α1 , δ=β1.\nஒரு சோடி உட்கோணங்கள். இணைகோடுகளில் இவை மிகைநிரப்பு கோணங்கள்\nஇரு கோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டிம்போது உண்டாகும் எட்டு கோணங்களில், ஏதாவது ஒரு சோடி உட்கோணங்கள் மிகைநிரப்பு கோணங்களாக (கூடுதல் 180°) ’இருந்தால், இருந்தால் மட்டுமே’ அவ்விரு கோடுகளும் இணையானவை.\nநேர்கோடுகளின் வரையறைப்படியும், குத்தெதிர் கோணங்களின் பண்புகளின்படியும் ஒரு சோடி மிகைநிரப்பி எனில் மற்றதும் மிகைநிரப்பியாக இருக்கும்.\nயூக்ளிடின் இணை மெய்கோளை குறுக்குவெட்டியின் வாயிலாகக் கூறலாம்:\nஇரு கோடுகளின் குறுக்குவெட்டியின் ஒரு சோடி உட்கோணங்களின் கூடுதல் இருசெங்கோணங்களுக்குக் குறைவாக இருப்பின் அவ்விரு கோடுகளும் வெட்டும் கோடுகளாக இருக்கும்.\nகுறுக்குவெட்டியின் ஆங்கிலச் சொல்லான \"transversal\" என்ற பொருள்தரும் கிரேக்கச் சொல்லை, யூக்ளிட் இதில் பயன்படுத்தியுள்ளார்.[5]\nஇரண்டு கோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது உண்டாகும் ஒரு சோடி ஒன்றுவிட்ட கோணங்கள் சர்வமமமானால், அந்த இரண்டு கோடுகளும் இணைகோடுகள்.\nஎதிர்மறுப்பு நிறுவல் முறையில் இதனை யூக்ளிட் நிறுவியுள்ளார்:\nஎதிர்மறுப்பாக, இரண்டு கோடுகளும் இணையில்லை என எடுத்துக்கொண்டால்:\nஇருகோடுகளும் இணை இல்லையெனில் அவை வெட்டும் கோடுகளாக இருக்க வேண்டும். எனவே இந்த இருகோடுகளும் குறுக்குவெட்டியும் ஒரு முக்கோணத்தை அமைக்கின்றன.\nஇந்நிலையில் சர்வசமமான ஒன்றுவிட்ட கோணச் சோடியின் ஒரு கோணம், முக்கோணத்தின் ஒரு வெளிக்கோணமாகவும் அதே சமயம் முக்கோணத்தின் மற்றொரு உட்கோணத்திற்குச் சமமானதாகவும் அமைகிறது.\nஆனால் இவ்வமைவு ”முக்கோணத்தின் ஒரு வெளிக்கோணம் எப்பொழுதுமே மற்ற இரு உட்கோணங்களைவிட அதிகமானதாக இருக்கும்” என்ற யூக்ளிடின் கூற்று 16 க்கு முரண்பாடு.[6][7]\nஎனவே எடுத்துக்கொள்ளப்பட்ட முடிவான இரு கோடுகளும் இணையில்லை என்பது தவறானது; அவை இணைகோடுகள் என நிறுவப்படுகிறது.\nஇது கூற்று 27 இன் நீட்டிப்பாக அமைந்துள்ளது. இதில் இரு கருத்துக்கள் தரப்பட்டுள்ளன:\nஇரண்டு கோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது உண்டாகும் ஒரு சோடி ஒத்த கோணங்கள் சர்வமமமானால், அந்த இரண்டு கோடுகளும் இணைகோடுகள்.\nஇரண்டு கோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது உண்டாகும் ஒரு சோடி உட்கோணங்கள் மிகைநிரப்பிகள் எனில், அந்த இரண்டு கோடுகளும் இணைகோடுகள்.\nஇரு கோடுகள் வெட்டும்போது உண்டாகும் குத்தெதிர் கோணங்கள் சமமாகவும் (கூற்று 13), அடுத்துள்ள கோணங்கள் மிகைநிரப்பியாகவும் (கூற்று 15) இருக்குமென்ற முடிவுகளைப் பயன்படுத்தி இவ்விரு கருத்துகளையும் யூக்ளிடின் கூற்று 27 இலிருந்து, நிறுவலாம். இணைகோடுகளுக்கான ஆறு கட்டுப்பாடுகளில் மூன்று மட்டுமே யூக்ளிடால் காணப்பட்டுள்ளது என்பது கிரேக்க மெய்யியலாளர் பிரொக்லசின் (Proclus) கருத்து[8][9]\nகூற்று 27, 28 இன் மறுதலையாக இக்கூற்று அமைகிறது.\nஇரு இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது உண்டாகும் ஒரு சோடி ஒன்றுவிட்ட கோணங்கள் சமம்.\nஇரு இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது உண்டாகும் ஒரு சோடி ஒத்த கோணங்கள் சமம்; குறுக்குவெட்டியின் ஒரே பக்கத்திலமையும் ஒருசோடி உட்கோணங்கள் மிகைநிரப்பிகள்.[10][11]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2015, 03:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/computer/dell-inspiron-15-5575-with-amd-ryzen-processors-radeon-rx-vega-graphics-launched-in-india-017518.html", "date_download": "2018-08-16T16:29:05Z", "digest": "sha1:DJWTDR325FMFN37NIB6XPRR6MZYHUWXB", "length": 14396, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "Dell Inspiron 15 5575 With AMD Ryzen Processors Radeon RX Vega Graphics Launched in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபட்ஜெட் விலையில் புதிய டெல் இன்ஸ்பிரான் லேப்டாப் அறிமுகம்.\nபட்ஜெட் விலையில் புதிய டெல் இன்ஸ்பிரான் லேப்டாப் அறிமுகம்.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nபிளிப்கார்ட் சுதந்திர தின சிறப்பு விற்பனை: மலிவு விலையில் டிவி,ஸ்மார்ட்போன்கள்.\nஉங்களது லேப்டாப்பில் ரேம் இன்ஸ்டால் செய்வது எப்படி\nகம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி\nரூ.16,999/- விலையில் ஐபால் நிறுவனத்தின் புதிய மாடல் லேப்டாப்.\nகம்யூட்டரில் வைரஸ் இருப்பதை எவ்வாறு கண்டறிய வேண்டும்\nலேப்டாப்பை இப்படியும் சுத்தம் செய்யலாம்.\nஇந்தியாவில் டெல் நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, குறிப்பாக கடந்த ஆண்டு பல்வேறு சாதனங்களை அறிமுகப்படுத்தியது இந்நிறுவனம். மேலும் இப்போது அதிநவீன தொழில்நுட்ப கொண்ட டெல் இன்ஸ்பிரான் 15 5575 லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது டெல் நிறுவனம். பட்ஜெட் விலையில் இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளதால் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nடெல் இன்ஸ்பிரான் 15 5575 சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு டெல் வலைதளம் மூலம் இந்த சாதனத்தை மிக எளிமையாக வாங்க முடியும் என்று அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த மென்பொருள் அம்சங்களுடன் டெல் இன்ஸ்பிரான் 15 5575 சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ கேம் மற்றும் பல்வேறு அப்ளிக்கேஷன்களுக்கு தகுந்தபடி இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடெல் இன்ஸ்பிரான் 15 5575 மாடல் பொறுத்தவரை 15.6-இன்ச் எச்டி மற்றும் எப்எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது,\nஅதன்பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லேப்டாப்பின் டிஸ்ப்ளே மிகப் பெரியதாகவும் மற்றும் துல்லியமாகவும் இருப்பதால் இதில் மிகச் சிறந்த மல்டி மீடியா அனுபவத்தைப் பெறமுடியும். இந்த லேப்டாப் ஒரு வருட உத்திரவாதத்துடன் வருகிறது. மேலும் இதில் சவுண்ட் சிஸ்டமும் மிக சூப்பராக இருக்கிறது.\nமிகவும் அதிகம் எதிர்பார்த AMD Ryzen 3 2200u வேகா3 கிராபிக்ஸ் மற்றும்AMD Ryzen 5 2500u செயலி வேகா5 கிராபிக்ஸ் ஆதரவுடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் டெல் இன்ஸ்பிரான் 15 5575 சாதனம்.இந்த இன்ஸ்பிரான் லேப்டாப் பொறுத்தவரை என்விடியா ஜியிபோர்ஸ் ஜி.டி.எக்ஸ் 1060 டிஸ்க்ரீட் ஜிபியு மற்றும் என்விடியா மேக்ஸ்-க்யு டிசைன் டெக்னாலஜி வடிமைப்புடன் வெளிவந்துள்ளது.\nஇக்கருவியில் பொதுவாக தண்டர்போல்ட்3, யுஎஸ்பி 3 போர்ட், யுஎஸ்பி 3.1, ஜெனரல் 2, டைப்-சி, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனம் 4GB of DDR4 2400MHz RAM மற்றும் 8GB of DDR4 2400MHz RAMஆதரவைக் கொண்டுள்ளது.\nஸ்டூடியோ-தர ஒலி வழங்குவதற்கான மேம்பட்ட றுயஎநள ஆயஒஒயுரனழை ப்ரோ மென்பொருளய் தொழில்நுட்ப ஆதரவுடன் வெளிவந்துள்ளது, அதன்பின்பு லேக்-ஃப்ரீ வீடியோ ஸ்ட்ரீமிங் அனுபவத்துடன் இணைக்கப்பட்ட ஸ்பீக்கர் சினிமா அனுபவங்களைக் கொண்டுள்ளது இந்த டெல்\nஇன்ஸ்பிரான் 15 5575 லேப்டாப் மாடல். மேலும் இந்த லேப்டாப்புகளை தூசுகள் தாக்காதவாறு அதற்கான தடுப்பு வசதியுடன் டெல் களமிறக்குகிறது.\nடெல் இன்ஸ்பிரான் 15 5575 மாடல் பொதுவாக நீலம், வெள்ளை, பிளாட்டினம் சில்வர் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்க்பட்டள்ளது, அதன்பின்பு 7மணி நேரம் பேட்டரி ஆயுள் வழங்கும் தன்மைக் கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளவந்துள்ளது இந்த லேப்டாப் மாடல். டெல் இன்ஸ்பிரான் 15 5575 சாதனம் 2.2கிலோ எடைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.38,990-ஆக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.2000/-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2.\nபிஎஸ்என்எல் வழங்கும் 5மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்.\nமுதல்முறையாக உலக வங்கி வெளியிட்டுள்ள பிளாக்செயின் பத்திரம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsheeya.com/common-news/97", "date_download": "2018-08-16T16:01:58Z", "digest": "sha1:6XRINEKDC7PXJUHOR5S47XGZQLPEGAAI", "length": 3826, "nlines": 24, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​சஊதி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராணுவ உபகரணங்கள் துருக்கியை வந்தடைந்துள்ளன. - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​சஊதி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராணுவ உபகரணங்கள் துருக்கியை வந்தடைந்துள்ளன.\nசஊதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் யுத்த விமானங்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் என்பன துருக்கியின் தென்பகுதியிலுள்ள இன்க்ரிலிக் விமானப்படைத்தளத்தை வந்தடைந்துள்ளன.\n​ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து கொள்ள சஊதியின் யுத்த விமானங்கள் விரைவில் துருக்கியை வந்தடைய இருக்கின்றன என துருக்கி அதிகாரிகள் கடந்த வியாழன்னறு அறிவித்திருந்தனர்.\nகுறித்த யுத்த விமானங்கள் அனைத்தும் துருக்கியின் இன்க்ரிலிக் விமானப்படைத்தளத்தில் தரித்து நிற்கும் எனவும், அவை ஸிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களில் பங்குகொள்ளும் எனவும் துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅதேவேளை துருக்கியும் சஊதி அரேபியா மற்றும் ஏனைய ஐ.எஸ்.ஐ.எஸ். எதிர்ப்பு கூட்டணியில் இணைந்துள்ள வளைகுடா நாடுகளுடன் இணைந்து ஸிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் என துருக்கி அறிவித்துள்ளது.\nஐ.எஸ்.ஐ.எஸ். க்கு எதிராக விமானத் தாக்குதல்களுக்கு மேலதிகமாக தரைவழித் தாக்குதல்கள் மற்றும் எல்லா வகையான தந்திரோபாய முன்னெடுப்புக்களையும் முன்னெடுப்பதன் தேவை பற்றி தாம் ஆரம்பத்திலிருந்தே விவாதித்து வருவதாகவும் துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aeeoassociation.blogspot.com/2013/08/750-2800-500.html", "date_download": "2018-08-16T15:25:31Z", "digest": "sha1:R23K4I7CTHPW6VTMSJFBDYKW76QWIA4E", "length": 21922, "nlines": 201, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : இடைநிலை ஆசிரியர்கள் சாதாரண நிலையில் உள்ளவர் தவிர மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் 750/- வழங்கியமைக்கு தணிக்கைக் குழு தடை விதிப்பு, ரூ.2800/- தர ஊதியம் பெறும் தேர்வுநிலை இ.நி.ஆசிரியர் ரூ.500/- சிறப்புப்படியாக பெற இயலாது, கூடுதலாக பெறப்பட்ட ஊதியத்தை அரசு கணக்கில் செலுத்த உத்தரவு", "raw_content": "\nஇடைநிலை ஆசிரியர்கள் சாதாரண நிலையில் உள்ளவர் தவிர மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் 750/- வழங்கியமைக்கு தணிக்கைக் குழு தடை விதிப்பு, ரூ.2800/- தர ஊதியம் பெறும் தேர்வுநிலை இ.நி.ஆசிரியர் ரூ.500/- சிறப்புப்படியாக பெற இயலாது, கூடுதலாக பெறப்பட்ட ஊதியத்தை அரசு கணக்கில் செலுத்த உத்தரவு\nதற்போது 1.1.2011 -க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர்களுக்கு தனி ஊதியம் அனுமதியில்லை எனவும் அதனால் பெற்ற பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என வேலூர் பகுதி பள்ளிகளில் தணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நிலவி வரும் தகவல்களுக்கு விளக்கமளிக்க உங்களுக்கு முதலாவது சென்னை கருவூல கணக்கு இயக்குனர் அவர்களின் 17.5.2011 நாளிட்ட கடிதத்தை உங்களுக்காக வெளியிட்டு எங்கள் கருத்தினையும் உங்கள் முன் பதிவு செய்ய விரும்புகிறோம்.\nதற்போது எழுந்துள்ள நிலைகளை விளக்குவதற்கு முன்னர் S.A.மற்றும் P.P பற்றிய தகவல்களை அரசாணைகளின் படி பார்ப்போம்.\nSPECIAL ALLOWANCE பற்றிய விளக்கம் :\nஇதில் Secondary Grade Teachers என்று குறிப்பிடப்பட்டதால் அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் S.A. பெற தகுதியாகி 1.8.2010 முதல் பெற்றனர்.\nபின்னர் 12.01.2011 இல் அரசாணை 23 இன் படி தனி ஊதியம்.\nஇதில் பத்தி 4 - இல் \" இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தத்திற்கு மாற்றாக ஒரு நபர் குழுவின் அடிப்படையில் தற்போது சாதாரண நிலையில் 5200 - 20200 + தர ஊதியம் 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் பத்தி 4 - இன் இறுதியில் \" மேலும், தற்போது தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலையில் முறையே ரூ.9300-34800 + தர ஊதியம் 4300/- மற்றும் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4500/- பெறும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலையில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் சிறப்புபடியான ரூ.500/- தொடர்ந்து பெற அனுமதித்தும் அரசு ஆணையிடுகிறது.\" என்றும் உள்ளது.\nஇதில் குறிப்பிடப்பட்டுள்ள \"சாதாரண நிலையில்\" என்ற வாசகத்தை வைத்துக்கொண்டு தணிக்கை தடை என்று பணத்தை திருப்பிகட்ட கூறுவதாக தற்போது தகவல்கள் பரவி வருகிறது.\nஅதாவது 1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் 5200-20200 +2800 இல் ஊதிய நிர்ணயம் செய்துகொண்ட இடைநிலை ஆசிரியர்கள் 1.1.2011 இல் தேர்வுநிலையை அடைந்திருந்தால் தனி ஊதியம் 750 பெற இயலாது என்பதாகவும், ஏனெனில் தனி ஊதிய அரசாணையில் சாதாரண நிலையில் என்று உள்ளது என தணிக்கையர்கள் கூறுகின்றனராம்.\nஇங்கு கொஞ்சம் பொறுமையாக படியுங்கள்.\nS.A. வழங்கும்போது GRANTED TO SECONDARY GRADE TEACHERS என இருந்தததால் இதனை பெற்றவர்களை பட்டியலிட்டால்\n1. 5200 - 20200 + தனி ஊதியம் 2800 பெற்று தேர்வுநிலை முடிக்காதோர்.(சாதாரண நிலை என்று வைத்துகொள்ளுங்களேன் )\n2. 1.6.2009 -க்கு பின்னர் தேர்வுநிலை பெற்று 5200 - 20200 + தனி ஊதியம் 2800 பெற்றுகொண்டிருப்போர்.\n3. இடைநிலை ஆசிரியர் தேர்வுநிலையினர் 9300-34800 + 4300 நிலையினர்.\n4. இடைநிலை ஆசிரியர் சிறப்பு நிலையினர் 9300-34800 + 4500 நிலையினர்\n(அதாவது அனைத்து நிலை இடைநிலை ஆசிரியர்களும் சிறப்பு படி பெற தகுதிடையவ்ர்கள் )\nஇதில் நாம் குறிப்பிட்டுள்ள வரிசை எண் 3 மற்றும் 4 இல் உள்ளவர்கள் அரசாணை 23 இன் பத்தி 4 - இன் இறுதியில்உள்ள \" மேலும், தற்போது தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலையில் முறையே ரூ.9300-34800 + தர ஊதியம் 4300/- மற்றும் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4500/- பெறும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் (தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலையில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு) தற்போது வழங்கப்பட்டுவரும் சிறப்புபடியான ரூ.500/- தொடர்ந்து பெற அனுமதித்தும் அரசு ஆணையிடுகிறது.\" வரிகளின்படி சிறப்புபடி தொடர்ந்து பெற தகுதி பெறுகின்றனர்.\nஇவர்களுக்கு தொடர்ந்துபெற தகுதி பெறுகின்றனர் என்றால், இவர்களைத்தவிர மேலும் சிறப்புபடி பெற்று வந்தவர்களுக்கு என்ன நிலை\nஅவர்களுக்கு \"தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\" என்ற வரிகளையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nபத்தி 4 இன் வரிகளை திரும்ப படியுங்கள்:\nபத்தி 4 - இல் \" இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தத்திற்கு மாற்றாக ஒரு நபர் குழுவின் அடிப்படையில் தற்போது சாதாரண நிலையில் 5200 - 20200 + தர ஊதியம் 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதில் சாதாரண நிலையில் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் 1.6.2009 -க்கு பிறகு தேர்வு நிலை பெற்று 5200 - 20200 + 2800 இல் உள்ளவர்களுக்கு தனி ஊதியம் இல்லை என்கின்றனர்.\nஇவர்களை தேர்வுநிலை பெற்றவர்கள் பட்டியலில் வைத்தால்,சிறப்புபடியை தொடர்ந்து பெற அனுமதிக்கப்பட்ட தேர்வு/சிறப்பு நிலை பெற்றவர்களுடன் இவர்களையும் இணைத்திருப்பார்கள் அல்லவா அப்படி சிறப்பு படியை தொடர்ந்து பெற அனுமதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் 5200-20200+2800 பெறும் தேர்வுநிலை பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் இடம் பெறாததால் இவர்கள் தனி ஊதியம் பெறவே தகுதி பெற்றவர்கள்.\nஇதுசார்ந்து நாமக்கல் கருவூல அலுவலர் கோரிய தெளிவுரைக்கு சென்னை கருவூல கணக்கு இயக்குனர் அவர்கள் அளித்த பதிலை மீண்டும் படியுங்கள்.\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nபெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாயின் அரவணைப்பு தேவை...\nஉங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் B\nவேலைக்குச் செல்லும் பெண்களின் டைரி\nதமிழ் தெரியாத பள்ளி மாணவர்கள்: சிறப்பு பயிற்சி அளி...\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களிடம் உறுதிமொழிப் ...\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇடைநிலை ஆசிரியர்கள் சாதாரண நிலையில் உள்ளவர் தவிர ம...\nதமிழக அரசின் வெப்சைட்ஸ்கள் :-\nஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டு...\nபச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்த வேண்டும்...\nசிறப்பான நகரம் சென்னை: பிற மாநில மாணவர்கள் மகிழ்ச்...\nபட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு: 4.11 லட்சம் பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/83891", "date_download": "2018-08-16T15:41:28Z", "digest": "sha1:4XHL4E3PRLJCAPTU35T5FYY6KBSDE2I5", "length": 16453, "nlines": 178, "source_domain": "kalkudahnation.com", "title": "கிழக்கின் அதிகாரத்தைக் கைப்பற்ற சுதந்திரக்கட்சி களத்தில்-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் கிழக்கின் அதிகாரத்தைக் கைப்பற்ற சுதந்திரக்கட்சி களத்தில்-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nகிழக்கின் அதிகாரத்தைக் கைப்பற்ற சுதந்திரக்கட்சி களத்தில்-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\n“கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஆட்சியொன்றை அமைப்பதற்குத் தேவையான வியூகங்களையும், கலந்துரையாடல்களையும் நாங்கள் முடுக்கி விட்டுள்ளோம். சுதந்திரக்கட்சி மைத்திரி அணி, மஹிந்த அணி என இரண்டாகப் பிளவுபட்டுப் போட்டியிட்டால், அது எமக்குப்பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.\nஎனவே, கிழக்கு மாகாண சபையின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரு தரப்பும் ஒற்றுமைப்பட்டு செயலாற்றவுள்ளோம்” என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முஸ்லிம் சம்மேளனப் பிரதித்தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முஸ்லிம் சம்மேளனக்கூட்டம் அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கட்சியின் தலைமையகத்தில நடைபெற்றது.\nஇந்நிகழ்வில், வடமாகாண ஆளுனர் ரெஜினல் குரே, முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் அதாவுத செனவிரத்ன, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதல்வர் நஜீப்.ஏ.மஜீத், நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாகாண சபை, உள்ளூராட்சி மன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nஇந்நிகழ்வில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் கூறியதாவது:-\nபதவிக்காலம் நிறைவடையும் கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளினதும் நிர்வாகக்காலத்தை நீடிக்காது, அதனை கலைத்து விட்டு மாகாண சபைத்தேர்தலை உரிய நேரத்தில் நடத்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. அது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எடுத்துரைத்துள்ளோம்.\nஎனவே, நாங்கள் விரைவில் எதிர்கொள்ளவுள்ள மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலுக்குத் தயாராக வேண்டும். இத்தேர்தலானது, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு மிகுந்த சவால்மிக்கதாக அமையும். சவால்களை முறியடித்து எவ்வாறு வெல்வதென்பது குறித்து நாங்கள் இப்போதே ஆராய வேண்டும்.\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மஹிந்த அணி, மைத்திரி அணி எனப்பிரிந்துள்ளமை இரு தரப்பு முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் பாதிப்பாக அமையும். அத்துடன், நாட்டில் தலைதூக்கியுள்ள இனவாதச்செயற்பாடுகளினால் வடகிழக்கு மாகாணங்களுக்கு வெளியே சு.கவில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெறுவதென்பது கடினமானதாகும்.\nகிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்ட பின்னர் முதல் இரண்டு மாகாண சபைகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே ஆட்சியைக் கைப்பற்றியது. எனினும், துர்திஷ்டவசமாக தற்போது அதிகமான ஆசனங்களை நாங்கள் வைத்திருந்தும் எதிர்க்கட்சியிலேயே அமர்ந்துள்ளோம்.\nசவால்கள் நிறைந்த எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஆட்சியொன்றை அமைப்பதற்குத் தேவையான வியூகங்களையும், கலந்துரையாடல்களையும் நாங்கள் முடுக்கி விட்டுள்ளோம்.\nகிழக்கு மாகாணத்தில் மஹிந்த அணி, மைத்திரி அணி எனப்பிளவுபட்டு போட்டியிடப்போவதில்லை. அவ்வாறு போட்டியிட்டால், அது எமக்குப்பாதகமான விளைவுகளை ஏற்படுத்துமென்பது அனைவருக்கும் தெரியும். இரு அணிகளையும் இணைத்து கிழக்கு மாகாண சபைத்தேர்தலை எதிர்கொள்வது சம்பந்தமாக ஆராய்ந்து வருகின்றோம்.\nஇதே வேளை, உள்ளூராட்சி மன்றத்தேர்தலும் தொகுதிவாரி முறையில் விரைவில் நடத்தப்படும். அதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. தொகுதிவாரி முறையில் தேர்தலை நடத்துவதற்கான யோசனை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். அதன் பின்னர் எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிக்கப்படலாம். எனவே, நாங்கள் அதற்கான தயார்படுத்தல்களையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.\nPrevious articleமரிச்சிக்கட்டி கை நழுவிப்போகும் அபாயம்: எச்சரிக்கிறார் அமைச்சர் ஹக்கீம்\nNext articleசாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை: நஸ்ப் லங்காவின் ஆவணப்படம் வெளியீடு\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர் – பைசல் காசீம்\nமீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nவாக்களிப்பு நிலையத்தில் கையடக்கத் தொலைபேசிக்கு தடை\nபணிப்பெண்களாக வௌிநாடு செல்வதை இல்லாதொழிக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்-காவத்தமுனையில் கிழக்கு முதலமைச்சர்...\nசாய்ந்தமருதில் அமைச்சர்களான ஹக்கீம், றிஷாத், ஹரீஸின் கொடும்பாவிகள் எரிப்பு: பிரதியமைச்சரின் வீட்டுக்கு கல் வீச்சு\nவாழைச்சேனை ஆயிஷாவில் முதலாம் தவணைப் பரீட்சையில் முன்னிலை பெற்ற மாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கி வைப்பு.\nSLMC யின் மட்டக்களப்பு மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளராக எச்.எம்.எம். பாக்கீர் ஆசிரியர் நியமனம்.\nவாழைச்சேனை ஆயிஷாவில் பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள்.\nமீராவோடை அல் ஹிதாயாவில் புதிய கட்டடத்திறப்பு விழா\nஅளுத்கம கலவரத்தில் மரணித்தவர்களுக்கு 2 மில்லியன் ரூபா நஷ்டயீடு\nஈரான் விமானம் விழுந்து நொறுங்கியது பயணித்த 66 பேரும் பலி\nசாய்ந்தமருது சுயேட்சையில் உறுப்பினர்கள் தெரிவானாலும் சபையில் அமரமுடியாது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/86861", "date_download": "2018-08-16T15:42:11Z", "digest": "sha1:HCFF2VHPFSRSYO23MQMUYBXCYJN35IM5", "length": 16979, "nlines": 173, "source_domain": "kalkudahnation.com", "title": "கிழக்கை யார் ஆள்வதென்பதை மக்களே தீர்மானிப்பர்: பொய்யான தகவல்களைப்பரப்பி மக்களைக்குழப்ப முயற்சி: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காட்டம் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் கிழக்கை யார் ஆள்வதென்பதை மக்களே தீர்மானிப்பர்: பொய்யான தகவல்களைப்பரப்பி மக்களைக்குழப்ப முயற்சி: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nகிழக்கை யார் ஆள்வதென்பதை மக்களே தீர்மானிப்பர்: பொய்யான தகவல்களைப்பரப்பி மக்களைக்குழப்ப முயற்சி: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காட்டம்\nகிழக்கின் முதலமைச்சராக சிங்களவர் ஒருவர் வர வேண்டுமென நான் வலியுறுத்தியதாக அப்பட்டமான பொய்ப்பிரசாரமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், வடகிழக்கு இணைப்புக்கெதிராக தான் கருத்துத்தெரிவித்து வருவதால் இவ்வாறான பொய்யான தகவல்களைப்பரப்பி, மக்களைக் குழப்பி தனக்கெதிராக சேறு பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று புதன்கிழமை இது தொடர்பில் வெளியிட்ட விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nவடக்கு கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படுவதற்கான முயற்சிகள் திரை மறைவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதற்கெதிராக முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் என்ற ரீதியில் நான் மாத்திரமே பகிரங்கமாகக் கருத்துக்களை முன்வைத்து வருகின்றேன். இதனால் எனக்கெதிராகத் திட்டமிட்ட வகையில் பொய்யான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஅந்த வகையில், “கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் ஒற்றுமையாகவும், சம உரிமையுடன் சகல அதிகாரங்களையும் பெற்று வாழ்ந்து வரும் நிலையில் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் அந்நிலை இல்லாது போகும். அத்துடன், கிழக்கில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருந்தார். தற்போது முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராகவுள்ளார். எதிர்காலத்தில் சிங்களவர் ஒருவர் முதலமைச்சராக வர முடியும்” என்ற ரீதியில் நான் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஏறாவூரில் தெரிவித்த கருத்தை சிலர் திரிவுபடுத்தி “கிழக்கில் சிங்களவர் ஒருவர் முதலமைச்சராக வர வேண்டும்” என்று நான் வலியுறுத்தியதாக சில ஊடகங்கள் மூலம் அப்பட்டமான பொய்ப்பிரசாரமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nகிழக்கு மாகாணத்தை யார் ஆள வேண்டுமென்பதை கிழக்கு மக்கள் தான் தீர்மானிப்பார்கள். அதனை வெளிச்சக்திகள் தீர்மானிக்க முடியாது. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை மூவின மக்களும் ஒற்றுமையோடு சம உரிமைகளைப் பெற்று வாழ்ந்து வருகின்றனர். பிள்ளையான் முதலமைச்சராக இருந்த போது, அவரது அமைச்சரவையில் முஸ்லிம்கள் சார்பில் நானும், உதுமா லெப்பையும் அமைச்சர்களாக இருந்தோம். வீமலவீர திஸாநாயக்க மற்றும் நவரட்ன ராஜா ஆகியோரும் அமைச்சர்களாக இருந்தனர். ஆனால், எமக்கிடையில் எந்தவித பிரச்சினைகளுமின்றி சிறப்பானதொரு நிர்வாகத்தை நாங்கள் மேற்கொண்டிருந்தோம்.\nஆனால், தற்போது அந்நிலை மாறியுள்ளது. கிழக்கில் இனவாத அரசியலை மேற்கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்ற முடியுமென சில சக்திகள் நினைத்துக்கொண்டுள்ளன. இந்நிலை, கிழக்கின் ஒற்றுமைக்கே பாதிப்பாக அமையும்.\nநான் எந்த இடத்திலும் ‘சிங்களவர் ஒருவர் கிழக்கின் முதலமைச்சராக வர வேண்டும்’ என வலியுறுத்தவில்லை. அப்படி சிங்களவர் ஒருவரை முதலமைச்சராக்க வேண்டிய தேவையோ, எண்ணமோ எமக்கில்லை. நான் வடக்குடன் கிழக்கை இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை விமர்சித்துப்பேசும் போது ஒரு கட்டத்தில் கிழக்கில் மூவினத்துக்கும் அதிகாரமுள்ளன. தமிழ் சமூகத்தைச்சேர்ந்த பிள்ளையான் முதலமைச்சராக இருந்தார். தற்போது முஸ்லிம் சமூகத்தைச்சேர்ந்த நஸீர் அஹமட் முதலமைச்சராகவுள்ளார். எதிர்காலத்தில் சிங்களவர் ஒருவர் முதலமைச்சராக வர முடியும். இந்நிலை வடக்குடன் கிழக்கு இணைக்கப்பட்டால் இல்லாது போகுமென்றே குறிப்பிட்டேன்.\nஆனால், இதனை சில ஊடகங்கள் திரிவுபடுத்தி நான் “சிங்களர் ஒருவர் கிழக்கின் முதல்வராக வர வேண்டும்’ என்று வலியுறுத்தியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளன. இது அப்பட்டமான திரிவுபடுத்தப்பட்ட செய்தியாகும். தேர்தல் நெருங்கும் போது, இவ்வாறான பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு எனக்கும் எனது ஆதரவாளர்களுக்கும் சேறு பூசுகின்ற சதித்திட்டங்களை சில சக்திகள் மேற்கொண்டு வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும் என்றார்.\nPrevious articleகல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தினால் காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்திற்கு முதலுதவிப்பெட்டி வழங்கல்\nNext articleஹக்கீமும், றிஷாதும் தங்களை வளர்த்துக் கொண்டார்களே தவிர, சமூகம் நன்மை பெறவில்லை:முஸ்லிம் காங்கிரஸ் தோற்றமே இனமுறுகலின் ஆரம்பம்-சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றசாக்\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர் – பைசல் காசீம்\nமீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nசிறந்த கல்வியியலாளர்களின் மூலமாகவே சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்-பொறியியலாளர் ஷிப்லி பாறுக்\nயாழ் கொடிகாமம் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு\nசாய்ந்தமருதின் ஏமாற்றமும் கல்முனையின் நியாயமும்\n(வீடியோ) செம்மண்ணோடையில் தேர்தல் வன்முறை இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில்\nஉலக சிறுவா், முதியோர் தினத்தினை முன்னிட்டு தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையில் நிகழ்வுகள்\nவேட்பாளர்களாக மக்கள் நன்மதிப்பைப் பெற்றுள்ளவர்களை எதிர்பார்க்கிறேன்-நாபீர் பெளண்டேசன்\nகிழக்கு அபிவிருத்திச்செயற்பாடுகளில் தமிழ்ப்பிரதேசங்கள் புறக்கணிக்கப்படவில்லை-நிரூபிக்கத்தயரா- கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சவால்\nகிழக்கு மாகாண ஆளுனர் கடமைப்பொறுப்பேற்கும் நிகழ்வு:அதிதியாக பிரதியமைச்சர் அமீர் அலி பங்கேட்பு\nமீனவர் சமூகத்தினுடைய பிரச்சனைகளும் படிப் படியாக தீர்த்து வைப்பதற்கான முனைப்புகளை எடுத்துள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lyrics.abbayesu.com/tamil/deva-janamae-paadi-thuthipom-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-08-16T16:35:47Z", "digest": "sha1:WV253N4TQT37BTBB4CYQP5YYG5YPMU6P", "length": 6924, "nlines": 191, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Deva Janamae Paadi Thuthipom – தேவ ஜனமே பாடி துதிப்போம் தேவ தேவனை போற்றிடுவோம் | Lyrics", "raw_content": "\nDeva Janamae Paadi Thuthipom – தேவ ஜனமே பாடி துதிப்போம் தேவ தேவனை போற்றிடுவோம்\nதேவ ஜனமே பாடி துதிப்போம்\n1. சென்ற நாளில் கண்ணின் மணிபோல்\nநீதி தயவு கிருபை நல்கும்\n2. வானம் பூமி ஆளும் தேவன்\nஅவரின் உண்மை என்றும் நிலைக்கும்\n3. கர்த்தர் நாமம் ஓங்கிப்படர\nதேவ சுதராய் சேவை செய்து\n4. தம்மை நோக்கி வேண்டும் போது\n5. நமது போரை தாமே முடித்து\nசேனை அதிபன் நமது தேவன்\n3 thoughts on “Deva Janamae Paadi Thuthipom – தேவ ஜனமே பாடி துதிப்போம் தேவ தேவனை போற்றிடுவோம்”\nPuthu Kirubaigal Thinam – புது கிருபைகள் தினம் தினம்\nYesuvin Irandam Varugai – இயேசுவின் இரண்டாம் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} {"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=576:2017-07-02-06-34-25&catid=2:2009-11-24-00-40-19&Itemid=19", "date_download": "2018-08-16T16:05:28Z", "digest": "sha1:WAADAH3I5ORRWMTF7Y7CWWUW2PLW7OAL", "length": 5110, "nlines": 98, "source_domain": "nakarmanal.com", "title": "அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் சிறப்புற நடைபெறவுள்ளது.", "raw_content": "\nHome அறிவிப்புகள் அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் சிறப்புற நடைபெறவுள்ளது.\nஅருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் சிறப்புற நடைபெறவுள்ளது.\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் வருடாந்த மணவாழக்கோல திருவிழா எதிர்வரும் 06.07.2017 மிகவும் சிறப்புற நடைபெறவிருக்கின்றது. இசைக்கச்சேரி, நாதஸ்வரக்கச்சேரி, வில்லிசை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றது.\nகடந்தகாலம்போன்று உபயங்கள் பொறுப்பேற்று ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். ஒளி அமைப்பினை இவ்வாண்டுதொடக்கம் சிவபாதசுந்தரம் குடும்பத்தினர் பொறுப்பேற்றுள்ளனர். அன்பார்ந்த அடியார் பெருமக்களே இவ்விழாவிற்கு நிதியுதவி செய்து ஒத்துளைப்பினை வழங்குமாறு வேண்டி நிற்கின்றோம்.\nமங்களவாத்தியம்:- ஆறுமுகம் அழகராசா குடும்பம்\nவில்லிசை:- மார்க்கண்டு அருமலிங்கம் குடும்பம்\nஅன்னதானம்:- சிவலிங்கம் ஜெயக்குமார் குடும்பம்\nசப்பறம்:- நடராசா செல்வராச குடும்பம்\nசிகரம்:- சின்னையா, பொன்னையா குடும்பம்\nஒளி அமைப்பு:- சிவபாதசுந்தரம் குடும்பம்\nஒலி அமைப்பு:- பொன்னையா தேவராசா குடும்பம்\nசாத்துப்படி:- மார்க்கண்டு சிவகுருநாதன் குடும்பம்\nதகவல்:- நிர்வாகம், அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான்.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.megatamil.in/astrology/sani-peyarchi-2017-2020-meenam-rasi/", "date_download": "2018-08-16T16:10:37Z", "digest": "sha1:OUOWHBKQ5ZHSU5KNFU3ELSLI5MD35BAU", "length": 41756, "nlines": 112, "source_domain": "www.megatamil.in", "title": "Sani Peyarchi 2017-2020 Meenam Rasi Tamil Astrology", "raw_content": "\nபூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி\nகனிந்த பார்வையும், மலர்ந்த முகமும், கம்பீரமானத் தோற்றமும் கொண்ட மீன ராசி அன்பர்களே\nஇதுவரை உங்கள் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்த சனி பகவான் வாக்கியப்படி 19-12-2017 முதல் 27-12-2020 வரை ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. இதனால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற எதிர்ப்புகள் மற்றும் போட்டி பொறாமைகளால் லாபங்கள் குறையும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பற்ற நிலைகளால் மந்த நிலை நிலவுவதோடு அபிவிருத்திக் குறையக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் நல்ல பெயரை எடுக்கமுடியாது. பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க நேரிடும். உடன்பணிபுரிபவர் களால் வேலைப்பளு அதிகரித்து நீண்ட நேரம் உழைக்க வேண்டி யிருக்கும். இதனால் உடல்நிலை சோர்வடையும். புதிய வேலை தேடு பவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேற தாமதம் ஏற்படும்.\nசனி ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உங்கள் ராசியதிபதி குரு பகவான் 5-10-2018 முதல் 28-10-2019 வரை பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இக்காலங்களில் உங்களுக்கு பொருளாதார ரீதியாக மேன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். தடைப்பட்டத் திருமண சுப காரியங்கள் கைகூடும். நல்லவரன்கள் தேடிவரும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நெருங்கியவர்களின் ஆதரவு கிட்டும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில், வியாபாரத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். நல்ல லாபம் கிட்டும். தற்போது 5,11-ல் சஞ்ரிக்கும் ராகு, கேது 13-2-2019 முதல் 1-9-2020 வரை 4,10-ல் சஞ்சரிக்க இருப்பதால் இக்காலங்களில் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும்.\nஉடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத நிலை உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களுக்கும் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும் என்றாலும் எடுக்கும் காரியங்களில் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் ஓரளவுக்கு எதையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள்.\nகுடும்பம், பொருளாதார நிலை (Family, Wealth)\nகுடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண் டால் அனுகூலமான நற்பலனைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை ஓரளவுக்குத் திருப்திளிப்பதாகவே அமையும். திருமண சுபகாரியங்களுக் கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டால் சேமிக்கமுடியும்.\nபணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படக்கூடியக்காலம் என்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பவர்கள் பெரிய தொகை ஈடுபடுத்தும்போது மிகவும் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே லாபம் அடையமுடியும். உங்களுக்கு தேவையற்ற வம்பு, வழக்குகளும் அதிகரிக்கும். எதிலும் கவனமுடனிருப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும்.\nசெய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப்போகும். இதனால் அபிவிருத்தி குறைந்து பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்படும். தொழிலாளர்களும் வீண்பிரச்சினைகளை ஏற்படுத்துவதால் மனசஞ் சலங்கள் உண்டாகும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப் படும். வங்கிக் கடன்களை செலுத்த முடியாத அளவிற்கு லாபம் குறையும்.\nஉத்தியோகஸ்தர்கள் பணியில் முழுமனநிறைவற்ற நிலை உண்டாகும். பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்தே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். உடல்நிலையில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உயரதி காரிகள் செய்யும் கெடுபிடிகளால் மனநிலையில் நிம்மதிக்குறைவு ஏற்படும். நீண்டநாட்களாக கிடைக்காமலிருந்த நிலுவைத்தொகைகளும் கைக்குக் கிடைக்கப்பெறும்.\nநினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் சில தடைகளை சந்திக்க நேரி டும். உடல்நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மருத்துவச் செல வுகள் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளால் சேமிப்பு குறையும். பணிபுரியும் பெண்கள் உத்தியோகத்தில் நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். பேச்சில் கவனம் தேவை.\nஅரசியல்வாதிகளின் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடனிருப்பவர்களே துரோகம் செய்ய எண்ணுவார்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினால் மட்டுமே அவர்களின் ஆதரவுடன் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளமுடியும். எதிர்பார்க்கும் மாண்புமிகு பதவிகள் தாமதப்படும். கட்சிப் பணிகளுக்காக அதிகம் செலவுகள் செய்ய நேரிடும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.\nவிவசாயிகளுக்கு விளைச்சல்கள் சுமாராக இருக்கும். சந்தையில் விளைபொருட்களுக்கு ஏற்ற விலை எதிர்பார்த்தபடி கிடைக்கப் பெறுவதால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். அரசுவழியில் வரவிருந்த மானிய உதவிகளும் தாமதப்படும். சேமிப்பு குறையும்.\nவரவேண்டிய வாய்ப்புகள் போட்டிகளால் கைநழுவிப்போகும். கையிலிருக்கும் வாய்ப்புகளை சரியாகப் பார்த்துக்கொள்வது நல்லது. நினைத்த கதாபாத்திரத்திரங்களில் நடிக்க முடியாது. பொருளாதார நிலையிலும் இடையூறுகள் நிலவுவதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு ஏற்படும். சக நடிகர்களுடன் கவனமுடன் பழகுவது நல்லது.\nநல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள்.அரசுவழியில் வரவேண்டிய உதவிகள் தாமதப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் தேடிவரும். உடன்பழகும் நண்பர்களால் சிறுசிறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும் என் பதால் கவனம் தேவை. பயணங்களின்போது வேகத்தைக் குறைப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் கவனமுடனிருக்கவும்.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-4-2018 வரை\nசனி பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் நன்மை தீமை கலந்த பலன்களை அடையமுடியும். இதுமட்டுமன்றி குரு பகவானும் ஜென்ம ராசிக்கு 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் மற்றும் அசையா சொத்துவகையில் வீண் செலவுகளை சந்திக்க நேரிடும். உற்றார் -உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும் என்றாலும் 11-ல் கேது சஞ்சரிப்பதால் உங்கள் திறமையால் எதையும் சமாளித்து ஏற்றங்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் வீண்செலவுகளைத் தவிர்த்தால் மட்டுமே சேமிக்கமுடியும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப்போகும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 24-4-2018 முதல் 20-8-2018 வரை\nசனி பகவான் இக்காலங்களில் தொழில் ஸ்தானமான 10-ல் சஞ்சரித்தாலும் வக்ரகதியில் இருப்பதால் தொழில், வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியேகஸ்தர்களுக்கும் பணியில் இருந்த நெருக் கடிகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். கணவன்-மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குரு 8-ல் சஞ்சரித்தாலும் 4-7-2018 வரை வக்ரகதியில் இருப்பதால் பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் நடைபெறும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகி குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தடபுடலாக நடைபெறும். கடன்கள் ஓரளவுக்குக் குறைவதால் சேமிக்க முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-8-2018 முதல் 19-1-2019 வரை\nசனி பகவான் கேது நட்சத்திரமான மூலத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத இடமாற்றங்களை சந்திக்க நேரிடும். பணியில் ஒரு நிம்மதியற்ற நிலை ஏற்படும். வேலைப்பளு அதிகரிப்பதால் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும். 8-ல் சஞ்சரிக்கும் குரு 5-10-2018 முதல், பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் பிரச்சினைகள் அனைத்தும் மறைந்து குடும்பத்தில் சுபகாரியங்கள் கை கூடும். பொருளாதார நிலையிலிருந்த தடைகள் விலகும். செல்வம், செல் வாக்கு உயரக்கூடிய யோகம் உண்டாகும்.புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். தொழில், வியாபாரத்திலிருந்த பிரச்சினைகள் விலகி முன்னேற்றமான நிலை உண்டாகும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 20-1-2019 முதல் 6-5-2019 வரை\nசனி பகவான் சுக்கிரன் நட்சத்திரமான பூராடத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் குரு 9-ல் சஞ்சரிப்பதால் இருந்து வந்த தேவையற்ற பிரச்சினைகள் அனைத்தும் விலகி எல்லா வகையிலும் மேன்மையான பலன்களை அடை வீர்கள். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் கைகூடும். மங்களகரமான நிகழ்ச்சிகள் நிறைவேறி குடும்பத்தில் மனநிறைவை உண்டாக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும். வீடு,மனை, வாகனம் வாங்கும் யோகம் அமையும். பொன்பொருள் சேரும். கொடுக்கல்-வாங்கல் சரளமாக அமையும். எதிபாராத திடீர் தனவரவுகள் ஏற்பட்டு செல்வம், செல்வாக்கும் உயரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை ஏற்படும். போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் குறையும். கூட்டாளி களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். துர்க்கையம்மனை வழிபடுவது மன நிறைவைத் தரும்.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 7-5-2019 முதல் 1-9-2019 வரை\nஜென்ம ராசிக்கு 10-ல் சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். குருவும் சாதகமாக 9-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களும் தடபுடலாக நடந்தேறும். உற்றார்- உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாக்கும். உடல்நிலை அற்பதமாக அமைந்து எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும்.எதிர்பாராத வகையில் பணவரவுகள் கிடைக்கும். நீண்ட நாள் கனவுகள் அனைத்தும் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். செல்வம், செல்வாக்கு உயரும். வெளிநாட்டுத் தொடர்புகளும் கிட்டும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும், அபிவிருத்தியும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் திருப்தியான நிலை இருக்கும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 2-9-2019 முதல் 28-9-2019 வரை\nசனி பகவான் மூல நட்சத்திரத்தில் சர்ப்பகிரகமான கேதுவின் சேர்க்கை பெற்று ஜீவன ஸ்தானமான 10-ல் சாதகமற்று சஞ்சரித்தாலும் ராசியதிபதி குரு பாக்கிய ஸ்தானமான 9-ல் வலுவாக சஞ்சரிப்பதால் உங்களுக்கு வெற்றிமேல் வெற்றிகளை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடை பெறும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திரவழியில் பூரிப்பு உண்டாகும். செல்வம், செல்வாக்கு பெருகும். வீடு, மனை வாங்கும் யோகம் அமையும். நினைத்த காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோ கஸ்தர்கள் சிறுசிறு தடைக்குப் பின் உயர்வுகளைப் பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் நிதானமாக செயல்பட்டால் ஏற்றங்களைப் பெறலாம். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 29-9-2019 முதல் 25-2-2020 வரை\nசனி பகவான் சுக்கிரனின் நட்சத்திரமான பூராடத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரித்தாலும் குரு 9-ல் இருப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடி மகிழ்ச்சியளிக்கும். சொந்த வீடு, பூமி, மனை யாவும் வாங்கும் பாக்கியம் உண்டாகும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். உத்தியோக ரீதியாக உயர்வுகள் அமையும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வர்களால் லாபம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோக ரீதியாக உயர்வுகள் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் அதிகரிக்கும். புத்திரபாக்கியம் உண்டாவதற்கான வாய்ப்புகள் அமையும். பொருளாதார நிலை சிறப்பாக அமையும். 29-10-2019 முதல், குரு 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரம், உத்தியோகம் செய்பவர்கள் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. நவகிரக சாந்தி செய்வது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 26-2-2020 முதல் 28-4-2020 வரை\nசனி பகவான் தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரமான உத்திராடத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் குரு, கேது சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் நன்மை தீமை கலந்த பலன்களையே பெறமுடியும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவதன்மூலம் வீண் விரயங்களை குறையும். தொழில், வியாபாரம் செய்கின்றவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகக்கூடும். அசையா சொத்து வகையில் வீண் செலவுகள் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப் படையும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 29-4-2020 முதல் 14-9-2020 வரை\nசனி பகவான் ஜென்ம ராசிக்கு 10-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். தொழிலாளர்களின் ஒத்து ழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் மன நிம்மதியுடன் செயல்படமுடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வு, இடமாற்றம் போன்றவையும் கிடைக்கப் பெறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடை பெறும். கணவன்- மனைவி ஒற்றுமை நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் நிவர்த்தியாகும். பூர்வீக சொத்துகளாலும் லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். ராகு-கேதுவுக்குப் பரிகாரம் செய்வது நல்லது.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 15-9-2020 முதல் 19-11-2020 வரை\nசனி பகவான் சுக்கிரன் நட்சத்திரமான பூராடத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பு என்றாலும் ராகு முயற்சி ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்தால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியும் லாபமும் கிட்டும். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடைவிலகி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் பாதிக்காது. சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் லாபம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இட மாற்றங்களை அடையமுடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் வெளிவட்டாரம் விரிவடையும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை\nசனி பகவான் தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரமான உத்திராடத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11-ல் குரு, 3-ல் ராகு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன்கள் நிவர்த்தியாகும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் வீண்பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். கொடுக்கல்-வாங்கலும் சரளமாக நடைபெறும். மணமாகாதவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். புத்திரவழியில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளும் சற்று அனுகூலமாகச் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களும் வேலைப்பளுவும் குறையும். சனிக்குப் பரிகாரம் செய்யவும்.\nநிறம் (Color): வியாழன், ஞாயிறு\nகல் (Stone): புஷ்ப ராகம்\nதிசை (Direction): மஞ்சள், சிவப்பு\nமுனைவர் முருகு பால முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.megatamil.in/astrology/sani-peyarchi/", "date_download": "2018-08-16T16:09:32Z", "digest": "sha1:OXP6S4TBNK2UUTHQVICZIIHLV5UIRY3T", "length": 6805, "nlines": 81, "source_domain": "www.megatamil.in", "title": "Sani Peyarchi", "raw_content": "\nSani Peyarchi (சனிப்பெயர்ச்சி) - சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால், ஒவ்வொரு ராசியில் இருந்து இடம் பெயர இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதைத் தான் சனிப்பெயர்ச்சி என்கிறோம்.\n1. ஏழரைச் சனி: 12, 1, 2 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்கின்ற காலம் ஏழரை சனி ஆகும். பொதுவாக ஒருவரது வாழ்நாளில் நான்கு முறை ஏழரைச் சனி வரும் (மங்கு, பொங்கு, தங்கு, மரண). ஒரு மனிதனுடைய வாழ்நாள் 120 ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. ஜென்ம சனியின் காலத்தில் பிறந்தவர்கள், 60 வயதில் மூன்றாவது சுற்றை கடந்து விடுவார்கள். இதில் சிலர் மரணத்தையும், சிலர் நீண்ட ஆயுளையும் பெறுவார்கள்.\nஅவரவர் ராசிசக்கரத்தில் (சந்திரன் நிற்கும் இடம் ”ராசி” எனப்படும். அதற்கு) 12-ஆம் இடத்தில் சனி வரும்போது ஏழரைச் சனியின் முதல் கட்டம் ஆரம்பமாகின்றது. அங்கு இரண்டரை வருடம் சஞ்சரிக்கும் சனியை “விரயச் சனி” எனவும். அடுத்து ஜென்ம ராசியில் இரண்டரை வருடம் 2-ஆம் கட்டமாக சஞ்சரிக்கும் சனியை “ஜென்மச் சனி” என அழைப்பர். அதன் பின் ஜென்ம ராசிக்கு 2-ஆமிடத்தில் சனி சஞ்சரிக்கும் இரண்டரை வருட மூன்றாம் கட்டச் சனியை “பாதச் சனி” என்றும் குடும்பச் சனி, வாக்குச் சனி எனவும் அழைப்பர். இப்படி மூன்று கட்டமாக வரும் சனியின் மொத்த காலம்தான் ஏழரைச் சனியின் காலம் எனப்படும்.\nமங்கு சனி: இளம் பருவத்தில் நிகழும் முதன் சுற்று சனிக்கு மங்கு சனி என்று பெயர். இதில் அவ்வளவு பாதிப்பு இருக்காது.\nபொங்கு சனி: வாலிப பருவத்தின் மத்தியில் ஏற்படும் சுற்று பொங்கு சனியாகும். இதில் சனியின் பாதிப்பு அவ்வளவு கடுமையாக இருக்காது. ஒரு சிலருக்கு சனி விடுபடும் காலத்தில் மங்காத செல்வத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளி கொடுத்துவிட்டு செல்லும்\nதங்கு சனி: பொதுவாக 60 வயதை கடந்தவர்கள் தங்கு சனியை சந்திப்பார்கள். இந்த தங்கு சனி தகுந்த செல்வம், உற்றார், உறவினர், பேரன், பேத்திகள், நண்பர்களுடன் மகிழ்ந்திருக்க வேண்டிய காலம். ஆயுள்காரகனின் அருள் இருந்தால் ஆனந்தமாக தங்கு சனியை கடந்து விடலாம்.\nமரண சனி: நான்காவது சுற்றான இறுதி சனி, ஒருவரது 90வது வயதிற்கு மேல் ஏற்படும். இந்த மரணச்சனியுடன் பூலோக வாழ்க்கை முடிந்து இறைவனை அடைவார்கள்\nஅஷ்டம ஸ்தானமான 8ல் சஞ்சரிக்கும்போது அஷ்டம சனியாகும்.\n4ல் சஞ்சரிப்பதை அர்த்தாஷ்டம சனி என்றும் கூறுவார்கள்.\n7ல் சஞ்சரிப்பதை கண்ட சனி என்றும் கூறுவார்கள்.\nரவி புத்ரம், யமா க்ரஜம்\nகாகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி| தந்நோ மந்த: ப்ரசொதயாத்||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://danvantritemple.org/news/kanchi-sri-maha-periyava-jayanthi-function-at-sri-danvantri-arogya-peedam-on-22052016.html", "date_download": "2018-08-16T16:24:39Z", "digest": "sha1:RNR4453IHJ7V7BGCZSRBC34DGF2ZGBZJ", "length": 4958, "nlines": 84, "source_domain": "danvantritemple.org", "title": "Sri Danvantri Temple (danvantri temple in walajapet, dhanvantri temple in walajapet, danvantri peedam in walajapet, dhanvantri peedam in walajapet, god of medicine in walajapet, sri muralidhara swamigal in walajapet, naturopathy in walajapet, yoga research centre in walajapet, homam in walajapet, yaagam in walajapet, pooja in walajapet, sumangali pooja in walajapet, panchaatchara yaagam in walajapet, annadhanam in walajapet, dattatreyar in walajapet, vaasthu homam in walajapet, prathyankara devi in walajapet, sani peyarchi mahaa yaagam in walajapet)", "raw_content": "\nவேலுர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற மே 22. ஞாயிறு காலை 10.00 மணிக்கு ஸ்ரீ மகா பெரியவ ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு; ஹோமம் நடைபெறுகிறது \"ஜகத்குரு” என்ற அடைமொழிக்கு, ” இந்த ஜகமே எனக்கு குரு” என்று விளக்கமளித்த எளிமைகாஞ்சி ஸ்ரீ மகாபெரியவர்-\nகலியுக தெய்வம், கற்பகவிருட்சம், காஞ்சி மாமுனி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் தெய்வாம்சங்களை எத்தனையோ விதங்களில் அழைத்து மகிழலாம்.. அவற்றையெல்லாம் பக்த மகாஜனங்கள் அள்ளி அள்ளிப் பருகி பரவசம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள்இந்த மஹான் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற நினைப்பே நம்மைப் புனிதமாக்கிவிடும்.\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/100434", "date_download": "2018-08-16T15:43:55Z", "digest": "sha1:MVMKPBQKDDP45WRZ5ZE3H33IKKSGFAUI", "length": 12609, "nlines": 171, "source_domain": "kalkudahnation.com", "title": "அக்குறணை நவீன சந்தை தொகுதி நிர்மாணத்தை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் அக்குறணை நவீன சந்தை தொகுதி நிர்மாணத்தை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை\nஅக்குறணை நவீன சந்தை தொகுதி நிர்மாணத்தை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை\nஅக்குறணையில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள, 4 மாடிகள் கொண்ட நவீன சந்தைக் கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கு இடையூறாக இருக்கின்ற நிறுவனங்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, பழைய கட்டிடத்தை உடைத்துவிட்டு வேலைகளை விரைவாக ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தை, இன்று (04) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.\nதற்போது இயங்கிவரும் பழைய சந்தை கட்டிடத்தை உடைப்பதற்கு அங்கு இயங்கிவரும் அரச வங்கியொன்று காலஅவகாசம் கோரியிருந்தது. இதனால் புதிய கட்டிடத்தை அமைப்பதில் இழுபறி நிலை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதனால் சம்பந்தப்பட்டவர்களுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துஇ பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கிலான பேச்சுவார்த்தை இன்று அக்குறணையில் நடைபெற்றது.\nநல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த புதிய சந்தை கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தீர்மானித்திருந்தார். இதற்கு 320 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்‌ளது. எனினும், பழைய கட்டிடத்தை உடைப்பதில் பிரச்சினைகள் இருப்பதால், புதிய கட்டிடத்துக்கான வேலைகளை ஆரம்பிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.\nநிலக்கீழ் வாகன தரிப்பிடத்துடன் கூடிய 4 மாடிகள் கொண்ட தள மற்றும் முதலாம் மாடிகளில் தலா 18 வீதம் 36 கடைகளும் ஒரு தகவல் பிரிவும், அனைத்து வங்கிகளுக்குமான ஏ.ரி.எம். இயந்திரங்களும் மூன்றாம் மாடியில் அக்குரணை பிரதேச சபைக்கான உப அலுவலகம் மற்றும் காரியாலயங்களும் நான்காம் மாடியில் ஒரு சிறிய கேட்போர் கூடம் மற்றும் உடற்பயிற்சி நிலையம் அடங்கலாக அனைத்து மாடிகளிலும் கழிவறை வசதிகளும் புதிய சந்தை கட்டிடத் தொகுதியில் அமைக்கப்படவுள்ளன.\nஇக்கலந்துரையாடலில், தபால் மற்றும் தபால்துறை, முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லாஹ், அக்குறணை பிரதேச செயலாளர், பொதுச்சந்தை திட்ட பொறியியலாளர், அக்குறணை பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், பொதுச்சந்தையில் இயங்கும் வங்கியின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.\nPrevious articleகல்குடா தொகுதிக்கு புதிய அமைப்பாளர் தேவையா\nNext articleமுதலீட்டார்கள் இலங்கை வருவது திருட கற்றுக்கொள்வதற்காகவே – ரோஹித்த அபேகுணவர்தன\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர் – பைசல் காசீம்\nமீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஉத்தேச அரசியலமைப்பைக்கண்டு அச்சப்படும் பௌத்த தேசியம்-ஏ.எல்.நிப்றாஸ்\nஅமைச்சர் ஹலீமின் முயற்சினால் முகநூலில் பதிவிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருந்த இளைஞன் 88 நாட்களுக்குப்பின்னர்...\nநாட்டின் சில பிரதேசங்களில் உஷ்னமான காலநிலை\nஅக்கரைப்பற்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் அணி உதயம்\nபொதுநலவாய விளையாட்டு சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுக்கூட்டம்\nஓட்டமாவடி – காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி\nசாய்ந்தமருது பிரசேத செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவின் சிறுவர் தின நிகழ்வுகள்\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி மும்முரம்\nபொன்னாலை பற்றைக்காடுகளுக்கு விஷமிகளால் தீ வைப்பு-நூற்றுக்கணக்கான பனைகள் எரிந்து நாசம்\nகண்டி திகன சம்பவம் தொடர்பில் கைதான அமித் உட்பட 27 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasocialist.com/?p=1593", "date_download": "2018-08-16T16:05:07Z", "digest": "sha1:CUQEFADEU32EUZEQHBRSG4B5KQ3B66II", "length": 11285, "nlines": 138, "source_domain": "lankasocialist.com", "title": "மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஓரணி திரள்வோம் ! - Lanka Socialists", "raw_content": "\nHome / Articles / மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஓரணி திரள்வோம் \nமலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஓரணி திரள்வோம் \nPosted by: dhammika in Articles May 30, 2017\tComments Off on மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஓரணி திரள்வோம் \nமலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஓரணி திரள்வோம் \nசுமார் 200 ஆண்டுகள் கடந்த நிலையில் மலையத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளில் முழுமையான மாற்றம் இதுவரை ஏற்படவில்லை. coque samsung a8 2018 லயன் காம்பராக்களுக்கு சிறைப்படுத்தப்பட்டு உள்ள வாழ்க்கையை மாற்றியமைத்துஇ நாட்டின் ஏனைய மக்களைப்போல சுதந்திரமாக வாழ்வதற்குஇ மலையக மக்களுக்கு உரிமையூண்டு. பெருந்தோட்டத்துறையைச் சார்ந்த பாடசாலைகளில் கல்விகற்கும் பிள்ளைகளின் கல்வி மிகவூம் சீர்கேடான நிலையிலேயே உள்ளது. சுகாதார நிலைமையூம் மிகவூம் மோசம். சாதாரண சுகயீனத்திற்கு அவசியமான வைத்திய வசதிகள் கிடையாது. coque de samsung galaxy பாரம்பரியமாக வாழும் இம்மக்களுக்கு காணி உரிமை வழங்குவதாக அனைத்து அரசாங்கங்களும் உறுதிமொழி கூறினாலும் அவை வெறும் வெற்று வார்த்தைகளாகவே மாறியூள்ளன. எமது நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காகஇ இரத்தத்தையூம்இ வியர்வையையூம் சிந்தும்; மலையக மக்கள் சமமான மரியாதைக்குரிய இலங்கைப் பிரஜைகளாக வாழும் உரிமை அவர்களுக்கு உண்டு.\nமிகவூம் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள மக்கள் சமூகமாக இவர்கள் மலையத்தில் வாழ்வதை அடையாளப்படுத்த முடியூம். சுமார் 200 ஆண்டுகளாக கொடூரமான சுரண்டலுக்கு ஆளாகியூள்ள இம்மக்களைத் தொடர்ந்தும் சுரண்ட முடியூமெனஇ ஆட்சியாளர்கள் யோசிப்பதாகத் தோன்றுகிறது. Samsung coque a8 சிங்கள முதலாளித்துவ அரசியல்வாதிகள் மாத்திரம் இவ்வாறு யோசிக்கவில்லை. coque samsung s8 பெருந்தோட்ட மக்களின் வாக்குகள்மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும் மலையகத் தமிழ் அரசியல்வாதிகளும் இவ்வாறு யோசிப்பதையிட்டு கவலைப்பட வேண்டியூள்ளது. பெருந்தோட்ட மக்களின் வாக்குகள் மேற்படி அரசியல்வாதிகளுக்கு அமையஇ தனிப்பட்ட சொத்தாகும். கொழும்பில் இருக்கும் சிங்கள அரசியல்வாதிகளுக்கு தாம் விரும்பும் எந்த நேரத்திலும் பெருந்தோட்ட மக்களை ஈடுவைத்துஇ தமது தனிப்பட்ட நலன்களையூம் பிரமுகர் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கும்இ அவற்றைப் பயன்படுத்துகின்றனர். அது தம்மால் இலகுவாகச் செய்யக்கூடிய வேலையென அவர்கள் நம்புகின்றனர். coque de telephone samsung galaxy j5 ஒருபுறம் தொண்டமான்களும் மறுபுறம் திகாம்பரம்இ ராதாகிரு~;ணன் போன்றவர்களும் பெருந்தோட்ட மக்களுக்கு இறைச்சி எலும்புத் துண்டுகளைக்காட்டிஇ அம்மக்களின் வாக்குகளை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கோ அல்லது ஐக்கிய தேசியக்கட்சிக்கோ ஏலத்தில் விற்கின்றனர்.\nதொடர்ந்தும் மலையக மக்களை ஏமாற்ற முடியாது\nநல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் அரச ஊழியர்களின் சம்பளம் 10இ000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டது. தனியார்துறையின் சம்பளமும் பின்னர் 2500 ரூபாயால் உயர்த்தப்பட்டது. ஆனால்இ பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை 1000 ரூபாயாக உயர்த்துவதாக கடந்த பொதுத் தேர்தலின்போதுஇ பெருந்தோட்டத்துறை அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதியை மறப்பதற்கு அவர்களுக்கு அதிக நாட்கள் எடுக்கவில்லை. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஏனைய முற்போக்கு சக்திகளுடன் ஒன்றிணைந்து நாடுப+ராவூம் முன்னெடுத்த போராட்டத்தின் பின்னர் ஒரு மாதிரியாக நாட் சம்பளத்தை 720 ரூபாயால் அதிகரித்துக்கொள்ள முடிந்தது. பெருந்தோட்டத்துறை சமூகத்தின் எதுவித இணக்கப்பாடுமின்றி தொழிற்சங்கத் தலைவர்கள் கூட்டு ஒப்பந்தங் களில் கைச்சாத்திட்டு தோட்டத் தொழிலாளர்களை ஒட்டுமொத்தமாகக் காட்டிக்கொடுத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mobitel.lk/ta/internet-security", "date_download": "2018-08-16T16:07:23Z", "digest": "sha1:OYWFGJGVOZ3LOKMNRW7CHD6VQSWWR56W", "length": 12454, "nlines": 269, "source_domain": "mobitel.lk", "title": "Internet Security | Mobitel", "raw_content": "\nஇலவச அன்டி-வைரஸ் பாதுகாப்பு மற்றும் உங்களுடைய மொபைல் தொலைபேசியிலே நீங்கள் அனுமதிக்கின்ற இணைய உள்ளடக்கத்தை வடிகட்டும் தெரிவு ஆகிய இரு அம்சங்கள் தொடர்பாக இன்ரநெட்டிலே உங்களுக்குத் தேவைப்படுகின்ற அனைத்துப் பாதுகாப்பையும் மொபிடெல் மூலமாக நீங்கள் உறுதிசெய்துகொள்ள முடியும்\nஇணைய உள்ளடக்க வடிகட்டல் மற்றும் அன்டி-வைரஸ் பாதுகாப்பு\nதற்போது எமது இணைய உள்ளடக்க வடிகட்டல் ஊடாக நீங்களும், உங்கள் குடும்பத்தவர்களும் அடைந்துகொள்கின்ற இணையத்தளங்களை கட்டுப்படுத்த முடியும். அனைத்து பிற்கட்டண மற்றும் முற்கட்டண குரல் மற்றும் புரோட்பான்ட் பாவனையாளர்களுக்கும் இது கிடைக்கப்பெறுகின்றது. இணைய உள்ளடக்க வடிகட்டலை இலவசமாகப் பெற்றுகொள்வதற்கு உங்களுக்கு அருகாமையிலுள்ள மொபிடெல் விற்பனை நிலையத்திற்கு விஜயஞ்செய்யுங்கள்\neவெவ்sவேறுபட்ட அடைதல் மட்டங்களுடன் இரு பக்கேஜ்கள் கிடைக்கப்பெறுகின்றன:\n1 மாணவருக்கான பக்கேஜ்–மாணவர் பக்கேஜ் திட்டத்தின் கீழுள்ள பாவனையாளர் ஒருவர் வயதுவந்தவர்களுக்கான உள்ளடக்கங்களை அடையும் வழியைக் கொண்டிருக்க மாட்டார்.Student package - A Student policy user will not have access to adult content.\n2 குடும்பத்தினருக்கான பக்கேஜ்–குடும்ப பக்கேஜ் திட்டத்தின் கீழுள்ள பாவனையாளர் ஒருவர் வயதுவந்தவர்களுக்கான உள்ளடக்கங்களை அடையும் வழி தானாகவே தடைசெய்யப்பட்டிருக்கும். எனினும் அடிப்படைப் பாவனையாளருக்கு நாம் பாவனைப்பெயர் ஒன்றையும், இரகசியக் குறியீட்டையும் வழங்குவோம். அதன் மூலமாக அந்தப் பாவனையாளர் அந்த விபரங்ளை உபயோகித்து தடைசெய்யப்படாத எந்தவொரு இன்ரநெட் உள்ளடக்கங்களையும் அடைந்துகொள்ள முடியும்\nஇரகசியக் குறியீட்டை முகாமைத்துவம் செய்தல்\nநீங்கள் மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொண்ட இரகசியக் குறியீட்டை மாற்ற விரும்பினாலோ அல்லது உங்களது இரகசியக்குறியீட்டை நினைவு கொள்ளமுடியாத வேளைகளிலே அதை மாற்ற விரும்பினாலோ தயவுசெய்து இரகசியக் குறியீட்டை மாற்றுதல் இற்குச் செல்லவும். நீங்கள் பதிவுசெய்துகொண்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுடைய புதிய இரகசியக் குறியீட்டை நாம் அனுப்பி வைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://topic.cineulagam.com/celebs/makapa-anand/news", "date_download": "2018-08-16T15:31:24Z", "digest": "sha1:7TV5HQTDSGHDIOIQOXSTVZQPTCKGWHEF", "length": 7698, "nlines": 134, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Makapa Anand, Latest News, Photos, Videos on Actor Makapa Anand | Actor - Cineulagam", "raw_content": "\nகேரளாவுக்காக என் பெயரை சொல்லி காசு கேட்காதீர்கள் ரசிகர்களை கோபமாக பேசிய பிரபல நடிகை\nதொடர் கனமழையால் தற்போது கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக உள்ளது. மக்களுக்கு உதவ ராணுவம், அரசு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.\nநயன்தாராவிற்காக இப்படி ஒரு விஷயத்தை செய்தாரா ரசிகர், அவரே கட்டிப்பிடித்து பாராட்டினார்\nநயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம்.\nபுலியிடம் சிக்கிய பிரபல சின்னத்திரை பிரபலம்- அதிர்ச்சி தரும் வீடியோ\nபிரபலங்கள் தங்களது வளர்ச்சிக்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்ல துணிந்து விட்டார்கள்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nமேடையிலேயே நிகழ்ச்சி தொகுப்பாளர் கையை திருகிய பெண்\nவிருது விழாவில் நடிகை நயன்தாராவிடம் ஏடாகூடமாக கேள்வி கேட்ட மாகாபா ஆனந்த்- வெளியான செய்தி\nநிகழ்ச்சிகளில் எப்போதும் கண்ணாடி அணிவது ஏன்- மாகாபா ஆனந்த் சொல்லும் சுவாரஸ்ய விஷயம்\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் விஜய் அவார்ட்ஸ் தொகுப்பாளர்கள் யார் யார் தெரியுமா- புதிதாக இணைந்த பிரபலம்\nசாதாரண மாணவர்களுக்காக தொகுப்பாளர் மாகாபா செய்யும் வேலை- வாழ்த்து கூறும் ரசிகர்கள், இதுதான் விஷயம்\nமுதன் முதலாக தன் மனைவி, மகளை காட்டிய மா.கா.பா.ஆனந்த்- புகைப்படம் உள்ளே\nதொலைக்காட்சி பிரபலங்களில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர் யார்- கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ\nபிரபல தொகுப்பாளரை அழ வைத்த நடிகை நமீதா- ஏன் தெரியுமா\nபிரபல தொகுப்பாளர்களின் சம்பளம் ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு தெரியுமா\nபிரபல நடிகைக்கு மா.கா.பா கொடுத்த பரிசு\nஇந்த முறை மிஸ் ஆகாது- மா.கா.பா. ஆனந்த் அதிரடி\nமா.கா.பா ஆனந்திற்கு சிவகார்த்திகேயன் செய்யும் பெரிய உதவி\nவிஜய்யுடன் எல்லாம் நடித்த அமலாபாலுக்கு இப்படி ஒரு நிலைமையா\nமா.கா.பா ஆனந்த் இடத்தை அடுத்து பிடிக்கப் போவது யார்\nஅஜித் ரசிகரின் படம் வெளிவராதது ஏன்\nமா.கா.பாவிற்கு இப்படி ஒரு மார்க்கெட்டா\nநான் எப்படி அதை செய்வேன் மன்னிப்பு கோரிய மாகாபா ஆனந்த்\nமொக்க படத்துக்கு பாடிய மா.கா.பா. ஆனந்த்\nடி.வி தொகுப்பாளர்களின் அதிர வைக்கும் சம்பளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-16T16:45:06Z", "digest": "sha1:7RVNA7JTKMCEMM4H2KCVX43TVYKC6A7L", "length": 6686, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயக்கம் கைப்பற்றல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயக்கம் கைப்பற்றல் (Motion capture) எனப்படுவது குறித்த ஒரு நபர் அல்லது பொருளின் அசைவை பதிவு செய்து கணினியில் உருவாக்கப்பட்ட எண்ணிய மாதிரி (Digital model) ஒன்றிற்கு மாற்றீடு செய்தல் ஆகும்.\nஇந்த தொழில் நுட்பமானது அசைவாக்க திரைப்படங்கள் (animation films) , கணினி விளையாட்டுக்களின் உருவாக்கம், இராணுவம், விளையாட்டு, மருத்துவம் , ரோபோ களின் உருவாக்கம் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nஇதன் போது சிறப்பான உபகரணங்கள் மூலம் ஒரு ஆள் அல்லது மிருகம் அல்லது பொருள் ஒன்றின் அசைவுகள் கைப்பற்றப்படுகின்றன. இந்த தரவுகள் கணினிக்கு அனுப்பப்படும். கணினியில் வடிவமைக்கப்பட்ட உருவானது வெளியே உள்ள ஆள் அல்லது மிருகம் அல்லது பொருளை ஒத்த அசைவினை மேற்கொள்ளும். முப்பரிமாண அசைவாக்க திரைப்படங்களில் கணினியில் வரையப்பட்ட உருவங்களின் இயக்கத்தினை இலகுவாக உள்ளீடு செய்வதற்கு இந்த பொறிமுறையானது பாவிக்கப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 11:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/fans-troll-tamil-movies-in-this-year/", "date_download": "2018-08-16T16:25:30Z", "digest": "sha1:EXZ3WCH6XK77IAOX7KARQKWD7AIQYC7P", "length": 6348, "nlines": 80, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்த வருடத்தில் ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்ட படங்கள் இவைதான்.! - Cinemapettai", "raw_content": "\nHome News இந்த வருடத்தில் ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்ட படங்கள் இவைதான்.\nஇந்த வருடத்தில் ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்ட படங்கள் இவைதான்.\nதமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகம் கிண்டல் செய்யப்பட்ட படங்கள் லிஸ்ட் இதோ.\nதமிழ் சினிமா எதற்கோ அஞ்சுகிறதோ இல்லையோ ஆனால் மிம்ஸ் கிரியேட்டர்களுக்கு அஞ்சுகின்றது.\nஏன் எனில் ஒரு சின்ன விஷயம் கிடைத்தால் போதும் வச்சி செய்து விடுகிறார்கள் மிம்ஸ் கிரியேட்டர்கள் இந்த வருடம் அவர்கள் கையில் சிக்கிய படங்களை என்ன என்பதை பார்க்கலாம்.\nபைரவா,சிங்கம் 3,AAA,முத்துராமலிங்கம்,ஸ்பைடர் மகேஷ்பாபு இந்த படங்களை எல்லாம் வச்சி செய்து விட்டார்கள்.\nரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகை.\nவெகுளியாக இருந்த சென்றாயனா இப்படி பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வது.\n ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகுது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ \nவட சென்னை ‘சந்திரா” – தனுஷ் வெளியிட்ட ஆண்ட்ரியாவின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nபோர்க்களத்தில் குழந்தையுடன் போரிடும் ஜான்சி ராணி வைரலாகுது கங்கனா ரணாவத்தின் மணிகர்னிகா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nவிஜய் சேதுபதியின் மாஸ் லுக் செக்க செவந்த வானம் மூன்றாவது லுக் போஸ்டர் \nபடத்தை ஹிட் ஆக்கிய ரசிகர்களுக்கு தங்களின் நன்றியை வீடியோ வடிவில் தெரிவித்த பியார் பிரேமா காதல் படக்குழு \nவெளியானது கிருஷ்ணாவின் கழுகு 2 பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nவெளியானது ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தின் பர்ஸ்ட் லுக்.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஅடங்க மறு,அத்து மீறு, திருப்பி அடி… போலிஸாக மிரட்டும் ஜெயம் ரவியின் “அடங்க மறு” படத்தின் டீசர்.\nஇமைக்கா நொடிகள் வசனத்தின் பின்னணியில் ஹீரோவாக தளபதி விஜய் – வில்லனாக தல அஜித் : மாஷ் அப் வீடியோ \nவிஜய் சேதுபதியின் மாஸ் லுக் செக்க செவந்த வானம் மூன்றாவது லுக் போஸ்டர் \n6 பேக்குடன் ஜூனியர் என்.டி.ஆர் மிரட்டும் “அரவிந்த் சம்மேதா” தெலுங்கு பட டீஸர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/sports/cricket/30030-shane-warne-returns-to-rajasthan-royals-as-mentor.html", "date_download": "2018-08-16T16:36:44Z", "digest": "sha1:4STKO7Z5GNF6YHDLNA6VRPDCMXY2HNJ3", "length": 8776, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்பினார் ஷேன் வார்னே | Shane Warne returns to Rajasthan Royals as Mentor", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\n5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nகுற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - தமிழக அரசு\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்பினார் ஷேன் வார்னே\nஐபிஎல்-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக ஷேன் வார்னே நியமிக்கப்பட்டுள்ளார்.\n2008ம் ஆண்டு ஐபிஎல் அறிமுகமான சீசன் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமை தாங்கி, கோப்பையை வென்று கொடுத்தவர் ஷேன் வார்னே. அதன் பிறகு, அந்த அணிக்காக பயிற்சியாளர் பொறுப்பிலும் அவர் செயல்பட்டு இருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு ராஜஸ்தான் அணி ஐபிஎல்-ல் பங்கேற்க தடை பெற்றது. இதனை தொடர்ந்து, தடைக்கு பிறகு மீண்டும் ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.\nஇம்மாத துவக்கத்தில் வார்னே தனது ட்விட்டர் பக்கத்தில், \"ரசிகர்கள் உங்களுக்காக இந்த வாரம் ஒரு ஆச்சரியமூட்டும் அறிவிப்பை வெளியிட காத்திருக்கிறேன். அது, ஐபிஎல் 2018 பற்றியது தான்\" என்று ட்வீட் செய்திருந்தார்.\nஇந்த நிலையில், இன்று அந்த தகவலை வார்னே உறுதி செய்துள்ளார். \"ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, ஆலோசகராக திரும்பியிருப்பது மகிழ்ச்சியை தருகிறது\" என்று ட்வீட் செய்திருக்கிறார். 2008-2011 வரை அணிக்கு தலைமை தங்கிய வார்னே, 52 போட்டிகளில் விளையாடி 56 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.\nசமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ராயல்ஸ் அணி மிகப்பெரிய தொகையை வீரர்கள் மீது செலுத்தியது. இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரூ.12.5 கோடிக்கும், ஜெயதேவ் உனட்கட் ரூ.11.5 கோடிக்கும் வாங்கப்பட்டனர். ஸ்டீவ் ஸ்மித், அஜின்க்யா ரஹானே ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்களும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.\nகேரளா: சேதம் அடைந்த பாஸ்போர்ட்டுகள் கட்டணம் இன்றி மாற்றி தர முடிவு\nஇ.பி.எல் 2018: ஆடியோ உரிமையை பெற்றது ஸ்போர்ட்ஸ் பிளாஷஸ்\nகிரிக்கெட்டுக்கு 1,039 பில்லியன் ரசிகர்கள்- ஐசிசி-ன் கணக்கெடுப்பு\nவிளையாட்டு ஆணையத்தின் டாப் திட்டம்: சஞ்சிதா சானு, யுகி பாம்ப்ரி நீக்கம்\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. கனமழை எதிரொலி: திருநெல்வேலி, வால்பாறையில் பள்ளிகள் விடுமுறை\n5. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nஅனேக பலன்களை தரும் லிங்க வடிவங்கள்\nஸ்ரீநகர் தாக்குதல்: இரண்டு தீவிரவாதிகள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vairamani-lakshmi.blogspot.com/2013/08/blog-post_7678.html", "date_download": "2018-08-16T16:29:38Z", "digest": "sha1:K2VVUGTIQPWIR5HQ4HAAENRKMSUJ4H2S", "length": 8677, "nlines": 112, "source_domain": "vairamani-lakshmi.blogspot.com", "title": "WIN: பண்பாடு போற்றும் வள்ளுவ சமுதாயம்", "raw_content": "சொல்லின் உயர்வு தமிழ் சொல்\nபண்பாடு போற்றும் வள்ளுவ சமுதாயம்\nபண்பாடு போற்றும் வள்ளுவ சமுதாயம்\nஒரு சமுதாயம் ஆக்கப்பூர்வமான முறையில் செழித்தோங்க வேண்டுமெனில், அந்தச் சமுதாயம் ”பண்பாட்டின் தொட்டில்” போல் விளங்கவேண்டும் என்பதைப் பசுமரத்தாணி போல் உணர்த்துகிறார் வள்ளுவர். பெண் உரிமை காக்கும் வள்ளுவர் பண்பு – கற்பு போன்றவை பெண்களுக்கும் மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் பொருந்தும் என்பதை வலியுறுத்துகிறார். சமுதாயத்தில் பண்பாடு காக்கப் பட வேண்டுமெனில் ஆண் – பெண் பண்பு நலன் மட்டுமல்லாது அன்பும் இருபக்கமும் இழைந்தோட வேண்டும். குடும்பத்தில் ஒருவர் அன்பு, பாசத்துடன் விளங்க, மற்றொருவரோ பாராமுகமாக இருந்தால் அன்பு மட்டுமல்லாது பண்பும் தடம் புரண்டு விடும். எனவே அன்பும் பண்பும் கலந்து ஓங்கும் இல்லற சமுதாயத்தை வடிவமைக்கும் வகையில்,\nஒருதலையான் இன்னாது காமம் காப்போல\nஎன்று போதிக்கிறது குறள். திரு. சி.கே. இரவிசங்கர்\nதிருச்செங்கோடு – 637 209.\n2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.\nஇடுகையிட்டது tamilvani நேரம் 14:48\nசங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள்\n2. சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள் இரண்டாவதாக சங்க இலக்கியங்கள் என்பவை எவை , அவை எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை என்பதில்...\nTuesday, December 8, 2009 ஆழ்கடல் முத்துக்கள் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவி தமிழ் இனமும் , தமிழும் எழுச்சி பெற்றுள்ள இச்சூழலில் தமிழ் ...\nhttp://ujiladevi.blogspot.com_ மதத்திற்கு மட்டுமல்ல ஆசியப்பகுதி சிந்தனை மரபுகளுக்கே மூலகாரணமாக இருப்பது வேதங்கள் என்பது நாமறிந்த விஷயம் தான்...\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 2 ’’ மனித இனச் சமன்பாட்டை நாடுவதே பெண்ணியத்தின் தலையாய குறிக்கோள் ’ ’ பெண்ணியம் என்ற கோட்பாட்டின்...\nதொல்லியல் நோக்கில் சங்ககாலம் புலவர். செ.இராசு , ஈரோடு. தொல்லியல் ஆய்வு தொல்லியலை Archaeology எனக்கூறுவர். ' ஆதிகாலத்தைப் பற...\n – 2 Aug 25 தர்ம சாஸ்தா சங்கம் மருவிய கால இலக்கியமான சிலம்பில் சாஸ்தாவைப் பற்றி பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன...\nhttp://www.tamilaivugal.org/ மொழிபெயர்ப்பில் தமிழ் ஆங்கிலச்சொல்வரிசைமுறையின்ஒப்புவேறுபாட்டுப் பகுப்பாய்வும்அதன் விளைவும்( CONTRASIVE AN...\nவரலாற்றுக் கதை -http://lordeswaran.wordpress.com முப்புரம் எரித்த வரலாறு தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட...\nசிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார் * தொல்காப்பியம் அமைந்துள்ள \"பா\" வகை - கலிப்பா * ...\nவேதங்களில் முதன்மையானது ரிக் வேதம் ஆகும். இது மட்டும் இந்த வேதத்திற்கு தனிப்பட்ட பெருமை அல்ல. மனித சிந்தனையானது நூல் வடிவாக முதன்முதலில் க...\nவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை\nபண்பாடு போற்றும் வள்ளுவ சமுதாயம்\nஇந்த வலைபூ முழுவதும் தமிழ் மொழி தொடர்பான செய்திகள்,ஆய்வுகள் தொடர்பான கட்டுரைகளை உள்ளடக்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.manithan.com/usa/04/183087", "date_download": "2018-08-16T16:02:19Z", "digest": "sha1:QZV6ZD6BTHSMYPIMBP26RBILPKNYHJB6", "length": 11646, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "வயதான முதியவரை நடுவீதியில் இரு இளைஞர்கள் செய்த காரியம்! கண்கலங்க வைக்கும் காணொளி - Manithan", "raw_content": "\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\n59 வயதில் பல பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றிய மன்மதன் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்\nபெருவெள்ளத்தின் நடுவில் வியக்க வைத்த கேரள சிறுமி: மீட்பு குழுவையே கண்கலங்க வைத்த சம்பவம்\nஇலங்கையில் மூடிமறைக்கபடும் தமிழர்களின் கலாச்சாரம் வெளியான புகைப்படத்தால் கொதிப்பில் தமிழ் மக்கள்\nகேரளாவில் பதற வைக்கும் நிலச்சரிவு வீடியோ வெளியானது\nஅடுத்த 5 வருடங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nவெள்ளத்தில் மூழ்கிய பிரபல நடிகரின் வீடு, அதிர்ச்சி புகைப்படங்கள் இங்கே\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nசொல்வதெல்லாம் உண்மை.. அரங்கத்தில் நிகழ்ந்த ஆச்சர்ய சம்பவம்... வாயடைத்துப் போன நடுவர்\nகுருப்பெயர்ச்சி 2018 - குருபலன் யோகம் அடிக்கும் ராசிகள்\nஅடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன நடிகை மீரா ஜாஸ்மின்.\nவயதான முதியவரை நடுவீதியில் இரு இளைஞர்கள் செய்த காரியம்\nஅமெரிக்காவில் சீக்கிய முதியவரை அடித்து உதைத்த, நகர காவல்துறை தலைவரின் மகன் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகலிபோர்னியா மாகாணத்தில் மாண்டேகா (Manteca) என்ற இடத்தில் வசிக்கும் சாஹிப் சிங் நாட் (Sahib Singh Natt) என்ற முதியவர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, 2 இளைஞர்கள் வாக்குவாதம் செய்து திடீரென தாக்கத் தொடங்குகின்றனர்.\nஅவர் கீழே விழுந்த பின்பு சிறிது தூரம் நடந்து சென்று விட்டு மீண்டும் வந்து தாக்குகின்றனர். இந்தக் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன.\nபுகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, 18 மற்றும் 16 வயதுள்ள 2 குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களில் 18 வயதான டைரோன் மெக் அல்லிஸ்டர் (Tyrone McAllister ) மாண்டேகா நகர காவல்துறை தலைவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\nஒவ்வொரு வருடமும் இலங்கையில் காணாமல் போகும் வைத்தியர்களின் எண்ணிக்கை தெரியுமா\nஉலகம் முழுவதும் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nபலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நாயாறு பகுதியில் இருந்து வெளியேறிய தென்னிலங்கை மீனவர்கள்\nஅரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை\nமட்டக்களப்பு சமுர்த்தி திணைக்களத்தில் ஊழல்: தென்னை மரத்தில் 27 லட்சம் ரூபாய் மீட்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yessugumaran.blogspot.com/2012/01/blog-post_4031.html", "date_download": "2018-08-16T15:31:24Z", "digest": "sha1:I5DXWUFVNRLB72DEZ5RT6V3HRQYBYOHI", "length": 25143, "nlines": 200, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): \"அன்றும் இன்றும் என்றும்.\"இளையராஜாவின் இசை", "raw_content": "\n\"அன்றும் இன்றும் என்றும்.\"இளையராஜாவின் இசை\n\"1990 –இளையராஜாவின் இசை வாழ்க்கையில் உச்சத்திலிருந்த நேரம். அப்பொழுது தமிழ், தெலுகு இரண்டு மொழிகளிலும் வருடத்திற்குக் கிட்டத்தட்ட இருபது படங்கள் இசையமைத்துக் கொண்டிருந்தார் (இப்படித் தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கு மேல்) ஒரு படத்தில் சராசரியாக ஐந்து பாடல்கள். பல படங்களில் எல்லா பாடல்களுமே பிரபலமாகிக் கொண்டிருந்தன. பெரும்பாலான கலைஞர்கள் இப்படி உச்சத்தில் இருக்கும்பொழுது ஒரு குறிப்பிட்ட வழிமுறையை வகுத்துக் கொண்டு அந்த வார்ப்பிலேயே தங்கள் படைப்புகளை மரச்சட்டத்தில் களிமண் அடைத்துப் பிள்ளையார் உற்பத்தி செய்யும் முறையில் இறங்கிவிடுவார்கள். (இதை இன்றைய இசையமைப்பாளர்கள் எல்லோரிடமும் எளிதில் பார்க்க முடிகிறது).\nஆனால் இதற்கு மாறாக அப்படி ட்யூன்களைப் போட்டுத்தள்ளிக் கொண்டிருந்த காலத்தில் கூட, பல புதுமைகளை முயற்சித்துப் பார்த்தவர் இளையராஜா. இன்றைய பாடல் அந்த வகைப் புதுமைகளில் ஒன்று. சுருதி விலகல் அதிகமில்லாமல் அப்பட்டமான சாஸ்திரிய இராகம் ஒன்றில் கிராமத்து இசையை, அதிலும் கிண்டலும் நகைச்சுவையும் இழையோடும் ஒரு பாடலை இளையராஜா தந்திருக்கிறார். ஒருவகையில் இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அவருடைய முதன் முதல் பாடலான “மச்சானைப் பாத்தீங்களா” வில் கிராமத்து மணம் தவழும் வரிகளுக்கு வெர்ஸ்டர்ன் கார்ட்களில் கித்தார் இசையைத் தந்தவர்தானே\nபாடல் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் வரும். இதைச் சொன்னால் பலருக்கும் நம்ப முடியாது, அவ்வளவு பெரிய பாடல் கிடையாது என்றுதான் சொல்வார்கள். காரணம் பாடல் செல்லும் வேகத்திலும் இதில் பின்னிப் பிணைந்துவரும் மாறுபட்ட இசையிலும், கதியிலும் நேரம் போவதே தெரியாது. பாடலின் ஆரம்பத்தில் வரும் முன்னீட்டில் அற்புதமான வயலின் பின்னல்கள் இளையராஜாவின் முத்திரை. இந்த முறையைத் தென்றலே என்னைத் தொடு, சிங்காரவேலன் உள்ளிட்ட பல படப்பாடல்களில் வித்தியாசமாகக் கையாண்டிருப்பார். சரணத்திற்கு முன் பாடலின் முத்திரையான விரைவு ட்ரம் பீட் தொடங்கும். இது பாடலின் ஆதாரமாக முழுவதும் வரும். தொடர்ந்து வரிகளுக்கு முன்னதாக “ஹே… தந்தன தந்தன தந்நா…” என்பதை ராஜாவைத் தவிர வேறு யாராலும் அவ்வளவு அருமையாகப் பாடமுடியாது. Authentic Folk என்பார்களே அந்த வகையைச் சேர்ந்தது இது. பல்லவியின் அமைப்பு வித்தியாசமானது. “சொர்க்கமே என்றாலும்ம்ம்ம்ம்ம்…” என்று இழுக்கும் முதல்வரியைத் தொடர்ந்து “… போல வருமா” என்று சடாரென முடிவது முரண்பாடாக இருக்கும். அதே போல அடுத்த இரண்டு வரி இரட்டையும் நீட்டி முழக்கிப், பின் வெட்டி முடிப்பதாக இருக்கும். பாடலின் பல இடங்களில் இதைப்போலவே அடுத்தடுத்த வரிகள் வருவது பாடலுக்கு ஒரு துள்ளல் கதியைத் தரும். இப்படி நீட்டி முழக்கிப் பாடுவதை நம்மூரில் பல நாட்டார் பாடல்களில் காணலாம். இடையீடுகளில் வரும் இசை அற்புதமானது. ‘இவ்வூரு என்ன ஊரு, நம்மூரு ரொம்ப மேலு’ வரிகளுக்குப் பின்னே வரும் வயலின் அற்புதமானது.\nபாடலின் பெரும்பாலான இடங்களில், வயலின், லீட் கிட்டார், பேஸ் கிட்டார், க்ளாரினெட், ட்ரம்ஸ், சிந்தஸைஸர், கீபோர்ட் என்று நம்மூருக்கு அந்நியமான வாத்தியங்களே வரும். ஒரு இடத்தில் தப்லா கூட வரும். ஏற்கனவே சொன்னதைப்போல ஹம்ஸாநந்தி ராகத்தில் திரையிசை மெட்டமைத்தவர் ராஜா ஒருவர்தான். ஆனால் இந்தப் பாடலில் நம்மூருக்குப் பரிச்சயமான மிருதங்கம், வீணை, நாதஸ்வரம், போன்றவையோ, உருமி, பறை, நையாண்டி மேளம், உடுக்கு, போன்ற நாட்டார் வாத்தியங்களோ கிடையாது. இப்படி சுத்தமான கர்நாடக சங்கீதத்தில் மெட்டமைத்து, அதற்கு மேற்கத்திய வாத்தியங்களைக் கொண்டு இசையமைத்து நாட்டுப்புறப் பாடலின் சாயலை அற்புதமாகக் கொண்டுவந்திருப்பது இளையராஜாவின் மேதைமை. இந்த அளவுக்குப் பரிசோதனைகளை இந்தியத் திரையிசைக் கலைஞர்களிடம் அதிகம் காணமுடியாது.\nஇளையராஜாவின் ஆரம்ப காலத்திலிருந்தே பல கிராமியப்பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர் ஜானகி. இளையராஜா-ஜானகி இரட்டை பல அற்புதமான பாடல்களை நமக்குத் தந்திருக்கிறது.\n•சங்கத்தில் பாடாத கவிதை – ஆட்டோ ராஜா\n•பொன்னோவியம் கண்டேனம்மா – கழுகு\n•நான் தேடும் செவ்வந்திப்பூவிது – தர்மபத்தினி\n•தென்றல் வந்து தீண்டும்போது – அவதாரம்\n•பூமாலையே தோள் சேரவா – பகல் நிலவு\n•ஒரு கனம் ஒருயுகமாக – நாடோடித் தென்றல்\nஅந்த வகையில் இந்தப் பாடலும் ராஜா-ஜானகி ஜோடியின் அற்புதமான பாடல்களில் ஒன்று. இந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. எனவே இது படமாக்கப்பட்ட விதம் எனக்குத் தெரியாது. ஆனாலும் இதை யாராலும் ஊகித்துவிட முடியும் மஞ்சள் அல்லது ‘ராமராஜன்’ கலரில் (இதை பஞ்சு முட்டாய் பிங்க் என்றும் சொல்வார்கள்) பளபள சட்டை, உழைக்கும் கரங்கள் எம்.ஜி.ஆரின் விசிறி மடிப்பு வேட்டி சகிதமாக லிப்ஸ்டிக் பூசப்பட்ட உதட்டுடனும், கௌதமி அரக்கு, மஞ்சள், சிவப்பு போன்ற ஏதாவது ஒரு ‘குல்ட்-கலர்’ குல்ட் பாணி தார்ப்பாய்ச்சிய புடவைக்கட்டுடனும் சிங்கப்பூரில் வெற்றிலைச்சாற்றை துப்பியிருப்பார்கள் என்பது நிச்சயம். (யாராவது இதை உறுதி செய்யவும்).\nஏற்கனவே இதைப் பற்றி எழுதியாகிவிட்டது. தமிழ்த் திரையுலகில் திறமை அதிகமில்லாமல் இளையராஜாவின் கடைக்கண் பார்வையால் கடாட்சம் பெற்று கொடிகட்டிப் பறந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அன்றைய காலத்து மோகன், சுரேஷ் தொடங்கி, முரளி, ராமராஜன், ராஜ்கிரண் வரை நிறைய பேரை இப்படி உதாரணம் காட்டலாம். இவர்களுக்குள்ளேயும் நம்ம பசுநேசன் ஐயாவுக்கு ராஜாவின் கருணை அதிகமாகவே பொழிந்திருக்கிறது. பின்னாட்களில் ராமராஜன், மாண்புமிகு-ஆகி தில்லியில் மக்களவைக்குச் சென்றதில் இந்தப் பாடலின் பங்கு எந்த அளவிற்கு இருக்கும் என்பது கேள்விக்குரிய விஷயமாக இருக்கலாம். ஆனால், அங்கே மத்திய அரசின் சுற்றுலா மற்றும் போக்குவரத்துத் துறையின் காபினெட் அமைச்சருக்கு ஆலோசனை சொல்லும் கமிட்டியில் ராமராஜன் சேர ‘சொர்க்கமே என்றாலும்’ கட்டாயம் ஒரு முக்கிய தகுதியாக இருந்திருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.\"\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 29.1.12\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\n\"அன்றும் இன்றும் என்றும்.\"இளையராஜாவின் இசை\nஎனக்கு பிடித்த திரைப்பட பாடல்\nஉங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை online-ல் தேர்வு...\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\n\"உனக்கும் கீழே உள்ளவர் கோடி.....\"\nகுத்துவிளக்கில் எத்தனை முகம், யாரை எப்படி வணங்க வே...\nகாலி பிளவர் மிளகு ரோஸ்ட்\nஉடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள்\nஆசனம் செய்யும் முறைகள், யோகாவின் ஐந்து கவச உறை\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலா...\nதமிழ் புத்தகங்களை இணையத்தில் வாசிப்பதற்கு பயனுள்ள ...\nதொழிலதிபர்களுக்கும் தொழில் தொடங்குபவர்களுக்கும் உ...\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\nபத்திரபதிவு-பட்டா- விளக்கங்கள் மற்றும் பத்திரபதிவு ஆவணங்கள் ஒரு பார்வை \nபத்திரபதிவுக்கு தேவையான ஆவணங்கள்: 1 ) மூலபத்திரங்கள் 2 ) அதற்கு முன் ஆவணங்கள் நகல் 3 ) பட்டா ( அ ) 10 ( 1 ) 4 ) எழுதி கொடுப்ப...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamillyrics143.com/ennai-kollathey-song-lyrics/", "date_download": "2018-08-16T16:23:35Z", "digest": "sha1:U7IRHRCEPXXYKHGWAXL74DYOAE2MCVDS", "length": 5518, "nlines": 118, "source_domain": "tamillyrics143.com", "title": "Ennai Kollathey Song Lyrics From Geethaiyin Raadhai", "raw_content": "\nஎன்னை கொள்ளாதே தள்ளி போகாதே\nசொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்\nஉன்னை தீண்டாமல் உன்னை பார்க்காமல்\nகொஞ்சி பேசாமல் கண்ணில் தூக்கமில்லை\nஎன்னுள் நீ வந்தாய் நெஞ்சில்வாழ்கின்றாய்\nவிட்டு செல்லாதே இது நியாயமில்லை\nகண்ணை மூடி கொண்டாலும் எந்தன் அன்பே\nமீண்டும் ஏன் இந்த ஏக்கம்\nவெள்ளை மேகதுண்டுக்குள் எழும் மின்னல் போல்\nஎந்தன் இதழ் மேல் இன்று வாழும் மௌனங்கள்\nஎன் மனம் பேசுதே நூறு எண்ணங்கள்\nசொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே\nதூரம் தள்ளி சென்றாலும் உயிர் தேடுதே\nஆசை வார்த்தை எல்லாமே இன்று கீறலாய்\nஎந்தன் நெஞ்சின் ஓரத்தில் பாய செய்கிறாய்\nஎன்னுள் நீ வந்தாய் இன்னும் வாழ்கின்றாய்\nஉந்தன் சொல்லலே தூரம் உண்டாகினாய்\nஎன்னை தீண்டாதே என்னை பார்காதே\nஒன்னும் பேசாதே போதும் துன்பங்கள்\nஎன்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே\nவேண்டும் உன் காதல் ஒன்றே\nஉன்னை மட்டும் நேசித்தேன் இது உண்மை\nஇன்னும் ஏன் இந்த ஊடல்\nஎன் உயிர் காதலை உந்தன் காதோரம்\nஒருமுறையாவது சொல்ல நீ வேண்டும்\nஎந்தன் ஆசை முத்தங்கள் உன்னை சேருமோ\nஇல்லை காதல் யுத்தங்கள் இன்னும் நீளுமோ\nஉந்தன் கண்ணில் நீ சிந்தும் ஈரம் ஏனடி\nநெஞ்சில் பாரம் வேண்டாமே என்னை பாரடி\nஎன்னை கொள்ளாதே தள்ளி போகாதே\nசொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்\nஎன்னை கொள்ளாதே தள்ளி போகாதே\nசொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://tamillyrics143.com/idhuthaana-song-lyrics/", "date_download": "2018-08-16T16:21:45Z", "digest": "sha1:53FZDPR7LXGLOX6TAJDHCDV7VTZQDZBC", "length": 6278, "nlines": 152, "source_domain": "tamillyrics143.com", "title": "Idhuthaana Idhuthaana Song Lyrics From Saamy Tamil Movie", "raw_content": "\nஇவன் தானா இவன் தானா\nமலர் சூட்டும் மணவாளன் இவன் தானா\nபகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக\nதிருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்\nஇதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்\nநான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்\nஇவன் தானா இவன் தானா\nமலர் சூட்டும் மணவாளன் இவன் தானா\nஇனிமேல் வீட்டில் தினமும் நடக்கும்\nஒளிந்திடும் எனையே உனது விழிகள்\nமாடியின் வலைவினில் என்னை கண்டு பிடிப்பாய்\nபார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்\nவிடுமென திரும்பி என் இடை வளைப்பாய்\nபடிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்\nஇவன் தானா இவன் தானா\nமலர் சூட்டும் மணவாளன் இவன் தானா\nஞாயிறு மதியம் சமையல் உனது\nவேடிக்கை பார் என என்னை அமர்த்தி\nஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க\nவீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க\nபெருமையில் என் முகம் மினுமினுங்க\nஇருவரின் உலகமும் இருவரி சுருங்க\nமகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே\nஎன் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே\nமலர் சூட்டும் மணவாளன் இவன் தானா\nபகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக\nதிருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்\nஇதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்\nநான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2012/02/29/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-08-16T15:35:57Z", "digest": "sha1:UGEV3VHC7KG5GADQP7TANSN5TEQ2LUQN", "length": 12088, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "தோழர் நாகரத்தினம் நேர்காணலில் திருத்தம்", "raw_content": "\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினோம் : இந்துத்துவா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம்…\n71 ரூபாயை எட்டும் டாலர்.. ரூபாய் மதிப்பு மேலும் சரிவு…\nஅனைத்திலும் ஆர்எஸ்எஸ்-மயம் உ.பி. விமான நிலைய பெயர்களையும் ஆதித்யநாத் மாற்றுகிறார்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»தோழர் நாகரத்தினம் நேர்காணலில் திருத்தம்\nதோழர் நாகரத்தினம் நேர்காணலில் திருத்தம்\n22.2.12 அன்று தீக்கதிரில் வந்த என் பேட்டியில் 2 தவறு கள் உள்ளன. அதை உங்கள் பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.1. நான் 1948ல்தான் தலைமறைவு வாழ்க்கை மேற் கொண்டேன். 1964ல் அல்ல. 1948ல் கட்சியின்மீது கடுமை யான அடக்குமுறை. சேலத்தில் தோழர்கள் ராமையா, செல்வராஜ் உட்பட பல தோழர்கள் கைது செய்யப் பட்டனர். கம்யூனிஸ்ட் என்றாலே அடி உதைதான். பெண் களும் பெரிதாக பாதிக்கப்பட்டனர். அந்த காலகட்டத் தில் பெண்கள் வெளியே வந்து கட்சிப் பணியாற்றுவது மிகவும் குறைவு. இந்த நிலையில்தான் சேலம் தோழர்கள், என்னைக் கைது செய்யப் போகிறார்கள் என்பதை எப்படியோ தெரிந்துகொண்டு, அன்று மாலையே என்னைத் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ளச் செய்தார் கள். சேலத்தில் தோழர் பிஎஸ்ஆர் தங்கியிருந்த வீட்டின் ஒரு பகுதியில் நான் தங்கவைக்கப்பட்டேன்.அதன் பின்னர் என்னை ரயில் வழியாக பெங்களூரு விற்கு அனுப்பி வைத்தனர். ஏற்கெனவே அங்கு தோழர் என்.கே. கிருஷ்ணன் (பார்வதி கிருஷ்ணனின் கணவர்) தங்கியிருந்தார். அங்கு நான் 3 மாதம் தங்கியிருந்தேன். 2. பெரியாரை நாங்கள் எந்தக் கூட்டத்திற்கும் அழைக்க வில்லை. அவருடைய கட்சிக்காரர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இருமுறை கிருஷ்ணகிரி வந்தார். அப்போதுதான் எங்கள் வீட்டில் தங்கினார்.“பாரதி விழா”வை முதல் முதலில் கம்யூனிஸ்ட்கள் தான் முன்னெடுத்து நடத்தினார்கள். கிருஷ்ணகிரியில் ஒவ்வொரு ஆண்டும் ‘பாரதி விழா’ கொண்டாடப் பட்டது. முதலில் தோழர் ஜீவாதான் தொடங்கி வைத் தார். பின்னர் அவர் பலமுறை அதில் கலந்துகொண்டு பேசினார். பாரதிதாசன் மற்றும் தமிழறிஞர்கள் அதில் கலந்து கொள்வார்கள்.\nPrevious Articleதிருப்பூர்: அதிவேகத்தால் விபத்து ஏற்படுத்தும் பனியன் கம்பெனி பேருந்துகள் – மாற்றுப்பாதையில் இயக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nNext Article காவு கேட்கும் மத்திய அரசு\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகுடிநீர் வழங்கிடு: டாஸ்மாக்கை மூடிடுக : ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nசெப்டம்பர் – 5 தில்லி முற்றுகை ஏன்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/43860", "date_download": "2018-08-16T15:46:41Z", "digest": "sha1:6WXZUU5PSWRGUB4XDUNAU6HNSZACDRBX", "length": 58262, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 4", "raw_content": "\n« மகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 5 »\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 4\nபகுதி ஒன்று : வேள்விமுகம்\nசர்பசத்ரவேள்விப்பந்தலில் பெருமுரசம் தொலைதூர இடியோசை போல முழங்க, மணிமுடி சூடி உள்ளே நுழைந்தபோது ஜனமேஜயன் தன் இளமைக்கால நினைவொன்றில் அலைந்து கொண்டிருந்தார். அவரும் தம்பியர் உக்ரசேனனும் சுருதசேனனும் பீமனும் சிறுவர்களாக வனலீலைக்குச் சென்றபோது நடந்தது அது. யமுனைநதிக்கரையில் அவர்கள் சிறுவேட்டையாடியும் மரங்களிலாடியும் நீரில் துழாவியும் விளையாடினர். ஜனமேஜயன் தன் தம்பி சுருதசேனனிடம் வேள்விசெய்து விளையாடலாமெனச் சொன்னான். சத்ரியர்கள் செய்யவேண்டிய வேள்விச்சடங்குகள் அவர்களுக்கு அப்போதுதான் கற்பிக்கப்பட்டிருந்தன. நதிக்கரையில் கல்லடுக்கி வேள்விக்குளம் அமைத்து, சமித்துகள் பொறுக்கிச் சேர்த்து, அரணிக்கட்டை உரசி நெருப்பாக்கி அவர்கள் வேள்வியைத் தொடங்கினர். வேட்டையாடி கொண்டுவந்திருந்த மாமிசத்தையும் காட்டுமலர்களையும் காய்களின் நெய்யையும் ஆகுதியாக வைத்தனர்.\nவேள்விக்குதிரை இல்லையே என்று சுருதசேனன் கேட்டான். காட்டிலிருந்து ஏதாவது ஒரு மிருகத்தை கொண்டுவா என்று ஜனமேஜயன் சொன்னான். தம்பியர் மூவரும் புதர்களை துழாவுகையில் குழிக்குள் கிடந்த ஒரு நாய்க்குட்டியைக் கண்டனர். எட்டு நாட்களுக்கு முன் காட்டுநாய் ஒன்று பெற்றிட்டது அந்தக்குட்டி. அதை அதன் அன்னை ஷிப்ரதேஜஸ் என அழைத்தது. வேட்டைக்குச் சென்ற அன்னை கொண்டுவரும் உணவுக்காக பசியுடன் காத்திருந்து சலித்து மெல்ல புதருக்குள் இருந்து வெளிவந்து அது முந்தையநாள் திறந்த புத்தம்புதிய கண்களால் உலகத்தைப்பார்த்தபோதுதான் அவர்கள் அதைக்கண்டடைந்தனர். அதை சுருதசேனன் தூக்கிக்கொண்டு வந்தான். அதையே வேள்விக்குதிரையாக உருவகித்து அதற்கு காட்டுக்கொடிகளால் சேணமும் கடிவாளமும் இட்டு வேள்வித்தூணில் கட்டினர். அதர்வவேத மந்திரங்களை முழக்கி வேள்வியைத் தொடங்கினர்.\nபசித்த நாய்க்குட்டி நான்குகால்களையும் ஊன்றி திமிறி கழுத்தை கட்டில் இருந்து உருவி ஓடிவந்து தன் இயற்கையால் மாமிச வாசனையை வாங்கிக்கொண்டு சிறியவாலை ஆனந்தமாகச் சுழற்றியபடி வேள்விப்பொருளாக வைக்கப்பட்டிருந்த மானிறைச்சியை நக்கி உண்ண ஆரம்பித்தது. திரும்பி அதைப்பார்த்த ஜனமேஜயன் தன் கையிலிருந்த தர்ப்பையால் அதன் முகத்தில் ஓங்கியறைந்தான். தர்ப்பை முட்கள் கண்ணில் குத்த நாய்க்குட்டி விழிகளை இழந்து ஓலமிட்டழுதபடி செடிகளில் முட்டியும், கற்களில் தடுக்கியும், கொடிகளில் சிக்கியும் காட்டுக்குள் ஓடியது. அந்த ஓலம் விண்ணகத்தில் இருக்கும் நாய்களின் தெய்வமாகிய சரமையின் செவிகளில் விழுந்தது. அந்தச்சிறுநாயில் குடிகொண்டு எழுந்து, பொன்னிற உடலும், நீண்ட வாலும், அர்க்யமிடக் குவிந்த கரங்கள் போன்ற செவிகளுமாக ஜனமேஜயன் முன்னால் சரமை வந்து நின்றது.\n“ஒவ்வொரு உயிருக்கும் அதற்கான மனமும் உடலும் படைப்புசக்தியால் அளிக்கப்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் உணர்ந்து அவையனைத்தும் தங்களுக்கு உகந்தபடி வாழ்வதற்கு வழிசெய்வதே மன்னனின் கடமை. நக்குவது நாயின் இச்சையாகவும் தர்மமாகவும் உள்ளது. அதைச்செய்தமைக்காக நீ அதன் மெல்லிய சிறுகழுத்தையும் மலர்ச்செவிகளையும் வருடி ஆசியளித்திருக்கவேண்டும். உன் மனம் அதைக்கண்டு தாயின் கனிவை அடைந்திருக்கவேண்டும். ஆனால் நீ நெறிவழுவினாய்” என்றது சரமை. தவறை உணர்ந்த ஜனமேஜயன் எழுந்து கண்ணீருடன் கைகூப்பி நின்றான். “தவறுக்கான தண்டனையை நீ அனுபவித்தாகவேண்டும். இந்த விழியிழந்த நாய்போலவே நீ வாழ்நாள் முழுக்க இருப்பாய்” என்று சொல்லி சரமை மறைந்தது.\nகண்ணிழந்த நாயின் பதைப்பை அதன்பின் தன்னுள் என்றும் உணர்ந்துகொண்டே இருந்தார் ஜனமேஜயன். தெரியாதவற்றிலும் அறியாதவற்றிலும் முட்டி மோதிச் சரிவதையே தன் வாழ்க்கையாகக் கொண்டிருந்தார். புரியாதவை எல்லாம் அகத்தில் எத்தனை பெரிதாகின்றன என்று அவர் அறிந்தார். தன்னை அறிந்துகொள்ளமுடியாதவனின் தனிமையை தெய்வங்களும் நீக்கமுடியாதென்று உணர்ந்தார். அந்த இறுதிநாளில் வேள்விக்கூடத்தினுள் நுழைந்தபோது அங்கிருந்த நூற்றுக்கணக்கான பந்தற்கால்களில் அவருடைய பிரக்ஞை நிலையழிந்து முட்டிமுட்டி தத்தளித்தது.\nவேள்விச்சாலைக்குள் புகுந்த மாமன்னனையும் பட்டத்தரசியையும் வைசம்பாயனர் அழைத்துச்சென்று செம்மணிக்கண்கள் விழித்த பொற்சிம்மங்கள் வாய்திறந்து நின்ற ஆசனத்தில் அமரச்செய்தார். யுதிஷ்டிரர் அமர்ந்த அரியணை என்பதனால் தர்மபதம் என்று அழைக்கப்பட்ட அது அறம் வழுவியவர்களை எரித்தழிப்பது என்றனர் சூதர்கள். குடிமக்களின் வாழ்த்தொலிகளும் வேதகோஷமும் கலந்து அருவியொலிபோல எழுந்தன. முனிவர்களின் மலர்களும் வைதிகரின் மங்கலஅரிசியும் அவர் மீது மழையெனப் பொழிந்தன.\nயக்ஞ எஜமானராகிய வைசம்பாயனர் கைகூப்பி “சக்கரவர்த்திக்கு வணக்கம். இன்று இந்த வேள்வியின் இறுதிநாள். இன்றும் தாங்களே வேள்விக் காவலனாக அமர்ந்து இதை முழுமைசெய்யவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். ஜனமேஜயன் “அவ்வாறே ஆகட்டும்” என்றபடி கைகூப்பியபடி சிம்மாசனத்தில் அமர்ந்தார். அமைச்சர் ஒருவர் ஜனமேஜயன் கையில் பட்டில் சுற்றப்பட்ட நாரதசுருதியின் ஒரு ஏட்டுப்பிரதியை அளிக்க, தலைமை தளகர்த்தர் மணிகள் ஜொலித்த பொன் உறையுடன் கூடிய சிறிய உடைவாளை அளித்தார். நால்வருணத்து குடித்தலைவர் நால்வர் சேர்ந்து ஜனமேஜயனின் செங்கோலைக்கொண்டுவந்து அவரிடம் அளித்தனர். மேலே விரிந்த தாமரைமீது அமுதகலசச் சின்னம் கொண்ட பொற்செங்கோலை ஜனமேஜயன் வலக்கையில் ஏந்திக்கொண்டார்.\n[பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்]\nவைசம்பாயனர் அவருக்கான பீடத்தில் அமர்ந்துகொண்டதும் முதன்மை ஹோதாவான சண்டபார்க்கவர் எழுந்து வணங்கி தர்ப்பையை அவர் கையில் கொடுத்து வேள்வியை முடிக்கும்படி கோரினார். கடலோரத் திராவிடச்சேர நாட்டிலிருந்து வந்திருந்த சண்டபார்க்கவர் பிருகுவின் மைந்தரான சியவன முனிவரின் குருகுலத்தைச் சேர்ந்தவர். நால்வகை வேதங்களில் அதர்வத்தை முதன்மையாக்கி, பூதயாகங்களை முதல்முறைமையாகக் கொண்டு, யோகானுஷ்டானங்கள் வழியாக பிரம்மத்தை அணுகும் சியவன முறை தென்மேற்குத் திராவிடத்திலும் வங்கத்திலும் மட்டுமே தழைத்திருந்தது. சண்டபார்க்கவர் தர்ப்பையை நாகவிரலில் கட்டுவதைக் கண்டதுமே ஆஸ்திகன் அவர் தான் கற்ற சியவன குருகுலத்தவர் என்பதைக் கண்டுகொண்டான்.\nமுரசுகள் மீண்டும் முழங்கியதும் அதுவரை இருந்த ரித்விக்குகள் எழுந்து புதியவர்கள் அமர்ந்துகொண்டனர். அனைவரும் கரடித்தோலை போர்த்தியிருந்தனர். ஒவ்வொருவரின் பின்னாலும் உபஹோதாக்கள் அமர்ந்து சமித்துக்களை எடுத்துக்கொடுக்க அவர்கள் கடைசிகட்ட ஆகுதிகளை ஆரம்பித்தனர். எளியவையும் அரியவையுமான நீரும், இலைகளும், மலர்களும் முதல்கட்டத்தில் நெருப்புக்கு அளிக்கப்பட்டன. அரியவையும் இன்றியமையாதவையுமான நெய்யும், உணவும், ஆடைகளும் அதன்பின்னர் அவியாக பொழியப்பட்டன. அதன்பின் அரியவையும், அற்பமானவையும், மாமன்னர்கள் படைதிரட்டி ஒருவரையொருவர் கொன்றுகுவிக்கக் காரணமாக அமைந்தவையுமான நவமணிகள் அவியிடப்பட்டன. வேள்விச்சாலையில் ஒவ்வொருவர் கண்களும் அவற்றிலேயே பதிந்திருந்தன. கண்ணீர்த்துளிகள்போல, குருதித்திவலைகள் போல, விந்துச்சொட்டுகள் போல அவை நெருப்பில் விழுந்தபோது அரங்கெங்கும் நெடுமூச்சுகள் எழுந்தன.\nபூதயாகத்திற்கென நவத்துவாரங்களையும் மூடி முறைப்படி கொல்லப்பட்ட மானின் இறைச்சியும், பன்றியின் இறைச்சியும், பசுங்கன்றின் இறைச்சியும் அவியாக்கப்பட்டன. சத்வ, தமோ, ரஜோ குணம் கொண்ட அவை விண்ணாளும் தேவர்களுக்கு உணவாயின. பாதாளமூர்த்திகளுக்கு காகங்களும், நீர்த்தவளைகளும், தேரட்டைகளும், மீன்களும் அவியாக்கப்பட்டன. பறப்பவையும் தாவுபவையும் ஊர்பவையும் நீந்துபவையுமான அத்தெய்வங்களெல்லாம் அவிபெற்று பசியடங்கின. கடைசியாக சண்டபார்க்கவரும் அவருடன் வந்த பதினெட்டு ஹோதாக்களும் தம் வலக்கைகளைக் கிழித்து சொட்டிய குருதியை அவியாக்கினர்.\nயாகநெருப்பு பலாசவிறகையும் ஆலமர விழுதையும் உண்ணும் அதே பாவனையில் அவற்றை எல்லாம் உண்டு நின்றாடியதை ஆஸ்திகன் கண்டான். அதர்வ வேத சூக்தங்கள் வானிலிருந்து இழியும் அருவியின் ஓசையில், துதிக்கை தூக்கி பிளிறும் மதகரியின் குரலில், நிலத்தை அறைந்து கர்ஜிக்கும் சிம்மத்தின் ஒலியில் கேட்டுக்கொண்டிருந்தன. பின்பு வைசம்பாயனர் எழுந்து கை கூப்பினார் “இன்று சிராவண மாதம் சுக்லபஞ்சமி. இதோ வேள்விநெருப்புக்கு அன்னத்தை அவியாக அளிப்பது முழுமையாகி விட்டது வைதிகர்களே… ஐம்பூதங்களும் வேள்வியால் இப்போது தூய்மையாகிவிட்டன. நாம் நம் அகங்காரத்தின் அடையாளமாக நம்மிடமிருக்கும் அனைத்துப் பொருட்களையும் இந்தத் தழலுக்கு உணவாக்கி விட்டோம்…இனி நம் மனங்களில் உள்ள காமத்தையும் குரோதத்தையும் மோகத்தையும் இந்த நெருப்பிலே அவிஸாக்குவோம்\nரித்விக்குகளுடனும் ஹோதாக்களுடனும் இணைந்து அங்கிருந்த அனைவரும் தங்கள் நெஞ்சிலிருந்து எண்ணங்களை கையால் அள்ளி தீயில் போடுவது போல சைகை காட்ட அவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டதுபோல தீ பின்வாங்கி கருகி பின்னர் மேலே எழுந்து படபடத்தது. ஆஸ்திகன் நெளியும் பல்லாயிரம் சர்ப்பங்களைப்போல அந்தக் கைகளை உணர்ந்தான். தன்னிலிருந்து தன்னை விலக்கும் கைகள் ஒரு கட்டத்தில் வெளியிலிருந்து தனக்குள் எதையோ அள்ளி நிரப்புபவையாகத் தோன்றின. அந்தச்சைகைகள் ஒருவகையான ஒத்திசைவை அடைந்த ஒரு கணத்தில் நீலத்தழல்பீடம் மீது ஏறிய செந்தழல் எழுந்து பறந்து கைநீட்டி வேள்விமண்டபத்தின் கூரைவிளிம்பைப் பற்றிக்கொண்டு மேலேறியது. வேள்விமண்டபத்தின் ஈச்சையோலைக்கூரை தீப்பற்றி செந்நெருப்புத்தழலாட எரியத்தொடங்கியது.\nதீ வேள்விக்கூடத்தின் கூரையெங்கும் படர்ந்து அவர்கள் தலைக்குமேல் செந்நிறக் கூரைபோல நின்று எரிந்தது. அவர்கள் அனைவரும் மெல்ல உடல்தொய்ந்து அமைய கைகள் தளர்ந்து மடிமீது விழுந்தன. மூச்சொலிகள் மட்டும் வேள்விக்கூடத்தில் நிறைந்திருந்தன. வைசம்பாயனர் “நாம் அனைவரும் தூயவர்களானோம் என்பது உண்மை என்றால் இந்த வேள்விமண்டபத்தில் வருணனே வந்து எங்களுக்கு சான்று சொல்லட்டும்” என உரக்கக் கூவினார். வைதிகர்கள் “ஓம்” என உரக்கக் கூவினார். வைதிகர்கள் “ஓம் அவ்வாறே ஆகட்டும்” என சேர்ந்து முழங்கினர். மழை பல்லாயிரம்கோடி முள்ரோமக் காலடிகளுடன் நெருங்கிவந்து வேள்விச்சாலையைத் தழுவி அப்பால் செல்ல, கூரை அதிர்ந்தது. தீநாக்குகள் குன்றி கருகல்முனைகளுக்குள் புகுந்துகொண்டன.\n இதோ வருணனே வந்து நம்மை அங்கீகரித்துவிட்டான் இனி நம் ஆன்ம சக்தியை முழுக்க திரட்டுவோம். மனிதகுலத்தின் மொத்தத் தீங்கையும் திரட்டி இந்த வேள்விச்சாலைக்குக் கொண்டுவருவோம் இனி நம் ஆன்ம சக்தியை முழுக்க திரட்டுவோம். மனிதகுலத்தின் மொத்தத் தீங்கையும் திரட்டி இந்த வேள்விச்சாலைக்குக் கொண்டுவருவோம் அவற்றை இந்த அக்கினிக்கு அவிஸாக ஏற்றுவோம் அவற்றை இந்த அக்கினிக்கு அவிஸாக ஏற்றுவோம்” என்றார். “ஓம் அவ்வாறே ஆகுக” என்றார். “ஓம் அவ்வாறே ஆகுக” என அவை முழங்கியது.\nஆவாஹன வேள்வி தொடங்கியது. அதர்வ மந்திரங்கள் பதினாறு கைகளும் எட்டு முகங்களும் கொண்ட உக்கிர ரூபிகளான பாதாளமூர்த்திகள் போல எழுந்து வந்து நின்றன. மண்ணிலிறங்கிய விண்ணக மின்னல்கள் போல வெட்டிவெட்டி அதிர்ந்தடங்கின. அக்கணம் ஒரு அச்சம் நிறைந்த கூச்சல் எழுந்தது. சில வைதிகர் பதறி எழுந்து விலகினார்கள். அங்கே ஒரு பெரிய கருநாகம் முதல்மழையின் ஓடைநீர் போல தயங்கி நெளிந்து வருவதை ஆஸ்திகன் கண்டான். நிலைக்காத வேத ஒலிக்கேற்ப பாம்பு மண்ணில் நீந்திச்சென்று வேள்விக்குளத்தை அணுகி வில்லென வளைந்து தன்னையே அம்பாகச் செலுத்தி தீயில் விழுந்து துடித்து துடித்து எரிந்ததைக்கண்டு ஜனமேஜயன் கைகூப்பினார்.\nவேள்விக்கூடமெங்கும் பல நாகங்கள் தோன்றி ஊர்ந்து வந்து வேள்வித்தீயில் ஏறிக்கொண்டன. துண்டிக்கப்பட்ட குரங்கு வால்கள் போன்ற சிறிய பாம்புகள். இருட்டின் தும்பிக்கை நீள்வதுபோல வந்த பெரும்பாம்புகள். அவர்கள் ஒவ்வொருவர் நடுவிலிருந்த இருட்டும் பாம்புகளாகியது. அவர்களின் மடியின் மடிப்புகளுக்குள் இருந்த நிழல்கள் பாம்புகளாக மாறின. அவர்களின் அக்குளுக்குள் இருந்த துளியிருள் பாம்பாயிற்று. பின் அவர்களின் வாய்களுக்குள்ளும் நாசிகளுக்குள்ளும் இருந்த நிழல்கள்கூட பாம்புகளாக மாறி மண்ணில் நெளிந்துசெல்லக் கண்டனர். அன்னை மடியில் தாவி ஏறும் குழந்தைகள் போல, ஆற்றில் கலக்கும் சிற்றோடைகள் போல நெருப்பை அணுகி அதில் இணைந்துகொண்டன.\nஅத்தனை பாம்புகளும் வேள்விநெருப்பில் மறைந்ததும் அப்பகுதியெங்கும் எரிதலற்ற ஒளி நிறைந்திருப்பதை அவர்கள் கண்டனர். ஓவியப்பரப்பு போல அவர்களனைவரும் ஒன்றாகிவிட்டதாக உணர்ந்தனர். நிழல்களெல்லாம் அகன்றுவிட்டதே அதற்குக் காரணம் என்று அவர்களில் சிலரே அறிந்தனர். குளத்தின் எஞ்சிய நீர் வெளிமடைநோக்கிச் செல்வதுபோல நாகப்பாம்புகள் வேள்விக்குளத்துக்குள் புகுந்து மறைந்தன. முதுமையாலோ மயக்கத்தாலோ ஆங்காங்கே தேங்கி வளைந்து கிடந்த சில நாகங்களை ஹோதாக்கள் தர்ப்பைப்புல் நுனியால் மெல்லத்தீண்ட அவை சிலிர்த்து எழுந்து வளைந்து வேள்விப்பீடத்தில் தொற்றி ஏறி நெருப்பை அடைந்தன.\nவைசம்பாயனர் வணங்கி “மாமன்னரின் விருப்பம் இதோ முழுமை கொண்டது. இவ்வுலகத்தின் அழுக்குகள் எல்லாம் பொசுங்கி விட்டன… நாளை உதித்து எழும் சூரியன் புத்தம்புதிய பூமியை பார்க்கப்போகிறான்” என்றார். அவை அவரது சொற்களை ஏற்று ஆரவாரம் செய்தது. ஆனால் கூட்டத்தை தயங்கும் விழிகளால் பார்த்துவிட்டு கைகூப்பி எழுந்த ஜனமேஜயன் “வைசம்பாயனரே…இன்னும் தட்சனும் தட்சகியும் வரவில்லையே..” என்றார்.\nவைசம்பாயனர் அதை அப்போதுதான் உணர்ந்து திகைத்தார். ஜனமேஜயன் “தட்சன் அரசநாகம். குன்றாத வீரியத்தின் சின்னம். அவன் ஒருவன் மிஞ்சினாலே போதும் மீதி அனைத்து நாகங்களையும் பாம்புகளையும் அவன் ஒருவனே உருவாக்கிவிடுவான்..” என்றார். மீண்டும் ஆகுதிகள் தொடங்கின. மீண்டும் குடம்குடமாக நெய்யும் சமித்துகளும் கொட்டப்பட்டன. தங்கள் அனைத்து நல்வினைகளையும் ஆகுதியாக்கினர். தங்கள் மூதாதையருக்கென அகக்கையில் எஞ்சியிருக்கும் கடைசி பலியுணவையும் ஆகுதியாக்கினர். தங்கள் மரணக்கணத்தில் நாவில் சொட்டவேண்டிய இறுதி நீர்த்துளியையும் அளித்தனர். அப்போதும் தட்சன் வரவில்லை.\nவைசம்பாயனர் முதன்மை நிமித்திகனை அழைத்து தட்சன் எங்கே என்று குறிகள் நோக்கி சொல்லும்படி ஆணையிட்டார். எட்டு திசைமுனைகளில் குருதிச்சொட்டு வீழ்த்தி ஏழு சோழிகளை உருட்டி அவற்றின் நடுவே ஓடும் சரடுகளைக் கணக்கிட்டு நிமித்திகன் சொன்னான், “குருநாதரே, தட்சன் நேராக இந்திரனின் சபைக்குச் சென்று அவன் காலடியில் விழுந்து அடைக்கலம் கோரி பெற்றிருக்கிறான்.” ஜனமேஜயன் “அப்படியென்றால் அந்த இந்திரனையே இங்கே வரவழையுங்கள்”‘ என்று கூவினார். வைசம்பாயனர் திகைத்து ஏதோ சொல்லவருகையில் கைநீட்டித்தடுத்து “நீங்கள் செய்யும் வேள்விக்கு ஆற்றலிருந்தால் இந்திரனை கொண்டு வாருங்கள்” என்று ஜனமேஜயன் கூச்சலிட்டார்.\nவைசம்பாயனர் “சக்ரவர்த்தி…இந்திரன் தேவருலகுக்கே தலைவன்” என்றார். ஜனமேஜயன் “யாராக இருந்தாலும் சரி…நான் இந்தவேள்வியை முடிக்காமல் விட்டால் இதுவரை வாழ்ந்ததற்கே பொருள் இல்லை…முடியாது….இந்த வேள்வி முடிந்தாகவேண்டும்…கட்டிவாருங்கள் இந்திரனை” என்றார். “இங்கே இப்போது இந்த வேள்வி முழுமையாகவேண்டும். மும்மூர்த்திகளையே சிறையிட்டாலும் சரி” என்றார்.\nஎரிந்து எழுந்த வேள்விச்சுடரில் அவர்கள் தங்கள் இறுதி ஆகுதியைச் செலுத்தினர். தலைமுறைகள் உறங்கும் தங்கள் விந்துக்களின் வீரியங்கள் அனைத்தும் அவியாகுக என்றனர். அந்த மதலைகளைப் பற்றிய தங்கள் கனவுகளும் எரிந்தழிக என்றனர். வைசம்பாயனர் இருகைகளையும் விரித்து “இந்திரனே, எங்கள் வேள்வி முழுமையடைந்தது என்றால் இங்கே வேள்வித்தூணாக நடப்பட்டிருக்கும் அத்திமரக்கிளையில் வந்து நில்” என கூவினார். அப்போது வானம் இடியொலியுடன் பிளக்க மின்னலின் பாதை ஒன்று மண்ணுக்கிறங்கியது. அந்தமின்னல் தீண்டிய அத்திமரம் எரிய ஆரம்பித்தது. வைசம்பாயனர் “இதோ இந்திரன் அத்திமரத்திலே கட்டப்பட்டு நிற்கிறான்” என்றார்.\n”இனி கூப்பிடுங்கள் தட்சனை..எங்கே போகிறான் என்று பார்ப்போம்…கூப்பிடுங்கள்” என எக்களிப்புடன் கூவியபடி ஜனமேஜயன் வேள்விச்சாலையின் நடுவே நிமித்திகனின் பீடத்தில் வந்து நின்றார். மண்ணை விலக்கி முளைத்தெழும் வாழைக்கன்றுபோல தலை நீட்டி தட்சன் மேலெழுந்து வந்தான். கரும்பனையின் தடி போன்ற உடலை மெதுவாக நெளித்து வேள்விச்சாலையில் தவழ்ந்து வேள்வித்தீ நோக்கிச் சென்றான். அவனுக்குப்பின்னால் அவனைப்போன்றே தெரிந்த தட்சகியும் எழுந்து வந்தாள். வேள்விக்கூடமே மரணமுனையில் பதுங்கியிருக்கும் வனமிருகம் போல விரைத்து அமர்ந்திருக்க நடுங்கும் கரங்களுடன் அவியளித்து ரித்விக்குகள் வேதக்குரலெழுப்ப பாம்புகள் ஒன்றை ஒன்று தழுவி முறுகியபடி மெல்ல முன்னகர்ந்தன.\nஅப்போது ஆஸ்திகன் எழுந்து கை நீட்டி “நில்லுங்கள்…. நில்லுங்கள் வைதிகர்களே” என்று குரலெழுப்பினான். வேள்விக்கூடமே அவனை நோக்கித்திரும்பியது. ஜனமேஜயன் திகைப்புடன் திரும்பி “யார் நீங்கள் என்ன வேண்டும்\n”என் பெயர் ஆஸ்திகன்…நான் ஜரத்காரு ரிஷியின் மகன்…நைஷ்டிக பிரம்மசாரி…எனக்கு இன்னும் வேள்விக்காணிக்கை தரப்படவில்லை. என் அனுமதி இல்லாமல் இந்த வேள்வியை நீங்கள் முடிக்கமுடியாது” என்று ஆஸ்திகன் சொன்னான்.\nஜனமேஜயன் அக்கணத்தில் வேள்விச்சாலையைக் கட்டிய சிற்பி விஸ்வசேனன் நிமித்தம்பார்த்து அந்தவேள்விக்கு ஒரு பிராமணனால் தடைவரக்கூடும் என்று சொன்ன சொற்களைத்தான் நினைவுகூர்ந்தார். ”என்ன காணிக்கை வேண்டும். எதுவானாலும் இதோ இப்போதே பெற்றுக்கொள்ளுங்கள்” என்று பதற்றத்துடன் சொன்னார்.\nஆஸ்திகன் ”தட்சன் உயிரை எனக்கு தட்சிணையாகக் கொடுங்கள்” என்று கேட்டான். அதிர்ந்து கலங்கிய ஜனமேஜயன் “என்ன கேட்கிறீர்கள் உத்தமரே…இந்த தேசத்தைக் கேளுங்கள். என் உயிரைக் கேளுங்கள். என் மூதாதையர் எனக்களித்த நல்லூழ்கள் அனைத்தையும் கேளுங்கள். இதை மட்டும் கேட்காதீர்கள். இது என் வாழ்க்கையின் இலக்கு. நான் அடையப்போகும் முழுமை.. இதை மட்டும் கேட்காதீர்கள்” என்று கெஞ்சினார். ஆனால் ஆஸ்திகன் “மாமன்னரே, நாநூறு காதம் நடந்து நான் வந்ததே இதற்காகத்தான். இதுவன்றி வேறெந்த காணிக்கையும் எனக்குத்தேவையில்லை” என்றான். “எனக்கு காணிக்கை கிடைக்கவில்லையென்றால் தர்ப்பையை கையில் வைத்தபடி இந்த வேள்வி முடிவடையக்கூடாது என்று அவச்சொல்லிடுவேன்…ரிஷியாகிய நான் சொல்லாமல் இந்த வேள்வியை முடிக்கமுடியாது”\n’ என்று ஜனமேஜயன் கேட்டார். ஆஸ்திகன் “நான் வேசரத்தின் நாகர்குலத் தலைவியான மானசாதேவியின் மைந்தன். தட்சன் என் குலமூதாதை” என்றான். ஜனமேஜயன் “நீங்கள் செய்தது நம்பிக்கைத்துரோகம்…. உங்களை பிராமணன் என்று சொன்னீர்கள்” என்றார். “மாமன்னரே, நெறிநூல்களின்படி மண்ணாளும் குலமே தாய்வழி வருவது. வேதவிதிகளுக்கான குலம் தந்தையின் வழியாக வருவதே. நான் வேத அதிகாரம் கொண்ட பிராமணரிஷியின் மைந்தன்” என்றான். மன்னன் வைசம்பாயனரை நோக்க “ஆம் அவர் சொல்வது சரிதான்” என்றார் அவர்.\nகுருதி தீயாக மாறி எரியும் உடலுடன் நின்ற ஜனமேஜயன் பின்பு தோள்தளர்ந்து கண்ணீர் வடித்தபடி திரும்பி தன் சேவகர்களிடம் தாரைநீர் கொண்டுவரச்சொன்னார். தர்ப்பையும் நீருமாக நின்று நீர்வார்த்து தட்சனின் உயிரை காணிக்கையாகக் கொடுத்தார். அதைப்பெற்றுக்கொண்டு ”உங்களுக்கும் உங்கள் மண்ணுக்கும் அனைத்து நலன்களும் உருவாகட்டும்…” என்று ஆஸ்திகன் வாழ்த்தினான்.\nஜனமேஜயன் கையை உதறி நீரைத் தெறித்தபின் வெறுப்பில் விரிந்த பற்கள் வெளுத்துத் தெரிய “முனிகுமாரரே நீங்கள் இப்போது செய்தது மாபெரும் துரோகம்….இனி நீங்கள் இந்த மண்ணில் இருக்கக்கூடாது… கிளம்புங்கள்…” என்றார். பின்பு கண்களில் வெறுப்புடன் “ஆஸ்திகரே, வேள்விக்காவலனாகிய நான் இவ்வேள்வியிலே பங்குபெற்ற முனிவரை வாழ்த்தி நன்றிசொல்லி அவர்களுக்கு மலரும் பொன்னும் அளித்து விடைகொடுக்கவேண்டும்…அதுதான் மரபு இல்லையா’என்றார். ஆஸ்திகன் அவர் சொல்லப்போவதை ஊகித்து நின்றுவிட்டான்.\nஜனமேஜயன் “அதை நான் செய்யமாட்டேன்…உங்களுக்கு மரியாதை கொடுத்து அனுப்ப மாட்டேன்” என்றார். வைசம்பாயனர் ”அரசே ஒரு முனிவரை அவமதிக்க உங்களுக்கு உரிமை இல்லை…அது தவறு” என்றார். உத்தங்க முனிவர் ”அவர் நைஷ்டிக பிரம்மசாரி…அவர் சாபமிட்டால் எதுவும் நடக்கும்” என்றார்.\nஜனமேஜயன் வெறி மிகுந்த குரலில் “என்ன சாபம் வேண்டுமானாலும் போடட்டும். இனி எனக்கு எதுவும் மிச்சமில்லை. அஸ்தினபுரியின் மன்னன் ஒரு முனிவரை அவமதித்தான் என்று வரலாறு சொல்லட்டும்…இந்த இளைஞர் செய்த துரோகம் என் குலக்கவிஞர்களாலும் முனிவர்களாலும் என்றென்றும் நினைவுகூரப்படட்டும்” என்றார்.\nஆஸ்திகன் அமைதியான குரலில் “ஜனமேஜய மன்னரே நான் செய்ததன் பொருள் இப்போது உங்களுக்குப் புரியாது. ஒருநாள் உங்கள் தலைமுறைகள் இதை புரிந்துகொள்வார்கள்… நான் உங்களுக்காக, உங்கள் மக்களுக்காக, இந்த உலகத்தின் நன்மைக்காகவே இதைச் செய்தேன். இது என் தன்னறம்” என்றான்.\n“தர்மத்தை மீறிய நீங்கள் அறம் பேசக்கூடாது” என்று ஜனமேஜயன் கூவினார். ஆஸ்திகன் “அறத்தைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும் அரசே” என்று புன்னகை செய்தான். “அறம் என்ற சொல்லை அறியாத எவருமில்லை. அறமென்றால் எதுவென்று முழுதறிந்தவரும் இல்லை. அறத்தை முற்றிலுமறிவதற்காக ஒருவர் ஏழு தலைமுறைக்காலமாக தவமியற்றிக்கொண்டிருக்கிறார். உங்கள் முதுபெரும்தந்தை வியாசன். அவர் இங்கே வரட்டும்….நான் செய்தது பிழை என அவர் சொல்லட்டும்…”\nஜனமேஜயன் அப்போதுதான் அவரை நினைவுகூர்ந்தார். “அவர் இங்கு வரும் நிலையில் இல்லை” என்றார். “அப்படியென்றால் எனக்கு காணிக்கை அளித்து விடைகொடுங்கள்” என்றான் ஆஸ்திகன். “ஒருபோதும் இல்லை….சூதில் வென்ற உங்களை என் குருவாக நான் எண்ணமுடியாது. தர்மபதம் என்னை அங்கீகரிக்காது” என்று ஜனமேஜயன் கூவினார்.\n“அப்படியென்றால் கொண்டுவாருங்கள் வியாசரை. நான் செய்தது அறமா பிழையா என வியாசர் சொல்லட்டும். அதுவரை நான் இங்கிருந்து அசையப்போவதில்லை” என்று ஆஸ்திகன் சொன்னான். அவனுடைய அழகிய சிறுச்செந்நிற வாய் முலைக்கண் உருவி எடுக்கப்பட்ட கைக்குழந்தையின் இதழ்க்குவைபோல் இருந்தது.\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 3\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 5\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 2\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 81\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 50\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 49\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 73\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 72\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 71\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 70\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 68\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 67\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 66\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 65\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 62\nவெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 61\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 56\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 6\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 3\nTags: ஆஸ்திகன், உக்ரசேனன், உத்தங்கர், சண்டபார்க்கவர், சரமை, சர்பசத்ரவேள்வி, சியவன முனிவர், சிற்பி விஸ்வசேனன், சுருதசேனன், ஜனமேஜயன், ஜரத்காரு ரிஷி, தட்சகி, தட்சன், பீமன், வைசம்பாயனர், ஷிப்ரதேஜஸ்\nசிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்\nஅருகர்களின் பாதை 21 - அசல்கர், தில்வாரா\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 87\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-sep-24/satire/123510-funny-thinking-facebook-invention.html", "date_download": "2018-08-16T16:06:40Z", "digest": "sha1:CE3VTIDTO3J5LEWYCZNSV5AYP4Z7SQQL", "length": 20103, "nlines": 479, "source_domain": "www.vikatan.com", "title": "`மார்க்'கபந்து! | Funny thinking Facebook invention - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஆளுநர், முதல்வர் நாளை டெல்லி பயணம்\n`பகுத்தறிவுள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது’ - தினகரனுக்கு ஜெய் ஆனந்த் பதிலடி\n`ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது' - முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகோபாலபுரம் இல்லத்தில் மண்டியிட்டு கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்த மாற்றுத்திறனாளி மாணவி\n`வாஜ்பாய் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - பிரதமர் மோடி உருக்கம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nஓவர் ஷாப்பிங் இனி ஆகாது\n``லவ் டார்ச்சர் அதிகமா வருது\nமோடிஜிக்கும் மோட்டோஜிக்கும் என்ன ஒற்றுமை\nதிமுகவுக்கு கோமா... தேமுதிக இனி இருக்குமா\nஅந்த மாதிரி கபாலினு நினைச்சீங்களா\nமாண்புமிகு மார்க் அவர்கள் ஃபேஸ்புக்கைக் கண்டுபிடிச்சதே நம் ஆட்களின் பழக்கவழக்கங்களை வெச்சுத்தான்னு நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்\nடேக்: ஏதாவது சின்னதாய் வாய்க்கால் தகராறு ஏற்பட்டாலோ, ஏதாவது யூகத்தில் எக்குத்தப்பாய்ச் சொல்லி மாட்டிக்கொண்டாலோ, இவன்தான் சொன்னான் என யாராவது ஒரு அப்பாவியைக் கோத்துவிட்டு அவன் பாவமாய் விழிப்பதைப் பார்த்து ரசிப்போமே... அந்தச் சின்னப்புள்ளத்தனமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவானதுதான் இந்த டேக் ஆப்ஷன். #பங்காளி சூனியம்\nகமென்ட்: ‘என்னய்யா மாப்ளே... கண்டும் காணாமலும் போய்க்கிட்டு இருக்கே. ஊரில் இருந்து எப்போ வந்தே அப்படியே போனா எப்படி வந்து கையை நனைச்சுட்டுப் போறது...’ என ஊரில் இம்சை கொடுக்கும் சொந்தக்காரர்களிடம் பின்னாலேயே திரிந்து, அந்த ஐடியாவை காப்பிரைட் வாங்கி ஃபேஸ்புக்கில் புகுத்தியதுதான் கமென்ட் ஆப்ஷன். சும்மா எட்டிப்பார்த்து லைக் மட்டும் போட்டால் எப்படி பாஸ்’ என ஊரில் இம்சை கொடுக்கும் சொந்தக்காரர்களிடம் பின்னாலேயே திரிந்து, அந்த ஐடியாவை காப்பிரைட் வாங்கி ஃபேஸ்புக்கில் புகுத்தியதுதான் கமென்ட் ஆப்ஷன். சும்மா எட்டிப்பார்த்து லைக் மட்டும் போட்டால் எப்படி பாஸ் நீங்க உள்ளே வந்து உட்கார்ந்துட்டுப் போனால்தானே உங்க ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கிற ஃபிகர்களும் நம்ம பக்கத்தையும் எட்டிப் பார்க்கும். #பொதுநல விரும்பி.\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t37846-topic", "date_download": "2018-08-16T16:03:27Z", "digest": "sha1:HBOLIMUMNTDHB4AC3E2CFYA7RUDW33RG", "length": 15441, "nlines": 103, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "இலங்கைக்கு தெற்கே சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கிகள் நடமாட்டம்..?", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» வாரிசு – ஒரு பக்க கதை\n» ஜோசியம் – ஒரு பக்க கதை\n» இடக்கை – ஒரு பக்க கதை\n» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது\n» அவங்க பாத்ரூம் பாடகி…\n» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்\n» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்\n» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே\n» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி\n» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்\n» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு\n» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்\n» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்\n» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்\nஇலங்கைக்கு தெற்கே சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கிகள் நடமாட்டம்..\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஇலங்கைக்கு தெற்கே சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கிகள் நடமாட்டம்..\nஇலங்கைக்கு தெற்கே, சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கிகளின் நடமாட்டத்தை இந்தியக் கடற்படை அவதானித்துள்ளதாக இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஇந்து சமுத்திரத்தில் சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கிகள் தொடர்ச்சியாக ஊடுருவி வந்துள்ளதாகவும், இலங்கைக்கு தெற்கே குறைந்தது 13 தடவைகள் இந்த ஊடுருவல் நிகழ்ந்துள்ளதாகவும் இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.\nஇந்து சமுத்திரத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இந்திய சோனார் கருவிகளில் 22 அடையாளம் தெரியாத நீர்மூழ்கிகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளதாக இந்தியக் கடற்படை வட்டாரங்கள் கூறியுள்ளன. இந்தப் பிராந்தியத்தில், செயற்படத்தக்க ஏனைய ஒரே கடற்படை சீனாவினது மட்டுமேயாகும். இந்த ஊடுருவலை இந்திய மற்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.\nஇந்து சமுத்திரத்தில் சீன நீர்மூழ்கிகளின் இந்த ஊடுருவல் இந்தியக் கடற்படைக்கு பாரிய பிரச்சினையாக இருக்கும். சந்தேகத்துக்குரிய ஒரு சீன நீர்மூழ்கி இந்தியக்கரையில் இருந்து 90 கி.மீ தொலைவில்- அந்தமான், நிகோபார் தீவுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஆறு தடவைகள் மலாக்கா நீரிணைக்கு வடமேற்கிலும், 13 தடவைகள் இலங்கைக்கு தெற்கிலும், இரண்டு தடவைகள் அரேபியன் கடற்பகுதியிலும் இந்த சீன நீர்மூழ்கிகளின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்து சமுத்திரத்தின் தென்பகுதியில் இந்த இரு கடற்படைகளும் மட்டுமே ரோந்து செல்கின்றன.\nசீனக் கடற்படை சொந்தமாகத் தயாரித்துள்ள அணுசக்தி நீர்மூழ்கிகள் கடலுக்கு அடியில் 10 ஆயிரம் மைல்கள் பயணம் செய்யத்தக்கவை என்று தகவல்கள் கூறுகின்றன. தென் சீனக்கடலில் உள்ள சன்யா என்ற தளத்தில் இருந்தே இவை செலுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nநன்றி : முக நூல் -\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t46826p75-topic", "date_download": "2018-08-16T16:03:09Z", "digest": "sha1:BMJKAJKDEWBMARFYICPVRZVRVNOY5SNC", "length": 27521, "nlines": 282, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "படமும் செய்தியும் - Page 4", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» வாரிசு – ஒரு பக்க கதை\n» ஜோசியம் – ஒரு பக்க கதை\n» இடக்கை – ஒரு பக்க கதை\n» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது\n» அவங்க பாத்ரூம் பாடகி…\n» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்\n» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்\n» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே\n» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி\n» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்\n» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு\n» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்\n» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்\n» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nகோல்கட்டா ஜெகநாதர் ஆலய ரதயாத்திரையில் சாமி தரிசனம் செய்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி\nஇயல்பான வண்ணத்தில், இந்த உலகில் வாழ வந்த கோழிக்குஞ்சுக்கு, வியாபார உத்திக்காக வண்ணங்களை அவற்றின் உடலின் மீது பூசி, விற்பனைக்கு கொண்டு வந்த இடம்: உடுமலை பசுபதி வீதி.\nஉடுமலை அமராவதி அணைக்கு நீராதாரத்தை வழங்கும் மேற்குத்தொடர்ச்சி மலை, மழையால், பசுமைக்கு திரும்பியுள்ளது. இந்த இயற்கையை பாழ்படுத்தாமல், பாதுகாப்பது அனைவரின் கடமையாகும். இடம்: உடுமலை அருகே மறையூர்.\nஎன் பிழைப்போ நீங்கள் வீசும் குப்பையிலே... குடும்பத்தை தினமும் சுமப்பதால் தொப்பை இல்லே... வாகனம் மிதிவண்டி என்பதால் பெட்ரோல் செலவில்லே...\nகொடைக்கானல் ஏரிச்சாலையில் மேக மூட்டத்திற்கு மத்தியில், சுற்றுலா பயணிகள் சைக்கிள் பயணம் செய்து குளுமையை அனுபவித்து மகிழ்ந்தனர்.\nசீனாவின் யுலின் மாகாணத்தில் நாய் இறைச்சி திருவிழா கொண்டாடப்படுகிறது. ரெஸ்டாரண்ட் ஒன்றில் நாய் இறைச்சியை சமையல் செய்யும் பெண்.\nகாதலியை சுட்டுக்கொன்ற வழக்கில் தென்ஆப்ரிக்கா பிளேடுரன்னர் ஆஸ்கர்பிஸ்டோரியஸ், பிரிட்டோரியா கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜரானார்.\nதுருக்கி அதிபர் தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி ஆலோசனை நடத்த ஆளும் கட்சி மாநாடு நடந்தது. இடம்: அங்காரா.\nஅமெரிக்காவின் அட்லாண்டிக் சிட்டி கடற்கரையில் சுதர்சன்பட்நாயக் வடிவமைத்த மணம் சிற்பம் பார்வையாளர்களை கவர்ந்தது.\nஅல்ஜீரியாவுக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து ரவுண்ட் -16 போட்டியின் கடைசி கட்டத்தில் கோல் அடித்து வெற்றி தேடி தந்த உற்சாகத்தில் ஜெர்மனியின் ஆசில்.\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் இறந்து மூன்று நாளான தனது குட்டியை சுமந்து கொண்டு திரியும் தாய் குரங்கு. குட்டியை பிரிய மனமில்லாமல் பாசப்போராட்டம் நடத்தி வருவதை சுற்றுலா பயணிகள் பரிதாபத்துடன் பார்க்கின்றனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள மழைநீர் சேமிப்பு மாதிரி கட்டமைப்பு.\nகிருஷ்ணகிரி அடுத்த வேட்டியம்பட்டியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கம்பு நன்கு விளைந்து, அறுவடைக்கு தயாராக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nபள்ளிபாளையம் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஓடப்பள்ளி தடுப்பணையில், மின் உற்பத்திக்காக தண்ணீர் தேக்கிவைக்கும் பணி துவங்கி உள்ளது.\nமருத்துவர்கள் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்து கையெழுத்திடும் பெண்.இடம்: ராமகிருஷ்ணா மருத்துவமனை,, ஆவாராம்பாளையம்,கோவை.\nவால்பாறை காமராஜ் நகர் பகுதியில் அமைந்துள்ள எஸ்.எஸ்.ஏ. உண்டு உறைவிடப்பள்ளியில் கம்ப்யூட்டர் மற்றும் ஆதிவாசி மாணவர்கள்.\nகடலூரில் தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகம் ,பூம்புகார் விற்பனை நிலையத்தில் நகை மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடந்தது.\nமதுரை அடுத்த கப்பலூரில் அரசு பஸ் மோதியதில் லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.\nமார்க்சிஸ்ட் பெண் தொண்டர்களை கற்பழிக்க இளைஞர்களை அனுப்புவேன் என பேசிய திரிணாமுல் காங். எம்.பி. தபஸ் பாலை கண்டித்து கோல்கட்டாவில் பா.ஜ. கட்சியின் மகளிர் அணியினர் உருவ பொம்மை எரித்து போராட்டம் நடத்தினர்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பஞ்சாப் காங்.கட்சியினர் டிராக்டரை குதிரையை கொண்டு இழுத்து வந்து தர்ணா செய்தனர். இடம்: அமிர்தசரஸ்.\nகுஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் காரும், பஸ்சும் மோதிய விபத்தில் உருக்குலைந்து போன கார். இந்த விபத்தில் 5 பேர் பலியாயினர்.\nமேற்குவங்கத்தின் அலிபுர்துர் மாவட்டத்தில் தேயிலை தோட்டப் பகுதியில் ரயில் மோதியதால் பலியான காட்டுயானைக்கு உள்ளூர் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.\nமத்திய பிரதேச மாநிலத்தில் அரசுப்பணியாளர்கள் தேர்வில் நடந்த ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.இடம்: போபால்.\nவிழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த விளந்தை கிராமத்தில் பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்தது இதில் மூன்று (உள்படம்) உடல் கருகி பலியாயினர்.\nசென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டட விபத்தில் மீட்கும் பணியில் ஈடுபட்ட மீட்புக்குழுவினர்.\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை லட்சுமி பட்டாசு கடையில் அனுமதியின்றி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cauverynews.tv/%E0%AE%93%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-08-16T15:42:53Z", "digest": "sha1:BPJ6SVBZNSP4QWSNSXY5A7RZE5ZIP6TU", "length": 7213, "nlines": 71, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஓகி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் துணை முதல்வர் ஆய்வு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nமுகப்புஓகி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் துணை முதல்வர் ஆய்வு\nஓகி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் துணை முதல்வர் ஆய்வு\nஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.\nமேலும், அதிகாரிகள் அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து மின்கம்பங்களை அப்புறப்படுத்தி புதிய மின்கம்பங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் மீனவர்களை கண்டு பிடிக்கும் முயற்சியில் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.\nமுழுவதுமாக சேதமடைந்த இடங்களை மாவட்ட ஆட்சியர் கணக்கீடுசெய்து அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n“என் ஆதங்கத்தை அப்பாவிடம் கொட்டிவிட்டேன்” - மு.க.அழகிரி\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தல்\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா முதல் சுற்றில் வெற்றி\n\"காவல்துறையினர் விடுப்பு எடுக்கக்கூடாது\" - காவல்துறை உயர்அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தகவல்\nதிருச்செந்தூர் அருகே பேராலயத்தில் நற்கருணை பவனி\nகருணாநிதி விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன் - ராம்நாத் கோவிந்த்\n\"குருவின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கட்டும்\" நிர்மலா சீதாராமன் வாழ்த்து\nவரலாறு காணாத உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம்\nபாகிஸ்தானில் பொதுத்தேர்தலுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறப்பு\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pirapalam.com/tamil-cinema-news/1725/", "date_download": "2018-08-16T15:38:23Z", "digest": "sha1:PRKZGSHQ64A4KJM6HFCK67XN7ISFIUT5", "length": 9984, "nlines": 146, "source_domain": "pirapalam.com", "title": "நயன்தாரா, ஹன்சிகாவைத் தொடர்ந்து லட்சுமி மேனனுடன் ரொமான்ஸ் செய்யப் போகும் ஜீவா! - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News நயன்தாரா, ஹன்சிகாவைத் தொடர்ந்து லட்சுமி மேனனுடன் ரொமான்ஸ் செய்யப் போகும் ஜீவா\nநயன்தாரா, ஹன்சிகாவைத் தொடர்ந்து லட்சுமி மேனனுடன் ரொமான்ஸ் செய்யப் போகும் ஜீவா\nநயன்தாரா, ஹன்சிகாவைத் தொடர்ந்து அடுத்ததாக லட்சுமி மேனனுடன் ரொமான்ஸ் பண்ணப் போகிறார் ஜெமினி கணேசன் நாயகன் ஜீவா.\nதிருநாள், போக்கிரிராஜா படங்களைத் தொடர்ந்து தற்போது ஜெமினி கணேசன் படத்தில் நாயகனாக ஜீவா ஒப்பந்தமாகியிருக்கிறார். முத்துக்குமார் இயக்கப் போகும் இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக லட்சுமி மேனனை படக்குழுவினர் உறுதி செய்திருக்கின்றனர்.\nமுன்னதாக அஜீத்தின் வேதாளம் படத்தில் அஜீத்தின் தங்கை வேடத்தில் நடித்து லட்சுமி மேனன் அசத்தியிருந்தார். வேதாளம் படம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஜெயம் ரவியுடன் மிருதன், கவுதம் கார்த்திக்குடன் சிப்பாய் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.\nஜீவாவுடன் லட்சுமி மேனன் இதுவரை நடித்ததில்லை இதனால் ஜெமினிகணேசன் படத்தில் இவரை ஜோடியாக்கி படக்குழுவினர் அழகு பார்த்திருக்கின்றனர். ஜெமினி கணேசன் படத்தின் தலைப்பைப் போலவே ஜீவாவின் கதாபாத்திரத்தை இயக்குநர் முத்துக்குமார் உருவாக்கி உள்ளதாக கூறுகின்றனர்.\nதிருநாள் படத்தில் ரவுடியாக நடித்த ஜீவா இதில் லவ்வர் பாயாக நடித்து அசத்தப் போகிறாராம்.\nPrevious article“ட்ரிபிள்” ஆக்‌ஷனில் ‘தெறி’க்க விடப் போகிறாரா விஜய்… அது சஸ்பென்ஸ் என்கிறார் அட்லி\nNext articleஅரண்மனை-2 ஷூட்டிங் ஓவர்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pirapalam.com/tamil-cinema-news/2319/", "date_download": "2018-08-16T15:39:22Z", "digest": "sha1:5ZCQOITBKZQXPTS4P2PV7WKIDYWLPQS7", "length": 9610, "nlines": 158, "source_domain": "pirapalam.com", "title": "சில கண்டிஷன்களோடு கல்யாணத்துக்கு ஓகே சொன்ன சிம்பு - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News சில கண்டிஷன்களோடு கல்யாணத்துக்கு ஓகே சொன்ன சிம்பு\nசில கண்டிஷன்களோடு கல்யாணத்துக்கு ஓகே சொன்ன சிம்பு\nதமிழ் சினிமாவின் மன்மதன் என்றால் அது சிம்பு தான். இதுநாள் வரைக்கும் திருமணம் வேண்டாம் என்று கூறிவந்த சிம்பு, முதன்முறையாக திருமணத்திற்கு ஓகே சொல்லியுள்ளாராம். அதுவும் பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளார்.\nசிம்பு தனது பெற்றோர்களிடம் ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார். அதாவது, பெற்றோர்கள் பார்க்கும் பெண் தனக்கு பிடிக்கவேண்டும். அதேநேரத்தில் அந்த பெண்ணுக்கும் தன்னை பிடிக்கவேண்டும் என்று கூறியுள்ளார். அவர்களும் உடனடியாக சிம்புவுக்கு பொருத்தமான பெண்ணை தேட ஆரம்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nPrevious articleபேய் தினமாக மாறப்போகும் காதலர் தினம்\nNext articleவிஜய் 60 படம் பற்றிய புதிய அப்டேட்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nஜோதிகாவுடன் மீண்டும் இணைந்த நடிகர் சிம்பு -புகைப்படம் உள்ளே\nசெக்கச்சிவந்த வானம்: அரவிந்த் சாமிக்கு ஜோடியாகும் ஜோதிகா\nவிண்ணைத்தாண்டி வருவாயா 2: சிம்புவுக்கு பதிலாக மாதவன்\nமணிரத்னம்-ன் செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் புதிய அப்டேட்\nமணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் கதை லீக்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/off-beat/car-drives-straight-into-bus-caught-on-cam-014805.html", "date_download": "2018-08-16T15:28:50Z", "digest": "sha1:ZYCPQPZ2I5XBUANKCFATVEME3NY5F6DV", "length": 13699, "nlines": 187, "source_domain": "tamil.drivespark.com", "title": "கேரளாவில் பஸ் மீது வேகமாக வந்து மோதிய கார் விபத்தின் பதறவைக்கும் வீடியோ வெளியானது - Tamil DriveSpark", "raw_content": "\nகேரளாவில் பஸ் மீது வேகமாக வந்து மோதிய கார் விபத்தின் பதறவைக்கும் வீடியோ வெளியானது\nகேரளாவில் பஸ் மீது வேகமாக வந்து மோதிய கார் விபத்தின் பதறவைக்கும் வீடியோ வெளியானது\nஇந்தியாவில் நடக்கும் பெரும்பாலான விபத்துக்கள் கவனக்குறைவாலேயே நடக்கிறது. இந்தியர்கள் பெரும்பாலும் வாகனம் ஓட்டும் போது தனது முழு கவனத்தையும் அதில் செலுத்துவதில்லை.\nஇவர்களின் கவனச்சிதறலால் சில நேரங்களில் உயிரைக்கூட இழக்கின்றனர். இவ்வாறாக கவனக்குறைவால் கேரளாவில் ஒரு விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து காட்சி அங்கிருந்த ஒரு சி.சி.டி.வி கேமராவிலும் பதிவாகியிருந்தது.\nகேரளாவில் உள்ள ஒரு குறுகிய ரோட்டில் குறைந்த அளவிலான வாகனங்கள் சென்று வந்து கொண்டிருந்தன. அந்த வழியாக பஸ் ஒன்று வந்து கொண்டிருந்த போது திடீர் என பக்கவாட்டில் இருந்த வந்த கார் ஒன்று பஸ்ஸின் பின் பக்க வீல் பகுதியில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த காட்சி சி.சி.வி.டி கேமராவில் பதிவாகியுள்ளது. இதை நீங்கள் கீழே காணலாம்.\nஇந்த காட்சியில் வேகமாக வந்து மோதும் கார் ரோட்டை கடக்கவோ அல்லது ரோட்டில் திரும்பவோ முயற்சித்திருக்கிறது. இந்த ரோடு மிகவும் குறுகிய ரோடாக இருப்பதால் அனுபவம் வாய்ந்த டிரைவர்கள் காரை நிறுத்தி ரோட்டின் இரண்டுபுறங்களிலும் வாகனங்கள் வருகிறதா என்பதை பார்த்து தான் காரை நகர்த்துவர்.\nஆனால் இந்த வீடியோவில் உள்ளபடி கார் வேகமாக ரோட்டிற்கு வருவதால் காரை புதிதாக யாராவது ஓட்டியிருக்க வேண்டும் அல்லது. காரில் பிரேக் பிடிக்காமல் போயிருக்க வேண்டும். கார் வந்த வேகத்தை கருத்தில் கொள்ளும் போது புதிதாக அல்லது கார் ஓட்ட தெரியாத யாரோ ஒருவர் தான் காரை ஓட்டியுள்ளார் என தெரிகிறது.\nசிலர் கார் வரும் பகுதியின் இடதுபுறம் ஒரு ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்தது. ஆந்த ஆட்டோ பஸ் வருவதை மறைத்திருந்திருந்திருக்கலாம் என சில கூறுகின்றனர். அவ்வாறாக இருந்தாலும் காரின் வேகத்தை பார்க்கும் போது அதுதான் காரணமாக இருக்கும் என்ற முடிவிற்கு நம்மால் வர முடியவில்லை. சிலர் டிரைவர் பஸ்ஸின் வேகத்தை சரியாக கணிக்கவில்லை இதனால் தான் இந்த விபத்து எனவும் கூறிவருகின்றனர்.\nஅதே நேரத்தில் கார் வரும் பகுதிக்கு வலதுபுறத்தில் ஒரு ஜூப் ஒன்று பொருமையாக திருப்ப முயற்சித்து கொண்டிருந்ததையும் நீங்கள் இந்த வீடியோவில் பார்த்திருக்க முடியும். விபத்தில் சிக்கிய காரின் முன் பகுதி முழுவதும் சேதமடைந்துள்ளது.\nநல்ல வேலையாக பஸ்சிற்கு எதிர்புறத்தில் இருந்து எந்தவாகனமும் வரவில்லை இல்லை என்றால் இந்த இடத்தில் பெரும் கோர விபத்தே நடந்திருக்கும். தற்போது நடந்த விபத்தில் உயிரிழப்புகள் எதேனும் நடந்ததா காரை ஓட்டிய டிரைவர் யார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.\nஇந்த விபத்து கார் ஓட்டும் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது. காரில் ரோட்டை கடக்கும் போது அல்லது சந்திப்பு ரோடுகளை கடக்கும் போதோ நிச்சயம் சுற்றிலும் பார்த்து விட்டு ஏதேனும் வாகனம் வருகிறதா என்பதை பார்த்து விட்டு திரும்ப வேண்டும்.\nடிராபிக் சிக்னலிலும் பச்சை நிறம் எரிந்தாலும் மற்ற பகுதிகளை கவனித்து விட்டு செல்வது நல்லது. மற்றவர்கள் செய்யும் தவறு கூட உங்களுக்கு பாதகமாக அமையலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nபைக் ரோமியோக்களுக்கு \"ஆப்பு\" அடிக்கும் பெங்களூரு போலீஸ்; இனி சத்தம் கூட சைலன்டாதான் வரனுமாம்...\nலண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் இந்திய நிறுவனம்..\nகடந்த ஜூலை மாதம் நடந்த வாகன விற்பனை நிலவரம் என்ன தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/cinema/news/30023-anirudh-s-valentines-day-single-track-title-julie.html", "date_download": "2018-08-16T16:37:51Z", "digest": "sha1:O3OVID7X2ASBDXWSJ5RODBWI63YYN4JR", "length": 7861, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "காதலர் தினத்தில் அனிருத் தரும் டிரீட் | Anirudh's Valentines Day Single Track title 'Julie'", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\n5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nகுற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - தமிழக அரசு\nகாதலர் தினத்தில் அனிருத் தரும் டிரீட்\nஇசையமைப்பாளர் அனிருத், காதலர் தினத்தை முன்னிட்டு 'ஜூலி..' என்கிற சிங்கிள் ட்ராக்கை வெளியிடுகிறார்.\nதுள்ளல் இசையைத் தந்து இன்றைய இளம் தலைமுறையின் இதயங்களில் நிறைந்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத், அவர் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வந்த போதிலும், அவ்வப்போது ஆல்பங்களையும் வெளியிட்டு ஆரவாரம் செய்கிறார். சிம்புவுடன் அனிருத் கூட்டணி போட்டு உருவாக்கிய 'பீப்' ஆல்பம் பெரும் பிரச்னையாக மாறி இருவருக்கும் பெரிய தலைவலியை உண்டாக்கியது. அதிலிருந்து மீண்டு வர சிம்புவும், அனிருத்தும் பெரும் சிரமப்பட்டனர்.\nஇந்நிலையில், 'காதலர் தின டிரீட்' ஆக 'ஜுலி..' என்கிற சிங்கிள் ட்ராக் பாடலை உருவாக்கியிருக்கிறார் அனிருத். இந்தப் பாடலை நயன்தாராவின் காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார். சோனி மியூசிக் பாடலை வெளியிடுகிறது.\nகாதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14-ஆம் தேதியான நாளை, 'ஜூலி என்ற சிங்கிள் டிராக்கை வெளியிடப் போவதாக அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஅனிருத் ஏற்கனவே, `எனக்கென யாரும் இல்லையே', `அவளுக்கென்ன', `ஒன்னுமே ஆகல' போன்ற ஆல்பங்களை காதலர் தினத்தன்று வெளியிட்டிருக்கிறார்.\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. கனமழை எதிரொலி: திருநெல்வேலி, வால்பாறையில் பள்ளிகள் விடுமுறை\n5. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nடிரம்ப்பின் மருமகளுக்கு வந்த மர்ம பார்சல்..\nநான் அவ்ளோ பெரிய ரவுடிலாம் இல்ல.. போலீசிடம் கெஞ்சும் ரவுடி பினு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-mar-19/joke/116909-little-john-jokes.html", "date_download": "2018-08-16T16:06:19Z", "digest": "sha1:I76WEAJ2B4TFQF7VGHBFNDAYA3IYEVOU", "length": 18654, "nlines": 475, "source_domain": "www.vikatan.com", "title": "லிட்டில் ஜான்! | Little john jokes - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஆளுநர், முதல்வர் நாளை டெல்லி பயணம்\n`பகுத்தறிவுள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது’ - தினகரனுக்கு ஜெய் ஆனந்த் பதிலடி\n`ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது' - முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகோபாலபுரம் இல்லத்தில் மண்டியிட்டு கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்த மாற்றுத்திறனாளி மாணவி\n`வாஜ்பாய் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - பிரதமர் மோடி உருக்கம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nஏன் இப்படிப் பேர் வாங்குறாங்க\nஃபேக் ஐ.டி கண்டுபிடிப்பது எப்படி\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nசத்தியமா நான் தி.மு.க. கிடையாது\nச்சீசீ... இந்தப் பழம் புளிக்கும்\nநிறைய ஃபேக் ஐ.டி இருக்கு\nலிட்டில் ஜான் மகிழ்ச்சி பொங்கத் தன் நண்பர்களிடம் பேசிக்கொண்டு இருந்தான். ‘‘என் பொண்டாட்டி இப்போவெல்லாம் ரொம்ப மாறிட்டா. போன வாரம், உடம்பு முடியாம நான் ஆபீஸுக்குப் போகலை. வீட்டுலதான் இருந்தேன். பால்காரன், தபால்காரன்னு யார் வந்து வீட்டு பெல் அடிச்சாலும், என் புருஷன் வீட்டுல இருக்கார்; வீட்டுல இருக்கார்னு சந்தோஷமா சொல்லிட்டு இருந்தா’’ என்றான் லிட்டில் ஜான்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/author/anojkiyan/", "date_download": "2018-08-16T16:28:26Z", "digest": "sha1:HW3ITXPW5IIF7ML5EYMCQCU6TDT3HD73", "length": 28881, "nlines": 226, "source_domain": "athavannews.com", "title": "Anojkiyan | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nமஹிந்த அரசின் ஊழல் மோசடி: 18 வழக்குகளுக்கு விரைவில் நடவடிக்கை\n- மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதுண்டதில் ஒருவர் உயிரிழப்பு\nஎதிர்க்கட்சி பதவியை கோர எதிரணிக்கு தகுதியில்லை: ராஜித சேனாரட்ன\nபாகிஸ்தானில் சுதந்திர தினம்: இந்திய வீரர்களுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்ந்த பாகிஸ்தான் வீரர்கள்\nஇமாச்சல பிரதேசத்தில் அடைமழை: 16 பேர் உயிரிழப்பு\nவர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா இணங்கினால் பேச்சுவார்த்தைக்கு தயார்\nலண்டன் பாதுகாப்பு நிலைமை குறித்து அரச மாளிகை கவலை\nபுகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்க மோல்டா சம்மதம்\nயு.இ.எஃப்.ஏ. சுப்பர் கிண்ணத்துக்காக வீரர்கள் தீவிர பயிற்சி\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nபுதிய தலைமுறை புரசசரை இன்டெல் நிறுவனம் அறிமுகம் செய்கின்றது\nவாட்ஸ் அப்பில் உங்கள் Chat ஹேக் செய்யப்படலாம்\nசூரியனை நோக்கி ஏவப்பட்டது நாசாவின் முதல் விண்கலம்\nசின்சினாட்டி மாஸ்டஸ் டென்னிஸ்: நிக் கிர்கியோஸ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்\nசின்சினாட்டி மாஸ்டஸ் டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டியில், அவுஸ்ரேலியாவின் நிக் கிர்கியோஸ் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இரண்டாம் சுற்று போட்டியில், அவுஸ்ரேலியாவின் நிக் கிர்கியோஸ், ... More\nசின்சினாட்டி மாஸ்டஸ் டென்னிஸ்:ரோஜர் பெடரர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்\nசின்சினாட்டி மாஸ்டஸ் டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீரரான சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரர் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இரண்டாம் சுற்று போட்டியில், சுவிஸ்லாந... More\nகுரோஷியா கால்பந்து வீரரான மரியோ மன்ட்சூகீச் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு\nரஸ்யாவில் நடைபெற்று முடிந்த பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடரில், சிறப்பாக விளையாடிய குரோஷிய முன்கள வீரரான மரியோ மன்ட்சூகீச், சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்பபோவதாக அறிவித்துள்ளார். வயது மற்றும் எதிர்கால திட்டங்கள் ஆகியவற்றை ... More\nபாலோவ் கியூரெரோ இண்டர்நேசியனல் அணியில் இணைந்துள்ளார்\nபெரு கால்பந்து அணியின் முன்னணி வீரரான பாலோவ் கியூரெரோ, பிரேஸின் கால்பந்து கழக அணியான இண்டர்நேசியனல் அணியில் இணைந்துள்ளார். 34வயதான பாலோவ் கியூரெரோ, இண்டர்நேசியனல் அணியுடன் மூன்று வருட காலத்திற்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலோவ்... More\nயு.இ.எஃப்.ஏ. சுப்பர் கிண்ண தொடரில் மகுடம் சூடியது அத்லடிக்கோ மெட்ரிட் அணி\nஐரோப்பிய நாடுகளில் உள்ள சிறந்த கால்பந்து கழக அணியை இணங்காண்பதற்காக நடத்தப்பட்ட யு.இ.எஃப்.ஏ. சுப்பர் கிண்ண தொடரில், முன்னணி அணியான ரியல் மெட்ரிட்டை வீழ்த்தி அத்லடிக்கோ மெட்ரிட் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. எஸ்டோனியா தலைநகர் டலினில் நடைபெ... More\nபார்சிலோனா அணியில் புதிதாக இணைந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nபாரம்பரிய வழக்கத்திற்கு ஏற்ப, பிரபல கால்பந்து கழக அணியான பார்சிலோனா அணி, புதிதாக அணியில் இணைந்த வீரர்களை வரவேற்றுள்ளது. ஐரோப்பியாவின் மிகப்பெரிய கால்பந்து விளையாட்டு மைதானமும், பார்சிலோனா அணியின் சொந்த மைதானமுமான நொவ் கேம்ப் விளையாட்டங்கில்... More\nவடகொரியா, தென்கொரியாவின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமான ஆரி விளையாட்டு கிண்ணம்\nஉலகில் கடந்த காலங்களில் போர் பதற்றத்தை ஏற்படுத்திய வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகள், தற்போது இணைந்து தனது உறவினை வலுப்படுத்தி வருகின்றமை யாவரும் அறிந்த விடயமே. இதில் முதல் கட்டமாக இரு நாடுகளும் இணைந்து விளையாட்டுத் துறையில் தங்களின் ஆதிக... More\nகரீபியன் பீரிமியர் லீக்: ஜமைக்கா தலாவாஸ் அணி வெற்றி\nகரீபியன் பீரிமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 8ஆவது லீக் போட்டியில், ஜமைக்கா தலாவாஸ் அணி, 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. ஜமைக்காவில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், ஜமைக்கா தலாவாஸ் அணியும், சென்.கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியஸ் அணியும... More\nசின்சினாட்டி மாஸ்டஸ் டென்னிஸ்:ஸ்டென் வவ்ரிங்கா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்\nசின்சினாட்டி மாஸ்டஸ் டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டியில், சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ஸ்டென் வவ்ரிங்கா, வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். இரண்டாம் சுற்று போட்டியில், சுவிஸ்ல... More\nசின்சினாட்டி மாஸ்டஸ் டென்னிஸ்: அலெக்சாண்டர் ஸ்வெரவ் அதிர்ச்சி தோல்வி\nசின்சினாட்டி மாஸ்டஸ் டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டியில், இளம் முன்னணி வீரரான ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். இரண்டாம் சுற்று போட்டியில், ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ்,... More\nசின்சினாட்டி மாஸ்டஸ் டென்னிஸ்: மூன்றாவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார் ஜோகோவிச்\nசின்சினாட்டி மாஸ்டஸ் டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச், மூன்றாவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டியில், ... More\nசின்சினாட்டி மாஸ்டஸ் டென்னிஸ்: இரண்டாம் சுற்று போட்டியில் ஷாபலோவ் வெற்றி\nசின்சினாட்டி மாஸ்டஸ் டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டியில், கனடாவின் டெனிஸ் ஷாபலோவ் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டியில், கனடாவின் முன்னணி ... More\nசவுதியில் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கனேடியர் மூவர் கைது\nசவுதி அரேபியாவில் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், கனேடியர் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக The Saudi Gazette வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 நாடுகளை சேர்ந்த 999 சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த ... More\n22,000 அவசர இரத்ததான கொடையாளிகள் தேவை\nகனேடிய இரத்த சேவைகள் அமைப்பு, எதிர்வரும் 12 நாட்களில் 22,000 அவசர இரத்ததான கொடையாளிகள் தேவைப்படுவதாக அறிவித்துள்ளது. அனைத்து இரத்த வகைகளிற்கும் இணையாக கூடியதும், வைத்தியசாலைகளில் அவசர பரிமாற்றங்களிற்கு அடிக்கடி உபயோகிக்கப்படுவதுமான ழு- வகை ... More\nஅட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித், அடுத்ததாக சொந்த தயாரிப்பு மூலம் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.... More\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சத்யராஜ், இனி அப்பா வேடங்களில் நடிக்கமாட்டேன் என தெரிவித்துள்ளார்.... More\nஇயக்குனர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்.கே.13’ படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா இணைந்துள்ளார்.... More\nசத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா நடிப்பில் உருவாகிவரும் கழுகு படத்தின் இரண்டாம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.... More\nபர்முயுலா ஒன் கார் பந்தய வீரர் பெர்னாண்டோ அலோன்சோ ஓய்வு பெறுகிறார்\nபர்முயுலா ஒன் கார் பந்தயத்தில் இரண்டு முறை சம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயினின் பெர்னாண்டோ அலோன்சோ, ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். 17வருட காலமாக பர்முயுலா ஒன் கார் பந்தயத்தில் பங்கேற்று வரும் 37வயதான பெர்னாண்டோ அலோன்சோ, நடப்பு ஆண்டுடன் ஓய்வ... More\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nபிரான்சில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்\nபிரித்தானியாவிற்கு எர்னஸ்டோ புயல் எச்சரிக்கை\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nசெப்டம்பர் 4 இல் பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல்\nரெக்ஸ்டேல் துப்பாக்கி சூடு: 30 வயதுடையவர் உயிரிழப்பு\nபிரெக்சிற்றினால் கால்பந்து விளையாட்டு பாதிப்படையும் அபாயம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nசிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\nகலிபோர்னியாவில் நாய்களுக்கான நீச்சல் போட்டி\nவியட்நாமில் தங்கப் பாலத்தை தாங்கிப் பிடிக்கும் கரங்கள்\nசீனாவில் வண்ணமயமாக காட்சியளிக்கும் உப்பு ஏரி\nஉலகின் இரண்டாவது மிக உயரமான மலையில் போலந்து வீரர் சாதனை\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n – கென்டகி மாநில ஆளுனர்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் 16-08-2018\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nசுற்றுலா மாதிரிக் கிராமம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானம்\nஉற்பத்தி துறையில் இலங்கை முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/itemlist/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81,%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20,%E0%AE%83%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-08-16T16:22:06Z", "digest": "sha1:NR6V3BDSVK43HFC6GTBHNX36IG66733F", "length": 6517, "nlines": 63, "source_domain": "newtamiltimes.com", "title": "விளையாட்டு | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: உலக கோப்பை கால்பந்து,பெல்ஜியம் ,ஃபைனலில் ஃப்ரான்ஸ்\nசெவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2018 00:00\nஉலக கோப்பை கால்பந்து : வீழ்ந்தது பெல்ஜியம் - ஃபைனலில் ஃப்ரான்ஸ்\n21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இந்த போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. லீக், ‘நாக்-அவுட்’ மற்றும் கால்இறுதி சுற்று ஆட்டங்கள் முடிவில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய 4 அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.\nஇதில் முதலாவது அரைஇறுதிப்போட்டி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இரவு 11.30 மணிக்கு தொடங்கியது. இதில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணி, 3-வது இடத்தில் இருக்கும் பெல்ஜியத்தை எதிர்கொண்டது.\nமுன்னதாக, பிரான்ஸ் அணி லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, பெரு அணிகளை வென்றது. டென்மார்க் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டிரா கண்டது. 2-வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவை வெளியேற்றியது. கால் இறுதியில் 2 முறை சாம்பியனான உருகுவே அணியை வீழ்த்தியது.\nஇதுபோல் பெல்ஜியம் அணி லீக் ஆட்டங்களில் பனாமா, துனிசியா, இங்கிலாந்து அணிகளை தோற்கடித்தது. 2-வது சுற்று ஆட்டத்தில் ஜப்பானை வென்றது. கால்இறுதியில் 5 முறை சாம்பியனான பிரேசிலை வெளியேற்றியது.\nஇந்நிலையில் இன்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தின் துவக்கம் முதலே பரபரப்பு நிலவியது. இரு அணியினரும் கோல் அடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது. இதன்மூலம் ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் சமனில் இருந்தது.\nஅடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் 1 கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். இதனை சமன் செய்ய பெல்ஜியம் அணி வீரர்கள் கடுமையாக போராடினார்கள். ஆனால் இறுதிவரை பெல்ஜியம் அனியினரால் கோல் அடிக்க முடியவில்லை. இதன்மூலம் பெல்ஜியம் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 134 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rkamalraj.blogspot.com/2013/05/entertainment.html", "date_download": "2018-08-16T16:04:23Z", "digest": "sha1:NZXWGENTEYPRUTKQEMPSQAAIXZNRMPWI", "length": 7335, "nlines": 106, "source_domain": "rkamalraj.blogspot.com", "title": "Entertainment", "raw_content": "\nபாம்பு, பூரான், தேள் கடித்தால் என்ன செய்வது\nவிஷப்பூச்சிகள் கடித்து விட்டால், இயற்கை வைத்தியத்தின் மூலம் நஞ்சை சரிசெய்து விடலாம். தேள் கொட்டினால் எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும். கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும். சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும். நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும். பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும். வெறி நாய் கடித்து விட்டால் நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறுவிட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} {"url": "http://www.thandoraa.com/new-news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2018-08-16T16:25:22Z", "digest": "sha1:E2JGUSVDYTDWXR6OBDKHXQXS5HDVGDUW", "length": 7439, "nlines": 51, "source_domain": "www.thandoraa.com", "title": "கோவையில் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்ட மாணவர்கள் +2 தேர்வில் சாதனை - Thandoraa", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது\nகேரள மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மத்திய அரசு அவசர ஆலோசனை\nநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு\nகோவையில் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்ட மாணவர்கள் +2 தேர்வில் சாதனை\nMay 16, 2018 தண்டோரா குழு\nகோவையில் குடும்ப சூழலின் காரணமாக குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆயிரம் மதிப்பெண்களுக்கும் மேல் எடுத்துள்ளனர்.\nகுழந்தைகளை தொழிலாளர்களாக அமர்த்தக் கூடாது என அரசும் பல அமைப்புகளும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும்,குடும்ப சூழல்,வறுமை உள்ளிட்ட பல்வேறு காரனங்களால் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர்.\nஇந்நிலையில் தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களாக உள்ள குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு கல்வியை வழங்கி வருகின்றனர். அதில் இந்த வருடம் குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்ட,கோவை திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சியடைந்து உள்ளனர்.\nமாணவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் பனியன் நிறுவனங்களில் பணிபுரிந்து உள்ளனர்.மூன்றாம் வகுப்பு,இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே குடும்ப சூழல் வறுமையின் காரணமாக வேலைக்கு சென்று உள்ளனர்.குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் கீழ்,அவர்கள் மீட்கப்பட்டு தற்போது இந்த அளவிற்கு,படிப்பில் சாதனை படைத்து உள்ளனர்.\nதரணிதரன் என்ற மாணவர்,1093 மதிப்பெண்கள் பெற்று உள்ளார்.வறுமையின் காரணமாக திருப்பூரில் வேலை செய்து வந்த இவரை குழந்தை தொழிலாளர் நல அலுவலர்கள் மீட்ட நிலையில் தற்போது அவருக்கு வழங்கப்பட்ட கல்வியால் இந்த அளவிற்கு படித்து உள்ளார்.அதே போல மற்ற மாணவர்களும் நல்ல மதிப்பெண்களை எடுத்து உள்ளனர்.\nநாட்டின் தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை என்றென்றைக்கும் அவருடைய நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும் – ஸ்டாலின்\nவாஜ்பாயின் இந்த செயலை தமிழக மக்கள் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள்\nநாளை மாலை 5 மணிக்கு வாஜ்பாயின் இறுதிச்சடங்கு\nஇந்தியா தனது சிறந்த மகனை இழந்து தவிக்கிறது – வாஜ்பாய் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்\nவாஜ்பாய் மறைவால் இந்தியா எழுந்து நின்று அழுகிறது- வைரமுத்து\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொது விடுமுறை\nஇயக்குனர் ராதாமோகனின் 60 வயது மாநிறம் ட்ரைலர்\n‘விஸ்வரூபம் 2’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு\nகேரள மழை வெள்ளத்தில் இருந்து சிறுவனை மீட்கும் பிரத்யேக காட்சி…..\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://shaivam.org/thirumurai/seventh-thirumurai/80/sundarar-thevaram-thiruvaiyaaru-paravum-parisonna", "date_download": "2018-08-16T15:29:07Z", "digest": "sha1:YF6XV3SX6RZC4OJ2HHQDSKUV5FEVOLY4", "length": 29696, "nlines": 333, "source_domain": "shaivam.org", "title": "சுந்தரமூர்த்தி தேவாரம் - பரவும் பரிசொன் -திருவையாறு - Sundarar Thevaram", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.077 - திருவையாறு - பரவும் பரிசொன்\n781 பரவும் பரிசொன் றறியேன்நான்\nதையா றுடைய அடிகளோ. 7.77.1\n782 எங்கே போவே னாயிடினும்\nதையா றுடைய அடிகளோ. 7.77.2\n783 மருவிப் பிரிய மாட்டேன்நான்\nகுழன்மேல் மாலை கொண்டோ ட்டந்\nதையா றுடைய அடிகளோ. 7.77.3\n784 பழகா நின்று பணிசெய்வார்\nதையா றுடைய அடிகளோ. 7.77.4\n785 பிழைத்த பிழையொன் றறியேன்நான்\nதையா றுடைய அடிகளோ. 7.77.5\n786 கார்க்கொள் கொன்றைச் சடைமேலொன்\nதையா றுடைய அடிகளோ. 7.77.6\n787 மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப்\nதையா றுடைய அடிகளோ. 7.77.7\n788 போழும் மதியும் புனக்கொன்றைப்\nதையா றுடைய அடிகளோ. 7.77.8\n789 கதிர்கொள் பசியே ஒத்தேநான்\nதையா றுடைய அடிகளோ. 7.77.9\n790 கூசி அடியார் இருந்தாலுங்\nதையா றுடைய அடிகளோ. 7.77.10\n791 கூடி அடியார் இருந்தாலுங்\nதையா றுடைய அடிகளோ. 7.77.11\nசுவாமிபெயர் - செம்பொற்சோதியீசுவரர்,ஐயாறப்பர்;பஞ்சநதீஸ்வரர் தேவியார் -அறம் வளர்த்த நாயகி\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nசுந்தரர் அருளிய தேவாரம் - முழுவதும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.001 - திருவெண்ணெய்நல்லூர் - பித்தாபிறை சூடீபெரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.002 - திருப்பரங்குன்றம் - கோத்திட்டையுங் கோவலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.003 - திருநெல்வாயில் அரத்துறை - கல்வாய் அகிலுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.004 - திருஅஞ்சைக்களம் - தலைக்குத் தலைமாலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.005 -திருஓணகாந்தன்றளி - நெய்யும் பாலுந் தயிருங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.006 -திருவெண்காடு - படங்கொள் நாகஞ் சென்னி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.007 - திருஎதிர்கொள்பாடி - மத்த யானை ஏறி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.008 -திருவாரூர் - இறைகளோ டிசைந்த\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.009 -திருஅரிசிற்கரைப்புத்தூர் - மலைக்கு மகள்அஞ்ச\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.010 - திருக்கச்சிஅனேகதங்காவதம் - தேனெய் புரிந்துழல்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.011 - திருப்பூவணம் - திருவுடை யார்திரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.012 - திருநாட்டுத்தொகை - வீழக் காலனைக்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.013 - திருத்துறையூர் - மலையார் அருவித்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.014 - திருப்பாச்சிலாச்சிராமம் - வைத்தனன் தனக்கே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.015 - திருநாட்டியத்தான்குடி - பூணாண் ஆவதோர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.016 - திருக்கலயநல்லூர் - குரும்பைமுலை மலர்க்குழலி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.017 - திருநாவலூர் - கோவலன் நான்முகன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.018 - திருவேள்விக்குடியும் - திருத்துருத்தியும் - மூப்பதும் இல்லை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.019 - திருநின்றியூர் - அற்றவ னாரடி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.020 - திருக்கோளிலி - நீள நினைந்தடி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.021 - திருக்கச்சிமேற்றளி - நொந்தா ஒண்சுடரே நுனையே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.022 - திருப்பழமண்ணிப்படிக்கரை - முன்னவன் எங்கள்பிரான்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.023 - திருக்கழிப்பாலை - செடியேன் தீவினையிற்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.024 - திருமழபாடி - பொன்னார் மேனியனே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.025 - திருமுதுகுன்றம் - பொன்செய்த மேனியினீர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.026 - திருக்காளத்தி - செண்டா டும்விடையாய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.027 - திருக்கற்குடி - விடையா ருங்கொடியாய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.028 - திருக்கடவூர்வீரட்டம் - பொடியார் மேனியனே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.029 - திருக்குருகாவூர் - இத்தனை யாமாற்றை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.030 - திருக்கருப்பறியலூர் - சிம்மாந்து சிம்புளித்துச்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.031 - திருஇடையாறு - முந்தையூர் முதுகுன்றங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.032 - திருக்கோடிக்குழகர் - கடிதாய்க் கடற்காற்று\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.033 - நமக்கடிகளாகிய - அடிகள் - பாறுதாங்கிய காடரோபடு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.034 - திருப்புகலூர் - தம்மையேபுகழ்ந் திச்சைபேசினுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.035 - திருப்புறம்பயம் - அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.036 - திருப்பைஞ்ஞீலி - காருலாவிய நஞ்சையுண்டிருள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.037 - திருவாரூர் - குருகுபா யக்கொழுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.038 - திருவதிகைத் திருவீரட்டானம் - தம்மானை அறியாத\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.039 - திருத்தொண்டத்தொகை - தில்லைவாழ் அந்தணர்தம்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.040 - திருக்கானாட்டுமுள்ளூர் - வள்வாய மதிமிளிரும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.041 திருக்கச்சூர் ஆலக்கோயில் - முதுவாய் ஓரி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.042 - திருவெஞ்சமாக்கூடல் - எறிக்குங் கதிர்வேய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.043 - திருமுதுகுன்றம் - நஞ்சி யிடையின்று\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.044 - முடிப்பதுகங்கை - முடிப்பது கங்கையுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.045 - திருஆமாத்தூர் - காண்டனன் காண்டனன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.046 - திருநாகைக்காரோணம் - பத்தூர்புக் கிரந்துண்டு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.047 - ஊர்த்தொகை - காட்டூர்க் கடலே கடம்பூர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.048 - திருப்பாண்டிக்கொடுமுடி - மற்றுப் பற்றெனக்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.049 - திருமுருகன்பூண்டி - கொடுகு வெஞ்சிலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.050 - திருப்புனவாயில் - சித்தம் நீநினை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.051 - திருவாரூர் - பத்திமையும் அடிமையையுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.052 - திருவாலங்காடு - முத்தா முத்தி தரவல்ல\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.053 - திருக்கடவூர் மயானம் - மருவார் கொன்றை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.054 - திருவொற்றியூர் - அழுக்கு மெய்கொடுன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.055 - திருப்புன்கூர் - அந்த ணாளன்உன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.056 - திருநீடூர் - ஊர்வ தோர்விடை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.057 - திருவாழ்கொளிபுத்தூர் - தலைக்க லன்றலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.058 - திருக்கழுமலம் - சாதலும் பிறத்தலுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.059 - திருவாரூர் - பொன்னும் மெய்ப்பொரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.060 - திருவிடைமருதூர் - கழுதை குங்குமந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.061 - திருக்கச்சியேகம்பம் - ஆலந் தான்உகந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.062 - திருக்கோலக்கா - புற்றில் வாளர\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.063 - திருப்பதிகம் - மெய்யைமுற் றப்பொடிப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.064 - திருத்தினை நகர் - நீறு தாங்கிய திருநுத\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.065 - திருநின்றியூர் - திருவும் வண்மையுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.066 - திருவாவடுதுறை - மறைய வனொரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.067- திருவலிவலம் - ஊனங் கைத்துயிர்ப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.068 - திருநள்ளாறு - செம்பொன் மேனிவெண்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.069 - வடதிருமுல்லைவாயில் - திருவுமெய்ப் பொருளுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.070 - திருவாவடுதுறை - கங்கை வார்சடை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.071 - திருமறைக்காடு - யாழைப்பழித் தன்னமொழி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.072 - திருவலம்புரம் - எனக்கினித் தினைத்தனைப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.073 - திருவாரூர் - கரையுங் கடலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.074 - திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் - மின்னுமா மேகங்கள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.075 - திருவானைக்கா - மறைகள் ஆயின நான்கும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.076 - திருவாஞ்சியம் - பொருவ னார்புரி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.077 - திருவையாறு - பரவும் பரிசொன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.078 - திருக்கேதாரம் - வாழ்வாவது மாயம்மிது\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.079 - திருப்பருப்பதம் - மானும்மரை இனமும்மயில்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.080 - திருக்கேதீச்சரம் - நத்தார்புடை ஞானம்பசு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.081 - திருக்கழுக்குன்றம் - கொன்று செய்த கொடுமை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.082 - திருச்சுழியல் - ஊனாய்உயிர் புகலாய்அக\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.083 - திருவாரூர் - அந்தியும் நண்பகலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.084 - திருக்கானப்பேர் - தொண்ட ரடித்தொழலுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.085 - திருக்கூடலையாற்றூர் - வடிவுடை மழுவேந்தி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.086 - திருவன்பார்த்தான்பனங்காட்டூர் - விடையின்மேல் வருவானை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.087 - திருப்பனையூர் - மாடமாளிகை கோபுரத்தொடு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.088 - திருவீழிமிழலை - நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.089 - திருவெண்பாக்கம் - பிழையுளன பொறுத்திடுவர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.090 - கோயில் - மடித்தாடும் அடிமைக்கண்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.091 - திருவொற்றியூர் - பாட்டும் பாடிப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.092 - திருப்புக்கொளியூர் - அவிநாசி - எற்றான் மறக்கேன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.093 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நீரும் மலரும் நிலவுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.094 - திருச்சோற்றுத்துறை - அழல்நீர் ஒழுகி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.095- திருவாரூர் - மீளா அடிமை உமக்கே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.096 - திருவாரூர்ப்பரவையுண்மண்டளி - தூவாயா தொண்டுசெய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.097 - திருநனிபள்ளி - ஆதியன் ஆதிரை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.098 - திருநன்னிலத்துப் பெருங்கோயில் - தண்ணியல் வெம்மையி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.099 - திருநாகேச்சரம் - பிறையணி வாணுதலாள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.100 - திருநொடித்தான்மலை - தானெனை முன்படைத்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.101 - திருநாகைக்காரோணம் - பொன்னாம் இதழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/movie-news/exercise-starting-thamannaah-in-queen-movie", "date_download": "2018-08-16T15:36:38Z", "digest": "sha1:L5B42OJPU3SJ6WUSJAF3YK6MVGHNBH6M", "length": 9709, "nlines": 82, "source_domain": "tamil.stage3.in", "title": "குயின் படத்திற்காக உடல் பயிற்சி -தமன்னா", "raw_content": "\nகுயின் படத்திற்காக உடல் பயிற்சி -தமன்னா\nகுயின் படத்திற்காக உடல் பயிற்சி -தமன்னா\nராதிகா (செய்தியாளர்) பதிவு : Nov 11, 2017 12:00 IST\nதமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என நான்கு மொழிகளிலும் விறுவிறுப்பாக நடந்து வரும் குயின் படத்தின் படப்பிடிப்பில் தமன்னா, காஜல் அகர்வால், மஞ்சிமா மோகன், பருல் யாதவ் போன்றவர்கள் நடிப்பதற்காக ஒப்பந்தமாகி பாரிசில் படமாக்கப்பட்டு வருகின்றனர்.\nஇந்தியில் 2014-ஆம் ஆண்டு கங்கனா ரனவ்த் நடிப்பில் விகாஷ் பால் இயக்கத்தில் வெளிவந்த குயின் படத்திற்கு அதிகளவு வரவேற்பினை பெற்றிருந்தது. அனுராக் காஷ்யப் மற்றும் விக்கிரமாதித்யா தயாரித்த இப்படத்தினை வாயகம் நிறுவனம் வெளியிட்டது.\nஇந்த படத்தின் கதையில், கங்கணாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு தேனிலவு பாரீசில் நடக்கவேண்டும் என்று விரும்பிய கங்கனா, அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். இந்நிலையில் மணமகனுக்கு இதில் விருப்பம் இல்லாததால் திருமணம் நின்று விடுகிறது. ஹனிமூனுக்கு போகவில்லையென்றால் என்ன தனியாக செல்கிறேன் என்று பாரிஸுக்கு கங்கனா செல்கிறார். இதன் பிறகு அவளின் வாழ்க்கையில் புது வித தோற்றத்தையும் நம்பிக்கையும் பாரிஸில் கற்றுக்கொண்டு இறுதியில் வீட்டிற்கு செல்கிறாள். அதன் பிறகு திருமணத்திற்கு மணமகன் சம்மதிக்க கங்கனா மறுத்து விடுகிறார். இது இக்கதையில் சுருக்கம்.\nஇந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ள தமன்னா, இந்த படத்திற்காக உடல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஒரு நாளைக்கு மூன்று, நான்கு முறைக்கு மேலாக உடல் பயிற்சியை ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வந்துள்ளது. சென்னையில் தொடர்ந்த இந்த பயிற்சி இப்பொழுது பரிசிலும் நடைபெறுகிறதாம்.\nகுயின் படத்திற்காக உடல் பயிற்சி -தமன்னா\nகுயின் படத்தின் நாயகிகள் - வைரலான புகைப்படம்\n'இப்படை வெல்லும்' படத்தின் ட்ரைலரை வெளியிட்டார் நடிகர் அக்சை குமார்\nஇப்படை நிச்சயம் வெல்லும் மு.க.ஸ்டாலின்\nகரூர் அமுதா திரையரங்கில் 'இப்படை வெல்லும்' - டிக்கெட் முன்பதிவிற்கு\nவிவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nஅதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/100438", "date_download": "2018-08-16T15:43:50Z", "digest": "sha1:BTWSJ5N4RG3NC6O3FRGUUFNUGST7O66J", "length": 9111, "nlines": 168, "source_domain": "kalkudahnation.com", "title": "முதலீட்டார்கள் இலங்கை வருவது திருட கற்றுக்கொள்வதற்காகவே – ரோஹித்த அபேகுணவர்தன | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் முதலீட்டார்கள் இலங்கை வருவது திருட கற்றுக்கொள்வதற்காகவே – ரோஹித்த அபேகுணவர்தன\nமுதலீட்டார்கள் இலங்கை வருவது திருட கற்றுக்கொள்வதற்காகவே – ரோஹித்த அபேகுணவர்தன\nஎதிர்காலத்தில் இலங்கைக்கு முதலீட்டார்கள் வருகை தருவது திருட கற்றுக்கொள்வதற்காகவே அன்றி முதலீடு செய்வதற்காக அல்ல என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.\nஇன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nவிஞ்ஞான ரீதியான அமைச்சரவை அமைக்கப்பட்டு 4 மாதங்கள் என்றும் விஞ்ஞான ரீதியில் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது சரத் பொன்சேகாவிற்கு மட்டுமே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ரூபாயின் பெறுமதி வீழ்சியடைந்து மக்கள் நிர்கதியற்று இருப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களுக்கு இடையில் எவ்விதத்திலும் ஒற்றுமையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஅக்குறணை நவீன சந்தை தொகுதி நிர்மாணத்தை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை\nNext articleவடக்கையும், தெற்கையும் இணைக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் அதிவேக நெடுஞ்சாலை\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர் – பைசல் காசீம்\nமீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமருதமுனை 5ம் வட்டார மக்கள் தலைவர் றிசாட் பதியுதீனுக்கு மனு.\nபோதைப்பொருள் விவகாரத்தைத் திசை திருப்பவே துபாய், பஹ்ரேன் விஷமப்பிரச்சாரம்\nஓட்டமாவடி மஜ்மா நகரில் ஜூம்ஆத்தொழுகை ஆரம்பம்\nவியாபாரிகள் மத்தியிலும் வியாபாரத்திலும் விரிந்த உள்ளம் அவசியமாகும்\nஎந்தத்தேர்தலையும் முஸ்லிம் காங்கிரஸ் அச்சமின்றி எதிர்கொள்ளும்-நவாஸ் சௌபி\nஉள்ளூராட்சிமன்ற தேர்தலில் தெரிவானோர் பட்டியல் விரைவில் வர்த்தமானியில்\nகொரிய நிறுவனத்தின் நிதி உதவியில் கிழக்கில் வறிய குடும்பங்களுக்கு வீடு\nதேர்தலை பிற்போடுவதில் எமக்கு உடன்பாடில்லை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்.\nசுதந்திரமான, ஒற்றுமையான சமூகத்தை நல்லாட்சி மூலம் உருவாக்க முடிந்தது. – ரணில் விக்கிரமசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marxist.tncpim.org/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-08-16T16:09:27Z", "digest": "sha1:LHFF7NAXVLHIKET26UM246MISQUHPBV7", "length": 59159, "nlines": 153, "source_domain": "marxist.tncpim.org", "title": "புதிய கல்விக் கொள்கை எப்படி இருக்கும்…..? | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nபுதிய கல்விக் கொள்கை எப்படி இருக்கும்…..\nபிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான தற்போதைய மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையையை வடிவமைப்பதில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. ஃபிப்ரவரி 2016 வாக்கில் இதன் வரைவு அறிக்கை தாக்கல் ஆகும் என மனித வள மேம்பாட்டு அமைச்சர் திருமதி ஸ்மிரிதி இரானி அறிவித்து உள்ளார். இதற்காக ஒரு குழு முன்னாள் மத்திய கேபினட் செயலர் திரு டி.எஸ்.ஆர். சுப்ரமணியன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டு விட்டது. குழுவினரை பல்வேறு அமைப்புகள் நேரிடையாகச் சென்று தங்களது கருத்துக்களைத் தற்போதும் தெரிவித்து வருகின்றனர்.\nபுதிய கல்விக் கொள்கை உருவாக்குவதில் ஒரு புதிய அணுகு முறையைக் கைக் கொண்டுள்ளோம் என மத்திய அரசு தம்பட்டம் அடித்தது. அதாவது ”கீழிருந்து மேல்” திட்டமிடல் என்ற ஒரு புதிய அணுகு முறை தான் அதுவாம். உண்மையில் ”கீழிருந்து மேல்” திட்டமிடல் பாரட்டக்கூடிய ஒரு முறை தான் என்றாலும் இந்த அரசு நடத்திய முறை என்பது ஒரு கேலிக் கூத்தாகத்தான் இருந்தது.\nஇதற்கு அவர்கள் வைத்த பெயரளவு ஆலோசனைக் கேட்புகள் Grass root level Consultations. முதலில் ஆன் லைன் மூலமாக கருத்துக் கேட்பு. அதன் பின்னர் சுமார் இரண்டு லட்சத்து அறுபதாயிரம் கிராமங்கள், முப்பதாயிரம் ஒன்றியங்கள், அறுநூறு மாவட்டங்கள் முப்பது மாநிலங்கள் ஆகிய மையங்களில் கருத்துக்கேட்பும் அதன் பின்னர் ஏழு மண்டலங்களில் தொகுப்பும் அதைத் தொடர்ந்து மத்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆலோசனையும் செய்யப் பட்டது. பின்னர் ஒரு செயல்பாட்டுக்குழு உருவாக்கப்பட்டு அதன் முன் ஒரு தொகுக்கப்பட்ட அறிக்கை கொடுக்கப்பட்டு அனைத்தையும் தொகுத்து ஒரு வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு Central Advisory Board on Education (CABE) முன் வைத்து விவாதித்து நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப் படும் என அறிவித்து உள்ளது.\n இறுதிக் கெடு கொடுத்த நாளில் பத்து சதவீதக் கருத்துக்கள் கூட வரவில்லை. பல மாநிலங்கள் இந்த முறையில் எந்தவிதமான கூட்டமும் நடத்தியதாகத் தகவல் இல்லை. பேருக்கு ஒன்று இரண்டு நடத்தி இருக்கின்றன. பல மாநில அரசாங்கங்கள் தங்களது நிலையைத் இன்னும் தெரிவிக்கவேயில்லை. எனவே கருத்துக் கேட்பு என்ற துவக்க நிலை மாபெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. முதல் கோணல் முற்றிலும் கோணல்.\nமேலும் கருத்துக் கேட்புக்குக் கொடுக்கப்பட்ட குறிப்புகளும் அதன் பின்னர் வடிவமைக்கப்பட்ட கேள்விகளும் கீழிருந்து மேல் என்ற சுதந்திரமான கோட்பாட்டினைச் சிதைத்து தங்களுக்கு வேண்டிய சாதகமான பதிலை சாதுரியமாகப் பெறுவதற்கான சதி வலையைத்தான் இந்தக் கருத்துக் கேட்பில் பின்னியுள்ளனர். நோம் சாம்ஸ்கி கூறுவது போல் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களை ஒப்புதல் பெறுவதற்கு (Manufacturing Consent) நடத்தப்பட்ட மாபெரும் நாடகம் தான் இந்தக் கருத்துக் கேட்பு என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. உண்மையிலேயே இந்த கருத்துக் கேட்பு நடந்திருந்தால் 12 லட்சம் கருத்துக்கள் குவிந்திருக்கும். இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற இமாலயப் பணியும் முன் இருந்திருக்கும். இது வரை எது நடந்ததோ அது நன்றாக நடைபெறவில்லை….இனி மேல் நடக்கப்போவதும் நன்றாக இருக்காது எந்பது தெளிவாகி விட்டது.\nஆனால் இந்தக் கருத்துக் கேட்புக்கு கொடுக்கப்பட்ட குறிப்புகளும் கேள்விகளும் திருவாளர் மோடி அவர்களின் அரசாங்கத்தின் உண்மையான முகததை நமக்குக் காட்டி நம்மை உஷார்ப்படுத்தியுள்ளது. ஆரம்பக்கல்வியில் பதிமூன்று தலைப்புகளிலும் உயர்கல்வியில் இருபது தலைப்புகளிலும் ஓரிரு பக்கங்கள் ஒவ்வொன்றிற்குக் குறிப்புகளும் சுமார் ஐந்து கேள்விகளுக்குக் குறையாமலும் இருபது கேள்விகளுக்கு மிகாமலும் ”ஆம் / இல்லை” வகையில் இருந்து ”மல்டிபிள் சாய்ஸ்” கேள்விகள் என திட்டமிட்டு தனக்கு வேண்டிய பதிலை மட்டும் பெறுவதற்காகான் சாதுரியத்தைக் கையாண்டுள்ளது.\nகள அளவு ஆலோசனைக் கேட்புக்கு பள்ளிக் கல்விக்கும் உயர்கல்விக்கும் கொடுக்கப்பட்டு தலைப்புகளை உற்றுநோக்கினால் கல்வி பற்றிய நோக்கங்களோ (Objectives), வரலாற்று ரீதியான பார்வையோ (Historical) , அதன் ஆய்வுகள் எதையும் கணக்கில் கொண்டு தயாரித்ததாகத் தெரியவில்லை. எந்தவிதமான புள்ளி விபரங்களோ (Statistical) அதன் ஆய்வு முடிவுகளோ (Analytical) எடுத்துக் கொள்ளப்படவில்லை.\nகுறிப்பாக பள்ளிக் கல்வியில் காலனி ஆதிக்கத்தின் காலத்தில் இருந்த மெக்காலே கல்விக்கொள்கை, விடுதலை பெற்ற பின் உருவாக்கபப்ட்ட 1966-68ல் கோத்தாரிக் கமிசன் கல்விக் கொள்கை, 1986ல் ராஜீவ் காந்தியால் உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை, இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம்-2009, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் சர்வ ஷிக்சா அபியான், மத்திய சிக்‌ஷா அபியான் போன்றவற்றினால் பள்ளிக் கல்வியில் ஏற்பட்ட விளைவுகள் குறித்து எதுவும் இதில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் விஷமத்தனமான கேள்விகளால் சர்வ ஷிக்‌ஷா அபியான், அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின், முக்கிய கோட்பாடுகளை விலக்கிக் கொள்ளும் முடிவுகளை மக்களிடம் திணிக்கிறது. (எ.கா) பள்ளிக் கல்வியில் தாய்மொழி வழிக் கல்வி, நடுநிலைக் கல்வி வரை கட்டாயத் தேர்ச்சி, சிறுபான்மையினருக்கு கல்வி உரிமைச்சட்டத்தால் கொடுக்கப்பட்ட உரிமைகள் ஆகியனவற்றை விலக்கிக் கொள்ளும் சூட்சுமம் கொண்ட கேள்விகள் இதில் இடம் பெற்றுள்ளன.\nஅதேபோல உயர்கல்வியில் டாக்டர் 1948-49 இராதாகிருஷ்ணன் கமிஷன், 1952 முதலியார் கமிட்டி, பிர்லா – அம்பானி அறிக்கை, சாம்பிட்ரோடாவின் அறிக்கை (National Knowledge Commission), யஷ்பால் கமிட்டியின் அறிக்கை (National commission of higher education and Researcher), மற்றும் ரூசா (RUSA) ஆகிய எதனையும் கணக்கில் கொள்ளவில்லை. இது தவிர உயர் கல்வியில் The Educational Tribunal Bill, The Prohibition of unfair practices in Technical Education, Medical Education Institutions and University Bill, The National Accreditation Regulatory Authority for Higher Education Institution Bill-2010, The National Academic Depository Bill, The Universities for Research and Innovation Bill, The Foreign Education bill என பல்வகையான சட்ட வரைவுகள் இடதுசாரிகளின் எதிர்ப்பால் கிடப்பில் உள்ளதும் குறிப்பிடப்படவில்லை. அது குறித்து கவலையும் கொள்ளவில்லை. இடதுசாரிகள் மேற்படி மசோதாக்களை எதிர்ப்பது கல்வி வனிகமாவதைத் தடுக்கும் நோக்கம் கொண்டது, என்பதை விளக்கத் தேவையில்லை.\nகருத்துக் கேட்பில் ஒளிந்திருக்கும் அபாயங்கள்:\nதிறன் என்ற கல்வித் தரம் (Quality Measurement ) : தற்போதைய கல்வி முறையில் மாற்றம் வேண்டும் தரம் வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் எந்தவிதமான மாற்றம் தேவை என்பதில் தெளிவு இல்லை எனபதுடன், அது தவறுதலாகவும் சித்தரிக்கப்படுகிறது. இந்தத் தவ்று 1990 களில் இருந்தே இருக்கிறது. அதாவது குறைந்தபட்ச அடைவுகள் (MLL) என்ற கொள்கை. குறைந்தபட்ச அடைவுகள் மட்டுமே தரமான கல்வி என்று நாம் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலயில் திறன் மட்டுமே தரமான கல்வி என இக் கொள்கை பிரேரித்து, அதற்கு என்னென்ன செய்யலாம் என கேள்விகளை வடிவமைத்து இருக்கிறது. தரம் இல்லாமைக்கு ஆசிரியர்கள் மீது குற்றம் சொல்கிறது.\nஅளவுநிர்ணயித்தல் ( Quantification), ஒரே சீராக்குதல் ( Uniformity): மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை கல்வியின் அளவும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் நிர்ணயிக்கப்படும் எனத் தெரிய வருகிறது. அனைத்து மட்டங்களிலும் ( நகரம், கிராமம், மலைப் பகுதி, கடலோரம்) ஒரே மாதிரியான அளவுகளைப் பெற நினைத்தல் என்பது பல்வேறு பன்முக இயற்கை, சமுதாயம், கலாச்சாரம் கொண்டுள்ள நாட்டில் இது கேலிக்கூத்தாக உள்ளது.\nமையப்படுத்துதல் ( Centralization) : விரிவான முறையில் கல்ந்தாலோசித்தல் என்று சொல்லிவிட்டு கல்வியை ஒருமுகப்படுத்தி மையப்படுத்துதல் என்ற கொள்கையை முன்னிறுத்துகிறது. 20 சதவீத மாற்றமே மாநில அரசுகள் செய்துகொள்ள முடியும் எனக்கூறி இருக்கிறது. எடுத்துக்காட்டாக மையப் பல்கலைக் கழகங்கள் அடை காக்கும் ( Incubation) நிறுவனங்களாக மாற்றப்படுதல். கல்லூரி, பல்கலை ஆசிரியர்களை தேசிய அளவில் தேர்ந்தெடுத்தல், பொதுப் பாடத்திட்டம், மைய தர மதிப்பீடு, மைய நிர்வாகம் என உயர்கல்வியில் மையப்படுத்துதல் என்பதே பெரும்பான்மையான பரிந்துரையாக உள்ளது. இதற்கு ஏற்றவாறு கேள்விகள் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன.\nநிர்வாகமயமாக்குதல்: எல்லா மட்டங்களிலும் கல்வித் திறன் மேம்பட நிர்வாகம் சிறப்பானதாக இருந்தால் தான் முடியும் என்ற கருத்து மேலோங்கி ஒலிக்கிறது. ஆசிரியர், மாணவர்களின் நிர்வாகக் கண்காணிப்பு குறித்து அதிகம் கூறப்படுகிறது. பள்ளிக் கல்வியில் பணி உயர்வு அவர்களின் செயல்திறன் சார்ந்ததாக இருக்கலாம் என்ற கேள்வியையும் (பள்ளிக் கல்வி-பக்கம் 11)\nஉயர்கல்வியின் வளர்ச்சிக்கு தனியார் நிறுவனங்களே காரணம் என்றும் அதே நேரத்தில் தரம் இன்மைக்கு தனியார் கல்லூரிகளின் பெருக்கம் தான் காரணம் என்றும் 9சதவீத கல்லூரிகளே தர நிர்ணயத்தில் உயர்மதிப்பீடு பெற்றுள்ளன என்றும் குறிப்பிடுகின்றது இருந்தாலும் உயர்கல்வியில் தனியார்மயத்தையே வலியுறுத்துகிறது. ஆசிரியர்களின் வேலை சிறப்பாக இல்லையென்றால் அவர்களை வேலை நீக்கம் செய்யலாமா, கல்வியில்லாத துறைகளுக்கு மாற்றலாமா போன்ற கேள்விகளை முன் வைக்கிறது (உயர் கல்வி-பக்கம் 6).அதே போல் திறமையான ஆசிரியர்களைக் கண்டறிய காண்ட்ராக்ட் முறையைக் கைகொள்ளலாமா அல்லது மைப்படுத்தப்பட்ட ஆசிரியர் தொகுப்பு உருவாக்கி அதிலிருந்து ஆசிரியர்களை அனுப்பலாமா எனக் கேள்விகளை முன் வைக்கிறது.\nசர்வதேச மயமாக்கல் (Internationalization): பள்ளிக் கல்வி முதல் (பள்ளிக் கல்வி- பக்கம்-4) உயர்கல்வி வரை சர்வதேசத் தரம் என்றும், உலகப் பாடத்திட்டம் (Global Syllabus) என உளறி உள்ளது. அந்நியப் பல்கலைக் கழகங்களுக்கு திறந்து விடும் நோக்கம் பளிச்செனத் தெரிகிறது (உயர் கல்வி-பக்கம் 47) இதற்கு சர்வதேச அளவில் தரம் நிர்ணயத்திற்குப் பரிந்துரைக்கிறது.\nகல்வி என்பது அறிவை விருத்தி செய்யும் கருவியாகும். தொழில் கல்வி எனபது ஒரு வேலையைச் செய்வதற்கான அறிவியலையும் திறனையும் பெறுவது என்பது போய் வேலைக்கான திறனைப் பெறுவதே கல்வியின் நோக்கமாக உள்ளது (பள்ளிக் கல்வி–பக்கம் 8) வேலை, வேலைச் சந்தை எனச் சுற்றிச் சுற்றிப் பேசி எட்டாம் வகுப்பில் இருந்து தொழில்மயக் கல்வியைத் துவக்க உள்ளது. தற்போது வேலை வாய்ப்புகள் (Feasible Employment), வேலைக்கேற்ற திறன் (Employability) என்று எல்லோரும் விரும்பும் பொதுப் புத்தியைப் பயன்படுத்தி இந்த சூழ்ச்சியைச் செய்துள்ளது.\nஇதனால் பெரும் பகுதியினர் எட்டாம் வகுப்புடன் தண்டவாளம் மாறி செல்ல உள்ளனர். தொழில்நுட்பக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அறிவுப் பிரிவினர் மற்றும் தொழில்நுட்ப பிரிவினர் என இரு சாதியினர் உருவாக உள்ளனர். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் அறிவு சாதியினராகவும் பெரும் பகுதியினர் தொழிற் கல்வி கற்ற கூலி வேலைக் காரர்களாக மாற உள்ளனர்.\nஉயர்கல்வியில் மாணவர்களின் எண்ணிகைக்கு ஏற்றவாறு கல்லூரிகள் அதிகரிக்கப்படாமல் தொழிற்கல்விமயமாதல் என்ற அடிப்படையில் கலை, அறிவியல் கல்லூரிகள் சமுதாயக் கல்லூரிகளாக மாற்றப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலைகளுடன் இணைந்து தொழிற்சாலைகளுக்குரிய பயன்பாட்டு மையமாக மாற்றப்படவேண்டும். இந்தப் பரிந்துரை என்பது தொழிற்சாலைக்குரிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்களாக மாற்றப்பட்டு அதன் ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் தனியாருக்குப் பயனளிக்கும் வகையில் அறிவும் தனியார்மயமாகும் பாதையில் செல்கிறது.\nதகவல், தொடர்பு, தொழில்நுட்ப வழிக் கல்வி ( Information, Communication, Technology) : கல்வியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்துப் பேசாமலும் அது கல்விக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என பரிந்துரைக்காமலும் கல்வியை தகவல், தொடர்பு, தொழில்நுட்ப வழி கொடுக்க முனைவதே இந்த கொள்கையின் பரிந்துரையாக உள்ளது (பள்ளிக் கல்வி–பக்கம் 6) அதாவது ஆன் லைன் படிப்பு, திறந்த வெளிப் பல்கலைப் படிப்பு எனப் பரிந்துரை செய்கிறது. ஆனால் பள்ளிக் கல்வியில் இந்த தகவல் தொழில்நுட்பக் கல்வி போதிய திறன்களை வளர்க்கவில்லை என PISA ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.\nசந்தைமயமாக்கல் ( Market oriented) : அறிவு என்பது சந்தைக்கானதாகக் கருதப்படுகிறது. அறிவியல், கணிதம் பற்றிய கல்விக்கு முக்கியத்துவம் (பள்ளிக் கல்வி–பக்கம் 6) கொடுக்கிறது. அது அறிவியலுக்கானதாக இல்லாமல் வணிகத்திற்கானதாக மாறும் வாய்ப்புள்ளது எனவே கல்வியை சந்தைக்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளது. அதன் பின்னர் வணிகம், கன்சல்டன்சி போன்ற கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. பேட்டண்ட் பெறுதல் போன்ற அறிவைத் தனியுடமை ஆக்கும் முயற்சிக்கு வழி வகுக்கிறது. சமூக அறிவியல் புறந்தள்ளப்பட்டு தூக்கி எறியப்பட்டுள்ளது.\nமூன்று “P”க்கள்-”PPP” ( Public Private Partnership): உயர்கல்விக்கு ஜிடிபியில் ஒரு சதவீதம் முதல் 1.5 சதவீதம் உயர்த்தபப்டும் என்பதைத் தவிர நிதி ஒதுக்கீடு பற்றி எந்தவிதமான பரிந்துரைகளும் இல்லாமல் அனைத்து மட்டங்களிலும் குறிப்பாக உயர்நிலைப் பள்ளி முதல் (பள்ளிக் கல்வி– பக்கம் 6) உயர் கல்வி வரை மூன்று “P”க்கள் வர இருக்கிறது.\n”PPP” மூலம் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் மீது பணத்தை போட விரும்பாத போது அவை தொழில் நிறுவன வணிகக் கல்வி நிறுவனங்களாக ( Entrepreneurial Business School) மாற்றப்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. தனியாருக்கு அனைத்து வகையிலும் அவுட் சோர்சிங் செய்யப் பரிந்துரைக்கிறது. தனியார் பங்களிப்பு போதிய பயன் தரவில்லை எனக் கூறும் இந்தக் கொள்கைக்குறிப்பு இதை விலக்கிக் கொள்ளாமல் எப்படி இதனை மேலும் தனியார் மயமாக்கலாம் என்ற வகையில் விவாததிற்கு விட்டுள்ளது. உயர்கல்வியில் சேர்ககை 21.5 விகிதமே உள்ளது. இதை அதிகரிக்க தனியார் பங்களிப்புக்கு திசைகாட்டுகிறது.\nசமூக நீதி (Social Justice) இல்லாமை:\nஎந்த இடத்திலும் சமூக நீதி என்ற வார்த்தையே இல்லை. ஆனால் கல்வியில் விடுபடுபவர்களை தலித், மலை ஜாதியினர், சிறுபான்மையோர், பெண்கள், சிறப்புக் கவனம் பெற வேண்டியவர்கள் ஆகியோர்களை Gaps என்ற வகையில் குறிப்பிடுகிறது. இவர்களுக்கான கல்வி எப்படி இருக்க வேண்டும் என கேள்விகளை முன் வைக்கிறது. அதில் ஒரு கேள்வி: கல்வி உரிமைச் சட்டம் மைனாரிட்டி நிறுவனங்களுக்கு விதிவிலக்கு அளித்துள்ளதால் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் என்னென்ன என உள் குத்து விட்டிருக்கிறது. (பள்ளிக் கல்வி–பக்கம் 21) Inclusion என்ற பெயரில் தகுதி அடிப்படையில் வர இயலாதவர்களை உள்ளிழுத்துக் கொள்வது அரசின் பெருந்தன்மை என்று குறிப்பிடுகிறது. சமூக நீதி என்ற கடமை கைவிடப்படுகிறது. கல்வி என்பது அடிப்படை உரிமை என்பதும் மறுக்கப்படுகிறது. கற்பவர்கள் பயனாளிகள் என்ற கண்ணோட்டம் உருவாக்கப்படுகிறது. தலித், மலை ஜாதியினர், சிறுபான்மையோர், பெண்கள் ஆகியோருக்கான சமூக நீதி இதில் இல்லை. பெண்கள் கல்வி பெறுவது ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகக் கருதப்பட்டு அதைத் தவிற்பதற்கான ஆலோசனைகளையும் கேட்டுள்ளது. விவசாயம், கைத்தொழில்கள் பற்றிய அக்கறை எங்கும் இல்லை.\nநிதி: கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறித்து எங்கும் பேசப்படவில்லை. அது மட்டுமல்லாமல் எல்லா மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை (universal scholarship) கொள்கை கைவிடப்படும் என ஆணித்தரமாகக் கூறுகிறது. அதற்குப் பதிலாக மெரிட் ஸ்காலர்ஷிப் வங்கிக் கடன் ஆகியவற்றிற்கான ஆலோசனைகளைக் கேட்டுள்ளது.\nகலாச்சார ஒருங்கிணைப்பு ( Cultural Integration): கலாச்சார ஒருங்கிணைப்பு என்ற பெயரில் உயர்கல்வியில் ஃபவுண்டேசன் கோர்ஸ் குறித்தும், இண்டாலஜி (Indology) ஆகியன பாடத்திட்டத்தின் ஒருபகுதியாக இருக்கலாம் என்ற கேள்விகளை முன் வைத்துள்ளது. மேலும் மொழி மூலமாக ஒருங்கிணைப்பு சாத்தியமா என்பதையும் அனைத்து பல்கலைக் கழ்கங்களும் முக்கிய மொழித் துறை ஆரம்பித்து அதில் அழியும் தறுவாயில் உள்ள மொழிகள் அல்லது மறைந்து போன மொழிகள் குறித்த முக்கிய கவனம் செலுத்தலாமா என்ற கேள்வியையும் போட்டுள்ளதின் உள் நோக்கம் சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சியாகக் கருத இடம் உள்ளது.(உய்ர்கல்வி-பக்கம் 39)\nபள்ளிக் கல்வியில் பல்வேறு கொள்கைகள், அமுலாக்கல், மதிப்பீடுகள் என பல வகையான தரவுகள் உள்ளன..கோத்தாரிக் கமிஷன், ஆச்சார்யா ராமமூர்த்தி அறிக்கை, யஷ்பால் அறிக்கை, 1986 கல்விக் கொள்கை, அனைவருக்கும் ஆரம்பக்கல்வி இயக்கம், கல்வி உரிமைச் சட்டம் ஆகியன பல படிப்பினைகள் இருந்தும் எதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.\nஇதே போல் உயர்கல்வியில் உருப்படியான ஆய்வுகள், அறிக்கைகள் இல்லாவிட்டாலும் யுஜிசி அமைத்தது, யஷ்பால் அறிக்கை, புதிய பொருளாதாரக் கொள்கையில் கல்வி, பிர்லா- அம்பானி அறிக்கை, தேசிய அறிவுக் கமிஷன் (National Knowledge Commission) என சிற்சில அனுபவங்கள் இருந்தும் அவைகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் ஏற்கனவே சுமார் 68 சதவீதம் தனியார்மயமாகிவிட்ட உயர்கல்வி மேலும் தனியார்மயமாக்கப்பட்டு வெளிநாட்டினருக்கு திறந்து விடப்படும் அபாயம் உள்ளது.\nமேலும் நமது கல்வியில் பலமும் பல்வீனமும் தொடர்ந்து இருந்து வந்து கொண்டே இருக்கிறது. அதனை ஆராய்ந்து புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படவில்லை. மக்களில் பலர் குறிப்பாக மத்திய தர வர்க்கத்தினர் நமது கல்வி மீது நம்பிக்கை இல்லாமல் அதிருப்தியில் இருக்கின்றனர் என்பது உண்மை. இதைப் பயன்படுத்திக் கொண்டு மத்திய அரசு இக்கல்விக் கொள்கையைத் தயாரித்து உள்ளது. ஆனால் அதே சமயத்தில் நமது சமூகத்தில் 40% மேல் உள்ள சாதாரண மக்களின் கருத்துக்களைக் கண்டு கொண்டதாக இல்லை. இரு பகுதியினரின் கருத்துக்களையும் உள்ளடக்கிய கொள்கையை நோக்கிச் செல்ல வேண்டும். குறிப்பாக கல்வி அனைவருக்கும், வனிக நோக்கம் கொண்டதல்ல, என்பதை பளிச்சென சொல்ல வேண்டும்.\nநாமும் கல்வியில் மாற்றம் வேண்டுமென விரும்புகிறோம். கல்வியில் உள்ள பிரச்சினைகள், சவால்கள் ஆகியனவற்றைக் கணக்கில் கொள்ளாமல் கல்வியினால் வேலைக்கான தகுதி இல்லை( Un skilled) என்றும் கல்வி பெற்று வருபவர்கள் வேலைக்கான திறன் பெறவில்லை ( Employability) என்ற ஒரே கருத்தை மையப்படுத்தி மட்டுமே இக்கொள்கை வடிவமைக்கப் பட்டுள்ளது. கல்வி என்பது வேலை சார்ந்தது மட்டுமல்ல அறிவு வளர்ச்சி, சமூக மாற்றம் ஆகியன சார்ந்தது என்ற உயரிய கண்ணோட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்துகிறது.\nஆளும் வர்க்கத்தின் கருவியாகக் கல்வி:\nஆளும் வர்க்கத்தின் கோட்பாடுகளே அது உருவாக்கும் கொள்கைகளிலும் திட்டங்களிலும் பிரதிபலிக்கும் என்கிறார் மார்க்ஸ். அது போல காலங்காலமாக உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கைகளிலும் இது பிரதிபலித்துள்ளது. பிரிட்டிஷாரின் காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது மெக்காலே கல்வித் திட்டம் காலனி அரசின் தேவைக்கேற்ற கல்வித்திட்டமாக இருந்தது. உடலால் கறுப்பாகவும் சிந்தனையால் வெள்ளைக்காரனாகவும் உருவாக்கும் கல்வித் திட்டமாக உருவாக்கப்பட்டது.அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு குற்றேவல் புரியும் மனித வளங்களை உருவாக்குவதே அத்ன் முக்கிய நோக்கமாக இருந்தது.\nநாடு விடுதலை பெற்றவுடன் பிரதமர் நேரு அவர்களின் அரசாங்கம் விடுதலைப் போராட்ட காலங்களில் ஈடுபட்ட தலைவர்களிடமும் மக்களிடமும் இருந்த வேட்கையைப் புரிந்து கொண்டு பத்தாண்டுக்குள் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையை கொண்ட கல்வியைத் தீர்மானித்தது. ஆனால் இந்த அரசியல் அமைப்புச்சட்டத்தில் கூறப்பட்ட உறுதி இது வரை நிறைவேற்றப்படவில்லை. அது மட்டுமில்லாமல் தற்போதைய கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் மூலம் 0-6 வயது வரை உள்ள குழந்தைகள் கைவிடப்பட்டது கல்வி மேல் அரசாங்கம் கொண்டுள்ள அக்கறையின்மையைக் காட்டுகிறது.\nஇருப்பினும் விடுதலை பெற்றபின் நீண்ட நாட்களுக்குப்பின்னர் உருவாக்கப்பட்ட கோத்தாரிக் கமிஷனின் கல்விகொள்கை என்பது அருகாமைப்பள்ளி, தாய்மொழி வழிக்கல்வி, பொதுப்பள்ளி ஆகிய கோட்பாடுகளை வலியுறுத்தியது. மேலும் சுதந்திரம் பெற்ற போது முதலாளித்துவ வளர்ச்சிக்குத் தேவையான சூழ்நிலை இல்லாத போது பெருமுதலாளிகள் பம்பாய்த் திட்டம் (Bombay Plan) என்ற பரிந்துரையில் அரசே பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்க வேண்டும் வேண்டுகோளை ஏற்று அதற்குத் தேவையான மனித வளத்தை உருவாக்கக் கல்வியை விரிவான முறையில் அரசு மட்டுமே தரமுடியும் என்பதால் அரசு முயற்சி செய்தது. அதன் விளைவாகவே தொழிற்பள்ளிகள் ( ITI), பல்தொழில் நுட்பக் கல்லூரிகள் ( Polytechnic Colleges) பொறியியல் கல்லூரிகள், ஐ.ஐ.டி ஆகியவைகளை அரசு முனைந்து உருவாக்கியது.\nஅதன் பின்னர் உருவாக்கப்பட்ட பிரதமர் ராஜீவ் காந்தியின் 1986 புதிய கல்விக் கொள்கை புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கான கல்விக்கொள்கையாக அது உருவாக்கியது. சாதாரண மக்களுக்கு ஒரு கல்வியும் எலைட்டுகளுக்கு (Elites) ஒரு கல்வியும் என்ற அடிப்படையில் நவோதயாப் பள்ளிகளை உருவாக்கியது.\nஅதன் பின்னர் சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் உருவாக்கப்படும் இந்த புதியகல்விக் கொள்கை தற்போதைய மத்திய அரசினை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமையேற்று நடத்தும் பிஜேபிக்கு பழமைவாதமும் இந்துத்துவாமுமே அதன் தத்துவமாக இருப்பதால் அதுவே இந்தக் கல்விக்கொள்கையிலும் பிரதிபலிக்கிறது. இதனை இயக்கும் கருவியான ஆர் எஸ் எஸ் மேலை நாட்டுச் சிந்தனையில் ஊறிய தேசியவாதம் என்ற கொள்கை கொண்டதால் தற்போதைய ஏகாதிபத்திய தாரளமயக் கொள்கைகளுக்கேற்ப தனது கல்விக் கொள்கையை இந்த அரசு வடிவமைக்க முனைகிறது.\nபிரதமர் மோடி அவர்கள் தனது கொள்கைகளாக கூறுகின்ற மேக் இன் இந்தியா (Make in India) , திறன்மிகு இந்தியா (Skilled India), டிஜிடல் இந்தியா ( Digital India) போன்ற கோஷங்களை முன் நிறுத்தி இந்தக் கல்விக்கொள்கை உருவாக்கப்படும் எனக் கருதப்படுகிறது. கி.பி 2020க்குள் சுமார் 500 மில்லியன் திறன்மிகு இளைஞர்களை உருவாக்குவது இதன் நோக்கமாக இருப்பதால் எட்டாம் வகுப்பிற்குப் பின்னர் பெரும் பகுதியினரை தொழிற்கல்வி நோக்கி மடை மாற்றம் செய்யப்பட உள்ளனர். இதனால் வழக்கம் போல் பெரும்பாலான பின் தங்கிய, தாழ்த்தப்பட்டோர் உயர்கல்வியில் இருந்து விலக்கப்பட்டு திறன்மிகு சேவைத் தொழிலாளிகளாக, அலையும் காட்சி வெகு தொலைவில் இல்லை. ஆனால் கல்வியில் முற்பட்டோர், உயர்வகுப்பினர் உயர்கல்வி பெறுவதும் அதற்குரிய உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற நிறுவனங்கள் வலுப்படுத்தப்பட்டு பன்னாட்டுக் கம்பெனிகளுக்குரிய மனிதவளத்தை அளிப்பதற்கு உரிய திட்டத்தை வகுத்து வருகின்றனர்.\nகல்வியில் தரமில்லாததற்கு நிர்வாகக் குறைபாடுகளே காரணம் என்ற ஒற்றை முழக்கமே கேட்கிறது. கல்வியின் நோக்கம் பாடத்திட்டம் கலைத்திட்டம ஆசிரியர் பயிற்சி தேர்வு வழிமுறைகள் குறித்த அக்கறை எங்கும் காணவில்லை. நிர்வாகத்தையும் தரநிர்ணயத்தையும் மேம்படுத்தினால் உலகத்தரத்திற்கு நமது கல்வி முறை உயரும் என்ற கனவு பிரதமர் அவர்களின் Less Govt…More Governance….என்ற முழக்கத்தின் குரலை கல்விக் கொள்கையிலும் காணலாம்.\nஎதிர் வரும் புதிய கல்விக் கொள்கை சுமார் பதினோரு கோடி பள்ளிக் குழந்தைகள் சுமார் ஆறு கோடி கல்லூரி மாணவர்கள் ஆகியோரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடியதாகும். எல்லோருக்கும் இலவச தரமான சமமான கல்வியை உறுதி செய்ய வேண்டும். அறிவியல் மனப்பான்மையையும் ஜனநாயகப் பண்பினையும் வளர்ப்பதன் மூலம் பன்முகக் கலாச்சாரத்தையும் பல்வகை கருத்துக்களையும் புரிந்து கொள்ளும் கற்றலும் வளர அனுமதிக்க கூடியதாக இருக்க வேண்டும். மாநிலத் தேவைகளையும் அதன் உரிமைகளையும் முன்னுரிமையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமார்க்சிஸ்ட் கட்சியும் மாணவர் அமைப்பும் இந்த பின்னணியில் இருந்தே மோடி தலைமையிலான பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை என்ற இந்த முயற்சியை எதிர்க்கிறது. வளரும் நாடுகளின் மனித வளக் குறியீட்டில் சின்னஞ்சிறு கியூபா, அதிக மக்கள் தொகை கொண்ட சீனா ஆகியவற்றின் செயல்களைக் கவனிப்பதும். இந்தியாவிற்கான புதிய கல்விக் கொள்கை எல்லோருக்குமானதாக அமைய திட்டமிடுவதும் அவசியம். மீண்டும் மீண்டும் காலனியாதிக்க சிந்தனைக்கும், முதலாளித்துவ லாபத்திற்கும் துணைபோவது ஆபத்தானது. இந்த வகையிலேயே இந்துத்துவாவின் கல்வி முழக்கம் உள்ளது என்பதையும் புரிந்து வினையாற்ற வேண்டியுள்ளது.\nமுந்தைய கட்டுரை பல்கலைக் கழகங்களைக் குறிவைக்கும் பாசிசம்: கே.என். பணிக்கர் நேர்காணல்\nஅடுத்த கட்டுரை“ஆசியாவின் அச்சாணி” – நிலோத்பல் பாசு\nசோஷலிசமே தீர்வு – இ.எம்.எஸ்\nபாஜக அரசாங்கத்தின் ஐந்தாம் பட்ஜெட் : தனியார்மயம் தலைவிரித்தாடுகிறது\nPingback: மார்க்சிஸ்ட் « செந்தாரகை()\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/memberlist.php?mode=viewprofile&u=315&sid=eba9d4e39d8b3b4e380c20929275ddcb", "date_download": "2018-08-16T15:32:51Z", "digest": "sha1:XKNDFOUAOZDYPV7Z5I73MMHNJJQE23BH", "length": 24711, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AE/", "date_download": "2018-08-16T16:27:57Z", "digest": "sha1:ZON35BBDI2TN5GNBXHK3SDGJRK5WKGBA", "length": 11999, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "அராலி – ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் கொடியிறக்கம் 02.06.2018 | Sivan TV", "raw_content": "\nHome அராலி – ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் கொடியிறக்கம் 02.06.2018\nஅராலி – ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் கொடியிறக்கம் 02.06.2018\nஅராலி - ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமா�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியே..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nசுதுமலை எச்சாட்டி வைரவர் கோவில் �..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் 3�..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் 3�..\nவட்டுக் கிழக்கு துறட்டிப்பனை ஸ்ர..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nஉடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையா..\nஉடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையா..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசரவணை - தேவபுரம் திருவருள்மிகு ஸ்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nமல்லாகம் பழம்பிள்ளையார் கோவில் ச..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தீர்த்..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nகுப்பிளான் சொக்கவளவு சோதி விநாயக..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கைலாச �..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் - மஞ்சத்தடி அருணகிரிநாத ச�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nவேலணை - சரவணை - மேற்கு - 2ம் வட்டாரம் ..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகம்பன் விழா இரண்டாம் நாள் மாலை நி�..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா ..\nமயிலங்காடு - ஸ்ரீமுருகபுரம் கருண�..\nகம்பன் விழா முதலாம் நாள் மாலை நிக�..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை அருள்�..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை அருள்�..\nபொலிகண்டி - கந்தவனம் திருவருள்மி�..\nநயினாதீவு நாகபூசனி அம்மன் திருக்..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை அருள்�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசுன்னாகம் - மயிலணி அருள்மிகு வள்ள�..\nகுப்பிழான் சொக்கவளவு சோதி விநாயக..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nசரவணை - தேவபுரம் திருவருள்மிகு ஸ்�..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கொடியே..\nஏழாலை - தம்புவத்தை ஞானவைரவர் கோவி�..\nநயினாதீவு நாகபூசனி அம்மன் திருக்..\nபுதூர் நாகதம்பிரான் ஆலயம் வருடார..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nஇணுவில் தியாகராஜ சுவாமிகள் நூற்ற..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nஏழாலை அத்தியடி விநாயகர் திருக்கோ..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் பூங்காவனத்திருவிழா கலை நிகழ்வுகள் 30.05.2018\nதிரு.வி.சச்சிதானந்தன் அவர்களின் கணித நூல்கள் வெளியீட்டு விழா 01.06.2018\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.velanai.com/temple/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2018-08-16T15:52:46Z", "digest": "sha1:6FMZ7RPCO3ZWNXSFBQHLIYTLT7R5SQRF", "length": 14216, "nlines": 206, "source_domain": "www.velanai.com", "title": "எண்ணெய்க் காப்பு மதிய பூசை தொடர்பான பதிவுகள்- June 6th,2015 |", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஎண்ணெய்க் காப்பு மதிய பூசை தொடர்பான பதிவுகள்- June 6th,2015\nசிற்பனை முருகனுக்கு எண்ணெய்க் காப்பு இன்று நடைபெறுகின்றது இன்றைய மதிய பூசை தொடர்பான பதிவுகள்\nசிற்பனை முருகன் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம் -2017\nநடராசப் பெருமான் ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\nவேலணை மேற்கு ஆலடி ஸ்ரீ ஞான வைரவர் ஆலய ஒன்பதாம் திருவிழா உற்சவம்\nPrevious story அலங்கார உற்சவம் 2015, 12ம் நாள் திருவிழா\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nஜூலை 21, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நாட்டிவைத்தார்.\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூலை 07, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூன் 30, 2018\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 22, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 16, 2018\nEvents / Featured / News / சைவப்பிரகாச வித்தியாசாலை\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 02\nஎண்ணெய்க் காப்பு மதிய பூசை தொடர்பான பதிவுகள்- June 6th,2015\nTemple / வேலணை விழாப்புலம் காளிகா பரமேஸ்வரி அம்பாள்\nஅலங்கார உற்சவம் 2015, 12ம் நாள் திருவிழா\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஆசிரியர் – திரு .நா .இளையதம்பி\nசேர் .வை. துரைசுவாமி – வேலணைத் தாயின் தவப்புதல்வன்\nதண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி – ராஜேஷ் லிங்கதுரை says:\nசிறந்த சேவை உங்கள் சேவை மேலும் தொடரட்டும்\nவெற்றிககேடயங்களினை வெற்றிப்பீடம் என மாற்றுங் - ---- அதிபர் ந. வாகீசன்\nவாசிக்க வாசிக்க மென்மேலும் ஆவலைத்தூண்டுகிறது. அடுத்து எப்போ தொடரும்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://pirapalam.com/tamil-cinema-news/1547/", "date_download": "2018-08-16T15:38:04Z", "digest": "sha1:QIYLNOWRLXMUWRQP2ZQPYDM4ABXL2KUV", "length": 10924, "nlines": 163, "source_domain": "pirapalam.com", "title": "'வீரம் படத்தில் அண்ணன் தம்பி பாசம்... வேதாளத்தில் அண்ணன் தங்கை பாசம்!' - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News ‘வீரம் படத்தில் அண்ணன் தம்பி பாசம்… வேதாளத்தில் அண்ணன் தங்கை பாசம்\n‘வீரம் படத்தில் அண்ணன் தம்பி பாசம்… வேதாளத்தில் அண்ணன் தங்கை பாசம்\nவீரம் படத்தில் அண்ணன் தம்பிகள் பாசத்தைப் படமாக்கினேன். வேதாளத்தில் அண்ணன் தங்கைப் பாசத்தைப் படமாக்கியுள்ளேன். இது பெண்களுக்குப் பிடித்த படமாக இருக்கும் என இயக்குநர் சிவா தெரிவித்தார்.\nஅஜீத்தின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கும் சிவா, அஜீத்தை வைத்து இயக்கும் இரண்டாவது படம் வேதாளம்.\nஇந்தப் படத்தின் தலைப்பை வைத்து இது பேய்ப் படமாக இருக்குமோ என்றெல்லாம் யூகங்கள் கிளம்பின. ஆனால் உண்மையில் இது பெண்களுக்குப் பிடித்தமான ஜனரஞ்சகப் படமாம்.\nஇதனை படத்தின் இயக்குநர் சிவாவே தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், “‘வேதாளம்,’ பேய்ப் படம் அல்ல. குடும்பத்துடன் பார்க்கக் கூடிய ஜனரஞ்சகமான படம். அதேபோல் இது, ‘தாதா’ படமும் அல்ல. படத்தில் நிறைய நகைச்சுவை காட்சிகள் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகள் உள்ளன. படத்தில் திடீர் திருப்பங்களும் இருக்கும்.\nஇது, பெண்களுக்கான படம் என்றும் சொல்லலாம். அஜீத் ஜோடியாக சுருதிஹாசன் நடித்துள்ளார். கொல்கத்தாவில் வேலை பார்க்கிற பெண்ணாக அவர் வருகிறார். அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் வருகிறார்.\nவீரம் படம் அண்ணன் – தம்பிகள் பாசம் என்றால், வேதாளம் அண்ணன்-தங்கை பாசம்\nPrevious articleஇளம் நடிகருடன் சுற்றும் எமி ஜாக்சன்… இந்தக் காதலாவது கைகூடுமா\nதளபதி ரசிகர்களின் மனதை ‘டச்’ பண்ணிய ராகவா லாரன்ஸ்\nஎந்த டீசர் எவ்வளவு ஹிட்ஸ்- டாப் 5 யார்\nதல ரசிகர்களுக்கு இப்படி ஒரு கொண்டாட்டமான செய்தியா\nவேதாளம் சாதனையை முறியடித்தது தெறி- அதற்குள் இத்தனை கோடியா\nதெறிக்கு பதிலாக வேதாளம் ரீரிலிஸ்- ரசிகர்கள் கொண்டாட்டம்\nநம்பர் 1 இடத்திற்கு வந்த வேதாளம்- முழு விவரம்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/off-beat/baahubali-star-prabhas-spotted-on-triumph-street-triple-rs-during-sahoo-shoot-014795.html", "date_download": "2018-08-16T15:27:21Z", "digest": "sha1:KFHYN7BJJOF2E76QSFPFDJPU4GFWHNTG", "length": 12237, "nlines": 193, "source_domain": "tamil.drivespark.com", "title": "டிரம்ப் பைக்கை ஓட்டிய பாகுபலி - வைரலாகும் புகைப்படம் - Tamil DriveSpark", "raw_content": "\nடிரம்ப் பைக்கை ஓட்டிய பாகுபலி - வைரலாகும் புகைப்படம்\nடிரம்ப் பைக்கை ஓட்டிய பாகுபலி - வைரலாகும் புகைப்படம்\nநடிகர் பரபாஸ் நடித்து வரும் ஷாஹூஸ் திரைப்படத்திற்காக அவர் டரம்ப் ஸ்டிரீட் ட்ரிபிள் ஆர்எஸ் என்ற பைக்கை ஓட்டியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இனணயதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.\nதெலுங்கு திரையுல கதாநாயகனாக இருந்த நடிகர் பிரபாஸ் பாகுபலி என் மெகா ஹிட் படத்தின் மூலம் இந்திய அளவில் மிக முக்கியமான கதாநாயகனாக மாறியுள்ளார்.\nபாகுபலி படத்திற்காக தன்னை தயார் செய்வதற்கும் நடிப்பதற்கும் பல ஆண்டுகளை பிரபாஸ் செலவு செய்துள்ளார். அவரது கடின உழைப்பிற்கு பலனாக அந்த படமும் மெகா ஹிட்டாகியுள்ளது.\nபாகுபலி படத்திற்காக சில ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காமல் இருந்த பிரபாஸ், பாகுபலியின் இரண்டு பாகங்களும் முடிவடைந்த நிலையில் தற்போது ஷாஹூஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்ற நிலையில் தற்போது அந்த படத்திற்காக சூட்டிங் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nதற்போது அந்த படத்திற்கான படப்பிடிப்பு துபாயில் நடந்து வருகிறது. அங்கு நடிகர் பிரபாஸ் டிரம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்.எஸ் பைக்கை ஓட்டுவது போன்ற புகைப்படம் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது அந்த பதிவை நீங்கள் கீழே காணலாம்.\nடிரம்ப் ஸ்டிரீட் ட்ரிபிள் ஆர்.எஸ். பைக் தற்போது இந்தியாவில் விற்பனையாகி வரும் மிக முக்கியமான நடுத்தர ரக ஸ்போட்ஸ் மாடல் பைக், இது தற்போது எஸ் மற்றும் ஆர்எஸ் ஆகிய வேரியண்ட்களில் விற்பனையாகிறது.\nஎஸ் என்ற வேரியண்ட் சிட்டி ரைடிற்கும், ஆர் எஸ் என்ற வேரியண்ட் அதிக வேகத்தில் செல்க்கூடிய பைக். இந்த பைக்கை டிராக்கில் ரேஸிற்கும் பயன்படுத்துகின்றனர்.\nடிரம்ப் ஸ்டிரீட் டிரிபிள் ஆர் எஸ் பைக் 765 சிசி 3 சிலிண்டர் இன்ஜின்களுடன் வருகிறது. இது 11,700 ஆர்பிஎம்மில் 13 பிஎஸ் பவரையும், 10,800 ஆர்பிஎம்மில் 77 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.\n01. சேதமடைந்த நெக்ஸான் காரை விற்பனை செய்த டாடா மோட்டார்ஸ் டீலர்... புதிய கார் வாங்கும் போது கவனம் தேவை\n02. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கில் புதிய வண்ணங்கள் அறிமுகம்\n03. 1,140சிசி எஞ்சினுடன் மிரட்டும் 80 ஆண்டுகள் பழமையான புல்லட் மோட்டார்சைக்கிள்\n04. ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்\n05. 2018 மினி கன்ட்ரிமேன் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nபைக் ரோமியோக்களுக்கு \"ஆப்பு\" அடிக்கும் பெங்களூரு போலீஸ்; இனி சத்தம் கூட சைலன்டாதான் வரனுமாம்...\nகடந்த ஜூலை மாதம் நடந்த வாகன விற்பனை நிலவரம் என்ன தெரியுமா\nஸ்பிளெண்டர், பேஷன் மூலம் செக்.. ஹோண்டா பைக்குகள் பற்றி மக்களை யோசிக்கவே விடாத ஹூரோ\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2015/11/22/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4/", "date_download": "2018-08-16T15:35:18Z", "digest": "sha1:W26PT3CJLQXOIHJPIMCVZTI7ZDL6TXEL", "length": 13813, "nlines": 174, "source_domain": "theekkathir.in", "title": "மீண்டும் 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு", "raw_content": "\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினோம் : இந்துத்துவா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம்…\n71 ரூபாயை எட்டும் டாலர்.. ரூபாய் மதிப்பு மேலும் சரிவு…\nஅனைத்திலும் ஆர்எஸ்எஸ்-மயம் உ.பி. விமான நிலைய பெயர்களையும் ஆதித்யநாத் மாற்றுகிறார்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»மீண்டும் 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு\nமீண்டும் 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை மீண்டும் 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு\nசென்னை, நவ. 21 –\nதென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nஅண்மையில், அந்தமான் அருகேஉருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, கடலூர் அருகே கரையைக் கடந்தது. அப்போது கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் மழை கொட்டித் தீர்த்தது. ஏரி, குளங்கள் உடைப்பெடுத்து, வீடுகளை மூழ்கடித்தது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. பல்வேறு இடங்களில் சுவர்கள், மரங்கள் இடிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன. போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், உணவு கூட கிடைக்காமலும் பெரும் இன்னலைச் சந்தித்தனர்.\nகுறிப்பாக சென்னையில் சாலைகள், குடியிருப்புகள் என அனைத்து இடங்களையும் வெள்ளம் சூழ்ந்தது. மிகப்பெரிய அபார்ட்மெண்ட் வீடுகளில் வசித்து வந்தவர்களும் மழை வெள்ளத்தில் சிக்கித்\nதவித்தனர். இப்போது வரை பல இடங் களில் வெள்ளம் வடியவில்லை.\nவெள்ளப் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் தற்போதுதான் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.\nஇந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nகடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங் களில் இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறது என்றும் வானிலை ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமழைக்கு இதுவரை 230 பேர் பலி தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்பு காரணமாக இதுவரை 230 பேர் உயிரிழந்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் 53 பேர் பலியாகி உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 39 பேரும், சென்னையில் 30 பேரும், விழுப்புரத்தில் 20 பேரும் பலியாகியுள்ளனர்.\nகாற்றழுத்த தாழ்வுநிலை தென்மேற்கு வானிலை ஆய்வு வெள்ளம்\nPrevious Articleவிலை உயர்வை கட்டுப்படுத்த அதிகாரம் இல்லை\nNext Article தஞ்சை:-தடுப்புசுவரில் மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலி\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\nவிமானநிலையத்தில் பரிசோதனை முறையில் ரோபோ\nசுதந்திர தினத்தில் மனித சங்கிலி… பெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒழித்துக்கட்ட கரம் கோர்ப்போம்… பெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒழித்துக்கட்ட கரம் கோர்ப்போம்…\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nசெப்டம்பர் – 5 தில்லி முற்றுகை ஏன்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews", "date_download": "2018-08-16T15:31:18Z", "digest": "sha1:FBTFBQA2GYEPCEOELM7GCQOF6DSTFKOM", "length": 15543, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆட்டோமொபைல் செய்திகள்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை iFLICKS\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிரைவில் இந்தியா வரும் புதிய டி.வி.எஸ். பைக்\nவிரைவில் இந்தியா வரும் புதிய டி.வி.எஸ். பைக்\nடி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் புதிய மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் வெளியீடு மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #TVS #motorcycle\nஹீரோ மோட்டோகார்ப் எக்ஸ்ட்ரீம் 200ஆர் இந்திய வெளியீடு\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியா முழுக்க விற்பனை துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #HERO #motorcycle\nபின்புற டிஸ்க் பிரேக் கொண்ட பஜாஜ் பல்சர் என்.எஸ். 160\nபின்புற டிஸ்க் பிரேக் கொண்ட பஜாஜ் பல்சர் என்.எஸ். 160 மாடலின் வீடியோ இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #bajajauto\nஹோன்டா சிவிக் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்\nஹோன்டா நிறுவனத்தின் சிவிக் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம். வெளிப்புற மாற்றங்களுடன் வெளியாகியிருக்கும் காரின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Honda\nஇந்த சுட்டிக்குட்டிக்கு இருக்கும் அறிவு நமக்கு இருந்திருந்தால்..\nகட்டிலில் இருந்து கீழே இறங்கி விளையாட கால் உயரம் எட்டாத நிலையில், ஒரு வயது கூட நிரம்பாத குழந்தை செய்த அசாத்திய காரியத்தை கண்டு வியந்த பிரபல தொழிலதிபர் அந்த குழந்தைக்கு வேலைவாய்ப்பை இப்போதே உறுதிப்படுத்தியுள்ளார்.\nமஹேந்திரா மராசோ இன்டீரியர் விவரங்கள்\nமஹேந்திரா நிறுவனத்தின் மராசோ எஸ்.யு.வி. காரின் இன்டீரியர் விவரங்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை பார்ப்போம். #mahindramarazzo #automobile\nமாருதி சுசுகி டிசையர் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் டிசையர் ஸ்பெஷல் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய காரின் விலை மற்றும் அம்சங்களை பார்ப்போம். #Swift\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் டாடா 45X ப்ரோடோடைப்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 45X கான்செப்ட் ஹேட்ச்பேக் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இதில் கார் இன்டீரியர் விவரங்கள் தெரியவந்துள்ளது. #tatamotors\nமாருதி சுசுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் டீசர்\nமாருதி சுசுகி விரைவில் 2018 சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட இருக்கும் நிலையில், புதிய காரின் டீசரை வெளியிட்டிருக்கிறது. #maruti #automobile\nஏழு பேர் அமரக்கூடிய வேகன் ஆர் - இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது\nஇந்தியாவில் மாருதி சுசுகி நிருவனத்தின் ஏழு பேர் அமரக்கூடிய வேகன் ஆர் மாடலை சோதனை செய்வது, சமீபத்திய ஸ்பை படங்களில் தெரியவந்துள்ளது. #Marutisuzuki #WagonR\nமாருதி சுசுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவுகள் துவங்குகின்றன\nமாருதி சுசுகி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்பதிவு துவங்குகின்றன. இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம். #Ciaz #Maruti\n2018 நிசான் மைக்ரா மற்றும் மைக்ரா ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகம்\nநிசான் நிறுவனத்தின் மைக்ரா மற்றும் மைக்ரா ஆக்டிவ் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய கார்களின் விலை மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Nissan #micra\nமாருதி சுசுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை விவரங்கள்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனையில் காரின் மேலும் சில விவரங்கள் தெரியவந்துள்ளது. #Maruti\nயமஹா YZF-R15 V3.0 இந்திய விலை மாற்றம்\nயமஹா நிறுவனத்தின் YZF-R15 V3.0 மோட்டார்சைக்கிள் இந்தியா விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய விலை சார்ந்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Yamaha #motorcycle\nஇன்டர்செப்டார் 650, கான்டினென்டல் GT 650 இந்திய வெளியீட்டு தகவல்கள்\nராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 இந்திய வெளியீட்டு தகவல்கள் வெளியாகியுள்ளன. #royalenfield #continentalgt\n635 விதிமீறல்கள் - போலீசில் சிக்கியவருக்கு அபராத தொகை எவ்வளவு தெரியுமா\n635 விதிமீறல்கள் நிலுவையில் இருந்த ஹோன்டா ஆக்டிவா ஸ்கூட்டரை மடக்கிப்படித்த போலீசார் ஸ்கூட்டரை ஓட்டி வந்தவருக்கு பெரிய தொகையை அபராதமாக விதித்தனர். #TrafficOfficers\nஇந்தியாவில் ஹூன்டாய் இயான் விற்பனை விரைவில் நிறுத்தம்\nஹூன்டாய் நிறுவனம் இந்தியாவில் தனது இயான் ஹேட்ச்பேக் விற்பனையை நிறுத்த முடிவு செய்திருப்பதாகவும், இதற்கு மாற்றாக புதிய கார் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. #Hyundai #automobile\nஇந்தியாவில் கே.டி.எம். டியூக் 390 திரும்ப பெறப்படுகின்றன\nகே.டி.எம். நிறுவனம் 2017 மற்றும் 2018 டியூக் 390 மோட்டார்சைக்கிள்களை திரும்ப பெறுகிறது. இதற்கான காரணத்தை தொடர்ந்து பார்ப்போம். #KTM #Duke\n6-ஸ்பீடு AT கியர்பாக்ஸ் உடன் சோதனை செய்யப்படும் டாடா ஹேரியர்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. புனேவில் 6-ஸ்பீடு AT கியர்பாக்ஸ் உடன் சோதனை செய்யப்படுகிறது. #tataharrier #Tatamotors\nஹோன்டா அமேஸ் 2018 புதிய விலை\nஹோன்டா நிறுவனத்தின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட புதிய தலைமுறை அமேஸ் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. #Honda\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chitrasundars.blogspot.com/2014/04/blog-post_24.html", "date_download": "2018-08-16T16:06:52Z", "digest": "sha1:SN5YG6LH3AHJ55B6SNNPGJMVAMONDFAU", "length": 17081, "nlines": 248, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: இந்தப் பூ ! எந்தப் பூ ? ______ 1", "raw_content": "\nஇந்தப் பூ எந்தப் 'பூ'ன்னு டக்குனு சொல்லுங்க பார்க்கலாம் ம் ......... எங்களுக்கும் ஐடியா வருமில்ல \nஒருவேளை Stanford பக்கத்துல இருக்கறதாலயோ அல்லது Harvard ரொம்ப தூரத்துல இருக்கறதாலயோ என்னவோ தெரியலீங்க, இப்படியெல்லாம் ஐடியா வந்து கொட்டுது.\nஇன்று ஒரே ஒரு க்ளூ மட்டும் : இந்தப் பூவின் செடி முழுவதையும் நாம் சமையலில் பயன்படுத்திக்கொள்வோம்.\nமுக்கியமாக‌ இதன் முற்றிய காய்களைக்கூட விடமாட்டோம். 'காய்'க்கு பதிலாக வேறொரு வார்த்தையைப் போட்டிருக்கலாம், போட்டால் எளிதாகக் கண்டுபிடித்து விடுவீர்களே \nஆமாங்க, இது கொத்துமல்லி பூவேதான் \nகாமிராவில் பலமுறை முயற்சித்தும் படங்கள் கலங்களாகத்தான் இருக்கும். நேற்று செல் ஃபோனில் எடுத்துப் பார்த்தேன். பிடித்த மாதிரியே படங்கள் பளிச்.\nகொத்துமல்லியின் இலை, விதை தவிர‌, பூவை யார் கண்டுகொள்ளப் போகிறார்கள் என்று நினைத்தே பதிவிட்டேன். அதை ஏற்கனவே நுணுக்கமாகப் பார்த்து ரசித்திருக்கும் ஜெயராஜு, ஏஞ்சலின் ஆகிய‌ இருவரின் முயற்சிக்கும் நன்றிங்க.\nஆஹா, இங்கு நேற்று நள்ளிரவிலிருந்தே மழை பெய்து கொண்டிருப்பதால் மீண்டும் கோடை ஸாரி ....... வசந்தம் குளிர்ந்துவிட்டது \nஇன்றைய இயற்கை ஷவரில் குளித்துவிட்டு .........\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 3:54 PM\nLabels: எங்கள் வீட்டுத் தோட்டம், பூக்கள், பொழுதுபோக்கு\nதிண்டுக்கல் தனபாலன் April 24, 2014 at 7:58 PM\nம்ஹூம், ஆனாலும் முயற்சிக்கு நன்றிங்க \nகொத்துமல்லியின் 'பூ'தாங்க. உங்களின் வருகையிலும், பதிலிலும் மகிழ்ச்சிங்க.\nமல்லிப்பூ மல்லிப்பூ :) இது கொத்த மல்லிப்பூ :))\n'மல்லிப்பூ' என்றதும் 'ஆஹா கண்டுபிடிக்கலையே' என்ற என் சந்தோஷத்தை அடுத்த வார்த்தை இப்படி மாற்றிப் போட்டுவிட்டதே \nகாலையில் பார்த்தேன் . கண்டு பிடிக்க முடியவில்லை. தலை வெடித்து விடும் போலிருந்தது. நல்ல வேளை என்ன பூ என்று எழுதி என் தலையைக் காப்பாற்றி விட்டீர்கள் . நன்றி சித்ரா.....\nஆமாங்க, 'கொத்துமல்லிப் பூ'வேதான். எவ்ளோ அழகா இருக்கு, இல்லீங்களா தப்பிய ஒன்றிரண்டு செடிகளில் பூத்துள்ள 'பூ'தான்.\nஇன்னும் கொஞ்ச நாளில் வெங்காயம், பூண்டு இவற்றின் பூக்கள்கூட‌ வலம் வரலாம், எதுக்கும் பாத்து வச்சிக்கோங்க.\n\" 'காய்'க்கு பதிலாக வேறொரு வார்த்தை\" இதைக் கண்டதுமே கொத்தமல்லி பூ என்று மனதில் தோன்றியது. ஆனாலும் சரியா என்று தெரியவில்லை. அதனால் கருத்திடவில்லை.\nபகிர்வுக்கு மிக்க நன்றி தோழி.\nவருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றிங்க தமிழ்முகில்.\nஎனக்கு மெய்யாலுமே என்ன பூவுன்னு தெரில சித்ரா அக்கா\nகொத்துமல்லி பூதான் மகி. விதை போட்டு முளைத்தால் ஒன்றிரண்டு செடிகளை விட்டு வையுங்க. குட்டிகுட்டியா பூ பூக்கும். அதுதான் இது மகி .\n//விதை போட்டு முளைத்தால் // கடுப்பேத்தறாங்க மை லார்ட் :))) நாந்தான் கலிஃபோர்னியா வந்ததில இருந்து கொத்துமல்லிய முளைக்கப் போட்டுப் போட்டு ஏமாந்து போறேனே...அவ்வ்வ்வ் :))) நாந்தான் கலிஃபோர்னியா வந்ததில இருந்து கொத்துமல்லிய முளைக்கப் போட்டுப் போட்டு ஏமாந்து போறேனே...அவ்வ்வ்வ் ஏனோ தெரில, ஒரு செடி கூட வரமாட்டேன்னுது இங்கே கடைல கிடைக்கும் கொத்துமல்லி விதைகளைப் போட்டால் ஏனோ தெரில, ஒரு செடி கூட வரமாட்டேன்னுது இங்கே கடைல கிடைக்கும் கொத்துமல்லி விதைகளைப் போட்டால்\nமகியின் கவலை புரியுது. பெரும்பாலும் இங்கு வறுத்த கொத்துமல்லி மாதிரிதான் கிடைக்கிறது. சில சமயங்களில் மட்டும் பச்சைப் பசேல்னு வரும். அதை இரண்டிரண்டாக உடைத்துப் போட்டால் நன்றாக வரும்.\nஇயற்கையுடன் உங்கள் பொழுதுகள் நன்றாகப் போய்க் கொண்டிருக்கின்றன. அதில் எங்களுக்கும் மூளைக்கும் (இருப்பவர்களுக்கு) வேலை கொடுத்து, கண்ணுக்கும் விருந்து கொடுப்பதற்கு நன்றிங்கோ\nஉங்களுக்கு வேலை கொடுத்ததைவிட எனக்குப் பொழுது போகலைன்னு கண்டு பிடிச்சதுக்கு டபுள் நன்றிங்கோ \nபுழு, பூச்சிகளைப் பார்க்கத்தான் பயம், செடிகளுடனாவது இணைந்து இருப்போமே என்றுதான்.\nபூக்கள் அழகு. கொஞ்சம் தாமதமாக வருவதில் ஒரு வசதி\nஓ, தாமதமாக வருவதில் இப்படி ஒரு வசதியா ஹ்ம்....அடுத்த தடவை வருகைப் பதிவேட்டில் இருக்கறவங்க எல்லோரும் ஆஜரான பிறகுதான் பதிலை வெளியிடுவதாக உத்தேசம் :))\nமேடம், தேர்தல் பிஸி. தாமதமாக வந்ததால் போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. அடுத்தமுறை போட்டி நடக்கும்போது, ஜமாய்த்து விடுகிறேன்.\nதேர்தலை நல்லவிதமா நடத்தி முடிச்சிட்டீங்க போல ரிசல்ட் வரும்வரை, வந்த பின்னும் இன்னும் பிசியாயிடுவீங்க.\nஇந்த மாதிரியான அறிவுப் பூர்வமான போட்டியெல்லாம் என்னால் மட்டும்தானே நடத்த முடியும். அடுத்த தடவ போட்டி வைக்கும்போது கண்டிப்பா சொல்றேங்க, வந்து கலந்துகொண்டு வெற்றி பெற இப்பொழுதே வாழ்த்துக்கள் \nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nஎங்க ஸ்கூல், எங்க டீச்சர் \nஎங்கள் வீட்டுத் தோட்டம் _________ தக்காளி\nசென்ற வாரம் பெய்த மழையில், இன்று பூத்த புகைப்படங்க...\nஇன்பச் சுற்றுலா _ 2\nசெர்ரி ப்ளாஸம் / Cherry blossom\nஇன்பச் சுற்றுலா _ 1\nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=8dbdc6ea-f262-4d16-834a-fabfe01212aa", "date_download": "2018-08-16T15:59:02Z", "digest": "sha1:KBKAMIGKDZRRN75BIUR67PEQUV5447S4", "length": 11908, "nlines": 86, "source_domain": "ponguthamil.com", "title": "Ponguthamizh.com - செய்திகள்", "raw_content": "முகப்பு | தொடர்புக்கு | முதல் பக்கமாக்குக\n2020 இலும் ஜனாதிபதி வேட்பாளர் சிறிசேனதான்.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nமொணராகல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஎமது கட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தவிர வேறு யாரும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nசீனாவின் வங்கி இரகசியங்களை கசிய விட்டவர்\nமத்தல விமான நிலைய ம் தொடர்பில் இந்தியாவுடன் உடன்பாடு\n2020 தேர்தல் தொடர்பில் மோடி – மைத்திரி அடுத்த மாதம் நேபாளத்தில் பேசக் கூடும் – அரசியல் அவதானிகள் கருத்து\nசிறிலங்காவின் வெற்றியானது, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளராக அதனை உருவாக்கும் – அமெரிக்காவின் புதிய தூதுவர்\nஅனைத்துலக ஈடுபாடு மாறாது – ரெரன்ஸ் டி ஜோன்ஸ் உறுதி\nசம்பந்தனின் ஒப்புதல் வாக்குமூலம்: அரசியல் தீர்வின்மைக்கும், அரசியல் தோல்விக்கும் யார் பொறுப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்தியத் தூதுவருடன் இணைந்து ஆய்வு செய்கிறார் ரணில்\nவடக்கு அபிவிருத்தி குறித்து அலரி மாளிகையில் 3 மணி நேரம் ஆலோசனை\nமீண்டும் இந்தியாவை ஏமாற்றினாரா சம்பந்தன் \nபிரபாகரன் கூறியது தான் உண்மை – ஞானசார தேரர்\nமகிந்தவின் தேர்தல் பரப்புரைக்கு 7.6 மில்லியன் டொலர் செலவிட்டது சீனா – அமெரிக்க ஊடகம்\nவடக்கு, கிழக்கில் வீடமைக்கும் திட்டத்தை சீன நிறுவனத்திடம் ஒப்படைத்தது சரியே – அரசாங்கம்\nதமிழ் மக்களை ஒடுக்குவதில் ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் - மு.திருநாவுக்கரசு\nஹிட்லராக மாறி இராணுவ ஆட்சியை கட்டியெழுப்புமாறு கோத்தாவுக்கு அனுநாயக்கர் அழைப்பு\nஇந்தியாவைப் பகைத்ததால் விளைவுகளை அனுபவிக்கிறோம் – மகிந்த அமரவீர\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள் - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்\nஆவணப்படம் முன்வைக்கும் கேள்விகளும் கோரிநிற்கும் விளைவுகளும்\nகமல்ஹாசன் தேர்தல் அரசியலில் குதிப்பாரா\nநல்லிணக்கம் - தமிழரை ஒடுக்கவல்ல இராஜதந்திர நாகாஸ்திரம்\nபுலிக் கொலை - குற்றமும் கொண்டாட்டமும்\nஇலங்கை யாப்பு - இனப்பகைமையின் பின்னுள்ள அரசியல் சதி\nஆட்சிமாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே\nசீனாவின் வங்கி இரகசியங்களை கசிய விட்டவர்\nமத்தல விமான நிலைய ம் தொடர்பில் இந்தியாவுடன் உடன்பாடு\n2020 தேர்தல் தொடர்பில் மோடி – மைத்திரி அடுத்த மாதம் நேபாளத்தில் பேசக் கூடும் – அரசியல் அவதானிகள் கருத்து\nசிறிலங்காவின் வெற்றியானது, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளராக அதனை உருவாக்கும் – அமெரிக்காவின் புதிய தூதுவர்\nஅனைத்துலக ஈடுபாடு மாறாது – ரெரன்ஸ் டி ஜோன்ஸ் உறுதி\nசம்பந்தனின் ஒப்புதல் வாக்குமூலம்: அரசியல் தீர்வின்மைக்கும், அரசியல் தோல்விக்கும் யார் பொறுப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்தியத் தூதுவருடன் இணைந்து ஆய்வு செய்கிறார் ரணில்\n© பொங்கு தமிழ் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthiratti.com/story/tnti-ttivi-kruttukknnippu-paajkvinnn-aapreessnnn-tmilllnaattu/", "date_download": "2018-08-16T16:29:48Z", "digest": "sha1:Z4CFXOVY4RSMTIV3DU2ZECNBKQUCSWK2", "length": 5173, "nlines": 76, "source_domain": "tamilthiratti.com", "title": "தந்தி டிவி கருத்துக்கணிப்பு - பாஜகவின் ஆபரேஷன் தமிழ்நாடு - Tamil Thiratti", "raw_content": "\nசமூக வலைத்தளங்களில் \"உ.பீ \"ஸ்\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும் | அகச் சிவப்புத் தமிழ்\nதந்தி டிவி கருத்துக்கணிப்பு – பாஜகவின் ஆபரேஷன் தமிழ்நாடு tamilsitruli.blogspot.com\nரஜினி மற்றும் கமல் ஆகியோரில் யார் சிறப்பாக செயல்படமுடியும் என்ற தந்தி டிவியின் கருத்துக்கணிப்பு எதேச்சையானது அல்ல.\nகடந்த இரண்டு வாரங்களில் தமிழகத்தில் நடைபெற்ற சில சம்பவங்களின் தொடர்ச்சிதான். பாண்டே என்பவர் பாஜகவின் வெளிப்படையான ஆதரவாளர் என்பது மக்கள் அறிந்தது என்றாலும் விமரிசனங்களைக் குறித்து கவலைப்படாமல் கொடுத்த வேலையை சரியாகச்செய்பவர்.\nஅதன் பின்னணியிலேயே தந்தி டிவியின் கருத்துக்கணிப்பை அணுக வேண்டியுள்ளது.\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்\nசிற்பி இலக்கிய விருது 2018\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா\nTags : ஆபரேஷன் தமிழ்நாடுகருத்துக்கணிப்புதந்தி டிவிரஜினி\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.velanai.com/author/ak_jana/", "date_download": "2018-08-16T15:50:23Z", "digest": "sha1:FVODRCWXNGEEA4R6T6FPUTF2LJGHUK4K", "length": 14522, "nlines": 209, "source_domain": "www.velanai.com", "title": "vanan, Author at", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nவேலணை- கனடா ஒன்றியம் துறையூர் ஐயனார் வித்தியசாலையில் நடாத்திவரும் பிரத்தியோக வகுப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தரம் 2 தொடக்கம் தரம் 5 வரை மெல்லக்கற்கும் மாணவர்களை...\nNews / வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்\nவேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் 72 ஆவது பாடசாலைத்தினமும், பரிசளிப்பு விழாவும்.\nவேவலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், 72 ஆவது ஆண்டு பாடசாலைத்தினமும் 10.06.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பாடசாலை பொது மண்டபத்தில் பாடசாலை அதிபர்...\nவேலணை கனடா அபிவிருத்தி ஒன்றியத்தினால் மாலைநேர வகுப்பு ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு.\nவேலணை கனடா அபிவிருத்தி ஒன்றியத்தினால் துறையூர் ஐயனார் வித்தியசாலையில் கல்விகற்றும் மெல்லக்கற்றுவரும் மாணவர்களுக்கான பிரத்தியோக வகுப்பு ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. இக்கொடுப்பனவானது பாடசாலையின் பிரதான...\nதொடர் சம்பியனாகியது துறையூர் ஐயனார் விளையாட்டுக்கழக அணி.\nவேலணை பிரதேச செயலகத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் தடகள மற்றும் பெருவிளையாட்டுப்போட்டியில் துறையூர் ஐயனார் அணி உதைபந்தாட்டப்போட்டியில் தொடர் சம்பியனை பெற்றுள்ளது. வேலணை பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்ற...\nகனடா அபிவிருத்தி ஒன்றியத்தால் பாடசாலை மாணவர்களுக்கு மாலைநேர இலவசக் கல்வி.\nகனடா அபிவிருத்தி ஒன்றியத்தினால் துறையூர் ஐயனார் வித்தியசாலையில் உள்ள தரம் 2,3,4,5 மாணவர்களுக்கு பாடசாலை நேரம் முடிவடைந்ததன் பின்னர் மாலைநேர இலவசக்கல்வி வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வகுப்புக்களானது கடந்த...\nஉள்ளூராட்சி மன்றங்களால் மக்களுக்கு வழங்ககூடிய சேவைகள்.\nஎதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலினை முன்னிட்டு மக்களுக்கான விழிப்புணர்வு பகிர்வு. இது எந்த விர கட்சி சார்ந்ததாகவும் பதிவு செய்யப்படவில்லை. உள்ளூராட்சி மன்றங்களால் மக்களுக்கு வழங்ககூடிய சேவைகள். 01...\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nஜூலை 21, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நாட்டிவைத்தார்.\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூலை 07, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூன் 30, 2018\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 22, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 16, 2018\nEvents / Featured / News / சைவப்பிரகாச வித்தியாசாலை\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 02\nஎண்ணெய்க் காப்பு மதிய பூசை தொடர்பான பதிவுகள்- June 6th,2015\nTemple / வேலணை விழாப்புலம் காளிகா பரமேஸ்வரி அம்பாள்\nஅலங்கார உற்சவம் 2015, 12ம் நாள் திருவிழா\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஆசிரியர் – திரு .நா .இளையதம்பி\nசேர் .வை. துரைசுவாமி – வேலணைத் தாயின் தவப்புதல்வன்\nதண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி – ராஜேஷ் லிங்கதுரை says:\nசிறந்த சேவை உங்கள் சேவை மேலும் தொடரட்டும்\nவெற்றிககேடயங்களினை வெற்றிப்பீடம் என மாற்றுங் - ---- அதிபர் ந. வாகீசன்\nவாசிக்க வாசிக்க மென்மேலும் ஆவலைத்தூண்டுகிறது. அடுத்து எப்போ தொடரும்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/28690", "date_download": "2018-08-16T15:44:32Z", "digest": "sha1:DG2VMUV7BQIOAX3U7ZXR2MJL5EIROT24", "length": 16725, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "இலக்கணம், கடிதங்கள்", "raw_content": "\n« நாஞ்சில் நாடனின்தென்மேற்கு அமெரிக்க பயண நிரல்\nகாஞ்சிபுரம் புத்தர் சிற்பங்கள் »\nஉங்கள் பதிலுக்கு நன்றி. நீங்கள் அ.கி. பரந்தாமனாரின் இலக்கண நூலையும், மற்றொருவர் “தமிழ் நடைக் கையேடு” பற்றியும் குறித்துள்ளீர்கள்.\nஅ.கி. பரந்தாமனாரின் நூல் பல இலக்கண நூல்களின் மற்றொரு தகாத குணத்தை காண்பிக்கிறது. அது தூயதமிழ் சாய்பு கொண்டது. அதைப்பற்றிய விமரிசனங்கள்\n1. தமிழ் எப்படி சமஸ்கிருதத்திலிருந்து தனி என வாதிடுகிறது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான், இது பேச்சு அல்லது உரைநடை இலக்கண விவகாரம் அல்ல.\n2. ஒரு பக்கம் தமிழில் இருக்கும் சமஸ்கிருதம் அல்லது மற்ற மொழிகள் மூல வார்த்தைகளைத் தவிர்த்து, அதற்கு நிகரான “தூயதமிழ்”ச் சொற்களைப்பயன்படுத்தச் சொல்கிறது. இதுவும் இலக்கணத்தின் வேலை அல்ல. இது ஒரு தூயமொழி வெறி அல்லது Linguistic ideology யே தவிர மொழி இலக்கணத்தை விளக்குவது அல்ல. உதாரணமாக “பஸ் பிடிக்கும் அவசரத்தில் பர்ஸை மறந்து விட்டேன்” அல்லது “போலீஸ் பந்தோபஸ்தை மீறி ஓடினவர்கள் பிஸ்டல்களால் சுட்டப்பட்டார்கள்” என்பவை இலக்கணமான வாக்கியங்கள்தான், ஆனால் இந்நூல் படி அல்ல. பரந்தாமன் தன் விருப்பு வெறுப்புகளையே இலக்கணம் எனப் புகுத்துகிறார்.\n3. அப்படி சொல்லி விட்டு சமஸ்கிருத மூல வார்த்தைகளான வாக்கியம், சந்தி, போன்றவை பயன்படுத்துகிறார். அது தவறு என நான் சொல்லவில்லை; ஆனால் அவரே செய்யாதது, செய்யமுடியாதது மற்றவர்களுக்கு இலக்கணம் என உபதேசிக்கப்படுகிரது.\n4. பெயர்ச் சொற்களுக்கு எட்டு வேற்றுமைகள் என்கிறார். தொல்காப்பியர் பாணினியைக் காப்பி அடித்து தமிழிலும் 8 வேற்றுமைகள் என்றார். அது தமிழுக்கு செல்லாது. ஆனால் மொழி பற்றிய புறவய சிந்தனை வளர்ச்சியடையவில்லாததால், இன்னும் பழைய இலக்கணங்களையும், அதன் பிழைகளையும் சுமக்கிறோம்.\n5. பரந்தாமரின் நூல் ஐடியலாஜி நோக்கில் எழுதப்பட்டது, அது நல்ல இலக்கணப் புத்தகம் அல்ல.\n“தமிழ் நடைக் கையேடு” இதைப்போல் ஐடியலாஜிகல் வலையில் இல்லை ; ஆனால் அதன் குறி இலக்கணம் இல்லை ; அது உரையின் நடை, பாணி, ஸ்டைல் பற்றியது\nஒரு மாணவனுக்கு இலக்கணம் வேண்டும் என்றால் தமிழ் இலக்கிய கர்த்தாக்களைப் படிக்கலாம்.\nபிகு: பரந்தாமரில் அர் என்பது அதி மரியாதை விகுதி; அதை மற்றவர்கள் ஒரு நபரைப்பற்றி குறிக்கும்போது பயன்படுத்தலாமே தவிரே, ஒருவர் தன் பெயரிலேயே அப்படிப் போடுவது சரியாக இல்லை. இலக்கண ஆசிரியரே இப்படி செய்வது வேடிக்கையாக உள்ளது\nஅ.ராமசாமி நீங்கள் எழுதிய “”தமிழில் மரபான இலக்கணம் முழுக்க செய்யுளை மனதில்கொண்டு உருவாக்கப்பட்டது.” என்பதைக் குறிப்பிட்டு\nஇந்தக் கூற்றுகள் சரியானவை அல்ல என்பது எனது கருத்து என சொல்கிறார்.\nதமிழ் இலக்கண மரபை ஆய்வுசெய்யும் எவருக்கும் இது உடனே தோன்றும். உதாரணமாக , ஜான் லக் செவியா (Jean-Luc Chevillard) என்ற பிரெஞ்ச் தமிழ் ஆய்வாளர் – பாண்டிச்சேரியிலும் பாரிசிலும் 35 வருடங்களாக தமிழ் பற்றி ஆய்வு செய்கிறார். என் நன்பரும் கூட , போன மாதம் ஈவா வைல்டன் (Eva Wilden) என்ற ஜெர்மானிய தமிழ் ஆய்வாளரை கல்யாணம் செய்து கொண்டார். அவருடைய சமீபத்திய கையேடு “ On Tamil poetical compositions and their ‘limbs’ as described by Tamil grammarians” படி\nசெய்யுள் மரபு இலக்கண நூல்களின் குறி என்பதை நாம் மறக்கலாகாது. அது தற்காலப் பேச்சு மொழிக்கோ, உரை நடைக்கோ அல்ல.\nவழக்கு , அதாவது செயலில் பயனாகும் மொழி பற்றிய குறிப்பு இருந்தாலும், அது மரபு இலக்கணத்தின் நோக்கம் அல்ல, அதைப் பற்றிய விவரணைகள் அல்ல.\n ஏன் தமிழ் இலக்கணம் பெரும்பாலானோர்க்குப் புளிக்கிறது\nகற்றுத் தர தேர்ந்த ஆசிரியர்கள் இல்லை என்பதுதானே\nமாணவர்களுக்கு ஆர்வம் இல்லை என்பதுதானே போதிய மரபு இலக்கணப் பயிற்சியும்\nஎப்போதும் தரப்பட வேண்டிய தேவை உள்ளது என்றே நினைக்கிறேன். இல்லை என்றால்\nஅற்புதமான தமிழ் மரபு இலக்கியங்களை வருங்காலத் தலைமுறை எப்படி உணர்ந்து\n கற்கும்போது கரடுமுரடாக இருந்தாலும் மரபு இலக்கியங்களைப்\nஎழுதப்பட்ட இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம் என்ற புத்தகம் ஓரளவு\nசமகால இலக்கியத்தையும் கருத்தில் கொண்டு எழுதப்பட்ட புத்தகம். அளவில்\nபெரியது. பொறுமையாகக் கற்கக் கற்க இனிக்கும். விஷ்ணுபுரம் போல. தேவை ஆர்வமும்\n மரபு இலக்கணப் பயிற்சியே தேவையில்லை என்ற எண்ணம் மிகவும்\nபுறப்பாடு II - 11, தோன்றல்\nதூயனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nசங்கரர் உரை - கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/coverstory/133172-the-irulas-and-kurumbas-of-pondicherry-are-being-neglected-of-basic-necessities-and-a-story-on-that.html", "date_download": "2018-08-16T16:03:31Z", "digest": "sha1:J5R4AK3GJLLXD7NKA6TIPO2AGEL6DCAD", "length": 33346, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "\"இரண்டு அஞ்சலைகளின் கதையும்…ஓர் எரிந்த வீடும்!\" - இது காட்டுல இருக்கறவங்க கதை | The irulas and kurumbas of pondicherry are being neglected of basic necessities and a story on that", "raw_content": "\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஆளுநர், முதல்வர் நாளை டெல்லி பயணம்\n`பகுத்தறிவுள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது’ - தினகரனுக்கு ஜெய் ஆனந்த் பதிலடி\n`ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது' - முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகோபாலபுரம் இல்லத்தில் மண்டியிட்டு கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்த மாற்றுத்திறனாளி மாணவி\n`வாஜ்பாய் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - பிரதமர் மோடி உருக்கம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\n\"இரண்டு அஞ்சலைகளின் கதையும்…ஓர் எரிந்த வீடும்\" - இது காட்டுல இருக்கறவங்க கதை\nமுன் குறிப்பு: இங்கு நீங்கள் படிக்கப்போவதை உங்கள் ஃபேஸ்புக் டைம்லைனில் தீவிர விவாதமாக நிச்சயம் பார்த்திருக்க முடியாது.\nதன்னுடைய வயது என்ன என்று தெரியாத அஞ்சலையிடமிருந்து இதைத் தொடங்குவதுதான் சரியாக இருக்கும். சென்னையின் கிழக்குக் கடற்கரைச்சாலை வழியாக புதுச்சேரி செல்லும் வழியில் புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள காலாபேட்டில் வசிக்கிறார் அஞ்சலை. வசிக்கிறார் என்று சொல்வதைவிடவும் கிடக்கிறார் என்பதுதான் சரியாக இருக்கும்.முகத்தின் சுருக்கங்களை வைத்து நாமாகத் தோராயமாய், ``என்ன பாட்டி, உங்களுக்கு ஒரு 90 வயசு இருக்குமா\" என்று கேட்டால், ``இருக்கும்... படிக்கத் தெரிஞ்சிருந்தா, வயசைச் சரியாச் சொல்லிடமாட்டோமா\" என்று கேட்டால், ``இருக்கும்... படிக்கத் தெரிஞ்சிருந்தா, வயசைச் சரியாச் சொல்லிடமாட்டோமா\nவசிப்பதற்கான வீடு என்று எதுவும் இல்லை. அவர் இந்தத் தேசத்தின் குடி என்பதற்கான ஆதாரமாக அவரிடம் ரேஷன் கார்டு மட்டுமே இருக்கிறது. அதனால், கிடக்கிறார் என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். மேலும், அரிசி பற்றாக்குறைப் பிரச்னையால் ரேஷன் அரிசி வழங்குவதும் அரசால் நிறுத்தப்பட்டுவிட்டதால் இவர்களது சிவப்பு நிற ரேஷன் அட்டைக்குக் கிடைத்த அரிசியும் தற்போது கேள்விக்குறி. சோறும், வீடும் இல்லாத அஞ்சலை அம்மாள் வருடம் தவறாமல் தேர்தல் சமயத்தில் ஓட்டு மட்டும் போடுகிறார். தேர்தலில் ஓட்டுப் போடுவது அனைவருடைய உரிமை என்கிற விழிப்புஉணர்வெல்லாம் அவருக்கு இல்லை. ஆனால், `வசிக்க இருப்பிடம் கொடுத்தால்தான் ஓட்டு' என்று ஒருமுறைப் பிடிவாதமாகச் சொன்னதற்காக, சில கட்சி சார்ந்த நபர்களால் உடலில் ஒட்டுத் துணியில்லாமல் நிற்கவைத்து அடிக்கப்பட்டிருக்கிறார். அதனால் சோறு இல்லையென்றாலும் ஓட்டுப்போட மட்டும் அவர் தவறுவதில்லை. ``சோறு இல்லாம இருந்திடலாம்; மானமில்லாம இருக்க முடியுமா\" என்கிறது பற்களற்ற வாயிலிருந்து தட்டுத்தடுமாறிப் புறப்படும் அஞ்சலையின் குரல்.\nநாற்பது வயது; ஒரு மகன் மற்றும் நான்கு மகள்கள் என ஐந்து பிள்ளைகளுக்குத் தாய் என்கிற அறிமுகத்துடன் நம்மிடம் பேசுவதற்கு அமர்கிறார் அஞ்சலை. ஐந்தாவது பெண் பிறந்ததும் விட்டுச் சென்றுவிட்ட கணவனைப் பற்றியெல்லாம் இந்த அஞ்சலை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. வண்டிகள் போய்வரும் சாலையோரமாகவே அமர்ந்திருக்கிறார். ``இதோ இப்படியேதான் படுத்திருப்போம்” என்று அவர் காண்பிக்கும் இடத்தில் மண்தரை மட்டும்தான் இருக்கிறது. அங்கேயே படுத்திருந்துவிட்டு விடிந்ததும் எழுந்து எதிரில் இருக்கும் முந்திரிக் காட்டுக்குள் முந்திரி பொறுக்கச் சென்றுவிடுகிறார். அதற்குக் கிடைக்கும் கூலியில் வாங்கும் அரிசியில் அரைவேளைக் கஞ்சி குடிக்கலாம். முந்திரிப் பழம் கைகொடுக்காத காலங்களில் எலி, கீரி, அணில்தான் உணவு. சில நேரங்களில் பட்டினி.\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nஒருவேளை படிக்கச் சென்றிருந்தால் தற்போது பத்தாவது படித்துக் கொண்டிருந்திருக்கலாம் என்று அனுமானிக்கக் கூடிய உயரத்தில் இருக்கிறான் அவரது மகன் முருகன். வீட்டுக்காகப் படிப்பை நிறுத்திவிட்டான். ``நான் எப்பவாவது கூலி வேலை கிடைச்சா போவேன்-க்கா, 300 ரூபா தருவாங்க. ஆனா, குடும்பத்துல ஒம்பது பேரு இருக்கோமே எப்படிப் பத்தும்” என்கிறான். முதல்நாள் வாங்கிச் சாப்பிட்ட உணவின் விலை (ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து) ஒருநொடி கண்முன் வந்து சென்றது. மகள்களில் இருவரை உறவினர் ஒருவர் வீட்டிலும், மற்ற இருவரைத் தெரிந்தவர்கள் வீட்டிலும் தங்க வைத்திருக்கிறார் அஞ்சலை. நள்ளிரவில் சாலையில் செல்லும் சில `உத்தமர்கள்' உறங்கிக் கொண்டிருக்கும் பெண்களின் அருகில்வந்து படுத்துக்கொள்வதுதான் அதற்குக் காரணம். இதைப்பற்றி போலீஸில் புகார் கொடுக்கச் சென்றால் காவல்நிலையத்தில் ஓரமாகச் சில மணிநேரம் உட்கார வைத்துவிட்டுத் திருப்பி அனுப்பிவிடுவதாகச் சொல்கிறார். மற்றபடி அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை எனத் தெரிகிறது. Every Vote counts என்பதால் தேர்தல் பிரசாரத்தின்போது மட்டும் இவர்களை, மெயின்ரோட்டுக்கு அழைத்து நூறு ரூபாய் தருவார்கள் என்று சொல்கிறார்.\nகுடிக்கத் தண்ணீரும், உண்ண உணவும், வசிக்கக் குடிசையும் மறுக்கப்பட்டவர்களிடம் ஓட்டுக்காக நூறு ரூபாய் வாங்குவது குற்றம் என்று சட்டம் பேசுவது மனசாட்சியற்ற செயலாகப்பட்டது. ஊருக்கு வெளியே காட்டுப் பகுதியில் ஒதுக்கப்பட்ட அஞ்சலைகளுக்கு மருத்துவமனைகளும் மறுக்கப்பட்ட விஷயமாக இருப்பதால் அவரிடம் பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் என எதுவும் தற்போது இல்லை. மேற்கொண்டு படிக்க பிள்ளைகளின் சாதிச் சான்றிதழ் அவசியம் என்று கேட்கும் பள்ளிக்கூடத்துக்கு என்ன பதில் சொல்வதென்று அவருக்குத் தெரியவில்லை. அஞ்சலையின் பெண்களுக்காவது மருத்துவமனைகள் மறுக்கப்படாமல் இருக்கட்டும்.\nஎரிந்த வீட்டில் இரண்டு பேர்:\nநீலாவும், பச்சையப்பனும் தங்களின் கடமைகளை முடித்துவிட்ட அன்றாடங்காய்ச்சிகள். தங்களுடைய பெண்களை அசலூரில் மணமுடித்துக் கொடுத்துவிட்ட இவர்களுக்குப் பாதுகாப்பாக உறங்குவதற்கு நான்கு சுவர் சூழ்ந்த ஒரு குடிசையும், வயிற்றை நிரப்பிக்கொள்ள கூலி வேலையில் கிடைக்கும் நூறு அல்லது இருநூறு ரூபாயும் போதுமானதாக இருக்கிறது. அஞ்சலை படுத்து உறங்கும் மண் தரைக்கு அருகிலேயே இருக்கும் நீலாவின் வீட்டில் தற்போது எஞ்சியிருப்பதெல்லாம் குடிசையைத் தாங்கிப் பிடிப்பதற்காக நட்டுவைத்த கழிகள் மட்டும்தாம். நம்மைப் பார்த்ததும் எரிந்துபோன வீட்டைச் சுற்றிக்கொண்டு வருகிறார் நீலா.\nஅவர் கையில் எல்லோருக்குமாகச் சேர்த்துச் சமைத்த குழம்பும் கொஞ்சம் சோறும் இருக்கிறது. ``நானும், இவரும் (அருகில் இருக்கும் பச்சையப்பனைக் காண்பித்து...) முந்திரிக் காட்டுக்குப் போயிட்டு சாயங்காலம் அஞ்சு மணிக்கு வெளிய வந்து பார்த்தோம். வீடு மொத்தமும் எரிஞ்சிக்கிட்டு இருந்தது. யாரோ ரோட்டுல போறவங்கதான் வீட்ட கொளுத்திட்டுப் போயிருக்கணும்” என்கிறார். எரிந்துபோன வீட்டின் ஓரமாய் ஒரு கும்மட்டி அடுப்பு மட்டும் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. மற்றபடி... வீடு இழந்தவர்களைப் பார்க்க அரசுத் தரப்பிலிருந்து யாரும் எட்டிப் பார்க்கவில்லை. பார்க்கும் நமக்கு மனம் கனத்தாலும், ரேஷன் கார்டும், ஆதார் அட்டையும் தவிர எதுவுமே கிடைக்கப் பெறாதவர்களுக்கு வீடு கருகிய நிலையில் கிடப்பது அவ்வளவு பெரிய வலியொன்றும் ஏற்படுத்தவில்லை என்பது அப்பாவித்தனமாய்ச் சிரித்து நம்மை வழியனுப்பி வைத்த நீலாவின் முகத்தில் தெரிந்தது.\n(பி.கு) நீலாவும், அஞ்சலைகளும் முப்பது வருடங்களுக்கும் மேலாகப் புதுச்சேரியில் இருக்கும் பழங்குடிகள். 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பட்டியல் சட்ட திருத்தத்தின்படி, இருளர்கள், குரும்பர்கள் என இவர்கள் வகைபிரிக்கப்பட்டாலும் தங்களை `காட்டுல இருக்கறவங்க' என்றே பொதுவாகக் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். சாதிகள் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாத டிஜிட்டல் திருநாட்டில் இவர்கள் இன்னமும் எஞ்சியிருக்கிறார்கள்.\n(பி.பி.கு) சமூக விடுதலை கிடைக்காமல் சட்டம் கொடுக்கும் சுதந்திரத்தை மட்டும் வைத்துக்கொண்டு, மக்களால் என்ன செய்துவிட முடியும் - டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்.\nபுகைபோக்கி முதல் ஆர்சனிக் வரை... ஸ்டெர்லைட் முன்வைக்கும் விளக்கங்களும் சில முரண்களும்\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\nஅமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 300 குழந்தைகள்... நடிகை ப்ரீத்தியின் நண்பரால் ச\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\n\"இரண்டு அஞ்சலைகளின் கதையும்…ஓர் எரிந்த வீடும்\" - இது காட்டுல இருக்கறவங்க கதை\n`உன் நாட்டுக்குத் திரும்பிப் போ..' - அமெரிக்காவில் இந்தியர் மீது இனவெறித் தாக்குதல்\nஅடுத்தடுத்து பரவும் பாதிப்பு... விடாமல் போராடும் கருணாநிதி\n``நெல்லை மண்ணும் தமிழ் மொழியும் எனக்கு ஸ்பெஷல்'' - மனம் திறந்த தோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newsrule.com/ta/welcome-robot-based-workforce/", "date_download": "2018-08-16T16:14:32Z", "digest": "sha1:FJQUISBW33NTZQC3TW54BPOMTI7JT6ED", "length": 33122, "nlines": 121, "source_domain": "newsrule.com", "title": "ரோபோ அடிப்படையிலான தொழிற்படை வரவேற்கிறோம் - செய்திகள் விதி", "raw_content": "\nஸ்மார்ட் ஒலிபெருக்கி - வாங்குபவர் கையேடு\nரோபோ அடிப்படையிலான தொழிற்படை வரவேற்கிறோம்\nwaitstaff இருந்து தோழர்கள் மற்றும் சட்ட ஆராய்ச்சியாளர்கள் கவலை, இயந்திரம் தொழிலாளி எதிர்கால இங்கே உள்ளது. ஆனால் எங்கே என்று மனிதர்கள் விட்டு இல்லை\nஎன்ற தலைப்பில் இந்த கட்டுரையை “ரோபோ சார்ந்த தொழிலாளர்களில் வரவேற்கிறோம்: உங்கள் வேலை மிகவும் தானியங்கி மாறும்” சான் பிரான்சிஸ்கோ ஜூலியா கேரி வோங் எழுதப்பட்டது, சனிக்கிழமை 19 மார்ச் அன்று Observer க்கான 2016 14.24 யுடிசி\n\"இது தூய மந்திரம்,\"Eatsa வாக்குறுதிகளை.\nசான் பிரான்சிஸ்கோ முதல் முழுமையாக தானியங்கி உணவகத்தில், உணவு சிறிய கண்ணாடி கப்பீஸ் தோன்றும், வெறும் 90 விநாடிகள் வாடிக்கையாளர்களுக்கு உத்தரவிட மற்றும் சுவர்-ஏற்றப்பட்ட ஐபாட்கள் செலுத்த பிறகு. எந்த waitstaff - அது ஒரு மனித குறைவாக அனுபவம், எந்த காசாளர், யாரும் உங்கள் ஆர்டர் பெற தவறு முனையில் யாரும்.\nஇது ஒரு பார்லர் தந்திரம் தான்.\nஉணவு தோன்றும் முன் கணம், நீங்கள் கரங்களை பார்வை பிடிக்க கூடிய போது முனைகளில் கப்பீஸ் சில நொடிகள் கருப்பு செல்கிறது என்று பார்க்க மூலம் காட்சி திரையில்.\nதொடர்புடைய: நீங்கள் செக்ஸ் ரோபோக்கள் எதிராக பந்தயம் என்று Ai 'உலக வேலையற்ற பாதி விட்டு முடியவில்லை’\nEatsa இதுவரை மொத்தம் ஆட்டோமேஷன் அடைய இல்லை. நிறுவனம் ஒரு சிறிய சமையலறை ஊழியர்கள் வேலை ஒப்பு, மற்றும் ஒரு ஊழியர் வீட்டின் முன் தற்போது உள்ளது, உத்தரவிட எப்படி பற்றி கேள்விகளை மற்றும் மாய கப்பீஸ் சுவர் பின்னால் என்ன நடக்கிறது பற்றி கேள்விகள் ஏமாற்றுவதிலும். (\"அதை நீங்கள் கற்பனை,\"அவர் மனைவி.)\nஆனால் உணவகம், ஆகஸ்ட் திறந்து ஏற்கனவே லாஸ் ஏஞ்சல்ஸ் விரிவடைந்துள்ளது இது, ஒரு விரைவு நெருங்கி உண்மையில் ஒரு பார்வையை வழங்குகிறது, அங்கு மனிதர்கள் பிரத்தியேக மாகாணத்தில் விரைவாக அடைய முடியும் முறை இருந்தது என்று பணிகளை முழு பிரிவுகள், மலிவான, மேலும் நம்பத்தகுந்த இயந்திரங்கள் மூலம்.\nஎதிர்கால இங்கே உள்ளது, எந்த ஒரு வேலை பாதுகாப்பானது.\n\"நான் ரோபாட்டிக்ஸ் புரட்சி நடத்த எடுக்கும் என அடிவானத்தில் வெகுஜன வேலையின்மை பார்க்க முடியும்,\"நோயல் Sharkey கூறினார், பிரிட்டனில் ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தில் ரோபாட்டிக்ஸ் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஒரு பேராசிரியர். Sharkey சமீபத்தில் சுயாட்சி ரோபோக்கள் தமிழ்நாட்டில் பரவலாக இருந்து எங்களுக்கு \"சாத்தியமான சமுதாய மற்றும் ஒழுக்க ஆபத்துகள்\" தவிர்க்க உதவும் பொறுப்பான எந்திரியறிவியல் அறக்கட்டளை தொடங்கியது.\nரோபாட்டிக்ஸ் புரட்சி நடத்த எடுக்கிறது, நான் அடிவானத்தில் வெகுஜன வேலையின்மை பார்க்க முடியும்\nஅலாரம் Sharkey ஒலித்தல் பற்றி குறிப்பாக புதிய எதுவும் இல்லை. ஆம் 2013, ஆக்ஸ்போர்டு அறிஞர்கள் கார்ல் Benedikt ஃப்ரேய் மற்றும் மைக்கேல் ஒரு ஆஸ்போர்ன் என்று தோராயமாக எச்சரித்தார் 47% மொத்த அமெரிக்க வேலையின்மை கம்ப்யூட்டர் ஆபத்து இருந்தது, வது இடத்தில் என்று ஒரு ஆய்வில் 702 நீக்கப்படுவதற்கு தங்கள் வாய்ப்பு மூலம் ஆக்கிரமிப்புக்கள்.\nதொலைபேசி, கணக்காளர்கள், விளையாட்டு நடுவர்கள், சட்ட செயலாளர்கள், மற்றும் காசாளர் மிகவும் தங்கள் வேலைகளை இழக்க நேரிடலாம் மத்தியில் காணப்பட்டது, டாக்டர்கள் போது, பாலர் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், கலைஞர்கள், மற்றும் மத குருமார்கள் ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக விளங்கியது.\nஆம் தொழில்களை எதிர்கால, ல் வெளியிடப்பட்ட 2015, ஆசிரியர்கள் ரிச்சர்ட் சஸ்கைண்ட் மற்றும் அவரது மகன், டேனியல் சஸ்கைண்ட், கூட அந்த பாரம்பரிய தொழில்களில் குறையும் என்று மற்றும் \"பெருகிய திறன் அமைப்புகள்\" பதிலாக இருக்க வாதிட்டார்.\nஒரு வாடிக்கையாளர் வைக்க Eatsa தனது பொருட்டு பணம் செலுத்த ஐபாட்கள் பயன்படுத்துகிறது, சான் பிரான்சிஸ்கோ ஒரு முழுமையான தானியங்கு உணவகம். புகைப்படம்: பார்ப்பவருக்கு ரமீன் Talaie\nSusskinds பதட்டமான எதிர்காலத்தில் பயன்படுத்த இனி வேண்டும். கடந்த கோடை காலத்தில் ரோஸ் என்று ஒரு சட்ட உதவி கருவி தொடங்கப்பட்டது, இது சட்ட ஆராய்ச்சி வேலை எடுத்துக்கொள்ள IBM இன் செயற்கையாக அறிவார்ந்த சூப்பர் கணினி வாட்சன் பயன்படுத்துகிறது.\nரோஸ் புலனாய்வு இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரூ Arruda கருவி என்று வாதிடுகிறார், இது ஒரு முறை விநாடிகள் ஒரு விஷயத்தை மணி நேரம் நடந்தது என்று இந்த பணியைச் செய்ய முடியும், முக்கிய சட்ட நிறுவனங்கள் பெரும் பின்னடைவு போது ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கான மணி நேரம் பில்லிங் நிறுத்தி பின்னர் வேலைகளுக்கு அச்சுறுத்தல் இல்லை. அவர் ரோஸ் க்கான சட்ட பிரதிநிதித்துவம் இன்னும் அணுக மூலம் \"நீதி அணுகல் அதிகரிக்க\" என்று கூறினார் 80% அமெரிக்கர்கள் யார் அது முடியாது.\nஇன்னும், ரோஸ் மனிதர்கள் முறை செய்ய மேல் டாலர் பணம் கொடுக்கப்படுகிறது என்று வேலை செய்து.\nசெவ்வாயன்று, பிரயாணப்படும் பைனான்சியல் டைம்ஸ் இங்கிலாந்து ஏற்கனவே இழந்தது கண்டறியப்பட்டது என்று டெலாய்ட் மூலம் ஒரு பகுப்பாய்வின் தகவல் 31,000 சட்ட துறையில் வேலைவாய்ப்பைப் ஆட்டோமேஷன், மற்றொரு அந்த உத்தேச 114,000 வேலைகள் அடுத்த இருக்கும்.\nஇது அனைத்து மிக வேகமாக நடக்கிறது. ஆம் 2013, எம்ஐடி பொறியியல் பேராசிரியர் ஜான் லியோனார்டு கூறினார் எம்ஐடி டெக்னாலஜி ரிவ்யூ \"ரோபோக்கள் வெறுமனே மனிதர்களைவிட\" என்று தன்னுடைய வாழ்நாளில் நடக்காது என்றும். \"அரை தன்னாட்சி டாக்சி இன்னும் ஒரு இயக்கி வேண்டும்,\"அவர் வாதிட்டார். இன்று, Google இன் தன்னாட்சி கார்கள் பொது வீதிகளுக்கு 1 மீ க்கும் அதிகமான மைல்களுக்கு பயணித்துள்ளேன், மற்றும் சுய ஓட்டுநர் டாக்சிகள் அனைத்து ஆனால் தவிர்க்கவொண்ணாதவையாகிவிடும்.\nSharkey சேவைத்துறையின் பெறுவதால் கடுமையான பாதிப்பிற்கு உட்படும் என்று எதிர்பார்க்கிறது. அவர் மதிப்பிட்டுள்ளது அந்த 2018 இருக்கும் 35 மில்லியன் சேவை ரோபோக்கள் \"வேலை\".\nEatsa மணிக்கு கணினிமயமாக்கப்பட்ட கப்பீஸ், சான் பிரான்சிஸ்கோ. புகைப்படம்: பார்ப்பவருக்கு ரமீன் Talaie\nஒரு மதுசேவகப் ரோபோ பெயர் \"மோனிசர்\"ஏற்கனவே சந்தையில் உள்ளது. சான் ஜோஸ் ஒரு வன்பொருள் கடையில், கலிபோர்னியா என்ற சில்லறை இணை ரோபோ உள்ளது \"தாண்ட.\"பிரிட்டன் கலவை பட்டியில் சங்கிலி அலைக்கழித்தது கூறப்படுகிறது லண்டனில் இரண்டு மையங்கள் சுய சேவை கியோஸ்க்குகள் பதிலாக காசாளர்கள் வேண்டும் என்று இந்த மாதம் அறிவித்தது. வியாழக்கிழமை, டாமினோவின் ஆஸ்திரேலியா வெளியிட்டது ஒரு ரோபோ பீட்சா டெலிவரி பிரிஸ்பேன் உள்ள.\nசில நிறுவனங்கள் அவை மக்களின் வேலைகள் விட்டு எடுத்து இருக்கலாம் என்று விமர்சனம் உணர்திறன் தெரிகிறது.\nவியாழக்கிழமை, ப்ளூம்பெர்க் Google என்பதாகும் என்று அறிக்கை பாஸ்டன் டைனமிக்ஸ் விற்பனை, அது பெற்ற பயங்கரமான சுறுசுறுப்பான ரோபோக்கள் கண்டுபிடிப்பாளர் 2013.\n\"தொழில்நுட்ப அச்சகத்திலிருந்து உற்சாகத்தை இருக்கிறது, ஆனால் நாங்கள் அது திகிலூட்டும் இருப்பது குறித்து சில எதிர்மறையான இழைகள் பார்க்க தொடங்கி இருக்கிறார்கள், மனிதர்களின் வேலைகள் எடுக்க தயாராக,\"ப்ளூம்பெர்க் பெற்றுள்ள உள் மின்னஞ்சல்களில் ஒரு Google ஊழியர் எழுதினார்.\nமீகா பசுமை, நிறுவனர் Maidbot, ஹோட்டல் அறைகள் சுத்தம் செய்ய ரோபோக்கள் கட்டிட ஒரு நிறுவனம், \"இந்தக் கட்டத்தில்\" நிறுவனத்தின் தயாரிப்புகள் \"ஒரு பெருக்குதல் என்று வலியுறுத்துகிறது, வீட்டுப்பெண்கள் இல்லை மாற்று \".\nமற்ற கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் வேலை பதிலாக நோக்கங்கள் பற்றி எந்த எலும்புகள் செய்ய.\nஒரு சில மைல்கள் தொலைவில் Eatsa இருந்து மற்றொரு சான் பிரான்சிஸ்கோ தொடக்க, உந்தம் இயந்திரங்கள், திரைக்குப் பின்னால் கூட்டாளிகளின் மாற்றுகின்றன என்று ரோபோக்கள் அமைத்து வருகிறது. ஆம் 2012, நிறுவனம் ஒரு முழுமையாக தானியங்கி அரங்கேறியது இயந்திரம் ஹாம்பர்கர் தயாரித்தல், மேலும் அதனுடைய வலைத்தளம் அது சாலாட்களில் நகர்ந்தார் பெருமைப்பட்டுக் கொண்டார், ரொட்டி, மற்றும் \"பல பல மூலப்பொருள் உணவுகள்\".\n\"எங்கள் சாதனம் ஊழியர்கள் திறமையான செய்ய அல்ல,\"இணை நிறுவனர் அலெக்சாண்ட்ரோஸ் Vardakostas கூறினார் Xconomy. \"இது முற்றிலும் அவர்களை அகற்றிட வேண்டும் என்று தான்.\"\nஆம் 2014, ஸ்டோவ் பாய்ட், ஒரு சுய விவரித்தார் பிந்தைய எதிர்காலவாதிகள், கையுறை கீழே வீசி. இன் \"மத்திய கேள்வி 2025 இருக்கும்: தங்கள் தொழிலாளர் தேவையில்லை என்று உலகில் மக்கள் யாவை, மற்றும் ஒரு சிறுபான்மை 'போட் சார்ந்த பொருளாதாரம் வழிகாட்ட தேவை எங்கே' \"அவர் ஒரு ப்யூ ரிசர்ச் சென்டர் அறிக்கையில் கேட்டார்.\nபதில் அடிக்கடி செலுத்தப்படாத நடவடிக்கைகளில் வகையான பொய்: பாதுகாப்பு பணி பாரம்பரியமாக பெண்களுக்கு ஒதுக்கப்படும். கணினிகள் மற்றும் ரோபோக்கள் கையேடு பணியில் மனிதர்களை விட நன்றாக இருக்கலாம், கடித, கூட தர்க்கம், ஆனால் அவர்கள் உணர வேண்டாம், அவர்கள் பச்சாதாபம் முடியாது.\nஆனால் Mabu மனிதர்களை விட இருப்பது மனித சிறந்ததாக இருக்க முடியும் என்றால் முடியும், என்ன நமக்கு விடப்பட்டது\nசான்பிரான்சிஸ்கோ Dogpatch அக்கம் ஒரு அடித்தள அலுவலகத்தில், டாக்டர் கோரி கிட் அவரின் ஒரே வேலை நேர்மறை நடத்தை மாற்றங்கள் அதன் உரிமையாளர்கள் ஊக்குவிக்க ஒரு ரோபோ அமைத்து வருகிறது.\nMabu அவரது தொப்பை மீது ஒரு டச்பேட் சுமக்கும் மேசை விளக்கு அளவிலான ரோபோ. \"பர்சனல் சுகாதார துணையாக வரும் நாய்\" என, அவள் நாட்பட்ட நோய்கள் நிர்வகிக்கும் நோயாளிகளுக்கு கருதப்படுகிறது. பரந்த பச்சை கண்கள் மற்றும் வெளிர் மஞ்சள் தோல், அவள் பிக்ஸர் திரைப்பட உள்ளே அவுட் அவரது தகுதி உணர்வுகளை ஒன்று இருக்க முடியும். உணர்ச்சிகள் அவள் அனைத்து பற்றி என்ன ஆகும்.\nஒரு ரோபோ பொறுத்தவரை, Mabu குறிப்பாக அழகாய் எதுவும் செய்வதில்லை. அவள் உங்கள் படுக்கைக்கு அருகில் மேஜையின் மீது வைக்கப்பட்டுள்ளது, ஒரு நாள் ஒரு முறை அல்லது இருமுறை எழுந்ததும் அவரது உரிமையாளருடன் ஒரு உரையாடலை நடத்த.\nகோரி கிட், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் Catalia சுகாதார நிறுவனர், Mabu படம் பிடிக்கப்பட்டுள்ள. புகைப்படம்: பார்ப்பவருக்கு ரமீன் Talaie\nஅந்த உரையாடல்களில், நடத்தை உளவியலாளர்கள் உள்ளீடு மற்றும் முன்னாள் ஹாலிவுட் திரைக்கதை வடிவமைக்கப்பட்டது மற்றும் Mabu ஒரு தனிநபரின் ஆளுமை மற்றும் நலன்களுக்கு ஏற்ப உதவுகிறது என்று செயற்கை நுண்ணறிவு உருவாக்குவது சாத்தியமானது, அவர்கள் கையாண்ட விதம் திட்டங்களை பின்பற்ற \"நோயாளியின் சொந்த உள்நோக்கம் ஆதாயத்தை\" என கருதப்படுகிறது.\nதொடர்புடைய: முதியவர்களுக்கு ரோபோ ஆகியோரிடம் 'இன்னும் மோசமான இறக்கும் மற்றொரு வழி' ஆகும்\nMabu குரல் தோற்றத்திலும் நுட்பமான பெண் கலைஞராகவும் இருக்கிறார், ஒரு தேர்வு கிட் என்கிறார் ஆராய்ச்சியை அடிப்படையாகக் என்று, stereotypically, \"பெண்கள் இன்னும் பயனுள்ளதாக மற்றும் அக்கறை காணப்படுகின்றன\".\nநமக்கு Mabu அக்கறை இருக்கிறதா அவள் பிளாஸ்டிக், ஆனால் கிட் அவளுக்கு கூறுகிறது போது பெருமையாக நினைக்கிறேன் பார்க்க முடியாத அளவுக்கு அவர், அவள் பதில், \"நீங்கள் உங்கள் தோள்களில் நிறைய சுமந்துக்கொண்டிருக்கிறாய்,\"மற்றும் ஒரு சைகை அவரது தலையை க்குக் குறைகிறது என்று தோற்றம் பச்சாத்தாபம் போன்ற.\nநாங்கள் Mabu கவலை வேண்டாம் கிட் அவர் முயற்சிகளுக்குப் பிறகும் நோயாளிகள் இருந்து அவரது சேகரிக்கப்பட்ட போது என்று கூறுகிறார், பல எதிர்த்தனர். \"அவர்கள் சொல்கிறார்கள், 'அவள் குடும்பத்தின் ஒரு உறுப்பினராக போல. \"\nஆனால் Mabu மனிதர்களை விட இருப்பது மனித சிறந்ததாக இருக்க முடியும் என்றால் முடியும், என்ன நமக்கு விடப்பட்டது\nguardian.co.uk © கார்டியன் செய்தி & மீடியா லிமிடெட் 2010\nலேடி காகா கிளாமர் விருதுகளில் பேயின் தெரிகிறது\nஅதிக தொழில்நுட்ப உலகில் சாம்சங் smartwatch காத்திருக்கிறது ...\nநாயகன் முடிந்ததும் 23 உலக முழுவதும் ஆண்டு பிரயாணம்\n← தி 25 அனைத்து காலத்திற்குமான மிக கடினமான வீடியோ விளையாட்டுகள் ஆப்பிள் புதிய ஐபோன் அர்ஜென்டினா அறிவிக்கிறது →\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nஉங்கள் Android தொலைபேசி இருந்து நீக்கப்பட்ட புகைப்படங்கள் எப்படி மீட்டெடுப்பது\nசாம்சங் கேலக்ஸி குறிப்பு தொடங்கப்படுகிறது 9 பெரிய திரை மற்றும் Fortnite உடன்\nநான் எப்படி அலெக்சா இருந்து சிறந்த பெற வேண்டாம்\nஎந்த திங்க்பேட் நான் என் மேக்புக் ஏர் பதிலாக வாங்க வேண்டும்\nமைக்ரோசாப்ட் சிறிய தொடங்கப்படுகிறது, ஐபாட் போட்டி செல் வெளிக்கொணர்வது\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=ad6d3987-7d0d-4e78-8b7d-b9f8bc38830e", "date_download": "2018-08-16T15:59:06Z", "digest": "sha1:QPN23ATJA22KCSLPS55JWGJWRIOLSUL3", "length": 28073, "nlines": 96, "source_domain": "ponguthamil.com", "title": "Ponguthamizh.com - செய்திகள்", "raw_content": "முகப்பு | தொடர்புக்கு | முதல் பக்கமாக்குக\nமு.திருநாவுக்கரசு அவர்களின் «21ஆம் நூற்றாண்டில் பூகோளவாதம், புதிய தேசியவாதம்» ஓர் அறிமுகம்\nஈழத் தமிழர் தேசத்தின் மூத்த அரசியல் அறிஞர் மு.திருநாவுக்கரசு அவர்கள் «21ஆம் நூற்றாண்டில் பூகோளவாதம், புதிய தேசியவாதம்» எனும் நூலை எழுதியிருக்கிறார். 500க்கும் கூடுதலான பக்கங்களைக் கொண்ட ஒரு விரிவான ஆய்வு நூல் இது. இந் நாலின் வெளியீடு கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந் நூல் குறித்த ஒரு சிறு அறிமுகமாகவே இப் பத்தி எழுதப்படுகிறது.\nஇந் நூல் அறிமுகத்துக்குச் செல்லுமுன்னர் இந்நூலாசிரியர் பற்றி சில வார்த்தைகளைக் குறிப்பிடுவது அவசியம். அறிவியலை ஆழமாக விசுவாசிக்கும் மு.திருநாவுக்கரசு அவர்கள், தமிழ் மக்களின் தேசிய, சமூக விடுதலைக்கான போராட்டம் பற்றியும், அதன் புவிசார், அனைத்துலகப் பரிமாணங்கள் பற்றியும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசியும் எழுதியும் வருபவர். ஈழத் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அறிவுத் தளத்தில் இவரது பங்களிப்பு பாரியது. இவரது கருத்துகளும் எதிர்வுகூறல்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கவனத்துக்கெடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் ஈழத் தமிழ் மக்கள் இன்று எதிர்கொள்ளும் ஓர் அவலமான சூழ்நிலை தவிர்க்கப்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தன. தான் தெரிவிக்கும் கருத்துகள் சில சமங்களில் உவப்பில்லாமல் இருந்தாலும் அதனைத் தெரிவிக்க வேண்டிய அறிவியல் நேர்மையை கடைப்பிடித்து அதனை உரிய இடங்களில் மு.திருநாவுக்கரசு அவர்கள் தெரிவித்தே வந்திருக்கிறார். இந்த அறிவியல் நேர்மையுடன்தான் தனது வரலாற்றுக் கடமையாகக் கருதியே அவர் இந் நூலை எழுதியுள்ளார்.\nஇந் நூல் பேசமுனையும் உட்கருப்பொளையும் இதனை எழுதுவதற்கு உந்துசக்தியாக அமைந்த அரசியற்சூழலையும் நூலாசிரியர் தனது மொழியில் பின்வருமாறு விபரிக்கிறார். இந்த விபரிப்பே இந் நூல் ஆக்கப்பட்டதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்திவிடுகிறது. இனவழிப்புச் சூழலை எதிர்கொள்ளும் தமிழ் மக்கள் அதனை எதிர்கொண்டு மீண்டுவருவதற்கான அறிவியல் அறைகூவலாகவும், ஆக்கபூர்வமான செயற்பாட்டுக்குத் தூண்டும் ஒரு வழிகாட்டியாகவும் இந் நூலை நோக்க முடியும். நூலாசிரியர் கூறுகிறார்.\n«மனித வரலாறெங்கிலும் விரவிக் கிடக்கும் தர்மம்-அதர்மம், நீதி-அநீதி, நியாயம்-அநியாயம், பொறுப்புணர்வு-அலட்சியம், பற்றுறுதி-விசமத்தனம், மனிதத்துவம்-மிருகச்செயல்கள் என்பனவற்றை வரலாற்றுப் போக்கில் தொடர்வண்டிப் பாதையென இந்நூல் கோடு கீறிச் செல்கிறது.\nஇந்நூல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையேயான யுத்தத்தின் சுவாலைகளை மக்களின் நெஞ்சங்களில் பதியவைத்து உன்னதங்களை கனியவைக்க முயல்கிறது. தர்மத்தின் குரலாயும், அடிபணிய மறுக்கும் விடுதலைகளுக்கான ஒளிக்கீற்றுக்களாகவும் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தின் வெளிப்பாடாய் உள்ளது.\nமுள்ளிவாய்க்கால் பெருந்துயரமே இந்நூலை எழுதுமாறு எனக்கு ஆணையிட்ட ஆசானாகும். முள்ளிவாய்க்கால் பெருநெருப்பில் வாடா மலர்கள் பூக்கும். வசந்தங்கள் பிறக்கும். ஒரு புதிய நாகரிகத்திற்கான தொட்டிலாக முள்ளிவாய்க்கால் உலைக்களத்தை கையில் ஏந்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும், தமிழிச்சிக்கும், புதல்வனுக்கும், புதல்விக்கும், உலகந் தழுவிய அனைத்து உன்னத மனிதர்களுக்கும் உண்டு»\nஇந் நூலின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றூக அமைவது மேலைத்தேய சிந்தனைமுறை பற்றிய அறிவுடனும் கீழைத்தேய சிந்தனைபற்றிய புரிதலுடனும் இந்நூல் எழுதப்பட்டிருப்பதாகும். இத்தகைய அணுகுமுறை பல எழுத்தாளர்களிடமும் அறிஞர்களிடமும் காணப்படுவதில்லை. இவ் இரண்டு சிந்தனைமுறைகளையும் கவனத்திற் கொண்டு பல்வேறு கோட்பாடுகளையும், வரலாற்று நிகழ்வுகளையும், சுவாரசியமான தகவல்களையும் இந்நூல் வழங்கிச் செல்கிறது. இதில் குறிப்பிடக்கூடியதொரு விடயம் தேசியவாதத்துக்கும் இனவழிப்புக்கும் உள்ள தொடர்பு பற்றியதாகும். தேசியவாதம் எவ்வாறு முகிழ்த்தெழுகிறது என்பதனைப் பொறுத்து அதன் நல்ல விளைவுகளும் தீய விளைவுகளும் அமையப் பெறும். யூதர்களை «கலாசார சிதைப்பாளர்கள்» என்று கூறி கூண்டோடு அழிக்க முயன்ற கிட்லரின் தேசியவாதத்தை இராட்சச தேசிய வாதம் (monster nationalism) என வகைப்படுத்தும் இந்நூல் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்கு காரணமாக அமைவது சிங்களத் தேசியவாதம் «இராட்சச தேசியவாதமாக» வடிவெடுத்தமையே என அடையளாம் காண்கிறது.\nபூகோளவாதம் (Globalism) என்பது ஒரு ஒரு சிந்தனைக் கோட்பாடு. இக் கோட்பாட்டின் அடிப்படையில் இருந்துதான் உலகமயமாக்கல் (Globalization) என்ற நடைமுறை தோற்றம் பெற்று வளர்ச்சி கண்டது. இந் நூல் பூகோளவாதத்தின் அடிப்படைகளை பூமியின் தோற்றம், நவீன மனிதனின் தோற்றம், மனிதப்பரம்பலால் பூகோளம் இணைந்த முறை போன்ற நடைமுறைகளின் ஊடாக அடையாளம் கண்டு, பூகோளவாதத்தின் உட்கூறுகளைப் பற்றி அலசுகிறது. காலனித்துவத்தால் வளர்ந்த உலகமயமாக்கல் பற்றியும் மதங்கள் உலகமயமாகியமை பற்றியும் அலசிச் செல்லும் இந் நூல் பூகோளவாதச் சிந்தனைமுறையின் அடிப்டைகளை தெளிவாக முன்வைக்கிறது.\nசர்வதேசவாதம (Internationalism) என்பது உலகில் அரசுகள் தமக்கிடையிலிலான தொடர்புகளையும் உறவுகளையும் பேணிக்கோள்ளும் நடைமுறை தொடர்பான கோட்பாடுகளைக் கொண்டு வளர்ந்த ஓர் சிந்தனைமுறையாகும். அரசுகளுக்கிடையோன உறவுகளில் போர், வர்த்தகம், கூட்டுறவு போன்றவை முக்கியம் வாய்ந்தவை. ஆரம்பத்தில் சர்வதேசவாதமும் நாடுகடந்தவாதமும் (Transnationalism) வேறுபடுத்தப்படாத நிலை இருந்தபோதும் தற்போதய ஆய்வாளர்களில் பலர் சர்வதேசவாதத்தை அரசுகளுடனும் நாடுகடந்தவாதத்தை அரசுகள் அல்லாத மக்கள் சார்ந்த உறவுமுறையுடனும் இணைத்துச் சந்திப்பதைக் காண முடிகிறது.\nமு.திருநாவுக்கரசு அவர்களின் நூலின் முக்கிய இழையாக இருப்பது பூகோளவாதம், சர்வதேசவாதம், தேசியவாதம் ஆகியவற்றுக்கிடையேயான தொடர்பாகும். பூகோளவாதத்தையும் சர்வதேசவாதத்தையும் இணைக்கும் இழையாக புதிய தேசியவாதத்தை நூல் ஆசிரியர் நோக்குகிறார். இது சுவாரசியமானதொரு சந்திப்புப் புள்ளியாகும்.\nசந்தை மற்றும் வர்த்தக வளர்ச்சி, தனியார் மூலதன வளர்ச்சி, தொழில்நுட்ட வளர்ச்சி போன்றவை பூகோளவாதத்துடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன என்பது சமூக விஞ்ஞானிகளால் பரவலாக விவாதிக்கப்படும் ஒரு பேசுபொருளாகும். இவற்றின் வளர்ச்சி அரசுகளின் பாத்திரத்தில் எத்தகைய தாக்கத்தை எற்படுத்தியிருக்கின்றன, ஏற்படுத்தப் போகின்றன என்பது குறித்தும் விவாதங்கள் நடைபெறுகின்றன. தற்போதய பூகோளமயமாகும் உலக ஓழுங்கில் தேசியவாத்தின் நிலை என்பது குறித்தும் தீவிரமான விவாதங்கள் நடைபெறுகின்றன. இப் பின்னணியில் மு.திருநாவுக்கரசு அவர்கள் தனது நூலில் தேசியவாதம் குறித்து விரிவாக விவாதித்து, பூகோளவாதம், சர்வதேசவாதம், தேசியவாதம் ஆகியவற்றுக்கிடை யேயான தொடர்புகளை இனம் காண்கிறார். தற்போதய புதிய உலக ஒழுங்கில் தேசியவாதம் அடைந்திருக்கும் கட்டத்தை அவர் புதிய தேசியவாதம் என வரையறுக்கிறார். பூகோளவாதத்தின் வளர்ச்சி தேசியவாதத்தை வலுவிழக்கச் செய்யும் என்ற பலரது எதிர்வு கூறல்கள் தவறாகிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு சூழலில், தேசியவாதம் வலுவிழந்து போகவில்லை, மாறாக ஒரு புதிய கட்டத்தை அடைந்திருக்கிறது என நூலாசிரியர் அடையாளம் காண்பதை தேசியவாதம் குறித்த சிந்தனைமுறைக்கு வழங்கப்பட்டதொரு பங்களிப்பாக நோக்க முடியும்.\nஉலகப்பார்வையுடன் எழுதப்பட்ட இந்நூல் இலங்கைத்தீவின் தேசிய இனச்சிக்கல் தொடர்பாகவும் ஆழமாக வாதிக்கிறது. பூகோளவாதம், சர்வதேசவாதம் இவற்றை இணைத்து நிற்கும் புதிய தேசியவாதம் போன்றவையூடாகத் தோற்றம் பெற்றிருக்கும் புவிசார் மற்றும் பூகோள உறவுகளால் பின்னப்பட்டிருக்கும் சிலந்திவலையின் ஓரங்கமாக இலங்கைத்தீவின் தேசிய இனச்சிக்கல் இருக்கிறது இந் நூல் உணர்த்துகிறது.\nஅறிவுசார் அரசியலை முன்னெடுக்க விரும்பும் அனைவரும் இந் நூலைத் தவறாது படிப்பது பயனுள்ளதாகும்.\nசீனாவின் வங்கி இரகசியங்களை கசிய விட்டவர்\nமத்தல விமான நிலைய ம் தொடர்பில் இந்தியாவுடன் உடன்பாடு\n2020 தேர்தல் தொடர்பில் மோடி – மைத்திரி அடுத்த மாதம் நேபாளத்தில் பேசக் கூடும் – அரசியல் அவதானிகள் கருத்து\nசிறிலங்காவின் வெற்றியானது, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளராக அதனை உருவாக்கும் – அமெரிக்காவின் புதிய தூதுவர்\nஅனைத்துலக ஈடுபாடு மாறாது – ரெரன்ஸ் டி ஜோன்ஸ் உறுதி\nசம்பந்தனின் ஒப்புதல் வாக்குமூலம்: அரசியல் தீர்வின்மைக்கும், அரசியல் தோல்விக்கும் யார் பொறுப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்தியத் தூதுவருடன் இணைந்து ஆய்வு செய்கிறார் ரணில்\nவடக்கு அபிவிருத்தி குறித்து அலரி மாளிகையில் 3 மணி நேரம் ஆலோசனை\nமீண்டும் இந்தியாவை ஏமாற்றினாரா சம்பந்தன் \nபிரபாகரன் கூறியது தான் உண்மை – ஞானசார தேரர்\nமகிந்தவின் தேர்தல் பரப்புரைக்கு 7.6 மில்லியன் டொலர் செலவிட்டது சீனா – அமெரிக்க ஊடகம்\nவடக்கு, கிழக்கில் வீடமைக்கும் திட்டத்தை சீன நிறுவனத்திடம் ஒப்படைத்தது சரியே – அரசாங்கம்\nதமிழ் மக்களை ஒடுக்குவதில் ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் - மு.திருநாவுக்கரசு\nஹிட்லராக மாறி இராணுவ ஆட்சியை கட்டியெழுப்புமாறு கோத்தாவுக்கு அனுநாயக்கர் அழைப்பு\nஇந்தியாவைப் பகைத்ததால் விளைவுகளை அனுபவிக்கிறோம் – மகிந்த அமரவீர\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள் - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்\nஆவணப்படம் முன்வைக்கும் கேள்விகளும் கோரிநிற்கும் விளைவுகளும்\nகமல்ஹாசன் தேர்தல் அரசியலில் குதிப்பாரா\nநல்லிணக்கம் - தமிழரை ஒடுக்கவல்ல இராஜதந்திர நாகாஸ்திரம்\nபுலிக் கொலை - குற்றமும் கொண்டாட்டமும்\nஇலங்கை யாப்பு - இனப்பகைமையின் பின்னுள்ள அரசியல் சதி\nஆட்சிமாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே\nசீனாவின் வங்கி இரகசியங்களை கசிய விட்டவர்\nமத்தல விமான நிலைய ம் தொடர்பில் இந்தியாவுடன் உடன்பாடு\n2020 தேர்தல் தொடர்பில் மோடி – மைத்திரி அடுத்த மாதம் நேபாளத்தில் பேசக் கூடும் – அரசியல் அவதானிகள் கருத்து\nசிறிலங்காவின் வெற்றியானது, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளராக அதனை உருவாக்கும் – அமெரிக்காவின் புதிய தூதுவர்\nஅனைத்துலக ஈடுபாடு மாறாது – ரெரன்ஸ் டி ஜோன்ஸ் உறுதி\nசம்பந்தனின் ஒப்புதல் வாக்குமூலம்: அரசியல் தீர்வின்மைக்கும், அரசியல் தோல்விக்கும் யார் பொறுப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்தியத் தூதுவருடன் இணைந்து ஆய்வு செய்கிறார் ரணில்\n© பொங்கு தமிழ் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/16743-Glory-of-wearing-bhasma-vibhooti?s=78935534a623c81405cea4572698f372", "date_download": "2018-08-16T15:47:34Z", "digest": "sha1:IFVLYCM2FSM47R7T4RUH2ELGDNHR6CQR", "length": 10826, "nlines": 216, "source_domain": "www.brahminsnet.com", "title": "Glory of wearing bhasma/vibhooti", "raw_content": "\nபுராண காலத்தில் ஒருநாள் துர்வாச முனிவர் தன் காலை வேளை அனுஷ்டானங்களை முடித்து, சிவனை தியானித்து நெற்றியில் திருநீறு அணிந்து பித்ரு லோகம் புறப்பட்டார். மாபெரும் தவசீலரை எதிரில் கண்ட வானவர்கள் மரியாதை நிமித்தம் அவரை வணங்கி நகர்ந்தனர். துர்வாசர் செல்லும் வழியில் பெரிய கிணறு ஒன்று தென்பட்டது.\nஇவ்வளவு பெரிய கிணறை நாம் பார்த்ததே இல்லையே என்கிற சிந்தனையுடன் அதனுள் ஒரு கணம் கண்களைச் சுருக்கி எட்டிப் பார்த்து விட்டு, மீண்டும் நடக்க ஆரம்பித்தார். அந்தப் பெரிய கிணற்றினுள் நரகத்தின் ஒரு பகுதி இயங்கிக் கொண்டிருந்தது. கடும் தீயும், அமில மழையும், பாம்பு - தேள் போன்ற கடும் விஷ ஜந்துக்களும் அங்கே ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தன.பூலோகத்தில் பாவம் செய்த பலரும் அங்கே வதை பட்டுக் கொண்டிருந்தார்கள். சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.\nதுர்வாச முனிவர் குனிந்து அங்கே பார்த்துவிட்டு நகர்ந்த மறுகணமே திடீரென்று அங்கே நிலைமை தலைகீழாக மாறியது. அந்த நரகத்தில் அதிசயம் நடந்தது. பாம்புகளும் தேள்களும் மலர் மாலைகள் ஆயின. அமில மழையானது ஆனந்தம் தரும் நிஜ மழை ஆனது. சுட்டெரிக்கும் தீ, இதமான தென்றலாக அங்குள்ளோரை வருடியது. நரகம் முழுக்க சுகந்த நறுமணம் வீசியது. அங்கே இருந்த பாவ ஆத்மாக்கள் அனைவரும் ஆனந்தம் கொண்டனர். முகத்தில் பிரகாசம் வீசியது. இந்த நரகத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்த கிங்கரர்கள் பயந்துபோய் எமனிடம் ஓடினார்கள்.\nதிடீரென்று சொர்க்கமாக மாறிப் போன நரகம் பற்றிச் சொன்னார்கள். அதிர்ந்து போன எமனும் வந்து பார்த்து அதிசயி த்தான். தர்ம சாஸ்திர நெறிகள் ஒரு வேளை நமக்குத் தெரியாமல் மாற்றப் பட்டு விட்டனவா அல்லல் பட வேண்டியவர்கள் ஆனந்தமாகத் திரிகிறார்ளே அல்லல் பட வேண்டியவர்கள் ஆனந்தமாகத் திரிகிறார்ளே என்று பதற்றத்துடன் இந்திரனிடம் ஓடினான். வந்து பார்த்த இந்திரனுக்கும் புரிய வில்லை. தேவாதி தேவர்கள் எவருக்கும் இதற்கான காரணம் புரியவில்லை.\nஎனவே, எல்லோரும் சேர்ந்து கொண்டு சர்வேஸ்வரனிடம் போனார்கள். சிரித்தார் ஈசன். தன் நெற்றியைக் காட்டி, இந்தத் திருநீற்றை அகார, உகார, மகார (மோதிர விரல், நடுவிரல், ஆட்காட்டி விரல்) விரல்களால் எடுத்து நெற்றி நிறைய திரிபுரண்டர மாகவே (மூன்று கோடுகளாக) அணிய வேண்டும். இதுதான் முறை.\nஅகாரம் என்பது பிரம்மனையும், உகாரம் விஷ்ணுவையும், மகாரம் என்னையும் குறிக்கின்றன. எனவே சாஸ்திர நெறிப்படி திருநீறு அணிந்த தவசீலரான துர்வாசர் பித்ரு லோகக் கிணற்றைக் குனிந்து பார்க்கும்போது அவரது நெற்றியில் இருந்து ஒரு சிறு துளி திருநீறு உள்ளே விழுந்து விட்டது. அதனால்தான், சொர்க்கமாக மாறிப் போனது என்றாராம் சர்வேஸ்வரன்.\n ஒரு சிறிதளவு திருநீறு, பாவம் செய்தவர்கள் மீது பட்டதால் புண்ணியம் செய்தவர்கள் ஆகிப் போனார்கள். ஆகவே நாளும் பூசுவோம் திருநீறு. போற்றி வணங்குவோம் சிவபெருமானை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_979.html", "date_download": "2018-08-16T16:05:18Z", "digest": "sha1:IHYU4EKJKC3FBNXR5LDGV4ZH7FOJMPUF", "length": 8788, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "சகலரும் நன்றிக்குரியவர்களே:வடக்கு முதலமைச்சர்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சகலரும் நன்றிக்குரியவர்களே:வடக்கு முதலமைச்சர்\nடாம்போ May 19, 2018 இலங்கை\nகட்சி பேதமின்றி, பிரதேச பேதமின்றி எங்கள் மக்கள் சகலரையும் உள்ளணைத்து மிகக் குறுகிய காலத்தினுள் இவ் வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒழுங்கு செய்து நடத்தியமை எல்லோரதும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nசில சில குறைபாடுகள் எமக்குத் தெரியப்படுத்தப்பட்டன. எனினும் நிகழ்வின் தாற்பர்யம் உணர்ந்தும் எமது மக்கள் பிரதிநிதிகளினதும் மற்றோரினதும் பொறுமை முதிர்ச்சி ஆகியன நிமித்தமும் அவற்றைப் பொருட்படுத்தாமை எமக்கு மகிழ்வைத் தருகின்றது.\nகுறுகிய கால ஒழுங்கமைப்பில் இந்த நிகழ்வைச் சிறப்புறச் செய்ய உதவிய சகலருக்கும் எமது நன்றிகள் உரித்தாகுகவென வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\nமுன்னணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஅம்பாறையிலும் தமிழ் மக்கள் போராட்டத்தில்\nவடக்கினை தொடர்ந்து கிழக்கின் அம்பாறை ஊறணி கனகர் கிராமத்தில் மீள்குடியமர்வை வலியுறுத்தி தமிழ் மக்கள் போராட்ட களமொன்றை திறந்துள்ளனர். ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/nissan-terrano-sport-special-edition-launched-india-at-rs-12-22-lakh-014840.html", "date_download": "2018-08-16T15:28:40Z", "digest": "sha1:JFLTNRRQYFN445UD5VLPNVLX3EDJC4PL", "length": 13200, "nlines": 188, "source_domain": "tamil.drivespark.com", "title": "நிஸான் டெரானோ எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!! - Tamil DriveSpark", "raw_content": "\nநிஸான் டெரானோ எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்\nநிஸான் டெரானோ எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்\nநிஸான் டெரானோ எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்களை பெற்றிருக்கிறது.\nநிஸான் டெரானோ ஸ்போர்ட் என்ற பெயரில் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் கிடைக்கும். கவர்ச்சிகரமான பாடி டீக்கெல் ஸ்டிக்கர், கருப்பு வண்ண கூரை, புதிய பாடி கிளாடிங் சட்டங்கள் வெளிப்புறத்தை கவர்ச்சிகரமாக காட்டுகின்றன. பானட், முன்புற ஃபென்டர், பம்பர்களிலும், பின்புற கதவிலும் வரிக்கோடு ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.\nஉட்புறத்தில் இரட்டை வண்ண இன்டீரியர் பிரிமியம் உணர்வை தருகிறது. இந்த காரில் தையல் வேலைப்பாடுகளுடன் கூடிய விசேஷ சீட் கவர்கள் பொருத்தப்பட்டுள்ளன. 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.\nநிஸான் டெரானோ ஸ்போர்ட் எடிசனில் நிஸான் கனெக்ட் என்ற பிரத்யேக சாஃப்ட்வேரை பெற்றிருக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போனை இணைத்துக் கொண்டு பல்வேறு வசதிகளை பெற முடியும். இன்டெலிஜென்ட் மொபிலிட்டி பேக்கேஜில் 50 விதமான வசதிகளையும் பெறும் வாய்ப்பை இந்த ஸ்பெஷல் எடிசன் வழங்குகிறது.\nஓட்டுனர் மற்றும் முன் இருக்கை பயணிக்கான இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது.\nபுதிய நிஸான் டெரானோ ஸ்போர்ட் எடிசன் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்த காரின் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 102 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.\nடீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் இரண்டுவிதமான பவரை வெளிப்படுத்தும் திறனில் கிடைக்கும். 84 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் மாடலானது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். 108 பிஎச்பி பவரையும், 243 என்எம் டார்க் திறனையும் வழங்கும் மாடலானது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.\nநிஸான் டெரானோ ஸ்போர்ட் எடிசன் மாடல் ரூ.12.22 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. கூடுதல் விபரங்களுக்கு அருகாமையிலுள்ள நிஸான் டீலரை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.\nதற்போது நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் சீசனை முன்னிட்டு இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது நிஸான். கவர்ச்சிகரமான பாடி டீக்கெல் ஸ்டிக்கர் மற்றும் உட்புறத்தில் பிரிமியம் அம்சங்கள் வாடிக்கையாளர்களை கவரும் என்று நம்பலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nசுங்கசாவடி கட்டணத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகை ; மத்திய அரசு ஆலோசனை\nராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் இந்திய அறிமுக விபரம்\nடிஜிட்டல் இந்தியாவில் சட்டபூர்வமானது டிஜிட்டல் லைசன்ஸ்; ஒரிஜினல் இல்லை என்ற கவலை இனி இல்லை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/7fb0b34a51/achievement-of-individ", "date_download": "2018-08-16T15:51:13Z", "digest": "sha1:MIJ44HWXIKUUQ3OQ247DYZMLDKSS7JBU", "length": 13561, "nlines": 101, "source_domain": "tamil.yourstory.com", "title": "மாற்றுத்திறனாளிகள் 25 ஆயிரம் பேரை சிறு தொழில்முனைவோர் ஆக்கிய தனிநபரின் சாதனை!", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகள் 25 ஆயிரம் பேரை சிறு தொழில்முனைவோர் ஆக்கிய தனிநபரின் சாதனை\nசமூகப் பிரச்சனைகளுக்கு புதுமையான தொழில்முனைவு வாய்ப்புகளை உருவாக்கி தீர்வுகாண ’சாசெண்ட்ஸ்’ நிறுவனத்தை அமைத்தும் ’சௌதாகர்’ முயற்சியை மேற்கொண்டும் மாற்றுத்திறனாளிகள் எஃப்எம்சிஜி கடைகளை நிறுவ உதவுகிறார் ஆலோக் மிஸ்ரா.\nஆலோக் மிஸ்ரா உத்திரப்பிரதேசத்தின் சீதாபூரைச் சேர்ந்தவர். அவருக்கு வளர்ந்து வரும் நிறுவனங்கள் மீது இருந்த நம்பிக்கையும் எஃப்எம்சிஜி பகுதியில் இருக்கும் வாய்ப்புகளும் அவர் ’சௌதாகர்’ முயற்சியை உருவாக்கக் காரணமாக அமைந்தது. ஆப்ரிக்காவின் பர்கினோ ஃபாசோ பகுதியில் அவருக்கு ஒரு நண்பர் இருந்தார். இவர் எஃப்எம்சிஜி பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து பர்கினோ ஃபாசோவின் உட்பகுதிகளில் விநியோகம் செய்து வந்தார்.\nநமது நாட்டின் 70 சதவீத பங்குவகிக்கும் பகுதியான கிராமப்புறங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை வர்த்தகங்களால் பலனடையாமல் உள்ளது என்கிறார் 27 வருட வணிக அனுபவமிக்க இந்தத் தொழில்முனைவோர்.\nசமூகத்தின் பிரச்சனைகளுக்கு புதுமையான தீர்வுகளை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட நிறுவனம் சாசண்ட்ஸ் (Socents).\nஇந்நிறுவனம் சில்லறை வர்த்தகம், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு துறைகளில் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே இருக்கும் இடைவெளியை புதுமைகளை ஊக்குவிப்பதன் மூலமாகவும் நிறுவனங்கள் வாயிலாக நீக்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்டது. உத்திரப்பரதேசத்தின் கிராமப்புறங்களில் இதன் முக்கிய முயற்சியான ’சௌதாகர்’ திட்டத்தின் மூலம் தற்போது செயல்பட்டு வருகிறது.\nசாசண்ட்ஸ் ஆய்வின்படி உத்திரப்பிரதேசத்தின் மக்கள்தொகையில் 1.8 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகள். இவர்களில் பெரும்பாலோனோர்க்கு வேலை இல்லை.\n25,000 அதிகமான மாற்றுத்திறனாளிகளுக்கு கிராமப்புற சில்லறை வர்த்தகத்தைப் பயன்படுத்தி சுய வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது சௌதாகர்.\n2,000-க்கும் அதிகமான மக்கள் இருக்கும் உத்திரப்பிரதேசத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி மற்றும் கட்டமைப்பு வசதிக்கு ஆதரவளிக்கிறது. வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு, பானங்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றின் இருப்பு சௌதாகர் அவுட்லெட்களில் இருக்கும். வலுவான விநியோக நெட்வொர்க் மூலம் பொருட்கள் கடை அமைப்பவர்களுக்கு நேரடியாக வழங்கப்படும்.\nஇவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கௌரவமாக சம்பாதிக்க குறைவான வாய்ப்புகளே உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் சமூகத்தின் அடிநிலை பிரிவைச் சேர்ந்தவர்கள் என்கிறார் ஆலோக்.\nபெரும்பாலானோருக்கு அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லை. இதனால் தங்களது வாழ்வாதாரத்திற்கான வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள இவர்களுக்கு ஆலோசனை வழங்கபடுவது அவசியமாகிறது. சௌதாகரின் ஊழியர்களும் தொலைபேசி வாயிலாக சேவை வழங்குவோரும் இந்த ஆலோசனைகளை வழங்குகின்றனர்.\nபயன்பெறக்கூடியவர்களை கண்டறிந்ததும் இந்நிறுவனம் அவர்களுக்கு ஊக்கமளித்து வங்கிக் கடன் பெற உதவுகின்றனர். அத்துடன் பொருட்களை வழங்குவோரிடமும் விலை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி பொருட்கள் சௌதாகர் அவுட்லெட்டை வந்தடைவதை உறுதிசெய்கின்றனர்.\nசௌதாகர் முயற்சியின் கீழ் பொருட்கள் வெவ்வேறு உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்பட்டு சாசண்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் சௌதாகர் அவுட்லெட்களுக்கு விநியோகம் செய்யப்படும். சௌதாகரின் கால் செண்டர் மூலமாகவோ அல்லது களத்தில் பணியாற்றும் விற்பனைக் குழுவிடமிருந்து நேரடியாகவோ புக் செய்து பொருட்களின் இருப்பை மறு நிரப்பீடு செய்துகொள்ளலாம். ஆர்டர்கள் 15 நாட்களில் கடையை வந்தடைந்துவிடும். இதனால் கடை வைத்திருப்போரின் நேரம் மிச்சமாவதுடன் போக்குவரத்து சார்ந்த சிரமங்களும் இருக்காது.\n”நிறுவனத்துடன் இணைக்கப்படும் கிரானா கடைகள் கிராம மக்களிடையே நம்பிக்கை உணர்வை ஏற்படுத்துவடன் அவர்களுக்கு போலியான தயாரிப்புகள் கிடைக்காமல் இருப்பதையும் உறுதிசெய்கிறது.\nசௌதாகர் கடைகள் அமைப்பதற்காக இதுவரை 1,400 விண்ணப்பங்கள் வந்துள்ளது. அறுபது விண்ணப்பங்களுக்கு கடன்கள் ஒப்புதல் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 32 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் கிடைக்கப்பட்டுள்ளது. 17 கடைகள் செயல்படத் துவங்கியுள்ளது.\nஒரு தனிநபர் கடை வாயிலாக சுமார் 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டப்படும். சில நேரங்களில் இதைக்காட்டிலும் கூடுதல் வருவாயும் ஈட்டப்படுகிறது.\nஓராண்டு வரை சுயநிதியில் இயங்கிய சௌதாகர் ஐஐடி-கான்பூரிடமிருந்து சீட் நிதி பெற்றுள்ளது. ஆறு பேர் அடங்கிய இவர்கள் குழு மேலும் விரிவடைந்து அதிகம் பேரை சென்றடைய அடுத்த கட்ட நிதியை உயர்த்த திட்டமிட்டுள்ளது.\nஆங்கில கட்டுரையாளர் : ஷின்ஜினி சௌத்ரி\nபலரது உயிரைக் காக்க தன் வருங்கால வைப்பு நிதியைக் கொண்டு பாலம் கட்டிய கொடையாளி\nஉலகின் மிகப்பெரிய கைவினை படகுகளைத் தயாரிக்கும் கேரள சிறு நகரம்\nபொதுவெளியில் பாலூட்டுதல் விரசமல்ல… இவை வேற லெவல் நாடாளுமன்றங்கள்\nபள்ளி இடைநிறுத்த மாணவர்கள் எண்ணிக்கையைக் குறைக்க பள்ளிப் பேருந்தை ஓட்டிச் செல்லும் ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/14132438/1170128/Vishal-Warning-To-Sri-Reddy.vpf", "date_download": "2018-08-16T15:33:30Z", "digest": "sha1:7ZJMNDS2FKQTCACXRBR2P3IFCEDDDKEA", "length": 13573, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்ரீ ரெட்டிக்கு எச்சரிக்கை விடுத்த விஷால் || Vishal Warning To Sri Reddy", "raw_content": "\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்ரீ ரெட்டிக்கு எச்சரிக்கை விடுத்த விஷால்\nதெலுங்கு பட உலகில் பாலியல் தொல்லைகள் குறித்து நடிகர்கள் மீது குற்றம் சாட்டி வரும் ஸ்ரீரெட்டிக்கு நடிகர் விஷால் எச்சரிக்கை விடுத்துள்ளார். #Vishal #SriReddy\nதெலுங்கு பட உலகில் பாலியல் தொல்லைகள் குறித்து நடிகர்கள் மீது குற்றம் சாட்டி வரும் ஸ்ரீரெட்டிக்கு நடிகர் விஷால் எச்சரிக்கை விடுத்துள்ளார். #Vishal #SriReddy\nதெலுங்கு திரைப்பட உலகையே பரபரப்பில் வைத்து இருப்பவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்ததாக ஒவ்வொரு நடிகராக பெயரை குறிப்பிட்டு புகார் கூறி வருகிறார். இந்த வாரம் ஸ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டில் சிக்கியவர் நானி.\nதெலுங்கு நடிகரான நானி தமிழில் நான் ஈ, வெப்பம் படங்களில் நடித்தவர். நானி மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டை வைத்து வருகிறார் ஸ்ரீ ரெட்டி. இரும்புத்திரை படத்தின் தெலுங்கு பதிப்பான அபிமன்யுடு வெற்றி சந்திப்பில் கலந்துகொண்ட விஷாலிடம் இதுபற்றி கேட்டனர்.\nஅதற்கு விஷால் ‘இன்றைய சூழலில் யார் வேண்டுமானாலும் சினிமா கம்பெனி என்ற பெயரில் ஒரு அலுவலகத்தை அமைத்து நடிக்க வைக்கிறேன் என்று நடிகைகளை தவறாக பயன்படுத்தலாம் என்ற நிலை இருக்கிறது. நானியை எனக்கு நன்றாக தெரியும். நானி மீது ஸ்ரீ ரெட்டி குற்றச்சாட்டு கூறி இருப்பது மிக கொடூரமானது. இப்போது நானியின் பெயரை கூறுபவர் அடுத்து வேறு ஒரு பெயரை கூறுவார். ஸ்ரீ ரெட்டி இந்த பெயர் விளையாட்டை நிறுத்திவிட்டு தன்னிடம் ஆதாரங்கள் இருந்தால் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை செய்ய வேண்டும்’ என்று கூறி உள்ளார்.\nகேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\n142 அடியை தாண்டாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டதை நிர்வகித்து வருகிறோம் - கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை\nசிறந்த ஆட்சியாளரான வாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது - ரஜினிகாந்த் இரங்கல்\nஅரசியலை கிண்டல் செய்யும் படத்தில் மாளவிகா நாயர்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nகழுகு 2 படத்தின் புதிய தகவல்\nகேரளாவிற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கிய விஷால்\nநடிகர் சங்க கட்டிடத்தில் கருணாநிதியின் பேனாவை வைக்க வேண்டும் - விஷால்\nவிஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்\nஆயுத பூஜையை குறிவைத்த விஷால்\nகடல் சீற்றத்தால் வீடு இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - விஷால்\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஇந்தியாவின் ‘பேட்டிங்’ முட்டாள்தனமானது - பாய்காட்\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nபாடாய்படுத்தும் வாயு தொல்லைக்கு என்ன தீர்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthiyavidiyal.com/blog/4772", "date_download": "2018-08-16T15:43:49Z", "digest": "sha1:LUS56ILLNHKADFCSUXIOUPEK6OHHPSKV", "length": 22306, "nlines": 72, "source_domain": "puthiyavidiyal.com", "title": "இலங்கையின் நிலப்பரப்பு இரண்டாக பிளந்து பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு! புவியியலாளர்கள் எச்சரித்துள்ளனர். | Puthiya Vidiyal", "raw_content": "\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு...\nநடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை...\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில்...\nலவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு\nதங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது....\nஅடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற...\nஇலங்கையின் நிலப்பரப்பு இரண்டாக பிளந்து பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு\nஇந்து சமுத்திரத்தின் முத்தாக கருதப்படும் இலங்கை இயற்கை பேரழிவுகள் குறைவான நாடாக கடந்த காலங்களில் கூறப்பட்ட போதிலும், எதிர்காலத்தில் அவ்வாறான சாத்தியங்கள் குறைவென புவியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையின் நிலப்பரப்பு இரண்டாக பிளந்து தரைமட்டமாவதோடு பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஉலக பூமித் தட்டுக்களின் எல்லைக்கு அப்பாலும், இந்திய பூமித் தட்டுக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இலங்கையை அண்மித்த பகுதியில் புதிய பூமித் தட்டு உருவாகியுள்ளமையே இதற்கு காரணமாகும்.\nஇதனை இலகு மொழியில் கூறினால் இலங்கைக்கு அருகில் இந்திய கண்டங்களின் பூமித் தட்டு ஒரு பகுதி இரண்டாக பிரிந்து காணப்படுகின்றமை இதற்கு காரணமாகும்.\n81 வருடங்களுக்கு பின்னர் நேபாளத்தில் ஏற்பட்ட பூதி அதிர்வில் ஆயிரம் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதன் பின்னர் தொடர்ந்து பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.\nதற்போது எந்த இடங்களில் நில அதிர்வுகள் ஏற்படும் என ஆராய்வதற்கு பதிலாக அடுத்த நில அதிர்வில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பிலேயே புவியியலாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.\nஅமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தரவுகளுக்கமைய 1905ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு வரையிலான 110 வருட காலப்பகுதில் தெற்காசியாவில் மாத்திரம் நில அதிர்வில் மாத்திரம் 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியா, நேபாளம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் மாத்திரமன்றி, நில அதிர்வில் பாதுகாப்பான நாடாக கருதப்படும் இலங்கையும் நில அதிர்வில் பாதிக்கப்பட்டுள்ளது. நில அதிர்வின் முடிவே 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியாகும்.\nஇந்தியா உட்பட தெற்காசியாவின் மக்கள் தொகை அதிகரிப்பும், நகரமயமாக்கலும், நிதி அதிர்வின் போது ஏற்படுகின்ற உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பிற்கு காரணமாகின்றது.\nஎதிர்காலத்தில் நில அதிர்வில் உயிரிழக்கும் எண்ணிக்கையை குறைத்துக் கொள்வதற்காக நிதி அதிர்வு ஏற்படுவதற்கு முன்னரே அறிந்துக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தோல்வியடைந்துள்ளது.\nபூமி உருவாகிய நாளில் இருந்து இதுவரையில் பில்லியன் கணக்கிலான ஆண்டுகள் முழுவதும் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.\nஉலகில் எவ்வளவு தொழில்நுட்ப உபகரணங்கள் உருவாகியுள்ள போதிலும் நில அதிர்வு ஏற்பட்டு 20 நோடியாகும் வரையில் இது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கும் தொழில்நுட்பம் ஒன்று இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.\nஒரு நிமிடம் கடந்த பின்னர் நில அதிர்வு தொடர்பில் உலகிற்கு அறிவிக்கும் போதிலும் அதில் சுனாமி ஏற்படுமா இல்லை என்பது தொடர்பில் அறிவிப்பதற்கு மேலும் நேரம் தேவைப்படுகின்றது.\nஇதன் காரணமாக தற்போது நில அதிர்வொன்று ஏற்பட்டால் அதனை சுற்றியுள்ள நாடுகளுக்கு நிச்சியமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது.\nஇலங்கையின் கடந்த காலத்தை கருத்திற்கொள்ளும் பல சந்தர்ப்பங்களில் நில அதிர்வுகள் மற்றும் சுனாமி நிலைமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.\nபோர்த்துகீஸர் ஆட்சி காலத்தில் 1615 ஏப்ரல் மாதம் திகதி கொழும்பில் ஏற்பட்ட நில அதிர்வின் காரணமாக 2000த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அது இலங்கையில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பிலான மிக பழையை அறிக்கை ஒன்றாகும்.\nபாரிய கட்டடங்கள் இல்லாத அந்த காலப்பகுதியில் 2000 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்றால் அது மிகப்பெரிய நில அதிர்வாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n1883 ஆம் ஆண்டில் கெக்ட்ரோ தீவில் எரிமலை ஒன்று வெடித்தமையினால் திருகோணமலை மற்றும் காலி துறைமுகத்தில் சுனாமி ஒன்றை காண முடிந்தன என அந்த காலப்பகுதியில் செய்திகள் உட்பட வெளியாகியிருந்தன.\nஇதேவேளை, கிரிந்த, திஸ்ஸமஹராமை, லுனுகம்வெஹர, அனுராதபுரம், கெகிராவ, மீரிகமம், மினுவங்கொடை ஆகிய பகுதிகளில் இடைக்கிடை நில அதிர்வுகள் பதிவாகியுள்ள போதிலும், அவை அந்த அளவிற்கு பெரிய அதிர்வுகள் அல்ல. இலங்கை உலகின் பிரதான நிலத் தட்டு எல்லையில் குறிப்பிடத்தக்க தூரத்தில் அமைந்துள்ளமையே அதற்கு காரணமாகும்.\nஇலங்கை இந்துமா சமுத்திரம் – அவுஸ்திரேலிய பூமித் தட்டுக்களில் அமைந்துள்ளது. இந்த தட்டை சுற்றி ஆபிரிக்க பூமித் தட்டு, உயரத்தில் இமாலய பூமித் தட்டு, தெற்கில் அண்டார்டிகா பூமித் தட்டு அமைந்துள்ளது.\nஇந்த தட்டுகளின் எல்லையை கருத்திற் கொள்ளும் போது இலங்கைக்கு நில அதிர்வு ஏற்படும் எல்லை அமைந்துள்ளது. அதற்கமைய 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி சுனாமி ஒன்றுக்கு முகம் கொடுக்கும் நிலை இலங்கைக்கு ஏற்பட்டது.\nஇலங்கைக்கு தெற்கு நீண்ட கடல் எல்லை இந்து – அவுஸ்திரேவிய பகுதிகள் இரண்டு பிளவடைந்து வருகின்றது என புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அது எதிர்காலத்தில் இந்து – அவுஸ்திரேலிய தட்டு மற்றும் இந்து – இலங்கை தட்டு என அடையாளப்படுத்தபடும்.\nஇந்த பிரிவு இலங்கைக்கு தெற்கில் 500 மற்றும் 1000 கிலோ மீற்றர் தூரத்தில் இடம்பெற்று வருகின்றதென்பது ஆய்வாளர்களின் கருத்தாகியுள்ளது. அந்த இடத்தை பார்க்கும் போது முதலில் சந்திக்கும் இடம் தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரையிலாகும்.\nபுதிதாக உருவாகி வரும் நிலத்தட்டு உள்ள இடம் நில அதிர்வு மற்றும் அதில் ஏற்படும் தாக்கத்தினை கருதும் போது அருகிலேயே உள்ளது.\nஇலங்கைக்கு அருகில் உள்ள பூமித்தட்டு 5 கோடி வருடத்திற்கு முன்னர் இருந்தே பிளவடைய ஆரம்பித்துள்ளதாக ஆய்வாலர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் இது முழுமையாக உடைவதற்கு இன்னும் ஒரு கோடி வருடங்கள் செல்லும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளர்.\nதற்போதுவரையில் நிலையற்ற புவியியல் சார் மண்டலமாகியுள்ள இந்த புதிய பிளவு மண்டலத்தின் காரணமாக இலங்கையின் மத்திய மலைநாட்டு பகுதியில் மண்சரிவுகள் அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n5 மற்றும் 5 ரிக்டர் அளவில் இலங்கைக்கு நில அதிர்வு ஏற்பட்டால் அது இந்த நாட்டில் உள்ள கட்டடங்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்த நாட்டில் கட்டடங்கள் நிர்மாணிக்கும் போது அது நில அதிர்வுகளை தாக்குபிடிக்கும் அளவிற்கு நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக ஏற்படகூடிய பாதிப்பு எவ்வளவு என்பதனை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என குறிப்பிடப்படுகின்றது.\nரிக்டர் 7க்கு அதிகமான நில நடுக்கம் ஒன்று இலங்கைக்கு அருகில் உள்ள கடலில் திடீரென ஏற்பட்டால் ஏற்பட கூடிய சுனாமியின் பாதிப்பு மதிப்பிட முடியாத ஒன்றாகும்.\nஎப்படியிருப்பினும் இலங்கையில் நில அதிர்வொன்று ஏற்பட்டால் அதிக பாதிப்பு மலையத்திற்கே ஏற்படும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஏற்படக்கூடிய நில அதிர்வில் நொடிப்பொழுதுகளில் கட்டடங்கள் தரைமட்டமாக கூடும்.\nஇந்த பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு மக்கள் ஆயத்தமாக வேண்டும். இலங்கைக்கு அருகில் புதிய நில அதிர்வு மண்டலம் ஒன்று உருவாகியுள்ள நிலையில் நாம் அதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு தகுதியான உடல் நிலையுடன் இருக்க வேண்டும் என்பதனை புரிந்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nகடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் \nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறந்து வைப்பு\nதேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் மாவட்ட இப்தார் நிகழ்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/pudhiyasiragukal/ps7.html", "date_download": "2018-08-16T16:36:43Z", "digest": "sha1:SS2XQ4QLRTM2OIKVPBBMXOZLJQG447LG", "length": 66196, "nlines": 336, "source_domain": "www.chennailibrary.com", "title": "Chennai Library - சென்னை நூலகம் - Works of Rajam Krishnan - Pudhiya Siragukal", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள்\nபிரேம்குமார் அன்று வந்துவிட்டுப் போனதுடன் மறந்துவிடவில்லை.\nசுஜா இல்லாத இன்னொரு நாள் மாலையில், பேபியைப் பார்த்துவிட்டு, ஒரு பெரிய பொம்மை நாய்க்குட்டியைப் பரிசளித்துவிட்டுப் போகிறான்.\nஅக்கம் பக்கத்துக்கு மெல்ல அவலே கிடைத்து விடுகிறது.\n\"பம்பாய் பக்கம் மாத்திக்கிட்டான், வர்ர முடியுதா\n அப்ப உங்க மருமக குழந்தையோட அங்க மாத்திக்கிட முடியாதே இவ, ஆல் இந்தியா சர்வீஸ் இல்லையே இவ, ஆல் இந்தியா சர்வீஸ் இல்லையே\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n\"டாக்டர் அடிக்கடி வந்து குழந்தயப் பாக்குறாரு என்ன விஷயம்மா\n\"அவருக்கு இவ கைவிட்ட கேசாயிருந்தது. பிழைச்சதில ஒரு பிரியம், வந்து பாக்குறாரு.\"\n\"அதெல்லாம் பத்தி நமக்கெதுக்குங்க விசாரம்\n\"இல்ல. சொல்லிட்டாங்க. கலியாணம் கட்டலண்ணும் சொல்றாங்க. கட்டி, அமெரிக்காவில் டைவர்ஸ் பண்ணிட்டுப் போயிட்டான்னும் சொல்லிட்டாங்க. சொந்தமா, குடும்பம் குழந்தைன்னு இருந்தா தொழில்ல 'டெடிகேஷன்' இருக்காதுங்க. இந்தக் குழந்தைய நினைப்பு வச்சிட்டு ஏன் பாக்க வராரு\nஅபிராமிக்கு சங்கடமாக இருக்கிறது. எதையோ தூண்டில் போட்டு இழுப்பது போல் வார்த்தைகளைப் பார்த்து வீசுகிறார்கள்.\nஆனால், சுஜா பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. சீனி ஏன் வரவில்லை என்று கவலைப்படவும் இல்லை. தீபாவளிக்குக் குழந்தைக்கு ஒரு நல்ல ஃப்ராக், தனது தாய்க்கும் அபிராமிக்கும் இரு சேலைகள், தனக்கும் ஒரு பாலியஸ்டர் சேலை என்று துணி வாங்கி வருகிறாள்.\n\"எதுக்கம்மா, எனக்கு, இவ்வளவு விலையில் சேலை\n\"நீங்க எதுக்கு விலை பாக்குறீங்க தீவாளி அட்வான்ஸ் வாங்கினேன். நாம எதுக்கு இப்ப சந்தோஷம் கொண்டாடாம முடங்கனும் தீவாளி அட்வான்ஸ் வாங்கினேன். நாம எதுக்கு இப்ப சந்தோஷம் கொண்டாடாம முடங்கனும் உஷா, எப்படி இருக்கம்மா, பாருங்க உஷா, எப்படி இருக்கம்மா, பாருங்க... உங்க மகனைப் பத்தி நீங்க வருத்தப்படாதீங்க. அவுரு பங்களூர்ல ஜாலியா இருப்பதாகத் தெரியிது. அந்த சர்க்கிள்ளயும் பிஸினஸ் டூராம். சவுதி அது இதெல்லாம் சும்மா பணம் பறிக்க...\"\nசுந்தராம்மாளிடம் நகையை வைத்துப் பணம் வாங்கிக் கொடுத்தாளே\n\"...ஊரில, அக்கம் பக்கம், எங்கிட்ட கேள்வியாக் கேக்கறப்ப கஷ்டமா இருக்கம்மா...\"\n\"அம்மா, இந்த அக்கம் பக்கங்களுக்கெல்லாம் இதுதான் வேலை. அவங்களுக்காக நாம வாழ முடியாது. ரொம்பக் கேட்டா, எம் மருமவ, அவனை ரத்துப் பண்ற யோசனையில இருக்கான்னு ஒரு போடு போடுங்க. அதுக்கு மேல பேச மாட்டாங்க இந்தத் தணிகாசலம், ரேவதி இன்னும் யாரு... இந்தத் தணிகாசலம், ரேவதி இன்னும் யாரு...\nஅவள் உறுதியும் நிலையும் இவளை வியக்கச் செய்கிறது.\n\"அம்மா, கூட ஒரு பாக்கெட் பால் வாங்கி, 'ஸ்ரீகண்ட்' செய்யலாம். மஹாராஷ்டிரா ஸ்வீட். எனக்குப் பரிமளா எப்படிச் செய்யணும்னு சொன்னா. ரொம்ப ஈஸி. ராதா வீட்டில் சமையற்காரர் வந்து எல்லாம் செய்யிறாராம். நான் நமக்குப் பத்து ஜாங்கிரியும், மிக்ஸ்சரும் சொல்லியிருக்கிறேன். காலம அவங்க நம்ம வீட்டுக்கு வருவாங்க. பிறகு, அம்மா அப்பாவைப் பார்த்துவிட்டு, அங்கேயே சாப்பிட்டுட்டு வரோம்... அம்மா, போன்ல கேட்டா, குழந்தை எப்படி இருக்கா, பார்க்கவே இல்லையேன்னு. நான் தீவாளியன்னிக்கு வரேன்னு சொல்லி இருக்கிறேன்... எப்படிம்மா\nபுருஷன் என்பவன் பந்தமாக, பாரமாக, விலங்காகப் பிணிக்கும் நிலையில் அதை உதறிவிட்டு, தன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும், தன் காலால் ஊன்றி நிற்க முடியும், சமூகம் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று நிரூபிப்பதாக அபிராமிக்குத் தோன்றுகிறது.\nதீபாவளிக்கு முதல் நாள் மாலையிலேயே முன்னதாக வீடு திரும்பி சுத்தம் செய்து, கோலமிடுவதில் மிக உற்சாகமாகச் செயல்படுகிறாள். மாலையே பால் காய்ச்சித் திரித்து, ஸ்ரீகண்ட் செய்து வைக்கிறாள்.\nஅதிகாலையில் வானொலி மங்கள இசையுடன் எழுந்து, நீராடி, குழந்தைக்குப் பால் கொடுத்து, சுத்தம் செய்து, அலங்கரிக்கிறாள். புதிய ஃபிராக்கைப் போட்டதும், சுருட்டை முடியும், அகன்ற விழிகளுமாக பொம்மை போல், மிக அழகாக விளங்குகிறது.\n நீங்களும் புதிய சேலை உடுத்தணும் வாங்க\nகுழந்தை போல் மத்தாப்பு, வெடிகள் விடுகிறாள்.\n தீவாளிக்குக் கூட மகனுக்கு லீவு கிடைக்கலியா என்ன\n அதில உங்களுக்குத்தான் அதிக வருத்தம் போல இருக்கு கங்காஸ்நானம் ஆச்சான்னு விசாரிக்காம, இப்படி விசாரிக்கிறீங்க கங்காஸ்நானம் ஆச்சான்னு விசாரிக்காம, இப்படி விசாரிக்கிறீங்க\" என்று அதிரடியாக சுஜி பதில் கொடுக்கிறாள்.\n ஒரு நல்ல நாள் திருநாள், புருஷன் கூட இல்லையேன்னு உனக்கு இல்லையா என்ன காட்டிக்க மாட்டே\n ஆனா, உங்க மாமியார், பாவம், ராத்திரி எந்நேரம் ஆனாலும் கண் முழிச்சிக் கதவைத் திறப்பாங்க. சாப்பிடாம பட்டினி கிடப்பாங்க. எனக்கு இன்னி நேத்திப் பழக்கமா\n\"இருக்கலாம். அது அவங்க நேச்சர். நான் வர நேரமானாலும் பால் கூட காச்சாம வாசல்ல பாத்திட்டே நிப்பாங்க. இப்ப உங்க வீட்டுல ஆயிரம் விஷயம் இருக்கும், நாங்க கேக்கிறமா... ஏன் தூண்டித் துளைக்கிறீங்க... ஏன் தூண்டித் துளைக்கிறீங்க\nதணிகாசலத்துக்கு முகம் சுண்டிப் போகிறது.\n\"நாடறிஞ்ச...\" என்று ஒரு கீழ்த்தரச் சொல்லை முணமுணத்துக் கொண்டு போகிறார்.\n அந்த டாக்டர் கூடத் தொடிசு இருக்கு. அதான் அந்தப்பய, மானம் தாங்காம பிரிஞ்சு போயிட்டான்\" என்று சொல்வது போல் அபிராமிக்குச் செவிகளில் ஒலிக்கின்றன.\nஅக்கம் பக்கம், ஒரு சுகத் துக்கங்களில் ஒதுங்கி விட முடியாத, ஒதுக்க முடியாத அக்கம் - பக்கம். மனிதர் தீவுகள் அல்லவே\n\"ஏம்மா இப்படி வாயடி அடிச்சி அனுப்பிட்டியே அக்கம் பக்கம் பகைச்சிட்டா எப்படி அக்கம் பக்கம் பகைச்சிட்டா எப்படி\nசுஜா பொருட்படுத்தாமல் ஒரு சரம் பட்டாசைக் கொளுத்தித் தெருவில் போடுகிறாள்.\nஉஷா பயப்படவேயில்லை. கைகொட்டிச் சிரிக்கிறது.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n\"பயப்படவே இல்லை பாரம்மா இது\" என்று குழந்தையை முத்தமிட்டுக் கொள்கிறாள். அபிராமியின் முகம் மலரவில்லை.\n\"அம்மா, யாரோ ஏதோ கேட்கிறாங்கன்னு, நாம் நம்மையே வருத்திக்கறது முட்டாள்தனம்... நீங்க ஒரு பட்டாசு விடுங்க... பாருங்க, விடுவிடுங்கறா உஷா...\"\n\"நீ இருந்தாலும் அப்படிச் சொல்லி அனுப்பிச்சியே, அவுரு வீணா இல்லாத கதை எல்லாம் கட்டினா...\"\n\"கட்டட்டும். இந்தச் சமூகம் நன்மை செய்யப் போறதுன்னு நான் நம்பவில்லை. அதனால, அவங்களைத் திருப்திப்படுத்த, நம்மை நாம ஏமாற்றிக்க வேண்டாம். ப்ளீஸ், சந்தோஷமாக இருங்கம்மா\nசொல்லி வைத்தாற் போல், டாக்டரின் வெள்ளை நிற வண்டி ஓசைப்படாமல் வந்து முன் வாசலில் நிற்கிறது. கையில் சில பரிசுப் பெட்டிகளுடன் இறங்கி வருகிறார். \"ஹாய், பேபி...\" என்றவர் படியேறிக் குழந்தையைத் தூக்கிக் கொள்கிறார். மேலே பொம்மை ரயில் படம் போட்ட அட்டைப் பெட்டி. மற்றது, வழுக்கி விழும் அழகிய ஃப்ராக்.\n\"வாங்க... வாங்க, கங்கா ஸ்நானம் ஆச்சா\nஅவர் உள்ளே வருகிறார். அபிராமி ஃபிராக்கையும் பொம்மைப் பெட்டியையும் திறந்து பார்க்கையில், சுஜி விரைந்து உள்ளே செல்கிறாள். ஒரு தட்டில் ஜாங்கிரி, மிக்ஸ்சர், ஸ்ரீகண்ட் வைத்து எடுத்துக் கொண்டு வருகிறாள்.\n\"சுஜி, இவ்வளவும் காலையில் நான் சாப்பிடணுமா...\" என்று சிரித்தவாறு தட்டை வாங்குகிறார். பிறகு உடனே குரலை இறக்கித் தீவிரமானார்.\n\"...இங்கே இவ்வளவு காலையில் கங்காஸ்நானம் விசாரிக்க வரல சுஜி. உங்கப்பா... நிலைமை கிரிட்டிக்கலா இருக்கு. திடீர்னு விக்கல் கண்டு நேத்துலேந்து, சரியில்ல. உன் கஸின் எனக்கு ஃபோன் பண்ணினான். உன்னை காண்டாக்ட் பண்ண முடியலியாம். நான் போய்ப் பார்த்தேன். ஆஸ்பத்திரி, நர்ஸிங்ஹோமில அவரை அட்மிட் பண்ணலான்னா உங்கம்மா, வேணாங்கறா. அவங்களுக்கு என்ன பயம் எதுக்கும் உன்னிடம் சொல்லிட்டுப் போகலாம், நீ தைரியம் சொல்லுவேன்னு வந்தேன். உங்கக்கா, அண்ணன் எல்லாருக்கும் தந்தி குடுத்திருக்காங்க...\"\nஅபிராமிக்குக் கையில் பிடித்திருக்கும் சாமான் நழுவி விடுகிறது.\n\"நீங்க வந்தப்பவே நான் ஏதோ அவசரம்னு நினைச்சேன். என்னன்னுதான் புரியல... இருங்க, வந்துடறேன்...\"\nஅவள் உள்ளே செல்கிறாள். அவர் இனிப்பை ருசித்து விட்டு, தண்டவாளத்தைப் பொருத்தி, குழந்தைக்கு பொம்மை ரயிலை ஓட்டிக் காட்டுகிறார்.\nகுழந்தைக்கு ஒரே சந்தோஷம் \"...த்தா...க்கா...\" என்று புரியாத ஒலிகளை எழுப்பி ஆர்ப்பரிக்கிறது.\n\"குட்மார்னிங் டாக்டர், கங்காஸ்நானம் ஆச்சா\nசற்றுமுன் சுஜியினால் விரட்டியடிக்கப்பட்ட தணிகாசலம்தான், புது வேட்டி, சட்டை, உத்தரீயம் புரள வருகிறார். கையை நீட்டுகிறார்.\n\"...ஐம்... தணிகாசலம், ரிடயர்ட் பர்சனல் ஆபீசர்\" என்று அறிமுகம் வேறு.\n\"டாட்கருங்க, உங்களைப் போல் 'டிவோட்டடா' இருக்கிறது ரொம்ப அபூர்வம். அந்தக் காலத்தில், டாக்டர் ரங்காச்சாரி, காரிலேயே தான் இருப்பாராம், எப்பவும் ரெடியா\nபிரேம் எதுவும் கூறுமுன் சுஜா, காபி கொண்டு வருகிறாள்.\n\"அப்ப... நீ இப்போதே போகிறாயா சுஜா\n\"ஒரு பதினோரு மணி சுமாருக்கு எனக்கு ஃபோன் செய்தால் நல்லது... நான் மாலை வந்து பார்க்கிறேன்...\"\nஅவர் வண்டியிலேரும் வரை அவள் குழந்தையுடன் வாசலில் நின்று வழியனுப்புகிறாள். \"டாடா சொல்லும்மா உஷா...\"\nசுஜாவின் முகத்தில் கேலி நகை மலருகிறது.\n கட்டின புருஷனைக் காணல, யாரோ வந்து, தீபாவளி விசாரிச்சிட்டுக் குழந்தைக்குப் பிரசன்ட் குடுத்து விட்டுப் போறானேன்னு பார்க்கிறீங்களா கட்டின புருஷன், ஆயிரங்காலப் பயிர்ங்கறது சித்தாந்தம் தான். ஆனால், என்னைப் பொறுத்து ரொம்பக் கொஞ்ச காலப் பழக்கம். இப்ப கனவாக் கூடப் போயிட்டுது. ஆனா, இவர் நினைவு தெரிஞ்ச நாளா, எங்க குடும்பத்தோடு ஒருத்தரா பழகிய சிநேகம். எங்கப்பாவிடம் படிக்க வந்தவர்ங்கறதுக்கு மேல, என் தாயாரைத் தாயாக நினைச்சவர். இப்ப எங்கப்பா, உயிருக்குப் போராடும் நிலையில் இருப்பதைச் சொல்லிவிட்டுப் போக வந்தார். போதுமா கட்டின புருஷன், ஆயிரங்காலப் பயிர்ங்கறது சித்தாந்தம் தான். ஆனால், என்னைப் பொறுத்து ரொம்பக் கொஞ்ச காலப் பழக்கம். இப்ப கனவாக் கூடப் போயிட்டுது. ஆனா, இவர் நினைவு தெரிஞ்ச நாளா, எங்க குடும்பத்தோடு ஒருத்தரா பழகிய சிநேகம். எங்கப்பாவிடம் படிக்க வந்தவர்ங்கறதுக்கு மேல, என் தாயாரைத் தாயாக நினைச்சவர். இப்ப எங்கப்பா, உயிருக்குப் போராடும் நிலையில் இருப்பதைச் சொல்லிவிட்டுப் போக வந்தார். போதுமா\n இவ்வளவு பெரிய சமாசாரத்தை சாவகாசமாப் பேசுறே... கிளம்பிப்போம்மா\n\"அம்மா, நான் மட்டும் போறேன். அம்மாவை எப்படியானும் சொல்லி, அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்க ஏற்பாடு பண்ணிடறேன். குழந்தை இருக்கட்டும்...\"\n\"ஏம்மா, அம்மாளையும் கூட்டிட்டுப் போ. வீட்டில என்ன யாரானும் வந்தா நா விவரம் சொல்லிடறேன்\nதணிகாசலத்தின் சொற்களைப் புன்னகையுடன் வரவேற்கிறாள். \"இதான் மாமா ரியல் ஸ்பிரிட். ஆனா, அம்மா இங்க இருக்கட்டும். பாப்பாவும் இருக்கட்டும். ஆஸ்பத்திரிக்கு அவர் போயிட்டா, நாங்க அந்த வீட்டைக் காக்க எதுக்குப் போகணும்... அம்மா கொஞ்சம் போனா பிரமி, சுபத்ரா எல்லாம் வருவாங்க... நான் போய்ப் பார்த்து விவரம் சொல்றேன்...\" அவசரமாகத் தன் மாற்றுச் சேலையை ஒரு பைக்குள் திணித்துக் கொண்டு, சுஜா கிளம்பிச் செல்கிறாள். உஷா கண்டால் தானும் வரத் தாவுமே என்று பக்கத்து வாயில் வழியே நழுவுகிறாள். அபிராமி திகைத்து நிற்கிறாள்.\nபீன்ஸும் பட்டாணியும் வாங்கி வைத்திருக்கிறாள். விருந்து தாய் வீட்டில் என்று திட்டமிட்டதாகச் சொன்னாள். கடைசியில்...\nதோழிகள் புத்தாடை தரித்து, அவரவர் வீட்டுப் பண்டங்களுடன் சுஜாவைப் பார்க்க மகிழ்ச்சியுடன் வருகின்றனர்.\nஅபிராமி அவர்களைக் குழந்தையுடன் விளையாட விட்டு விட்டு, காபி கொடுத்து உபசரிக்கிறாள்.\nகுழந்தைக்குப் பருப்பும் சோறும் கொடுக்க வேண்டுமென்று, சோறும் பருப்பும் வைத்து, பட்டாணியும் பீன்ஸும் சமைத்து வைக்கிறாள்.\nபட்டாசு வெடிகள் ஓய்ந்து எல்லாரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றிப் போய் விட்டனர். தெரு அமைதியாக இருக்கிறது.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nகுழந்தையும் சற்றே அயர்ந்து தூங்குகிறது. அபிராமி தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்து, சினிமா நட்சத்திரங்களின் கதம்ப நிகழ்ச்சியைப் பார்க்கிறாள்.\nவாயிற் கதவு தாழ் திறக்கப்படுகிறது.\nகையில் சிறு பெட்டியுடன், கலைந்த கேசமும் சோர்வுமாக...\nஉள்ளே வந்து ஷூவைக் கழற்றி எறிகிறான். பெட்டியை வீசுகிறான்.\n\"அம்மா, ஸ்ட்ராங்கா ஒரு கப் காப்பி... தலையை வலிக்கிறது\" என்று சோபாவில் வீழ்கிறான். அபிராமிக்கு எரிச்சல் வருகிறது.\n\"ஏண்டா, இது என்ன சத்திரமா மூதேவி. வீட்டுப்படி ஏற வெக்கமாயில்ல மூதேவி. வீட்டுப்படி ஏற வெக்கமாயில்ல\n என் வீட்டில எனக்கு ஏற இடமில்லயா...\n\"உன் வீடு... உன் வீடில்ல. அப்படிச் சொல்லிக்க என்ன யோக்கியதை இருக்கு எங்கிட்ட... எத்தனை பணமடா பறிச்சிருக்கே எங்கிட்ட... எத்தனை பணமடா பறிச்சிருக்கே\n\"அம்மா... நான் உடம்பு சரியில்லாம வந்திருக்கேன். கெஞ்சிக் கேக்கறேன்... உன் பணத்தைப் பறிச்சிட்டு எங்கும் ஓடல. பாஸ்போர்ட், விசா கிடைக்காம எப்படியம்மா போக அதுக்குத்தான் அரேன்ஜ் பண்ணிருக்கேன் அம்மா, ப்ளீஸ்... ரொம்பத் தலைவலிம்மா உன்னைக் கெஞ்சிக் கேக்கறேன்...\"\nஅபிராமிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உண்மையிலேயே அவன் முகமும், குரலும் நன்றாக இல்லை.\n\"குடிச்சுக் குடிச்சுச் சீரழிஞ்சிட்டு இங்க வரே. உன்னை ஒதுக்கித் தள்ளனும்னாலும் முடியாம வந்து வந்து தொல்லை குடுக்கற. இங்க நீ வராம இருக்கும் நாள்ள சந்தோஷமா இருக்கிறேன்...\"\n\"அம்மா... அம்மா நீயா இப்படிச் சொல்ற அம்மா... இனிமே... சத்தியமா பாரு, நீ மனசு கஷ்டப்படும்படி நான் நடக்க மாட்டேன். ப்ளீஸ், ஒரு கப் காபிம்மா அம்மா... இனிமே... சத்தியமா பாரு, நீ மனசு கஷ்டப்படும்படி நான் நடக்க மாட்டேன். ப்ளீஸ், ஒரு கப் காபிம்மா\n'சனியன் சனியன்' என்று நெஞ்சில் கடித்துத் துப்பிக் கொண்டு அவள் உள்ளே செல்கிறாள்.\nவாசலில் யார் யாரோ வரும் அரவம் கேட்கிறது.\nசமையலறை வாசலுக்கே வந்து விடுகிறாள், அதே காலனியில் வீடு கட்டியிருக்கும் மங்களத்தின் மகள் ஸ்ரீதேவி...\n\"நான் போகவேயில்ல டீச்சர். அவங்க தாம் போயிட்டு தீபாவளிக்கு வந்திருக்காங்க. இப்பதா வீடு பாத்து வச்சிருக்காங்க. குழந்தைகளை நடு வருஷத்தில் படிப்பை விட்டுக் கூட்டிட்டுப் போக முடியாது. அம்மாட்டதா இருக்கும். நா மட்டும் போறேன்... எங்க டீச்சர் சுஜாவைக் காணல\nஅபிராமி விவரம் கூறிக் கொண்டே இனிப்பு கார வகைகளும் காபியும் கொண்டு முன்னறைக்கு வருகிறாள்.\nசீனி மிகவும் மதிப்புடனும் கவுரவத்துடனும், பெரிய பதவியில் இருக்கும் மங்களத்தின் மருமகனுடன் பேசுகிறான்.\n\"வீடுதான் குதிரை கொம்பாக இருக்கு. எல்லாம் ஒரு ரூம் ஃப்ளாட்டுக்கு, பத்தாயிரம் கேட்கிறான். நான் அந்தப் பக்கம் வேணான்னு இங்கேயே அதனால் தான் சுத்திட்டிருக்கேன். அவளுக்கும் ஸ்டேட் ஸர்வீஸ்தான். அம்மா பழகின இடம். வசதியா வீடு... அங்க போனா ஃபிளாட்டும் மூவாயிரம் சம்பளமும் தரேன்னு சொல்றாங்க. எனக்கு அது சரி வராதுன்னு தோணுது...\"\nஎன்ன பொய், என்ன பொய்\nஅவர்கள் சென்ற பிறகு தணிகாசலம், அவன் இவன் என்று விசாரிக்க வருபவர்களிடம் பொய்யை அளக்கிறான். பிறகு அழுக்குத் துணிகளை உரிந்து எறிந்து விட்டுக் குளிக்கிறான். அபிராமி சாப்பாடு போடாமல் இருக்க முடியுமா\nஅது மருண்டு புதிய முகத்துக்கு வீறிட்டு அழுகிறது.\n...\" அபிராமி விரைந்து வந்து குழந்தையை வாங்குகிறாள்.\n\"குழந்தையிடம் உன் அசிங்கப் பேச்செல்லாம் பேசாத போ\n\"ஏன், இதுக்கு அப்பன் நானில்லைங்கறியா நீயும் பின்ன இதை வச்சிட்டுக் கொஞ்ச உனக்கே வெட்கமாயில்ல\"\n\"டேய், நான் போனாப் போவுதுன்னு பொறுக்கிறேன். பசின்னு வந்த ஒரு நாய்க்கும் கூடச் சோறு போடும் இரக்கம். சோறு போட்டேன். நட நட வெளியே\nஅவனுக்கு இதற்கெல்லாம் ரோசம் வந்துவிடாது என்பதை அவள் அறிந்திருக்கிறாள்.\nஅவன் சிரிக்கிறான். \"அம்மா, நீ நல்லா சினிமா வசனம் பேசற\nஅவள் பேசவில்லை. குழந்தையை எடுத்துக் கொண்டு போய் முகம் துடைத்துச் சாதம் கொடுக்கிறாள்.\nஅவன் படுக்கையைத் தட்டிப் போட்டுக் கொண்டு, அறையில் கட்டிலில் சம்பிரமமாக விசிறியைப் போட்டுக் கொண்டு படுக்கிறான்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமூன்று மணி இருக்கும். சுஜா, பதற்றமாக வந்து அறைப்பக்கம் நுழையுமுன், கட்டிலில் அவன் சாய்ந்த வண்ணம் சாவகாசமாகப் புகை ஊதிக் கொண்டு, கையில் ஏதோ ஒரு மட்டரக நாவலுடன் காட்சி தருவதைப் பார்த்து விடுகிறாள்.\nஅந்த ஒலியில் பின்பக்கம் இருந்த அபிராமி வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து வருகிறாள். பெரிய நாய்ப் பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடுக்கிட்டு அழுகிறது.\n\"இவனை யார் உள்ள விட்டது\nஅபிராமி சுதாரித்துக் கொள்கிறாள். \"அப்பா எப்படி இருக்காரம்மா\n\"அப்பா நான் போறப்பவே போயிட்டார். எல்லாரும் வந்து நாளைக்குத்தான் எடுக்கணும். அம்மா, இவனை ஏன் உள்ள விட்டீங்க\n நான் சென்னேன்; கேட்காமல் உள்ள போயிப் படுத்திருக்கிறான்...\"\n... நான் குளிச்சிட்டு வரேம்மா. பசிக்கிறது சாப்பாடு இருக்கா\n\"அம்மா, கல்யாணம்ங்கறது ஒரு பெண்ணைச் சகல வகையிலும் உறிஞ்சுவதற்கு ஓராணுக்கு உரிமை கொடுக்கறதுன்னு அர்த்தமில்ல. குடும்பமென்பது இவர்கள் கொடுங்கோலாட்சி பண்ணும் சாம்ராச்சியமில்லை. நான் ஒதுங்கிப் போகறதுன்னா இவனை இஷ்டப்படி விளையாட விடுவதுன்னாகிறது. இப்ப கட்டில்ல உக்காந்து புகைய விடுறான். கொஞ்சம் போனா குடிச்சிட்டு வந்து உருளுவான். எனக்கு என்ன பாங்க் பாலன்ஸ், நகை நட்டுங்கறதுதான் இப்ப இவனுக்குக் கண்... புரியிதாம்மா...\nஅவள் என்ன திட்டத்துடன் இங்கு வந்தாளோ குடலை நனைத்ததாகப் பெயர் பண்ணிவிட்டு, தன் சாமான்கள் சிலவற்றைப் பெட்டியில் எடுத்துக் கொண்டு, குழந்தையுடன் ஆட்டோ பிடித்துக் கிளம்பிச் செல்கிறாள்.\nபுதிய சிறகுகள் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/actors/06/154597?ref=trending", "date_download": "2018-08-16T15:46:51Z", "digest": "sha1:FC7FCETRQFALBJ5I5MURDW6IJ4FLIXYW", "length": 7667, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "சத்தியத்தை கடைபிடிக்காமல் பிரபலத்தை ஏமாற்றிய சிவகார்த்திகேயன்- கடைசியில் இப்படியா? - Cineulagam", "raw_content": "\nவன்முறையின் உச்சக்கட்டம்... மஹத் செய்த காரியம்\nடாஸ்க் என்ற பெயரில் யாஷிகாவிடம் மஹத் செய்த சில்மிஷம் - புகைப்படம்\nவெள்ளத்தில் மூழ்கிய முன்னணி நடிகரின் வீடு\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nமகள் தற்கொலை செய்த பின்பும்.... 20 பேருடன் கள்ளக்காதலில் மனைவி: கணவன் செய்த செயல்\nநயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடியா\nதினமும் பாம்புகளுடன் இளம் பெண் செய்யும் செயல் படுக்கையறையில் நடக்கும் அதிசயம் எண்ணற்ற முறை கடி வாங்கியும் உயிருடன் இருப்பது எப்படி\nவீட்டில் நடந்த சோகம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் வாழும் ஜனனி ஜனனியின் தங்கை கூறியது என்ன தெரியுமா\nவாணி ராணி சீரியல் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nசத்தியத்தை கடைபிடிக்காமல் பிரபலத்தை ஏமாற்றிய சிவகார்த்திகேயன்- கடைசியில் இப்படியா\nகுழந்தைகள் முதல் இளஞைர்களை கவர்ந்தவர்களில் ரஜினியை அடுத்து விஜய்யை கூறலாம்.\nஇப்போது உள்ள நடிகர்களின் சிவகார்த்திகேயனை சொல்லலாம். அவரது படங்கள் குழந்தைகள் ரசிக்கும் வகையிலும் இருக்கும், இளைஞர்களை கவனிக்கவும் வைக்கிறார்.\nஇவர் நயன்தாராவின் கோலமாவு கோகிலா என்ற படம் மூலம் பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அந்த பாடலும் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டு பெற்று வருகிறது. கல்யாணம் வயசு என்று தொடங்கும்\nஅந்த பாடலை பார்த்த பாடலாசிரியர் மதன் கார்க்கி டுவிட்டரில், ஒருவர் என்னிடம் நான் பாடல் வரிகள் எழுதவே மாட்டேன் என்று சத்தியம் செய்தார் நானும் நடிக்க வரவே மாட்டேன் என்று சத்தியம் செய்தேன். யாரு அதை தவறியுள்ளார் பாருங்கள் என்று சிவகார்த்திகேயனை கூறியுள்ளார். பிறகு பாடல் வரிகளை பாராட்டியுள்ளார்.\nஇதற்கு சிவகார்த்திகேயன், நட்புக்காக இதை செய்தேன் என்னை மன்னித்துவிடுங்கள். இப்போது நீங்களும் நடிக்கலாம் ஒரு கட்டுப்பாடும் இல்லை என்று பதில் டுவிட் செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-08-16T16:29:43Z", "digest": "sha1:M2UMQPSQ4WOT4WO3YAS6IX35XRARQBDW", "length": 8717, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "எமது உறவுகள் எங்கே?- முல்லை மக்களின் போராட்டம் 500 நாட்களை எட்டியது | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\n- முல்லை மக்களின் போராட்டம் 500 நாட்களை எட்டியது\n- முல்லை மக்களின் போராட்டம் 500 நாட்களை எட்டியது\nதமது உறவுகள் குறித்த அரசாங்கத்தின் பதிலை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களால் முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஒரு வருடத்தை கடந்து இன்று (புதன்கிழமை) 500 நாட்களை எட்டியுள்ளது.\nதமது உயிருக்கும் மேலானவர்களின் வருகைக்காக 500 நாட்களாக கண்ணீருடன் வீதியில் காத்திருக்கும் உறவுகளுக்கு இதுவரை ஏமாற்றம் மாத்திரமே கிடைத்துள்ளது.\nஅரசே எம்மீது உனக்கு கவனமில்லையா, சர்வதேசமே எம்மீது இரக்கமில்லையா, சர்வதேசமே எம்மீது இரக்கமில்லையா, உறவுகளை தேடி அலைகின்றோம் எங்கே எம் உறவுகள், உறவுகளை தேடி அலைகின்றோம் எங்கே எம் உறவுகள் விசாரணை என்று எம்மை ஏமாற்றாதே எனத் தெரிவித்து, உறவுகளை தொலைத்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு போராடி வருகின்றனர்.\nதீர்வின்றி தொடரும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அத்தகவல் இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nமுல்லைத்தீவு – செம்மலை – நாயாறு பகுதியில், கடந்த 7 வருடங்களாக தமிழ் மீனவர்களுக்கு பாதிப்\nகுத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்திற்கு பன்னிரண்டு பதக்கங்கள்\nதேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த 12 வீரர்கள் பதக்கங்களை வென\nதுணுக்காயில் 720 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் தேவை: பிரதேச செயலகம்\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பிரதேசங்களில் மீள்குடியேறியுள்ள மக்களுக்க\nநாயாறு விவகாரம் தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும்: அனந்தி\nமுல்லைத்தீவு நாயாறு பகுதியில் மீனவர்களுக்கு ஏற்பட்ட அநீதி தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும்\nமுல்லைத்தீவு விவகாரத்தில் பொலிஸார் பக்கசார்பான வகையில் நடந்து கொண்டனரா\nமுல்லைத்தீவு – நாயாற்றுப் பகுதியில் கடற்றொழிலாளர்களின் வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nபிரான்சில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்\nபிரித்தானியாவிற்கு எர்னஸ்டோ புயல் எச்சரிக்கை\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nசெப்டம்பர் 4 இல் பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல்\nரெக்ஸ்டேல் துப்பாக்கி சூடு: 30 வயதுடையவர் உயிரிழப்பு\nபிரெக்சிற்றினால் கால்பந்து விளையாட்டு பாதிப்படையும் அபாயம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nசிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poetdevadevan.blogspot.com/2012/09/blog-post_24.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1362076200000&toggleopen=MONTHLY-1346437800000", "date_download": "2018-08-16T16:35:27Z", "digest": "sha1:J7ZARMM5G7FDUDT5C52E3AVP52OKHWYZ", "length": 8153, "nlines": 194, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: நம் பெருங்கோயில்கள்", "raw_content": "\nதமது அத்தனையையும் கழற்றி வைத்துவிட்டு\nஎத்தனை வல்லமை, எத்தனை நேர்மை,\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nஅந்தப் படிக்கட்டுகளைச் சுற்றிய அந்தப் பிரகாரத்தில்...\nஆனால், வாழ்க்கை நம்மை முற்றிலுமாய்க் கைவிட்டுவிடவி...\nநல்லிருக்கை போலிருந்த ஒரு மரத்தடி வேரில்…\nஅழுக்குத் தெருவும் அணியிழை மாந்தரும்\nதூரத்து நண்பரும் தாமரைத் தடாகமும்\nவேறு இடமும் விலைமதிப்பும் கவியின் கவலையும்\nபச்சைக் கிளைகள் நடுவே பறவைகள் இரண்டு\nசலனப் படக் கருவி முன்\nகாலை நேரத்துப் பேருந்து நிறுத்தங்களில்…\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samansoorali.blogspot.com/2017/04/blog-post_24.html", "date_download": "2018-08-16T16:17:12Z", "digest": "sha1:YMJOUGT4NJWHZ2DUL3ITOYFSLHGG7KHP", "length": 3809, "nlines": 47, "source_domain": "samansoorali.blogspot.com", "title": "சூழ் நிலைக் கைதி அல்ல!", "raw_content": "\nசூழ் நிலைக் கைதி அல்ல\nஇஸ்லாத்தை - வெறுப்புக்குரிய ஒன்றாக சித்தரித்தாலும்\nநாம் மட்டும் - \"சூழ்நிலைக் கைதி\" எனும் மன நிலையை\nநமக்குள் அனுமதித்து விடக் கூடாது\nஅன்னை கதீஜா அறிவியல் மகளிர் கல்லூரியில்...\nபடிப்பு வராத குழந்தைகளைப் படிக்க வைப்பது எப்படி\nஎல்லாக் குழந்தைகளையுமே அல்லாஹு தஆலா சுரங்கங்களாகவே தான் படைத்து இவ்வுலகுக்கு அனுப்பி வைக்கிறான். குழந்தைகளில் சிலரை இயல்பிலேயே “திறமை உள்ளவர்களாகவும்” வேறு சிலரை “திறமை அற்றவர்களாகவும்” படைப்பதில்லை இறைவன். எல்லாக் குழந்தைகளுமே சில அல்லது பல உள் ஆற்றல்களுடன் தான் பிறக்கின்றன.\nஇப்ராஹிம் (அலை) அவர்கள் வரலாறும் படிப்பினைகளும்\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹுதஆலாவினால் “மனித குலத் தலைவராக” (இமாமுன் லின்னாஸ்) தேர்வு செய்யப்பட்டவர்கள்.\nஏக இறைத் தத்துவத்தை எடுத்து இயம்பியதால் நெருப்புக் குண்டத்தைச் சந்தித்தவர்கள்.\nஅக்கிரமக்கார அரசன் நம்ரூதையே தனது அழகிய விவாதத்தினால் வாயடைக்கச் செய்தவர்கள்.\nS. A. மன்சூர் அலி\nகுழந்தைகள் நம் இல்லங்களை அலங்கரிக்க வருகின்ற அலங்காரப் பொக்கிஷங்கள்\nகுழந்தைகள் நம் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்ற பெட்டகங்கள்\nகுழந்தைகள் இறைவன் புறத்திலிருந்து நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற நன்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2012/02/27/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-16T15:37:24Z", "digest": "sha1:OVZ2JPDDCQ75SEFYQLWG2YAEPJ732R5O", "length": 10783, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "இரு ஹாக்கி அமைப்புகளும் இணையும்", "raw_content": "\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினோம் : இந்துத்துவா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம்…\n71 ரூபாயை எட்டும் டாலர்.. ரூபாய் மதிப்பு மேலும் சரிவு…\nஅனைத்திலும் ஆர்எஸ்எஸ்-மயம் உ.பி. விமான நிலைய பெயர்களையும் ஆதித்யநாத் மாற்றுகிறார்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»இரு ஹாக்கி அமைப்புகளும் இணையும்\nஇரு ஹாக்கி அமைப்புகளும் இணையும்\nபுதுதில்லி, பிப். 26 – இரு திசைகளில் பயணிக்கும் ஹாக்கி இந்தியாவும், இந்திய ஹாக்கி கூட்டமைப்பும் சமரசம் செய்து கொள் ளக்கூடும். இவற்றை இணைக்கும் பணியில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எப்ஐஎச்) தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முறையான அறிவிப்பு திங்களன்று வெளி யாகக்கூடும். இந்திய ஹாக்கி கூட்டமைப்பு (ஐஎச்எப்), எப்ஐஎச் தலைவர்களிடையே பல தொடர் கூட்டங்கள் நடந் துள்ளன. ஐஎச்எப் முன்னாள் தலைவர் கே.பி.எஸ்.கில் லும் எப்ஐஎச் தலைவர் லியாண்ட்ரோ நெக்ரேயும் தீர்வு காண முயல்கின்றனர். உலகத்தொடர் ஹாக்கி போட்டி களும் ஐஎச்எப்பின் அடையாளமும் விவாதங்களில் முக்கிய இடம்பெற்றன. உலகத்தொடர் ஹாக்கியை அங்கீகாரம் பெறாதது என்று எப்ஐஎச் கூறுவதை ஐஎச்எப் நிராகரிக்கிறது. ஏனெனில் இதற்கு எப்ஐஎச் அங்கீகாரம் தேவையில்லை என்று ஐஎச்எப் கூறுகிறது. விளையாட்டின் நலன்கருதி சில சலுகைகளை அளிக்க ஐஎச்எப் தயாராகி வருகிறது. ஒரு புதிய தலை வரின் கீழ் இணைவதால் இந்திய ஹாக்கி பலனடையும். புதிய பெயருடன் கூடிய ஒன்றுபட்ட அமைப்பின் கீழ் செயல்படுவதை இரு அமைப்புகளும் கொள்கை அள வில் ஏற்றுக் கொண்டுள்ளன.\nPrevious Articleஎடை குறைவு: ரேசன் கடை ஊழியர் மாற்றம்\nNext Article சூரிய மின்சக்தி இந்தியத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க சீனா தயார்\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகுடிநீர் வழங்கிடு: டாஸ்மாக்கை மூடிடுக : ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nசெப்டம்பர் – 5 தில்லி முற்றுகை ஏன்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/thaanaa-serntha-kottam-actress-latest-photos/", "date_download": "2018-08-16T16:25:52Z", "digest": "sha1:R4ZLYVPDQNIGEMTNP2E57K2DG6E5AKXK", "length": 6476, "nlines": 85, "source_domain": "www.cinemapettai.com", "title": "கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சொக்கவைத்த TSK பட நடிகை.! - Cinemapettai", "raw_content": "\nHome Photos கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சொக்கவைத்த TSK பட நடிகை.\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சொக்கவைத்த TSK பட நடிகை.\nசூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது இந்த படத்தில் நடிகை மீரா மிதுன் ஒரு சின்ன ரோலில் நடித்துள்ளார். இவர் 2016 ல் மிஸ் சௌத் இந்தியா அழகிபோட்டியில் கலந்து கொண்டவர்.\nஇவர் முதலில் மாடலிங் செய்து வந்தார் தமிழில் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமானார் மீரா மிதுன் அதன் பின்னர் கிரகணம் மற்றும் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தார்.\nஇவர் மற்ற நடிகைகளை போல பட வாய்ப்புக்காக ஒரு கவர்ச்சி போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத இலியானாவின் ஹாட் புகைப்படங்கள்.\nஅதர்வாவுடன் இமைக்க நொடி படத்தில் நடித்த ராஷி கண்ணாவின் கியூட் புகைப்படங்கள்.\nநீங்கள் இதுவரை பார்த்திடாத யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள்.\nஹன்சிகா பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோ ஆல்பம் உள்ளே \nஅட்டை படத்திற்கு மாஸ் லுக்கில் போஸ் கொடுத்த “பியார் பிரேமா காதல்” படத்தின் நடிகை ரைஸா\nமுதல் முறையாக போலீஸ் கெட் – அப்பில் விஜய் ஆண்டனி – நிவேதா பெத்துராஜ் திமுருபிடிச்சவன் போட்டோ ஆல்பம் உள்ளே \nஒரு போட்டோவை வெளியிட்டு ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆன ஆத்மிக்கா \nஜூனியர் கேப்டன் – சண்முகபாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் \nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇமைக்கா நொடிகள் வசனத்தின் பின்னணியில் ஹீரோவாக தளபதி விஜய் – வில்லனாக தல அஜித் : மாஷ் அப் வீடியோ \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ghsedachithur.blogspot.com/2015/09/blog-post_19.html", "date_download": "2018-08-16T15:32:13Z", "digest": "sha1:JPG6ROBMGXQ5JXTL737GTXI22MP7M633", "length": 30299, "nlines": 214, "source_domain": "ghsedachithur.blogspot.com", "title": "அரசு உயர்நிலைப் பள்ளி, எடச்சித்தூர்: கணிப்பொறியின் அடிப்படை", "raw_content": "\nவழங்குபவர்: திருமதி.எம்.வித்யா, எம்.எஸ்சி., பி.எட்.,\nபட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, எடச்சித்தூர்\nகணக்கீடும் பணிகளுக்கு கணிப்பொறியைப் பயன்படுத்துகிறோம். கணிப்பொறி கண்டுபிடிப்பதற்கு முன்பு கணக்கிடுவதற்பகுப் பல்வேறு வகையான சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன. முந்தைய நாகரிகத்தில் கணக்கிடுதலின் வரலாறு தோன்றிற்று. கற்கள் மற்றும் குச்சிகளைக் கொணண்டு கணக்கிடுவவதற்குப் பயன்படுத்தினர். நாகரிக வளர்ச்சி மற்றும் வாழ்கை முறை மாற்றத்தால் மிகவும் விரைவாகக் கணக்கிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதற்கு மிகவும் விரைவாகக் கணக்கிடப்படும் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன.\nஆரம்பத்தில் இருந்து இன்றுவரை கணக்கிடுவதற்குப் பயன் படுத்தப்பட்ட சாதனங்களை அறிய ஆவலாக இருக்கும். அவைகள் கீழ்வருமாறு:\nகணக்கிடுவதற்கு முதல் சாதனம் 450 BCஆம் ஆண்டு சீன நாட்டில் கண்டறியப்பட்டது. அதை மணிச்சட்டம் (ABACUS )\nஎன்றழைத்தனர். இவை கூட்டல் மற்றும் பெருக்கலுக்குப் பயன்படுத்தப்பட்டன. இவை நீண்ட சதுரம் கொண்ட சட்டத்தில் இடையிடையே கம்பிகள் கொண்டு, இரு சட்டம் கொண்ட பகுதியை வானம் என்று, மேலும் ஒவ்வொரு கம்பியில் இரு மணிக்கட்டுகள் கொண்டிருக்கும். மாற்றும் சட்டத்தின் பெரிய பகுதியைப் பூமி என்றும், 5மணிக்கட்டுகள் கொண்டிருக்கும். எண்ணாக எடுத்துக்கூற பணிக்கட்டுகளை நடுச் சட்டத்திற்கு மாற்றப்படும்.\nசீன மணிக்கட்டு (Chinese Abacus )\nஜப்பானிய மணிக்கட்டு சீன மணிக்கட்டு போன்றே இருக்கும். ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் வானம் என்று அழைக்கப்படும் பகுதியில் ஒரு மணிக்கட்டு மட்டுமே இருக்கும்.\nஜப்பானிய மணிக்கட்டு ( Japansee Abacus), ரஷ்ய மணிக்கட்டில் நடுச்சட்டம் இருக்காது. ஒவ்வொரு வரியிலும் 10 மணிக்கட்டுகள் இருக்கும்.\nநேப்பியர் போன்ஸ் (Napier Bones)\n1614 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டுக் கணித மேதையான ஜான் நேப்பியர் (John Napier) என்பவர் மடக்கையை (Logarithm) கண்டறிந்தார். நேப்பியர் போன்ஸ் (Napier Rod) அவற்றை நேப்பியர் கம்பிகள் () என்பதையும் கண்டறிந்தார். இவை 10 கம்பிகள் மற்றும் 4 முகங்கள் கொண்டிருக்கும். இக் கம்பிகளுக்கு 0விலிருந்து 9 வரை எண்கள் இடப்படடிருக்கும். பெருக்கல் மற்றும் பெரிய எண்கள் வகுக்கப் பயன்படுத்தப்பட்டன.\nவழக்கு விதிகள் (Slide Rule)\n1620 ஆம் ஆண:டு ஆங்கிலேய கணித மேதையான வில்லியம் ஆட்ரட் (William Oughtred) வழக்கு விதியைக் கண்டுபிடித்தார். இது கணணக்கிட உதவும் சாதனமாகும். ஒன்றின் மேல் ஒன்றாக இரு கோல்கள் கொண்டிருக்கும். ஒன்றோடொன்று பயன்படுத்த மிகவும் ஏதுவாக இருக்மகும். கூட்டல், பெருக்கல் மற்றும் வதகுத்தலுக்குப் பயன்படுத்தப்படும்.\nபாஸ்கல் மற்றும் பாஸ்கலின் (Pascal and Pascaline)\n1644ஆம் ஆண்டு பிரஞ்சு கணித மேதையான பிளேய்ஸ் பாஸ்கல் (Blaise Pascal கூட்டும் சாதனத்தை கண்டுபிடித்து, அதற்கு பாஸ்கலின் (PAscaline) என்று பெயரிட்டார். அச்சாதத்தைக் கண்டுபிடித்த போது அவருக்கு 19 வயது ஆகும். அவர் வரி வசூலிக்கும் பணிபுரிந்து வந்தார். அருக்கு உதவிபுரிய இச்சாதனத்தை கண்டுபிடித்தார்.\nஅவர் சக்கரங்கள் மற்றும் அதன் பற்களைக் கணக்கிடுவதற்குப் பயன்படுத்தினார். சாதனத்தின் வெளிப்புறத்தில் 9 சக்கரங்கள் இருக்கும். ஒவ்வொன்றிலும் 0 முதல் 9 வரை எண் இடப்பட்டிககும். எண்னைச் சுற்றி அதன் கூடுதலை அதன் சட்டத்தில் காணல்லம். பெருக்கல் அல்லது வகுத்தல் தெடார் கூட்டல் மற்றும் கழித்தல் வாயிலாகச் செய்யலாம். இதில் பத்து பற்கள் கொண்ட சக்கரம் ஒரு முறை சுற்றினால், அடுத்த சக்கரம் பத்தில் ஒரு பங்கு சுற்றும். இதற்கு ஆட்டோ பெளபுல் ஓடோ மீட்டர் ஒரு உதாரணம் ஆகும்.\nகணிப்பொறியன் தந்தை (Father of Computers)\nஇன்று கணிப்பொறி செயல்படும் முறையை வழங்கியவர் சார்லஸ் பாபேஜ்(Charles Baddage) கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கணித விரிவுரையாளராக 19 ஆம் நூற்றாண்டில் பணியாற்றினார். இவர் கணித உரையில் அன்றாடப் பழக்கத்தில் பிழை கண்டு மிகவும் வருத்தம் கொண்டார். இப்பிழையைச் சரி செய்ய ஒரு சாதனத்தை உருவாக்க எண்ணினார். அது differnce engine என்றழைக்கப்பட்டது.\nஆங்கிலேயர் அரசாங்கத்தின் நிதி உதவியால் பாபேஜ் பெரிய பிரிவு கொண்ட நூற்றுக்கு மேலான சக்கரங்கள், கம்மிகள் மற்றும் சக்கரங்களை இயக்கும் பல் சக்கரம் சக்கரங்களை இயக்கும் பல் சக்கரம் (gear) கண்டுபிடிக்கத் திட்டமிட்டார். அவர் ஒரு தொழிற்சலை நிறுவி பெரும் பணம் செலவிட்டுப் பல ஊழியர்களை வேலைக்கு அமர்த்தினார். ஆனால் இம்முயற்சியில் அவர் தோல்வியைத் தழுவினார். அவர் எதிர்பார்த்தது போல் இயந்திரம் துல்லியமாகச் செயல்படவில்லை. அவருக்குக் கிடைத்த புதிய யோசனையில்இயந்திரவடிவத்தை மாற்றினார். தொழிலாளர்கள் அவரை விட்டுச் சென்றதினால், மேலும் அரசாங்கம் நிதி அளிக்க மறுத்ததால் 1833 வேறுபடுத்தும் இயந்திரம் (difference engine) தயாரிப்பு நிறுத்தப்பட்டது. இவர் இன்று கணிப்பொறியின் தந்தையாகக் கருதப்படுகிறார். இருவருடைய மூளை இன்று இங்கிலாந்திலுள்ள ஹண்டேரியன் காட்சியகத்தில் (Hunterian Museum ) பாதுகாக்கப் பட்டு வருகின்றது.\nஅனலிடிகல் இயந்திரம் (Analiytical Engine)\nபாபேஜ் மேலும் கடினமான இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். அது அனலிடிகல் இயந்திரம் என்று அழைக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு 60 வகையான கணிதம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கலாம். இவ்வியந்திரத்தின் முக்கியத்துவம் என்னவென்றால் இதன் பணிகள் நவீன கணிப்பொறி போன்றே இருக்கும். இவை 1946ஆம் ஆண்டு பாபேஜின் நூறு வயதுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.\nகணக்கீடு பட்டம் பெற்றவரின் மனைவி\nலேடி அடா அகஸ்டா புகழ்பெற்ற ஆங்கில கவிஞரான பைரன் (Lord Byron) மகளாவார். இவர் கணிதத்தில் மிகவும் திறமை கொண்டிருந்தார். 1833ஆம் ஆண்டு பாபேஜச் சந்தித்தார். அடா (Ada) பாபேஜ் வடிவமைக்கும் இயந்திரத்திற்கு மிகவும் உதவியாக இருந்தார். அனலிகல் இயந்திரம் செயல்படும் விதத்தினைப் பற்றிய முழு விதத்தை இவர் எழுதினார். மேலும் தனது சொந்தமான யோசனைகளைச் சேர்த்தார். 1979ல் நவீன புரோகிராம் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு ADA என்று கெளரவிக்கப்பட்டது.\nமுதலாம் தலைமுறைக் கணிப்பொறிகளோடு இவற்றை ஒப்பிடுகையில் இவைகள் அளவில் சிறியதாகவும், மிதமான வெப்பமடையக் கூடியவைகளாகவும் இருந்தன. IBM7090, IBM1401 போன்றவை IBM கணிப்பொறிகளில் சில வகைகள் ஆகும்.\nகணிப்பொறியின் வளர்ச்சியைக் கீழ்க்கண்டவாறு வரிசப்படுத்தலாம்.\nமுதல் தலைமுறை கணிப்பொறியில் வெற்றிடக் குழாய் () மின் பாகததையுயும் மற்றுறம் மின்னணுக் குழாயும் (Electro Static tube) உபயோகப்படுத்தினர். அமெரிக்கக் குழுவான J P. எக்கர்ட் (Eckert) மற்றும் J.z மாசலி (Maughly) முதல் மின் கணிப்பொறியினைக் (Electronic Numerical Integrator and Calculator) கண்டுபிடித்தனர். இது ENIAC அன்று அழைக்கப்பட்டது. இது இயந்திரம் பொருத்த அதிக இடம் தேவைப்பட்டது. மேலும் இவ்வியந்திரம் பெரும் வெப்பத்தை ஏற்படுத்தியது. UNIVAC I.EDSAC (Electronic Delay Storage Auto matic Calcuato) போன்றவை இந்த முறை கணிப்பொறிகளாகும்.\n1.வேக்கம் டியூப் (vaccuam tube) எலக்டரானிக் சாதனம் மட்டுமே அக்காலகட்டத்தில் கிடைத்தன.\n2.வேக்கம் டியூப் எலெக்ட்ரானிக் தொழிற் நுட்பம் டிஜிட்டல் கம்பியூட்டர் உருவாகக் காரணமாக இருந்தது.\n3.இக்கணிப்பொறிகள் இக்காலகட்டத்தில் மிகவும் வேகமாகக் கணக்கிடப் பயன்படுத்தப்பட்ட சாதனம் ஆகும்.\n3.ஆயிரம் வேக்கம் டியூப் உபயோகித்தனர். இதனால் அதிக வெப்பம் உருவாக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டது.\n5.உடனுக்குடன் ஏற்பட்ட கடினபொருள் (Hardward) கோளாறு\n7.எளிதில் தூக்கிச் செல்ல இயலாதது.\n8.வணிக உபயோகம் குறுகியதாக இருந்தன.\nஇந்ததலைமுறையின் காலம் 1960 முதல் 1965 ஆம் ஆண்டு வரையாகும். வெற்றிடக் குழாய்க்குப் பதிலாக ட்ரான்சிஸ்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. IBM கணிப்பொறி இக்காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. முதலாம் தலைமுறைக் கணிப்பொறிகளோடு இவற்றை ஒப்பிடுகையில் இவைகள் அளவில் சிறியதாகவும், மிதமான வெப்பமடையக் கூடியவைகளாகவும் இருந்தன. IBM 70901 IBM 1401 போன்றவை IBM கணிப்பொறிகளில் சில வகைகள் ஆகும்.\n1.முதல் தலைமுறைக் கணிப்பொறியுடன் ஒப்பிடும் பொழுது அளவில் சிறியதாக இருந்தன.\n4.இக்கணிப்பொறி கணக்கிடப்படும் நேரம் மில்லி நொடியிலிருந்து மைக்ரோ நொடியாக எடுத்துக் கொள்ளப்பட்டன.\n5.மென்பொருள் (Hardware) கோளறு குறைக்கப்பட்டன.\n6.வணிக உபயோகம் பரந்து இருந்தன.\n7.வணிக உபயோகம் பரந்து இருந்தன.\n3.வணிக உற்பத்தி கஷ்டமாகவும் மற்றும் விலை உயர்ந்தாகவும் இருந்தது.\nஇத்தலைமுறையின் காலகட்டம் 1966ஆம் ஆண்டு முதல் 1975 வரை ஆகும். முதல் 1975 வரை ஆகும். இரண்டாவது தலைமுறை டிரான்சிஸ்டரை ஒன்று சேர்க்கும் மின் பூரண வழியாக (Integrator Circuit) மற்றப்பட்டது. மேலும் மெமரியில் அதிக முன்னேற்றமும், கணிப்பொறியின் சுற்றளவு மிகவும் குறைக்கப் பட்டது. உயர்ந்தளவு மொழிகளான COBOL FORTAN மற்றும் PL/1 Cyber 170 cray\n1.முந்தைய தலைமுறை கணிப்பொறியுடன் ஒப்பிடும் பொழுது அளவில் குறைவாகவும் இருந்தன.\n2.இரண்டாவது தலைமுறை கணிப்பொறியை விட மிகவும் நம்பகத்தன்மை கொண்டவையாக இருந்தன.\n3.இரண்டாவது தலைமுறை கணிப்பொறியை விடக்குறைவான வெப்பத்தை உருவாக்கின.\n4.இக்கணிப்பொறிகள் கணக்கிடும் நேரத்தை மைக்ரோ நொடியிலிருந்து நானோ நொடியாகக் குறைத்தன.\n5.பராமரிப்புச் செலவும் குறைவாகும். ஏனென்றால் மென்பொருள் கோளாறு ஏற்படுவது மிகவும் அரிது ஆகும்.\n7.மொத்தத்தில் இதனை பொது உபயோகம் செய்யலாம். உலகம் முழுவதும் வெவ்வேறு வணிக விண்ணப்பங்களுக்குப் பயன்படுத்தப்பட்டன.\n8.வணிக உற்பத்தி சுலபமாகவும் மற்றும் விலை குறைவாகவும் இருந்தன.\n2.Ic chip உருவாக்க மிகவும் தரம் வாய்ந்த தொழிற் நுட்பம் தேவைப்பட்டன.\nநான்காம் தலைமுறை (Fourth Genertion) (1975 முதல்)\nஇவை 1976 ஆம் ஆண்டிலிருந்து 1985 வரை காகட்டத்தைக் கொண்டதாகும். இக்காலத்தில் தான் மைக்ரோபுராசசர் சிப் (Microprocessor Chip) அறிமுகப்படுத்தப்பட்டது. நீள மின் பூரண (Large scale integrated circuit) பயன்படுத்தப்பட்டது. இக்கால கட்டத்தில் மைக்ரோ கணிப்பொறிகள் பயன்படுத்தப்பட்டது. ஏ எவட்வர்ட் ராபர்ட்ஸ் அவர்கள் மைக்ரோ கணிப்பொறியின் தந்தையாகக் கருதப்படுகிறார்.\n3.வெப்பம் உற்பத்தி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டன.\n5.முந்தைய தலைமுறையை விட, கணக்கிடக் குறைந்த நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டன.\n6.மென்பொள் கோளாறு முற்றிலும் தவிர்க்கப்பட்டன. ஆகையால் குறைந்த பராமரிப்பு தேவை கொண்டது.\n7.விரைவில் தூக்கிச் செல்லக் கூடியதாகும். ஏனென்றால் அளவில் மிகவும் சிறியதாகும்.\nமிகவும் அதி நவீன தொழிற்நுட்பம் சிப் (Chip) தயாரிக்க தேவை.\nஐந்தாம் தலைமுறை (Fifth Generation)\nமனிதனின் விசேஷ இயல்புகளைக் கொண்ட ஐந்தாம் தலைமுறை கணிப்பொறிகள் உருவாக்கப்பட்டன. Artifical Intelligence (செயற்கை அறிவுத்திறன்) இது மனித அறிவினைப் போல செயல்படக் கூடியது. இதனால் இதைகள் \"கைதேர்ந்த கணிப்பொறிகள் \" எனக் கருதப்பட்டன.\nஇவற்றை நிவெல் (Newell) மற்றும் சைமன் (Simion) கண்டுபிடித்தனர். ஜான் மெக்கார்த்தே (John Maccarthy) இதன் தந்தையாவார். தற்போது உபயோகிக்கும் கணிப்பொறிகள் இந்தத் தலைமுறையைச் சார்ந்தாகும். இவர் மேலும் LISP (List Processing) கண்டுபிடித்தார்.\nஅறிவோம் நம் மொழியை: ஒரு பொறி பெருந்தீ\nபொருள் வெறி, அதிகார வெறி மனித குலத்தை அழித்து விடு...\nஎடச்சித்தூர், அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியரி...\nஇனிமையாக கணிதம் படிக்க எளியமுறை - ஆசிரியர் உமாதாண...\nகணித சுருக்கு வழிகள்கணக்கு என்றாலே நம்மில் ‌பலருக்...\nகோழி முட்டையின் ஓட்டில் எத்தனை துளைகள் உள்ளதென தெர...\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n10-ஆம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு: மதிப்பெண் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2015/10/27/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-08-16T15:36:26Z", "digest": "sha1:KZFPKJUSEBEGHIZLY6BAWD4STVKVGGDA", "length": 16124, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "மனதில் உள்ளதை மறைத்துப் பேசுகிறார்", "raw_content": "\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினோம் : இந்துத்துவா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம்…\n71 ரூபாயை எட்டும் டாலர்.. ரூபாய் மதிப்பு மேலும் சரிவு…\nஅனைத்திலும் ஆர்எஸ்எஸ்-மயம் உ.பி. விமான நிலைய பெயர்களையும் ஆதித்யநாத் மாற்றுகிறார்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»தலையங்கம்»மனதில் உள்ளதை மறைத்துப் பேசுகிறார்\nமனதில் உள்ளதை மறைத்துப் பேசுகிறார்\nபிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாதமும் வானொலியில் ‘மனதில் இருந்து’ என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த மாதம் அவர் ஆற்றிய உரையில் ‘பல சாதி மத வேற்றுமைதான் இந்தியாவின் அழகு, ஒற்றுமை மந்திரத்தை முன்னெடுத்துச் செல்வோம்’ என்று கூறியுள்ளார். பிரதமர் பேசுவதைப் பார்த்தால் இவர் இப்போது தான் வேற்றுக் கிரகத்திலிருந்து இந்தியாவுக்கு வந்து இறங்கியவர் போல தோன்றுகிறது. உண்மையில் அவரது உரைக்கு ‘மனதில் இருந்து’ என்பதை விட ‘மனதில் உள்ளதை மறைத்து’ என்றுதான் தலைப்பிட வேண்டும். இந்தியாவில் பல்வேறு மத நம்பிக்கைகள் கொண்ட, பல்வேறு மொழிகளைப் பேசுகிற, பல்வேறு பண்பாடுகளைக் கொண்ட, பல்வேறு இன மக்கள் வாழ்கின்றனர் என்பது உண்மைதான்.\nஇதை அழித்து ஒற்றைப் பண்பாட்டையும், ஒற்றை மதத்தையும், ஒற்றைமொழியையும் திணிக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ், பாஜக பரிவாரம் துடிக்கிறது. மத்திய ஆட்சிப் பொறுப்பில் பாஜக இருப்பதைப் பயன்படுத்தி தங்களது ஆக்கிரமிப்புகளை வெகுவேகமாகச் செய்து வருகின்றனர். மதச்சார்பின்மையை ஆதரித்த, மூட நம்பிக்கையை எதிர்த்த மூன்று அறிஞர்கள் மோடி ஆட்சியில் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளனர். எழுத்தாளர் கல்புர்கி கொல்லப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு எழுத்தாளர்கள் கொந்தளித்து எழுந்தனர். பலர் தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பித்தந்தனர்.\nசாகித்ய அகாடமி விருதுபெற்ற தமிழக எழுத்தாளர்கள் பெரும்பாலோர் ஒன்றிணைந்து கூட்டறிக்கை வெளியிட்டு சகிப்புத்தன்மையின்மைக்கு எதிராக கண்டனம் முழங்கினர். ஆனால் மத்திய அமைச்சர் ஒருவர் விருதுகளைதிருப்பிதருவதற்கு பதிலாக எழுதுவதை நிறுத்துங்கள் என்று கட்டளை போடுகிறார். அவரை எதிர்த்து மோடி ஒரு வார்த்தை பேசியது உண்டா ராமனுக்கு பிறக்காதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் என்கிறார் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர். உ.பி.மாநிலம் தாத்ரியில் மாட்டி றைச்சி வைத்திருந்ததாக கூறி இஸ்லாமியர் ஒருவர் அடித்துக் கொல்லப்படுகிறார். காஷ்மீர் மாநில சட்டப்பேரவை வளாகத்திலேயே சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் இதே பிரச்சனைக்காக தாக்கப்படுகிறார்.\nஹரியானாவில் இரண்டு தலித் குழந்தைகள் உயிரோடு எரித்துக் கொல்லப்படுகின்றன. ஆனால் இவை துரதிர்ஷ்டவசமானவை என்ற ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொள்கிறார் மோடி. சிறு சம்பவங்கள் என சிறுமைப்படுத்துகிறார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத். ஆனால் பிரதமர் மோடி வானொலியில் வேற்றுமை தான் அழகு என முழங்குகிறார். இது வெளிவேஷமன்றி வேறு என்ன தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாக மாற்றுவதற்குப் பதிலாக வழக்கொழிந்த சமஸ்கிருத மொழியையும், இந்தி மொழியையும் திணிக்க முயல்வது வேற்றுமையில் ஒற்றுமை காணும் அழகா தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாக மாற்றுவதற்குப் பதிலாக வழக்கொழிந்த சமஸ்கிருத மொழியையும், இந்தி மொழியையும் திணிக்க முயல்வது வேற்றுமையில் ஒற்றுமை காணும் அழகா மோடி தனது உரையில் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் பங்களிப்பையும் புகழ்ந்துரைத்துள்ளார். ஆனால் இவரது கட்சி ஆளும் குஜராத் மாநிலத்தில் அம்பேத்கர் குறித்த பாடம் நீக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் மோடி எதுவும் அறியாதவர் போல நாட்டு மக்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார். வழக்கம் போல ஊடகங்கள் மோடி ஒற்றுமையைப் பற்றி பேசிவிட்டார் என புல்லரிப்பாக எழுதியுள்ளன. ஆனால் நடைமுறையில் இவர் சார்ந்த பரிவாரம் ஒற்றுமையை சிதைத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.\nஅம்பேத்கர் ஆர்எஸ்எஸ் ஒற்றுமையை கண்டனம் குஜராத் கூட்டறிக்கை சாகித்ய அகாடமி சுயேச்சை எம்எல்ஏ தமிழக எழுத்தாளர்கள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் பாஜக பிரதமர் மோடி மதச்சார்பின்மை மனதில் இருந்து மனதில் உள்ளதை மறைத்து ராமனுக்கு பிறக்காதவர்கள் வானொலி ஹரியானா\nNext Article தலித் விடுதலை முன்னணி பேரணி\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nசெப்டம்பர் – 5 தில்லி முற்றுகை ஏன்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/family-members-of-karunanidhi-spotted-with-tears-at-gopalapuram.html", "date_download": "2018-08-16T15:33:51Z", "digest": "sha1:3N6Y4HRZNOS26LJ3KLFNOFAD55PWXBEY", "length": 4177, "nlines": 45, "source_domain": "www.behindwoods.com", "title": "Family members of Karunanidhi spotted with tears at Gopalapuram | Tamil Nadu News", "raw_content": "\nகருணாநிதியின் கோபாலபுரத்து வீடு அருகே வாகனங்கள் செல்ல தடை.\n'டாஸ்மாக்' கடைகளை மாலை 6 மணியுடன் மூட உத்தரவு\n’எழுந்து வா உயிரே’..காவேரியில் கதறி அழும் திமுக தொண்டர்கள்\n'கருணாநிதி மிகவும் கவலைக்கிடம்'.. காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை\nதமிழக முதல்வருடன் டிஜிபி-தலைமைச்செயலாளர் 'அவசர' ஆலோசனை\n'கருணாநிதிக்கு' மெரினாவில் இடம் ஒதுக்க.. தமிழக அரசு மறுப்பு\n'கருணாநிதி கவலைக்கிடம்'.. முதல்வருடன் மு.க.ஸ்டாலின் 'திடீர்' சந்திப்பு\nஅனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் டிஜிபி அவசர சுற்றறிக்கை \n'கருணாநிதி தொடர்ந்து கவலைக்கிடம்'.. திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\n'கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்'.. பாதுகாப்பு அதிகரிப்பு\n'காவல்துறையின்' கட்டுப்பாட்டுக்குள் வந்தது காவேரி மருத்துவமனை\nகாவேரி மருத்துவமனைக்கு 'கனிமொழி எம்.பி' மீண்டும் வருகை\n'பாதுகாப்பு' ஏற்பாடுகள் குறித்து சென்னை 'கமிஷனர்' தீவிர ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://iniyavasantham.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-08-16T15:42:17Z", "digest": "sha1:RMWMFUCNFQOKZGJJHBQEEMHGCEDCLB34", "length": 46904, "nlines": 344, "source_domain": "iniyavasantham.blogspot.com", "title": "இனிய வசந்தம்: நான் தான் திருக்குர்ஆன் பேசுகிறேன்...", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ......... அகிலங்கள் யாவையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.......... நபிகள் நாயகம் (ஸ்ல்) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அவர்களின் தோழர்கள் மற்றும் உம்மத்தினர் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக......\nநான் தான் திருக்குர்ஆன் பேசுகிறேன்...\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு\nஎன் இனிய இஸ்லாமிய சொந்தங்களே உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவிட வேண்டும் என்பது தான் எனது ஆவல். அதற்காகத்தான் நானும் உங்களுக்காக இறைவனிடமிருந்து இறக்கி அருளப்பட்டிருக்கிறேன். நான் சுவர்கத்தின் லவ்ஹூல் மஹ்பூல் என்னும் ஏட்டில் வசித்து வருபவன். இவ்வுலகில் நான் முதன்முதலில்\nஆரத்தழுவி கட்டி அனைத்து முத்தமிட்டது நமதருமை நாயகம் { ஸல் } அவர்கள் . மனிதர்கள் அனைவரும் என்னை முத்தமிடுவீர்கள் . ஆனால் நானோ எம்பெருமானாரை முத்தமிட்டவன்.\nஎன்னை சுமப்பதற்கு நாயகம் {ஸல்} அவர்கள் பட்ட ஆரம்பம் கட்ட சிரம்மத்தை நானும் எனது இறைவனுமே நன்கு அறிவோம். அதனை சாதாரண மனிதர்களாகிய நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள். இத்தனை நெருக்கடிக்குள்ளும் என்னை சுமந்து எனது பெருமைகளை உணர்ந்து எனது சகவாசம் உலகம் அழியும் வரைக்கும் வாழக்கூடிய நமது உம்மத்தினர் அனைவருக்கும் வேண்டும் என்பதற்காகத்தான் ஆரம்பத்தில்\nஎன்னை மாட்டுத் தோலிலும்,மரக்கட்டைகளிலும் என்னை பதிய வைத்து\nஎன்னை ஓர் பொக்கிஷமாக உங்களிடம் ஒப்படைத்து உள்ளார்கள் நாயகம் {ஸல்} அவர்கள். ஆனால் நீங்களோ எனது சகவாசத்தை விரும்பாமல், சைத்தானின் சகவாசத்தை விரும்ப கூடியவர்களாக ஆகிவிட்டீர்கள்..\n\"கூடாய் நட்பு கேடாய் முடியும் என்ற பழமொழி \" மறந்து விட்டதோ \nஎன்னை மறக்க ஆரம்பித்ததும் எவ்வளவு இழிவுகளையும் சோதனைகளையும் சந்தித்து வருகிறீர்கள். எனது சிறப்பைப் பற்றி ஒரே வழியில் சொல்வதென்றால் \"ஹுதன்னில் முத்தகீன்\" இறையச்ச முடையவர்களுக்கு நேர்வழி காட்ட கூடியவனாக இருக்கிறேன். யார் என்ன நம்பி பின் பற்றினாலும் நிச்சயம் நான் அவர்களை ஈருலகிலும் நல்லோர்களாக வாழச்செய்வேன் என்பதை அளவு கடந்த உறுதியுடன் என்னால் கூற முடியும்.\nஇன்று யார் யாருக்கோ பின்னால் போய் கொண்டிருக்கும் மனிதர்களே \nஅவர்களெல்லாம் நாளை மறுமையில் உங்களுக்கு துணை நிற்பவர்கள் என நினைத்தால் ஏமாந்து தான் போவீர்கள்.\nடி.வி, என்ற இப்லீஸின் நாசகார கவர்ச்சி பெட்டிகள் வருவதற்கு முன்பெல்லாம் வீடு தோறும் குடும்ப பெண்கள் அதிகாலையே எழுந்து சுபுஹு தொழுகையை முடித்து விட்டு என்னை கரத்தில் ஏந்தி கம கமக்கும்\nசந்தன ஊது பத்தியின் புகையில் எனது வசனங்களை ஓதும் போது வெளியாகும் அந்த இனிமையான ஓசை தென்றல் காற்றோடு கலக்கும் ரம்மியம் தானே. அன்றைய மக்களின் சங்கீதமாய் இருந்தது. ஆனால் இன்றோ நள்ளிரவு வரை டி.வியில் தொடர் சீரியலை பார்த்து விட்டு\nஉறங்குவதால் பள்ளியில் கூறப்படும் அதிகாலை பாங்கின் ஓசைக்கு எதிர்\nஓசையாய் உனது குறட்டை சத்தம் வெளியாவது இறைவனின் கோபத்திற்குரியதல்லவா ஓ ஜெயனும்பு பீவியே படைத்தவனையே மறந்து விட்ட நீ என்னையா கையில் எடுத்து ஓதப்போகிறாய்\n[ஸல்] அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். \"திருக்குர்ஆனிலிருந்து சிறதளவு கூட தம் உள்ளத்தில் மனனம் இல்லாதவர் பாழடைந்த வீடு போன்றவர் ஆவார் \"\nஎன்னை ஓதினால், பிறர் ஓதக் கேட்டால், மனனம் செய்தல் என ஒவ்வொன்றுக்கும் இறைவனிடத்தில் நற்கூலி கிடைக்கும் என்பதை மறந்து விட்டீர்களா வருட முழுவதும் என்னை நினைத்து வாழ்ந்த நீங்கள்,\nஇன்றோ வருடத்தில் ஒரு மாதம் ரமளானில் மட்டுமே நினைக்க கூடியவர்களாக ஆகி விட்டீர்கள்.உன் போன்ற சந்தர்ப்ப வாத வேடதாரிகளை நாளை மறுமையில் எனது இறைவனுக்கு முன்பாக தோலுரித்து காட்டுவேன் என்பதை நினைவில் வைத்துக் கொள்.\nஅறிவுள்ளவர்களுக்கு மட்டும் உறுதியாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.\nயார் என்னை தங்களது நெஞ்சத்தில் வைத்து பாதுகாககிறார்களோ அவர்களின் மரணத்திற்கு பின் மண்ணறை வாழ்க்கையின் போது வேதனையை விட்டும் கொடிய விஷமுள்ள பாம்பு, தேள் போன்ற ஐந்துகளின் தீங்கை விட்டும் நான் அவர்களை பாதுகாப்பேன். நாளை மறுமையிலும் இறைவனிடம் பரிந்துரைப்பேன்.\nஎன்னை சுமந்து வாழும் இதயங்கள் மட்டுமே ஈருலகிலும் ஒளிமயமாக இருக்கும். என்னைபற்றி இவ்வளவு கூறிய பிறகும் தினந்தோறும் நீ என்னை\nஉன் இதயத்தில் சுமக்க மறுத்தால் நஷ்டம் எனக்கல்ல. உனக்குத்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள் \nமாமா ஹமீது சுல்தான் அவர்கள்\nஅவர்களுடைய தாவா பணிகளைப் பற்றி .....\nகடந்தஒரு மாத காலமாக பல பயனுள்ள இஸ்லாமியத் தகவல்களை,கட்டுரைகளை மின் நூல்களாகத் தொகுத்து தங்களுடன் பகிர்ந்து கொண்டது மனதுக்கு நிறைவளிக்கிறது. எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே\nஇன்று உங்களில் பலர் வேலை நிமித்தம் அவைகளை Download செய்யாமல் கூட இருக்கலாம். தயவு செய்து நேரம் ஒதுக்கி அவைகளை பதிவிறக்கம் செய்து படித்துப் பயனடைய வேண்டுகிறேன். இதுவரை உங்களுடன் பகிர்ந்து கொண்ட நூல்களைப் பற்றி உங்களின் கருத்தினை ஒற்றை வரியிலாவது எழுதி அனுப்புங்கள். இது போன்ற தாவாப்பணி தொடர எனக்கு தெம்பாக இருக்கும். பல சகோதரர்கள் மவுனம் சாதித்தனர். ஒர் சிலர் கருத்துக்களை தெரிவித்தனர்.(அவர்களுக்கும் இவ்வேளை நன்றி).\nஇப்புனித ரமலான் மாதத்தில்,மட்டும் மொத்தம் 39,19,423 மெயில்கள், 25 குழுமங்கள் மூலமாக அனுப்பியிருக்கிறேன். இதில் 6 ஆங்கில குழுமங்கள் மூலமாக அனுப்பிய மெயில்கள்: 27,26,098. (ஆங்கிலம் மட்டும்)\nதமிழும் ஆங்கிலமும் சேர்த்து 19 தமிழ் குழுமங்கள் மூலமாக அனுப்பிய மெயில்கள்:11,93,325.\nஇதில் முழுக்க முழுக்க தமிழ் பதிவுகள் மட்டும் 7,26,000 மெயில்கள்.\nஇதற்காக தினமும் செலவழித்த காலம்:16-18 மணி நேரங்கள்.\n75க்கும் மேற்பட்ட ரமலான் சம்பந்தமான மின் நூல்களைத் (English and Tamil)தொகுத்து\n.அனுப்பியுள்ளேன். அனைத்து மெயில்களும் குழுமங்களிலிருந்து வெளியான பிறகு உள்ள தகவல் இது.29உறுப்பினர்களைக் கொண்ட சிறிய குழுமம் முதல் 45,000 உறுப்பினர்களைக் கொண்ட பெரிய (masjidnabwi/medina university) குழுமம் வரையில் அனைத்து பதிவுகளும் வெளியாயின.\nசென்னையில், புதுப்பேட்டையில் ஒரு அறையிலிருந்து மாத முழுவதும் 39 இலட்சத்துக்கும் மேற்பட்ட மெயில்கள் சென்றடைந்திருக்கின்றன. அல்ஹம்துல்லில்லாஹ்….\nஉடல் நிலையைப் பொறுத்த வரை மருத்துவர்கள் கைவிட்ட நிலையிலும், ஏக இறைவன் கருணையினால் ஆயுள் நீடித்த நிலை. இதை அனுதாபத்தை வேண்டியோ, பெருமைக்காகவோ, முகஸ்துதிக்காகவோ சொல்லவில்லை. தாவாப் பணியினை எங்கிருந்தும், எப்போதும், எந்த நிலையிலும், எப்படியும் செய்ய முடியும் என்பதற்காக இதை எழுதுகிறேன். அந்த வகையில் நான் தாவாப் பணியை செய்ய எடுத்துக் கொண்ட முறை தான் இணைய தளமும், மின் அஞ்சல் வழியும். கடந்த 6 வருடங்களாக இப் பணியினை செய்து வருகிறேன். 250க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மின் நூல்களை (ஸஹீஹ் புஹாரி,முஸ்லிம்,குர் ஆன் (தமிழ், ஆங்கிலம்), மருத்துவ கையேடுகள் போன்றவைகளை ஆக்கம் செய்து நம் சமுதாய மக்களுக்கு தொடர்ந்து அனுப்பி வருவதுடன், எனது இணைய தளமான www.tamilislam.webs.com மூலமாக இலவசமாகவும் வழங்கி வருகிறேன். இப்போது ஸஹீஹ் முஸ்லிம் இரண்டாம் பாகம் தமிழில் மின் நூலாக தொகுக்கும் பணியினை தொடங்கியிருக்கிறேன்.\nஇனியும் இன்ஷா அல்லாஹ் இப் பணி தொடரும்..\nஅனுப்பிய மெயில்களில் எத்தனை மெயில்கள் எத்தனைப் பேரால் திறக்கப் பட்டது என்பது அவன் ஒருவனுக்கு மட்டுமே தெரியும். இருப்பினும் நான் எனது கடமையாக நல்லதை எத்தி வைத்து விட்டேன். அதற்கான கூலியை இறைவன் எனக்கு அருள்வான்.இன்ஷா அல்லாஹ்.\nமெயில்களை திறக்க மனதில்லா மனங்களை இவ்வேளை யா அல்லாஹ் திறந்து வைப்பாயாக\nஇடையிடையே சில சகோதரர்கள், நான் ஏகத்துவத்தை எடுத்துக் கூறியதற்காக என்னை தரமற்ற வார்த்தைகளால் மெயில்கள் மூலம் சாடியதும் உண்டு. அவர்களது மனங்களிலும் அல்லாஹ் ஏகத்துவத்தை துளிர் விடச் செய்வானாக\nஇந்த ரமலானில் நம்மிடையே இருப்பவர்கள் நான் உட்பட வரும் ரமலானில் இருப்போமா என்ற நிச்சயமற்ற நிலை. இன்ஷா அல்லாஹ் ஆயுள் நீடித்திருந்தால், மீண்டும் வரும் ரமலானில் சந்திப்போம்.\n உங்களது பிரார்த்தனைகளில் இந்த ஏழை சகோதரனுக்காக, என் உடல் நலத்திற்காக, மீண்டும் என் தாவாப் பணி சிரமமின்றி தொடர மறவாமல் துவா செய்ய வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்..\nஇன்ஷா அல்லாஹ் நேரம் கிடைக்கும் போது மின்னஞ்சல் மூலம் சந்திப்போம். வரும் ரமலானில் இது போன்று தினமும் சந்திப்போம். அது வரை நம் அனைவர்களின் ஆயுளையும் நீட்டித்து தர எல்லாம் வல்ல இறையோனை வேண்டுவோம்.\nஉங்கள் அனைவருக்கும் துவாச் செய்தவானாக நிறைவு செய்கிறேன்.\nஅவர்களுடைய ஆக்கங்கள் எல்லாம் என் மெயிலுக்கும் வந்தன. எதையும் காப்பி&பேஸ்ட் பண்ண முடியாது. அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக இதை என் வலைப்பூவில் வெளியிட்டுள்ளேன்.\nஇன்ஷா அல்லாஹ்... இனி அவர்களுடைய ஆக்கங்கள் சில என் பதிவில்...\n உங்களது பிரார்த்தனைகளில் இந்த ஏழை சகோதரனுக்காக, என் உடல் நலத்திற்காக, மீண்டும் என் தாவாப் பணி சிரமமின்றி தொடர மறவாமல் துவா செய்ய வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்..//\nஅனைவரும் துஆ செய்யும்படி அன்புடன் வேண்டிக் கொள்கிறேன் \nLabels: ஓதுதல், திருக்குர்ஆன், மனனம் செய்தல்\n//அவர்களுடைய ஆக்கங்கள் எல்லாம் என் மெயிலுக்கும் வந்தன. எதையும் காப்பி&பேஸ்ட் பண்ண முடியாது. அனைவரும் படித்து செயல்பட வேண்டும் என்பதற்காக இதை என் வலைப்பூவில் வெளியிட்டுள்ளேன்.//\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )\nடெக்னிக்கலாக எதையும் செய்யமுடியும் . இதுப்போனற நல்ல விஷயங்கள் நம்மை திரும்பவும் ரீ எனர்ஜியாக புதுப்பிக்க உதவும் .\nஇன்ஷா அல்லாஹ் மிகப்பெரிய நற்க்கூலி அவருக்கு காத்துக்கொண்டிருக்கிறது.\nஅவர்களுடைய ஆக்கங்கள் எல்லாம் என் மெயிலுக்கும் வந்தன. எதையும் காப்பி&பேஸ்ட் பண்ண முடியாது. அனைவரும் படித்து செயல்பட வேண்டும் என்பதற்காக இதை என் வலைப்பூவில் வெளியிட்டுள்ளேன்.///\nஅனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக இதை என் வலைப்பூவில் வெளியிட்டுள்ளேன்.\n///அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )\nடெக்னிக்கலாக எதையும் செய்யமுடியும் . இதுப்போனற நல்ல விஷயங்கள் நம்மை திரும்பவும் ரீ எனர்ஜியாக புதுப்பிக்க உதவும் .\nஇன்ஷா அல்லாஹ் மிகப்பெரிய நற்க்கூலி அவருக்கு காத்துக்கொண்டிருக்கிறது. ///\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...\nஉங்கள் வருகைக்கும் முதல் கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ.\nரமளான் முழுக்க தினமும் //மாமா ஹமீது சுல்தான் அவர்கள்//---தங்கள் உறவுக்காரர்... Engr.சுல்தான் அவர்களுடைய ஆக்கங்கள் எல்லாம் என் மெயிலுக்கும் வந்தன. மிகச்சிறப்பான பணி. ஜசாக்கலாஹ் க்ஹைர்.\n//உங்கள் அனைவருக்கும் துவாச் செய்தவானாக நிறைவு செய்கிறேன்.//\n---இன்னும் ஒவ்வொரு ரமளானிலும் மென்மேலும் தங்கள் இறைப்பணி சிறப்புறவும், இந்த இறைப்பணிக்காக தாங்கள் ஈருலகிலும் நற்கூலியை அடைய வல்ல அல்லாஹ்விடம் துவா செய்கிறோம்.\nபகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.\n///~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ சொன்னது…\nதங்கள் உறவுக்காரர்... Engr.சுல்தான் அவர்களுடைய ஆக்கங்கள்\nமிகச்சிறப்பான பணி. ஜசாக்கலாஹ் க்ஹைர்.\nஇன்னும் ஒவ்வொரு ரமளானிலும் மென்மேலும் தங்கள் இறைப்பணி சிறப்புறவும், இந்த இறைப்பணிக்காக தாங்கள் ஈருலகிலும் நற்கூலியை அடைய வல்ல அல்லாஹ்விடம் துவா செய்கிறோம்.\nபகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.//\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...\nஅல்லாஹ் நம் அனைவருடைய துஆவை கபூலாககுவானாகஉங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் துஆவிற்க்கும் மிக்க நன்றி சகோ\nபானு,அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு இவ்வழகிய நற் தொண்டுக்கு வல்ல நாயன் நற்கூலி வழங்குவானாக\n உங்களது பிரார்த்தனைகளில் இந்த ஏழை சகோதரனுக்காக, என் உடல் நலத்திற்காக, மீண்டும் என் தாவாப் பணி சிரமமின்றி தொடர மறவாமல் துவா செய்ய வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்..//\nமிக அழகாக எழுதியதுமில்லாமல் படிக்க தூண்டும் வகையில் அச்சு கோர்த்திருப்பது அவரின் திறமையாகும் எல்லா புகழும் அல்லாஹ்விற்கே.\nவடிவமைத்து எங்களுக்கும் எத்தி வைத்த உங்களுக்கும் நன்றி சகோ.\nதமிழ் மணமும் மற்றும் வாழ்த்துக்களும்.\nகுர்ஆனின் வரலாற்றை அழகாக எழுதியிருக்கீங்க ஆயிஷா மச்சி. உங்க மாமா செய்துவரும் அளப்பரிய பணிகள் தொடரட்டும். அல்லாஹ்விடம் துவா செய்கிறோம்.\nபானு,அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு இவ்வழகிய நற் தொண்டுக்கு வல்ல நாயன் நற்கூலி வழங்குவானாக\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...\n உங்களது பிரார்த்தனைகளில் இந்த ஏழை சகோதரனுக்காக, என் உடல் நலத்திற்காக, மீண்டும் என் தாவாப் பணி சிரமமின்றி தொடர மறவாமல் துவா செய்ய வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்..//\nஅல்லாஹ் உங்கள் துஆவை கபூலாககுவானாக\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...\n///மிக அழகாக எழுதியதுமில்லாமல் படிக்க தூண்டும் வகையில் அச்சு கோர்த்திருப்பது அவரின் திறமையாகும் எல்லா புகழும் அல்லாஹ்விற்கே.\nவடிவமைத்து எங்களுக்கும் எத்தி வைத்த உங்களுக்கும் நன்றி சகோ.\nதமிழ் மணமும் மற்றும் வாழ்த்துக்களும்.///\nஉங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ,வாழ்த்துக்கும் ஓட்டுக்கும் மிக்க நன்றி சகோ\n///Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\nகுர்ஆனின் வரலாற்றை அழகாக எழுதியிருக்கீங்க ஆயிஷா மச்சி.///\n///உங்க மாமா செய்துவரும் அளப்பரிய பணிகள் தொடரட்டும். அல்லாஹ்விடம் துவா செய்கிறோம்.///\nஅல்லாஹ் நம் அனைவருடைய துஆவை கபூலாககுவானாக\nஉங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி கொழுந்தன்.\n அல்லாஹ் தூய உள்ளத்துடன் அவனுக்காகவே செயற்படும் நம் சகோதரர்களின் பணிகளை மேலும் இலகுவாக்கி தருவதோடு அவற்றை பொருந்த்திக்கொல்வானாக\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...\n///அல்லாஹ் தூய உள்ளத்துடன் அவனுக்காகவே செயற்படும் நம் சகோதரர்களின் பணிகளை மேலும் இலகுவாக்கி தருவதோடு அவற்றை பொருந்த்திக்கொல்வானாக\nகுர்ஆனைப் ப‌ற்றி இவ்வ‌ள‌வு அழ‌கான‌ முறையில் சொன்ன‌ உங்க‌ளுக்கு ஸ்பெஷ‌ல் பாராட்டுக்க‌ள் ச‌கோத‌ரி.. மாஷா அல்லாஹ்..ம‌ன‌சு ரொம்ப‌ லேசான‌ மாதிரி ஒரு ஃபீலிங் இந்த‌ ப‌திவை ப‌டிச்ச‌ப்பிற‌கு..வாழ்த்துக்க‌ள் வாழ்த்துக்க‌ள்..தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்..ப‌டிக்க‌ நாங்க‌ இருக்கோம்..\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...///\n///குர்ஆனைப் ப‌ற்றி இவ்வ‌ள‌வு அழ‌கான‌ முறையில் சொன்ன‌ உங்க‌ளுக்கு ஸ்பெஷ‌ல் பாராட்டுக்க‌ள் ச‌கோத‌ரி..///\nஸ்பெஷ‌ல் பாராட்டுககு நன்றி ச‌கோ.\n///மாஷா அல்லாஹ்..ம‌ன‌சு ரொம்ப‌ லேசான‌ மாதிரி ஒரு ஃபீலிங் இந்த‌ ப‌திவை ப‌டிச்ச‌ப்பிற‌கு.///\nஅல்லாவுடைய வழியில் நாம் போனால் எப்பேர்பட்ட கஷ்டமும் நமக்கு இலேசாகத்தான் தெரியும். என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன்.\n///தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்..ப‌டிக்க‌ நாங்க‌ இருக்கோம்..///\nகண்டிப்பாக எழுத்துகிறேன். நீங்கலாம் படிப்பீர்கள்\nஎன்ற நம்பிக்கையில் தான் .\nஉங்கள் வருகைக்கும்,கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.\nவருகைக்கும்,கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஆமினா.\nஉங்கள் மாமாவின் உடல் நல்த்துக்கும் துஆ செயகிறேன்\n. சகோ . குலசை சுல்தான் , அவர்களை 3 வருடம் முன்பு இருந்தே தெரியும் ,என்னக்கும் எல்லாம் மெயிலில் வந்துள்ளது முடிந்த வரை தோழிகளுக்கு அனுப்பியும் இருக்கேன்\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...\n///உங்கள் மாமாவின் உடல் நல்த்துக்கும் துஆ செயகிறேன்///\nஅல்லாஹ் உங்கள் துஆவை கபூலாககுவனாக\n///சகோ . குலசை சுல்தான் , அவர்களை 3 வருடம் முன்பு இருந்தே தெரியும் ///\nஅவர்களும் குடும்பத்தாருடன் துபாயில் 25 வருடம் இருந்து விட்டு, வந்துதான் இந்த தாவா பணி.\n///என்னக்கும் எல்லாம் மெயிலில் வந்துள்ளது முடிந்த வரை தோழிகளுக்கு அனுப்பியும் இருக்கேன் ///\nஅதற்கான நற்கூலியை இறைவன் உங்களுக்கு தந்தருள்வானாக\nகண்களின் ஓரம் நீர் கசிய(ஆனந்த கண்ணீர்) பதிவுகள் இட்ட அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் பல கோடி. இனி இவ்வலைப் பூவில்(மருமகளின்) எனது பதிவுகள் இன்ஷா அல்லாஹ் தொடரும்.\nகண்களின் ஓரம் நீர் கசிய(ஆனந்த கண்ணீர்) பதிவுகள் இட்ட அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் பல கோடி. இனி இவ்வலைப் பூவில்(மருமகளின்) எனது பதிவுகள் இன்ஷா அல்லாஹ் தொடரும்.\n\"முஹம்மத் - யார் இவர்\nபுகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே\nஅண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே சலவாத் எனும் கருணையும், சலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனு...\nநபி[ஸல்] அவர்கள் மீது சலவாத்து கூறுதல் \nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் நபி{ஸல்} அவர்கள் மீது ஸ லவாத்து கூறுவதற்கு மிகுந்த சிறப்புண்டு. விசுவாசிகளே, நபி அவர்கள...\nநாம் ஈமான் {நம்பிக்கை} கொள்வது ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்… ...\nஹஜ் 2011 - புகைப்படங்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர கா...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் வெகு விரைவில் புனிதமிக்க ரமளான்மாதத்தை அடைய இருக்கிறோம்.அந்த மாதத...\nஇஸ்லாத்தின் அறிவுரைகள் சில ....\n அணு தினமும் மனித சமுகத்தை வெற்றியின் பக்கம் நெருங்கச்செய்ய \"ஹய்யாலல் பலா(ஹ்) \" என்று அகில...\nமூட நம்பிக்கை {பால் கிதாபு,ஜாதகம்,சகுனம்}\nஅல்லாஹ் மிகப் பெரியவன் அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்} இறைவன் கூறுகிறான் \nஅஸ்ஸலாமு அழைக்கும். இறைவனிடம் கை ஏந்துங்கள், நாம்...\nஇறை நேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளிய...\n1.இறை நேசர்களிடம் உதவி தேடுதல் –குர்ஆன், ஹதீஸ் ஒளி...\nநான் தான் திருக்குர்ஆன் பேசுகிறேன்...\n60 பொன் மொழிகள் (1)\n83 வருடங்கள் நன்மை (1)\nஇணைவைத்தல் .பெரும் பாவம் (1)\nதுஆ அதன் மகிமை (1)\nநபி [ஸல்] வரலாறு (1)\nதங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgk.kalvisolai.com/2018/04/blog-post_98.html", "date_download": "2018-08-16T16:18:24Z", "digest": "sha1:7MOSB7FVWOGK6VOVMWFU54N75K6FYLVO", "length": 11316, "nlines": 105, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "வைரஸ்களும், பாக்டீரியாக்களும்...", "raw_content": "\nவைரஸ்களை கண்டறிந்தவர் டிமிட்ரி ஐவனோஸ்கி.\nவைரஸ் என்பதற்கு நச்சு என்று பொருள்.\nபாக்டீரியா என்பதற்கு குச்சி என்று பொருள்.\nவைரஸ்களின் அளவு நானோ மீட்டரில் 10-9 இருக்கும் .\nபாக்டீரியாக்களின் அளவு மைக்ரான்களில்10-6 இருக்கும்.\nவைரஸ்களை எலக்ட்ரான் நுண்ணோக்கியில்தான் பார்க்க முடியும்\nபாக்டீரியாக்களை கூட்டு நுண்ணோக்கியில் பார்க்கலாம்.\nவைரஸ் உயிருள்ள செல்களில் மட்டுமே வளரும்.\nபாக்டீரியா உயிருள்ள, உயிரற்ற செல்களில் வளரும்.\nவைரஸ் அது தாக்கும் உயிரினத்தின் செல்லுக்கு உள்ளேதான் வளரும்.\nபாக்டீரியா அது தாக்கும் உயிரினத்தின் செல்லுக்குள்ளும் வெளியிலும் வளரும்.\nவைரஸ் செல் இல்லாத உயிரினம்.\nபாக்டீரியா ஒரு செல் உயிரி.\nவைரஸ் மரபுப் பொருள் புரத உறை ஆகிய இரண்டையும் கொண்டது.\nபாக்டீரியா மரபுப்பொருளும் புரோகேரியாட் அமைப்பும் கொண்டது.\nவைரசின் மரபுப்பொருள் டி.என்.ஏ. அல்லது ஆர்.என்.ஏ.\nவைரஸ் ஆண்டி பயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படாதது.\nபாக்டீரியா ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படும்.\nபொது அறிவு | வினா வங்கி,\n1. குடியரசுத் தலைவரால் எந்த அவையை கலைக்க முடியாது\n2. Sm குறியீடு எந்த தனிமத்தை குறிக்கும்\n3. இந்தியாவில் வறுமைக் கோட்டை நிர்ணயித்த கமிட்டி எது\n4. ஹெல்மெட் எந்த உலோகத்தால் தயார் செய்யப்படுகிறது\n5. மிகவேகமாக நடக்கும் பறவை எது\n6. மின்னோட்டம் உள்ளதா, இல்லையா என அறிய உதவும் கருவி\n7. புதிய அகில இந்திய பணிகளை உருவாக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு எது\n8. இந்தியாவில் புகழ்பெற்ற ஆற்றுத் துறைமுகம் எங்கு அமைந்துள்ளது\n9. கண்டச் சரிவுகள், கண்டத்திட்டு, ஆழ்கடல் சமவெளி, ஆழ்கடல் அகழி இவற்றை கடல்நிலத் தோற்ற வகையில் வரிசைப்படுத்துக..\n10. இந்தியாவில் அதிக மெகாவாட் மின்திறன் கொண்ட அணுமின்நிலையம் எது\n11. ‘அமைதி மனிதர்’ என போற்றப்பட்ட பிரதமர் யார்\n12. அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளின் பட்டியல் இடம் பெற்றுள்ள அரசமைப்பு அட்டவணை எது\n13. வெப்பத்தால் விரிவடையாத உலோகக் கலவை எது\n14. அணுகுண்டில் எந்தத் தத்துவம் பயன்படுத்தப்படுகிறது\n15. அரசியலமைப்பின் மனசாட்சி என நேரு எதை வர்ணித்தார்\nவிடைகள்: 1. மாநிலங்களவை (ராஜ்யசபா), 2. சாமரியம். 3. வக்டவாலா கமிட்டி, 4. மாங்கனீஸ் எக்கு, 5. நெருப்புக்கோழி, 6. கால்வனாம…\nபொது அறிவு | வினா வங்கி,\n1. எந்தச் சட்டம் பர்மாவை இந்தியாவிலிருந்து பிரித்தது\n2. இசைக்கலையை தடை செய்த முகலாய மன்னர் யார்\n3. சூயஸ் கால்வாய் திறக்கப்பட்ட ஆண்டு எது\n4. மின்தீயை அணைக்க பயன்படுவது எது\n5. சூரிய குடும்பத்தில் துணைக் கோள்கள் இல்லாத கோள்கள் எவை\n6. உலகின் தாய் எனப்படும் நகரம் எது\n7. இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்த முதல் சீக்கியர் யார்\n8. கம்பெனி சட்ட திருத்தங்களுக்காக அமைக்கப்பட்ட கமிட்டி எது\n9. அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தும் அமைப்பு எது\n10. ஜெட் விமான வேகத்தை குறிக்கும் அலகு எது\n11. நீர்த்திவலை கோள வடிவமாக இருக்க காரணம் என்ன\n12. நியூட்ரானை கண்டுபிடித்தவர் யார்\n13. பற்பசையில் இருக்கும் வேதிச்சேர்மம் எது\n14. ஹைட்ரஜன் குண்டின் அடிப்படைத் தத்துவம் எது\n15. செம்பருத்தி மலர் எந்த வகை மலராகும்\nவிடைகள் : 1. இந்திய அரசு சட்டம் 1935, 2. அவுரங்கசீப், 3. 1869, 4. கார்பன் டெட்ரா குளோரைடு, 5. புதன், வெள்ளி, 6. கெய்ரோ, 7. கியானி ஜெயில் சிங், 8. ஈரானி கமிட்டி, 9. ரிசர்வ் வங்கி, 10. மாக் நம்பர், 11. பரப்பு இழுவிசை, 12. சாட்விக், 13. கால்சியம் கார்பனேட், 14. உட்கரு இணைதல், 15. ஆரச…\n* மரத்தின் வயதை கணக்கிடுவதற்கு பெயர் டென்டிரோகிரோனாலஜி.\n* இந்தியாவின் தேசிய மரமான ஆலமரத்தின் அறிவியல் பெயர் பிகஸ் பெக்லென்சிஸ்.\n* அரச மரத்தின் அறிவியல் பெயர் பிகஸ் ரிலிஜியோசா.\n* வேப்பமரத்தின் அறிவியல் பெயர் அஜாடிரக்டா இண்டிகா.\n* தமிழ்நாட்டின் மாநில மரம் பனை மரம்.\n* தேக்கு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது கர்நாடகம்.\n* பூலோக கற்பகத்தரு எனப்படுவது பனைமரம்.\n* தென்னை உற்பத்தியில் முதலிடம் வகிப்பது கேரளம்.\n* இந்தியாவிலுள்ள மரங்களிலேயே மிகப்பெரியது ஆலமரம்.\n* யூக்கலிப்டஸ் இலைகளை மட்டுமே உண்ணுவது கோலாகரடி.\n* பட்டுப்புழு வளர்ப்பிற்கு பயன்படுபவை மல்பரி இலைகள்.\n* உலகிலேயே மிகப்பெரிய மரத்தின் பெயர் செக்கோயா.\n* பைன் மரத்திலிருந்து எடுக்கப்படுவது டர்பன்டைன் எண்ணெய்.\n* சப்போடில்லா மரத்தில் பெறப்படுவது சூயிங்கம்.\n*அஸாடிரக்டின் என்ற பூச்சி மருந்து வேப்பமரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.\n* கிரிக்கெட் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம் வில்லோ.\n* அசோக மரத்தின் அறிவியல் பெயர் சராகா இண்டிகா.\n* மாமரத்தின் அறிவியல் பெயர் மாஞ்சிபெரா இண்டிகா.\n* ஆரஞ்சு மரத்தின் அறிவியல் பெயர் சிட்ரஸ் சின்னென்சிஸ்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yessugumaran.blogspot.com/2014/02/blog-post_4.html", "date_download": "2018-08-16T15:31:49Z", "digest": "sha1:5V3FBXKHD52BQAFDRUTOEOXP4VW6OJSB", "length": 14063, "nlines": 199, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): உருளைக்கிழங்கு சாதம் செய்முறை", "raw_content": "\nஅரிசி - 1 கப்\nதனியா விதை - 1 டேபிள்ஸ்பூன்\nகடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்\nபெருங்காயம் - ஒரு சிட்டிகை\nமஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை\nஎண்ணை - 2 டேபிள்ஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன்\nகறிவேப்பிலை - 1 கொத்து\nநெய் - 1 டீஸ்பூன்\nஅரிசியை வேகவைத்து, சாதத்தை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.\nஉருளைக்கிழங்கை வேகவைத்து, தோலை உரித்து நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.\nவாணலியில் சிறிது எண்ணை விட்டு, தனியா, பருப்புகள், மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து எடுத்து, ஆறியவுடன், உப்பையும் சேர்த்துப் பொடி செய்துக் கொள்ளவும்.\nஅதே வாணலியில், மீதி எண்ணையை விட்டு கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், முந்திரிப்பருப்பைச் சேர்த்து சிறிது வறுக்கவும். பின் கறிவேப்பிலைப் போட்டு வதக்கவும். அதன் பின் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போடவும். அதில் மஞ்சள் தூள், சிறிது உப்பு, வறுத்து அரைத்த பொடி சேர்க்கவும். நன்றாகக் கிளறி விடவும். கடைசியில் சாதத்தைப் போட்டு, அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய்யையும் விட்டு, மீண்டும் கிளறி விட்டு இறக்கி வைக்கவும்.\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 4.2.14\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\nஉங்களின் அனைத்து விசேஷத்திற்கும் நீங்களே நல்ல நாள்...\nஉடலை தூய்மை படுத்தும் உணவு வகைகள்\nஉங்கள் செல் போனின் கதிர்வீச்சு “எஸ்.ஏ.ஆர். வேல்யூ...\nஎன்னென்ன காய்கறிகளில் என்னென்ன சத்துக்கள் இருக்க...\nஎண்ணெய் குளியல் எடுக்கும் போது... ஒரு பார்வை\nதக்காளி சாதம் - இரண்டாம் வகை\nதக்காளி சாதம் - முதல் வகை\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\nபத்திரபதிவு-பட்டா- விளக்கங்கள் மற்றும் பத்திரபதிவு ஆவணங்கள் ஒரு பார்வை \nபத்திரபதிவுக்கு தேவையான ஆவணங்கள்: 1 ) மூலபத்திரங்கள் 2 ) அதற்கு முன் ஆவணங்கள் நகல் 3 ) பட்டா ( அ ) 10 ( 1 ) 4 ) எழுதி கொடுப்ப...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pirapalam.com/reviews/movie-reviews/1810/", "date_download": "2018-08-16T15:38:57Z", "digest": "sha1:SION7JPH7SGV3RN5M5D3OPRKI53CGOGU", "length": 10319, "nlines": 159, "source_domain": "pirapalam.com", "title": "உறுமீன் - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nபாபி சிம்ஹா கதாநாயகனாகவும், மெட்ராஸ் கலையரசன்வில்லனாகவும் நடித்துள்ள படம் உறுமீன்.\nஓடு மீன் ஓட உறுமீன் வருமென காத்திருக்குமாம் கொக்கு. இந்த வரிகளுக்கேற்ப தலைமுறைகள் கடந்தும் பழி வாங்கும் கதை தான் இப்படம்.\nஇதில் ஜிகர்தண்டாவில் வில்லனாக மிரட்டி தேசிய விருது பெற்ற பாபி முழு நேர கதாநாயனாக நடித்துள்ளார். இரண்டு விதமான காலகட்டத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.\nமெட்ராஸ் படத்தில் புரட்சிகர இளைஞனாக நடித்த கலையரசன் இதில் மிரட்டும் வில்லனாக நடித்து இந்த வருடத்தில் கவனிக்கப்படும் வில்லனாக கலக்கியுள்ளார்.\nகதாநாயகி ரேஷ்மி மேனன் வழக்கமான கதாநாயகிகளை போல பாடலுக்கும், சில காட்சிகளுக்கும் மட்டுமே வந்து போகிறார். இப்படத்தில் நடித்த போது தான் பாபிக்கும், ரேஷ்மிக்கும் காதல் உருவானது குறிப்பிடத்தக்கது.\nகாளி வெங்கட், அப்புக்குட்டி தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.\nரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவில் இரண்டு காலகட்டங்களுக்கு இடையிலான வித்தியாசத்தை அழகாக காட்டியுள்ளார்.\nஅச்சுவின் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டும் ரசிக்க வைக்கிறது.\nகதாபாத்திரங்களுக்கு கொடுத்த அழுத்தத்தை திரைக்கதைக்கு இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம். அறிமுக இயக்குனராக சிறந்த படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் சக்திவேல் பெருமாள்சாமி.\nமொத்தத்தில் இந்த உறுமீனை ஒருமுறை ருசிக்கலாம்.\nமொத்தத்தில் இந்த உறுமீனை ஒருமுறை ருசிக்கலாம்.\nPrevious articleதெறி படத்தின் கிளைமாக்ஸ் எப்போது எங்கே \nNext articleவிஜய்-அஜித் ரசிகர்கள் எடுத்த அதிரடி முடிவு\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/actress-nayanthara-kannada.html", "date_download": "2018-08-16T15:54:58Z", "digest": "sha1:KCBY5XI6OW42TUR652E54SEF3TSBIQVG", "length": 11514, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கன்னட மார்க்கெட்டைப் பிடிக்க புறப்பட்டார் நயனதாரா | Nayan out to capture Kannada filmdom | கன்னட மார்க்கெட்டை பிடிக்க புறப்பட்ட நயனதாரா! - Tamil Filmibeat", "raw_content": "\n» கன்னட மார்க்கெட்டைப் பிடிக்க புறப்பட்டார் நயனதாரா\nகன்னட மார்க்கெட்டைப் பிடிக்க புறப்பட்டார் நயனதாரா\nதமிழும், தெலுங்கும் கிட்டத்தட்ட தன்னை தொங்கலில் விட்டு விட்டதால் அடுத்து கன்னடத்திற்குக் குறி வைத்துள்ளாராம் நயனதாரா.\nசிம்புவுடன் காதல் பின்னர் கலாட்டா. சிறிது கால கேப்புக்குப் பின்னர் பிரபுதேவாவுடன் காதல், தொடரும் கலாட்டா என போய்க் கொண்டிருக்கிறார் நயனதாரா. இதன் விளைவு தமிழ் மார்க்கெட் அவுட். தெலுங்கு மார்க்கெட் அம்போ.\nகிட்டத்தட்ட தமிழ், தெலுங்கில் நயனதாராவின் காலம் முடிந்து விட்டது என்கிறார்கள். பிரபு தேவாவுடன் அவருக்கு ரகசியமாக கல்யாணமும் ஆகி விட்டதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து அவரைத் தேடிப் போகவிருந்தவர்களும் கூட ஜகா வாங்கி தமன்னாவின் வீட்டுப் பக்கம் கார்களைத் திருப்பி வருகின்றனராம்.\nதமிழிலும், தெலுங்கிலும் பிசியாக இருந்தபோது தாய்மொழி களமான மலையாளத்தை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை நயனதாரா. இதனால் மீண்டும அங்கு திரும்ப அவருக்கு பெரிய அளவில் இஷ்டமில்லை. சம்பளமும் அங்கு ரொம்பக் குறைச்சல். இதனால் கன்னடத்துப் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளாராம் நயனதாரா.\nமுதல் முதலாக கன்னடத்தில் நடிக்கப் போவதால் அங்கு தனக்கு நல்ல அறிமுகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக முதல் வேலையாக பத்திரிகைகப் பேட்டிகளுக்கு நிறைய நேரம் ஒதுக்குகிறாராம். தனக்குத் தெரிந்தவர்களுக்கு தானே போன் போட்டு சென்னாகிதீரா சாரே (நல்லாருக்கீங்களா ஐய்யா)என்று மலையாளமும், கன்னடமும் கலந்து கட்டி நலம் விசாரிக்கிறாராம்.\nஇந்த அப்ரோச் ரொம்ப நல்லாருக்கே என்று கன்டன மீடியாக்களும் குஷியாகியுள்ளனவாம்.\nநயனதாராவுக்கு மொழிப் பிரச்சினையெல்லாம் பெரிதே இல்லையாம். ஜமாய்க்கிறாராம். பிரபுதேவாவுக்குத்தான் கன்னடம் தாய்மொழியாச்சே, பிறகு எப்படி வரும்\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nகாதலி நடிகை சம்பளத்தை மேலும் உயர்த்திவிட்டாராம்.. இதுவரை எந்த நடிகையும் இவ்வளவு வாங்கியதில்லையாம்\nடேம் 999க்கு நான் ஆதரவு தெரிவித்தேனா\nசினிமாவுக்கு முழுக்குப் போடுவது குறித்து முடிவெடுக்கவில்லை-நயனதாரா\nபுருஷனைக் கேட்டால் எந்தப் பெண்ணாவது கொடுப்பாளா-ரமலத்தின் தோழி கடும் சாடல்\nநயன், பிரபுதேவா ஜோடியாக சுற்றுவதை தடை செய்க-ரமலத் அதிரடி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவித்தியாசமாக சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த நடிகர் விவேக்\nஇடுப்பழகியே, ரப்பர் பாடி கூட சேராதம்மா, மார்க்கெட் படுத்துடும்\nஇந்த வயதில் ஃபிகரை மெயின்டெய்ன் செய்வது எப்படி: ரகசியத்தை சொன்ன ஐஸ்வர்யா ராய்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.manithan.com/cinema/04/180697?ref=right-popular-cineulagam", "date_download": "2018-08-16T16:01:52Z", "digest": "sha1:3KJCNK7BV4LLDDXE3EIJBSQ4ZD4L4U2U", "length": 12667, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "பிரியங்காவிடம் இவ்வளவு பிரச்சினை இருந்துள்ளதா? கண்ணீருடன் ரகசியத்தை போட்டுடைத்த வம்சம் பூமிகா - Manithan", "raw_content": "\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\n59 வயதில் பல பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றிய மன்மதன் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்\nபெருவெள்ளத்தின் நடுவில் வியக்க வைத்த கேரள சிறுமி: மீட்பு குழுவையே கண்கலங்க வைத்த சம்பவம்\nஇலங்கையில் மூடிமறைக்கபடும் தமிழர்களின் கலாச்சாரம் வெளியான புகைப்படத்தால் கொதிப்பில் தமிழ் மக்கள்\nகேரளாவில் பதற வைக்கும் நிலச்சரிவு வீடியோ வெளியானது\nஅடுத்த 5 வருடங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nவெள்ளத்தில் மூழ்கிய பிரபல நடிகரின் வீடு, அதிர்ச்சி புகைப்படங்கள் இங்கே\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nசொல்வதெல்லாம் உண்மை.. அரங்கத்தில் நிகழ்ந்த ஆச்சர்ய சம்பவம்... வாயடைத்துப் போன நடுவர்\nகுருப்பெயர்ச்சி 2018 - குருபலன் யோகம் அடிக்கும் ராசிகள்\nஅடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன நடிகை மீரா ஜாஸ்மின்.\nபிரியங்காவிடம் இவ்வளவு பிரச்சினை இருந்துள்ளதா கண்ணீருடன் ரகசியத்தை போட்டுடைத்த வம்சம் பூமிகா\nபிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தற்கொலைக்கு காரணம் என்ன என்பதை அவருடன் வம்சம் தொடரில் பூமிகா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை கண்ணீருடன் கூறியுள்ளார்.\nஎப்பொழுதும் அவருடன் தொடர்பில் இருந்திருக்கும் இவர் கடந்த ஒரு மாதமாக அவரது நடவடிக்கை கொஞ்சம் சரியில்லை என்று கூறியுள்ளார்.\nசமூகவலைத்தளங்களில் பிரியங்கா பதிவிட்டு வந்த தகவல் அதனை உறுதிபடுத்தியதாகவும், அவரது கணவரும் இதேப் போன்ற பதிவுகளையே வெளியிட்டு வந்தார் என்றும் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் குடும்பபிரச்சசினையில் இருக்கின்றனர் என்று தெரிந்து கொண்ட பூமிகா பிரியங்காவின் கணவரிடமும் கேட்டுள்ளார். அதற்கு அவளிடமே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று தெரிவித்துவிட்டாராம்.\nபிரியங்கா சமீபத்தில் அவர் வெளியிட்ட ஐ வாண்ட் டூ டை என்ற வார்த்தைகளுடன் படம் ஒன்றினை வெளியிட்டதை அவதானித்த வம்சம் பூமிகா உடனே அவரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.\nஅதற்கு பிரியங்கா சும்மா தான் அக்கா என்று அழுதுள்ளார். நேரில் பார்க்கும் போது கூறுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். அளவுக்கதிகமான பரிசுப்பொருட்களை எனக்கு கொடுத்துள்ளார். அதனை அவதானிக்கும் பொழுது அவள் ஏன் இவ்வாறு செய்தார் என்ற கேள்வியுடன் கண்ணீர் வடித்துள்ளார்.\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\nஒவ்வொரு வருடமும் இலங்கையில் காணாமல் போகும் வைத்தியர்களின் எண்ணிக்கை தெரியுமா\nஉலகம் முழுவதும் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nபலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நாயாறு பகுதியில் இருந்து வெளியேறிய தென்னிலங்கை மீனவர்கள்\nஅரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை\nமட்டக்களப்பு சமுர்த்தி திணைக்களத்தில் ஊழல்: தென்னை மரத்தில் 27 லட்சம் ரூபாய் மீட்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheekshu.blogspot.com/2013/04/blog-post_5.html", "date_download": "2018-08-16T16:28:06Z", "digest": "sha1:WN3GD4MLORJNNG4J74LMHZKCRKCQN3RC", "length": 17654, "nlines": 243, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "விர‌ல்க‌ளிலேயே அபாக்க‌ஸ் ~ பூந்தளிர்", "raw_content": "\nஎன் ஆறாம் வ‌குப்பு க‌ண‌க்கு ஆசிரியை தின‌மும் பாட‌ம் ஆர‌ம்பிக்கும் முன் ஐந்து ம‌ன‌க்கண‌க்குக‌ள் கொடுப்ப‌து வ‌ழ‌க்க‌ம். ப‌தில் ம‌ட்டும் எழுதினால் போதும். முடித்த‌வுட‌ன் ப‌க்க‌த்தில் இருப்ப‌வ‌ரிடம் கொடுத்து திருத்த‌ வேண்டும். ஐந்தும் ச‌ரியாக‌ செய்திருப்ப‌வ‌ர்க‌ள் எழுந்து நிற்க சிறு கைத்த‌ட்ட‌ல் கிடைக்கும். ஏனோ ம‌னக்க‌ண‌க்கு என‌க்கு விருப்ப‌மான‌ ஒன்று.\nமுத‌ல் வ‌குப்பில் தீஷுவிற்கு ஒரு இலக்கு கூட்ட‌ல்/க‌ழித்த‌ல் 2 நிமிட‌த்தில் 30 க‌ண‌க்குக‌ள் செய்ய‌ வேண்டும் என்று கேள்விப்ப‌ட்டேன். முத‌ல் வ‌குப்பு முடிவில் ஒரு இல‌க்க‌க் க‌ணக்குக‌ள் ம‌ன‌ப்பாட‌ம் ஆகியிருக்கும் என்றார். புரியாம‌ல் ம‌னப்பாட‌ம் செய்வ‌து எவ்வ‌ள‌வு தூர‌ம் ஞாப‌க‌ம் இருக்கும் என்ற‌ எண்ண‌ம் என்னைத் துர‌த்திக் கொண்டே இருந்த‌து. இணைய‌த்தில் தேடும் பொழுது தான் கிடைத்த‌து ‍பிங்க‌ர் மாத்(Finger Math).\nFinger Math கொரிய‌ர்க‌ள் க‌ண்டுபிடித்த‌ முறை. கை விர‌ல்க‌ள் ப‌த்து வைத்து 99 வ‌ரை கூட்ட‌ல், க‌ழித்த‌ல், பெருக்க‌ல், வ‌குத்த‌ல் எளிதில் செய்வ‌து. இர‌ண்டு இலக்கித்தை விட‌ பெரிய‌ எண்க‌ளும் செய்ய‌லாம். ஆனால் நான் ப‌டித்த‌ புத்த‌க‌த்தில் அது விரிவாக‌ விள‌க்க‌ப்ப‌ட‌வில்லை.\nகீழ்க‌ண்ட‌ ப‌ட‌த்தில் எவ்வாறு 10 விர‌ல்க‌ள் வைத்து 99 வ‌ரை எண்ண‌லாம் என்று விள‌க்கியுள்ளார்க‌ள்.\nமுடிந்த‌ வ‌ரை வார்த்தைக‌ளில் விள‌க்குகிறேன்.\nவ‌ல‌து கை விர‌ல்க‌ள் ஒன்ஸ்(Ones).\nஇட‌து கை விர‌ல்க‌ள் டென்ஸ்(Tens).\n1. ஒரு டேபிளில் கைக‌ளை விரித்து வைத்துக் கொள்ள‌வும்.எந்த‌ விர‌லும் டேபிளில் தொடாம‌ல் ச‌ற்று தூக்கி இருக்க‌ வேண்டும்.\n2. வ‌ல‌து ஆள் காட்டி விர‌ல் ம‌ட்டும் டேபிளில் தொட்டால் எண் ஒன்று\n3. வ‌ல‌து ஆள் காட்டி விர‌ல் ம‌ற்றும் ந‌டுவிர‌ல் டேபிளில் தொட்டால் எண் இர‌ண்டு\n4. வ‌ல‌துஆள் காட்டி விர‌ல், ந‌டு விர‌ல் ம‌ற்றும் மோதிர‌ விர‌ல் தொட்டால் எண் மூன்று\n5. வ‌ல‌து ஆள் காட்டி விர‌ல், ந‌டு விர‌ல், மோதிர‌ விர‌ல் ம‌ற்றும் சுண்டு விர‌ல் தொட்டால் எண் நான்கு\n6. எண் ஐந்திற்கு, வ‌ல‌து பெரு விர‌ல் ம‌ட்டு தொட‌ வேண்டும். ம‌ற்ற‌ விர‌ல்க‌ள் தூக்கி விட‌ வேண்டும்.\n7. வ‌ல‌து பெரு விர‌ல் ம‌ற்றும் ஆள் காட்டி விர‌ல் ம‌ட்டும் டேபிளில் தொட்டால் எண் ஆறு இவ்வாறு ஒன்ப‌து வ‌ரை வ‌ல‌து கையில் வைக்க‌ வேண்டும்.\nஇட‌து கை டென்ஸ் : வ‌ல‌து கையில் வைப்ப‌து போலத் தான். ஆனால் இட‌து ஆள் காட்டி எண் 10, ஆள் காட்டி + ந‌டு விர‌ல் எண் 20 என்று டென்ஸில் வ‌ரும். ஆகையால் இட‌து கையில் 90 வ‌ரை வைக்க‌லாம்.\nஎண் 11 வைப்ப‌த‌ற்கு : இட‌து ஆள் காட்டி விர‌ல் (10) + வ‌ல‌து ஆள் காட்டி விர‌ல் (1)\nதீஷுவை வைத்து நாங்க‌ள் எடுத்த‌ வீடியோ.\nYou tube யில் நிறைய‌ வீடியோக‌ள் இருக்கின்ற‌ன‌. ப‌ழ‌குவ‌த‌ற்கு எளிதாக‌ இருக்கிற‌து. நீங்க‌ளும் முய‌ற்சித்துப் பாருங்க‌ளேன்.\nLabels: அனுபவம், ஆறு வ‌ய‌து, கணிதம்\nதிண்டுக்கல் தனபாலன் April 5, 2013 at 7:28 PM\nஇதுவும் நல்லா இருக்கு... பாராட்டுக்கள்...\nநன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nFamily Math புத்தகத்தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு. இருவர் விளையாடுவது. ஏதாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற...\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\n பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. வீடு அலுவலகம் என்று நேரம் ஓடி விடுகிறது. ப்லாக ரொம்ப நாளாக தூங்கிக் கொண்...\nதீஷுவிற்கு ப‌ள்ளியில் காரெட் கிரேட்டிங் (Carrot grating) சொல்லிக் கொடுத்திருக்கிறார்க‌ள். அதிலிருந்து செய்ய‌ வேண்டும் என்று சொல்லிக் கொண்ட...\nஅடுத்த‌ மாத‌ம் தீஷுவிற்கு ஐந்தாவ‌து பிற‌ந்த‌ நாள். இந்த‌ ஐந்து வ‌ருட‌த்திற்குள் நான்காவ‌து வீடு / இடம் மாறி விட்டோம். வீடு கட்டி முடித்த‌வுட...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nகுழ‌ந்தைக் க‌தாசிரிய‌ர்க‌ள் - அப்டேட்ஸ்\nசனி ஞாயிறு விடுமுறை விடும் பழக்கம் ஏன் ஏற்பட்டது ‍...\nக‌ணக்கு க‌ற்றுக் கொடுக்கும் பிர‌மிட்\nகுழ‌ந்தையை வ‌ருத்தும் தோல் நிற‌ம்\nமாவிலேயே க‌லை வண்ண‌ம் க‌ண்டோம்..\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2799&sid=701b82cbba077e894b3c83a5fd3bee68", "date_download": "2018-08-16T15:33:54Z", "digest": "sha1:6JYTCE45XDXG6INQ4I7E3SVS4RRLVLFS", "length": 49052, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகற்க கசடற........(சிறுகதை) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்த ரேகா தன் புதுக் கமராவைக் கைகளில் எடுத்து அதன் அழகை ரசிப்பதில் தன்னை மறந்திருந்தாள் . எப்பொழுதுமே புதிய ஒரு பொருள் கைளில தவழும்போது அது தரும் சுகம் தனிச் சுகந்தான். அது ஒரு சிறிய பொருளாக இருந்தாலென்ன, பெரிதாக இருந்தாலென்ன கிடைக்கும் சுகானுபவம் அளப்பரியது. ரேகாவும் அன்று அந்த மனநிலையில்தான் இருந்தாள். நேற்றுக் காலை வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் வேலை செய்யும் அவளுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் முறையான ஒருவர் வீட்டுக்கு வந்தபோது, அவள் முற்- றிலும் எதிர்பாராத விதமாக அழகிய ஒரு சிறு பாக்கட் கமராவைப் பரிசாகக் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார். அவளுக்கு இறக்கை முளைத்தாற் போல,அங்கும் இங்கும் ஓடினாள். அம்மாவிடம் காட்டி மகிழ்ந்தாள். அப்பாவிடம் காட்டிப் பெருமைப்பட்டாள்..பக்கத்து வீட்டு ஆனந்தி வீட்டுக்கு சிட்டுக் குருவி போல ஓடிளாள். கமராவைக் காட்டினாள். இது என்னுடையது ஆனந்தி என்று சொல்லிக் குதியாய்க் குதித்தாள்.. சினேகிதிகளுக்கு போன் செய்தாள். தனக்கு ஒரு புத்தம் புதிய சோனி கமரா கிடைத்ததைப் பற்றி சொல்லி சொல்லி மகிழ்ந்தாள். அம்மாவுக்கு அவள் மீது கோபம் வந்தது.. “அட இதுக்குப் போய் இவ்வளவு குதிக்கிறியே” என்று கடிந்தாள். “அம்மா இதுக்காக எத்தனை நாள் தவம் கிடந்திருக்கிறன் தெரியுமா அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” இப்பொழுது அவள் கோபம் அம்மா மீது பாய்ந்தது. அவள் யாழ் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது ஆண்டாகப் படித்துக் கொண்டிருக்கின்றாள் அவள் படித்து ஒரு வேலை தேடிக் கொண்டுதான் குடும்ப நிலைமையை ஓரளவு உயர்த்த முடியும். வீட்டுக்குத் தூணாக இருந்த அப்பா ஒரு விபத்தில் சிக்கி, கால்களை இழந்து, வீட்டுக்குப் பாரமாகி விட்டேனே என்று மனம் நொந்தபடி வீட்டில் இருக்கின்றார். தன் வீட்டு நிலை உணர்ந்து, அவள் எந்த ஒரு பொருளுக்குமே பெரிதாக ஆசைப்பட்டதில்லை. ஆசைப்பட முடியாது என்றும் அவளுக்குத் தெரிந்தது. இந்த நிலையில் ஒரு புத்தம் புதிய காமரா அவளுக்குக் கிடைத்தது.அளவில்லாச் சந்தோஷத்தைக் கொடுத்தில் வியப்பில்லை. கமரா கிடைத்து இரண்டு நாட்களாகியும ; அது கடையில் வாங்கியதுபோல, பெட்- டிக்குள்தான் இன்னமும் அடைந்து கிடந்தது.\nஇங்கே ரேகாவிற்கு சிறுவயது தொட்டு உள்ள ஒரு விநோதமான பழக்கம் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவளுக்கு எந்தப் பரிசுப் பெட்டியைத் திறப்பது என்பது எப்பொழுதுமே அவளுக்கு ஒரு பெரிய சடங்கு போல இருக்கும் . இரண்டு நாட்கள் புதுப் பெட்டியோடு கழிந்த பின்னர், அதை மெல்ல மேசையில் வைத்து, பக்குவமாகத் திறந்து, திறந்த பெட்டியோடு சில மணி நேரங்கள் கழிந்த பின்னர் அதற்குள் இருக்கும் பொருளை நிதானமாக எடுத்து ஒவ்வொரு கோணமாகப் பார்த்து ரசிப்பதுதான் அவள் பழக்கம். சிறுவயதில் தொற்றிக் கொண்ட விநோதமான பழக்கம் இன்றும் தொடர்கின்றது.. கடந்த இரண்டு நாட்களில் இந்தக் கமராப் பெட்டி பலரின் கைமாறியது அவளுக்கு அளவு கடந்த குதூகலத்தைக் கொடுத்திருந்தது. பல்கலைக் கழகத்தில் அவளுக்குப் பேராசிரியையாக இருக்கும் உமா கேதீஸ்வரனை மிகவும் பிடிக்கும். ஓர் ஆண்பிள்ளைக்குத் தாயான உமா மிக நட்பாகப் பழகுபவர். வகுப்பறைக்கு வெளியே ஒரு தோழி போலப் பழகும் சுபாவம் கொண்டவர். தன் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுள் உமாதான் முதலிடம் என்று ரேகா எப்பொழுதுமே நினைப்பதுண்டு. மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதில் கில்லாடி. மிகத் துல்லியமான விளக்கங்களுடன், நகைச்சுவை கலந்து, பாடங்களைக் கற்பிப்பதில் அவருக்கு இணை அவரேதான். அவரிடம் தன் கமராவைக் காட்டியபோது, “நல்லதொரு கமரா ரேகா. மேட் இன் ஜப்பான். இங்க இதெல்லாம் கிடையாது. மலேசியா, சீனத் தயாரிப்புகள்தான் மலிஞ்சுபோய்க் கிடக்கு ”என்று உமா டீச்சர் அவளது கமரா பற்றிப் பாராட்டிப் பேசியபோது, அவளுக்குப் பெருமையாக இருந்தது. பல தடவைகள் , உமா டீச்சர் அழைப்பை ஏற்று அவள் அவர் வீட்டுக்குப் போய்வந்திருக்கிறாள். அங்கு அவள் போகும் போதெல்லாம் சில சமயங்களில் டீச்சரது மகன் பிரதீப்பைக் காண்பதுண்டு. அவளுக்கு அவனை அடியோடு பிடிக்காது. காரணங்கள் பல.. அற்புதமான ஓர் ஆசிரியையின் பெயரை அந்த பிரதாப் என்ற 17 வயது ஆண்மகன் கெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று அவள் கருதினாள். தாய்கூட தன் மகனைப் பற்றி அவளிடம் சில வேளைகளில் சொல்லிக் கவலைப்படுவதுண்டு.. தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொண்டு, தன் சினேகிதர்கள் சகிதம் , வாயிடுக்கில் சிகரெட் புகைய அவன் நிற்பதை இவள் கண்டிருக்கிறாள். ரவுடிப் பயல் என்று அவனைக் காணும்போதெல்லாம் மனதில் நினைத்துக் கொள்வாள். படிப்பு என்பது ஒரு சிற்பி போல.. அது தன்னை எப்படி எப்படியெல்லாம் மனிதர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு அமைய மனிதர்களைச் செதுக்கி எடுத்து விடுகின்றது போலும்………….\nஅவள் வகுப்புத் தோழி மாலா காமராப் பெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு அவளைப் பார்த்து சிரித்தாள். ”வெறும் பெட்டியைக் காட்டி கமரா எப்பிடி எண்டு கேட்டா நான் எதையடி சொல்லுறது ரேகா \n“விசரி அது வெறும் பெட்டியில்லை. உள்ள கமரா இருக்கு.”\n“ பின்னத் திறந்து காட்டன் ரேகா. இரண்டு நாட்களாக இந்தப் பெட்டியைத்தானே காட்டிறாய் இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” “விசர்க்கதை கதைக்காத மாலா.. அண்ணன் ஜப்பான் துறைமுகம் ஒண்டில கப்பல் லாண்ட் பண்ணேக்கிள இறங்கி வாங்கினவராம். மேட் இன் ஜப்பான். டிஜிட்டல் கமரா..”\n“அப்படித்தான் பெட்டியில எழுதியிருக்கு மாலா. நாளைக்கு சனிக்கிழமை. வகுப்பில்லை. இரண்டு பேரும் கமராவோட வயல்வெளிப் பக்கம் போய் படமெடுப்பம். வருவியா மாலா..”\n“நிச்சயமாக” என்று சொல்லியிருந்தாள் மாலா. வகுப்புகள் முடிந்த கையோடு லைப்ரரிக்குச் சென்றாள். அங்குள்ள கணனி ஒன்றின் முன்பாக உட்கார்ந்தாள். தன் சோனி கமரா மொடல் நம்பரைக் கொடுத்து கூகுளில் மேலதிக விபரங்களைத் தேடினாள். அது 2016இல் விற்பனைக்கு வந்த மொடல். பாவனையாளர்கள் பலர் இந்தக் கமரா பற்றி உயர்வாக எழுதியிருந்தார்கள் . அவள் மனம் ஆனந்தவயப்பட்டது. கணினியை அணைத்து விட்டு வீடு நோக்கி நடந்தாள்…….\n…………………………………. அந்த வார விகடன் இதழை வாசித்துக் கொண்டிருந்தவளுக்கு அலுப்பாக இருந்தது. வாசிப்பதை ரசிக்க முடியாத அளவு கண்களைத் தூக்கம் அழுத்தியது. கடந்த இரண்டு இரவுகள் பொம்மையைப் போல தன் பக்கத்தில் கமராப் பெட்டியை வைத்துக் கொண்டு உறங்கி வந்தவள் இன்று ஒரு மாறுதலுக்காக தன் கண்ணில தெரிவதுபோல ஜன்னல் பக்கமாக இருந்த மேசையில் வைத்தாள். ஒரு சில நிமிடங்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தவள், லைற்றை அணைத்து விட்டு உறங்கி விட்டாள்.\n……திடீரெனக் கண்விழித்தபோது உடல் வியர்வையால் மசமசத்தது. கோடை வெயிலின் உக்கிரம். மழை பெய்யப் போகிறதோ தெரியவில்லை. மெல்லக் கட்டிலில் இருந்து எழுந்து சுவிட்சைப் போட்டாள். மின்சார வெளிச்சம் அறையை மூடியிருந்த கனத்த இருட்டை அடித்து விரட்டியது. எழுந்து ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். குப்பெனக் காற்று ஜன்னல் கம்பிகள் ஊடாக அறைக்குள் நுழைந்தது. வியர்த்த உடலுக்கு இந்தக் காற்று வெகு சுகமாக இருந்தது. ஜன்னல் ஊடாக ஆகாயத்தைப் பார்த்தாள். நிலா வெளிச்சம் நாலா திக்கிலும் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் அந்த அழகை ரசித்தவள், திரும்பி சுவர் மணிக்கூட்டைப் பார்த்தாள். நேரம் அதிகாலை 3 மணி. சேவல் கூவும் பொழுதில்லை.. திரும்பவும் கட்டிலில் சாய்ந்தாள். லைற்றை அணைத்தாள்.\nஅறைக்குள் நுழைந்து அந்த இளம் பெண்ணை இதமாக வருடிக் கொடுத்த காற்று அவளுக்குப் தூக்கத்தை வரவழைத்துக் கொடுத்தது. அவள் எவ்வளவு நேரம் தூங்கியிருப்பாள் திடுக்கிட்டுக் கண்விழித்தாள். கண்கள் ஜன்னலோரப் பக்கம் சென்றன. யாரோ அங்கு நிற்பது போன்ற மனப் பிரமை.. கண்களைக் கசக்கிவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் பார்த்தாள் . அது கற்பனை இல்லை. ஜன்னலோரம் நிற்பவனது முகத்தை நிலவொளியில அவளால் இனங்கண்டு கொள்வது சிரமமாக இருக்கவில்லை. முதலில் அச்சம் மனதில் படர, அவள் தொண்டையிலிருந்து கள்ளன் என்ற அலறல் பலமாக வெளிப்பட்டது..அடுத்த கணம் கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவள், தலைமாட்டிலிருந்த டார்ச்சைக் கையிலெடுத்துக் கொண்டு ஜன்னலை நோக்கி விரைந்தாள். அங்கே நின்ற உருவம் வேகமாக ஓடி மதிலின் மீது ஏறிப் பாயத் தயாராவது அந்த பால் நிலவொளியில் தெரிந்தது. அந்த டார்ச்சை மதில் மீதிருந்த உருவத்தை நோக்கி அடித்தாள். வந்த கள்வனின் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் பார்த்தாயிற்று. கள்வன் யாரென்பதும் திடமாக அவளுக்குத் தெரிந்தது. இயந்திரத்தனமாக ஜன்னல் பக்கம் கண்கள் மொய்த்தன. கமராப் பெட்டியைக் காணோம். களவாடப்பட்டு விட்டது. தன் உடலில் ஓர் அங்கம் துண்டாடப்பட்டு விட்டது போன்ற வலி அவளுக்குள் எழுந்தது. கட்டிலில் தொப்பென உட்கார்ந்தாள் ரேகா.\nஅம்மா அரக்க பரக்க ஓடிவந்தாள்.\nஎன்று கேட்டவளின் முகம் பேயறைந்தது போல் இருந்தது…….. அம்மா நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பாள என்று ரேகா நினைத்தாள். ஆனால் ரேகா சொன்ன ஒரே பதில் இருட்டில எப்பிடியம்மா எனக்கு முகத்தைத் தெரியப் போவுது என்பதுதான். கசடறக் கற்காத கழிவுகளுக்கு வேறு எதை உருப்படியாகச் செய்ய முடியும் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா வேண்டவே வேண்டாம். அந்த இரகசியம் எனக்குள்ளே அழிந்து போகட்டும் . வேண்டாம் இந்தக் கமரா. தான் அழகாகச் செதுக்கப்பட்ட பின்பு தன்னால் இப்படி ஆயிரம் கமராக்களை வாங்க முடியும் என்று ரேகா திடமாக நம்பினாள்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=54&t=2235&view=unread&sid=b037a39897bc24eb8e36e019c259f510", "date_download": "2018-08-16T15:49:56Z", "digest": "sha1:DIBCQGFK5PLL4SMCROXQIWNHNEZ3HYBN", "length": 31950, "nlines": 346, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மொழியியல்( Linguistics) ‹ தமிழ் (Tamil)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\n\"நான்கு பெண் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டிய கருணாநிதி\nஎன்னும் தலைப்பில் ஒரு செய்தி வந்துள்ளது.\n'என்ன சத்தம் இந்த நேரம்' என்னும் திரைப்படத்தின் அறிமுக இயக்குநர் குருரமேசு, இப்படத்தில் நடிக்கும்,ஒரே மகப்பேற்றில் பிறந்த நான்கு பெண் குழந்தைகளான அதிதி, அக்ரிதி, அட்சிதி, ஆப்தி ஆகியோரை அழைத்துச் சென்றிருந்தாராம்.\n''குழந்தைகளின் பெயர்களைக் கேட்டறிந்த கருணாநிதி அவர்களுக்கு அழகு தமிழில் பெயர் சூட்ட விரும்பி அதிதிக்கு மல்லி என்றும், அக்ரிதிக்கு முல்லை என்றும், அட்சிதிக்கு ரோசா என்றும், ஆப்திக்கு அல்லி என்றும் பெயர் சூட்டினார்.'' என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. செய்தியாளராகவே கற்பனை செய்துகொண்டு கலைஞர் தமிழில்தான் பெயர் சூட்டியிருப்பார் என எண்ணியிருந்தால் அதுவும் தவறுதான். ஏனெனில் தமிழ்ப்பெயர் சூட்ட வேண்டிய கலைஞர், குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 பூக்களை அழகாகக் கூறியிருப்பாரே, அவற்றை எல்லாம் மறந்து தமிழில் பூக்களுக்குப் பெயர் இல்லை என எண்ணிச் சூட்டி விட்டாரா\nஅல்லது உண்மையில் கலைஞரே தமிழ்ப்பெயர் சூட்டுவதாக இப்பெயர்களைச் சூட்டியிருப்பின் அதுவும் வேதனைக்குரிய செய்திதான் ரோசாவைத் தமிழ் என எண்ணும் நிலையில் தினமணிச் செய்தியாளர் இருப்பதில் வியப்பில்லை. ஆனால், முத்தமிழறிஞர் இவ்வாறு இருந்தால் இன்றைய இளந் தலைமுறையினரின் தமிழின் நிலை என்ன\nRe: கலைஞர் சிறுமிகளுக்கு பெயர் சூட்டிய 4 தமிழ் பெயர்களில் ஒன்று தமிழ் பெயரே இல்லை\nஒரு சமயம் அவர் ரோஜா ரசிகரா இருப்பாரோ\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/07/Money.html", "date_download": "2018-08-16T16:03:41Z", "digest": "sha1:4OUEJI6E4JQBI7H63UTWIUAOZMCCWLMN", "length": 9739, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "மூன்றுகோடி அமெரிக்க டொலருடன் நான்கு வெளிநாட்டவர் கைது - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மூன்றுகோடி அமெரிக்க டொலருடன் நான்கு வெளிநாட்டவர் கைது\nமூன்றுகோடி அமெரிக்க டொலருடன் நான்கு வெளிநாட்டவர் கைது\nதுரைஅகரன் July 17, 2018 இலங்கை\nஇலங்கையில் இருந்து 2,75,24,000 ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர் தொகையை சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த சீன மற்றும் நேபாள நாட்டை சேர்ந்த நால்வர் இன்று (17) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட சீன நாட்டவர்கள் இருவரும் 30 மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும், நேபாள நாட்டவர்கள் 20 மற்றும் 25 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇவர்கள் இன்று அதிகாலை 5.40 மணியளவில் ஜெட் எயார்வேய்ஸ் விமான சேவைக்கு சொந்தமான 9W-255 என்ற விமானத்தில் இந்தியாவின் முப்பாய் நோக்கி செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.\nகுறித்த நபர்கள் கொண்டு வந்த பயணப்பை மற்றும் அணிந்து வந்த ஆடைகளில் 169,900 அமெரிக்க டொலர்களை மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nகுறித்த நால்வரும் இலங்கையில் கெசினோ விளையாட வந்தவர்கள் எனவும், அவர்கள் விளையாடி வெற்றி பெற்ற பணத்தையே இவ்வாறு எடுத்து செல்ல முற்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.\nசுங்க அதிகாரிகளால் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\nமுன்னணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஅம்பாறையிலும் தமிழ் மக்கள் போராட்டத்தில்\nவடக்கினை தொடர்ந்து கிழக்கின் அம்பாறை ஊறணி கனகர் கிராமத்தில் மீள்குடியமர்வை வலியுறுத்தி தமிழ் மக்கள் போராட்ட களமொன்றை திறந்துள்ளனர். ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/08/Journalist.html", "date_download": "2018-08-16T16:03:43Z", "digest": "sha1:SPHPJ5NOIYRITPECXKA2C3KFIVZFK2UQ", "length": 10187, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "நிலக்சனின் 11வது நினைவேந்தல் யாழில்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / நிலக்சனின் 11வது நினைவேந்தல் யாழில்\nநிலக்சனின் 11வது நினைவேந்தல் யாழில்\nடாம்போ August 01, 2018 இலங்கை\nஆயுததாரிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளன் சகாதேவன் நிலக்சனின் 11 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று பிற்பகல் யாழ் பிரதான வீதியிலுள்ள படுகொலையான ஊடகவியலாளர்களது நினைவுத்தூபியில் நடைபெற்றிருந்தது.\nமூத்த ஊடகச்செயற்பாட்டாளர் இரத்தினம் தயாபரன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நினைவுதூபிக்கு நிலக்சனின் தாய்,தந்தை மற்றும் சகோதரன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.\nஅங்கு கருத்து தெரிவித்த நிலக்சனின் தந்தையார் தான் மகனின் படுகொலைக்கு நீதி கிடைக்குமென்ற நம்பிக்கையை முற்றாக இழந்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.\nஅங்கு உரையாற்றிய ஊடக செயற்பாட்டாளர்கள் நல்லாட்சி அரசென சொல்லிக்கொள்ளும் மைத்திரி –ரணில் அரசு ஊடகப்படுகொலைகள் தொடர்பில் தொடர்ந்தும் கள்ள மௌனம் சாதித்துக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.\nசிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவரும் ஊடக மாணவனுமான சகாதேவன் நிலக்சன் (வயது 24) இனில் 2007ம் ஆண்டின் இதே நாளில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.\nகொக்குவிலிலுள்ள உள்ள சகாதேவன் நிலக்சனின் வீட்டுக்குச் சென்ற துணை இராணுவக்குழுவினர் அதிகாலை 5 மணியளவில் அவரை சுட்டுப் படுகொலை செய்திருந்தனர்.சிறிலங்கா இராணுவத்தினரின் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்பட்டிருந்த நேரத்தில் இப்படுகொலைச் சம்பவம் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\nமுன்னணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஅம்பாறையிலும் தமிழ் மக்கள் போராட்டத்தில்\nவடக்கினை தொடர்ந்து கிழக்கின் அம்பாறை ஊறணி கனகர் கிராமத்தில் மீள்குடியமர்வை வலியுறுத்தி தமிழ் மக்கள் போராட்ட களமொன்றை திறந்துள்ளனர். ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tettnpsc.com/2014/04/tnpsc-group-4-vao-tnpsc-group-2-trb-gk-online-test.html", "date_download": "2018-08-16T15:45:49Z", "digest": "sha1:EPOGBC3K3ABNGJQYDYQGQGAHTZRXTIWQ", "length": 14703, "nlines": 278, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC & TRB GK ONLINE TEST - TET, TNPSC ONLINE TEST", "raw_content": "\n1. இந்தியாவில் பின்பற்றப்படும் ஐந்தாண்டுத் திட்டங்கள் எந்த நாட்டு முறையில் அமைந்துள்ளன\n2.‘உக்காய் திட்டம்’ ………… மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டது\n3.‘மதிப்புக் குறைவு’ என்பதன் பொருள்\n(A) உலக மதிப்போடு ஒப்பிடும்போது பணமதிப்பு குறைவது\n(B) உள்நாட்டு பணமதிப்பு குறைவது\n(C) தங்கத்தின் தர மதிப்பு\n(D) ஒரு நாட்டின் பண உற்பத்தி\n4. பஞ்சாயத்துராஜ் அமைப்பு என்ற நிறுவனம் ……….. முன்னேற்றத்திற்கு உதாரணமாகும்\n5. பிரதம மந்திரியை நியமிப்பவர்\n6. தகவல் உரிமைச் சட்டம் பாராளுமன்றத் தில் எப்போது நிறைவேற்றப்பட்டது\n(A) 2006 அக்டோபர் 21\n(B) 2005 அக்டோபர் 12\n(C) 2005 அக்டோபர் 21\n(D) 2006 அக்டோபர் 12\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nமுக்கிய அறிவிப்பு : இதில் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் உங்களுக்கு சரியான விடையை மட்டுமே வழங்க வேண்டும் என கருத்தில் கொண்டு பலமுறை சரி பார்க்கப்பட்டே வழங்கப்படுகிறது. இருப்பினும் தற்செயலாக பிழை ஏதேனும் இருக்க நேரிட்டால் அதனை தெரிவிக்கவும். தவறான விடையினால் ஏற்படும் இழப்புகளுக்கு www.tettnpsc.com பொறுப்பல்ல\nஹால் டிக்கெட் தொலைந்து விட்டாலும் TNPSC தேர்வு முடிவைப் பார்க்கலாம்\nTNPSC தேர்வு எழுதும் சில பேர், தேர்வு முடிவு வரும் பொழுது தங்கள் தேர்வு அனுமதி சீட்டினைத் (Hall Ticket) தொலைத்து விட்டு பதிவு எண் (Reg. No...\nTNTET ஆசிரியர் தகுதி தேர்வு - புதிய விதிமுறைகள்\nஇடை நிலை மற்றும் பட்டதாரி ஆசியர்களுக்கு, ** ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே ஆசிரியராக ஏற்றுக் கொள்ளப்படுவர். ...\nபடித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி\nMnemonic என்கிற நினைவி நினைவி அல்லது நினைவிக்கருவி (Mnemonic) எனப்படுவது கற்கும் விஷயங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளப் ...\nTNPSC OCEAN Fb Group - Mock Test Papers எதிர்வரும் குருப்-2 தேர்வை பயமின்றி பதட்டமின்றி காலநேரப்படி அணுகவேண்டி இங்கு ஒவ்வொரு வ...\nVAO Exam Question Answers-கிராம நிர்வாக நடைமுறைகள்...\nடிஎன்பிஎஸ்சி பொது அறிவு கேள்வி பதில்கள்\nTNPSC VAO Exam கிராம நிர்வாக நடைமுறைகள் Basics of ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "http://www.velanai.com/news/naranththanai_workshop/", "date_download": "2018-08-16T15:53:13Z", "digest": "sha1:YSCVYIRN525PI4HQ5JWWNICDIQ7Q3TFF", "length": 14882, "nlines": 198, "source_domain": "www.velanai.com", "title": "தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முன்னோடிக் கருத்தரங்கு - நாரந்தனை |", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முன்னோடிக் கருத்தரங்கு – நாரந்தனை\nஇன்று 21.05.2018 வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதியனுசரனையுடன் நடைபெற்று வருகின்ற தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை எழுதும் மரணவர்களுக்கான கருத்தரங்கின் வரிசையில் நாரந்தனை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின் இடம்பெற்ற கருத்தரங்கு. இந் நிகழ்வின் நிழல்கள்.\nதெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நாட்டிவைத்தார்.\nஸ்ரீ முருகன் சனசமூக நிலையம் நடாத்திய மருத்துவ முகாம்\nNext story தரம் 5 மாணவர்களுக்கான கணித பாடக் கற்றல் கையேடு வழங்கும் நிகழ்வு\nPrevious story வேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவுடன் விசேட கருத்தரங்கு\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nஜூலை 21, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நாட்டிவைத்தார்.\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூலை 07, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூன் 30, 2018\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 22, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 16, 2018\nEvents / Featured / News / சைவப்பிரகாச வித்தியாசாலை\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 02\nஎண்ணெய்க் காப்பு மதிய பூசை தொடர்பான பதிவுகள்- June 6th,2015\nTemple / வேலணை விழாப்புலம் காளிகா பரமேஸ்வரி அம்பாள்\nஅலங்கார உற்சவம் 2015, 12ம் நாள் திருவிழா\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஆசிரியர் – திரு .நா .இளையதம்பி\nசேர் .வை. துரைசுவாமி – வேலணைத் தாயின் தவப்புதல்வன்\nதண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி – ராஜேஷ் லிங்கதுரை says:\nசிறந்த சேவை உங்கள் சேவை மேலும் தொடரட்டும்\nவெற்றிககேடயங்களினை வெற்றிப்பீடம் என மாற்றுங் - ---- அதிபர் ந. வாகீசன்\nவாசிக்க வாசிக்க மென்மேலும் ஆவலைத்தூண்டுகிறது. அடுத்து எப்போ தொடரும்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://yessugumaran.blogspot.com/2012/10/blog-post_7159.html", "date_download": "2018-08-16T15:31:44Z", "digest": "sha1:2EPEYMSUFEO6HW2RSDOK3KIZYLEEK5W4", "length": 31844, "nlines": 213, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): அழையா விருந்தாளியாக ஒட்டிக் கொள்ளும் நோய்கள்", "raw_content": "\nஅழையா விருந்தாளியாக ஒட்டிக் கொள்ளும் நோய்கள்\nமழை என்பது சந்தோசமான விசயம் தான் என்றாலும் அழையா விருந்தாளியாக நோய்கள் வந்து ஒட்டிக் கொள்ளும்.\nசின்ன தலைவலி, ஜலதோசத்திற்கு கூட மருத்துவரிடம் ஓடாமல் வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே மழைக்கால நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.\nமழைக்காலத்தில் தலையில் நீர் கோர்த்துக் கொண்டு தலைவலி ஏற்படும். இதனை தவிர்க்க விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் நனைத்து அதை விளக்கில் காட்டி சுடவேண்டும்.\nஅப்போது கரும்புகை கிளம்பும். இந்த புகையை மூக்கின் வழியாக உரிஞ்சினால் தலைவலி, நெஞ்சுவலி போன்றவை நீங்கும்.\nஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க: சிறு கரண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி அதை அடுப்பில் சூடேற்றவும். அப்போது வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.\nஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.\nமழைக்கால ஜலதோஷம் நீங்கவும், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கு சிறந்த மருந்து. பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி அத்துடன் பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.\nமழைக்காலத்தில் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு தொல்லை ஏற்படுத்தும். இந்த சளி தொந்தரவு நீங்க தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கசாயம் செய்து சாப்பிடலாம். சளியினால் ஏற்படும் இறைப்பு நீங்கும்.\nமுசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும். கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட மூச்சு இறைப்பு குணமாகும்.\nஇஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி வெதுவெதுப்பாக அதை தலையில் நெற்றியில் பற்று போட தலையில் உள்ள நீர் இறங்கி தலைபாரம் குணமாகும். நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.\nஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டுப் புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித் தொல்லை நீங்கும்.\nதூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும். சுண்டைக்காயை வத்தல் செய்து, அதை மிக்ஸியில் அரைத்து பவுடரை சாம்பார், குருமா போன்ற எல்லா குழம்புகளிலும் 1/2 கரண்டி மசால் பவுடருடன் சேர்த்து சாப்பிட எந்தவித சளிகபம் இருந்தாலும் குணமாகும்.\nசைனஸ் தொந்தரவு உடையவர்கள் தினமும் ஆவிபிடிக்கலாம். அதில் உள்ள வெப்பக்காற்று சளியை இளகவைத்து வெளியேற்றிவிடும். அப்போது நன்றாக மூக்கை சீந்தி சளியை வெளியே எடுத்துவிட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு மூன்றுமுறை ஆவிபிடிப்பது நல்லது. அதற்கு வசதி இல்லாதவர்கள் தினமும் ஒரு முறையாவது ஆவிபிடிக்கலாம். மூச்சுப்பயிற்சி, யோகாசனம் செய்யலாம். நல்ல காற்றோட்டமான இடத்தில் இந்தப் பயிற்சிகளை செய்யலாம்.\n\"ஒவ்வாமை எனப்படும் அலர்ஜி, தும்மல், மூக்கில் தண்ணீ­ர் ஒழுகுதல், மூக்கில் சளி அடைப்பு போன்றவை மழைக்காலங்களில் ஏற்படுவது சகஜமே. சைனஸ் பிரச்சினை இருந்தால் மேற்கண்ட தொந்தரவுகள் அதை அதிகமாக்கிவிடும். சைனஸ் என்பது மூக்கின் உள்பகுதியில் எலும்புகளுக்கு மத்தியில் உள்ள வெற்றிடமாகும்.\nஏற்கனவே ஆஸ்துமா, மூச்சுத்திணறல் இருந்தால் ஜலதோஷத்தால் வரும் சாதாரண பிரச்சினைகள் அவற்றை அதிகப்படுத்திவிடும்.\nஅடிக்கடி மூக்கில் தண்­ணீராக ஒழுகினால் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். மூளைக்கு பாதுகாப்பு அளிக்கும் சி.எஸ்.எப். என்ற நீர்ப்படலம் போன்றதொரு பகுதி தலையில் அமைந்துள்ளது. அதாவது மூக்கின் மேல்பகுதிக்கு மேல் மூளையின் அடிப்பகுதி உள்ளது. இவற்றிற்கிடையேயான இடைவெளி அரித்துவிட்டாலோ, பாதிக்கபட்டாலோ, அந்த நீர்ப்படலம் மூக்கின் வழியே தண்­ணீராக சிலருக்கு வெளியேறும். சாதாரண ஜலதோஷம் என்று அதைக் கண்டுகொள்ளாமல் விடும் போதும், காற்றில் உள்ள கிருமிகளை சுவாசிக்கும் போதும் எளிதாக மூளையை தாக்கலாம்.\nஇப்போது சுமார் 80 சதவீதம் பேருக்கு மூக்குத்தண்டு வளைந்துதான் காணப்படுகிறது. எல்லோருக்கும் இந்த வளைவுப் பிரச்சினை தருவதில்லை. மூக்குத்தண்டின் வளைவு அதிகமாகி வலது மூக்கு அல்லது இடது மூக்கு சுவாசத்தில் சிக்கலை ஏற்படுத்தும் போது சைனஸ் பிரச்சினை ஏற்படுகிறது. முன்பெல்லாம் இதுபோன்ற பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு இல்லை. நவீன நோய் பரிசோதனை கருவிகள் வந்துவிட்டதாலும், எண்டோர்ஸ்கோபிக் சைனஸ் அறுவை சிகிச்சை மூலமும் இப்போது சைனஸ்க்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கிறது.\nஅலர்ஜி, காளான், நுண்கிருமிகள் மூலம் மூக்கில் சதை (பாலிப்) வளரும். மருந்துகளால் இந்த சதை வளர்ச்சியை சரிப்படுத்துவது கடினம். இதையும் சைனஸ் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யலாம். நோய் எதிர்ப்பு சக்திதிறன் குறைந்தவர்கள், நீரிழிவுநோய் கொண்டவர்கள், கேன்சர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், எய்ட்ஸ் நோய் தாக்கியவர்களுக்கு அறுவை சிகிச்சைக்குப் பின்னும் மூக்கில் சதை வளரும் வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை சதை நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரிடும்.\nகாளான் வகை சதை வளர்ச்சியை கண்டுகொள்ளாமல் விட்டால் கண் நரம்பில் பாதிப்பை ஏற்படுத்தி பார்வைத் திறனை குறைக்கவும், சில சமயம் மூளையை பாதிக்கும் வாய்ப்பும் உண்டு.\nகுழந்தையின் உடல்வளர்ச்சி மற்றும் உறுப்புகளின் வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என்பதால் சைனஸ் தொந்தரவு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. சிறு வயதிலேயே சைனஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் மருந்து மாத்திரையில் சரிசெய்ய முயற்சிக்கவும். அறுவை சிகிச்சைதான் தீர்வாக இருக்க முடியும் என்ற நிலை எனில் 10 வயது வரை மருந்து மாத்திரைகள் கொடுத்து நோயின் வீரியத்தை அதிகப்படுத்தாமல் காலம் தள்ளியபின் அறுவை சிகிச்சை செய்யலாம்.\nஒரு நாளைக்கு ஒருவர் இவ்வளவு ஒலியைத்தான் கேட்க வேண்டும் என்று வரையறை உள்ளது. இதைவிட அதிகமான சத்தத்தை கேட்கும் போது நரம்பு செல்களை பாதித்து செவிட்டுத்தன்மை உருவாகிறது. ஒலியின் அளவு டெசிபல் குறியீடுகளால் அளவிடப்படுகிறது. சாதாரணமாக 60 முதல் 70 டெசிபல் சத்தத்தை கேட்பதால் பிரச்சினை ஏற்படுத்துவதில்லை. அதற்கு மேல் மிகையான சத்தத்தை கேட்கும் போது காது நரம்புகள் பாதிப்படைகின்றன.\nஅதிக இரைச்சல் மிகுந்த இயந்திரத்தில் பணியாற்றும் போது, சத்தத்தை குறைத்துக் கொடுக்கும் உபகரணங்களை பயன்படுத்துவது அவசியம். வேலையின் இடையே குறிப்பிட்ட மணி நேரத்திற்கு ஒருமுறை சற்று நேரம் இரைச்சல் இல்லாத இடங்களில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.\nகுழந்தை பிறந்து ஒரு வயதானவுடன் பேசத் தொடங்கி விடுகிறது. அப்படி மழலை மொழியில் குழந்தை பேசவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைக்கு பேச்சுத்திறமை கிடைக்கவில்லை என்று இரண்டு மூன்று வயது வரை காத்திருக்கின்றனர். கிராமத்திலோ 10 வயதுவரையில் டாக்டரிடம் காண்பிக்காமல் இருக்கின்றனர். ஒரு வயதிலேயே இதை கண்டுபிடிக்கும் போது காது கேட்கும் கருவியின் மூலம் கேட்கும் சக்தியை கொடுக்க முடியும்.\nதீபாவளி, கோவில் விழாக்கள், பண்டிகைகள், ஊர்வலங்களில் வெடி வெடிக்கும் போது அதன் அருகில் நிற்பதும் காதுக்கு ஆபத்தை தரும். வெடிப்பதன் மூலம் உருவாகும் மிகை ஒலி காதுசவ்வை கிழிக்கவும் அல்லது காது நரம்புகளை பாதிக்கவும் செய்யலாம்.\nகாதுக்குள் அழுக்கு சேர்ந்தால் \"பட்ஸ்\" மூலம் சுத்தம் செய்வதை பார்த்திருப்போம். ஆனால் பட்ஸ் மூலம் சுத்தம் செய்வது தவறான பழக்கம். அழுக்கை வெளியே எடுப்பதற்கு பதிலாக \"பட்ஸ்\" மூலம் காதுக்குள் தள்ளிவிடும் வாய்ப்பு அதிகம். பொதுவாக அழுக்கு தானாகவே வெளியேறும் விதத்தில் காதின் அமைப்பு அமைந்துள்ளது. அப்படி இருந்தும் காதுக்குள் அழுக்கு அதிகமாக இருப்பதாக உணர்ந்தால் டாக்டரை தொடர்பு கொண்டு சுத்தம் செய்யலாம். 6 மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வது நல்லது.\nகாது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது\n* நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டு பிறக்கும் குழந்தைக்கு கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படலாம்.\n* கருவுற்றிருக்கும் சமயத்தில் வியாதிகளுக்கு தாய் உட்கொள்ளும் மருந்துகள் குழந்தையின் கேட்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.\n* கருவுற்றிருக்கும் சமயத்தில் தாய்க்கு வைரஸ் நோய் அல்லது அம்மை நோய் பாதிப்பு இருந்தால் அது குழந்தையின் கேட்கும் திறனை பாதிக்கலாம்.\n* பரம்பரை நோய் காரணமாகவும் கேட்கும் திறன் பாதிப்படையலாம்.\nமேற்கண்ட காரணங்கள் யாவும் நரம்பை பாதித்து அதன் மூலம் கேட்கும் திறன் குறைந்துவிடுகிறது. இதுதவிர காது சவ்வு பாதிப்பு, காது எலும்புகள் பாதிப்பு, காதில் சீழ்பிடித்தல், காது சவ்வில் ஓட்டை விழுதல், அதிக இரைச்சல் காரணமாக காதுகேட்கும் திறன் பாதிப்படைகிறது. அதாவது சத்தத்தை சரியாக நடத்திச் செல்ல இயலாத காரணத்தால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. காதுக்குள் இருக்கும் எலும்புகள் சரியாக \"மூவ்\" ஆகாமல் இருந்தாலும் கேட்கும் திறமை பாதிப்படையும்.\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 25.10.12\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\nஜாக்கிங் செய்ய ஏற்ற நேரம்\nஅழையா விருந்தாளியாக ஒட்டிக் கொள்ளும் நோய்கள்\nமலச்சிக்கல் ஏற்படுவதின் காரணங்களும் தீர்வுகளும்\nதோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்..\nவாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது\nமனைவியிடம் கோபிக்காதீர்கள்–கிருபானந்த வாரியார் பொன...\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\nபத்திரபதிவு-பட்டா- விளக்கங்கள் மற்றும் பத்திரபதிவு ஆவணங்கள் ஒரு பார்வை \nபத்திரபதிவுக்கு தேவையான ஆவணங்கள்: 1 ) மூலபத்திரங்கள் 2 ) அதற்கு முன் ஆவணங்கள் நகல் 3 ) பட்டா ( அ ) 10 ( 1 ) 4 ) எழுதி கொடுப்ப...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kamakathaikalnew.com/category/tamil-sex-stories/", "date_download": "2018-08-16T15:38:12Z", "digest": "sha1:T4RW2CYHGLPPMETR7EWIFLRWZCCJPQQR", "length": 9415, "nlines": 65, "source_domain": "kamakathaikalnew.com", "title": "tamil sex stories | Tamil Sex Stories • Tamil Kamakathaikal", "raw_content": "\nTamil Sex Stories Koothi Paruppu Nondum – வணக்கம் நண்பர்களே இது என்னுடயை முதல் கதை தவறு இருந்தால் மன்னிக்கவும். சரி கதைக்கு வருவாேம் அவள் பெயர் நீபா . 22 வயதாகிறது. 5.6″ உயரம். நன்றாக வளர்ந்த மார்புகள். நடந்தால் அசைந்தாடி காண்போரை கவரும் குண்டிகள். நல்ல சிகப்பு நிற தேகம். அவளுடைய அழகான மார்புகளால் அவளுக்குப் பெருமை. எவனுக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ. வேறு யார். அவள் பாய் பிரண்டு மணிக்குத் தான்.அவன் தான் அவ்வப்போது அவளை தியேட்டர், அவன் வீடு\nஎன் அக்கா என் உரிமை\nTamil Sex Story Akka Pundai – ஹாய் நான் உங்கள் ஜான் இந்த தளத்தில் எனது முதல் முயற்சிஇது என் சிறுவயதில் நடந்ததுஎன்னை பற்றி சொல்லவேண்டுமானால் சுமாரான பையன் நான் அப்பொழுது 11 ம் வகுப்பு படித்து கொண்டு erunthan அப்பொழுது எல்லாம் செஸ் பத்தி அவ்வளவாக தெரியாது வயசு பொண்ணுகளை பார்த்தால் ஒரு கிளு கிளுப்பு தோன்றும்அப்படி எனக்கு முதல் முதல் தோணியது எனது பக்கத்து விட்டுakka கோகிலாவை பார்த்துதான் அவளைப்பறிசோழவேண்டும் என்றால் காலேஜ் 2 இயர் படிக்கிறாள் சுமார் முகம்\nTamil Sex Stories Police Aunty Koothi – சென்னை டி மூணு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமயில் ஆறு ஆண் காவலர்களும் நாலு பெண் காவலர்களும் பனி செய்கிறார்கள். ஆண் காவலர்களில் ஏகாம்பரம் தான் தலைமை (எட்டு) காவலர். தங்க ராஜ் தங்க மாணவர். எட்டு ஏகாம்பரமும் நல்லவர். வயது நாற்பது . கொஞ்சம் தொப்பை உண்டு. பெண் காவலர்களில் முக்கியமானவர் மலர் விழி. அவளுக்கு சொந்த காரர் கமிசினர் ஆபீஸில் பெரிய பதவில் இருக்கிறார். மலர் விழி பார்க்க ரொம்ப\nTamil Sex Stories Hot Samiyaar Ol – ..பதினெட்டு வயதில் முதன் முதலில் எனக்கு காமக் களியாட்டத்தை சொல்லிக் கொடுத்தது ஒரு சாமியார்தான்..படிப்பில் கவனம் இல்லாததால் என்னை ஒரு சாமியாரிடம் அழைத்துப் போனார்கள்.. அந்த சாமியாரின் பெயர்.. சிஙகாரி சாமியார்.. பெயருக்கு ஏற்றார்போல தலை முடிந்து பூ வைத்து புடவை ஜாக்கªட் போட்டு சிங்காரமாய் இருந்தான்.. என்னை உற்றுப் பார்த்து எதோ சோழி உருட்டிப் போட்டு பார்த்து விட்டு தோசம் இருக்கு.. இன்னைக்கு ராத்திரி இங்க தங்கட்டும் நான் கழிச்சு அனப்பறான் என்றான்..\nNew Tamil Sex Story Physics Teacher – என் இயற்பியல் ஆசரியை யை எப்படி நான் அனுபவித்தேன் என்று இன்று சொல்ல போகிறேன். இப்பொது எனக்கு இருவத்து நாலு வயது ஆகிறது. இது நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது நடந்தது. அது ஒரு புதன் கிழமை எப்போதும் போல பள்ளிக்கு சென்றேன். அன்று எனக்கு இயற்பியல் ப்ராக்டிகல் வகுப்பு இருந்தது. நான் வகுப்புக்கு செல்ல அங்கு ரொம்ப சொற்பமான அளவில் பசங்க இருந்தார்கள். பல பேர் வெளியே சென்று இருந்தார்கள். பள்ளி பருவத்தில்\nFriend Matter Tamil Sex Stories – ஹாய் மக்களே அனைவருக்கும் வணக்கம். என் பேரு ராக்கி. ஒரு பொறியியல் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். சென்னையில் தான் வேலை பார்க்கிறேன். எனக்கு உயரம் ஐந்து அடி எட்டு அங்குலம் சரியாக எழுவத்து ஐந்து கிலோ எடை. நான் இந்த இனைய தளத்தில் பொறியியல் படிப்பு படிக்கும் போதில் இருந்தே கதை படித்து வருகிறேன். அதனால் என் சொந்த கதையா இங்கு தெரிவிக்க விழைகிறேன். பிழை இருந்தால் மன்னிக்கவும். இது என் முதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-08-16T16:02:36Z", "digest": "sha1:TS2LIR3G7YG6XDF6YOCX6JDLTTI5OOQI", "length": 15841, "nlines": 227, "source_domain": "globaltamilnews.net", "title": "காவற்துறை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாள் வெட்டுக் குழுக்களுக்கும் சாவகச்சேரி காவல் நிலைய சிப்பாய்களுக்கும் தொடர்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் வன்முறைக் குழுக்களை கைதுசெய்யும் வரை, காவற்துறையினரின் விடுமுறைகள் ரத்து…\nவன்முறையில் ஈடுபடும் குழுக்களை கைதுசெய்யும் வரை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் அரியாலை நெடுங்குளம் புகையிரதக் கடவையில், 3 இளைஞர்கள் பலி…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் திருடர்களையும்– ஆவாக்களையும் ஊக்குவிக்கும் காவற்துறை– தவிக்கும் மக்கள்…\nமுறிகண்டி – அக்கராயன் வீதியில் திருடர்களை மடக்கிப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்டவரின் மனைவியும் காதலனும் கைது…\nகொழும்பை அண்மித்த கிரிபத்கொட, நாஹேன பகுதியில் முச்சக்கர...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n1,248 மில்லியன் ரூபா பெறுமதியான 103 கிலோ 950 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது..\nகளுபோவில மற்றும் பத்தரமுல்ல பகுதியில் வைத்து ஹெரோயினுடன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிஜயகலாஆற்றிய உரையின் தொகுக்கப்படாத காணொளியை ஒப்படைக்குமாறு உத்தரவு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் அதிகரித்து வரும் வன்முறைகள் – காவற்துறையின் விடுமுறைகள் ரத்து….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாந்தபுரத்தை பயங்கரவாத தடுப்புப் பிரிவு சுற்றிவளைத்தது தேடுதல் தொடர்கிறது..\nகிளிநொச்சி சாந்தபுரம் பகுதியை சுற்றி வளைத்த ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉடைகள் கிழிந்தன – தாக்குதல் காயங்கள் – துப்பாக்கிச் சூடு – அதிக குருதி போக்கே மரணத்திற்கு காரணம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் மூவருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதம்மிந்த தேரரர் மீது துப்பாக்கி சூடு நடத்திய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட மூவர் கைது…\nகிரிவெஹார ராஜ மகாவிகாரையின் விகாராதிபதி கோபாவாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிபுலானந்தா இசை நடனக் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்வி கற்க செல்லும் சிறுமியருக்கு பாலியல் தொல்லை – வட்டுக்கோட்டையில் ஆசிரியர் கைது..\nதனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற பதின்ம வயது சிறுமியை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் தாயுடன் இருந்த குழந்தையை கடத்திச்சென்ற குற்றச்சாட்டில் மேலும் 8 பேர் கைது..\nவவுனியாவில் அண்மையில் தாயுடன் இருந்த குழந்தையை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிஷேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு….\nதிட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபடும் குழுவின் ஒன்றின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணில் விருந்துக்குச் சென்ற யாழ் விடுதி மீது கல்வீச்சு\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் இன்று இரவு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகங்குவேலி கிராமத்தில் முன்னாள் புலி உறுப்பினர் தற்கொலை…\nதிருகோணமலை மூதூர் காவற்துறைப்பிரிவிற்கு உட்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரண அச்சுறுத்தல் – கப்பம் கோரல் – கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பு – ஒருவர் கைது…\nமரண அச்சுறுத்தல் விடுத்தல் மற்றும் பணக் கொள்ளை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 அடி அகலம் – 5 நீளக் கூட்டில் அடைக்கப்பட்டிருந்த 4 பிள்ளைகளின், 86 வயது தாய் மீட்கப்பட்டார்…\nஇலங்கையின் கொழும்பை அண்மித்த கல்கிஸ்ஸ கல்வலபார...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண பாடசாலை துப்பாக்கிசூட்டில் 8 முதல் 10 பேர் பலி..\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்...\nரவிராஜின் உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜித அஞ்சலி(படங்கள்) August 16, 2018\nசிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் நல்லாட்சியில் புத்தரின் பாதமாக மாற்றம் பெற்றதா\nபதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு August 16, 2018\nமுன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது August 16, 2018\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத் தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் அனுப்பி வைப்பு August 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jackiecinemas.com/2016/08/15/valayal-movie-posters/", "date_download": "2018-08-16T15:50:10Z", "digest": "sha1:3ITRM34SG4Y4ZCHZEWOEDAJIOKGPTLHA", "length": 3090, "nlines": 45, "source_domain": "jackiecinemas.com", "title": "Valayal Movie Posters | Jackiecinemas", "raw_content": "\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\nBR மூவிமேக்கர்ஸ் சார்பாக B.R.காளியப்பன் தயாரிக்கும் A. குரு சேகரா இயக்கும் “வளையல்”\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nகழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க விதத்தில், சினிமாவுக்கு வெளியில் நகரத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறும். அதில் ‘கட்டப்பா பாகுபலியை...\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://thinaboomi.com/2018/04/16/89126.html", "date_download": "2018-08-16T15:40:57Z", "digest": "sha1:YM6PNHQXLYOEH52DBI3EPUU4VEQ2MSRW", "length": 17519, "nlines": 182, "source_domain": "thinaboomi.com", "title": "வடகொரியா - சீனா இடையிலான உறவை வலுப்படுத்த கிம் ஜோங் உன் அழைப்பு", "raw_content": "\nவியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுக்கிய செய்தி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார். அவருக்கு வயது 93.\nவடகொரியா - சீனா இடையிலான உறவை வலுப்படுத்த கிம் ஜோங் உன் அழைப்பு\nதிங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018 உலகம்\nபியாங்கியாங், வடகொரியா மற்றும் சீனா நாடுகளிடையேயான உறவை வலுப்படுத்த வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அழைப்பு விடுத்துள்ளார். இருதரப்பிலும், அதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇதுகுறித்து ஊடகத் தகவல்கள் தெரிவிப்பதாவது:\nசென்ற மார்ச் 27-ஆம் தேதி சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்ட வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். கடந்த 2011-ஆம் ஆண்டு அதிபர் பதவியை ஏற்றதற்குப் பிறகு, கிம் ஜோங்-உன் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.\nஇந்த சந்திப்பின்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக மாற்றுவதற்கு கிம் ஜோங் -உன் உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியது.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென் கொரிய அதிபர் மூன் ஜே -இன் மற்றும் வடகொரிய அதிபர் ஆகியோரிடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாகவே சீன அதிபரை கிம் ஜோங்-உன் சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சாங் டோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வடகொரிய தலைநகரில் அதிபர் கிம் ஜோங் உன்னை சனிக்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது, சீன தலைவர்களுக்கு கிம் ஜோங்-உன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். சீன அதிபர் ஷீ ஜின்பிங்கும் கிம் ஜோங் உன்னுக்கு மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துகளை தெரிவிக்கச் சொன்னதாக சீன குழு அவரிடம் தெரிவித்தது.\nஇதையடுத்து, வடகொரியா மற்றும் சீனா ஆகியவற்றுக்கிடையிலான மனக் கசப்புகளை மறந்து பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பிலான உறவுகளையும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கிம் ஜோங் -உன் அழைப்பு விடுத்தார் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகிம் ஜோங்-உன்னை வரும் மே மாதம் சந்திக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளதாக தென் கொரியா கூறியது. இருப்பினும், இரு தலைவர்களும் சந்திக்கும் இடம் மற்றும் காலம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என அமெரிக்க அதிபர் மாளிகை ஏற்கெனவே அறிவித்துள்ளது.\nகடந்த 1950-ஆம் ஆண்டு முதல், 1953-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற கொரியப் போருக்குப் பிறகு வட - தென் கொரிய நாடுகளிடையே சுமுகமான சூழல் இல்லாததால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகிறது.\nசர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா நடத்திய ஏவுகணைச் சோதனைக ளும், அணு குண்டு சோதனைகளும் கொரிய தீபகற்பத்தில் கடும் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில், தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் தங்கள் நாட்டு வீரர்களை அனுப்புவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தது போர்ப் பதற்ற விவகாரத்துக்கு திருப்புமுனையாக அமைந்தது.\nஅதனைத் தொடர்ந்து வட - தென் கொரியா நாடுகள் இடையே பிணக்கம் குறைந்த சூழலில், தென் கொரியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்ககேற்க வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னின் இளைய சகோதரி ஜிம் யோ-ஜோங் முதல் முறையாக தென் கொரியாவுக்கு சென்றார்.\nநேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி தனது சகோதரி மூலம் தென் கொரிய அதிபருக்கு கிம் ஜோங்-உன் அழைப்பு விடுத்தார். அமெரிக்க அதிபரும் வட கொரிய அதிபரை சந்தித்து பேச விருப்பம் தெரிவித்தார். இந்தச் சூழ்நிலையில், சீனாவிடமும் கிம் ஜோங் -உன் நல்லெண்ண நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: சென்னையில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது\nவீடியோ: கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ: மழை-வெள்ள பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் பாண்டியராஜன்\nவீடியோ: தி.மு.க.விற்கு பறந்த மனப்பான்மை இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: தமிழிசை பேட்டி\nவியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018\n1இந்தியாவிற்கு எதிராக தொடரை 4-0 என கைப்பற்ற இது சரியான நேரம் - இங்கி. முன்ன...\n2இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா...\n3இந்திய அணிக்கு டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்கலாம் - ட்விட்டரில் ரசிகர்கள...\n4வீடியோ: கருணாநிதியின் மறைவை அரசியலாக்க வேண்டாம் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/movie-news/thaana-serntha-kootam-movie-new-updates", "date_download": "2018-08-16T15:37:50Z", "digest": "sha1:GKKMOOTWPJP7VAKOL5UBA7BBONXV5Z4D", "length": 7788, "nlines": 81, "source_domain": "tamil.stage3.in", "title": "தானா சேர்ந்த கூட்டம் படத்தின் புதிய தகவல்", "raw_content": "\nதானா சேர்ந்த கூட்டம் படத்தின் புதிய தகவல்\nதானா சேர்ந்த கூட்டம் படத்தின் புதிய தகவல்\nமோகன்ராஜ் (செய்தியாளர்) பதிவு : Nov 27, 2017 11:27 IST\n2டி என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தின் கதாநாயனாக சூர்யா, கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.\nமேலும் இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன், செந்தில், நந்தா, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையவுள்ளது. இந்த படத்தின் டீசர் வருகிற 30-ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இதனை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வருகிறது. தெலுங்கில் இந்த படத்திற்கு 'கேங்' என பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.\nதானா சேர்ந்த கூட்டம் படத்தின் புதிய தகவல்\n'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இணைந்த மிஸ் சவுத் இந்தியா\nசூர்யா தானா சேர்ந்த கூட்டத்திற்கு டப்பிங் ஆரம்பித்தார்\nசூர்யாவின் 36வது படத்தின் இயக்குனர் யாரெனு தெரியுமா \nமோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nஅதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsheeya.com/2999300829502965302129652995300729853021-29802965299729943021296529953021/-111", "date_download": "2018-08-16T15:59:57Z", "digest": "sha1:ODXK222X3SQVYDG7KMFRQATMXVAYKBBH", "length": 9102, "nlines": 49, "source_domain": "www.tamilsheeya.com", "title": "ஷீஆக்களின் சீர்கெட்ட கொள்கைகள் (தொடர் - 11) - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஷீஆக்களின் சீர்கெட்ட கொள்கைகள் (தொடர் - 11)\nஅஹ்லுஸ் ஸுன்னாக்கள் பற்றி ராபிழாக்களின் நிலை\nஅஹ்லுஸ் ஸுன்னாக்களின் உயிர், சொத்து ராபிழாக்களுக்கு 'ஹலால்' என நம்புகின்றனர். 'இலல்' எனும் நுாலில் சதூக் என்பவர் பரகத் என்பவர் கூறுவதாகக் கூறுகிறார். 'நான் அபூ அப்துல்லாஹ்விடம் 'நாசிபுகள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்' என்று கேட்டேன். அதற்கு அவர் 'உன்னைப் பாதுகாத்துக் கொள் அவர்களின் இரத்தம் ஹலாலாகும். அவர்களைக் கடலில் தள்ளுவதும் ஆகுமானதே என்றார்.\nஏனையவர்களின் பிள்ளைகளை விட தங்கள் பிள்ளைகளை பரிசுத்தவான்களாக ராபிழாக்கள் கருதுகின்றனர். புர்கான் எனும் தப்ஸீரில் ஹாஸிம் அல் பஹ்ரானி என்பவர் ஜஃபர் பின் முஹம்மது சொன்னதாக பின்வரும் விடயத்தைக் குறிப்பிடுகின்கிறார். 'எந்தக் குழந்தை பிறப்பினும் ஷைத்தான் அதன் அருகில் இருக்கிறான். அக்குழந்தை ஷீஆக் குழந்தை என்பதை அவன் அறிந்தால் ஷைத்தான் அதனைத் தீண்டமாட்டான். ஏனைய குழந்தைகளானால் தனது ஆட்காட்டி விரலை ஆண்குழந்தையின் பின்புறத்திலும்,பெண் குழந்தையாயின் அதன் பிறப்புறுப்பிலும் நுழைப்பான். அதனால்,ஆண் குழந்தை ஓர்பால் இன உணர்வுள்ளதாகவும், பெண் குழந்தை விபச்சாரியாகவும் ஆகிவிடும். இதனால் தான் குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளியேறும் போது கடுமையாக அழுகின்றது என்கிறார்.\nஷீஆக் குழந்கைதளைத் தவிர ஏனைய மனிதர்கள் அனைவரும் விபச்சாரத்தின் மூலம் பிறந்த குழந்தைகளே என ராபிழாக்கள் கருதுகின்றனர். அர்ரவ்ழா மினல் காபி' எனும் நூலில், குலைனி என்பவர்: அபூ ஜஃபரிடம், 'அபூ ஹம்ஸாவே எங்கள் தோழர் சிலர் அவர்களுக்கு மாறு செய்தவர்களை ஏசுகின்றார்கள் என்றார். அதற்கு அவர், அதைத் தடுப்பது மிக நன்று. இறைவன் மீது ஆணையாக அபூ ஹம்ஸாவே எங்கள் தோழர் சிலர் அவர்களுக்கு மாறு செய்தவர்களை ஏசுகின்றார்கள் என்றார். அதற்கு அவர், அதைத் தடுப்பது மிக நன்று. இறைவன் மீது ஆணையாக அபூ ஹம்ஸாவே 'ஷீஆக்களைத் தவிர ஏனைய மனிதர்கள் விபச்சாரத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற குழந்தைகளே' என்றார்.\nயூத, கிறிஸ்தவர்களை நிராகரிப்பதை விட அஹ்லுஸ் ஸுன்னாக்களை ஷீஆ(ராபிழா)க்கள் வெறுக்ககின்றனர்.\nயூத, கிறிஸ்தவர்கள் அடிப்படையில் காபிர்கள் ஆவார்கள். அஹ்லுஸ் ஸுன்னாக்கள் மதம் மாறிய காபிர்கள் என ஷீஆக்கள் நினைக்கின்றனர். மதம் மாறிய நிராகரிப்பு கடுமையானது என்று நினைத்து முஸ்லிம்களுக்கு எதிராக காபிர்களுடன் இவர்கள் கைகோர்த்துள்ளார்கள். இதற்கு வரலாறு சான்றுபகர்கிறது.\nவஸாயிலுஸ் ஷீஆஎன்ற நுாலில் யசார் சொல்கிறார், 'நான் ராபிழாப் பெண்ணை ஒரு அஹ்லுஸ் ஸுன்னாவை சார்ந்தவனுக்கு திருமணம் முடித்துக் கொடுக்கலாமா' என்று அபூ ஜஃபரிடம் கேட்டேன், அதற்கு அவர், 'நாசிபுகள் காபிர்களே' என்றார்.\nஅஹ்லுஸ் ஸுன்னாக்களிடம், 'நாசிபுகள்' என்போர் அலி (ரழி) அவர்களை வெறுப்பவர்களே. ஆனால், ராபிழாக்கள், அஹ்லுஸ் ஸுன்னாக்களுக்கே 'நாசிபுகள்' என்கின்றனர்.\nஇவர்கள் அலி (ரழி)யை விட அபூ பக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகியோரின் இமாமத்தை முற்படுத்துவதோடு, நபியவர்கள் காலத்தில் அலியை விட, அபூ பக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகியோரின் சிறப்பையும் முதன்மைப்படுத்துகின்றனர். இதற்குப் பின்வரும் இப்னு உமர் அவர்களின் சொல்லை ஆதாரமாகக் கொள்கின்றனர்.\n'நபியவர்கள் காலத்தில் மக்களிடையே நாம் முதன்மை நிலை கொடுப்போம். முதலில் அபூபக்கரையும், பின் உமரையும், அதன் பின் உஸ்மானையும் முதன்மைப் படுத்துவோம்.' ஆதாரம்(புகாரி)\n'நபியவர்கள் இதனை அறிவார்கள். ஆனால், நிராகரிக்க மாட்டார்கள்' என்று தப்ராணியில் மேலதிக வாசகம் உள்ளது.\nஇப்னு அஸாஹிர் அவர்கள், 'நாம் அபூ பக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகியோரை முதன்மைப் படுத்துவோம்' என்கிறார்.\nஅலி (ரழி) கூறியதாக இமாம் அஹ்மத் (ரஹ்) சொல்கிறார்கள் 'நபி அவர்களுக்குப் பின் இந்த சமூகத்தில் சிறந்தவர் அபூ பக்கர் (ரழி), பின் உமர் (ரழி) நீர் நாடினால் மூன்றாமவரையும் பெயர் சொல்' என்றார்.\nஇன் ஷா அல்லாஹ் தொடரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-jul-09/photos/120862-my-reaction.html", "date_download": "2018-08-16T16:05:25Z", "digest": "sha1:DKFD7ISQ7USFC67LSXQKHHLZUPA3S6XS", "length": 17481, "nlines": 470, "source_domain": "www.vikatan.com", "title": "மை ரியாக்‌ஷன்ஸ் | My Reaction - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஆளுநர், முதல்வர் நாளை டெல்லி பயணம்\n`பகுத்தறிவுள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது’ - தினகரனுக்கு ஜெய் ஆனந்த் பதிலடி\n`ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது' - முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகோபாலபுரம் இல்லத்தில் மண்டியிட்டு கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்த மாற்றுத்திறனாளி மாணவி\n`வாஜ்பாய் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - பிரதமர் மோடி உருக்கம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\n\"100 குழந்தைகளுக்கு அப்பா ஆகணும்\nஇவங்களுக்கு இன்னொரு பேர் இருக்கு\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nஇப்போ பஞ்சர் பாண்டவர் அணி\nஇவங்க நாலுபேருக்கும் ஒற்றுமை இருக்கு\n“பயமா இருந்தா கட்டிப்பிடிச்சுத் தூங்குவேன்\nநான் நடந்தால் நடை அழகு\nஅடுத்த இதழ் - படக்கதை ஸ்பெஷல்\nஅடுத்த இதழ் - படக்கதை ஸ்பெஷல்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ramachandranwrites.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-08-16T15:58:01Z", "digest": "sha1:S3ORD3OC6KBAH7LLGPATTAVTO5XIYGTA", "length": 11896, "nlines": 124, "source_domain": "ramachandranwrites.blogspot.com", "title": "ramachandranwrites: என்ன செய்ய வேண்டும் புதிய அரசு ?", "raw_content": "\nஎன்ன செய்ய வேண்டும் புதிய அரசு \nஇந்திய ஜனநாயக சக்கரம் மறுபடி சுழல ஆரம்பித்து உள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் மக்கள் தங்கள் தலைவிதியை நிர்ணயம் செய்யப் போகிறார்கள். தங்களைத் தாங்களே அறிவாளிகள் என்றும் அறிவுஜீவிகள் என்றும் எண்ணிக் கொண்டு இருக்கும் பெரிய மனிதர்கள் போல் அல்லாது, தங்கள் விருப்பம் என்ன என்பதை மிகத் தெளிவாக மக்கள் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார்கள். என்ன மிகப் பெரும் கூச்சலைக் கிளப்பி, அவர்கள் சொல்வததைக் கேட்காமல் அறிவாளிகள் தங்கள் அறிவின் பெருமையை மீண்டும் மீண்டும் வெளிச்சம் போட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள்.\nதேர்தலின் முடிவு எப்படி இருந்தாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும் எந்த மாறுதலும் வரப் போவது இல்லை, ஆளுபவர்கள் மாறலாம், ஆனால் அவர்கள் கடைப் பிடிக்கும் கொள்கை மாறப் போவது இல்லை, மக்களுக்கு எந்த முன்னேற்றமும் வரப்போவது இல்லை என்று சொல்லும் புரட்சி வீரர்கள் ஒருபுறம், எங்களைத் தேர்வு செய்யுங்கள் நாட்டில் எங்கும் பாலாறும் தேனாறும் பெருகி ஓடும் என்று கனவை விற்பனை செய்யும் அரசியல்வாதிகள் ஒருபுறம்., இவர்களுக்கு நடுவே ஒரு மிகச் சாதாரண மனிதனாக எனது ஆட்சியாளர்கள் என்ன செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன் என்பதனைப் பற்றியே இங்கே பேசப் போகிறேன்.\nகல்வி மட்டுமே ஒரு குடும்பத்தை, அதன் மூலமாக சமுதாயத்தை முன்னேற்றம் அடையச் செய்யும் என்று நான் உளமார நம்புகிறேன். அறிவு அற்றம் காக்கும் கருவி. குறைந்த பட்சம் உயர்நிலைக் கல்வி வரை, தரமாக இலவசமாக அனைவருக்கும் கிடைக்கப் பட வேண்டும். ஏற்க்கனவே இப்படித்தானே இருக்கிறது என்று கேள்வி வரலாம், அரசு கல்வி, புத்தககங்கள், பேருந்து வசதி, உணவு எல்லாவற்றையும் இலவசமாகத் தருகிறதே என்றும் வினா வரலாம்.\nதருகிறது, ஆனால் ஏன் மக்கள் தனியார் கல்வி நிறுவனங்களை நாடுகிறார்கள் ஏன் அரசுப் பள்ளிகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை ஏன் அரசுப் பள்ளிகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை ஏன் அரசு ஆசிரியர்களும், அரசுப் பணியாளர்களும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள் \nபஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை தேர்தலில் போட்டி இட விரும்பும் அனைவரும் தங்கள் பிள்ளைகளை/ பேரக் குழந்தைகளை அரசுப் பள்ளியில் தான் சேர்த்து இருக்க வேண்டும் என்பதைச் சட்டமாக்க வேண்டும். இது அவர்களின் தனி மனித சுதந்திரத்தை மறுப்பது என்று ஆகாது, எந்த மக்களுக்கு சேவை செய்யப் போகிறோம் என்று சொல்கிறார்களோ அவர்களுக்கு அருகில் இருப்பதாகத் தான் ஆகும்.\nஒரு பாராளுமன்ற உறுப்பினரின் மகளோ, ஒரு சட்ட மன்ற உறுப்பினரின் பேரனோ படிக்கும் அரசுப் பள்ளியின் தரம் தானாகவே உயர்ந்து விடும். அங்கே உள்கட்டமைப்பு பலப்படுத்தப் படும், ஆசிரியர்களின் கவனிப்பு கூடும், பொது மக்களின் தேர்வும் அதுவே என மாறும்.\nஇரண்டாவது மருத்துவ வசதி, இந்தியா முழுவதும் குறைந்த கட்டணத்தில், தரமான அரசு மருத்துவ மனைகள் நிறுவப் பட வேண்டும். அதற்க்கான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உபகரணங்கள் இவை அனைத்தும் அனைவரும் எளிதில் அணுகக் கூடிய நிலை வர வேண்டும்.\nஉள்கட்டமைப்பு வசதிகள் பலப் படுத்தப் படவேண்டும், நல்ல சாலை, தடையற்ற மின்சாரம், பணம் குடுத்து வாங்க வேண்டிய அளவில் இல்லாத குடிதண்ணீர் இவை தான் ஒரு சாதாரண மனிதன் விரும்புவது.\nஉணவுப் பொருள்கள் வீணாகிப் போகும் அவலம் நம் நாட்டில் தான் மிக அதிகமாக உள்ளது. இந்த நிலை மாற, தாலுகா அளவில் குளிர்சாதனக் கிட்டங்கிகளும், உணவைப் பதப் படுத்தும் வசதிகளும் செய்து தரப் பட வேண்டும்.\nஅதிவேக புகைவண்டிகளும், விண்ணை எட்டும் கட்டிடங்களும் ஒரு புறம் இருக்கட்டும், ஆனால் இந்தக் குறைந்த பட்ச தேவைகளை நிறைவு செய்தால் போதும், என் நாட்டு மக்கள் அவர்களைத் தாங்களே கவனித்துக் கொள்வார்கள். வெட்டிப் பேச்சையும், வீர வசனங்களையும் அல்ல, உங்களிடம் இருந்து அவர்கள் செயலைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.\nஇதனைச் செய்தால் எங்கள் மக்கள் உங்களைத் தலை மேல் வைத்துக் கொண்டாடுவார்கள், நீங்கள் செய்யவில்லை என்றால், உங்களை மாற்றவும் மக்களுக்குத் தெரியும். மாபெரும் தலைவர்களை அவர்கள் மண்ணோடு மண்ணாக ஆக்கி காட்டி இருக்கிறார்கள்.\nபாடம் படிக்கத் தயாரா தலைவர்களே நீங்கள் \nLabels: எதிர்பார்ப்பு, கட்டமைப்பு, கல்வி, தேர்தல், மக்கள், மருத்துவம்\nநான் ஒரு விற்பனையாளன், பொருள்களையும் சேவைகளையும், கனவுகளையும் விற்பனை செய்வது என் தொழில். சுயமுன்னேற்றப் பயிற்சி வகுப்புகள் நடத்துவது, புத்தகம் படிப்பது இவை என் மனதிற்கு இசைவான செயல்கள்\nஎன்ன செய்ய வேண்டும் புதிய அரசு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vairamani-lakshmi.blogspot.com/2013/08/blog-post_1852.html", "date_download": "2018-08-16T16:29:32Z", "digest": "sha1:MI7ESH5QGZGTXD4K53DP75GLR7N7V6Y5", "length": 8649, "nlines": 147, "source_domain": "vairamani-lakshmi.blogspot.com", "title": "WIN: பெண் வயது என்ன ?", "raw_content": "சொல்லின் உயர்வு தமிழ் சொல்\nமகளிர்பருவம் ஏழனுள் 5 முதல் 8 வயதுவரையுள்ள பெண்.\n9 முதல் 10 வயதுவரையுள்ள பெண்.\n11 முதல் 14 வயது வரை உள்ள பெண்.\nமகளிர்பருவம் ஏழனுள் 15 முதல் 18 வயதுவரை யுள்ள பருவத்துப் பெண்.\n19 வயதுமுதல் 24 வயதிற்குட்பட்ட பெண்.\n25 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட பெண்.\nஎழுவகைப் பருவமகளிருள் 30 வயதுக்கு மேல் 36 வயதுவரையுள்ள பெண்.\n'அரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்\nபாற்படு மகளிர் பருவக் காதல்\nநோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.’\n- பன். பாட். 220\n‘பேதைக்கு யாண்டே ஐந்துமுதல் எட்டே.’\n‘பெதும்பைக்கு யாண்டே ஒன்பதும் பத்தும்.’\n‘மங்கைக்கு யாண்டே பதினொன்று முதலாத்\nதிரண்ட பதினா லளவும் சாற்றும்.’\n‘மடந்தைக்கு யாண்டே பதினைந்து முதலாத்\nதிடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பும்.’\n‘அரிவைக்கு யாண்டே அறுநான்கு என்ப.’\n‘தெரிவைக்கு யாண்டே இருபத் தொன்பது.’\n‘ஈரைந்து இருநான்கு இரட்டி கொண்டது (36)\nபேரிளம் பெண்டுக்கு இயல்புஎன மொழிப.’\nஇடுகையிட்டது tamilvani நேரம் 18:07\nசங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள்\n2. சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள் இரண்டாவதாக சங்க இலக்கியங்கள் என்பவை எவை , அவை எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை என்பதில்...\nTuesday, December 8, 2009 ஆழ்கடல் முத்துக்கள் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவி தமிழ் இனமும் , தமிழும் எழுச்சி பெற்றுள்ள இச்சூழலில் தமிழ் ...\nhttp://ujiladevi.blogspot.com_ மதத்திற்கு மட்டுமல்ல ஆசியப்பகுதி சிந்தனை மரபுகளுக்கே மூலகாரணமாக இருப்பது வேதங்கள் என்பது நாமறிந்த விஷயம் தான்...\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 2 ’’ மனித இனச் சமன்பாட்டை நாடுவதே பெண்ணியத்தின் தலையாய குறிக்கோள் ’ ’ பெண்ணியம் என்ற கோட்பாட்டின்...\nதொல்லியல் நோக்கில் சங்ககாலம் புலவர். செ.இராசு , ஈரோடு. தொல்லியல் ஆய்வு தொல்லியலை Archaeology எனக்கூறுவர். ' ஆதிகாலத்தைப் பற...\n – 2 Aug 25 தர்ம சாஸ்தா சங்கம் மருவிய கால இலக்கியமான சிலம்பில் சாஸ்தாவைப் பற்றி பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன...\nhttp://www.tamilaivugal.org/ மொழிபெயர்ப்பில் தமிழ் ஆங்கிலச்சொல்வரிசைமுறையின்ஒப்புவேறுபாட்டுப் பகுப்பாய்வும்அதன் விளைவும்( CONTRASIVE AN...\nவரலாற்றுக் கதை -http://lordeswaran.wordpress.com முப்புரம் எரித்த வரலாறு தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட...\nசிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார் * தொல்காப்பியம் அமைந்துள்ள \"பா\" வகை - கலிப்பா * ...\nவேதங்களில் முதன்மையானது ரிக் வேதம் ஆகும். இது மட்டும் இந்த வேதத்திற்கு தனிப்பட்ட பெருமை அல்ல. மனித சிந்தனையானது நூல் வடிவாக முதன்முதலில் க...\nவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை\nபண்பாடு போற்றும் வள்ளுவ சமுதாயம்\nஇந்த வலைபூ முழுவதும் தமிழ் மொழி தொடர்பான செய்திகள்,ஆய்வுகள் தொடர்பான கட்டுரைகளை உள்ளடக்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.archaeology.gov.lk/web/index.php?option=com_content&tmpl=component&task=priview&id=127&Itemid=27&lang=ta", "date_download": "2018-08-16T16:00:25Z", "digest": "sha1:3DLUDYZHRCTKO5FL3FBDYBCJVAAP3RII", "length": 3731, "nlines": 4, "source_domain": "www.archaeology.gov.lk", "title": "வெலிகம அக்ரபோதி ரஜமகா விகாரை", "raw_content": "வெலிகம அக்ரபோதி ரஜமகா விகாரை\nபோதி வம்சதில் உள்ள விபரங்களின் படி ஸ்ரீ மகா போதி மரத்திலிருந்து பெற்றுக் கொண்ட ஒரு போதி மரக் கண்டு இந்த இடத்தில் உள்ளது. அது போலவே உருகுனையை ஆட்சி செய்த IV வது அக்கபோதி அரசனின் (கி.பி. 667 – 683) அனுசரணையுடன் இந்த விகாரை நிர்மானித்த படியால் இந்த பெயர் கிடைத்ததென மக்கள் பேச்சு வழக்கில் உள்ளது. பொலன்னறுவை காலத்தில் கல்யானவதீ அரசியாரின் தளபதியான படராஜ குலவர்தன தேவாதிகாரீ என்பவரால் அக்ரபோதி விகாரைக்கு ஒரு பிக்கு பிரிவெனா செய்ததென வம்சக் கதைகளில் குறிப்பிடுகின்றது. IV வது பராக்கிரமபாகு அரசனால் (கி.பி. 1302 – 1326) இந்த விகாரைக்கு சிலை மண்டபம் செய்வித்ததெனவும் IV வது புவனெகபாகு அரசனும் (1341 – 1351) சேனாதிலங்கார எனும் தளபதியும் விகாரையின் பூஜை செயற்பாடுகள் செய்ததற்கான தடயங்கள் உள்ளது. அன்னப்பட்சி, புறா போன்ற சம்தேச காவியங்களில் புரான அக்ரபோதி விகாரைப் பற்றி குறிப்பிடுகின்றது. 12 ம் நூற்றாண்டில் எல்கிரிய எனும் ஊர் இந்த விகாரைக்கு அர்ப்பணம் செய்ததற்கான தடயங்கள் உள்ளது. போத்துகேய ஆக்கிரமிப்பின் காரணமாக இப் பிரதேசத்திலுள்ள மற்றைய விகாரைகளைப் போலவே இந்த விகாரையும் அழிவடைந்துள்ளது. திரும்பவும் கண்டி ஸ்ரீ ராஜசிங்ஹ ஆட்சி காலத்தில் திருத்தியமைக்கப்பட்ட இந்த விகாரைக்கு அரசனால் செய்யப்பட்ட அர்ப்பணங்ஙகைப் பற்றிய கல்வெட்டொன்று விகாரை பூமியில் உள்ளது.\nகண்டி சம்பிரதாயத்து ஓவியங்கள் உள்ள சிலை மண்டபத்திற்குள் உள்ள சிலைகளும் கண்டி யுகத்துச் சம்பிரதாயத்தைச் சார்ந்ததாகும்.\nவெள்ளிக்கிழமை, 03 ஆகஸ்ட் 2012 05:26 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgk.kalvisolai.com/2018/02/tamil-gk.html", "date_download": "2018-08-16T16:18:17Z", "digest": "sha1:3TB46IUUCT3MIDW2LS6VDFBASNCH33NG", "length": 11901, "nlines": 103, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "tamil g.k வினா வங்கி", "raw_content": "\ntamil g.k வினா வங்கி\n1. 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்று முழங்கியவர் யார்\n2. சமாதானத் தந்தை என்று போற்றப்பட்ட இந்திய பிரதமர் யார்\n3. மாகாணங்களில் இரட்டை ஆட்சி சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது\n4. ஸ்தூபிகள் யாருடைய கட்டிடக்கலைக்கு சிறந்த சான்று\n5. வானிலை மாறுபாடுகள் நிகழும் வளிமண்டல அடுக்கு எது\n6. பேரரசு நகரம் என சிறப்பித்து அழைக்கப்படும் நகரம் எது\n7. கடற்கோள் என்பது எதைக் குறிக்கும் தமிழ்ச்சொல் ஆகும்\n8. கோத்தகிரியில் வாழ்ந்த பூர்வீக பகுதியினர் எப்படி அழைக்கப்பட்டனர்\n9. எந்த சட்ட உறுப்புகள் அடிப்படை சுதந்திர உரிமைகள் பற்றி விளக்குகிறது\n10. பஞ்சாயத்து ராஜ் முறைகள் இல்லாத இந்திய மாநிலங்கள் எவை\n11. இந்தியா முதன் முதலாக அணுகுண்டு சோதனை நடத்தியபோது பிரதமராக இருந்தவர் யார்\n12. மக்களவையை கலைக்க பரிந்துரை செய்யும் அதிகாரம் பெற்றவர்\n13. வங்கி நடப்பு கணக்கில் இருப்புக்கு மேல் பணம் எடுக்கும் வசதி எப்படி அழைக்கப்படுகிறது\n14. விலைக் கொள்கையின் வேறு பெயர் என்ன\n15. நானோ என்பது பின்ன அலகில் எப்படி குறிப்பிடப்படுகிறது\n1. பகத்சிங், 2. லால் பகதூர் சாஸ்திரி, 3. 1919, 4. மவுரிய கலை, 5. டிரபோஸ்பியர், 6. நியூயார்க், 7. சுனாமி, 8. கோடர்கள், 9. உறுப்புகள் 19 முதல் 22 வரை, 10. மேகலாயா, மிசோரம், ஜம்முகாஷ்மீர், 11. இந்திராகாந்தி, 12. குடியரசுத்தலைவர், 13. ஓவர் டிராப்ட், 14. நுண் பொருளாதாரம், 15. 10-9 .\nபொது அறிவு | வினா வங்கி,\n1. குடியரசுத் தலைவரால் எந்த அவையை கலைக்க முடியாது\n2. Sm குறியீடு எந்த தனிமத்தை குறிக்கும்\n3. இந்தியாவில் வறுமைக் கோட்டை நிர்ணயித்த கமிட்டி எது\n4. ஹெல்மெட் எந்த உலோகத்தால் தயார் செய்யப்படுகிறது\n5. மிகவேகமாக நடக்கும் பறவை எது\n6. மின்னோட்டம் உள்ளதா, இல்லையா என அறிய உதவும் கருவி\n7. புதிய அகில இந்திய பணிகளை உருவாக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு எது\n8. இந்தியாவில் புகழ்பெற்ற ஆற்றுத் துறைமுகம் எங்கு அமைந்துள்ளது\n9. கண்டச் சரிவுகள், கண்டத்திட்டு, ஆழ்கடல் சமவெளி, ஆழ்கடல் அகழி இவற்றை கடல்நிலத் தோற்ற வகையில் வரிசைப்படுத்துக..\n10. இந்தியாவில் அதிக மெகாவாட் மின்திறன் கொண்ட அணுமின்நிலையம் எது\n11. ‘அமைதி மனிதர்’ என போற்றப்பட்ட பிரதமர் யார்\n12. அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளின் பட்டியல் இடம் பெற்றுள்ள அரசமைப்பு அட்டவணை எது\n13. வெப்பத்தால் விரிவடையாத உலோகக் கலவை எது\n14. அணுகுண்டில் எந்தத் தத்துவம் பயன்படுத்தப்படுகிறது\n15. அரசியலமைப்பின் மனசாட்சி என நேரு எதை வர்ணித்தார்\nவிடைகள்: 1. மாநிலங்களவை (ராஜ்யசபா), 2. சாமரியம். 3. வக்டவாலா கமிட்டி, 4. மாங்கனீஸ் எக்கு, 5. நெருப்புக்கோழி, 6. கால்வனாம…\nபொது அறிவு | வினா வங்கி,\n1. எந்தச் சட்டம் பர்மாவை இந்தியாவிலிருந்து பிரித்தது\n2. இசைக்கலையை தடை செய்த முகலாய மன்னர் யார்\n3. சூயஸ் கால்வாய் திறக்கப்பட்ட ஆண்டு எது\n4. மின்தீயை அணைக்க பயன்படுவது எது\n5. சூரிய குடும்பத்தில் துணைக் கோள்கள் இல்லாத கோள்கள் எவை\n6. உலகின் தாய் எனப்படும் நகரம் எது\n7. இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்த முதல் சீக்கியர் யார்\n8. கம்பெனி சட்ட திருத்தங்களுக்காக அமைக்கப்பட்ட கமிட்டி எது\n9. அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தும் அமைப்பு எது\n10. ஜெட் விமான வேகத்தை குறிக்கும் அலகு எது\n11. நீர்த்திவலை கோள வடிவமாக இருக்க காரணம் என்ன\n12. நியூட்ரானை கண்டுபிடித்தவர் யார்\n13. பற்பசையில் இருக்கும் வேதிச்சேர்மம் எது\n14. ஹைட்ரஜன் குண்டின் அடிப்படைத் தத்துவம் எது\n15. செம்பருத்தி மலர் எந்த வகை மலராகும்\nவிடைகள் : 1. இந்திய அரசு சட்டம் 1935, 2. அவுரங்கசீப், 3. 1869, 4. கார்பன் டெட்ரா குளோரைடு, 5. புதன், வெள்ளி, 6. கெய்ரோ, 7. கியானி ஜெயில் சிங், 8. ஈரானி கமிட்டி, 9. ரிசர்வ் வங்கி, 10. மாக் நம்பர், 11. பரப்பு இழுவிசை, 12. சாட்விக், 13. கால்சியம் கார்பனேட், 14. உட்கரு இணைதல், 15. ஆரச…\n* மரத்தின் வயதை கணக்கிடுவதற்கு பெயர் டென்டிரோகிரோனாலஜி.\n* இந்தியாவின் தேசிய மரமான ஆலமரத்தின் அறிவியல் பெயர் பிகஸ் பெக்லென்சிஸ்.\n* அரச மரத்தின் அறிவியல் பெயர் பிகஸ் ரிலிஜியோசா.\n* வேப்பமரத்தின் அறிவியல் பெயர் அஜாடிரக்டா இண்டிகா.\n* தமிழ்நாட்டின் மாநில மரம் பனை மரம்.\n* தேக்கு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது கர்நாடகம்.\n* பூலோக கற்பகத்தரு எனப்படுவது பனைமரம்.\n* தென்னை உற்பத்தியில் முதலிடம் வகிப்பது கேரளம்.\n* இந்தியாவிலுள்ள மரங்களிலேயே மிகப்பெரியது ஆலமரம்.\n* யூக்கலிப்டஸ் இலைகளை மட்டுமே உண்ணுவது கோலாகரடி.\n* பட்டுப்புழு வளர்ப்பிற்கு பயன்படுபவை மல்பரி இலைகள்.\n* உலகிலேயே மிகப்பெரிய மரத்தின் பெயர் செக்கோயா.\n* பைன் மரத்திலிருந்து எடுக்கப்படுவது டர்பன்டைன் எண்ணெய்.\n* சப்போடில்லா மரத்தில் பெறப்படுவது சூயிங்கம்.\n*அஸாடிரக்டின் என்ற பூச்சி மருந்து வேப்பமரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.\n* கிரிக்கெட் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம் வில்லோ.\n* அசோக மரத்தின் அறிவியல் பெயர் சராகா இண்டிகா.\n* மாமரத்தின் அறிவியல் பெயர் மாஞ்சிபெரா இண்டிகா.\n* ஆரஞ்சு மரத்தின் அறிவியல் பெயர் சிட்ரஸ் சின்னென்சிஸ்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/d06475d659/national-entrepreneurship-award-best-inkupettar-center-trichy-rec-39-trec-step-39-choice-", "date_download": "2018-08-16T15:55:21Z", "digest": "sha1:MJTLFSVERPDPGWZ5SPGPUOR7EQCTG6S3", "length": 10656, "nlines": 98, "source_domain": "tamil.yourstory.com", "title": "தேசிய தொழில்முனைவு விருது: சிறந்த இன்குபேட்டர் மையமாக திருச்சி ஆர்இசி ’TREC-STEP’ தேர்வு!", "raw_content": "\nதேசிய தொழில்முனைவு விருது: சிறந்த இன்குபேட்டர் மையமாக திருச்சி ஆர்இசி ’TREC-STEP’ தேர்வு\nஉள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று புது டெல்லியில் நடைப்பெற்ற முதல் தேசிய தொழில்முனைவோர்கள் விருதுகளை வழங்கி வெற்றியாளர்களை கெளரவித்தார். மத்திய தொழில் திறன் மேம்பாட்டுதுறை (MSDE) அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொழில்முனைவு நோக்கோடு ஊக்கத்துடன் செயல்படும் இளைஞர்களை அங்கீகரிக்கவும் இதன் மூலம் மேலும் பல இந்திய இளைஞர்கள் தொழில்முனைவோர்கள் ஆகவேண்டும் என்பதே இந்த விருதுகளின் நோக்கமாகும்.\nஇதில் திருச்சியி உள்ள ரீஜனல் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் இயங்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் பூங்கா (TREC-STEP), நாட்டின் சிறந்த இன்குபேஷன் அதாவது அடைகாக்கும் மையமாக செயல்பட்டு ஸ்டார்ட்-அப்’களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு அளிப்பதாக கூறி, தேசிய தொழில்முனைவு விருது வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த தொழில்முனைவு விருதுகள், MSDE மற்றும் நாடெங்கும் உள்ள பல்வேறு பிரபலமான கல்வி நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஐஐடி (மும்பை, கான்பூர், டெல்லி மற்றும் சென்னை) உட்பட, டாட்டா இன்ஸ்டிட்யூட் ஆப் சோஷியல் சயின்சஸ் (TISS), மும்பை, XLRI, ஜாம்ஷத்பூர் ஆகியவை அடங்கும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கல்வி நிறுவனம் தலைமை வகித்து இவ்விழாவை நடத்தும். இந்த ஆண்டு அதாவது 2016-17, ஐஐடி டெல்லி தலைமையில் நடத்தப்பட்டது.\nஉள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விழாவில் பேசுகையில், தொழில்முனைவின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்து, அது எவ்வாறு உலக அளவில் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது என்பதையும் விளக்கினார். வெற்றிப்பெற்ற தொழில்முனைவர்களை பாராட்டினார் அவர். விழாவில் பேசிய ராஜீவ் பிரதாப் ரூடி, தொழில் திறன் மேம்பாட்டுதுறையில் உள்ள தொழில்முனைவர்களுக்கான திட்டங்கள் குறித்து பேசினார். மேலும் இந்த அமைச்சகம், பல இளம் இந்தியர்களை தொழில்முனைவிற்கு ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.\nஅவரைத் தொடர்ந்து வெற்றி தொழில்முனைவர்கள் பலரின் உத்வேக பேச்சுகள் இடம் பெற்றது. அதில் வருண் கேதன் (Urban Clap நிறுவனர்), ஸ்ரீகாந்த் போலா (Bollant Industries நிறுவனர்), ரிதேஷ் அகர்வால் (Bollant Industries, நிறுவனர்) ஆகியோர் தங்களின் தொழில் பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். அவர்களின் கதைகள் விழாவில் கூடி இருந்த இளம் தொழில்முனைவர்களுக்கு உத்வேகத்தை அளித்தது.\nசிறந்த தொழில்முனைவர் விருதுகள் 11 பிரிவுகளில் வழங்கப்பட்டது. இது இரண்டு தேர்வு முறைகளாக பிரிக்கப்பட்டிருந்தது- விருதுகள் பிரிவு மற்றும் அங்கீகாரம் பிரிவு. மூன்று கடின தேர்வு முறைகளுக்கு பின்னர் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றியாளர்கள் பற்றிய விவரங்கள்:\nஅக்ரி, உணவு, காட்டியல் பொருட்கள்- Wow Momo Foods Private Ltd\nகெமிக்கல், ஃபார்மா, பயோ மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள்- Saral Design Solutions Private Ltd\nஇ-வணிகம், லாஜிஸ்டிக்ஸ், போக்குவரத்து மற்றும் இதர சேவைகள்- JETSETGO Aviation Services\nஇன்ஜினியரிங் சேவைகள்- Swadha Energies\nஐடி மற்றும் ஐடிஇஎஸ், நிதி - Lucideus Tech\nகல்வி நிலையங்கள்: RSETI, கர்நாடகா\nஇன்குபேட்டர்- TREC-STEP, திருச்சி ஆர் இ சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் பூங்கா\nவழிக்காட்டி Mentor (அரசு துறை): பிரதீப் குப்தா, இயக்குனர், சைபர் மீடியா குழுமம்\nவெற்றிப்பெற்ற தொழில்முனைவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 5 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும், பெரிய நிறுவனங்களுக்கு 10 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் அளிக்கப்படுகிறது.\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamillyrics143.com/omana-penne-song-lyrics/", "date_download": "2018-08-16T16:23:38Z", "digest": "sha1:JI3AZWOWE4CNMOCXHYMYLSPURPUFT5C6", "length": 6412, "nlines": 173, "source_domain": "tamillyrics143.com", "title": "Omana Penne Song Lyrics From Vinnaithaandi Varuvaayaa", "raw_content": "\nநான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன்\nஎன் விழிகள் இரண்டையும் திருடிக்கொண்டாய்\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே\nநீ போகும் வழியில் நிழலாவேன் ஹோ\nகாற்றில் அசைகிற உன் சேலை\nஉன் இன்பம் உன் துன்பம் எனதே\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே\nமரகத தொட்டிலில் மலையாளிடள் தாலாட்டும் பெண்ணழகே\nமாதங்க தோப்புகளில் பூங்குயில்கள் இணை சேர\nபுல்லாங்குழல் ஊதுகையான நின் அழகே நின் அழகே\nஒரு பார்வை சிறு பார்வை\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "https://tnpscwinners.com/tnpsc-current-affairs-tamil-may-2017-part-4/", "date_download": "2018-08-16T15:49:37Z", "digest": "sha1:7LUOUJ57NLII4RSLHCBHELPELMASEMHI", "length": 18616, "nlines": 83, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Current Affairs in Tamil May 2017-Part-4 - TNPSC Winners", "raw_content": "\nஇந்தியாவின் பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி உடன் சேர்ந்து அமெரிக்காவின் ப்ளோரிடா நகரில் நடைபெற்ற தள்ளஹாச்சி ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் கோப்பையை வென்றார்\nசர்வதேச கால்பந்து கூட்டமைப்பான, “பிபா” வெளியிட்டுள்ள சர்வதேச கால்பந்து தரவரிசையில், இந்தியா 21 ஆண்டுகளுக்கு 1௦௦ வது இடத்திற்கு முன்னேறியுள்ளது\nஇந்தியாவின் முதல் தனியார் சிறு ஆயுதங்கள் தயாரிப்பு ஆலை, மத்தியப் பிரதேச மாநிலத்தில், இந்தியப் பிரதமர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.\nபெண்கள் கிரிக்கெட்டின் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில், உலகில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த வீராங்கனை என்ற பெருமையை, இந்தியாவை சேர்ந்த வேகப்பந்து வீராங்கனை ஜூலியன் கோஸ்வாமி பெற்றுள்ளார். இவர் 153 போட்டிகளில் 181 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேதரின் பிட்ஸ்பேட்ரிக் என்பவர் 18௦ விக்கெட்டுகளை சாய்த்தே உலக சாதனையாக இருந்தது. இவர் 181-வது விக்கெட்டாக, தென் ஆப்ரிக்காவின் ரைசபே நிடோசகேவை வீழ்த்தினார்.\nபுது தில்லியில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்சிப் போட்டியில், இந்தியாவின் ஹர்ப்ரீத் சிங், வெண்கலப் பதக்கத்தை வென்றார்.\nஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற ஸ்பானிஸ் கிராண்ட் பிரிக்ஸ் கார்பந்தய போட்டியில், பிரிட்டனின் லூயிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார்.\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில், உலகின் முதல் நிலை வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டதை கைப்பற்றினார்.\nஇலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஒட்டுமொத்த 1௦ தங்கப் பதக்கங்களையும் இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது.\n15வது சுதிர்மன் பாட்மிண்டன் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் தென் கொரியா, சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டதை கைப்பற்றியது. இதுவரை நான்கு முறை தென் கொரியா இக்கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\n2௦17 உலக ஐஸ் ஹாக்கி சாம்பியன்சிப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில், ஸ்வீடன் அணி கனடா அணியை வீழ்த்தி, உலகக் கோப்பையை வென்றது. இந்த உலகக் கோப்பை போட்டிகள் பிரான் மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுகளில் நடைபெற்றது.\n2௦17 ஆண்கள் மகதி ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்சிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்தியாவின் ஹரிந்தர் பால் சந்து, மலேசிய வீரரை தோற்கடித்து சாம்பியன் பட்டதை கைப்பற்றினார். இப்போட்டிகள் பிலிப்பைன்ஸ் நாட்டின் மகதி நகரில் நடைபெற்றது.\n2௦17 ஆசிய ப்ளிட்ஸ் சதுரங்க சாம்பியன்சிப் போட்டிகளின் பெண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில், இந்திய வீராங்கனை ஆர்.வைஷாலி வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றினார். அவர் இறுதி ஆட்டத்தில் சீன வீராங்கனையை வீழ்த்தினார்.\n26வது சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி கோப்பையின் இறுதி ஆட்டத்தில்ல், பிரிட்டன் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று, தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. இப்போட்டிகள் மலேசியாவின் இபோ நகரில் நடைபெற்றது. இப்போட்டிகளில் இந்தியா, நியுசிலாந்து அணியை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை வென்று மூன்றாவது இடத்தை பிடித்தது\nநிதி ஆயோக் அமைப்பின் முதல் சமவேஸ் கூட்டம், புது தில்லியில் நடைபெற்றது.\nஇந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு மையத்தின் சார்பில் புதிய விமானவியல் சோதனை மையம், கர்நாடகா மாநிலத்தின் சித்ரதுர்கா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வகை சோதனை மையம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.\n2௦17 உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள், ஜெர்மனியின் டசுல்டாப் நகரில் இம்மாதம் 29ந் தேதி முதல் துவங்குகிறது.\n53-வது ஆப்ரிக்க வளர்ச்சி வங்கியின் கூட்டம், 2018-ம் ஆண்டு, தென் கொரியாவின் பூசன் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 52-வது ஆப்ரிக்க வளர்ச்சி வங்கியின் கூட்டம் இந்தியாவின் குஜராத்தில் நடைபெற்றது.\n2௦17 ஜி-2௦ நாடுகளின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் பங்குபெறும் மாநாடு, ஜெர்மனியின் பேட் நிய்நகர் என்னும் இடத்தில நடைபெற்றது. இதில் இந்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர், பண்டாரு தத்தாராயா கலந்துக் கொண்டார்.\nஜெய்பூர் இலக்கியத் திருவிழா 2௦17, இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்றது.\nகங்கை நதியை தூர் வருவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட “மாதவ் சிட்டல்” தலைமையிலான குழு, தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது\nபாரத சாரணர் அமைப்பு மற்றும் இந்துஸ்தான் சாரணர் அமைப்பு ஆகியவற்றை சீரமைக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை ஆராய “ஹர்ஷ் மல்ஹோத்ரா” தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது\nநாட்டில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க தேவையான வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்க மத்திய அரசு, நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பணகாரியா தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது\nஉதிரப் பிரதேச மாநில அரசு, “மா குழு” (“Maa committee” to check mid day meal quality in) schoolsஎன்னும் பெயரில் புதிய குழு ஒன்றை அமைத்து, அரசு தொடக்கப் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை நேரடியாக சென்று ஆராய்ந்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.\nஉலக வங்கியின் மின்சார ஆற்றல் பயன்பாட்டு குறியீட்டில், இந்தியா உலக அளவில் 26-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2014ம் ஆண்டில் 99-வது இடத்தில இருந்த இந்தியா, 73 இடங்கள் முன்னேறி தற்போது 26வது இடத்தில உள்ளது.\nபெங்களூருவில் உள்ள, பொது விவகார மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், “பொது விவகார குறியீடு 2௦17” வெளியிடப் பட்டது. இதன் படி முதல் இடத்தில கேரளாவும், இரண்டாம் இடத்தில தமிழ்நாடும், மூன்றாவது இடத்தில குஜராத்தும் உள்ளது.\nஇந்தியாவின் அதிகம் மதிப்புமிக்க நிறுவனங்கள் பட்டியலில் முதல் இடத்தில டாடா நிறுவனம் உள்ளது. இரண்டாவது இடத்தில ஏர்டெல் நிறுவனமும், மூன்றாவது இடத்தில எல்.ஐ.சி நிறுவனமும் உள்ளது.\nஉலக வங்கி வெளியிட்டுள்ள, “இந்தியா வளர்ச்சி அறிக்கை 2௦17”ல் இந்தியாவில் படித்த பெண்கள் வேலைக்கு செல்வதில், 131 உலக நாடுகளில் இந்தியா 12௦ வது இடத்தில உள்ளது. இந்தியாவில் கல்வி அறிவு பெறும் பெண்களில் பெரும்பான்மை ஆனர் வேலைக்கோ, தொழில் நடத்துவதோ இல்லை, அவர்கள் வருமானம் மேற்கொள்ளும் வழிமுறைகளை செயல்படுத்துவது இல்லை எனவும் தெரிவித்துள்ளது.\nபிரபல லேன்சென்ட் நிறுவனம் வெளியிட்ட, “உலகளாவிய நோய் என்னும் சுமை” என்னும் தலைப்பின் உட்பிரிவில், “சுகாதார அணுகல் மற்றும் தர குறியீட்டு” (2017 Healthcare Access and Quality Index (HAQI)), பிரிவில், இந்தியா, 195 நாடுகளில் 154-வது இடத்தையே பிடித்தது. சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம், இந்தியாவில் மருத்துவ சுகாதாரத்திற்கு அளிக்கப்படவில்லை என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎர்னஸ்ட் மற்றும் யங் நிறுவனம் வெளியிட்ட, “புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நாடு கவரும் குறியீட்டில்” (Renewable Energy Country Attractiveness Index), சீனா முதல் இடத்தில உள்ளது. இந்தியா 2-வது இடத்தில உள்ளது. அமேரிக்கா 3-வது இடத்தில உள்ளது. புதுபிக்கத்தக்க ஆற்றலுக்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், முதலீடுகள் மூலம், பிற நாடுகளை முதலீடு மேற்கொள்ள கவரும் நாடுகளை கொண்டது இப்பட்டியல்.\n2௦17 சவில்ஸ் தொழில்நுட்ப நகரங்கள் குறியீடு (2017 Savills Tech Cities Index) வெளியிடப்பட்டுள்ளது. ஐந்தில் முதல் இடத்தில், அமெரிக்காவின் ஆஸ்டின் நகரம் உள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் நியுயார்க் நகரங்கள் உள்ளன. இப்பட்டியலில் இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரம் எனப்படும் பெங்களூரு, 2௦வது இடத்தில உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kaakitham.wordpress.com/2014/02/09/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%93%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-16T16:30:16Z", "digest": "sha1:4D6TB2YU4UI4J3CDQPPEA4I4J5BO53PQ", "length": 10391, "nlines": 179, "source_domain": "kaakitham.wordpress.com", "title": "வாழ்க்கை உன்னை ஓட விடும் – புலிவால் | காகிதத்தில் கிறுக்கியவை", "raw_content": "\nவாழ்க்கை உன்னை ஓட விடும் – புலிவால்\nபிப்ரவரி 9, 2014 இல் 8:20 முப\t(சினிமா பாடல் வரிகள்)\nTags: ஓவியா பாடல்கள், பிரசன்னா பாடல்கள்\nவாழ்க்கை உன்னை ஓட விடும்\nநீண்ட தூரம் ஓடிய பின்னே\nதப்பான திசையென்று தகவல் தரும்\nதூரம் கடந்து வந்தால் தானே\nஉயரம் தாண்டி வந்தால் தானே\nவாழ்க்கை உன்னை ஓட விடும்\nநீண்ட தூரம் ஓடிய பின்னே\nதப்பான திசையென்று தகவல் தரும்\nதேடி போனது வேறு நீ\nஏதோ ஒன்றை அடையும் போது\nமனிதன் போடும் கணக்கில் எல்லாம்\nகாலம் போடும் கணக்கில் எல்லாம்\nஉனது கணக்கும் காலக் கணக்கும்\nவாழ்க்கை உன்னை ஓட விடும்\nநீண்ட தூரம் ஓடிய பின்னே\nதப்பான திசையென்று தகவல் தரும்\nபாவம் என்பது உன் குப்பை\nஅது நித்தம் சேரும் பாரு\nபாவக் குப்பை எல்லாம் கூட்டி\nகரும்பு காட்டில் யானை புகுந்தால்\nயானையின் காதில் எறும்பு நுழைந்தால்\nவாழ்க்கை உன்னை ஓட விடும்\nநீண்ட தூரம் ஓடிய பின்னே\nதப்பான திசையென்று தகவல் தரும்\nதூரம் கடந்து வந்தால் தானே\nஉயரம் தாண்டி வந்தால் தானே\nவாழ்க்கை உன்னை ஓட விடும்\nநீண்ட தூரம் ஓடிய பின்னே\nதப்பான திசையென்று தகவல் தரும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nவானத்தில நிலவு இருக்கும் – பிரம்மன்\nஆல் யுவர் ப்யூட்டி – கோலி சோடா\nஅறிவில்லையா அறிவில்லையா – இங்க என்ன சொல்லுது\nநான் தான்டா அப்பாடக்கரு – இங்க என்ன சொல்லுது\nஎன் உயிரின் உயிராக – பிரம்மன்\n« ஜன மார்ச் »\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (18)\nசினிமா பாடல் வரிகள் (600)\nநான் செய்து பார்த்தவை (9)\nதாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த் - ஜெய்ஹிந்த்\nபொடுகு தொல்லை நீங்க வேண்டுமா\nமளிகை சாமான்களின் ஆங்கிலப் பெயர்கள்\nபொடுகு தொல்லை நீங்க வேண்டுமா\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் - கேடி பில்லா கில்லாடி ரங்கா\nபெண்ணே நீ இல்லாமல் - பிரம்மன்\nஉப்புச் சத்து பற்றி தகவல்...\nவா வா என் தேவதையே - அபியும் நானும்\nசேக்காளி on எதுக்காக என்ன நீயும் பாத்த…\navila on பொடுகு தொல்லை நீங்க வேண்ட…\nஇரா.இராமராசா on ஆல் யுவர் ப்யூட்டி – கோல…\nதேவி on அறிவில்லையா அறிவில்லையா…\npasupathy on அறிவில்லையா அறிவில்லையா…\nதேவி on OHP சீட்டில் ஓவியம்\nதேவி on பல்லு போன ராஜாவுக்கு – க…\nதிண்டுக்கல் தனபாலன் on பல்லு போன ராஜாவுக்கு – க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pirapalam.com/bollywood/2212/", "date_download": "2018-08-16T15:37:59Z", "digest": "sha1:M3UFTNQOSXBMVKR3B5SNJVX45NNSFBTM", "length": 10295, "nlines": 163, "source_domain": "pirapalam.com", "title": "உன் முகத்துக்கெல்லாம் நடிப்பா? கேலி செய்த இயக்குனர்கள் - பதிலடி கொடுத்த தீபிகா - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome Bollywood உன் முகத்துக்கெல்லாம் நடிப்பா கேலி செய்த இயக்குனர்கள் – பதிலடி கொடுத்த தீபிகா\n கேலி செய்த இயக்குனர்கள் – பதிலடி கொடுத்த தீபிகா\nஅண்மையில் தனது 31வது பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடி இருந்தார் தீபிகா படுகோனே.\nஅப்போது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த தீபிகா, என் பள்ளி பருவத்தில் தேசிய அளவில் பேட்மின்டன் விளையாடி இருக்கிறேன்.\nமாடலிங் துறைக்கு வந்த பின், நடிக்க ஆசைப்பட்டு எனது படங்களைபிரபல டைரக்டர்கள், தயாரிப்பாளர்களிடம் கொடுத்து நடிக்க வாய்ப்பு கேட்டேன்.\nஅவர்கள் இந்த முகத்துக்கெல்லாம் சினிமாவா நீ நடித்தால் யார் பார்ப்பார்கள் என்றெல்லாம் சொல்லி என்னை கிண்டல் செய்தனர். மனதை தளர விடாமல் பட கம்பெனிகளின் படிக் கட்டுகளில் ஏறி இறங்கினேன்.\nதற்போது முன்னணி நடிகையாக வளர்ந்திருக்கிறேன் என்றார்.\nPrevious articleதெறி பாடல், டீசர் ரெடி, எப்போது வருகிறது\nNext articleதயவு செய்து என்னை அப்படி கூப்பிடாதீர்கள்- பார்வதி\nமேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம்பிடித்தார் தீபிகா\nஐஸ்வர்யா ராய் பிளாஸ்டிக் அழகி, தீபிகா காமமும் காதலும் ததும்பும் பேரழகி: இயக்குனர்\nஇதுக்கு போடாமல் வந்திருக்கலாமே: தீபிகாவை விளாசும் நெட்டிசன்ஸ்\nபத்மாவதி படத்தில் தீபிகா படுகோனே அணிந்திருக்கும் நகைகள் எத்தனை கிலோவில் தயாரானது தெரியுமா\nதீபிகா படுகோன் இல்லை, ரஜினியின் ஜோடி இவர்தானா\nநடிகையின் இந்த காதலும் முறிந்துவிட்டதா\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vaadi-vaadi-song-lyrics-2/", "date_download": "2018-08-16T16:12:41Z", "digest": "sha1:EJAPXC3CFSXB654VNL7DYUTQMTIRFV4Y", "length": 10804, "nlines": 314, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vaadi Vaadi Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : விஜய் மற்றும் வடிவேலு\nஇசை அமைப்பாளர் : ஸ்ரீ தேவி பிரசாத்\nஆண் : ஹே வாடி வாடி வாடி\nஹே வாடி வாடி வாடி வாடி\nதௌசண்ட் வாட்டு பல்பு போல\nஆண் : நான் அவுத்து வுடும் பாட்டுல\nபல விசுலு சத்தம் நாட்டுல\nநான் அவுத்து வுடும் பாட்டுல\nபல விசுலு சத்தம் நாட்டுல\nஅட கேளு கேளு இது கானா பாட்டு\nநேரா உன் நெஞ்சுக்குள்ளே சேரும் பாட்டு\nஆண் : அட டிஸ்கொ வந்தாலும்\nஓரம் போகாது இந்தப்பாட்டு ஹேய்\nதோத்துப் போகாது தமிழ் கானா பாட்டு\nகுழு : யோ யோ யோ யோ\nஆண் : ஹே வாடி வாடி வாடி வாடி\nதௌசண்ட் வாட்டு பல்பு போல\nஆண் : ஏய் பீட்டர் இந்தா குவாட்டர்\nஅவன் தள்ளிக்கினு போறது உன் டாட்டர்\nஏய் ராமு கூலு மாமு\nநீ ஆடுறது டே அண்ட் நைட்டு கேமு\nஆண் : ஹேய் பதினெட்டு வயசுல\nதொட்டபெட்டா மலைய மட்டும் ஏறாதே\nஆண் : ஹேய் கேளு கேளு\nஆண் : அட ராப்பு வந்தாலும்\nகாரம் குறையாது இந்தப்பாட்டு போடு\nஷேக்கே ஆகாது தமிழ் கானா பாட்டு\nஆண் : ஹே வாடி வாடி வாடி வாடி\nதௌசண்ட் வாட்டு பல்பு போல\nபெண் : ஏய் கொஞ்சம் ஸ்பீடு ஏத்து மாமு\nபெண் : அப்படி போடு\nஆண் : ஐ திங்க் இட்ஸ் டைம் டு\nகம் பாக் டு நார்மல்\nஆண் : ஹேய் தாசு இன்னா ரவுசு\nவாரி இறைக்காத அப்பனோட காசு\nஹேய் சோமு எதுக்கு பிலிமு\nநீ நீயாக வாழ்ந்து பாரு மாமு\nஆண் : அட பந்தா எதுக்குடா\nநேத்துவர நாயர் கட பன்னு தானே\nஹேய் பிகர மடக்க தான்\nநாஷ்டா கையேந்தி பவன் தானே\nஆண் : ஹேய் கேளு கேளு\nஆண் : அட மேதை என்றாலும்\nவேதம் போலாகும் இந்தப் பாட்டு\nகூத்தாட வைக்கும் தமிழ் கானா பாட்டு\nகுழு : யோ யோ யோ யோ\nஆண் : ஹே வாடி வாடி வாடி வாடி\nதௌசண்ட் வாட்டு பல்பு போல\nஆண் : இது பாட்டு\nபெண் : உம்மாஹ் இது கிஸ்ஸு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://kollumedutimes.blogspot.com/2012/01/mla.html", "date_download": "2018-08-16T15:40:40Z", "digest": "sha1:CLC46ZBMMKKDDXUBUZIU5L6I7SZI2E7F", "length": 6550, "nlines": 94, "source_domain": "kollumedutimes.blogspot.com", "title": "கொள்ளுமேடுTimes: ஆம்பூர் தொகுதி பேரணாம்பட்டு ஒன்றியத்தில் MLA மக்கள் குறை கேட்டார்", "raw_content": "\nகொள்ளுமேடு வாக்காள பெருமக்களுக்கு மமகவின் மனமார்ந்த நன்றிகள்\nலால்பேட்டை அருகே நடந்த விபத்தில் ஒருவர் மரணம். ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி.....\nபொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகொள்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி Email ID kollumedutimes@gmail.com & kollumedutimes@ymail.com\nத மு மு க\nலால்பேட்டை மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 வது ஆண்டு\nஞாயிறு, 8 ஜனவரி, 2012\nஆம்பூர் தொகுதி பேரணாம்பட்டு ஒன்றியத்தில் MLA மக்கள் குறை கேட்டார்\n07/01/12 அன்று பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள மேல்சானாங்குப்பம், கொல்லகுப்பம்,வடசேரி, சின்னபள்ளிகுப்பம், தென்னம்பட்டு, மலையம்பட்டு, பாப்பனபள்ளி, உள்ளிட்ட 7 ஊராட்சிகளுக்கு சென்று ஆம்பூர் MLA அ.அஸ்லம் பாஷா அவர்கள் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார், அவரோடு மமக மாவட்ட செயலாளர் நசீர் அஹ்மத் உடனிருந்தார்.\nஇடுகையிட்டது கொள்ளுமேடுடைம்ஸ் நேரம் பிற்பகல் 11:38\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக.. “எங்கள் இறைவனே நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thandoraa.com/new-news/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2018-08-16T16:24:27Z", "digest": "sha1:XKKJBTBHUWLVZK3LGMOCJI3K4LITQ7IW", "length": 8977, "nlines": 51, "source_domain": "www.thandoraa.com", "title": "தந்தையை இழந்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர் ! - Thandoraa", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது\nகேரள மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மத்திய அரசு அவசர ஆலோசனை\nநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு\nதந்தையை இழந்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர் \nMay 16, 2018 தண்டோரா குழு\nகேரளாவில் தந்தை இழந்த மாணவியின் உயர் கல்விக்கு பணமின்றி தவித்த தாய்க்கு முஸ்லிம் சமூகத்தினர் கல்விச் செலவு அனைத்தையும் ஏற்றுக்கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.\nகேரள மாநிலம் மலப்புரம் அருகே,புழக்கத்திரி அருகே கொட்டுவாட் வடக்கத்தோடி காலணியைச் சேர்ந்தவர் வி.டி. ரமேஷ். இவரின் மனைவி சாந்தா. மகள் சத்யவாணி மங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரமேஷ் திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் சாந்தாவின் குடும்பம் வறுமையிலும் வீழ்ந்தது. குடும்பத்தைத் தொடர்ந்து நடத்துவதில் பல்வேறு சிக்கல்களையும் சாந்தா சந்தித்தார். அதிலும் மகளின் படிப்புச் செலவுக்கென பணம் தேவைப்பட்ட போது உறவினர்களிடமும் நண்பர்களிடமும் மகளின் கல்விச்செலவுக்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் யாரும் சத்யாவாணியின் கல்விச் செலவுக்கு உதவ முன்வரவில்லை.\nஇதையடுத்து அங்குள்ள புழக்கத்திரி நகரில் இருக்கும் முஸ்லிம் சமூகத்தின் ஜமாத்துக்குச் சென்று சாந்தா தனது நிலையை எடுத்துக்கூறியுள்ளார். இதைகேட்ட முஸ்லிம் சமூகத்தினர் சந்தாவுக்கும் அவரின் மகள் சத்யவாணிக்கும் உதவ முடிவு செய்தனர். இதையடுத்து அவர்களது சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் பெரும் பணக்காரர்களிடம் நன்கொடையாக பணம் பெற்றனர்.\nபின்னர்,முஸ்லிம் மஹால் குழுவின் தலைவர் என்.முகமது முசலிர், காதிப் அஸ்ரப் பைசி, செயலாளர் கே.கே.மொய்தீன், பொருளாளர் கே.ஹம்சா ஆகியோர் வாணியின் இல்லத்துக்குச் சென்று 1 லட்சம் பணத்தை சத்யவாணியிடம் கொடுத்துள்ளனர். மேலும் சத்யவாணியின் கல்விச்செலவு அனைத்தையும் ஏற்பதாக உறுதியளித்துள்ளனர்.இதுமட்டுமின்றி சாந்தாவுக்கு ஒரு வேலைக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.மேலும்,சாந்தாவின் கணவர் வாங்கிய கடனையும் அடைத்து அடமானம் வைத்திருந்த நிலப் பத்திரங்களையும் மீட்டு சாந்தாவிடம் முஸ்லிம் சமூகத்தினர் அளித்தனர்.\nஇந்து மாணவியின் கல்விச் செலவையும் அவர்கள் குடும்பத்தாரின் கடனையும் அடைத்த முஸ்லிம் சமூகத்தினரின் செயல் நெகிழ்ச்சியடைய வைத்துயுள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.\nநாட்டின் தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை என்றென்றைக்கும் அவருடைய நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும் – ஸ்டாலின்\nவாஜ்பாயின் இந்த செயலை தமிழக மக்கள் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள்\nநாளை மாலை 5 மணிக்கு வாஜ்பாயின் இறுதிச்சடங்கு\nஇந்தியா தனது சிறந்த மகனை இழந்து தவிக்கிறது – வாஜ்பாய் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்\nவாஜ்பாய் மறைவால் இந்தியா எழுந்து நின்று அழுகிறது- வைரமுத்து\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொது விடுமுறை\nஇயக்குனர் ராதாமோகனின் 60 வயது மாநிறம் ட்ரைலர்\n‘விஸ்வரூபம் 2’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு\nகேரள மழை வெள்ளத்தில் இருந்து சிறுவனை மீட்கும் பிரத்யேக காட்சி…..\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://shaivam.org/thirumurai/seventh-thirumurai/49/sundarar-thevaram-thirupaandikodumudi-matrrup-patrtrenak-kindri", "date_download": "2018-08-16T15:29:54Z", "digest": "sha1:OEIN3ZL2ZHLDF6YHDXV2DPA7MASTH33D", "length": 29339, "nlines": 325, "source_domain": "shaivam.org", "title": "சுந்தரமூர்த்தி தேவாரம் - மற்றுப் பற்றெனக் கின்றி - திருப்பாண்டிக்கொடுமுடி - Sundarar Thevaram", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.048 - திருப்பாண்டிக்கொடுமுடி - மற்றுப் பற்றெனக்\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த திருப்பாண்டிக்கொடுமுடி\n488 மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்\nபெற்ற லும்பிறந் தேனி னிப்பிற\nகற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை\nநற்ற வாவுனை நான்ம றக்கினுஞ்\nசொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.1\n489 இட்ட னும்மடி யேத்து வார்இகழ்ந்\nகெட்ட நாளிவை என்ற லாற்கரு\nவட்ட வாசிகை கொண்ட டிதொழு\nநட்ட வாவுனை நான்ம றக்கினுஞ்\nசொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.2\n490 ஓவு நாளுணர் வழியும் நாளுயிர்\nகாவு நாளிவை என்ற லாற்கரு\nபாவு தண்புனல் வந்தி ழிபரஞ்\nநாவ லாஉனை நான்ம றக்கினுஞ்\nசொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.3\n491 எல்லை யில்புகழ் எம்பி ரானெந்தை\nகல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி\nநல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை\nவல்ல வாவுனை நான்ம றக்கினுஞ்\nசொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.4\n492 அஞ்சி னார்க்கரண் ஆதி யென்றடி\nஅஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள்\nபஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந்\nநஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ்\nசொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.5\n493 ஏடு வானிளந் திங்கள் சூடினை\nஆடு பாம்பத ரைக்க சைத்த\nபாடு தண்புனல் வந்தி ழிபரஞ்\nசேட னேயுனை நான்ம றக்கினுஞ்\nசொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.6\n494 விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந்\nநெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற\nகுரும்பை மென்முலைக் கோதை மார்குடைந்\nவிரும்ப னேயுனை நான்ம றக்கினுஞ்\nசொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.7\n495 செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந்\nவம்பு லாங்குழ லாளைப் பாகம\nகொம்பின் மேற்குயில் கூவ மாமயி\nநம்ப னேயுனை நான்ம றக்கினுஞ்\nசொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.8\n496 சார ணன்தந்தை எம்பி ரானெந்தை\nபேரெ ணாயிர கோடி தேவர்\nநார ணன்பிர மன்றொ ழுங்கறை\nகார ணாவுனை நான்ம றக்கினுஞ்\nசொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.9\n497 கோணி யபிறை சூடியைக் கறை\nபேணி யபெரு மானைப் பிஞ்ஞகப்\nபாணு லாவரி வண்ட றைகொன்றைத்\nநாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை\nசொல்லு வார்க்கில்லை துன்பமே. 7.48.10\nசுவாமிபெயர் - கொடுமுடிநாதர், தேவியார் - பண்மொழியாளம்மை.\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nசுந்தரர் அருளிய தேவாரம் - முழுவதும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.001 - திருவெண்ணெய்நல்லூர் - பித்தாபிறை சூடீபெரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.002 - திருப்பரங்குன்றம் - கோத்திட்டையுங் கோவலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.003 - திருநெல்வாயில் அரத்துறை - கல்வாய் அகிலுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.004 - திருஅஞ்சைக்களம் - தலைக்குத் தலைமாலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.005 -திருஓணகாந்தன்றளி - நெய்யும் பாலுந் தயிருங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.006 -திருவெண்காடு - படங்கொள் நாகஞ் சென்னி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.007 - திருஎதிர்கொள்பாடி - மத்த யானை ஏறி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.008 -திருவாரூர் - இறைகளோ டிசைந்த\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.009 -திருஅரிசிற்கரைப்புத்தூர் - மலைக்கு மகள்அஞ்ச\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.010 - திருக்கச்சிஅனேகதங்காவதம் - தேனெய் புரிந்துழல்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.011 - திருப்பூவணம் - திருவுடை யார்திரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.012 - திருநாட்டுத்தொகை - வீழக் காலனைக்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.013 - திருத்துறையூர் - மலையார் அருவித்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.014 - திருப்பாச்சிலாச்சிராமம் - வைத்தனன் தனக்கே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.015 - திருநாட்டியத்தான்குடி - பூணாண் ஆவதோர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.016 - திருக்கலயநல்லூர் - குரும்பைமுலை மலர்க்குழலி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.017 - திருநாவலூர் - கோவலன் நான்முகன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.018 - திருவேள்விக்குடியும் - திருத்துருத்தியும் - மூப்பதும் இல்லை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.019 - திருநின்றியூர் - அற்றவ னாரடி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.020 - திருக்கோளிலி - நீள நினைந்தடி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.021 - திருக்கச்சிமேற்றளி - நொந்தா ஒண்சுடரே நுனையே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.022 - திருப்பழமண்ணிப்படிக்கரை - முன்னவன் எங்கள்பிரான்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.023 - திருக்கழிப்பாலை - செடியேன் தீவினையிற்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.024 - திருமழபாடி - பொன்னார் மேனியனே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.025 - திருமுதுகுன்றம் - பொன்செய்த மேனியினீர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.026 - திருக்காளத்தி - செண்டா டும்விடையாய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.027 - திருக்கற்குடி - விடையா ருங்கொடியாய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.028 - திருக்கடவூர்வீரட்டம் - பொடியார் மேனியனே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.029 - திருக்குருகாவூர் - இத்தனை யாமாற்றை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.030 - திருக்கருப்பறியலூர் - சிம்மாந்து சிம்புளித்துச்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.031 - திருஇடையாறு - முந்தையூர் முதுகுன்றங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.032 - திருக்கோடிக்குழகர் - கடிதாய்க் கடற்காற்று\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.033 - நமக்கடிகளாகிய - அடிகள் - பாறுதாங்கிய காடரோபடு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.034 - திருப்புகலூர் - தம்மையேபுகழ்ந் திச்சைபேசினுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.035 - திருப்புறம்பயம் - அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.036 - திருப்பைஞ்ஞீலி - காருலாவிய நஞ்சையுண்டிருள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.037 - திருவாரூர் - குருகுபா யக்கொழுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.038 - திருவதிகைத் திருவீரட்டானம் - தம்மானை அறியாத\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.039 - திருத்தொண்டத்தொகை - தில்லைவாழ் அந்தணர்தம்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.040 - திருக்கானாட்டுமுள்ளூர் - வள்வாய மதிமிளிரும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.041 திருக்கச்சூர் ஆலக்கோயில் - முதுவாய் ஓரி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.042 - திருவெஞ்சமாக்கூடல் - எறிக்குங் கதிர்வேய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.043 - திருமுதுகுன்றம் - நஞ்சி யிடையின்று\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.044 - முடிப்பதுகங்கை - முடிப்பது கங்கையுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.045 - திருஆமாத்தூர் - காண்டனன் காண்டனன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.046 - திருநாகைக்காரோணம் - பத்தூர்புக் கிரந்துண்டு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.047 - ஊர்த்தொகை - காட்டூர்க் கடலே கடம்பூர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.048 - திருப்பாண்டிக்கொடுமுடி - மற்றுப் பற்றெனக்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.049 - திருமுருகன்பூண்டி - கொடுகு வெஞ்சிலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.050 - திருப்புனவாயில் - சித்தம் நீநினை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.051 - திருவாரூர் - பத்திமையும் அடிமையையுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.052 - திருவாலங்காடு - முத்தா முத்தி தரவல்ல\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.053 - திருக்கடவூர் மயானம் - மருவார் கொன்றை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.054 - திருவொற்றியூர் - அழுக்கு மெய்கொடுன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.055 - திருப்புன்கூர் - அந்த ணாளன்உன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.056 - திருநீடூர் - ஊர்வ தோர்விடை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.057 - திருவாழ்கொளிபுத்தூர் - தலைக்க லன்றலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.058 - திருக்கழுமலம் - சாதலும் பிறத்தலுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.059 - திருவாரூர் - பொன்னும் மெய்ப்பொரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.060 - திருவிடைமருதூர் - கழுதை குங்குமந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.061 - திருக்கச்சியேகம்பம் - ஆலந் தான்உகந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.062 - திருக்கோலக்கா - புற்றில் வாளர\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.063 - திருப்பதிகம் - மெய்யைமுற் றப்பொடிப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.064 - திருத்தினை நகர் - நீறு தாங்கிய திருநுத\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.065 - திருநின்றியூர் - திருவும் வண்மையுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.066 - திருவாவடுதுறை - மறைய வனொரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.067- திருவலிவலம் - ஊனங் கைத்துயிர்ப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.068 - திருநள்ளாறு - செம்பொன் மேனிவெண்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.069 - வடதிருமுல்லைவாயில் - திருவுமெய்ப் பொருளுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.070 - திருவாவடுதுறை - கங்கை வார்சடை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.071 - திருமறைக்காடு - யாழைப்பழித் தன்னமொழி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.072 - திருவலம்புரம் - எனக்கினித் தினைத்தனைப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.073 - திருவாரூர் - கரையுங் கடலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.074 - திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் - மின்னுமா மேகங்கள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.075 - திருவானைக்கா - மறைகள் ஆயின நான்கும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.076 - திருவாஞ்சியம் - பொருவ னார்புரி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.077 - திருவையாறு - பரவும் பரிசொன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.078 - திருக்கேதாரம் - வாழ்வாவது மாயம்மிது\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.079 - திருப்பருப்பதம் - மானும்மரை இனமும்மயில்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.080 - திருக்கேதீச்சரம் - நத்தார்புடை ஞானம்பசு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.081 - திருக்கழுக்குன்றம் - கொன்று செய்த கொடுமை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.082 - திருச்சுழியல் - ஊனாய்உயிர் புகலாய்அக\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.083 - திருவாரூர் - அந்தியும் நண்பகலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.084 - திருக்கானப்பேர் - தொண்ட ரடித்தொழலுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.085 - திருக்கூடலையாற்றூர் - வடிவுடை மழுவேந்தி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.086 - திருவன்பார்த்தான்பனங்காட்டூர் - விடையின்மேல் வருவானை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.087 - திருப்பனையூர் - மாடமாளிகை கோபுரத்தொடு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.088 - திருவீழிமிழலை - நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.089 - திருவெண்பாக்கம் - பிழையுளன பொறுத்திடுவர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.090 - கோயில் - மடித்தாடும் அடிமைக்கண்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.091 - திருவொற்றியூர் - பாட்டும் பாடிப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.092 - திருப்புக்கொளியூர் - அவிநாசி - எற்றான் மறக்கேன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.093 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நீரும் மலரும் நிலவுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.094 - திருச்சோற்றுத்துறை - அழல்நீர் ஒழுகி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.095- திருவாரூர் - மீளா அடிமை உமக்கே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.096 - திருவாரூர்ப்பரவையுண்மண்டளி - தூவாயா தொண்டுசெய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.097 - திருநனிபள்ளி - ஆதியன் ஆதிரை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.098 - திருநன்னிலத்துப் பெருங்கோயில் - தண்ணியல் வெம்மையி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.099 - திருநாகேச்சரம் - பிறையணி வாணுதலாள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.100 - திருநொடித்தான்மலை - தானெனை முன்படைத்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.101 - திருநாகைக்காரோணம் - பொன்னாம் இதழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tnpscwinners.com/8th-samacheer-kalvi-history-study-material-tamil-1/", "date_download": "2018-08-16T15:46:54Z", "digest": "sha1:PCZQQEGTIZOEF2NX4NBXKKKPHW33O4PJ", "length": 18079, "nlines": 100, "source_domain": "tnpscwinners.com", "title": "8th Samacheer Kalvi History Study Material in Tamil – 1 - TNPSC Winners", "raw_content": "\nடெல்லி பேரரசின் கடைசி சுல்தான் இப்ராஹிம் லோடி.\nபாபரை இந்தியாவின் மீது படையெடுத்து வரும்படி ஆலம்கான் லோடியிடமிருந்து ஒரு கடிதமும் பஞ்சாபின் ஆளுநர் தௌலத்கான் லோடியிடமிருந்து ஒரு கடிதமும் வந்தது.\nபாபர் – கி.பி 1526 – கி.பி 1530\nஜாகிருதின் முகம்மது பாபர் கி.பி 1483 ம் ஆண்டு மத்திய ஆசியாவிலுள்ள பர்கானா நிலப்பகுதியை ஆட்சி செய்த உமர் யூக் மிர்ஷா என்பவருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.\nஇவர் தனது தந்தை மறைவிற்குப் பிறகு தனது பதினோராம் வயதில் பர்கானாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.\nகி.பி 1526-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் நாள் வரலாற்றுப் புகழ்மிக்க பானிப்பட் போர்களத்தில் டெல்லியை ஆட்சி செய்த இப்ராஹிம் லோடியை தோற்கடித்தார்.\nகி.பி 1527-ம் ஆண்டு கான்வா போர்களத்தில் பாபர் அரும்பாடுபட்டு ராணாசங்காவை வெற்றி கொண்டார்.\nபிறகு கி.பி 1528 ம் ஆண்டு சந்தேர் போரில் மாளவத்தை ஆட்சி செய்த மெதினிராய் என்ற மன்னரை வெற்றி கொண்டார்.\nகி.பி 1529-ம் ஆண்டு கோக்ரா போரில், முகம்மது லோடியைத் தோற்கடித்து முகலாயப் பேரசினை இந்தியாவில் நிலை நாட்டினார்.\nதன் சுயசரிதையை துருக்கிய மொழியில் எழுதியுள்ளார். இது ‚துசுக்-கி-பாபரி‛ அல்லது ‚பாபரின் நினைவுகள்‛ என்று அழைக்கப்படுகிறது.\nபாபரின் மரணத்திற்கு பிறகு அவரது மூத்த மகனாகிய உமாபூன் கி.பி 1530-ம் ஆண்டு முகலாய மன்னராக பொறுப்பேற்றார்.\nகி.பி 1539-ம் ஆண்டு சௌயூத என்ற இடத்தில் நடைபெற்ற போரில் செர்கானிடம் உமாபூன் தோல்வியுற்றார். கி.பி 1540 -ம் ஆண்டு கன்னோசிப் பேரிலும் தோல்வி அடைந்தார்.\nகி.பி 1542-ம் ஆண்டு அமரக்கோட்டை என்ற இடத்தில் அக்பர் பிறந்தார்.\nகி.பி 1555-ம் ஆண்டு டெல்லி மற்றும் ஆக்ராவை மீண்டும்கைப்பற்றி 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரசரானார்.\nஉமாபூன் என்றால் ‚அதிர்ஷ்டசாலி‛ ஆனால் இவர் ‚அதிர்ஷ்டமில்லா‛ பாபரின் மகனாக விளங்கினார்.\nதனது மகன் அக்பரை தனது வாரிசாக நியமனம் செய்தார்.\nபைராம்கானை அக்பரின் பாதுகாப்பாளராக நியமித்தார்.\nசெர்ஷாவின் உண்மையான பெயர் ஃபரித் ஆகும்.\nஜோன்புரை ஆட்சி செய்த ஆப்கானிய கவர்னர் இவருக்கு செர்கான்‛ என்ற படத்தினை வழங்கினார்.\nஇவரால் நிறுவப்பட்ட பேரரசு ‚சூர்‛ வம்சம் என அழைக்கப்பட்டது.\nஇவரது அமைச்சரவையில் நான்கு முக்கிய அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர்.\nஅவர்கள் திவானி -இ-விசாரத் – வரவு மற்றும் செலவு பொறுப்பாளர்; திவானி – இ- ஆரிஷ் – இராணுவ பொறுப்பாளர்; திவானி – இ- இராசாலத் – வெளியுறவு மற்றும் ஷதரகப் பொறுப்பாளர்; திவானி -இ-இன்ஷா – அரசு ஆணைகள் மற்றும் கடித போக்குவத்து பொறுப்பாளர்.\nசெர்ஷாவின் நில சீர்திருத்தத்தை மாமனார் அக்பர் பிற்காலத்தில் பின்பற்றினார். எனவே செர்ஷா ‚அக்பரின் முன்னோடி‛ என அழைக்கப்படுகிறார்.\nஷெர்ஷா புழக்கத்திலிருந்த பழைய உலோக நாணயங்களை ரத்து செய்தார். வெள்ளி மற்றும் செப்பு நாணயங்களுக்கு ஒப்பீட்டு விகிதாசாரத்தை நிர்ணயம் செய்தார்.\nசெர்ஷா ‚நவீன நாணய முறையின் தந்தை‛ எனறழைக்கப்படுகிறார்.\nபீகாரிலுள்ள ‚சசாரம்‛ நகரில் தனது கல்லறையை இந்திய – இஸ்லாமிய கட்டடக்கலைப்பணியில் உருவாக்கினார்.\nடெல்லியில் புகழ் பெற்ற ‚புராணாகிலா‛ என்ற சிறந்த கட்டடத்தை உருவாக்கினார்.\nமாமன்னர் அக்பர் (கி.பி 1556- கி.பி 1605)\nஜலாலுதின் முகம்மது அக்பர் கி.பி 1542 ம் ஆண்டு நவம்பர் 23-ஆம் நாள் அமரக்கோட்டையில் பிறந்தார். தனது பதினான்காவது வயதில் கி.பிழ 1556-ம் அண்டு பேரரசராக முடிசூடப்பட்டார்.\nபைராம்கான் அக்பரின் பாதுகாப்பாளராக உமாபூனால் நியமிக்கப்பட்டார்.\nஹெமு முகலாயர் படையை வரலாற்றுப் புகழ்மிக்க பானிப்பட் போர்களத்தில் கி.பி 1556-ல் எதிர்கொண்டார். இப்போரில் ஹெமு அக்பரால் தோற்க்கடிப்பட்டு கொல்லப்பட்டார்.\nஇராஜாமான்சிங், இராஜபகவான் தாஸ், இராஜதோடர்மால் மற்றும் பீர்பால் போன்றவர்களை உயர்பதவியில் அமர்த்தினார். அக்பர் முஸ்லீம்கள் அல்லாதவர்களிடம் நல்லாதரவைப் பெற, ஒற்றுமையை வளர்க்க ‚ஜிசியா‛ மற்றும் ‚புனிதப் பயண‛ வரியினை ரத்து செய்தார்.\nஅபுல்பாசல் மற்றும் அவரின் சகோதரர் அபுல் பைசி பல வடமொழி நூல்களை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தனர். ‚அபுல்பாசல்‛ ‚அயினி அக்பரி‛ மற்றும் ‚அக்பர் நாமா‛ என்ற வரலாற்று புகழ்மிக்க நூல்களை எழுதினார்.\nஅபுல்பைசி இதிகாச நூல்களாகிய இராமாயணம் மற்றும் மகாபாரதத்தை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார்.\nசிறந்த இசை ஞானியான ‚தான்சென்‛ அக்பரின் அவையை அலங்கரித்தார்.\nதீன்-இலாஹி- அக்பருடைய மத சகிப்புத்தன்மையின் வெளிப்பாடு.\nஅக்பர் காலத்தில் கலை கட்டடக்கலை சிறப்புற வளர்ச்சியடைந்தது. அக்பர் பதேப்பூர் சிக்ரியை, குஜராத் 19 வெற்றியின் நினைவாக கட்டினார். புலந்-தார்வாசா என்ற நுழைவு வாயில் மிகச் சிறந்த ஒன்றாகும். அக்பர் அக்பரி – மஹால் ஜகாங்கிரி மஹால், பஞ்ச் மஹால், ஜோத்பாய் அரண்மனை போன்றவைகளை அழகுற சிவப்பு பளிங்கு கற்களால் கட்டி முடித்தார்.\nஇவரின் மூத்த மகன் இளவரசர் குஸ்ரு தந்தைக்கு எதிராக கிளர்ச்சி செய்தார். ஐந்தாவத சீக்கிய குரு அர்சுன்தேவ் இவருக்கு ஆதரவு வழங்கினார்.\nஜஹாங்கீர் ஆட்சியின் போது இங்கிலாந்து நாட்டிலிருந்து ஆங்கில வணிக்குழு சார்பாக தளபதி ‚வில்லியம் ஹாக்கின்ஸ்‛ மற்றும் ‚சர் தாமஸ் ரோ‛ ஆகியோர்கள் முகலாய அரசவைக்கு வருகை புரிந்தனர். கி.பி 1615-ம் ஆண்டு சூரத் நகரில் வணிகம் செய்ய சர் தாமஸ் ரோ ஜஹாங்கீரிடம் அனுமதி பெற்றார்.\nஜஹாங்கீர் தன்னுடைய சுய சரிதையை துசுக் -இ- ஜகாங்கிரி என்ற பெயரில் எழுதியுள்ளார்.\nஜஹாங்கீர் நீதித்துறையில் சிறந்து விளங்கினார். ஜஹாங்கீர் பதவி ஏற்கும் போது ‚நீதிச்சங்கிலி மணி‛ என்ற ஒரு புதிய நீதி வழங்கும் முறையினை அறிமுகப்படுத்தினார்.\nகி.பி. 1611 முதல் கி.பி 1626 வரையிலான காலத்தினை முகலாய வரலாற்றில் ‚நூர்ஜஹானின் காலம்‛ என்றழைக்கப்பட்டது.\nஷாஜகான் (கி.பி 1628 – கி.பி 1658)\nஷாஜஹானின் ஆட்சிக் காலம் ‚மொகலாயர்களின் பொற்காலம்‛ என்றழைக்கப்படுகிறது.\nபேரரசர் ஷாஜஹான் கட்டடக் கலையின் ‚இளவரசர்‛ என்றும் ‚பொறியாளர் பேரரசர்‛ என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகிறார்.\nஷாஜஹான் தான் கட்டிய மாளிகைகளுக்கு சிவப்பு கற்களுக்கு பதிலாக வெள்ளை பளிங்கு கற்களை பயன்படுத்தினார். ‚ஷாஜஹானாபாத்‛ என்ற புதிய அழகிய தலைநரை உருவாக்கினார். டில்லியில் கண்ணைக் கவரக்கூடிய செங்கோட்டையை உருவாக்கினார்.\nஷாஜஹான் புகழ்மிக்க பெருமை வாய்ந்த ‚ஜும்மா மசூதியை‛ வெள்ளை பளிங்கு கற்களால் கட்டினார். இது உலகிலேயே மிகப் பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.\nஏழு உலக அதிசங்களில் தாஜ்மஹால் ஒன்றாகக் கருதப்படுகிறது. இம்மாளிகை பளிங்கு கற்களின் கனவுலகமாகக் கருதப்படுகிறது. ‚உஸ்தாத் இஷா‛ என்ற தலைமை சிற்பியின் மேற்பார்வையில் இம்மாளிகை கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. சுமார் 22 ஆண்டுகளின் கடின உழைப்பில் சுமார் 20 இலட்சம் ரூபாய் செலவில் இந்த அழகு மாளிகை கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.\nஉலக மக்களே வியக்கக் கூடிய வகையில் ‚மயிலாசனத்தை உருவாக்கினார்‛ பகழி பெற்ற கோஹினூர் வைரத்தை அதில் பதிக்கச் செய்தார்.\nஔரங்கசீப் (கி.பி 1658- கி.பி 1707)\nஔரங்கசீப் பேரரசரானபோது ஒன்பதாவது சீக்கிய குருவான தேஜ்பகஷர் முகலாய மன்னரின் இந்த மத எதிர்ப்புக் கொள்கையை வெறுததார்.\nமராத்திய தலைவர் சிவாஜியை அழிக்க தக்காணத்தின் ஆளுநரான ‚செயிஷ்டகானை‛ ஔரங்கசீப் அனுப்பினார்.\nமுதல் பானிப்பட் போர் நடைபெற்ற ஆண்டு கி.பி 1526 ஆகும்.\nஷெர்ஷா அக்பரின் முன்னோடி என அழைக்கப்படுகிறார்.\nஜஹாங்கீர் அரசரின் அரண்மைனயில் நீதிச் சங்கிலி கட்டப்பட்டிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/talks-going-about-bharat-ratna-award-for-kalaignar-karunanithi.html", "date_download": "2018-08-16T15:33:40Z", "digest": "sha1:347ULKHGM3NKWCVQBAAIKNZUADKHOCUJ", "length": 6569, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "Talks going about Bharat Ratna award for Kalaignar Karunanithi | தமிழ் News", "raw_content": "\nகலைஞர் (எ) கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது\nதிமுக தலைவர் மு.கருணாநிதி அண்மையில் காலமானார். தமிழ்நாட்டில் 5 முறை முதல்வராக இருந்தவரும், 13 முறை சட்டமன்றத் தேர்தலில் நின்று அத்தனை முறையும் வெற்றி பெற்றவரான அவர் கலைஞர் என்று அறியப்படுகிறார். காரணம் கலைஞர் என்கிற பெயருக்குத் தகுந்தாற்போல், திரைக் காவியங்களை எழுதியவர்.\nதிரைக்கலைஞர்களை பல்வேறு சமயங்களில் கௌரவப்படுத்தியவர். தமிழ் மொழியை செம்மொழியாக்கும் முயற்சியை முன்னெடுத்தவர் என பல்வேறு கட்ட சமூக வளர்ச்சிகளில் அவரது பங்கு இன்றியமையாதது என்று மாநிலங்களவையில் கலைஞரைப் பற்றிய உரையை வெங்கய்ய நாயுடு முன்னதாக உரையாற்றியிருந்தார்.\nஅதே போல் மாநிலங்களவையில் தற்போது பேசியுள்ள திமுக எம்.பியான திருச்சி சிவா, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு முதல்வராகவும், எழுத்துப்பணி ஆற்றிய கலைஞராகவும் புகழைத் தேடித்தந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.\nமாநிலங்களவையில் இந்த கோரிக்கையை முன்வைத்த திமுக எம்.பி. திருச்சி சிவாவுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கருணாநிதியின் சமகாலத்தில் அரசியலில் இருந்த, மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் பாரத ரத்னா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nரிசர்வ் வங்கியின் பகுதிநேர இயக்குநரான தமிழக பிரபலம்\n'கலைஞர் தாத்தாவுக்கு'...மரியாதை செலுத்திய பிரபல நடிகரின் மகன்கள்\n'இந்தியாவிலேயே முதன்முறையாக'.. கலைஞர் கருணாநிதிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை\n'இரு சூரியன் ஒருசேர மறைந்ததோ'.. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருக்கம்\nகருணாநிதியின் இறப்பு சான்று விபரங்கள்\n'சூரிய கதிரின் ஒளியை இழந்து தவிக்கிறோம்'.. கருணாநிதி மறைவுக்கு நயன்தாரா இரங்கல்\n‘இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா’.. கலைஞர் கருணாநிதியின் புகழ்பெற்ற கவிதை உள்ளே\nஅண்ணாவிடம் 'இரவலாகப் பெற்ற இதயத்தை' தலைவர் திருப்பி அளித்தார்: ஸ்டாலின் உருக்கம்\n'கண்ணீர் விட்டு கதறியழுத ஸ்டாலின்'..கிழக்கில் மறைந்தது திராவிட சூரியன்\n’கலைஞர்’..முப்படைகளின் இறுதி மரியாதையுடன், 21 குண்டு முழங்க நல்லடக்கம்\n'அதனை செய்துவிட்டு தான் கண்ணை மூடுவேன்'.. கலைஞரின் கடைசி பொதுவிழா பேச்சு\nதெற்கில் உதித்து 'கிழக்கில் மறையும்' சூரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/actresses/06/154587?ref=trending", "date_download": "2018-08-16T15:46:54Z", "digest": "sha1:AICNZ7WT3TJUQEGTIPKTBMXEGSHWD4MI", "length": 6647, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "கேன்ஸ் விழாவில் மேலாடையில்லா படு கவர்ச்சி உடை அணிந்து பரபரப்பை கிளப்பிய நாயகி- வைரலாகும் புகைப்படம் இதோ - Cineulagam", "raw_content": "\nவன்முறையின் உச்சக்கட்டம்... மஹத் செய்த காரியம்\nடாஸ்க் என்ற பெயரில் யாஷிகாவிடம் மஹத் செய்த சில்மிஷம் - புகைப்படம்\nவெள்ளத்தில் மூழ்கிய முன்னணி நடிகரின் வீடு\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nமகள் தற்கொலை செய்த பின்பும்.... 20 பேருடன் கள்ளக்காதலில் மனைவி: கணவன் செய்த செயல்\nநயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடியா\nதினமும் பாம்புகளுடன் இளம் பெண் செய்யும் செயல் படுக்கையறையில் நடக்கும் அதிசயம் எண்ணற்ற முறை கடி வாங்கியும் உயிருடன் இருப்பது எப்படி\nவீட்டில் நடந்த சோகம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் வாழும் ஜனனி ஜனனியின் தங்கை கூறியது என்ன தெரியுமா\nவாணி ராணி சீரியல் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nகேன்ஸ் விழாவில் மேலாடையில்லா படு கவர்ச்சி உடை அணிந்து பரபரப்பை கிளப்பிய நாயகி- வைரலாகும் புகைப்படம் இதோ\nவிருது விழாக்கள் நிறைய நடக்கின்றன, அதில் சில விழாக்களே ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெறும். விருதுகளை தாண்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவது கேன்ஸ் திரைப்பட விழா.\nஇவ்வருடத்துக்கான திரைப்பட விழா நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களான ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர், கங்கனா ரனாவத் போன்று பல நாயகிகள் கலந்து கொண்டனர். இதில் சிவப்பு கம்பள வரவேற்பு தான் ரொம்ப ஸ்பெஷல், நம்மை சுற்றி அத்தனை கேராக்கள் என சிறப்பாக இருக்கும்.\nஇதில் ஹாலிவுட் நாயகியான Kendall Jenner படு கவர்ச்சியாக உடை அணிந்து வந்துள்ளார். இப்போது இந்த புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வைரல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t51850-20", "date_download": "2018-08-16T16:04:20Z", "digest": "sha1:NQ3XOYTVKZC56MOFLEC4SYPGL57PDGGP", "length": 15020, "nlines": 106, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "அடுத்த ஒலிம்பிக்கில் 20 பதக்கங்கள்: அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» வாரிசு – ஒரு பக்க கதை\n» ஜோசியம் – ஒரு பக்க கதை\n» இடக்கை – ஒரு பக்க கதை\n» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது\n» அவங்க பாத்ரூம் பாடகி…\n» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்\n» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்\n» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே\n» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி\n» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்\n» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு\n» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்\n» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்\n» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்\nஅடுத்த ஒலிம்பிக்கில் 20 பதக்கங்கள்: அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஅடுத்த ஒலிம்பிக்கில் 20 பதக்கங்கள்: அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை\nஅடுத்த ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்கள் 24 பேர் பங்கேற்று, 20 பதக்கங்களை வெல்வார்கள் என பள்ளிக்கல்வி-விளையாட்டு, இளைஞர் நலத் துறை அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.\nசட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையம், தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் எச்.வசந்தகுமார் புதன்கிழமை பேசினார். அப்போது, விளையாட்டு நகரத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.\nஇதற்கு அமைச்சர் கே.பாண்டியராஜன் அளித்த விளக்கம்: விளையாட்டு நகரத் திட்டத்தை விட பன்மடங்கு உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டதாக விளையாட்டு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.\nசிறப்பான விளையாட்டு வீரர்களை உருவாக்க 10 விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உலகத்தரத்திலான பயிற்சி அளிக்க ஆண்டுக்கு ரூ.25 லட்சம் ஒதுக்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு ரூ.104 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇது, கடந்த திமுக ஆட்சியைவிட மூன்று மடங்கு அதிகமாகும். இப்போது நடந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தில் இருந்து எட்டு பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.\nஅடுத்து ஒலிம்பிக் போட்டி நடைபெறும் போது முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியே இருக்கும். அப்போது, தமிழகத்தில் இருந்து 24 வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவர். அவர்கள் 20 பதக்கங்களையாவது பெற்று வருவார்கள். இதற்கான செயல் திட்டம் வகுக்கப்படும் என்றார் பாண்டியராஜன்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chitrasundars.blogspot.com/2016/04/blog-post_27.html", "date_download": "2018-08-16T16:06:30Z", "digest": "sha1:UUMDVK22BGANN6I6PYUAH66CQOA3WNXN", "length": 21040, "nlines": 225, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: சுட்டுப் போட்டாலும் ....", "raw_content": "\nஇன்று காலைடிஃபன் பூரி என முடிவானது.\nவழக்கம்போல் எனக்குப் பிடித்தமான‌ சூடான புழுங்கல் அரிசி கஞ்சியும், சுட வைத்த பழைய கத்திரிக்காய் புளிக்குழம்பும், ஏதாவது ஒரு துவையலுட‌ன் ஆரம்பிக்கும் காலைப்பொழுது இன்று தோழியின் மகளின் வேண்டுகோளினால் பூரியில் ஆரம்பமானது .\nவிடுமுறை என்றதும் நகரத்தின் நெரிசலில் இருந்து தப்பிக்க நான் முதலில் தேர்வு செய்வது என் தோழியின் கிராமத்து வீடுதான். காற்றோட்டமான பெரிய வீட்டைச்சுற்றி பசுமையான வயல்வெளிகளும், ஆரவாரமில்லாத அமைதியும் என்னை அங்கே இழுத்துச் சென்றுவிடும்.\nஆமாம், இப்போது நான் தோழியின் வீட்டில்தான் இருக்கிறேன். நேரம் போவதே தெரியாமல் மீண்டும் மீண்டும் பேசிய கதைகளையே, அலுக்காமல், வாய்வலிக்க, மணிக்கணக்கில் அசை போட்டுக்கொண்டிருப்போம்.\nஇதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தால் கதையை எப்படி முடிப்பது டிஃபனை எப்போது சாப்பிடுவது \nதிருமணம் முடிந்து ஒருசில மாதங்களே ஆன தோழியின் மகள் நான் வந்தது தெரிந்து நேற்றே என்னைப் பார்க்க வந்துவிட்டாள். தனக்கு 'புஸுபுஸு பூரி எப்படி சுடுவது\" என சொல்லிக் கொடுக்கச்சொன்னாள்.\nஏற்கனவே சமையலில் தகறாறு. எனக்கில்லை, தோழியின் பெண்ணிற்குத்தான்.\n\"சமைக்கவேத் தெரியவில்லை' என புகுந்த வீட்டில் இருந்து பேச்சுக்கள் வருவதாக தோழி சொன்னதும், \" அதானே, படிச்சிட்டு வேலைக்கும் போகணும், சமையலிலும் புலியா இருக்கணும்னா எப்படி\" என புதுமணப் பெண்ணிற்காக வக்காலத்து வாங்கினேன்.\n\"நான் ஊருக்குப் போவதற்குள் மாப்பிள்ளை வந்தால் கேட்டுவிடுகிறேன்\" என்று அம்மாவுக்கும், பொண்ணுக்கும் கிலியை உண்டாக்கினேன் :)))\nபேசிக்கொண்டே உருளைக்கிழங்கு & பச்சைப் பட்டாணியை வேகப்போட்டேன். கிழங்கு வெந்துகொண்டிருக்கும்போதே பூரிக்கு பதமாக மாவைப் பிசைந்து, உருண்டைகள் போட்டு மூடிவிட்டு, குருமாவை அடுப்பில் ஏற்றிவிட்டு, வாணலில் எண்ணெய் காய்ந்ததும் பூரி போடத் தயாரானேன்.\nஇவை எல்லாவற்றையும் புதுமணப்பெண் அருகிருந்து பார்த்துக்கொண்டே இருந்தாள்.\nபூரி உருட்டும் கட்டைதான் என்னோட சாய்ஸ். ஆனால் அவர்கள் வீட்டில் இருந்ததோ பூரி ப்ரெஸ். தோழியின்மகளும் சமையலும் மாதிரி எனக்கும் இந்த பூரி ப்ரெஸ்ஸுக்கும் ஆகாது. எனவே நான் ப்ரெஸ் பண்ணுவதிலிருந்து ஒதுங்கிக்கொண்டேன்.\n'நேற்று பிரியாணிக்கு எலுமிச்சையை நீளவாக்கில் நறுக்கிக்கொடுத்து ஆச்சரியப்பட வைத்தவள்' இப்போது, தான் பூரியை ப்ரெஸ் பண்ணித்தருவதாக சொன்னதும் பயந்தே போனேன்.\n'சமையல் கற்றுக்கொள்ளும்போது இதெல்லாம் சகஜம்தானே' என பணிந்தேன்.\n\" ஒன்னும் சரி இல்லையே \" என நினைத்தாலும், முதல் பூரியைப் போட்டு எடுத்தேன், ஏதோ எல்லடை கணக்காய் மொறுமொறுவென தகடையாக வந்தது. இரண்டாவதும் அப்படியே.\nஇப்போது பூரி போடுவதை நிறுத்திவிட்டு, அவள் ப்ரெஸ் பண்ணுவதைக் கவனித்தேன். உருண்டையை எடுத்து அதை நசுக்கி, நண்டுகுண்டலாக்கி, வைத்து அழுத்திக் கொடுத்தாள்.\n\"உனக்காகத்தானே, ஈஸியா இருக்கணும்னு, நான் உருண்டைகள் போட்டு வச்சிருக்கேன், நீ ஒன்னும் செய்யாமல் அப்படியே வைத்து ப்ரெஸ் பண்ணிக்கொடு\" என்று சொல்லியும் சரிவரவில்லை.\nபார்த்தேன், பூரிக்கு அழகே அதன் உப்பிய வடிவம்தானே. அதுதானே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சுண்டி இழுக்கிறது அதன் பிற‌குதானே உருளைக்கிழங்கு குருமா, சுவை எல்லாம். அந்த வடிவமே இங்கு அடிபட்டுப் போகும்போது\n\"பூரி போடும் ஆளை எப்படி மாற்றுவது\" என யோசிக்கும்போதே அவளது மாப்பிள்ளையிடமிருந்து ஃபோன். நல்லவேளை தப்பிச்சேன். அவளும்தான்.\nதோழி எப்போதும் பிஸி. இப்போதுகூட வயல்வேலை விஷயமாக வெளியில் அவரைப் பார்க்க வந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.\nஎனவே பள்ளியில் படிக்கும் தோழியின் இளைய மகளிடம் போடச் சொன்னேன்.\nசும்மா சொல்லக்கூடாது, அவள் போட்டுக்கொடுத்ததில் அழகழகா குண்டுகுண்டு பூரிகளை சுட்டெடுத்து, ஒரு பெரிய தட்டில் ரோட்டோர கடைகளில் அடுக்கி வைப்பதுபோல் அழகழகாக‌ அடுக்கி வைத்துவிட்டு, \"எங்களை நம்பினால் நீங்கள் பட்டினிதான் கிடக்க வேண்டியிருக்கும், அதனால் சாப்பிட்டுவிட்டு எடுத்து மூடி வையுங்க, நானும் அம்மாவும் பிற‌கு வந்து சாப்பிடுகிறோம்\" என சொல்லிவிட்டு நானும் தோழியுடன் போய் சேர்ந்துகொண்டேன்.\nபிள்ளைகள் சாப்பிட ஆரம்பித்தார்கள். சாப்பிட்டு முடித்து, வெளியில் வந்து, \" பூரி சூப்பரா இருந்துச்சு\" என சர்டிஃபிகேட் கொடுத்தனர்.\n\"எல்லாமும் உன் கைவண்ணம், நீ செய்து எதுதான் நல்லாருக்காது \" எனக்கு நானே மனதளவில் பெருமையுடன் தோளில் தட்டிக்கொண்டேன்.\nநானும் தோழியும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு சாப்பிட உள்ளே வந்தோம். தட்டு நிறைய இருந்த பூரிகள் இப்போது ஒரு சிறிய பாத்திரத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. அதிலிருந்து இரண்டு பூரிகள் மட்டும் வெளியே தலைகாட்டிக்கொண்டிருந்ன.\n\"நாம இருக்கறதையே மறந்து பசங்க காலி பண்ணிட்டாங்களா \" என சொலிக்கொண்டே தோழி சாப்பிட உட்கார்ந்தார். எனக்கும் ஆச்சரியம்தான் \nதோழிக்காக இரண்டு பூரிகளைத் தட்டில் எடுத்து வைக்கும்போதுதான் கவனித்தேன், பிள்ளைகள் காலி பண்ணிவிட்டதாக நினைத்த, காணாமல் போன‌ அவ்வளவு பூரிகளும் ஒரு சிறிய பாத்திரத்தில் அமுக்கி வைக்கப்பட்டிருப்பதை.\nமாப்பிள்ளை சாரைப் பார்த்து கேட்பதாகச் சொன்ன சில‌ கேள்விகளை இப்போது மனதளவில் வாபஸ் வாங்கிக்கொண்டேன்.\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 11:20 AM\n:D :D எனக்கு \"புஸு புஸு மொரு மொரு\" - பூரிய விட ஆறின அமுங்கிப்போன பூரிதான் பிடிக்கும். ஹிஹி...ஹி ஒரு வேளை யாராச்சும் சுடச்சுட சுட்டுத் தந்தா உக்காந்து சாப்பிட்டா என் ரசனை மாறுமோ தெரியல..நாமே சுட்டு முடிச்சு, சாப்பிட உட்காரும்போதே பாதி பசி அரோகரா... ஒரு வேளை யாராச்சும் சுடச்சுட சுட்டுத் தந்தா உக்காந்து சாப்பிட்டா என் ரசனை மாறுமோ தெரியல..நாமே சுட்டு முடிச்சு, சாப்பிட உட்காரும்போதே பாதி பசி அரோகரா...\nசித்ரா சுந்தரமூர்த்தி April 28, 2016 at 12:34 PM\n ஆறிப்போயிருந்தாலும் பரவால்ல, ஆனா புஸுபுஸு மட்டும் கண்டிப்பா இருக்கணும்.\nஹா... ஹா... சமையலை ஒரு கலையாக இல்லாமல் கவலையாக கற்றுக்கொண்டால் இப்படித்தான்.\nசித்ரா சுந்தரமூர்த்தி April 28, 2016 at 12:35 PM\nஆமாம் கீதா, சிறு ஆர்வமாவது இருந்தால்தானே சமையலும் வரும்.\nஹஹஹஹஹஹ் செம பூரி பூரிப்படைய வைத்துவிட்டது சித்ரா...\nஆஃப்டர் அ லாங்க் டைம்...வெல்கம் பேக்\nசித்ரா சுந்தரமூர்த்தி April 28, 2016 at 12:38 PM\nரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி கீதா.\nபுஸு புஸு பூரி பண்ணப் போய் பல்பு வாங்கிட்டீங்களாக்கும்\nசித்ரா சுந்தரமூர்த்தி April 30, 2016 at 5:25 PM\nஹா ஹா ஹா :))\nநான் சாப்பிடுறதுக்குள்ள பூரி இப்படி தான் ஆகிடும்.. அமுங்கின பூரினு அதுக்காக சாப்பிடாம இருக்க முடியுமோ\nபுசுபுசு பூரி அம்மா வீட்டில சாப்பிட்டுக்க வேண்டியதுதான்... :)\nசித்ரா சுந்தரமூர்த்தி April 30, 2016 at 5:26 PM\nஅபி, உங்க பொண்ணு கேக்க ஆரம்பிச்சதும் தன்னால புசுபுசு பூரி சுட வந்திடும் :)\nசுடச்சுட மற்றவங்களுக்கு கொடுத்துவிட்டு நான் சாப்பிட இருந்தா அது அமுங்கிவிடும். பசி வந்தா புஸு,புஸு பூரியாவது, அமுங்கின பூரியாவது சாப்பிடவேண்டியதுதான். ஹி..ஹி....\nசித்ரா சுந்தரமூர்த்தி May 23, 2016 at 11:02 PM\nஅப்படின்னா நீங்க எல்லோருமே ஆறின பூரியத்தான் சாப்பிடறீங்களா :((\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilus.com/story.php?title=%E0%AE%89%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-16T15:40:13Z", "digest": "sha1:KZJ3P3G2RZYZX6BCUAHOGUKNISJ4RTOI", "length": 2644, "nlines": 78, "source_domain": "tamilus.com", "title": " உளி : மநு தர்மமே குறிக்கோள் - ஆர் எஸ் எஸ் காரரின் வாக்குமூலம் | Tamilus", "raw_content": "\nஉளி : மநு தர்மமே குறிக்கோள் - ஆர் எஸ் எஸ் காரரின் வாக்குமூலம்\nhttps://tamilsitruli.blogspot.com - ஆர் எஸ் எஸ் என்பது தேசத்திற்கான சேவை செய்வதல்ல..இது மநுஸ்மிருதி சேவை..பிராமணர்களுக்கான சேவை..இரண்டரை சதவீதமுள்ள அவர்கள் மீதி தொண்ணூற்றி ஏழரை சதவீதத்தினரை எப்படி ஆளுகை செய்யலாமென்ற சேவை மட்டுமே.\nஉளி : மநு தர்மமே குறிக்கோள் - ஆர் எஸ் எஸ் காரரின் வாக்குமூலம்\nஉளி : படம் சொல்லும் செய்தி\nஉளி : காவிரி எழவு திட்டம்\nஉளி : கர்நாடகத்தில் வாக்கு இயந்திரம் வெற்றி\nஉளி : உச்சநீதிமன்றத்தில் ஸ்டீவ் பக்னர்\nஉளி : நீட் எனும் மோசடி\nஉளி : திருடன் திருடவும்\nஉளி : ஏ... வேற ஏதாவது கேள்வி இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://vairamani-lakshmi.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2018-08-16T16:29:41Z", "digest": "sha1:I4L7KMATPT5KK2LL224HXN6LBTN53KYL", "length": 57501, "nlines": 158, "source_domain": "vairamani-lakshmi.blogspot.com", "title": "WIN: பல்வகை நாணயங்கள்", "raw_content": "சொல்லின் உயர்வு தமிழ் சொல்\nதினமலர்’ இரா, கிருஷ்ணமூர்த்தி சங்க காலத்தைத் தன் நாணயக் கண்டுபிடிப்புக்களால் நிர்ணயித்த அறிஞர். எம்ஜிஆர் நடைமுறைப்படுத்திய எழுத்துச்சீர்மையைப் பத்திரிகையுலகில் புகுத்தித் தமிழ் படிப்பதை எளிமையாக்க உதவியவர். என்றைக்குமே கணினி இணைய நுட்பங்களில் மற்ற பத்திரிகைகளுக்கு அவரது தினமலர் நாளிதழ் எடுத்துக்காட்டு: இன்று யுனிகோடில் “தி இந்து’ கூட செய்திகளைத் தமிழில் வெளியிட ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நிறுவனப் பங்களிப்பு ஓர் வழிகாட்டி எனலாம். அவர் வெளியிட்ட சங்ககாலப் பாண்டியர், சோழர், மலையமான் நாணயங்கள் தரும் அரிய செய்திகள் மிகப்பல. ஐராவதம் மகாதேவன், ரா. நாகசாமி போன்ற தொல்லியல் அறிஞர்கள் தமிழ் பிராமியில் எழுதிய கல்வெட்டுக்களின் கால நிர்ணயித்துக்கும் முனைவர் கிருஷ்ணமூர்த்தியின் சங்ககாலக் காசுகள் பற்றி எழுதிய நூல்கள் மிக உதவுகின்றன. பல்லவர் காசுகள் குறித்தும் அற்புதமான நூல் வெளியிட்டுள்ளார்.\nகர்ஷபணம் (Punch Marked Coins) வெள்ளியால் ஆனவை. மூவேந்தரில் மதுரை ஆண்ட பாண்டிய மன்னர்களே கர்ஷபணங்கள் வெளியிட்டுள்ளனர். சேரரோ, சோழரோ செய்யாததால் மதுரைப் பாண்டியர்கள் மூவேந்தரில் முதலில் ஆட்சி அமைத்தனர் என்க. அவர்களைப் பார்த்துச் சங்ககாலச் சோழரும், சேரரும் செப்பு நாணயங்கள் வெளியிட்டனர். பாண்டியர் வெளியிட்ட கர்ஷபணங்களில் பல சின்னங்கள் உள. அவற்றில் முக்கியமான ஒன்று மீனைக் கவ்வும் முதலை. இச்சின்னம் சிந்து முத்திரைகளில் ஏராளம். பல்யாகம் வேட்ட முதுகுடுமிப் பெருவழுதி என்று கேட்டிருப்பீர்கள். முதுகுடுமி என்றால் பழைமையான குடும்பத்தில் தோன்றிய குலக்கொழுந்து எனப் பொருள். பெருவழுதி பலவகை நாணயங்களை வெளியிட்டுள்ளான்: பாண்டியர் பெருவழுதி நாணயங்கள் (அவற்றின் ஒளிப்படங்களுக்கும், கோட்டோவியங்களுக்கும் ஆதாரநூல் இது, 1987, இரா. கிருஷ்ணமூர்த்தி. Also in English, RK's Sangam Age Tamil Coins, 1997, Madras). பெருவழுதி பெயர் எழுதிய காசுகள் தமிழர் சமய வரலாறு அறிய மிக முக்கியமானவை. இது கிமு 3 அல்லது 2-ஆம் நூற்றாண்டு என்கின்றார் கிருஷ்ணமூர்த்தி அவர்கள். அதாவது, தமிழர் தமிழை எழுதத் தலைப்பட்ட நாள்களில் வெளியான காசுகளை பல்யாகம் வேட்டு முதுகுடுமிப் பெருவழுதி அச்சிட்டுள்ளான். வடக்கே யாமை (ஆமை - turtle) பெயரால் அமைந்த யமுனை நதிக்கரையில் உள்ள வடமதுரை போன்றே பாண்டியர் தென்மதுரையை வைகைக்கரையில் அமைத்தனர் எனலாம். குளத்தருகே குதிரை கட்டப்பட்டு அசுவமேத யாகம் நடத்தியுள்ளனர். குளத்தில் ஆமைகள் இருக்கின்றன. குளக்கரையில் தலையும், வாலும் தூக்கினாற் போல் ஒரு விலங்கு படுத்துக் கிடக்கிறது. இதனை, “ஸ” என்ற எழுத்து எனப் படிக்க வேண்டும் என்றார் ஐராவதம் மகாதேவன். ஐராவதம் சொல்வதுபோல் ப்ராகிருதத்தில் பெருவழுதி-ஸ என்றால், பக்கத்தில் இருக்கும் பெருவழுதி-கு என்றிருக்கவேண்டுமே என வினவுகின்றனர் கிருஷ்ணமூர்த்தியும், முனைவர் கே. ஜி. கிருஷ்ணன் அவர்களும். அது சரியான கேள்வியே. ஏனெனில், கிடைத்துள்ள பிராகிருத-தமிழ் இருமொழி (Bilingual) காசுகளில் மன்னன் பேருக்குப் பின்னால் ப்ராகிருதத்தில் ஸ (< ஸ்ய) என முடிந்தால், தமிழில் அதற்கு நேராக “-கு” என முடிவதாகவே காசுகள் அச்சிட்டுள்ளனர். அவ்வாறு இல்லாததால், இது ஸ அன்று; ஒரு symbol என்று முடிபு எடுக்கின்றனர் மறைந்த கே. ஜி. கிருஷ்ணனும், தினமலர் கிருஷ்ணமூர்த்தியும். அப்படியானால், குளக்கரையில் தலையும், வாலும் தூக்கினாற் போலுள்ளது எதைக் குறிக்கிறது அதன் முக்கியத்துவம் என்ன என ஆராய்ந்து பார்ப்போம். இக் கேள்விக்கு முனைவர் இரா. கிருஷ்ணமூர்த்தி கிரேக்க நாணயங்களில் பரவலாக உள்ள 3 வளைவுகள் கொண்ட Triskle என எழுதியுள்ளார். 4 வளைவுகள் கொண்ட Tetraskle நாணயங்களும் கிரேக்கத்தில் உண்டு. அவற்றுள் சில காண்போம். கிரேக்கர்கள், கெல்த்தியர் (Celts) போன்ற இந்தோ-ஐரோப்பிய மக்களிடம் ட்ரிஸ்கில், டெட்ராஸ்கில் போன்றவற்றுக்கு இருந்த மதிப்பான நிலையை ஐராப்பாவில் பல நூற்றாண்டுகள் பரவலாகக் காண்கிறோம் என்பது வெள்ளிடைமலை. ஆனால், தமிழர், இந்தியா வரலாற்றில் Triskle, Tetraskle போன்றவற்றை வைத்து குளக்கரையில் அசுவமேத யாகம் செய்யும் அளவுக்கு எந்த முக்கியத்துவமும் இருந்ததில்லை. எனவே, குளக்கரையில் உள்ள விலங்கு யாரைத் தமிழரின் பண்டைச் சமயத்தில் குறிக்கிறது என்று ஆராய்வது முக்கியத்துவம் அடைகிறது. இந்தக் குளக்கரை விலங்கு பாண்டியரின் மற்ற நாணயங்களில் உள்ளதா அதன் தொன்மையான வரலாறு இந்தியாவின் கலைகளில், சமயங்களில் என்ன அதன் தொன்மையான வரலாறு இந்தியாவின் கலைகளில், சமயங்களில் என்ன\nசிறகுள்ள சிங்கமும், டெட்ராஸ்கிலும் (கிரேக்கம்)\nஇந்த Triskle, Tetraakle கிரேக்க நாணயங்களும், அவற்றின் காலமும், கிடைத்த இடமும் பற்றி மேலும் அறிய:\nஓங்கிலும், ட்ரிஸ்கிலும் உள்ள கிரேக்க நாணயம்:\nமற்றவை: Triskle, Tetraskle உள்ள கிரேக்க நாணயங்கள்:\n[2] தினமலரின் முதல் எழுதுரு -1987\nசங்க கால பாண்டிய மன்னர் பெருவழுதி நாணயம் கண்டுபிடிப்பு\nபதிவு செய்த நாள் : ஜூன் 23,2010,12:52 IST\nமாற்றம் செய்த நாள் : ஜூன் 23,2010,17:54 IST\nதமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் 1894 ஆம் ஆண்டு சங்க கால நூலான புறநானூற்றைப் பதிப்பித்தார். அந்நூலில் சங்க கால சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பெயர்களும், அவர்களின் கீழ் ஆட்சி செய்த குறுநில மன்னர்களின் பெயர்களும் இருப்பதை வரலாற்று ஆசிரியர்கள் கண்டு வியந்தனர். சிலர், இப்பெயர்கள் கற்பனையான பெயர்கள் என்றும், இப்பெயர்களை உறுதி செய்ய வேறு ஆதாரங்கள் இல்லை என்றும் கூறி வந்தனர். ஆனால் சென்ற நூற்றாண்டில் சில குகைத் தளக் கல்வெட்டுகளில் சங்க கால மன்னர்களின் பெயர்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nதென் தமிழ்நாட்டிலுள்ள சில குகைத் தளக் கல்வெட்டுக்களைப் படித்த தொல்லெழுத்து அறிஞர் திரு.கே.வி.சுப்ரமணிய அய்யர் அவர்கள், அக்கல்வெட்டுகள் பிராமி எழுத்து முறையில் வெட்டப்பட்டுள்ளதென்றும், அத்தொடர்களில் சில தமிழ் சொற்கள் இருப்பதாகவும் 1924 ஆம் ஆண்டு அவர் எழுதிய கட்டுரையில், முதன் முதலில் குறிப்பிட்டார். 1965 ஆம் ஆண்டு திரு.ஐராவதம் மகாதேவன் அவர்கள் மாங்குளம் குகைத் தளத்தில் வெட்டப்பட்ட தமிழ் - பிராமி கல்வெட்டில் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் மற்றும் வழுத்தி பெயர்கள் இருப்பதாகவும், அதே ஆண்டில் புகளூருக்கு அருகில் உள்ள குகைத் தளத்தில் சங்க கால சேர மன்னர் இரும்பொறை வம்சத்தைச் சேர்ந்த சேரல் இரும்பொறை, பெரும்கடுங்கோ மற்றும் இளம்கடுங்கோ ஆகியோரின் பெயர்கள் இருப்பதாகவும் அறிவித்தார்.\nஒரு நாட்டின் வரலாற்றை எழுத இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு, நாணயங்கள் பெரிதும் உதவுகின்றன. சங்க காலச் செப்பேடுகள் இதுவரை கிடைக்கவில்லை. தொன்மையான தமிழக நாணயங்கள் குறித்து நூறு ஆண்டுகளுக்கு மேலாக பலர் ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதியுள்ளனர். தொன்மையான பாண்டியர் நாணயங்களைப் பொறுத்தவரையில், 1888 ஆம் ஆண்டு \"பாதிரியார் லோவன்தால்' வெளியிட்ட, \"திருநெல்வேலி நாணயங்கள்' என்ற நூல் குறிப்பிடத்தக்கது. இந்நூலில் தொன்மையான, பாண்டியரின் செப்பு, சதுர நாணயங்களின் வரைபடங்களை முதன் முதலாக வெளியிட்டார். 1933 ஆம் ஆண்டு சர்.டி.தேசிகாச்சாரி வெளியிட்ட, \"தென் இந்திய நாணயங்கள்' என்ற நூலும் குறிப்பிடத்தக்கது. இந்நூலில் பாண்டியரின் நீள் சதுர நாணயங்கள் பன்னிரண்டு குறித்து அவர் விளக்கம் தந்துள்ளார். அவை அனைத்தும் செம்பால் ஆனவை. அந்த நாணயங்களை அவர் சங்க கால நாணயங்கள் என்று குறிப்பிடாமல், பாண்டியரின் தொன்மையான நாணயங்கள் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். தொன்மையான பாண்டியர் நாணயங்கள் குறித்து நன்கு ஆய்வு செய்து நூல் வெளியிட்டவர் திரு.புதெல்பு என்ற ஆங்கிலேயர் ஆவார்.\nஅவரது, \"பாண்டியரது நாணயங்கள்' என்ற நூல், 1966 ஆம் ஆண்டு காசியில் உள்ள நாணயவியல் சங்கத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூல் ஓர் அருமையான படைப்பு. அவர், சுமார் முப்பத்தைந்து செப்புக் சதுர நாணயங்கள் குறித்துப் படங்களுடன் விளக்கியுள்ளார். இவை அனைத்தும் தொன்மையான பாண்டியர் நாணயங்களே ஆகும். எழுத்துப் பொறிப்புள்ள நாணயம் கிடைக்காததால், அதுவரை தென் தமிழ்நாட்டில் கிடைத்த தொன்மையான, சதுர, நீள் சதுர நாணயங்களைச் சங்க கால நாணயங்களென்று வரலாற்று அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சங்க காலத்தில் பண்ட மாற்று முறையே இருந்தது, அதனால், நாணயத்தின் தேவை இல்லாமலிருந்தது என்று அவர்கள் எழுதினர்.\nசிலர், சங்க கால மன்னர்களான சேர, சோழ, பாண்டியர்கள், குறுநில மன்னர்கள் என்றும், அதனால் அவர்கள் நாணயங்கள் வெளியிடவில்லை என்றும் எழுதினர். மேலும், அக்காலக்கட்டத்தில் மௌரியப் பேரரசு மிக வலிமையாக இருந்ததால், அவர்கள் வெளியிட்ட வெள்ளி முத்திரை நாணயங்களைத் தமிழக வணிகர்கள் பயன்படுத்தினர் என்றும் எழுதினர். இந்த நூறு ஆண்டு குழப்பத்திற்கு 1984 ஆம் ஆண்டு தான் முடிவு ஏற்பட்டது. வருடந்தோறும் கோடை விடுமுறையை கழிக்க நான் கொடைக்கானல் செல்வது வழக்கம். 1984 ஆம் ஆண்டு மே மாதம் கொடைக்கானல் சென்றிருந்தேன். மாலை வேளையில் என் மனைவியுடன் கடைவீதிக்குச் சென்றபோது, பஸ் நிலையத்தின் அருகில் பழைய பொருட்கள் விற்பனை செயும் சிறிய கடையைக் கண்டேன். அக்கடையில் ஓலைச் சுவடிகள் இருப்பதைக் கண்டு, அச்சுவடிகளை பார்க்க ஆசைப்பட்டு கடையினுள் சென்றேன். தொன்மையான வட்டெழுத்து குறித்து நான் ஆய்வு செய்ததால், வட்டெழுத்தால் எழுதப்பட்ட ஓலைச்சவடி கிடைக்குமோ என்ற ஆர்வம் என்னை அக்கடைக்குள் இழுத்துச் சென்றது. கடையினுள் ஒரு மேஜையின் மேல் ஒரு தட்டில் பல பழைய நாணயங்களை குவித்து வைத்திருப்பதைக் கண்டேன். ஆர்வ மிகுதியால் அந்த நாணயங்களை கிளறிப் பார்த்தபோது, ஒரு நீள் சதுர செப்பு நாணயத்தைப் பார்த்தேன். அந்த நாணயம் மிகப் பழைமையான நாணயம் என்பதை அதைப் பார்த்தவுடன் உணர்ந்தேன். அந்த நாணயத்தின் முன்புறத்தில் நின்ற நிலையிலுள்ள யானைச் சின்னமும் அதன் மேல் பல இலச்சனைகளும் இருப்பதைக் கண்டேன்.\nஅக்கடைக்காரரிடம் இந்த நாணயத்தை எங்கு வாங்கினீர்கள் என்று கேட்டபோது, அவர் மதுரையில் பழைய பொருட்கள் விற்பனை செயும் திரு.தங்கையா நாடார் அவர்களின் முகவரியைக் கொடுத்தார். அவரை சந்தித்தபோது அவர் மதுரை முனிசாலையில் வசிக்கும் திரு.முகமது இஸ்மாயிலின் முகவரியைக் கொடுத்தார். சில நாட்களில் அவரைச் சென்று பார்த்தேன்.\nதிரு.இஸ்மாயில், மதுரை வைகையாற்றில் புது வெள்ளம் வடிந்து ஆற்று மணலில் வெளிப்படும் பழைய நாணயங்களை பல வருடங்களாக சேகரித்து வைத்திருந்தார். அவரிடமிருந்து சுமார் பத்து நாணயங்களை விலைக்கு வங்கினேன். அவை அனைத்தும் செப்பு நாணயங்கள். நீண்ட காலம் மணலிலும், நீரிலும் கிடந்ததால்அவை ஒரு வகையான ரசாயன மாற்றம் ஏற்பட்டு, பளபளப்பான பூச்சுடன் காணப்பட்டன. இந்த பூச்சிற்கு ஆங்கிலத்தில், \"பாட்டினா' என்று பெயர். நான் இந்த நாணயங்களை சேகரிக்கத் துவங்குவதற்கு முன், தமிழ் எழுத்துச் சீர்மை குறித்து பெரியார் அவர்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டேன். தமிழ் எழுத்தில் சீர்மை செய்தால் என்ன என்ற எண்ணம் மனதில் ஆழப் பதிந்தது. இந்த ஆர்வத்தின் காரணமாக தமிழின் தொன்மையான எழுத்துக்களான தமிழ் - பிராமி எழுத்துக்களையும், அதனை அடுத்த வளர்ச்சியான வட்டெழுத்துக்களையும் நன்கு கற்றிருந்தேன். திரு.இஸ்மாயில் அவர்களிடம் வாங்கிய நாணயங்களில் ஒன்று மாறுபட்டிருந்தது. அதில் தமிழ் - பிராமி எழுத்துக்கள் இருப்பதை உணர்ந்தேன். நாணயத்தின் முன்புறத்தில், நின்று கொண்டிருக்கும் ஒரு குதிரைச் சின்னமும், அதன் மேல் பெருவழுதி என்ற பெயரும், அதேபோல் நாணயத்தின் வலப்பக்கத்தில் மீண்டும் ஒருமுறை பெருவழுதி பெயரும் இருப்பதைக் கண்டேன்.\nவழுதி, சங்க காலப் பாண்டியரின் பட்டப் பெயர்களுள் ஒன்று. பெருவழுதி அவருள் சிறந்தவரைக் குறிப்பது. வழுதி பெயருடைய நால்வரைப் பற்றி சங்க இலக்கியங்கள் விரித்துப் பேசுகின்றன. அவர்களில் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி சிறந்த மன்னனாகக் கருதப்படுகிறான். பல்யாகசாலை என்ற அடைமொழி பல யாகங்களை அமைத்துத் தந்தவன் அல்லது அமைக்க உதவியவன் என்ற பொருளைத் தருகிறது.\nபெருவழுதி பெயர் கொண்ட நாணயம், சங்க கால மன்னர் பெருவழுதி வெளியிட்ட நாணயம் என்பது உறுதியானது. இந்த நாணயத்தின் பின்புறத்தில் கோட்டு வடிவில் மீன் சின்னம் இருப்பதைக் கண்டேன். ஆக, பின்புறம் கோட்டு வடிவுள்ள மீன் சின்ன நாணயங்கள் அனைத்தும் சங்க கால பாண்டியர் வெளியிட்ட நாணயங்கள் என்று உறுதிப்படுத்தினேன். இந்த நாணயத்தைக் குறித்து 1985 ஆம் ஆண்டு காசிப் பல்கலைக் கழகத்தில் நடந்த அகில இந்திய நாணயவியல் மாநாட்டில் கட்டுரை ஒன்று படித்தேன். பல வரலாற்று பேராசிரியர்கள் கேள்விகளைக் கேட்டு விளக்கம் பெற்றனர்.\nநான் படித்த கட்டுரையை 1985 ஆம் ஆண்டு அவர்கள் வருடந்தோறும் வெளியிடும் ஆண்டு மலரில் வெளியிட்டனர். திரு. இஸ்மாயில் அவர்களிடம் வாங்கிய நாணயம் சங்க கால வரலாற்றுக்கு ஒளியூட்டும் என்று நான் கனவிலும் கருதியதில்லை. தமிழ்த்தாயின் அருளால்தான் இந்த நாணயம் எனக்குக் கிடைத்ததாக என் நண்பர்களிடம் அடிக்கடி கூறி வந்துள்ளேன்.\nசெப்பு நாணயம்: நீளம்: 1.7 செ.மீ., அகலம்: 1.7 செ.மீ., எடை: 4.100 கிராம். இந்த நாணயத்தின் முன்புறம் இடப்புறம் நோக்கி ஒரு குதிரை நின்று கொண்டிருக்கின்றது. அக்குதிரையின் முகத்திற்குக் கீழாக இரண்டு தொட்டிகள் உள்ளன. அத்தொட்டிகளில் இரண்டு ஆமைகள் உள்ளன. குதிரை முகத்தின் அருகிலிருந்து பெருவழுதி என்ற சொல் தொடங்குகிறது. அச்சொல் தொன்மையான தமிழ் - பிராமி எழுத்து வடிவத்தில் இருமுறை பொறிக்கப்பட்டு உள்ளது. குதிரையின் முன்னங்கால்களின் கீழ் ஒரு சின்னத்தைக் காண்கிறோம். தொன்மையான வெள்ளி முத்திரை நாணயங்களில் காணப்படும் அச்சின்னம் மூன்று கையுடைய ஒரு சின்னமாகும். இதனை ஆங்கிலத்தில் \"Triskle' என்று அழைப்பார்கள்.\nபின்புறம்: கோட்டு வடிவுடைய மீன் சின்னம்.\nஇந்நாணயத்தின் காலம்: பெருவழுதி நாணயத்தில் காணப்படும் ழு-கர எழுத்து, மதுரை மாவட்ட மாங்குளம் குகைத் தளத்தில் வெட்டப்பட்டுள்ள தமிழ் - பிராமி எழுத்து வகையை ஒத்துள்ளது. இந்த நாணயத்தில், \"பட்டிபேருலு' வகை \"வ' வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்தில் காணப்படும் சில எழுத்துக்கள் இலங்கையில் காணப்படும் சில குகைத் தளக் கல்வெட்டு எழுத்துக்களை ஒத்திருக்கின்றன. அவற்றின் காலம் கி.மு., 3 முதல் கி.மு., 2 வரையிலான காலமாகக் கணக்கிடப்பட்டு உள்ளது.\nஇந்த அடிப்படையில் எண்ணிப் பார்த்தால் கருத்து வேறுபாட்டிற்குரிய இந்த நாணயத்தின் காலத்தை கி.மு., 3 ஆம் நூற்றாண்டாகக் கருதலாம் என்று கூறத் தோன்றுகிறது.\nஇந்த நாணயத்தின் காலம் குறித்து தமிழ் - பிராமி எழுத்தறிஞரான திரு.ஐராவதம் மகாதேவன் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.\n\"\"அந்நாணயத்தில் காணப்படும் சொற்றொடரில் பெருவழுதி - பெருவழுதிஸ என்ற இரு பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மூன்று கையுடைய சின்னத்தை பிராமி எழுத்தான \"ஸ' என்று தான் கொள்ள வேண்டும். தமிழ் மொழியில் \"பெருவழுதி' என்று எழுதப்பட்டு உள்ளது. அதற்கடுத்தாற்போல் பிராகிருத மொழியில் \"பெருவழுதிஸ' என்று பொறிக்கப்பட்டு உள்ளது. அந்நாணயத்தின் காலம் கி.பி., 2 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.'' மத்திய அரசின் முதன்மைத் தொல்லெழுத்து அலுவலராக இருந்த காலம் சென்ற தொல்லெழுத்தறிஞர் திரு.கே.ஜி.கிருஷ்ணன் இந்த நாணயம் குறித்து மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார்.\n\"\"அந்த நாணயம் இரு மொழி நாணயமன்று. பிராகிருத வழக்குப்படி முதல் சொற்றொடர் \"பெருவழுதிஸ' என்றால் அடுத்த சொற்றொடர் தமிழ் வழக்குப்படி \"பெருவழுதிக்கு' என்று இருக்க வேண்டும். ஆனால் பெருவழுதி என்ற சொல்லுக்குப் பின் எதுவுமில்லை என்பதை கவனிக்கவும். ஒரே பெயரை இரண்டு முறை ஏன் பொறிக்க வேண்டுமென்பது ஆய்விற்குரியது. பெருவழுதி என்ற பெயர் முதலில் \"பட்டிபேருலு' எழுத்து வகையைப் பயன்படுத்திப் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது \"பெருவழுதி' என்ற சொற்றொடர் தமிழ் முறையைப் பயன்படுத்தி பொறிக்கப்பட்டு உள்ளது. விவாதத்திற்குரிய இந்த நாணயம், தமிழகத்தின் வட பகுதியில் புழக்கத்திற்காக வெளியிடப்பட்டு இருக்கலாம். ஆனால் உறுதியாக எதுவும் சொல்ல முடியாது. ஒரு வேளை \"பட்டிபேருலு' எழுத்து முறை வழக்கிலிருந்த பகுதிகளிலும் பெருவழுதியின் ஆட்சி இருந்திருக்கலாம். அசோகரின் எழுத்து முறை தக்காணத்தில் பரவுவதற்கு முன்பே இந்த நாணயம் வெளியிடப்பட்டு இருக்கலாம்.''\nதிரு.ஐராவதம் மகாதவன் எழுப்பிய சந்தேகத்திற்கு 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் விடை கிடைத்தது. இலங்கையில் கிடைத்த பிற்கால ரோமானிய செப்புநாணயங்களைப் பற்றி ஆய்வு செய்ய, கொழும்பு நகரத்திலுள்ள இலங்கை தலைமை அருங்காட்சியகத்திற்குச் சென்றிருந்தேன். பல நாட்கள் சென்று அவர்களின் தொகுப்புக்களை பார்வையிட்டேன். அங்கு நாணயவியல் காப்பாளராக இருந்த திரு.செனரத் விக்ரமசிங்கே அவர்கள் என் நண்பர். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, பிரிக்கப்படாத ஒரு காகிதப் பொட்டலத்தை எடுத்து வந்து என்முன் ஒருநாள் வைத்தார். பொட்டலத்தின் மேல் தூசியும், அழுக்கும் படிந்திருந்தன. பொட்டலத்தை பிரித்த போது என் வாழ்வில் அதுவரை அடையாத பெருமகிழ்ச்சியடைந்தேன். அப்பொட்டலத்தில் எழுபது சங்க கால செப்பு நாணயங்கள் இருப்பதைக் கண்டேன். பல உடைந்திருந்தன. திரு.ஹெட்டி ஆராச்சி என்ற நாணயவியல் அறிஞர் அந்த நாணயங்களை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். இந்த தொகுப்பில் உள்ள ஒரு நாணயம் தான் \"பெருவழுதி - பெருவழுதிஸ' குழப்பத்தைத் தீர்த்து வைக்க உதவியது. அந்த நாணயத்தின் படமும், வரைபடமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nமதுரையில் கிடைத்த பெருவழுதி நாணயத்தில், குதிரைச் சின்னத்தின் முன்னங்கால்களின் கீழ்\"Triskle' என்ற மூன்று கையுடைய சின்னம் இருப்பதாக நான் எழுதியிருந்தேன். அச்சின்னம் மூன்று கையுள்ள சின்னமல்ல அது பிராமி எழுத்து \"ஸ' என்று படிக்க வேண்டுமென்று திரு.ஐராவதம் மகாதேவன் எழுதினார். மூன்று கையுள்ள கைச் சின்னம் தொன்மையான வெள்ளி முத்திரை நாணயங்களில் காணப்படும் சின்னம். அந்த நாணயங்களின் காலம் கி.மு., ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து துவங்குகிறது. வெள்ளி முத்திரை நாணயங்களில் பல வகையான சின்னங்களை பார்க்க முடியும். அந்த வகையில் \"டவுரின்' சின்னமும் ஒன்று. இலங்கை அருங்காட்சியகத்தில் கண்ட பெருவழுதி நாணயம் ஒன்றில் குதிரையின் அடி வயிற்றுக்கு கீழ் \"டவுரின்' சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதை கண்டேன். ஆக, பெருவழுதி நாணயங்களின் குதிரைச் சின்னம் முன்னங்கால்களின் கீழ், எழுத்துப் பொறிக்கப்படவில்லை, சின்னங்களைத்தான் பொறித்தனர் என்பது உறுதியாயிற்று. திரு.ஐராவதம் மகாதேவன் கருத்து தவறானது என்பது இக்கண்டுபிடிப்பு உறுதிப்படுத்தியது. என்னுடைய கருத்தும், திரு.கே.ஜி.கிருஷ்ணனின் கருத்தும் சரியானவை என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது.\nஇந்த நாணயத்தின் காலம் கி.மு., மூன்றாம் நூற்றாண்டு அல்லது இரண்டாம் நூற்றாண்டு என்று கொள்வதில் எந்தத் தவறுமில்லை. பெருவழுதி நாணயம் தமிழகத் தொன்மை வரலாற்றின் மகுடமாக உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.\nஇடுகையிட்டது tamilvani நேரம் 16:25\nசங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள்\n2. சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள் இரண்டாவதாக சங்க இலக்கியங்கள் என்பவை எவை , அவை எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை என்பதில்...\nTuesday, December 8, 2009 ஆழ்கடல் முத்துக்கள் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவி தமிழ் இனமும் , தமிழும் எழுச்சி பெற்றுள்ள இச்சூழலில் தமிழ் ...\nhttp://ujiladevi.blogspot.com_ மதத்திற்கு மட்டுமல்ல ஆசியப்பகுதி சிந்தனை மரபுகளுக்கே மூலகாரணமாக இருப்பது வேதங்கள் என்பது நாமறிந்த விஷயம் தான்...\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 2 ’’ மனித இனச் சமன்பாட்டை நாடுவதே பெண்ணியத்தின் தலையாய குறிக்கோள் ’ ’ பெண்ணியம் என்ற கோட்பாட்டின்...\nதொல்லியல் நோக்கில் சங்ககாலம் புலவர். செ.இராசு , ஈரோடு. தொல்லியல் ஆய்வு தொல்லியலை Archaeology எனக்கூறுவர். ' ஆதிகாலத்தைப் பற...\n – 2 Aug 25 தர்ம சாஸ்தா சங்கம் மருவிய கால இலக்கியமான சிலம்பில் சாஸ்தாவைப் பற்றி பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன...\nhttp://www.tamilaivugal.org/ மொழிபெயர்ப்பில் தமிழ் ஆங்கிலச்சொல்வரிசைமுறையின்ஒப்புவேறுபாட்டுப் பகுப்பாய்வும்அதன் விளைவும்( CONTRASIVE AN...\nவரலாற்றுக் கதை -http://lordeswaran.wordpress.com முப்புரம் எரித்த வரலாறு தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட...\nசிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார் * தொல்காப்பியம் அமைந்துள்ள \"பா\" வகை - கலிப்பா * ...\nவேதங்களில் முதன்மையானது ரிக் வேதம் ஆகும். இது மட்டும் இந்த வேதத்திற்கு தனிப்பட்ட பெருமை அல்ல. மனித சிந்தனையானது நூல் வடிவாக முதன்முதலில் க...\nஇந்த வலைபூ முழுவதும் தமிழ் மொழி தொடர்பான செய்திகள்,ஆய்வுகள் தொடர்பான கட்டுரைகளை உள்ளடக்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2004/06/match-following.html", "date_download": "2018-08-16T16:22:40Z", "digest": "sha1:YUVJLS4RSALNYOS2DPUTTQYUJRRF5ASC", "length": 21070, "nlines": 413, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: Match the following", "raw_content": "\nமரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா \nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 77\nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\n1. மேலே முதல் வரியில் உள்ள சொற்கள் ஒவ்வொன்றுக்கும் இணையான சொற்களை இரண்டாம் வரியிலிருந்து எடுத்து பொருத்தி அமைக்கவும். (3 மதிப்பெண்கள்)\n2. இந்தச் சொற்களைப் பார்த்ததும் மனதில் தோன்றும் மனிதர் பெயர் என்ன\n3. மேற்கண்ட சொற்களை அமைத்து ஒரு கவிதை இயற்றவும். (நல்ல கவிதையாக இருந்தால் 5 மதிப்பெண்கள்)\nபத்ரி, என்னாச்சு, உங்க வலைப்பதிவ வேற யாருக்காவது லீஸுக்கு விட்டுட்டீங்களா புதுசு புதுசா மேட்டர் காட்டுது.\nஒரு வேளை நானெல்லாம் கமெண்ட்ஸ்ல கைவெச்சுப் படுத்தறேன்னு, எனக்குப் புரியாத கவிதைபேரச்\n :-) அது மட்டும் நடக்காது.\nகவிதை பிடிக்காதுன்னு சொல்ற நீங்க கவிதை எழுதச் சொன்னதால கவிதை எழுதத் தெரியாத நானும் முயற்சி செஞ்சுட்டேன்.\nஇதோ ஒரு இன்ஸ்டண்ட் கவிதை. எல்லா வார்த்தையும் வந்துடுத்தான்னு பாத்துக்குங்க கொஞ்சம் கவிதை திமிராவும் இருந்தா, அதுக்கு நான் பொறுப்பில்லை. :P\n1. இலட்சியம் - சிகரம், அறிவு - புதையல், அமைதி - தீவு\nஇலட்சியம் - கலைஞர் (40/40)\nஅறிவு - மன்மோஹன் சிங் (பொருளாதாரம்)\nஅமைதி - ப. சிதம்பரம் (கடைசி வரை \"நிதி\" பற்றி மூச்\nபுதையல் - டாக்டர். அன்புமணி (அடிச்சாரப்பா லாட்டரி)\nதீவு - ஜெயலலிதா (தன்னந்தனி)\nசிகரம் - தமிழக பொது ஜனம் (இன்றைய சிகரம் நாளைய பாதாளம் and vice versa)\n3. கவிதை - (நன்றி: பாரதியார்)\nதேடிப் புதையல் நிதம் கண்டு - பல\nசின்னஞ்சிறு இலட்சியங்கள் பேசி - மனம்\nவாடி அமைதியின்றி உழன்று - பிறர்\nவாடப் பலரைத் தீவுகள் ஆக்கி - நரை\nகூடி அறிவுச் சிகரம் எய்தி - கொடும்\nகூற்றுக் கிரையெனப் பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\n ரெண்டுமே நல்ல முயற்சிகள். இன்னமும் சில பதில்களை (வருமா) எதிர்பார்க்கிறேன். பின்னர் விடைகள் :)\nஇந்தச் சொற்களனைத்தையும் காணும் போது ஏ ஆர் ரஹ்மான் மனதில் வருகிறார் :-)\nமன்னிக்கவும், போட்டியைப்பார்த்ததும் ஒரு ஆர்வ(க்கோளாறுல)த்துலயும் அவசரத்துலயும் கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட கவிதை தட்டிட்டேன். மனசு ஆறலை. திரும்ப பிழைதிருத்தி.. (இன்னும் கூட ஏதாவது பிழைகள் இருக்கலாம்).\n1. மீனாக்ஸ் சொன்னதுதான் சரி. நான் என் கவிதைலயே அப்படித்தான் சேர்த்திருக்கேன்.(அதனால எனக்கும் மார்க் உண்டு)\n2. தனித்தனியா யாரும் தோணலை. இந்த மாதிரி வார்த்தையெல்லாம் வைரமுத்து ரஜினிகாந்த் பாட்டுகள்ல வெப்பாரு. ஆனாலும் இந்தத் தடவை நான் அவசரப்பட மாட்டேன். யோசிக்கணும்.\n3. மீனாக்ஸ், நீங்க எழுதியிருக்கறது பாரதியாரோடதா, பாரதில உங்க டச்சா நெஜமாவெ தெரியாததால கேக்கறேன். ஏன்னா போட்டின்னு வந்துட்டா நான் ஸ்கூல்பொண்ணு மூடுக்கு வந்துடுவேன். வேற யாருக்காவது மாஸ்டர் மார்க் போட்டுடுவாரோன்னு டென்ஷனாயிடுவேன். [என்னோடது நானே சொந்தமா திமிரா எழுதினதுன்னு அடக்கத்தோட சொல்லிக்கறேன்].\nபா.ராவின் ஒன்பது கட்டளைகளைப் பத்ரி படித்ததின் விளைவு , வேறொன்றுமில்லை மதி :).\n2. கூட்டமாய் யாராரோ வந்தார்கள், தெளிவாயில்லை, தலாய் லாமா என்று சொல்லி வைக்கிறேன்\n3. தீயும்மறிவும் புதையல் வெறியுமா யென்\nஇலட்சியத் தீவெல்லாஞ் சுற்றி யலைந்தேன்\nஅமைதியுங் காணேன் சிகரமுங் காணேன்\nஅலைகட லுறங்கினும் ஆழ்மன முறங்குமோ\nபெயில் மார்க்கா இருந்தா எங்க அப்பாக்கிட்ட சொல்ல வேணாம்:)\nஇந்தச் சொற்களை வைத்து யான் ஒரு கவிதை/பாடல் எழுதியுள்ளேன்.அது மனோஜ் சியாமளன் இயக்கத்தில் உருவாக உள்ள 'பெயரிடப்படாத திரைப்படத்தில்' (படத்தின் பெயரே அதுதான்)இடம் பெற உள்ளது. ரக்மான் இசையில் உதித் நாராயணன் மற்றும் ஜெனிப்ர் லோபேஸ் பாட உள்ளார்கள்,\nஎனவே சிறிது காலம் கழித்து அது உலகெங்கும் ஒலிக்கும்.\nஅடுத்து இந்த குறிப்பை இட்டவர் யார் என்பதை ஊகிக்க ஒரு போட்டி நடத்தலாம்.\nJSri - //. மீனாக்ஸ், நீங்க எழுதியிருக்கறது பாரதியாரோடதா, பாரதில உங்க டச்சா\nபாரதியாரின் புகழ் பெற்ற கவிதையின் முதல் பாடலை நான் பத்ரி கொடுத்த இந்தச் சொற்களை அமைத்து மாற்றியிருக்கிறேன். ஒரிஜினல் கவிதையை மகாநதி படத்துல சிறையில இருக்கும் போது கமல் சொல்வார்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவாழ்க்கை வரலாறுகளின் ஊடாக [நாட்டின்] வரலாறு - 1\n' - நேசமுடன் வெங்கடேஷ்\nஅரசு நிதிநிலை 2020 - நீண்டகால முன்னோக்கு\nதமிழகப் பொறியியல் கல்லூரிகள் பற்றி\nஇந்துஸ்தான் பொறியியல் கல்லூரி விவகாரம்\nபேரூர் சுடுமண் ஓடு டுபாக்கூர் சமாச்சாரமா\nஅபிஜித் காலேவுக்கு 7 மாதங்களுக்குத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.president.gov.lk/ta/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%A4/", "date_download": "2018-08-16T15:39:53Z", "digest": "sha1:6MHMQW3YE7JOFFKLXPAK5PWZH7FZWQOV", "length": 15232, "nlines": 93, "source_domain": "www.president.gov.lk", "title": "இலங்கை – பங்களாதேஷ் அரச தலைவர்கள் சந்திப்பு - இலங்கை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "raw_content": "\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்\nஇலங்கை – பங்களாதேஷ் அரச தலைவர்கள் சந்திப்பு\nஇலங்கை – பங்களாதேஷ் அரச தலைவர்கள் சந்திப்பு\n12 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nநட்பு நாடுகளாக செயற்பட்டுவரும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே காணப்படும் இருதரப்பு தொடர்புகளை பலமான அத்திவாரத்துடன் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இரு நாட்டு அரச தலைவர்களும் உறுதிபூண்டுள்ளனர்.\nபங்களாதேஷிற்கு மூன்று நாள் அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அம்மையார் ஆகியோருக்கிடையே இன்று (14) முற்பகல் நடைபெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின்போதே அரச தலைவர்கள் இவ்வாறு உறுதிபூண்டுள்ளனர்.\nபங்களாதேஷ் பிரதமர் அலுவலகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களை பிரதமர் ஷேக் ஹசீனா அம்மையார் அன்புடன் வரவேற்றார்.\nஅரச தலைவர்களுக்கிடையிலான சிநேகபூர்வ உரையாடலின் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு கலந்துரையாடல்கள் ஆரம்பமாகின.\nபங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கிடையில் வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்துதல் மற்றும் விசேட பொருளாதார வலயத்தை ஏற்படுத்தல் தொடர்பாக இதன்போது அரச தலைவர்கள் விசேட கவனம் செலுத்தினர்.\nவிவசாயம் மற்றும் மீன்பிடித்துறையின் அனுபவங்களை இரு நாடுகளுக்கிடையே பரிமாறிக்கொள்வதற்கான புதிய செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தல் போன்றவற்றில் இணைந்து செயற்படுதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.\nமேலும் இலங்கையின் நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பங்களாதேஷின் தொழில்நுட்ப அறிவினை பெற்றுக்கொள்வதிலும் கவனம் செலுத்தப்பட்டது.\nஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தமது நாட்டில் விஜயம் மேற்கொண்டுள்ளமை தொடர்பாகவும், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இலங்கையில் உறுதி செய்யப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் தொடர்பாகவும் பங்களாதேஷ் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.\nநாடுகளுக்கிடையே காணப்படும் தொடர்புகளை பலப்படுத்தி முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டுமென வலியுறுத்திய பங்களாதேஷ் பிரதமர், வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் பிராந்திய ரீதியிலும் இலங்கையுடன் தொடர்ச்சியாக ஒத்துழைப்புடன் செயற்பட பங்களாதேஷ் தயாராக உள்ளதெனவும் தெரிவித்தார்.\nஇலங்கையும் பங்களாதேசும் ஒரே மாதிரியான பிரச்சினைகளையே எதிர்கொண்டுள்ளதென்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்ட விரோத குடியேற்றவாசிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஒன்றிணைந்து செயற்படுவதற்குள்ள வாய்ப்பையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.\nபங்களாதேஷ் முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் காணப்படும் முதலீட்டு சந்தர்ப்பங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அதிகளவு முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்புவிடுத்ததுடன், அவர்களுக்கான சகல வசதிகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதென்றும் குறிப்பிட்டார்.\nவெகுவிரைவில் இலங்கைக்கு வருகைதருமாறு பங்களாதேஷ் பிரதமருக்கு ஜனாதிபதி அவர்கள் அழைப்புவிடுத்தார், அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட பங்களாதேஷ் பிரதமர், இரு நாடுகளுக்கிடையே புதிதாக ஏற்படுத்திக்கொண்ட தொடர்புகளை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு அந்த சந்திப்பு முக்கியமானதாக அமையுமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.\nஅதன் பின்னர் இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே 12 புதிய ஒப்பந்தங்கள் அரச தலைவர்களின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.\nமுதலாவது ஒப்பந்தம் இரு நாடுகளின் தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கிடையே தரக் கட்டுப்பாடு தொடர்பாக கைச்சாத்திடப்பட்டதுடன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அந்நாட்டின் கைத்தொழில்துறை அமைச்சர் ஆகியோர் அதில் கைச்சாத்திட்டனர்.\nஇரு நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்புக்களை மேம்படுத்தல் தொடர்பான ஒப்பந்தத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் அந்நாட்டின் வர்த்தக அமைச்சரும் கைச்சாத்திட்டனர்.\nவிவசாய ஒத்துழைப்புக்கள் பற்றிய ஒப்பந்தத்தில் விவசாய இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகார மற்றும் அந்நாட்டின் விவசாய அமைச்சர் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.\nபிரதியமைச்சர் லசந்த அலகியவண்ண மற்றும் அந்நாட்டின் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அமைச்சர் ஆகியோர் தகவல் தொழில்நுட்பம் பற்றிய உடன்படிக்கையிலும், வானொலி மற்றும் தொலைக்காட்சி அபிவிருத்தி பற்றிய ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டனர்.\nபிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம மற்றும் பங்களாதேஷின் கப்பற்துறை அமைச்சர் ஆகியோர் கப்பற்துறை பற்றிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.\nவெளிநாட்டு சேவைகள் உத்தியோகத்தர்களை பயிற்றுவித்தல் மற்றும் வெளிநாட்டு சேவைகள் பயிற்சி பிரிவொன்றினை நிறுவுதல் தொடர்பான இரு ஒப்பந்தங்களில் இரு நாட்டின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.\nஇரு நாடுகளின் இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச் சீட்டுக்களுக்கு வீசா பெறுவதனை விலக்களித்தல் பற்றிய ஒப்பந்தத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணானாயக்கவும் பங்களாதேஷின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரும் கைச்சாத்திட்டனர்.\nஅத்துடன் இரு நாடுகளுக்கிடையே ஆடைக் கைத்தொழில்துறை தொடர்பான உடன்படிக்கையும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் பற்றிய உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டன.\nகொள்கைத் ஆராய்ச்சி, தகவற் பிரிவு\nஇது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆகும்\n© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/actor-soundararaja-marries-tamanna-053830.html", "date_download": "2018-08-16T15:54:27Z", "digest": "sha1:KDUOAYGHLRI43BDSSC3PHE7TA6HQ3DO7", "length": 12319, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமன்னாவை திருமணம் செய்த நடிகர் சவுந்தரராஜா: பிரபலங்கள் வாழ்த்து | Actor Soundararaja marries Tamanna - Tamil Filmibeat", "raw_content": "\n» தமன்னாவை திருமணம் செய்த நடிகர் சவுந்தரராஜா: பிரபலங்கள் வாழ்த்து\nதமன்னாவை திருமணம் செய்த நடிகர் சவுந்தரராஜா: பிரபலங்கள் வாழ்த்து\nதமன்னா - சவந்தரராஜா கல்யாண வீடியோ\nசென்னை: நடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார்.\nசுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், தெறி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் சவுந்தரராஜா. தற்போது அவர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் நிச்சயம் செய்தது போன்று அவரின் திருமணம் இன்று நடைபெற்றது.\nசவுந்தரராஜாவுக்கும், தமன்னா என்ற பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. மே மாதம் திருமணம் என்று முடிவு செய்தனர். அதன்படி இன்று திருமணம் நடைபெற்றது.\nசவுந்தரராஜாவுக்கும், தமன்னாவுக்கும் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் காளி வெங்கட், நடிகை ரோகினி உள்ளிட்டோர் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.\nநிச்சயதார்த்தம் நடந்தபோது தமன்னா என்ற பெயரை பார்த்ததும் நடிகை தமன்னாவோ என்று ரசிகர்கள் நினைத்தனர். அதன் பிறகு தான் அது வேறு ஒரு பெண் என்பதை தெரிந்து கொண்டனர்.\nதிருமணமே வேண்டாம் என்று இருந்த சவுந்தரராஜா தனது தாயை போன்று அன்பு காட்டிய தமன்னாவை பார்த்ததும் மனதை மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நாடும் நாட்டு அரசியல் ஆட்சியாளர்களும் நாசமா போகட்டும் 😡😡😡 நாளை நமக்கும் நேரலாம்... சுய புத்தி இல்லாமல், மக்களின் சொல் புத்தியும் கேளாமல்.. கார்ப்பரேட்களின் சொல் கேட்டு ஆடும்... துப்பு கேட்டவர்களிடம் ஆட்சியை கொடுத்தால் இதான் நிலைமை👿\n- நெஞ்சு பொறுக்குதில்லையே ..\nதிருமண வேலைகளுக்கு இடையேயும் தூக்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சவுந்தரராஜா ட்விட்டரில் கொந்தளித்துள்ளார்.\nதெருவோரம் இறந்து கிடந்த நடிகை\nபார்ரா.. தேவிக்கும் பார்ட் டூ வருதாம்ப்பா\nஎப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு: தமன்னா நிலைமை இப்படி ஆகிடுச்சே\nமுதலில் ஸ்ரீதேவி மாதிரி, அப்புறம் ஸ்ரீதேவியாகவே மாறத் துடிக்கும் தமன்னா\nஅப்பா வயது ஹீரோவுக்கு ஜோடியாகும் தமன்னா\nகன்னட படத்தில் நடிக்க தமன்னா போட்ட ஒரேயொரு கன்டிஷன்\nநாங்களும் செய்வோம்ல: சமந்தாவுக்கு போட்டியாக கிளம்பிய காஜல், தமன்னா\nமஹா சிவராத்திரி விழாவில் டான்ஸ் ஆடிய தமன்னா... ஜக்கி பற்றி ட்விட்டரில் கருத்து\nசமந்தாவைப் போலவே காஜலும் தமன்னாவும் சமையற்காரருடன்...\nரஜினிக்கு இருப்பது தெரியும், ஆனால் தமன்னாவுக்கு... தெரியாதே\nபக்தர்களுடன் வரிசையில் நின்று மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த தமன்னா\nஎனக்கும் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்: காஜலை அடுத்து தமன்னா அடம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னை பார்த்து எப்படி அப்படி சொல்லலாம்: கொந்தளிக்கும் மவுனி 'நாகினி' ராய்\nஜோதிகாவின் ‘பெண்களுக்கான’ சுதந்திர தின மெசேஜ்\nபட ஆடியோ வெளியீடு நிகழ்ச்சிக்கு செருப்பு அணியாமல் சென்ற நடிகை.. ஏன் தெரியுமா\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/07/07/australia.html", "date_download": "2018-08-16T15:46:32Z", "digest": "sha1:ZTSE245TDZWZJNIAQRXOLNPUS4BENNPV", "length": 14952, "nlines": 169, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஸ்திரேலியாவில் கல்வி: இந்திய மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் | Indian students \"least desired\" in Australia - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆஸ்திரேலியாவில் கல்வி: இந்திய மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nஆஸ்திரேலியாவில் கல்வி: இந்திய மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nஉலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்கா நாய் மரணம்\nநாளை உலக மக்கள்தொகை தினம்... இந்திய மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா மக்களே\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங்\nஆஸ்திரேலியாவில் கல்வி நிலையங்களில் சேர விரும்பும் இந்திய மாணவர்கள் இனி புதிய கட்டுப்பாடுகளைசந்திக்க வேண்டி வரும்.\nஅந் நாட்டிலுள்ள கல்வி நிலையங்கள் பல நாட்டு மாணவர்களையும் இழுக்க முயன்று வருகின்றன. ஆனால்,ஆஸ்திரேலிய குடியுரிமைத் துறையின் (இமிக்ரேஷன்) சார்பில் 2 பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.\nஎந்தெந்த நாட்டு மாணவர்களை ஆஸ்திரேலியாவுக்கு வர ஊக்குவிப்பது என்பது குறித்து ஒரு பட்டியலும்எந்தெந்த நாடுகளின் மாணவர்களை தவிர்ப்பது என்பது குறித்து இரண்டாவது பட்டியலும் தயாரித்துள்ளதுஇமிக்ரேஷன் பிரிவு.\nஇதில் இரண்டாவது பட்டியலில் தான் இந்தியா இடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா தவிர சீனா மற்றும்பல இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த 11 நாடுகள் இடம் பெற்றுள்ளன.\nஇப்போது ஆஸ்திரேலியாவில் உள்ள பல கல்வி நிலையங்களில் கிட்டத்தட்ட 10,000 இந்திய மாணவர்கள் படித்துவருகின்றனர்.\nஇப்படி வேண்டிய நாடுகள், வேண்டாத நாடுகள் என 2 பட்டியல்கள் தயாரித்து பல நாடுகளை ஒதுக்குவதை பலகல்வி நிலையங்கள், தொழில்கல்லூரிகள் ஆகியவை எதிர்த்துள்ளன. ஆனால், ஆஸ்திரேலிய அரசோ குடியுரிமைவிதிமுறைகளில் வெளிப்படையாக செயல்படுவதற்காகத் தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகக்கூறுகிறது.\nஆனால், அரசின் இந்த நடவடிக்கையை பல பல்கலைக்கழகங்கள் ஆதரித்துள்ளன. இதன் மூலம் வெளிநாட்டுமாணவர்களை சேர்க்கும் கல்வி நிலையங்களையும் கூட ஒழுங்குபடுத்த முடியும் என பல்கலைக்கழகங்கள்கருதுகின்றன.\nஅரசின் இந்தத் திட்டத்தை குடியுரிமை மற்றும் கல்வி நிலையங்களில் சேர அனுமதி வாங்கித் தரும் கன்சல்டன்சிஅமைப்புகள் எதிரித்துள்ளன. சிலர் வரவேற்கவும் செய்துள்ளனர்.\nஅரசின் இந்த நடவடிக்கை மூலம், சரியான தகுதியும் சான்றிதழ்களும் உள்ளவர்கள் மற்றுமே இனிஆஸ்திரேலியாவில் கல்வி நிலையங்களில் சேர முடியும் என சிட்னியில் உள்ள கன்சல்டன்சி நிறுவனஉரிமையாளரான அருண் கார்க் கூறுகிறார்.\nஆஸ்திரேலிய அரசின் நடவடிக்கையால் இந்தியாவை விட அதிகமாக பாதிக்கப்படப் போவது சீனா மற்றும்பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவர்கள் தான். இந் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கெடுவையும் தாண்டி அதிகநாட்கள் (ஓவர் ஸ்டே) ஆஸ்திரேலியாவில் தங்கி வருகின்றனர்.\nஅதே போல மாணவர்களின் பொருளாதார நிலைமையையும் இனி குடியுரிமைத்துறை தீவிரமாக கண்காணிக்கும்.ஆஸ்திரேலியாவுக்குள் வரும் மாணவர்கள் தங்கள் முதல் ஆண்டுக்கான கல்விக் கட்டணமாக 12,000 ஆஸ்திரேலியடாலர்களை கையோடு கொண்டு வர வேண்டும் என்ற விதிமுறை அமலாக்கப்பட உள்ளது.\nஅதே போல இந்த பணம் வந்த வழியையும் தெரிவிக்க வேண்டும். மாணவர்களின் உடல் நிலை, அவர்களின்பழக்க வழக்கங்களையும் இனி குடியுரிமைத்துறை தீவிரமாக கண்காணிக்கப் போகிறது. ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் உள்ளவர்கள் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க நுழைவகு கூட சிரமமாகலாம்.\nஅதே நேரத்தில் ஆஸ்திரேலியாவில் பற்றாக்குறையாக உள்ள சாப்ட்வேர் நிபுணர்களின் தேவையை பூர்த்திசெய்யும் விதத்தில் திறமையான வெளிநாட்டு மாணவர்களை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலேயே பணியமர்த்திக்கொள்ளவும் அரசு முயலும் என வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இவர்கள் ஸ்கில்ட் இன்டிபெண்டன்ட்பிரிவின் கீழ் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து தங்கிக் கொள்ள விண்ணப்பிக்கலாம்.\nஅரசின் இந்த முடிவுகளை சில இந்திய-ஆஸ்திரேவிய கல்வி அமைப்புகளும் வரவேற்றுள்ளன.\nஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய மாணவர்கள் மீது அந் நாட்டில் மிக நல்ல அபிப்ராயம் தான் உள்ளது என்கிறார்குடியுரிமை கன்சல்டன்டான விக்டர். எஸ்.லம்பா. கல்வி கற்க என்ற பெயரில் பிற நோக்கங்களுடன்ஆஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்கள் தான் அரசின் புதிய திட்டத்தால் பாதிக்கப்படப் போகிறார்கள் என்கிறார்லம்பா.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/7274", "date_download": "2018-08-16T15:46:33Z", "digest": "sha1:L6FIOWIUDPFHGE4SK3EU4EZWHJNZSKYP", "length": 8158, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "வடக்கு் முகம்-மீள்வாசிப்பு", "raw_content": "\nகதைக்களன் – ஓர் உரையாடல் »\nகதாபாத்திரங்களை உச்சநிலைக்கு கொண்டுசென்று மோதவிடும் மகாபாரதம் மாபெரும் நாடகவெளி`-எனத் தொடங்கும் வடக்கு் முகம்,மகாபாரதக் கதைகளை பலதரப்பட்ட வடிவங்களில் சித்தரிக்க முயலும் படைப்பாகும். எல்லா செவ்வியல் படைப்புகளைப் போல மகாபாரதமும் போரை ஆதாரமாகக் கொண்டு, மனிதர்களின் அறச்சிக்கல்களைக் கூறும் கதை.\nஆயிரம் கால் மண்டபம் (சிறுகதை)\nTags: சிறுகதை., வடக்கு் முகம்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 52\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–75\nகாந்தி- கள்- மாட்டிறைச்சி - கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-08-16T16:31:49Z", "digest": "sha1:3ESX3RGT6IGEZ2KE7JHUS2JM6JAACMFU", "length": 11280, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்காவிற்கு எச்சரிக்கை: தென்கொரியா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமறைந்த தலைவருக்கு அஞ்சலி: முழு இந்தியாவிற்கும் விடுமுறை\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nவடகொரியா – தென்கொரியா உடன்படிக்கை தொடர்பான தவறான கருத்துக்களால் மக்களை வழிநடத்தவேண்டாமென அமெரிக்காவிற்கு கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nகொரியத் தீபகற்பத்திற்கான வடகொரிய மற்றும் தென்கொரிய உடன்படிக்கை அமெரிக்கா கொரியா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்தங்களின் விளைவாக இடம்பெற்றது என அமெரிக்கா தவறான கருத்துக்களை மக்களுக்கு வழங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதனைத் தென்கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (DPRK) சார்பில் எச்சரிப்பதாக வெளிவிவகார அமைச்சின் செய்தித்தொடர்பாளர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரிய ஊடகமொன்றிற்குத் தெரிவித்துள்ளார்.\nகொரியத் தீபகற்பத்தில் அணுவாயுதச் சோதனைகளை நிறுத்துவதற்கு இரு கொரியாவிற்கும் இடையில் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் வடகொரிய ஜனாதிபதி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி சந்திப்பு இடம்பெறவுள்ளது.\nஇந்நிலையில் அணுவாயுதச் சோதனைகளை முற்றுமுழுதாகக் கைவிட்டாலும் அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்தங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் எனவும் அப்படியான கடுமையான நடவடிக்கைகளினால் தான் இருகொரிய ஒப்பந்தம் போன்ற திருப்புமுனையான சம்பவங்கள் இடம்பெறுகின்றன எனவும் வொஷிங்கடனில் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில் இக்கருத்தினைக் குறித்து வடகொரியா அமெரிக்காவினை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) எச்சரித்துள்ள நிலையில் தொடர்ந்து தென்கொரியா சார்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் இதுதொடர்பாக DPRK செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “அமைதியையும் நல்லுறவையும் ஏற்க முன்வந்துள்ளமை எமது பலவீனம் எனக்கொண்டு பியங்யோங்கில் தன்னுடைய தடைகளையும் அழுத்தங்களையும் தொடர்ந்து அமெரிக்கா பிரயோகிக்குமானால் அது மனித உரிமைகள் மீறல் எனவும் மீண்டும் கொரியத் தீபகற்பத்தில் அணுசக்திப் பிரச்சினையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கை எனவும் கொள்ளப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் மீண்டும் போரினைத் தூண்டும் வகையிலான ஒரு ஆபத்தான முயற்சியாகவே பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடகொரியா, தென்கொரியாவின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமான ஆரி விளையாட்டு கிண்ணம்\nஉலகில் கடந்த காலங்களில் போர் பதற்றத்தை ஏற்படுத்திய வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகள், தற்போது இணைந\nதுஸ்பிரயோகத்திற்குள்ளான பெண்களை நினைவு கூர்ந்து நினைவுச் சின்னம்\nயுத்த காலங்களில் ஜப்பான் இராணுவத்தினரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்களை நினைவு கூறும் வக\nஇந்திய – தென்கொரிய உறவுப்பாலம்: ஸ்ரீநகரில் இலவச மருத்துவ முகாம்\nஇந்தியாவின் ஸ்ரீநகர் பகுதியில் தென்கொரிய வைத்தியர்களைக் கொண்ட இலவச மருத்துவ முகாமொன்று ஏற்பாடு செய்ய\nவடகொரிய தொழிலாளர்களின் கால்பந்து அணியை வரவேற்ற தென்கொரியா\nவடகொரியாவில் தொழிலாளர் ஒன்றியத்தைச் சேர்ந்த கால்பந்து அணியொன்று இன்று (வௌ்ளிக்கிழமை) தென் கொரியாவின்\nஅமெரிக்காவிற்கு எதிராக சீன ஊடகம் கண்டனம்\nஅமெரிக்கா ஏகாதிபத்திய மனநிலையுடன் செயற்படுவதாக சீனாவின் தேசிய ஊடகம் இன்று (வியாழக்கிழமை) கண்டனம் வெள\nமறைந்த தலைவருக்கு அஞ்சலி: முழு இந்தியாவிற்கும் விடுமுறை\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nபிரான்சில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்\nபிரித்தானியாவிற்கு எர்னஸ்டோ புயல் எச்சரிக்கை\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nசெப்டம்பர் 4 இல் பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல்\nரெக்ஸ்டேல் துப்பாக்கி சூடு: 30 வயதுடையவர் உயிரிழப்பு\nபிரெக்சிற்றினால் கால்பந்து விளையாட்டு பாதிப்படையும் அபாயம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-08-16T16:29:02Z", "digest": "sha1:SQUJSXRPUJUIZ5OPPUNXAOQSFG6QA7AJ", "length": 9280, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "உதைப்பந்தாட்ட கம்பம் சரிந்து விழுந்ததில் மாணவன் உயிரிழப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nஉதைப்பந்தாட்ட கம்பம் சரிந்து விழுந்ததில் மாணவன் உயிரிழப்பு\nஉதைப்பந்தாட்ட கம்பம் சரிந்து விழுந்ததில் மாணவன் உயிரிழப்பு\nஉதைப்பந்தாட்ட கம்பம் சரிந்து விழுந்ததில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவன் ஒருவர் நேற்று(செவ்வாய்கிழமை) உயிரிழந்துள்ளார்.\nஉதயநகர் பகுதியிலுள்ள மைதானத்தில் உதைப்பந்தாட்ட கம்பம் சரிந்து தலையில் விழுந்து, ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பலனின்றி குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார்.\nகிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மோகனதாஸ் மதியமுதன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்தநிலையில் குறித்த மாணவன் உயிரிழந்த சம்பவம் கிளிநொச்சி மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்திய ஆசிரியர்களுக்கு சிக்கல்\nபொதுத்தேர்வு விடைத்தாள்களை ஒழுங்காக திருத்ததாத ஆசிரியர்களுக்கு தமிழக பாடசாலை கல்வித்துறை நிர்வாகம் அ\nஅழிவை ஏற்படுத்திவரும் கேரளா வெள்ள அனர்த்தம்: மீட்பு நடவடிக்கையில் விமானங்கள்\nகேரள வெள்ள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77ஆக அதிகரித்துள்ளதுடன், குறித்த பிரதேசங்களில்\n22,000 அவசர இரத்ததான கொடையாளிகள் தேவை\nகனேடிய இரத்த சேவைகள் அமைப்பு, எதிர்வரும் 12 நாட்களில் 22,000 அவசர இரத்ததான கொடையாளிகள் தேவைப்படுவதாக\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று கிளிநொச்சிக்கு விஜயம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(செவ்வாய்கிழமை) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இன்று மாலை\nநாடுகடத்தப்படவிருந்த நைஜீரிய பிரஜை விமான நிலையத்தில் உயிரிழப்பு\nகனடாவில் இருந்து நாடுகடத்தப்படவிருந்த நைஜீரிய பிரஜை ஒருவர் விமான நிலையத்தில் மர்மான முறையில் உயிரிழந\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nபிரான்சில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்\nபிரித்தானியாவிற்கு எர்னஸ்டோ புயல் எச்சரிக்கை\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nசெப்டம்பர் 4 இல் பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல்\nரெக்ஸ்டேல் துப்பாக்கி சூடு: 30 வயதுடையவர் உயிரிழப்பு\nபிரெக்சிற்றினால் கால்பந்து விளையாட்டு பாதிப்படையும் அபாயம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nசிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/23065/", "date_download": "2018-08-16T16:03:17Z", "digest": "sha1:5EIOX2VDDVHE4UR7BGLO2VFHQPIHELLP", "length": 10887, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரிகள் – வீரர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரிகள் – வீரர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nஇலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் மற்றும் கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரிகள் நேற்றையதினம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்தித்துள்ளனர். குறித்த சந்திப்பின் போது கிரிக்கட் விளையாட்டின் மேம்பாட்டுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் ஜனாதிபதி தெரிவித்ததாக ஜனாதிபதி செயலக ஊடகக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சந்திப்பில் ஆசிய கிரிக்கட் சம்மேளனத்தின் தலைவர் சஹர்யார் எம் கான், பங்களாதேஷ் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தலைவர் அமைச்சர் நஸ்முல் ஹசன், நிறைவேற்று அதிகாரி நிஜாமுத்தீன் சௌத்திரீ ஆகியோரும் சிரேஷ்ட கிரிக்கட் வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர்.\nTagsஅதிகாரிகள் இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை சந்திப்பு வீரர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜின் உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜித அஞ்சலி(படங்கள்)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் நல்லாட்சியில் புத்தரின் பாதமாக மாற்றம் பெற்றதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத் தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் அனுப்பி வைப்பு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிபா உலகத் தரவரிசையில் இங்கிலாந்து முன்னேற்றம்\nமியாமி ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரொஜர் பெடரர் சம்பியனானார்\nகிழக்கில் வீடற்றோரின் பிரச்சினையைத் தீர்க்க ஒத்துழைப்பு வழங்குமாறு கிழக்கு முதலமைச்சர் சஜித்திடம் கோரிக்கை\nரவிராஜின் உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜித அஞ்சலி(படங்கள்) August 16, 2018\nசிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் நல்லாட்சியில் புத்தரின் பாதமாக மாற்றம் பெற்றதா\nபதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு August 16, 2018\nமுன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது August 16, 2018\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத் தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் அனுப்பி வைப்பு August 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samansoorali.blogspot.com/2016/12/blog-post.html", "date_download": "2018-08-16T16:17:47Z", "digest": "sha1:4DFJ5UFFU3GSXQTGZZSSMFKPHXX6O756", "length": 10604, "nlines": 55, "source_domain": "samansoorali.blogspot.com", "title": "என்று மாறும் இந்த நிலைமை?", "raw_content": "\nஎன்று மாறும் இந்த நிலைமை\nஒரு மாணவன். அவனது தந்தை நல்ல வசதி படைத்தவர். அவனை எப்படியாவது நன்றாக படிக்க வைத்து விட வேண்டும் என்பதில் அவருக்கு அளவு கடந்த ஆர்வம்.\nநல்லதொரு கல்லூரியில் சேர்த்து விடுகிறார் மகனை. அவனுக்கு என்னடாவென்றால் படிப்பு ஏறவில்லை. முதலாம் ஆண்டில் பல பாடங்களில் தோல்வி. தந்தையிடம் மறைத்து விட்டான். தந்தையோ மகனிடம் மிக அதிக நம்பிக்கை வைத்திருந்தார்.\nபையன் – பாடங்களை சிரமப்பட்டுப் படித்து தேர்வுகளை மீண்டும் எழுதினான். மீண்டும் தோல்வி. என்ன செய்தான் தெரியுமா\n” என்று விட்டு விட்டார் மற்ற மகன்களின் கல்வி விஷயத்தில்\nஆனால் இங்கே ஒரு மாணவன். ஆயிரத்து இருநூறுக்கு தொள்ளாயிரத்துக்கு மேல் எடுத்திருந்தான். கிராமத்திலிருந்து வரும் மாணவர்கள் இந்த மதிப்பெண் எடுப்பது கூட பாராட்டுதலுக்கு உரியதே ஜவுளிக் கடையில் வேலை கேட்டு வந்திருந்தான். மாதம் எழுநூற்று ஐம்பது சம்பளத்துக்கு. ஏன் அவன் படிப்பை தொடரவில்லை ஜவுளிக் கடையில் வேலை கேட்டு வந்திருந்தான். மாதம் எழுநூற்று ஐம்பது சம்பளத்துக்கு. ஏன் அவன் படிப்பை தொடரவில்லை தந்தைக்கு உடல் நலம் இல்லை. பாட்டி படிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்.\nஎனது நண்பர். அவர் ஒரு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர். அவர் சொன்னார். ஒரு இறுதி ஆண்டு மாணவன். இருபத்தி மூன்று தேர்வுகளில் தோல்வி. Arrears ஏன் என்று கேட்டாராம். பையன் சொன்னான்: “சார், எனக்கு இந்தப் படிப்பில் எல்லாம் விருப்பம் இல்லை. என் அப்பா வற்புறுத்தி சேர்த்து விட்டார். எனக்கு விருப்பம் எல்லாம் – Fine Arts – ல் தான்.\nஅப்பாவும் டாக்டர். அம்மாவும் டாக்டர். விடுவார்களா ஒரே பையனை. டாக்டராக்கியே தீர்வேன் என்று நின்றார்கள். ஆனால் பையனுக்குப் பிடிக்கவில்லையே சேர்த்தார்கள். என்ன நடந்திருக்கும் என்று ஊகியுங்களேன்.\nஇன்னொரு – மேல் நிலை இரண்டு – மாணவன். இயற்பியல் பாடத்தில் நூற்று ஐம்பதுக்கு வெறும் எட்டு மதிப்பெண்கள் வாங்கியிருந்தான் – பருவத் தேர்வினிலே. பெற்றோர் வரவழைக்கபபட்டனர் பள்ளிக் கூடத்துக்கு. பெற்றோருக்கு முன்னிலையில் மாணவன் சொன்னான்: “நானா எடுக்கச் சொன்னேன் – ஃபர்ஸ்ட் க்ரூப்\nஇன்னொரு மாணவனைப் பற்றி என் ஆசிரிய நண்பர் ஒருவர் சொன்னார். அவன் என்ன முயற்சி செய்து படித்தாலும் எண்பது மதிப்பெண்களுக்கு மேல் தாண்ட இயலவில்லை. அப்பா அதிகாலையில் எழுந்து கொண்டு மகனையும் எழுப்பி படிக்கச் சொல்வாராம். ஒரு நாள் மகன் அசதியில் எழ மறுக்க ஒரு குடம் குளிர் நீரை அவன் தலையில் கொட்டினாராம். பிறகு என்ன நடந்திருக்கும்\n1. ஏழை மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இருந்தாலும் வாய்ப்புகள் மிகக் குறைவு. அவர்கள் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக எங்கெங்கோ சிக்கிக் கொண்டு விடுகிறார்கள். இவர்களுக்குள் என்னென்ன ஆற்றல்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்பதை யார் அறிவார் இது தான் பெரும்பாலான ஏழை மாணவர்களின் நிலை\n2. வசதியுள்ள மாணவர்களின் விஷயத்தில் – அவர்களின் ஆற்றல்கள் என்னென்ன, அவர்களுக்கு ஆர்வம் எதிலே – என்பனவெல்லாம் கண்டு கொள்ளப் படாமலே – அவர்களை டாக்டர் ஆக்குகிறேன், இஞ்சினியர் ஆக்குகிறேன் என்று பெற்றோர் முடிவெடுப்பது மிகவும் தவறு. ஆனால் இது தான் பெரும்பாலான வசதியுள்ள மாணவர்களின் நிலை.\n3. ஆனால் – இரண்டு விதமான மாணவர்களின் விஷயத்திலும் ஒரே ஒரு ஒற்றுமை. அவர்கள் எப்படிப்பட்ட சுரங்கங்கள் என்பது யாருக்குமே தெரியாது\nகல்வி சமூக அக்கரை மனித வள மேம்பாடு\nஅன்னை கதீஜா அறிவியல் மகளிர் கல்லூரியில்...\nபடிப்பு வராத குழந்தைகளைப் படிக்க வைப்பது எப்படி\nஎல்லாக் குழந்தைகளையுமே அல்லாஹு தஆலா சுரங்கங்களாகவே தான் படைத்து இவ்வுலகுக்கு அனுப்பி வைக்கிறான். குழந்தைகளில் சிலரை இயல்பிலேயே “திறமை உள்ளவர்களாகவும்” வேறு சிலரை “திறமை அற்றவர்களாகவும்” படைப்பதில்லை இறைவன். எல்லாக் குழந்தைகளுமே சில அல்லது பல உள் ஆற்றல்களுடன் தான் பிறக்கின்றன.\nஇப்ராஹிம் (அலை) அவர்கள் வரலாறும் படிப்பினைகளும்\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹுதஆலாவினால் “மனித குலத் தலைவராக” (இமாமுன் லின்னாஸ்) தேர்வு செய்யப்பட்டவர்கள்.\nஏக இறைத் தத்துவத்தை எடுத்து இயம்பியதால் நெருப்புக் குண்டத்தைச் சந்தித்தவர்கள்.\nஅக்கிரமக்கார அரசன் நம்ரூதையே தனது அழகிய விவாதத்தினால் வாயடைக்கச் செய்தவர்கள்.\nS. A. மன்சூர் அலி\nகுழந்தைகள் நம் இல்லங்களை அலங்கரிக்க வருகின்ற அலங்காரப் பொக்கிஷங்கள்\nகுழந்தைகள் நம் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்ற பெட்டகங்கள்\nகுழந்தைகள் இறைவன் புறத்திலிருந்து நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற நன்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ningboware.com/ta/single-function-zh2089t.html", "date_download": "2018-08-16T16:44:16Z", "digest": "sha1:ZFTYZYQEGEETTJL7NB7232JJIUFEEQXE", "length": 9049, "nlines": 196, "source_domain": "www.ningboware.com", "title": "ஒற்றை செயல்பாடு - சீனா சிக்சி Zhonghe துப்புரவு", "raw_content": "\nநீர் சேமிப்பு மழை கைகளை\nநீர் சேமிப்பு மழை கைகளை\nஅறிவார்ந்த விநியோகம் மழை கடையின் நீர் conservation.This மழை கை வைக்க முடியும் ஏபிஎஸ் ஆகியவற்றினால் உருவாக்கப்படுகின்றது. இந்த மழை கை, நீங்கள் type.The பந்துகளில் தொற்று, நுண்ணுயிர்க்கொல்லல் சுகாதார function.The நீர் பந்துகளில் மூலம் சென்று வடிகட்டப்பட்ட வேண்டும் தேர்வு மேலும் ஆக healthy.There உள்ளே ஒரு தனி சேமிப்பு இடைவெளி உள்ளது முடியும், சக்தி பந்துகளில், கனிம பந்துகளில் அல்லது உள்ளே எதிரயன் பந்துகளில் வேண்டும் மேலும் நாம் சில சாரம் inside.And இந்த மழை கை சுத்தப்படுத்த அதை எளிது வைத்து, இலை, எதிர்ப்பு fouling.This-மழை கை உங்கள் குடும்பம் ஒரு ஆரோக்கியமான கொடுக்க முடியும் ...\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஅறிவார்ந்த விநியோகம் மழை கடையின் நீர் conservation.This மழை கை வைக்க முடியும் ஏபிஎஸ் ஆகியவற்றினால் உருவாக்கப்படுகின்றது. இந்த மழை கை, நீங்கள் type.The பந்துகளில் தொற்று, நுண்ணுயிர்க்கொல்லல் சுகாதார function.The நீர் பந்துகளில் மூலம் சென்று வடிகட்டப்பட்ட வேண்டும் தேர்வு மேலும் ஆக healthy.There உள்ளே ஒரு தனி சேமிப்பு இடைவெளி உள்ளது முடியும், சக்தி பந்துகளில், கனிம பந்துகளில் அல்லது உள்ளே எதிரயன் பந்துகளில் வேண்டும் மேலும் நாம் சில சாரம் inside.And இந்த மழை கை சுத்தப்படுத்த அதை எளிது வைத்து, இலை, எதிர்ப்பு fouling.This-மழை கை உங்கள் குடும்பம் ஒரு ஆரோக்கியமான மழை அனுபவத்தைத் தருவோம்.\nஐரோப்பிய upc ஷவர் குழாய்\nகுறைக்கப்பட்டன மசாஜ் ஷவர் குழு\nஷவர் குழாய் கருவிகள் பிராக்கெட்\nஷவர் குழு மழை மசாஜ் சிஸ்டம்\nமுட்டு குளியலறை ஷவர் அமை\nசிறு குரோம் மல்டிஃபங்க்ஸ்னல் ஷவர் ஸ்ப்ரே\nதுருப்பிடிக்காத ஸ்டீல் ஷவர் குழாய்\nவெப்ப நிலையியல் ஷவர் குழாய்\nவால் மவுண்ட் ஷவர் குழாய்\nசுவரில் மாட்ட ஷவர் குழாய்\nநீர்வீழ்ச்சி மழை ஷவர் குழாய்\nநீர் சேமிப்பு மழை கைகளை\nநீர் சேமிப்பு மழை கைகளை\n4578 மார்மோரா சாலை, கிளாஸ்கோ D04 89GR\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/07/Health.html", "date_download": "2018-08-16T16:03:39Z", "digest": "sha1:EX6TAZIM7AUQON3GQ5JRDVIA72KERYUS", "length": 9596, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "ஊழல்வாதிகளென்ற வலி புரிகின்றதா?சத்தியலிங்கம் கேள்வி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஊழல்வாதிகளென்ற வலி புரிகின்றதா\nடாம்போ July 26, 2018 இலங்கை\nஊடகங்களில் கைத்துப்பாக்கி பெற்றதான செய்திகள் வருகின்ற போது துடித்தழும் அமைச்சர் அனந்தி இதே ஊடகங்களில் ஊழல்வாதிகளென எமது பெயர் வரும் போது எவ்வாறு கவலையடைந்திருப்போம் என்பதனை புரிந்து கொள்ளவேண்டுமென முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.\nவடமாகாணசபையின் இன்றைய அமர்வில் கருத்து வெளியிட்ட அவர் இப்போதும் காணுகின்றவர்கள் எல்லோரும் நீங்கள் நல்லாக பணம் அடித்து செற்றிலாகிவிட்டீர்களென சொல்கின்றனர்.ஊழலில் நான் ஈடுபட்டதாக முதலமைச்சரிடமும் ஊடகங்களிலும் சொல்லித்திரிந்தவர்களுள் அனந்தியும் ஒருவர்.\nதற்போது ஊடகங்களில் செய்திவருகின்ற போது அவருக்கு வலிப்பது போல எங்களிற்கு ஒவ்வொரு தடவையும் ஊழலில் ஈடுபட்டவர்களென செய்தி வரும் போது எவ்வாறு வேதனை அடைந்திருப்போமென புரிந்து கொள்ளவேண்டுமென சத்தியலங்கம் தெரிவித்தார்.\nஇதனிடையே முன்னாள் அமைச்சர் சத்தியலிங்கம் எடுத்துச்சென்ற கோவைகள் பற்றி முன்னர் செய்தி வந்திருந்தது. அது தொடர்பில் மற்றொரு உறுப்பினரான சயந்தன் கேள்வி எழுப்ப முற்பட்டிருந்த நிலையில் அவைத்தலைவர் அவ்விவகாரத்தை முடிவுக்க கொண்டுவந்திருந்தார்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\nமுன்னணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஅம்பாறையிலும் தமிழ் மக்கள் போராட்டத்தில்\nவடக்கினை தொடர்ந்து கிழக்கின் அம்பாறை ஊறணி கனகர் கிராமத்தில் மீள்குடியமர்வை வலியுறுத்தி தமிழ் மக்கள் போராட்ட களமொன்றை திறந்துள்ளனர். ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamillyrics143.com/kannukulla-nikkura-en-kadhaliye-song-lyrics/", "date_download": "2018-08-16T16:22:29Z", "digest": "sha1:MQSHXCOBQ2VJDFHQWBCHVN7GLLBR5C2Q", "length": 12425, "nlines": 256, "source_domain": "tamillyrics143.com", "title": "Kannukulla Nikkura En Kadhaliye Song Lyrics", "raw_content": "\nகண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே\nஉண்ண விட்டா யார் துணையே\nகண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்\nநெஞ்சுக்குள்ள துடிக்கிற என் ஹார்ட்டு\nஎன்ன விட்டு போக நீ நெனச்சா\nகண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே\nஉண்ண விட்டா யார் துணையே\nகண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்\nஅடி மானே தேனே பொன்மானே\nஎன் காதலி என்றும் நீதானே\nஎன்ன பாத்து ஏன் டி சிரிக்குற\nஉள்ள ஏதோ வெச்சு மறைக்கர\nஉன் மேல காதல் குறையவில்ல\nஇது ஏன் டி உனக்கு புரியவில்ல\nஉண்ண காதலிச்ச நா பாவமா\nஉன் நினைவுகள் என்ன விட்டு போகவில்ல\nஓர கண்ணால என்ன பாக்கயில\nஉள்ள ஏதோ ஆகுது எனக்குள்ள\nஉண்ண மாறாக என்னால முடியவில்ல\nநீ இல்லாத வாழ்க்க தேவையில்ல\nஎன் காதலிய எனக்கு ரொம்ப புடிக்கும்\nஅவ பேசுன குழந்தய போல் இருக்கும்\nஎன்ன புடிக்காத மாதிரிதான் அது நடிக்கும்\nஉன் அழக பத்தி சொல்ல வார்த்தை என்கிட்ட இல்ல\nஎன்ன மறந்துட்டு சாரி சொல்லி போறியே புள்ள\nசிரிச்சு பேசி பலகி என்ன ஏமாத்திட்ட\nஎன்ன கொஞ்ச கொஞ்சமா நம்ப வெச்சி ஏன் ட பிரிஞ்சுட்ட\nதப்பு செஞ்சா தயவுசெய்து மன்னிச்சுறு டி\nஅதுக்காக பேசாம போகாத டி\nநான் வாழ்ந்தாலும் செத்தாலும் உன்கூட தான்\nஎங்க பாத்தாலும் உன் முகம் தான்\nஉண்ண மட்டும் தான் நான் நெனச்சிருப்பன்\nநீ வர வரைக்கும் நான் காத்திருப்பன்\nநீ என்ன மறந்தா நான்\nஎன் ஐஸ் கட்டியே நீ உரிகிட்டயே நீ\nஎன்ன கொஞ்ச கொஞ்சமா மறந்துட்டயே\nஉண்ண மறக்க நெனச்சாலும் முடியலயே\nஇரவுல கனவுல நீயே இல்லனா\nகண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே\nஉண்ண விட்டா யார் துணையே\nகண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்\nஹேய் பாரு என்ன என்ன பாரு\nஎனக்கு புடிச்சது சூப்பர் ஸ்டாரு\nஊருக்குள்ள என்ன பத்தி கேட்டு பாரு\nஎங்க ஸ்கூல் ஓட வாத்தியாரு நான்\nலேட் ஆ போனா என்ன திட்டுவாறு\nஏன் டா லேட் ஆ வந்தனு அவர்\nகேட்டா நான் சொல்லுவன் சர் ஐ அம் சாரி\nசோ திஸ் இஸ் மை கேரக்டர் எப்போதுமே\nஇப்படி தான் இருப்பன் துரு துருனு\nகிங் ஆஃப் தி ஸ்கூலூ நான் ஒரு வாலு\nஎவன் வந்தாலும் நோ பாலூ\nதெரிஞ்சா நீ என்ன விலகி போயிட்ட\nமறக்க நெனச்சாலும் மறக்க முடியவில்ல\nகண் முன்னே நீ வந்து நிக்குற\nகாதலால கண்ண கட்டி போட்டுட்ட\nவேற பொண்ண பாக்க நெனச்சாலும் முடியல\nதனிமை ரொம்ப வலிக்குது டி\nபிளீஸ் தனியா விட்டுட்டு போயிடாத டி\nஎனக்கு தெரியும் டி உண்ண பத்தி\nஉன் பேரண்ட்ஸ் நம்பள ஏன்னா\nஅவங்களுக்கு என்ன புடிக்கல டி\nஏத்துக்கள டி கொஞ்சம் கூட யோசிக்கல டி\nஜாதி மதம் எல்லாம் பாக்காத\nஅது கொஞ்ச நாள் கூட தாங்காது\nஎல்லா காதலும் நல்ல காதல் தான்\nகள்ள காதல் என்று ஒன்று கெடயாதுடா\nஅவ சொன்னா உன்மய ஏத்துக்கணும்\nஉன் புருஷன் நான் தான் டி\nஉண்ண நான் வாழ வெப்பன் டி\nசாவே வந்தாலும் நான் சாக மாட்டேன் டி\nசெத்தே போனாலும் உண்ண விட்டு போக மாட்டேன் டி\nகண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே\nஉண்ண விட்டா யார் துணையே\nகண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்\nநெஞ்சுக்குள்ள துடிக்கிற என் ஹார்ட்டு\nஎன்ன விட்டு போக நீ நெனச்சா\nகண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே\nஉண்ண விட்டா யார் துணையே\nகண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்\nநெஞ்சுக்குள்ள துடிக்கிற என் ஹார்ட்டு\nஎன்ன விட்டு போக நீ நெனச்சா\nஉசுறே உசுறே உசுறே போகுதடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tamilsheeya.com/commonnews2017/5693443", "date_download": "2018-08-16T16:02:59Z", "digest": "sha1:VRSUBMGS2YPPQ3LCW4SCHOVT6EYL3VBB", "length": 5532, "nlines": 32, "source_domain": "www.tamilsheeya.com", "title": "ஸிரிய கொடுங்கோலன் பஸார் அல்-அஸாத் கடுமையான நோயினால் அவதி – வெளியாகும் செய்திகள். - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஸிரிய கொடுங்கோலன் பஸார் அல்-அஸாத் கடுமையான நோயினால் அவதி – வெளியாகும் செய்திகள்.\nஸிரிய ஜனாபதி கொடுங்கோலன் பஸார் அல்-அஸாத் மிகக் கடுமையான நோயினால் அவதிப்பட்டு வருவதாக கடந்த வெள்ளிக் கிழமையில் இருந்து இணையத் தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.\nஅஸாத் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்ற அதேவேளை, அவன் சுடப்பட்டு சிகிச்சைக்காக டமஸ்கஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nலெபானிய செய்திப் பத்திரிகையான அல்-முஸ்தக்பல் நம்பகத்தகுந்த ஆதாரங்களிலிருந்து தெரிவித்துள்ள செய்தியில் அஸாத் மூளையில் திசு சிதைவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டமஸ்கஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயர் பாதுகாப்புக்கு மத்தியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.\nசவுதி செய்தி பத்திரிகையான ஒகாஸ் வெளியிட்டுள்ள செய்தியில் அஸாத் “மூளைக் கட்டியினால்” பாதிக்கப்பட்டுள்ளான். குறுகிய நேரத்திலும் மற்றும் அடிக்கடி மக்கள் முன் தோன்றுவதன் மூலம் தனது நோயினை மூடிமறைப்பதற்கு அவன் முனைவதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன் ஒவ்வொரு வாரமும் ரஸ்ய-ஸிரிய மருத்துவ குழுவினால் அஸாத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், கடந்த ஒக்டோபர் மாதம் மொஸ்கோவில் இருந்த போது அவனுக்கு மருத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.\nஸிரிய அரச ஆதரவு லெபனான் செய்திப் பத்திரிகையான அல்-தியார் கடந்த வெள்ளியன்று வெளியிட்ட செய்தியில், அஸாத் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.\nசெய்தியினை உறுதிப்படுத்துவதற்கு அல்-அரேபிய செய்திச்சேவை டமஸ்கஸ் வைத்தியசாலையை தொடர்புகொள்ள முனைந்த போதும் அங்கிருந்து பதில் ஏதும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.\nஎது உண்மையோ, பொய்யோ இச்செய்திகளின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், ஸிரியாவில் முஸ்லிம்களை இலட்சக்கணக்கில் கொன்றொழித்தமைக்காக அல்லாஹ்வின் தண்டனை இவ்வுலகிலும், மறுமையிலும் கிடைத்தே தீரும். இன் ஷா அல்லாஹ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-04-04/itemlist/tag/'%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE',%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20,%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-08-16T16:18:11Z", "digest": "sha1:SXUWJCMMO3F6J7UDHNJHEJA3RTKXRYXE", "length": 4479, "nlines": 60, "source_domain": "newtamiltimes.com", "title": "சினிமா | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: 'காலா', கூடுதல் கட்டணம் , கோர்ட் எச்சரிக்கை\nபுதன்கிழமை, 13 ஜூன் 2018 00:00\n'காலா'விற்கு கூடுதல் கட்டணம் : கோர்ட் எச்சரிக்கை\nரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் கடந்தவாரம் 7-ம் தேதி வெளியான படம் காலா. இப்படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்தப்படத்திற்கு தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தேவராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஅவர் தனது மனுவில், 'காலா' திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை தடுக்கவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளேன். கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், காலா படத்துக்கு கூடுதல் கட்டணம், பார்க்கிங் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.\nநடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் சட்ட அமலாக்க அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்று நீதிபதிகள் எச்சரித்து உள்ளனர்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 53 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2797&sid=eba9d4e39d8b3b4e380c20929275ddcb", "date_download": "2018-08-16T15:33:32Z", "digest": "sha1:KIRF7SGZMEYKK7DGMH3VNK2TOH4R6YMY", "length": 30041, "nlines": 370, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசின்னச் சின்ன அணுக்கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மார்ச் 1st, 2018, 12:23 pm\nவரை விட மாட்டேன் ....\nபெரிய சித்திர வதை ....\nபேசிய ஒரு உள்ளம் ....\nபேசாமல் இருப்பது தான் ......\nஉலகில் பெரிய குற்றம் .....\nஉயிரே எத்தனை கவிதை ....\nகண்களால் கைது செய்தவள் ....\nஎன்னை இழந்து நிற்கிறாள் ....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/18712/", "date_download": "2018-08-16T16:41:35Z", "digest": "sha1:UWT5GEKCP5UKRU73ZP7LPV6PQA72FNFN", "length": 7735, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைநாடு வேகமாக வளர்ச்சி அடைந்துவருகிறது - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nநாடு வேகமாக வளர்ச்சி அடைந்துவருகிறது\nபிரதமர் மோடியின் ஆட்சியின்கீழ் நாடு வேகமாக வளர்ச்சி அடைந்துவருகிறது என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தர்.\nஇதுகுறித்து பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கையா நாயுடு தெரிவித்ததாவது: பிரதமர், நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியில், நாடு வளர்ச்சிப்பாதையில் செல்கிறது. நாட்டில் மின்சாரம் இல்லாத கிராமமே இல்லை என்ற இலக்கை நோக்கிபயணிக்கிறோம். அனைத்து பகுதிகளிலும், வளர்ச்சிக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. எனத் தெரிவித்தார்.\nஇந்நிலையில் காங்., கட்சியின் பிரியங்கா குறித்து விமர்சித்த பா.ஜ., தலைவர் வினய்கத்யார் குறித்து கருத்து தெரிவித்த அவர், ‛பெண்களை தாக்கிபேசுவதையும், கருத்து தெரிவிப்பதையும் யாரும் விரும்ப மாட்டார்கள். அதனை பா.ஜ., என்றும் ஆதரிக்காது' என்று கூறினார்.\nவளர்ச்சிதான் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின்…\nஉலகிலேயே சகிப்புத்தன்மை உள்ள நாடு இந்தியா தான்\nபிரதமர் நரேந்திரமோடி, இந்தியாவுக்கு கடவுள் தந்த பரிசு\nஇஸ்ரத் ஜெகான் விஷயத்தில் காங்கிரஸின் முயற்சி கண்டிக்கதக்கது\nதமிழகத்தில் மெல்லமெல்ல தாமரை மலர்ந்துவருகிறது\n5 மாநில தேர்தல் முடிவு மோடியின் வளர்ச்சி…\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nமாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.\nஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tettnpsc.com/2014/11/gk-question-answer-in-tamil.html", "date_download": "2018-08-16T15:46:41Z", "digest": "sha1:2I6EDLCOYG5KNZKGTCIMEY4L5PFL7PHM", "length": 13197, "nlines": 254, "source_domain": "www.tettnpsc.com", "title": "GK Question Answer in tamil - TET, TNPSC ONLINE TEST", "raw_content": "\n1. இந்தியாவில் முதன்முதலில் நிலக்கரி எப்போது தோண்டி எடுக்கப்பட்டது\n2. உலகில் கிடைக்கும் நிலக்கரியில் அளவில் ⅔ பாகம் இங்கு உள்ளது\n3. மென் நிலக்கரி எனப்படுவது\n4. 87 – 97 சதவீதம் கார்பன் இதில் உள்ளது\n5. உலகில் முதன்முதலில் பெட்ரோலியம் எந்த நாட்டில் எடுக்கப்பட்டது\n6. இந்தியாவில் அசாமின் மக்கும் பகுதியில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nமுக்கிய அறிவிப்பு : இதில் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் உங்களுக்கு சரியான விடையை மட்டுமே வழங்க வேண்டும் என கருத்தில் கொண்டு பலமுறை சரி பார்க்கப்பட்டே வழங்கப்படுகிறது. இருப்பினும் தற்செயலாக பிழை ஏதேனும் இருக்க நேரிட்டால் அதனை தெரிவிக்கவும். தவறான விடையினால் ஏற்படும் இழப்புகளுக்கு www.tettnpsc.com பொறுப்பல்ல\nஹால் டிக்கெட் தொலைந்து விட்டாலும் TNPSC தேர்வு முடிவைப் பார்க்கலாம்\nTNPSC தேர்வு எழுதும் சில பேர், தேர்வு முடிவு வரும் பொழுது தங்கள் தேர்வு அனுமதி சீட்டினைத் (Hall Ticket) தொலைத்து விட்டு பதிவு எண் (Reg. No...\nTNTET ஆசிரியர் தகுதி தேர்வு - புதிய விதிமுறைகள்\nஇடை நிலை மற்றும் பட்டதாரி ஆசியர்களுக்கு, ** ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே ஆசிரியராக ஏற்றுக் கொள்ளப்படுவர். ...\nபடித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி\nMnemonic என்கிற நினைவி நினைவி அல்லது நினைவிக்கருவி (Mnemonic) எனப்படுவது கற்கும் விஷயங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளப் ...\nTNPSC OCEAN Fb Group - Mock Test Papers எதிர்வரும் குருப்-2 தேர்வை பயமின்றி பதட்டமின்றி காலநேரப்படி அணுகவேண்டி இங்கு ஒவ்வொரு வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "http://www.thandoraa.com/temple/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5-5/", "date_download": "2018-08-16T16:22:04Z", "digest": "sha1:APOQV762XEEQ2W3R7ZI5P2CLDVNHQZ2T", "length": 17468, "nlines": 63, "source_domain": "www.thandoraa.com", "title": "அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் - Thandoraa", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது\nகேரள மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மத்திய அரசு அவசர ஆலோசனை\nநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு\nசுவாமி : ஆபத்சகாயேஸ்வரர், லிகுசாரண்யேஸ்வரர், அக்னீசுவரர், பாண்டதவேசுவரர்.\nஅம்பாள் : பெரியநாயகி, பிருகந்நாயகி, நாயகியம்மை.\nமூர்த்தி : நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, வள்ளி – தெய்வயானையுடன் முருகர், சந்திரசேகரர், நடராஜர், சிவகாமி, ஆடிப்பூர அம்மன்.\nதீர்த்தம்: வருணதீர்த்தம், அக்னிதீர்த்தம் (இரண்டும் ஒன்றே).\nதலச்சிறப்பு : தேவார பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 22வது சிவத்தலமாகும். இத்தலம் கிழக்கு முகம் கொண்ட சிறிய கோவிலாக அமைந்துள்ளது. இத்தலத்திற்கு கோபுரம் இல்லை. கிழக்கு நோக்கிய ஒரு தோரண வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயிலின் மேல் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. முகப்பு வாயிலுக்கு எதிரில் வருண தீர்த்தம் (அக்னி தீர்த்தம் என்றும் இதற்குப் பெயர் உண்டு) உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் ஒரு சிறிய விமானத்துடன் கூடிய நந்தி மண்டபம் உள்ளது. அடுத்து இறைவன் கருவறைக்குச் செல்லும் மற்றொரு நுழைவு வாயிலும் உள்ளது. இந்த இரண்டாவது நுழைவு வாயில் மேற்புரத்திலும் அழகிய சுதை வேலைப்பாடுகள் கொண்ட உருவங்கள் காணப்படுகின்றன. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், முருகன், மகாலட்சுமி, நவக்கிரக சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறை முன் உள்ள மகா மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் பிருகந்நாயகி சந்நிதி உள்ளது. அம்பாள் பிராகாரத்தில் அக்கினிக்குக் காட்சி தந்த ஆதிமூல லிங்கம் உள்ளது. கருவறை அர்த்த மண்டபத்தில் விநாயகர் காட்சியளிக்கிறார்.\nகருவறையில் ஆபத்சகாயேஸ்வரர் லிங்க உருவில் சுயம்புமூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தல இறைவன் ஆபத்சாகயேஸ்வரர் பெறும் ஆபத்துகளையும் நீக்க வல்லவர். இத்தலத்தில் சுவாமி அக்னியின் வடிவில் இருப்பதாக ஐதீகம். எனவே, இத்தல இறைவன் அக்னிபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். முன்னோர்களுக்கு ஆத்மசாந்தி பூஜை செய்பவர்கள் இங்கு சுவாமியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். ஆண்டுதோறும் பங்குனி மாதம் 25 ம் தேதி முதல் 29 ம் தேதி வரை 5 நாட்கள் இத்தல இறைவன் மீது சூரிய ஒளி படும் நிகழ்ச்சி நடைபெறும். ஆகையால் இத்தலம் பாஸ்கர ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் சிவபெருமானை, ரதி வழிபட்ட வைபவமும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. அம்பாள் பெரியநாயகிக்கு தனி சன்னதி உள்ளது. ஒரே மகாமண்டபத்தைக் கொண்டு சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும், அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியும் அமையப் பெற்றுள்ளது.\nஇத்தலத்தில் அருகருகே இரண்டு தெட்சிணாமூர்த்தி சன்னதி இருக்கிறது. இதில் மேதா தெட்சிணாமூர்த்திக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இவரது காலுக்கு கீழே நந்தியும் உள்ளது. இவரிடம் வேண்டிக்கொண்டால் கல்வியில், சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. இத்தல இறைவனை வருணன், அரிச்சந்திரன் வழிபட்டுள்ளனர். பிரகாரத்தில் சனீஸ்வரர், சூரியன், பைரவர் மூவரும் அருகருகில் அருள்பாலிகின்றனர். தந்தையான சூரியனுக்கு அருகில் இருந்தாலும், இங்கு சனி, சுபசனீஸ்வரராகவே உள்ளார். எனவே, சனி தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் உள்ள சனீஸ்வரனிடம் வேண்டிக்கொண்டால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் சுப்பிரமணியர், காதுகளில் வட்ட வடிவமான காதணி அணிந்த கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பு ஆகும். ஆதிசங்கரருக்கு தனி சன்னதி உள்ளது. திருஅன்னியூர் என்ற பெயரில் இரண்டு தேவாரத் தலங்கள் உள்ளன. அதில் ஒன்று காவிரி வடகரைத் தலம், மற்றொன்று காவிரி தென்கரைத் தலம். காவிரி வடகரைத் தலமான திருஅன்னியூர் இன்றைய நாளில் பொன்னூர் என்று அழைக்கப்படுகிறது.\nதல வரலாறு : பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன் எனும் அசுரன், தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தினான். இதனால் தேவர்கள், தாரகனிடமிருந்து தங்களை காத்தருளும்படி சிவபெருமானிடம் வேண்டச் சென்றனர். ஆனால் அச்சமயம் சிவபெருமான் யோகத்தில் இருந்தார். தேவர்கள் மன்மதனின் உதவியால் சிவபெருமானின் யோகத்தை களைத்தனர். கோபம் கொண்ட சிவபெருமான், மன்மதனை எரித்து விட்டார். மனம் கலங்கிய மன்மதனின் மனைவி ரதிதேவி, சிவபெருமானிடம் தன் கணவனை மீட்டுத் தரும்படி வேண்டினாள். சிவபெருமான் உரிய காலத்தில் மன்மதன் உயிர்பெற்று வருவான் என்று கூறினார். கணவன் விரைவில் உயிர் பெற்று வரவேண்டும் என்பதற்காக இத்தலத்தில் சிவபெருமானை எண்ணி தவமிருந்து வழிபட்டாள் ரதிதேவி. மன்மதன் சிவபெருமான் அருளால் ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி மன்மதனுக்கு மீண்டும் வாழ்வு அளித்தார். பிறகு, இத்தல இறைவனை மன்மதன் ரதியுடன் சேர்ந்து வழிபட்டான். இருவருக்கும் காட்சி தந்த சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.\nஆதியில் சிவபெருமான் திருக்குறுக்கை திருத்தலத்திலே மன்மதனை எரித்தார். கணவனை இழந்து வருத்தம் கொண்ட ரதிதேவியின் மீது மையல் கொண்டான் சூரியன். பதிவிரதையான ரதியோ சூரியனின் வலக்கரம் பின்னமாக சாபம் கொடுத்தாள். இதனால் மனம் வருந்திய சூரியபகவான், சாபவிமோசனம் பெற அன்னியூரை அடைந்து இத்தல இறைவனை வழிபட்டான். சிவபெருமான் பேரருளால் சூரியன் தனது இழந்த கையை மீண்டும் பெற்று சாபவிமோசனம் பெற்றான். இத்திருத்தலம் சூரிய பரிகாரத்திற்கு உகந்த தலம் ஆகும். தட்சன் செய்த யாகத்தில் கலந்து கொண்டதால் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்ட அக்னிதேவன் தனது சாபம் நீங்க ஈசனை பல தலங்களுக்கு சென்று வழிபட்டான். அதில் திருஅன்னியூர் தலமும் ஒன்றாகும். இத்தலத்தில் தன் பெயரில் தீர்த்தம் உண்டாக்கி ஈசனை வழிபட்டான். எனவே இத்தலத்திற்கு வெளியே நுழைவாயிலுக்கு எதிரே உள்ள இத்தீர்த்தம் “அக்னி தீர்த்தம்” என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.\nவழிபட்டோர் : வருணன், அக்கினி, சூரியன், ரதி, பாண்டவர்கள்.\nபாடியோர் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்.\nநடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை.\nதிருவிழாக்கள் : மகாசிவராத்திரி, வைகாசிவிசாகம், திருக்கார்த்திகை.\nஅருகிலுள்ள நகரம் : மயிலாடுதுறை.\nகோவில் முகவரி : அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்,\nபொன்னூர் – பாண்டூர் அஞ்சல் – 609 203, (வழி) நீடூர், மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.\nநாட்டின் தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை என்றென்றைக்கும் அவருடைய நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும் – ஸ்டாலின்\nவாஜ்பாயின் இந்த செயலை தமிழக மக்கள் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள்\nநாளை மாலை 5 மணிக்கு வாஜ்பாயின் இறுதிச்சடங்கு\nஇந்தியா தனது சிறந்த மகனை இழந்து தவிக்கிறது – வாஜ்பாய் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்\nவாஜ்பாய் மறைவால் இந்தியா எழுந்து நின்று அழுகிறது- வைரமுத்து\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொது விடுமுறை\nஇயக்குனர் ராதாமோகனின் 60 வயது மாநிறம் ட்ரைலர்\n‘விஸ்வரூபம் 2’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு\nகேரள மழை வெள்ளத்தில் இருந்து சிறுவனை மீட்கும் பிரத்யேக காட்சி…..\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://iynthuveetuswamy.blogspot.com/", "date_download": "2018-08-16T16:11:15Z", "digest": "sha1:ALV7EFUOHV7SVKO7AHX6X3A2SN2JUHWL", "length": 38006, "nlines": 260, "source_domain": "iynthuveetuswamy.blogspot.com", "title": "Iynthuveetuswamy Temple-Chettiyapathu", "raw_content": "\nஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் ஸ்ரீ பெரியசுவாமி, ஸ்ரீ வயணபெருமாள், ஸ்ரீ அனந்தம்மாள், ஸ்ரீ ஆத்திசுவாமி, ஸ்ரீ திருப்புளி ஆழ்வார், ஸ்ரீ பெரியபிராட்டி, ஸ்ரீ ஹனுமான், ஸ்ரீ குதிரை சுவாமி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஐந்து வீட்டு சுவாமிகள் அருளினால் அவதரித்த ஏரல் சேர்மன் அருணாசலசாமி சிறு குழந்தையாய் இருந்த போது, மூலக்கரையில் இருந்த பாடசாலையில் கல்வி கற்றார். ஏரல், சிறுத்தொண்டநல்லூர், பழையகாயல் போன்ற கிராமங்களில் பெருமளவில் சொத்துகள் இவர்களது குடும்பத்துக்கு இருந்தன.\nஅருணாசலம் பண்ணைவிளையில் மேல்படிப்பு படித்தார். அங்கு ஆங்கிலமும் கற்று தேர்ச்சி பெற்றார். அவர் வாலிபபருவத்தை நெருங்க ,நெருங்க அவர் தனது எண்ணத்தை ஆன்மீக தேடலில் கவனம் செலுத்தி வந்தார்.\nதனது முன்னோர்கள் செய்து வந்த விசக்கடி மருத்துவத்தையும் தொடர்ந்து செய்து வந்தார். அதனால் அந்த பகுதி மக்களின் நல்ல மதிப்பை பெற்றார்.\nஅவர் ஆங்கிலத்தில் புலமையையும், அறிவாற்றலையும் கண்ட ஆங்கிலேயர்கள், அவருக்கு சிறுதொண்டநல்லூருக்கு முன்சீப்பாக பதவியளித்தனர். சிறுவயதிலேயே அந்த பொறுப்பில் அவர் சிறப்பாக செயல்பட்டார், வரிவசூல் செய்வது, அந்த கிராமத்தில் ஏற்படும் சிறு பிரச்சனைகளை சண்டைகளை பேசி தீர்த்துவைப்பது என எட்டு ஆண்டுகள் பணியாற்றி வந்தார்.\nஅந்த சமயத்தில் ஒருநாள் ஊழலுக்கு துனை போக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது, உடனே தவறு செய்ய மறுத்து தனது பதவியை துறந்தார். பின் ஆன்மீகத்தில் முழுமனதாக தீவிரமாக ஈடுபட துவங்கினார், எனவே உறவுகள் அவருக்கு திருமணம் செய்ய உத்தேசித்தனர். ஆனால் அவர் தற்சமயம் வேண்டாம், எனக்கு இருபத்தியெட்டு வயதாகட்டும் பார்க்கலாம் என கூறி மறுத்துவிட்டார். தவறு செய்யாத அப்பழுக்கற்ற பிரம்மச்சாரியாக வாழ்ந்துவரும் அருணாஆத்தை கவனித்த அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த பிஷ்ப்வெஸ்டன், பிஷ்ப்ஸ்டோன் ஆகிய இருவரின் பரிந்துறையின் பேரில் அவருக்கு ஏரல் பஞ்சாயத்து சேர்மனாக பதவியளித்து கெளரவித்தனர்.\nஅருணாச்சலம் தனது சேர்மன் பதவி காலத்தில் எண்ணெயில் எரியும் தெருவிளக்குகள் அமைத்து அதை பாதுகாக்க பணியாட்களையும் நியமித்து ஊரினை பாதுகாத்தார். மேலும் ஊராட்சியில் கழிவு நீர் தேங்காமல் பாதுகாக்க வடிகால வசதியும், சுற்று சூழலை பாதுகாக்க மரங்களாஇயும் நட்டு சிறப்பாக செயல்பட்டு மக்களின் மகத்தான ஆதரவை பெற்றார்.\nகூடவே தனது ஆன்மீக பலத்தையும் கூட்டிக் கொண்டே இருந்தார். ஒரு நாள் பால்நாடார் என்பவரை பாம்பு கடித்து இறக்கும் தருவாயில் இருக்கும் போது, அவரை கடித்த பாம்பையே வரச்செய்து விசத்தை உறியச்செய்து அவரை காப்பாற்றினார், இதனால் மக்களிடம் அவ்ரின் தெய்வத்தன்மையும் புரியலாயிற்று. அதனால் மக்கள் அவரை சாமி என்றே அழைத்தன, அவர் சேர்மனாகவும் இருந்ததால் அவர் சேர்மன்சாமி என்று பதவியின் பெயராலும் அழைக்கப்பட்டார்.\n. ஒருநாள் காலை சேர்மன் சுவாமி அருணாசலம் எழுந்தவுடன் தனது தம்பி கருத்தபாண்டியை அழைத்து, ‘காலம் கனித்து விட்டது. நான் சிவனடி செல்லும் நாள் வந்துவிட்டது. வருகிற அமாவாசை அன்று ஆடி மாதம் 13ம் நாள் செவ்வாய்க் கிழமை (27. 07. 1908) உச்சிப் பொழுதில் என்னை எம்பெருமான் சிவனோடு அர்ப்பணித்துக் கொள்வேன். நான் உயிர் நீத்தாலும் எப்போதும் உங்களுடன்தான் இருப்பேன். என்னை நம்பி வருபவர்களுக்கு வேண்டிய வரம் அளிப்பேன். அவர்களை காலம் காலமாக காத்துவருவேன். என் ஆவி பிரிந்தவுடன் நமது குல வழக்கப்படி என் உடலை எரித்து விடாதீர்கள். இறந்தோருக்கான சடங்குகளை செய்யுங்கள். அப்போது வானத்தில் கருடன் பருந்து ஒலி கொடுத்து என்னை மும்முறை வலம் வருவார். கருடன் நிழல் என் உடல்மீது படும். அப்போது என்னை உட்கார்ந்த நிலையில் மண்ணையும் மலரையும் கொண்டு மூடிவிடுங்கள்,’ என்று முகமலர்ச்சியோடு சேர்மன் அருணாசலம் சுவாமிகள் கூறினார்.\nஅவர் கூறிய நாள் வந்தது. நிறைந்த அமாவாசை தினம். முன்னரே கருத்தபாண்டி நாடார் மூலம் தகவல் அறிந்த உற்றார், உறவினர், நண்பர்கள், நகர மக்கள் என பலரும் அவரது இல்லம் முன்பு கூடினர். பகல் 11 மணிக்கு சேர்மன் அருணாசலம் சுவாமி ‘வருகிறேன்’ என்று கூடியிருந்த அனைவரையும் புன்னகை முகத்துடன் பார்த்துச் சொல்லி கையசைத்தபடி தனது அறைக்குள் சென்றார். கட்டிலில் படுத்தார். கண்களை மூடினார். உச்சிப் பொழுது வந்தது.(பகல் 12 மணி) உறங்கிய நிலையிலேயே சிவனடி அடைந்தார். சுவாமி கூறியபடி தென்மேற்கில் உள்ள தாமிரபரணி நதிக்கரையில் படர்ந்த ஆலமரத்தின் அடியில் சுவாமியின் உடலை அமர்ந்த கோலத்தில் வைத்தனர். உரிய சடங்குகள் நடத்தப்பட்டன. கருடன் சங்கொலியுடன் சுவாமியை வலம் வந்தது. கருடன் நிழல் சுவாமி உடலில் பட்டது. சுவாமிகள் படித்த நூல்கள், பயன்படுத்திய விலை மதிப்பு மிக்க பொருட்கள், உயர்ந்த அணிகலன்கள் ஆகியவற்றை சுவாமியின் காலடியில் வைத்து சுவாமியை மலர்களாலும், மண்ணாலும் மூடினார்கள்.\nஅருனாசலசாமிகள் தெய்வ நிலையடைந்த ஒருசில நாளில் அவரோடு வைக்கப்பட்ட விலை உயர்ந்த பொருட்களைத் திருடிச் சென்றிட திருடர்கள் குழியைத் தோண்ட முயன்றபோது, பாம்புக் கூட்டம் படையெடுத்து வந்து அவர்களை விரட்டியது. அஞ்சி நடுங்கிய திருடர்கள் ஓடினர். இந்தக்காட்சி ராமசாமி நாடாருக்கு கனவில் தெரிந்தது. அவர் உடனே ஓடி வந்து பார்த்தார். அங்கு மண் தோண்டப்பட்டு இருப்பதையும் அதன் அருகே கடப்பாறை மற்றும் மண்வெட்டி இருப்பதையும் கண்டார். உடனே இனி தெய்வநிலை பெற்ற தெய்வ மகனுக்குக் கட்டிடம் கட்டத் தீர்மானித்து சிறிய கட்டிடம் ஒன்றை கோயிலாகக் கட்டினார். சுவாமிகள் உயிரோடு இருந்த போது அவரிடம் நோய் தீர்க்க மருந்து வாங்கி உண்டவர்.\nஆதிதிராவிடப் பெண்ணான சுடலைப் பேச்சி. அவர் தனக்கு நோய் தீரவில்லையே என்று சுவாமி சமாதிக்கு வந்து வேண்டி அழுதாள். உடனே அந்தப் பெண்ணுக்கு காட்சி கொடுத்த சுவாமி ‘தீர்த்தமும் நிலக்காப்பும் உனக்கு மருந்தாகும்’ என்று கூறினார். அதன்படி அவரது நோய் தீர்ந்தது.\nகிறிஸ்தவர்கள் புதைக்கப்பட வேண்டிய இடத்தில் அருணாசல சுவாமியை புதைத்து விட்டனர். ஆகவே அங்கு எழுப்பப்பட்டிருக்கும் சுவாமியின் கோயிலை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த சிலர் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். அப்போது கலெக்டர்களாக இருந்த மெக்வர், டேவிட்சன் இருவரும் இந்தக் கோரிக்கையை பிஷப்பாக இருந்த ஆர்தர் வில்லியத்திடம் தெரிவித்தனர். இதனையடுத்து கலெக்டர்கள், பிஷப்புடன் சேர்ந்து நெல்லையில் இருந்து ஏரலுக்கு குதிரையில் வந்தனர். கோயிலுக்கு முன்பு வர மறுத்து குதிரைகள் முரண்டு பிடித்து நின்றன.\nஆகவே, அவர்கள் குதிரையை விட்டு இறங்கி கோயிலுக்கு வர, கோயிலின் முன்பு சேர்மன் அருணாசலம் சுவாமி கணக்கு எழுதுவது போல அமர்ந்து இருந்தார். அதைப் பார்த்த அவர்கள் பயந்து வெடவெடத்து, காலணிகளை கழற்றி விட்டு, தொப்பிகளை இடுப்பில் இறக்கி வைத்து விட்டு சுவாமியை வணங்கினர். நெல்லை சென்றதும் கலெக்டர், கோயில் அமைந்திருந்த இரண்டு ஏக்கர் நிலத்தினை முறைப்படி பட்டாபோட்டு கொடுத்துவிட்டார். இந்த வரலாறு அரசு ஆவணங்களில் உள்ளது. சேர்மன் அருணாச ல நாடாரின் சமாதி, தாமிரபரணி கரையில் உள்ளது. தற்போது நாள் தோறும் அங்கு பூஜை நடந்து வருகிறது. அங்கு சேர்மனின் போட்டோ ஃபிரேம் செய்து வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய், வெள்ளி அமாவாசை பௌர்ணமி தினங்களில் இவரை தரிசிக்க சாதி, மதம் பாராமல் வரும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தாமிரபரணி கரையில் கூடுகிறார்கள். பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள புற்று மண்ணை மருந்தாக உண்ணுகிறார்கள். உடம்பிலும், கை, கால்களிலும் பூசிக்கொள்கின்றனர், அவர்களுக்கு உடனே குணம் தெரிகிறது என்று ஆங்கிலேய கலெக்டர் பேட்துரை திருநெல்வேலி கெஜட்டர் என்ற நூலில் எழுதியுள்ளார்\nமனிதனாக வாழ்ந்து தெய்வமாக வணங்கப்படும் சேர்மன் சுவாமி சமாதி, இருக்கும் இடத்தில் சுவாமியின் தந்தை தனது கைகளால் சிறிது மண்ணை எடுத்து லிங்கம் போல் பிடித்து வைத்துள்ளார். அந்த லிங்கம் இன்று இரண்டு அடிக்கு மேல் வளர்ந்து உள்ளது. தாமிரபரணி ஆற்று நீரில் லிங்கத்தினை பல ஆண்டுகளாக அபிஷேகம் செய்தும் அந்த லிங்கம் கரையாமல் உள்ளது. அந்த லிங்க அபிஷேக தீர்த்தத்தினால் வலிப்பு நோய், மனநோய், அரிப்பு, கட்டி என பல நோய்கள் தீருகிறது.\nசுவாமிகள் ஜீவ சமாதி அடைந்து 100 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், தற்போதும் சுவாமிகள் பலவிதத்தில் தனது ரூபத்தினை மக்களுக்குக் காட்டி வருகிறார்.\nதிருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி முதல்வராக பணியாற்றிய சற்குணம் என்பவர் ஒருசமயம் ஏரலுக்கு சுவாமியைக் கும்பிட குடும்பத்துடன் வந்துள்ளார். அவர்கள் தாமிரபரணியில் நீராடியபோது அவரது மகன் நீரில் முழ்கி விட்டான். உடனே அவர் ‘‘சேர்மா என் மகனை காப்பாற்று’’ எனக் குரல் எழுப்பியுள்ளார். அப்போது அங்கு வந்த பெரியவர் ஒருவர் ஆற்றில் இறங்கி அவர் மகனை காப்பாற்றினார். சற்குணம் மகனை அரவணைத்துக்கொண்டு காப்பாற்றிய பெரியவருக்கு நன்றி சொல்ல அவரை கூப்பிட்டபோது அவரை காணவில்லை. மகனைக் காப்பாற்றியது சேர்மன் சுவாமிகளே என்று அனைவரும் நம்பினர்.\nஏரல் சுவாமி கோயிலில் மந்திர மை இடுவது வழக்கம். இந்த மந்திர மை ஆல், அரசு, வேம்பு, துளசி, வில்வம், சந்தனம், கற்பூரம் ஆகிய பொருட்களைச் சேர்த்து யாகத்தில் நெய்யிட்டு எரித்து பஸ்பமாக்கி அதனைச் சுவாமியின் முன்னர் வைத்து வழிபாடு செய்து தருகிறார்கள். இந்த மந்திர மையை இட்டுக்கொள்ளும் பக்தர்கள் திருஷ்டி, பேய், பிசாசுகள் விலகுவதாக அனுபவபூர்வமாக சொல்கிறார்கள்.\nகுலசேகரபட்டினம் அருணாசல பிள்ளை என்பவர் சுவாமி கோயிலுக்குத் தவறாமல் அரிசி தருவார். ஒருமுறை இரவில் தென்திருப்பேரையில் இருந்து அரிசியை ஒரு நார்ப்பெட்டியில் வைத்துக்கொண்டு ஏரலுக்கு வந்தார். அப்போது ஆற்றில் வெள்ளம் வந்த காரணத்தினால் தனியாக எப்படி அக்கரைக்குப் போவது என்று அவர் தவிக்க, ஒரு பெரியவர் தனது பிரம்பை அவர் கையில் கொடுத்து ‘இதைப் பிடித்துக் கொண்டு என் பின்னால் வா,’ என்றார். பிள்ளை அந்த பிரம்பை பிடித்தவுடன் மறுகரை வந்து விட்டதை உணர்ந்தார். சரி நமக்கு உதவி செய்பவருக்கு ஏதாவது செய்யலாம் என்று அவர் அந்தப் பெரியவரைத் தேடியபோது அவரைக் காணவில்லை. தன்னை வழிநடத்தி வந்தது சேர்மன் சுவாமிதான் என்று அவரும் அவர் அனுபவத்தைக் கேட்டவரும் கருதினர்.\nஇங்கு சித்திரைத் திருவிழா மற்றும் ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகியவை முக்கிய விழாக்களாகும். மாதம்தோறும் அமாவாசையிலும், பௌர்ணமியிலும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. சுவாமி இங்கு ராஜகோலத்தில், நின்றபடி காட்சி தருகிறார். இங்கு நான்கு கால பூஜை நடக்கிறது. மனநோய், பேய்பிடி, விஷப்பூச்சிக்கடி, வீண்பயம், குடும்பப் பிரச்னை, மன அழுத்தம் என அனைத்தையும் போக்கும் பரிகாரத் தலமாக இந்தக் கோயில் திகழ்கிறது. தென் மாவட்ட மக்களின் வழிபாட்டு தெய்வங்களில் ஏரல் சேர்மன் சுவாமியும் ஒருவர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமிகள் (Eral Sri Arunachala Swami)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n108 முறை மந்திரம் சொல்ல எளியவழி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 108 முறை மந்திரம் சொல்ல எளியவழி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: திருமணி மாலை பாடல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகோவில் தொலைபேசி எண் 04639- 250630\n108 முறை மந்திரம் சொல்ல எளியவழி (2)\nஅருள்மிகு ஆத்திசாமி கோவில் (1)\nஅருள்மிகு திருப்புளி ஆழ்வார் (6)\nஅருள்மிகு பெரியசுவாமி வரலாறு (1)\nஅருள்மிகு வயணப் பெருமாள் (1)\nஆத்திசுவாமி கோயில் Aathiswamy Temple (9)\nஆத்திசுவாமி வரலாறு(Aathiswamy Histry) (1)\nஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமிகள் (Eral Sri Arunachala Swami) (2)\nகோயில் மண்டபம் (Mandabam) (1)\nசாமான்கள் பாதுகாப்பு அறை (1)\nதிருமணி மாலை பாடல் (12)\nதிருவிழாக்கால பூஜை நடவடிக்கைகள் (2)\nதினசரி மந்திரம் சொல்லி வழிபடுவோம் (1)\nபெரிய சுவாமிகளும் சோலையப்ப சுவாமிகளும் (2)\nபொதுவான பூஜை நடைமுறைகள் (1)\nவேலாண்டி சுவாமிகள் மடம் (1)\nவேலாண்டி சுவாமிகள் மடம் (Velandi Swamikal Madam) (1)\n108 முறை மந்திரம் சொல்ல எளியவழி\n108 முறை மந்திரம் சரியாக சொல்ல பல முறைகள் உண்டு 1 . மல்லிகை பூ மொட்டுகளை 108 எண்ணி எடுத்துக்கொண்டு பூஜையின் போது ஒவ் வொன்றாக சுவாமிகளின் ...\nமுன்பு ஒரு காலத்தில் இன்றைய ஆத்திகோவில், ஆதிகோவிலாக (பழைய) இருந்த பொழுது, மலையாள தேசத்திலிருந்து மந்திரவாதி ஒருவன் தினசரி ஆகாய மார்க்...\n-:அருள்மிகு சோலையப்ப சுவாமி சமாதியின் தோற்றம்:- செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோய...\nதூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சார்ந்தவர் ''வடுகநாதர்''. இவருடைய மனைவி ''பொன்னம்மாள்'' இவர்கள் இருவரு...\nஇந்த ரகசிய அறையினுள் முன்பு நம் முன்னோர்கள் வணங்கிவந்த ஐந்து வீட்டு தெய்வங்களின் உருவங்கள் அனைத்தும் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது, மேலும் இவ...\nகோவில் வரலாறு TEMPLE HISTORY\nஜாதி பேதமில்லாத கோவில் பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலம் ஆலய வழிபாட்டு செலவுகளை பஞ்சபாண்டியர்கள் பகிர்ந்து அளித்ததாக வரலாறு...\nஆத்தி பணிவிடை - பன்றி படையல் மச்ச பணிவிடை - மீன் படையல் கீரிசுட்டான் ப...\nசித்திரை திருவிழா அழைப்பிதழ்- 2016\nசேர்மன் அருணாச்ச சுவாமி Sri Arunachala Swami\n-:செட்டியாபத்து கோவிலும், எரல் சேர்மன் அருணாச்சல சுவாமிகளும்:- திருச்செந்தூர் தாலுகா அம்மன்புரம் மேலப்புதுக்குடியை சேர்ந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section128.html", "date_download": "2018-08-16T16:29:47Z", "digest": "sha1:SUICWBUYBQB3BVQIDWN7MN3AS2UVDBSL", "length": 52698, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பீமன் குடித்த ரசகுண்ட ரசம்! - ஆதிபர்வம் பகுதி 128 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nபீமன் குடித்த ரசகுண்ட ரசம் - ஆதிபர்வம் பகுதி 128\n(சம்பவ பர்வம் - 64)\nபதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது; வியாசர் சத்தியவதியை எச்சரித்தது; சத்தியவதி தனது மருமகள்களுடன் காட்டுக்குச் சென்று, சொர்க்கத்தையடைந்தது; பாண்டவர்கள் பலத்தில் விஞ்சியிருப்பதைக் கண்டு துரியோதனன் பொறாமை கொண்டது; பீமனுக்கு விஷம் கலந்து கொடுத்து, கங்கையில் வீசியெறிந்த துரியோதனன்; நாகலோகம் அடைந்த பீமன் ரசகுண்ட ரசத்தைக் குடித்து பத்தாயிரம் யானைகளின் பலத்தை அடைந்தது...\nவைசம்பாயனர் சொன்னார், \"பிறகு பீஷ்மரும், குந்தியும் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து, இறந்து போன ஏகாதிபதிக்கான {பாண்டுவக்கான} சிராத்தத்தைச் செய்து பிண்டம் வழங்கினர்.(1) கௌரவர்களுக்கும், ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்கும் விருந்து (உணவு) படைத்து, ரத்தினங்களையும் நிலங்களையும் வழங்கினர்.(2) தங்களது தந்தையின் இறப்பினால் உண்டான தூய்மையின்மையைப் பாண்டுவின் மைந்தர்கள் அகற்றிவிட்டமையால், அவர்களை அந்நாட்டுக் குடிமக்கள் ஹஸ்தினாபுரத்துக்கு[1] அழைத்துச் சென்றனர்.(3) ஏதோ தங்கள் பிள்ளைகளில் ஒருவர் இறந்ததைப் போலப் பிரிந்த மன்னனுக்காக அனைவரும் அழுதனர்.(4)\n[1] பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்நகரத்தின் பெயர் வாரணாசரியம் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. வாரணம் என்ற பெயர் யானையைக் குறிக்கும் என்றும், இது ஹஸ்தினாபுரத்தின் மற்றுமொரு பெயர் என்றும் அடிக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. யானைகள் திரியும் ஆலயம் என்ற பொருளைக் கொண்ட பெயராக இருக்கலாம். ஹஸ்தினாபுரத்திற்கு நாகபுரம் என்று மற்றுமொரு பெயரும் உண்டு giu.\nஅந்தச் சிராத்தம் மேற்கண்ட முறையில் முடிந்த பிறகு, மதிப்புக்குரியவரான வியாசர், குடிமக்கள் துயரத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டு, ஒரு நாள், தனது தாய் சத்தியவதியிடம் சென்று,(5) \"தாயே, மகிழ்ச்சியான நமது காலங்கள் முடிந்து பேரிடர்க்காலம் வந்துவிட்டது. நாளுக்கு நாள் பாவம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இவ்வுலகம் முதுமையடைந்துவிட்டது {இவ்வுலகம் தன் இளமையைத் தொலைத்துவிட்டது}.(6) குற்றங்களாலும், அடக்குமுறையினாலும் கௌரவர்களின் இந்தப் பேரரசு நெடுங்காலம் நீடித்திருக்காது. இனி, நீ கானகத்திற்குச் சென்று, யோகத்தின் மூலம் உன்னை ஆழ்ந்த விழிப்புணர்வுக்கு {தியானத்திற்கு} அர்ப்பணித்துக் கொள்வாயாக. இதுமுதல் இந்தச் சமூகம் வஞ்சகங்களாலும், குற்றங்களாலும் நிரம்பியிருக்கும். நன்மைகள் நடைபெறாது.(7,8) இந்த வயதான காலத்தில் நீ உனது குலத்தின் அழிவைக் கண்ணுறாதே\" என்றார்.\nவியாசரின் வார்த்தைகளை மறுப்பின்றி ஏற்றுக் கொண்ட சத்தியவதி உள் அறைக்குச் சென்று, தனது மருமகளிடம்,(9) \"ஓ அம்பிகா, உனது பேரப்பிள்ளைகளின் செயல்களால் நமது பாரத அரச மரபும், அதன் குடிமக்களும் அழிந்து போவார்கள் என்று நான் கேள்விப்படுகிறேன்.(10) நீ அனுமதித்தால், மகனது இழப்பால் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் கௌசல்யாவுடன் {அம்பாலிகையுடன்} நான் கானகத்திற்குச் செல்கிறேன்\" என்றாள்.(11)\n இதைச் சொன்ன அந்த அரசி {சத்யவதி}, பீஷ்மரின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு கானகத்திற்குச் சென்றாள்.(12) அங்கே தனது இரு மருமகள்களுடனும் வந்து, ஆழ்ந்த சிந்தனைக்குள் ஐக்கியமாகி, ஒரு நல்ல நேரத்தில், தனது பூத உடலை விட்டு சொர்க்கத்தை அடைந்தாள்\"[2].(13)\n[2] 11ம் ஸ்லோகத்தில் சத்தியவதி, தான் அம்பாலிகையுடன் காட்டுக்குச் செல்லப்போவதாக அம்பிகையிடம் அனுமதி கோருகிறாள். 13ம் ஸ்லோகத்தில் இரு மருமகள்களுடனும் காட்டுக்குச் சென்றதாக வருகிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் 13ம் ஸ்லோகத்தில் இரு மருமகள்கள் என்ற சொற்கள் இல்லை. பிபேகத் திப்ராயின் பதிப்பில், அம்பிகையிடம் அனுமதி கோரும் சத்யவதி, விரும்பினால் நீயும் என்னுடன் வரலாம் என்று அம்பிகையிடம் சொல்கிறாள். அதற்கு அம்பிகையும் சம்மதிக்கிறாள். கும்பகோணம் பதிப்பில், \"ஸத்தியவதி உள்ளே போய் மருமகளைப் பார்த்து, \"அம்பிகையே, உன் பேரனான துரியோதனனுடைய அநீதியினால் சுற்றங்களுடன் கூடப் பரதவம்சத்தவரும் நகரத்துஜனங்களும் அழிந்துபோவார்களென்று நாம் கேட்டோம். ஆதலால், விருப்பமிருந்தால் புத்ரசோகத்தினால் வாதிக்கப்பட்டுத் துயரமுற்ற இந்த அம்பாலிகையையும் அழைத்துக் கொண்டு நாமிருவரும் வனத்திற்குப்போவோம். உனக்குச் சுகமுண்டாகும்\" என்று சொன்னாள். பாரதரே, அம்பிகை, \"ஆகட்டும்\" என்று ஸம்மதித்தபின், ஸத்யவதி பீஷ்மரைக் கேட்டுக் கொண்டு இரண்டு மருமக்களுடன்கூடச் சிறந்த நியமமுள்ளவளாக வனம் சென்றாள். பரதச்ரேஷ்டரே மஹாராஜரே அப்போது அந்த ராஜஸ்திரீகள் மிக்ககடுந்தவஞ்செய்து தேகத்தைவிட்டுத் தாங்கள் விரும்பின லோகம் சென்றனர்\" என்றிருக்கிறது.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"பிறகு பாண்டுவின் மைந்தர்கள், வேதங்களில் சொல்லப்பட்டுள்ளபடி தூய்மையடையும் சடங்குகளைச் செய்து, தங்கள் தந்தையின் இல்லத்தில் இளவரசர்களின் பாணியில் வளரத்தொடங்கினர்.(14) எப்போதும் திருதராஷ்டிரனின் மகன்களுடன் விளையாடும்போது, தங்கள் பலத்தின் மிகையால் அவர்கள் தனியாகத் தெரிந்தனர்.(15) வேகத்திலும், குறித்த பொருளை அடிப்பதிலும், உணவு சம்பந்தமான பொருட்களை உண்பதிலும், புழுதியை வாரி இறைப்பதிலும் பீமசேனன், திருதராஷ்டிரனின் அனைத்து மகன்களையும் வென்றான்.(16) அந்த வாயு தேவனின் மைந்தன் {பீமன்}, அவர்களின் முடியைப் பற்றி இழுத்து அவர்களுக்குள்ளேயே சண்டையிட வைத்து, எந்நேரமும் சிரித்து மகிழ்ந்தான்.(17) அந்த நூற்றொரு பிள்ளைகளையும் ஒருவராகப் பாவித்த பெரும் சக்தி படைத்த விருகோதரன் {பீமன்}, தான் ஒருவனாகவே அவர்களை வென்றான்.(18) பாண்டவர்களில் இரண்டாமவன் {பீமன்} அவர்களை {கௌரவர்களை} முடியைப் பிடித்து இழுத்துத் தூக்கி வீசி, தரையில் இழுத்துச் சென்றான். இதனால் சிலர் தங்களது முட்டியை உடைத்துக் கொண்டனர், சிலர் தங்கள் தலைகளையும், சிலர் தங்கள் தோள்களையும் உடைத்துக் கொண்டனர்.(19)\nசில சமயங்களில் அந்த இளைஞன் {பீமன்}, அவர்களில் பத்துப் பேரை ஒரு பிடியில் பற்றி, அவர்கள் இறப்பின் அருகே செல்லும் வரை நீரில் அமிழ்த்தினான்.(20) திருதராஷ்டிரனின் மகன்கள் பழங்களைப் பறிக்க மரங்களில் ஏறினால், பீமன் அந்த மரத்தைத் தனது காலால் எட்டி உதைத்துக் குலுக்கி, மரத்திலிருந்த அனைவரையும், பழங்களுடன் சேர்ந்து கீழே விழுச் செய்தான்.(21,22) குத்துச்சண்டையிலும், வேகத்திலும், நிபுணத்துவத்திலும் நிச்சயம் அந்த இளவரசர்களில் யாரும் பீமனுக்குச் சமமாக இல்லை.(23) பீமன், குழந்தைத்தனத்தால் தனது பலத்தைக் காட்டி அவர்களை இம்சித்தானே ஒழிய விரோத மனப்பான்மையால் அல்ல.(24) பீமனுடைய வலிமையின் அற்புத வெளிப்பாடுகளைக் கண்டவனும், திருதராஷ்டிரனின் மூத்த மகனுமான பலமிக்க துரியோதனன், அவனிடம் பகைமை கொள்ளத் தொடங்கினான்.(25)\nநேர்மையற்றவனான அந்தத் தீயத் துரியோதனன் தனது அறியாமையாலும், ஆவலாலும், ஒரு பாவச் செயலைச் செய்யத் திட்டமிட்டான்.(26) \"ஆற்றலில் பாண்டுவின் இரண்டாவது மகனான பீமனுக்கு ஒப்பாக எந்த மனிதனும் இல்லை. சூழ்ச்சியின் மூலமே நான் அவனை அழிக்க வேண்டும்.(27) பீமன் தனியொருவனாகவே நம் நூற்றொருவரையும் போருக்கு அழைக்கும் துணிவுடனிருக்கிறான்.(28) எனவே, அவன் தோட்டத்தில் துயிலும்போது, நாம் அவனைக் கங்கையின் நீரோட்டத்தில் தூக்கி எறியவேண்டும். அதன் பிறகு அவனது மூத்த சகோதரனான யுதிஷ்டிரனையும், இளையவனான அர்ஜுனனையும் சிறையில் அடைத்து, எந்தத் தொல்லையும் இல்லாமல் நாம் தனியாளாக அரசாளலாம்\" என்று மனத்தில் திட்டமிட்டுக் கொண்ட அந்தத் தீய துரியோதனன், எப்போதும் பீமனைத் தாக்கவல்ல ஒரு வாய்ப்புக்காக நேரம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.(29,30)\nஓ பாரதா {ஜனமேஜயா}, தொலைவில், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள பிரமாணகோடி என்ற பெயர் கொண்ட இடத்தில், ஓர் அழகான மாளிகையை எழுப்பி, அதில் அகலமான துணிகளையும், ஆடம்பரப் பொருட்களையும் தொங்கவிட்டான். அவன் அந்த மாளிகையில், நீர் விளையாட்டை நடத்த வேண்டி, எல்லாவகை உற்சாகமூட்டும் பொருட்களையும், உணவுப் பொருட்களையும் நிரப்பி வைத்தான். உற்சாகமூட்டும் கொடிகள் அந்த மாளிகையின் மீது பறந்தன. அந்த மாளிகையின் பெயர் \"நீர்விளையாட்டு மாளிகை\" என்பதாகும்.(31-33) அங்கே சமையற்கலை நிபுணர்கள் பல்வேறு வகைகளிலான உணவுப்பொருட்களைத் தயாரித்தனர்.(34) எல்லாம் தயாரான நிலையில் அதிகாரிகள் துரியோதனனுக்குச் சொல்லியனுப்பினர். அதன்பிறகு அந்தத் தீய மனத்தையுடைய இளவரசன் {துரியோதனன்} பாண்டவர்களிடம்,(35) \"வாருங்கள், நாம் பூக்கள் நிறைந்த, மரங்கள் அடர்ந்த கங்கையின் கரைக்குச் சென்று நீர் விளையாடலாம்\" என்று அழைத்தான்.(36)\nஅதனைக் கேட்ட யுதிஷ்டிரன் அதற்குச் சம்மதித்ததால், திருதராஷ்டிரன் மைந்தர்கள், பாண்டவர்களை அழைத்துக் கொண்டு, பெரும் வடிவங்களிலான நாட்டு யானைகளின் மேலும், நகரத்தைப் பிரதிபலிக்கும் தேர்களின் மேலும் பயணித்து அந்த நகரத்தை விட்டகன்றனர். குறிப்பிட்ட அந்த இடத்திற்கு வந்த இளவரசர்கள், பணியாட்களை அனுப்பிவிட்டு,(37,38) அங்கே இருந்த நந்தவனம் மற்றும் சோலைகளின் அழகை ரசித்துக் கொண்டே குகைக்குள் நுழையும் சிங்கங்கள் போல அரண்மனைக்குள் நுழைந்தனர்.(39) உள்ளே நுழைந்ததும், கட்டுமானக்கலைஞர்களின் நிபுணத்துவத்தை, அந்த மாளிகையின் அழகான சுவர்களிலும், உத்தரத்திலும் கண்டனர். அந்த மாளிகை அழகாக வண்ணம் பூசப்பட்டிருந்தது. அதில் இருந்த சாளரங்களும் {ஜன்னல்களும்}, செயற்கை நீரூற்றுகளும் அருமையாக இருந்தன. அந்த மாளிகைக்கருகில் தெளிந்த நீருடன், அடர்த்தியான தாமரைகளைக் கொண்ட குளங்களும் இருந்தன.(40,41) அதன் கரைகள், சுற்றுப்புறத்தை நறுமணத்தால் நிறைக்கும் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(42) கௌரவர்களும், பாண்டவர்களும் கீழே அமர்ந்து, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொருட்களை அனுபவிக்கத் தொடங்கினர்.(43) அவர்கள் விளையாட்டில் ஈடுபட்டு, ஒருவருக்கொருவர் உணவுக்கவளங்களைப் பரிமாரிக்கொண்டனர்.(44)\nஅதே வேளையில், பொல்லாதவனான துரியோதனன், பீமனைக் கொல்லும் நோக்கோடு ஒரு குறிப்பிட்ட அளவு உணவில் திறன்மிக்கக் கடும் நஞ்சை {காளகூட விஷத்தைக்} கலந்தான்[3].(45) நாவில் அமுதத்தையும், இதயத்தில் கத்தியையும் வைத்திருந்த அந்தத் தீய இளைஞன் {துரியோதனன்}, வேகமாக எழுந்து, பீமனிடம் {சகோதரனாகவும், நண்பனாகவும்} நட்பு பாராட்டிக் கொண்டே, அவனது {பீமனின்} முடிவை அடைய முடிந்தது நற்பேறென்றெண்ணி இதயத்தில் மகிழ்ந்து நஞ்சு கலந்த உணவை அதிகமாகக் கொடுத்தான். {அதில் எந்தக் குற்றத்தையும் காணாத பீமனும் அஃதை உண்டான்}.(46-48) பிறகு திருதராஷ்டிரன் மைந்தர்களும், பாண்டு மைந்தர்களும் உற்சாகமாக நீர்விளையாட்டுகளில் ஈடுபட்டனர் {ஜலக்கிரீடை செய்தனர்}.(49) விளையாட்டு முடிந்ததும், அவர்கள் அனைவரும் வெள்ளுடை தரித்துப் பல்வேறு ஆபரணங்களை அணிந்து கொண்டனர்.(50) விளையாட்டால் களைப்படைந்த அவர்கள், மாலையில், {நதிக்கரையை ஒட்டியிருந்த} அந்த நந்தவனத்தின் இன்பமாளிகையில் ஓய்வு எடுக்க நினைத்தனர்.(51)\n[3] கும்பகோணம் பதிப்பில், \"அவ்வாறே மிகப்பொறாமை கொண்ட துரியோதனன் கொல்ல எண்ணங்கொண்டு சகுனியின் அபிப்ராயத்தைக் கேட்டு, வலனன் என்னும் சமையற்காரனுடன் ஆலோசித்துப் பிறகு அவனைக் கொண்டு பீமஸேனனுடைய ஆஹாரத்தில் விஷத்தைப் போடுவித்தான். கொடியதும், மயிர்க்கூச்சமெடுக்கச் செய்வதுமாகிய காளகூட விஷம் சேர்க்கப்பட்டது\" என்றிருக்கிறது. மேலும் துரியோதனன், கர்ணன் மற்றும் சகுனி ஆகியோர் சேர்ந்து பீமனைக் கொல்வதற்குப் பல திட்டங்களைத் தீட்டியதாகவும், திருதராஷ்டிரனுக்கும், வைசியப்பெண்மணிக்கும் பிறந்தவனான யுயுத்சு பாண்டவர்களின் நன்மையிலுள்ள விருப்பத்தினால் அதைப் பாண்டவர்களுக்குச் சொன்னான் என்றும், பாண்டவர்களும் விதுரர் ஆலோசனையின்படி எதையும் வெளிக்காட்டாமல் இருந்தனர் என்றும் இருக்கிறது.\nமற்ற இளைஞர்களை நீரில் விளையாடவிட்ட அந்த இரண்டாம் பாண்டவன் {பீமன்} மிகவும் களைப்படைந்தவனாக, நீரில் இருந்து எழுந்து, தரையில் வந்து படுத்துக் கொண்டான்.(52) நஞ்சின் ஆதிக்கத்தால் அவன் மிகவும் தளர்ந்திருந்தான். அங்கே வீசிய குளிர்ந்த காற்றானது, அந்தக் கடும் நஞ்சை வேகமகாக உடலெங்கும் பரவச் செய்ததால், உடனே அவன் {பீமன்} தன்னுணர்வை இழந்தான்.(53) இதைக் கண்ட துரியோதனன், கொடிகளாலான கயிறுகளைக் கொண்டு அவனைக் கட்டி நீருக்குள் அவனை வீசி எறிந்தான்.(54) இப்படி உணர்வை இழந்த அந்தப் பாண்டுவின் மைந்தன் {பீமன்}, நாகலோகம் வரை மூழ்கிப் போனான்.(55)\nகடும் விஷப்பற்களைக் கொண்ட நாகங்கள் அவனை ஆயிரக்கணக்கில் கடித்தன.(56) அந்த வாயு தேவனுடைய மைந்தனின் உடலில் கலந்திருந்த தாவர விஷமானது {காளகூடம்}, இந்தப் பாம்பு விஷத்தால் முறிந்தது.(57) பாம்புகளின் விஷப்பற்கள் ஊடுருவ முடியாத அளவிற்கு அவனது மார்பு கடினமானதாக இருந்ததால், அவை அந்தப் பகுதியை {மார்பை} மட்டும் விட்டுவிட்டு அவனது உடலெங்கும் கடித்திருந்தன.(58) தன்னுணர்வு மீண்ட அந்தக் குந்தியின் மகன் {பீமன்}, தனது கட்டுகளை அவிழ்த்தெறிந்து, பாம்புகளைப் பிடித்துத் தரையில் அழுத்தி நசுக்கினான்.\nஎஞ்சியிருந்தவை {பீமனின் கரங்களில் அகப்படாத பாம்புகள்} உயிருக்காகத் தப்பி ஓடி, {இந்திரனுக்கு இணையானவனான} தங்கள் மன்னன் வாசுகியிடம் சென்று,(59,60) அவனிடம், \"ஓ பாம்புகளின் மன்னா கொடிகளால் கட்டப்பட்ட மனிதன் ஒருவன் நீரில் மூழ்கி வந்தான்; ஒருவேளை அவன் நஞ்சுண்டிருக்க வேண்டும்.(61) ஏனெனில், எங்களுக்கு மத்தியில் விழுகையில் அவன் உணர்வற்றவனாக இருந்தான். ஆனால், நாங்கள் அவனைக் கடிக்கத் தொடங்கியபோது, தன்னுணர்வு மீண்ட அவன், தனது கட்டுக்களை அறுத்தெரிந்து,(62) எங்களை நசுக்கத் தொடங்கினான். மாட்சிமை பொருந்திய நீரே, அவன் யார் என்பதை விசாரிக்க வேண்டும்\" என்றன.\nஅப்போது வாசுகி, சக்தி குறைந்த அந்த நாகங்களின் வேண்டுகோளுக்கிணங்க, அந்த இடத்திற்குச் சென்று,(63) பீமசேனனைக் கண்டான். பாம்புகளில் ஆர்யகன் என்ற பெயர் கொண்ட ஒருவன் இருந்தான். அவன் குந்தியின் பாட்டனாவான்[4]. பாம்புகளின் தலைவன் {வாசுகி} தனது உறவினனைக் {பீமனைக்) கண்டு மகிழ்ந்து, ஆரத்தழுவிக் கொண்டான். யாவையும் கேட்டறிந்த வாசுகி, பீமனிடம் மனநிறைவு கொண்டு, ஆர்யகனிடம் பெரும் மனநிறைவுடன்,(64,65) \"நாம் இவனை எவ்வாறு மனநிறைவு கொள்ளச் செய்வது இவன் செல்வங்களையும், ரத்தினங்களையும் தாராளமாக எடுத்துக் கொள்ளட்டும்\" என்றான்.(66)\n[4] குந்தியின் தந்தையான சூரன் என்பவன், ஆர்யகனின் பெண் வயிற்று பிள்ளையாவான்.\nவாசுகியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட ஆர்யகன், \"ஓ பாம்புகளின் மன்னா மாட்சிமை பொருந்திய நீரே அவனிடம் மனநிறைவு கொண்டிருக்கும்போது, அவனுக்குச் செல்வத்தின் தேவையில்லை.(67) ரசகுண்டத்தின் (அமுத கலசங்களில் உள்ள) சாற்றை {ரசத்தைக்} குடித்து, அதன் மூலமாக அளவிலா பலத்தை அடைய அவனுக்கு அனுமதியளிப்பீராக. அந்தக் கலசங்கள் ஒவ்வொன்றிலும், ஆயிரம் யானைகளின் பலம் இருக்கிறது.(68) இந்த இளவரசன் அவனால் முடிந்த மட்டும் அதைக் குடிக்கட்டும்\" என்றான்.\nபாம்புகளின் மன்னனும் {வாசுகியும்} அதற்குத் தனது சம்மதத்தைத் தெரிவித்தான்.(69) அதன்பேரில் பாம்புகள் மங்கலச் சடங்குகளைச் செய்யத் தொடங்கின. பிறகு, மிகக்கவனமாகத் தன்னைத் தூய்மை செய்து கொண்ட பீமசேனன், கிழக்கை நோக்கி அமர்ந்து அமுதத்தைப் பருகத் தொடங்கினான்.(70) ஒரே மூச்சில் அவன், ஒரு முழு பாத்திரத்தின் உள்ளடக்கத்தையும் குடித்து, இதே வகையில், தான் நிறைவடையும்வரையில் அடுத்தடுத்து எட்டு பாத்திரங்களைக் காலி செய்தான்.(71) அதன் பிறகு, பாம்புகள் அவனுக்காக ஆயத்தம் செய்து வைத்திருந்த சிறந்த படுக்கையில் சுகமாகப் படுத்துக் கொண்டான்\" {என்றார் வைசம்பாயனர்}.(72)\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆதிபர்வம், ஆர்யகன், சம்பவ பர்வம், துரியோதனன், பீமன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/106122", "date_download": "2018-08-16T15:43:21Z", "digest": "sha1:AGIMT4ECR5UXLWQJM5CL5SALNVKMFBPR", "length": 80362, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழில் அரசியல்படங்கள்", "raw_content": "\n« பத்ம விருதுகள் -கடிதங்கள்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–43 »\nசினிமா மிக வலிமையான அதிகப் பெரும்பான்மையான மக்கள் பாவிக்கும் ஊடகம். ஆனால் தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும்படி அரசியல் படங்கள் வந்ததில்லை என்பது குறித்து மிகுந்த வருத்தமாக இருக்கிறது. இப்போதுள்ள மோசமான அரசியல் சூழலைக் கூட பிரதிபலிக்ககூடிய / விமர்சிக்கூடிய / அரசியல் எதார்த்தத்தை மக்கள் மனதில் தோற்றுவிக்கக்கூடிய அரசியல் திரைப்படங்கள் தமிழில் வரவில்லை. 21ம் நூற்றாண்டில் தமிழ் சினிமாவில் அரசியல் சினிமாவின் நிலை சற்றுக்கவலைக்கிடமாகவே இருக்கிறது.\nதியோடர் பாஸ்கரன் பிபிசி இணையத்தில் எழுதிய கட்டுரையில் திராவிட இயக்கம் அரசியல் பிரவேசத்திற்கும் தங்களை ஸ்திரப்படுத்திக்கொள்ளவும் சினிமா ஊடகத்தைப் பயன்படுத்திய அளவிற்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றதும் அதனைப் பயன்படுத்தவில்லை என்று குறிப்பிடுகிறார். எனக்கு திராவிட அலை படங்களுக்குப் பிறகு தமிழ் திரைப்படங்களில் (எல்லா படங்களிலும் எதோ ஒரு அரசியல் இருந்தாலும்) ஒரு முழுமுற்றான அரசியல் படமே தமிழில் வரவேயில்லை என்று தோன்றுகிறது. இந்த விசயத்தில் மலையாள மக்கள் பொறாமைப்பட வைக்கிறார்கள். வருடத்திற்கு நான்கு அரசியல் படங்கள் வந்துவிடுகின்றன. அதற்குக் காரணம் என்ன என்று இரு மாநிலத்தையும் ஒப்பீட்டு ஓரளவு புரிந்துகொள்ள முடிறது. திராவிட அலை அரசியல் திரைப்படங்கள் குறித்து நிறைய ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கக்கிடைக்கின்றன. கார்த்திகேசு சிவத்தம்பி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (the image trap), வெங்கடேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீநிவாசன், மாதவ பிரசாத் போன்றோரின் கல்விப்புலக் கட்டுரைகளும் முக்கியமானவை. ஆனால் ஏன் திராவிட அலை சினிமாவிற்குப் பிறகு தமிழில் அரசியல் சினிமா அலை உருவாகவில்லை என்றொரு பதிவு இங்கில்லை. Death of political wave in cinema என்று மட்டையடியாக சொல்லமுடியாது எனினும் (இங்கு growth of political renaissance என்று சொல்வதே சற்று பலவீனமானதுதான்) தமிழ் சினிமாவின் சூழலைப் பார்த்தால் சற்று அச்சமாகத்தான் இருக்கிறது. ஏன் அரசியல் அலை சினிமா உருவாகவில்லை என்று யோசித்தால்:\n1) அரசியல் அமைப்புகளின் பின்புலங்களிலிருந்து இயக்குனர்கள் வராதது ஒரு காரணமாக இருக்கலாம். அதாவது திராவிட அலை சினிமாவிற்குப் பிறகு. அரசியலும் கலையும், (குறிப்பாக சினிமா) தமிழகத்தில் பின்னிப்பிணைந்தது. இன்னும் சற்று கூர்மையாகச் சொல்லப்போனால் தெளிவான அரசியல் பார்வையுடைய இயக்குனர்கள் வராமல் போனது தான்.\n2) இயக்குனர்களின் கையில் சிக்கிக்கொண்டு கம்யூனிசம் (இட்லி வசனம்), இறைவி (பெண்ணியம்) போன்ற படங்களில் குறிப்பிட்ட கருத்தாக்கம் பட்ட அவஸ்தையை பற்றி சொல்ல வேண்டியதில்லை.\n3) தலித் அரசியல் படங்களுக்கும் இதே நிலை தான். 21ம் நூற்றாண்டுக்கு முன்பு எத்தனை தலித் அரசியல் படங்கள் வந்துள்ளன தலித் மக்களின் இயல்பான வாழ்க்கையைக் கூட திரைப்படங்கள் பிரதிபலிக்கவில்லை என்பதே உண்மை’. தலித்துகளுக்கு நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய அரசியல் அநீதியை பதிவு செய்த கமட்டிப்பாடம் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கிறது.\n4) மக்களின் இரசனை எப்போதும் ‘உள்ளடக்கத்திற்கு’ முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்ததில்லை. மிகச்சில உதாரணங்கள் மட்டுமே இருக்கின்றன. அவைகளும் வணிகரீதியாக தோல்வியடைவதால் பெரும்பான்மை மக்களைச் சென்றுசேராமல் போய்விடுகிறது. மக்கள் எப்போதும் பிம்பங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அப்படியாக நம் தமிழ் சினிமா பிம்பச் சிறையில் வீழ்ந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம் தான்.\n5) தமிழ் சினிமா என்பது ஆரம்ப காலம் தொட்டு பெரிய கதநாயகர்களான எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், அஜித் – விஜய், தனுஷ் – சிம்பு, விஜய் சேதுபதி – சிவகர்த்திகேயன் போன்றோரால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருவது ஒரு காரணம் பிம்பங்களுக்கே இங்கு கதைகள் எழுதப்படுகின்றன. நம் தமிழர்கள் காலம்காலமாக இந்தக் ‘கதாநாயக வழிபாட்டில்’ ஊறித் திளைத்தவர்கள். நம் தமிழக அரசியலையும் சினிமாவையும் இவர்களின் கதாநாயக வழிபாடே தீர்மானித்து வருகின்றது. தெளிவான அரசியல் பார்வையுடன் எடுக்கப்படும் () படங்கள் மக்களிடம் வரவேற்பு பெறுவதில்லை. அப்படியே ‘மதுபானக்கடை’ போன்ற படங்கள் வந்தாலும் பெரு நடிகர்களின் வணிகப்படங்கள் எழுப்பும் கூச்சலுக்கிடையே இவற்றின் குரல் மட்டுப்பட்டு விடுகின்றன. இப்படியொரு அரசியல் பேரழிவு நடந்துகொண்டிருக்கும் சமயத்தில், தமிழகத்தில் ஊசலாடும் ஆட்சி நிலவும் சமயத்தில் சினிமா ஊடகம் அமைதிகாத்து வருவது அக்கலையின் தோல்வியல்ல, மாறாக இயக்குனர்களின் இயலாமை, சிந்தனையினமை, அரசியல் தெளிவின்மை, சமூக பொறுப்பின்மை, தைரியமின்மை ஆகியவற்றை மட்டுமே காரணமாக சொல்வேன். Subversive என்கிறோமே அப்படியொரு political rebel சினிமா என்று ஒன்றுமே தமிழில் வந்ததில்லை.\nஅவ்வகையில் தைரியமாக நேரடியாக இவற்றைப் பகடி செய்யும் YouTube சேனல்கள் பாராட்டத்தக்கவை. ஆனால் வெறும் பகடியால் என்ன நிகழ்ந்துவிடும் நாம் ஆற்ற முடியாத எதிர்வினையை ஒரு YouTube சேனல் செய்கையில் அவற்றைப் பார்த்து சிரிப்பதைத் தவிர. அந்த வீடியோக்களை யார் பார்க்கிறார்கள் நாம் ஆற்ற முடியாத எதிர்வினையை ஒரு YouTube சேனல் செய்கையில் அவற்றைப் பார்த்து சிரிப்பதைத் தவிர. அந்த வீடியோக்களை யார் பார்க்கிறார்கள் அது எப்படி ஒரு முழுமையான / தமிழக மக்கள் அனைவரிடமும் ஒரு ‘அரசியல் எதார்த்தத்தைக் கட்டமைக்கும்’ என்ற பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றன.\nஇன்றைய டிஜிடல் கலாச்சாரத்தில் புற்றீசல்கள் போல பல YouTube சேனல்கள் முளைத்துள்ளன. வரும் காலங்களில் இவற்றில் எத்தனை தன்னை தக்கவைத்துக்கொள்ளும் எனத் தெரியவில்லை. Madras Central, Temple Monkeys, சும்மனாச்சிக்கி இப்போது நக்கலைட்ஸ், Smile Settai, Muttal Punnagai போன்றவை நான் கவனிக்கும் YouTube பக்கங்கள். அரசியல் பகடிகள் குறிப்பிட்ட ஒரு அரசியல் அமைப்பின் அல்லது அந்த அரசியல் அமைப்பின் செயல்பாடுகளை பகடி செய்வதுடன் தங்கள் பணியினை முடித்துக்கொள்கின்றன. அதாவது ‘அரசியல்’ யதார்த்தை மக்களுக்கு கடத்துவதுடன்’ இவற்றின் பணி முடிந்துவிடுகிறது. இந்த சேனல்கள் உருவாக்கும் ‘அரசியல் எதார்த்தம்’ இதுவரை நம் தமிழ் சினிமா செய்யத் தவறியது என்பதனை நாம் மறுக்கவே முடியாது. தமிழ் சினிமாவில் திராவிட அலை சினிமாவிற்குப்பின் எத்தனை அரசியல் படங்கள் வெளிவந்துள்ளன அவற்றில் எத்தனை படங்கள் பொதுமக்களிடம் ‘அரசியல் எதார்த்தத்தை’ உருவாக்கின அவற்றில் எத்தனை படங்கள் பொதுமக்களிடம் ‘அரசியல் எதார்த்தத்தை’ உருவாக்கின அவர்கள் சிந்தனையை மாற்றின மொத்தம் எத்தனை அரசியல் பகடி திரைப்படங்கள் வெளிவந்துள்ளன என்று சில கேள்விகளை நமக்குள்ளாகக் கேட்டுக்கொள்ளும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்தியா போன்ற மூன்றாம் நாடுகளில் அரசியல் படங்கள், குறிப்பாக அரசியல் பகடி திரைப்படங்கள் வருவதற்குத் தோதான சூழல் நிலவுகிறது. வறுமை, ஊழல் அரசியல், வேலைவாய்ப்பின்மை என மூன்றாம் நாடுகள் / வளரும் நாடுகளுக்கே உரிய பல பிரச்சினைகள் நம்மிடம் இருக்கின்றன. ஆனால் இவற்றிற்கு நாம் தமிழில் கலை ரீதியாக என்ன எதிர்வினை செய்கிறோம் அரசியல் சிந்தனையும், புத்தக வாசிப்பும் இதில் முக்கியபங்கு வகிக்கின்றன என்பதனையும் உணரமுடிகிறது.\nதமிழில் வந்துள்ள அரசியல் படங்கள் என்று ஒரு பட்டியல் தாயரிக்க முற்படும்போது மிகுந்த ஏமாற்றம் தான் மிஞ்சியது. இதுகுறித்து உங்கள் தரப்பினை அறிய ஆவலாக இருக்கிறேன். ஏற்கனவே பேசும்பொழுது தமிழில் வந்த சில அரசியல் படங்கள் ‘போலியான அரசியல் எதார்த்தத்தைக் கட்டமைக்கிறது’ என்று கூறினீர்கள். எனக்கு என்னவோ இப்போதுள்ள சினிமாக்கள் போலியான எதார்த்ததைக் கூட கட்டமைப்பதில்லை என்று தோன்றுகிறது. எனக்குத்தெரிந்த நண்பர்கள் குழாமில் தெளிவான அரசியல் பார்வையுடையவர்கள் இருக்கிறர்கள். அவர்கள்மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பார்க்கலாம். இதனைக்குறித்தே எனது ஆய்வின் பார்வையை திருப்பியுள்ளேன்.\nஅரசியல் படங்கள் என்றால் என்ன பொதுவாக இத்தகைய விவாதங்களில் பேசப்படும் அச்சொல்லை முதலில் தெளிவாக வரையறுத்துக்கொள்ள வேண்டும். கல்வித்துறை சார்ந்த விவாதங்களில் அவ்வாறு பேசப்படும் சொல்லை வரையறை செய்துகொள்வது இன்னும் முக்கியமானது. ஆனால் அவ்வாறு வரையறுத்த உடனேயே துணைப்பிரிவுகள் வழியாக அவற்றை மீண்டும் பிரித்து வரையறை செய்வதனூடாக அந்த முதல் வரையறையை நெகிழ்வானதாகவும் விரிவானதாகவும் ஆக்கிக்கொள்ளவேண்டும். இல்லையேல் நடைமுறைக்கு பொருத்தமில்லாத மூர்க்கமான ஒற்றை நிலைபாடையே சென்றடைவோம்.\n‘அரசியல்படங்கள்’ என்னும் வரையறையை என்னைப்பொறுத்தவரை இதுவரை எடுக்கப்பட்ட திரைப்படங்களிலிருந்தோ அவற்றின் செவ்வியல் படைப்புகளில் இருந்தோ உருவாக்கிக்கொள்ள விரும்பவில்லை. இலக்கியம் என்னும்போது முழுக்க முழுக்க அவற்றின் செவ்வியலாக்கங்களை ஒட்டியே அனைத்து வரையறைகளையும் உருவாக்கிக்கொண்டவன் நான். ஆனால் இங்கு நாம் பேசிக்கொண்டிருப்பது அரசியல்படங்களைப்பற்றி. அதன் முதற்பகுதி அரசியல். அதில் பெரும்பகுதி நடைமுறை சார்ந்தது. ஆகவே நடைமுறையிலிருந்து அந்த வரையறையை சென்றடையலாம் என்று நினைக்கிறேன்.\nஅரசியல் நடைமுறை சார்ந்து திரைப்படங்கள் மூன்று வகையான முன்னிலையாளர்களைக் கொண்டுள்ளன.\nஒன்று: அரசியல் கோட்பாடுகளில் ஆர்வம் கொண்ட, அவற்றின் நுட்பங்களையும் சாத்தியங்களையும் ஆராயக்கூடிய தேர்ந்த சிலர்.\nஇரண்டு: அரசியல் களப்பணியாளர்கள் மற்றும் அரசியல் படுத்தப்பட்ட மக்கள் .\nமூன்று: எவ்வகையிலும் அரசியல் படுத்தப்படாதவர்கள் பல்வேறு அடையாளங்களுடன் பிரிந்து விரிந்துகிடப்பவர்களுக்குமான மக்கள்.\nஇந்த மூன்று தரப்பினருக்கும் ஒரே வகையான அரசியல் படங்கள் எடுக்கப்படுவது சாத்தியமே அல்ல. உலக அளவில் கொண்டாடப்படும் அரசியல் படங்கள் அதாவது செவ்வியல் ஆக்கங்கள் என்று நாம் நம்பும் படங்கள் முழுக்க முதல்வகை முன்னிலையாளர்களுக்காக எடுக்கப்பட்டவை அந்த அரசியல்படத்தை மிக விரிந்த ஒரு அரசியல்பின்புலத்தில் வைத்துப்பார்க்க அவர்களால் முடியும். அதன் கருத்தியல் உள்ளடக்கத்தையும் காட்சிக் குறியீடுகளையும் நுண்ணிய உணர்வு நிலைக்ளையும் அவர்கள் தொட்டு விரித்துக்கொள்ள முடியும். அதாவது அவர்கள் படைப்பின் ஆசிரியனுக்கு நிகராக ஏற்பாளனாக நின்று கொண்டு அப்படைப்பை உருவாக்குபவர்கள். ஒருமுறை மலையாள அரசியல் படங்களின் இயக்குநரான பி.ஏ.பக்கர் [ அவர் இயக்கிய கபனி நதி சுவந்நப்போள் போன்றவை மலையாள அரசியல்படங்களில் செவ்வியல் படைப்புகள் எனப்படுகின்றன] கேலியாகச் சொன்னதுபோல, நுணுக்கமும் அழகும் கொண்ட சிறந்த அரசியல்படைப்பு அந்த அரசியல் சென்றடையவேண்டிய மக்களை முழுமையாக தவித்துவிட்டு உயர்மட்ட ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டு அவர்களால் பாராட்டப்படுவது\nஅத்தகைய படைப்புகளை வைத்து பிறவகையான படைப்புகளை நிராகரிப்பது என்பது அரசியல் படங்கள் குறித்த விவாதத்தில் சரியானதல்ல. உண்மையில் இந்த முதல் வகைப்படங்கள் மட்டுமே காலத்தில் தாக்குப்பிடிக்கின்றன .ஒரு தலைமுறைக்குப் பின்னரும் தங்கள் அழகையும் குரலையும் இழக்காமல் இருக்கின்றன. ஏனெனில் அவை எப்போதைக்குமான சில பிரச்னைகளை தொட்டுவிடுகின்றன. அடிப்படையான வினாக்களை கொண்டுள்ளன. என்றும் வாழும் உருவகங்களை படிமங்களை சென்றடைந்துவிடுகின்றன. பொதுவாக அச்சமூகத்தில் நிகழும் பண்பாட்டு உரையாடலின் ஒரு பகுதியாக ஆகிவிடுகின்றன\nதிரைப்படமோ இலக்கியமோ நாடகமோ மானுட அறிவுப்பெருக்கில் தங்களது பங்களிப்பை ஆற்றுவதனூடாகவே நிரந்தரத்தன்மை கொண்டுள்ளன. முதல்வகைப் படங்களுக்கு மட்டுமே அந்த பங்களிப்பு உள்ளது. ஒரு தலைமுறை தாண்டி நம்மிடம் வந்து சேரும் அந்தப் படைப்புகளை வைத்துக்கொண்டு அடுத்தடுத்த வகைமையின் அனைத்து படைப்புகளையும் முழுமையாக நிராகரிப்பதும் சரி, அவை தோற்றுப்போன முயற்சிகள் அல்லது போலியானவை என்று மதிப்பிடுவதும் சரி அவற்றுக்கு நியாயம் செய்வதாகாது.\nநான் திரைப்படங்கள் பார்க்க ஆரம்பித்த காலத்தில் அரசியல்ப் படங்கள் என எண்ணிக் கூர்ந்து நோக்கியவை முதல் இரண்டு வகையான படங்களே. அன்று ருமேனியா, ஹங்கேரி, செக்கோஸ்லேவேகியா போன்ற கம்யூனிஸ ஐரோப்பிய நாடுகளிலிருந்து வலுவான அரசியல் படங்கள் வந்து கொண்டிருந்தன. அவற்றில் பெரும்பகுதி இரண்டாம்வகை அரசியல் படங்கள். வெவ்வேறு வகையில் அன்று இடதுசாரிகள் உலகளாவிய வணிக ஆதிக்கத்திற்கு எதிராக, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, கூடவே புரட்சிகர அரசு என்ற பெயரில் உருவாக்கப்பட்ட சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உணர்வுகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தும் படங்கள் அவை.\nஅன்று மைக்கேல் ஆஞ்சலோ ஆண்டனியோனி எனக்கு மிக பிடித்தமான இயக்குநராக இருந்தார். அன்றைய திரைப்படச் சங்கங்களின் ‘சூப்பர் ஸ்டார்’ அவர். இன்று அவரை எவரேனும் நினைவுகூர்கிறார்களா என்றே ஐயமாக இருக்கிறது .தமிழில் எவரும் அவர் படங்களைப்பற்றி எழுதி நான் வாசித்ததில்லை. நான் ஓரளவுக்கு மேல் சினிமா ஆர்வம் கொண்டவன் அல்ல. ஆனால் அன்றிருந்த என் இடதுசாரி நண்பர்கள் கிழக்குஐரோப்பியப் படங்கள் மேல் வெறிகொண்டிருந்தனர். உலகசினிமாவில் ஒரு பெருந்திரள் அவை. ஆனால் அப்படியே அவை காலத்தில் மறைந்து வெறும் வரலாற்றுப்புள்ளிகளாக எஞ்சுகின்றன. அப்படங்கள் எல்லாமே தீவிரமான அரசியல் உள்ளடக்கம் கொண்டவை, கூடவே நேரடியான களச்ச்செயல்பாட்டு நோக்கம் கொண்டவை. அவற்றின் வரலாற்றுப் பங்களிப்பு முடிந்ததுமே அவை மறைந்துவிட்டன..\nகாலத்தை கடந்து வந்து சேர்ந்திருக்கும் அரசியல் படங்கள் வேறு வகையானவை அவை அரசியலையும் கூடவே தத்துவத்தையும் தொட்டுப்பேசக்கூடியவை. அரசியல் சிக்கல்களுக்கு அப்பாற்பட்டு மானுடஇக்கட்டுகளையும் ஆன்மிக உச்சங்களையும் பேசுபவை. அத்தகைய படங்களுக்குச் சிறந்த உதாரணமாக தர்கோவ்ஸ்கியின் படங்களைச் சொல்லலாம்.\nஇன்னொரு உதாரணம் என என் உள்ளத்தில் உடனடியாகத் தோன்றுவது Francesco Rosi இயக்கிய Christ Stopped at Eboli என்னும் படம். Carlo Levi எழுதிய அதே பேரிலான சுயசரிதை அக்காலத்தில் புகழ்பெற்றது. அந்தப்படம் எண்பதுகளில் கேரளத்தில் ஓர் சிறிய அலையை உருவாக்கியது. அது ஒடுக்கப்பட்ட நக்சலைட் இயக்கத்தின் நினைவுகள் ஒலித்துக்கொண்டிருந்த காலம். ஆனால் இன்று அப்படம் மேலும் உயிர்ப்புடன் உள்ளது. அதிலுள்ள ஃபாஸிஸ எதிர்ப்பு அரசியலால் அல்ல. சலிப்பு என்பது எப்படி மாபெரும் ஒடுக்குமுறைக்கருவியாக ஆகக்கூடும் என்பதைக் காட்டும் சினிமா அது.\nஇந்த வகைமையில் போலி அரசியல்படம் என்று ஒன்று உண்டு அரசியல் படங்களின் அதே அழகியலை, அதே கருத்தியல் வெளிப்பாட்டு முறையையும் நகல் செய்து ஏகாதிபத்தியத்தாலோ சர்வாதிகாரத்தாலோ எடுக்கப்படும் படங்கள் அவை. சரியாக உதாரணம் சொன்னால் மிகையில் கலடஸோவ் [ Mikhail Kalatozov] இயக்கிய .ஐயாம் கூபா படத்தை சொல்வேன் மிகுந்த பொருட்செலவில் சோவியத் ரஷ்யாவால் எடுக்கப்பட்ட அந்த படம் கியுபப் புரட்சிக்கான அறைகூவல். மிகச்சிறந்த திரைத்தொழில்நுட்பம் கொண்டது. இன்று சினிமாக்களில் பரவலாகிவிட்ட ஆள்கூட்டங்களை, இண்டு இடுக்குகளைக் காட்டும் காமிரா நகர்வுகள், பரோக் பாணி ஓவியங்களை நினைவுறுத்தும் காட்சிச் சட்டகங்கள் என அது அன்று உள்ளத்தை பிரமிக்கச் செய்யும் படமாக இருந்தது. கேரளத்தில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியால் பரவலாகக் கொண்டுசெல்லப்பட்டது அது.ஆனால் ஒரு ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட பிரச்சாரப்படம் அது.\nஅரசியல் எப்போதுமே வலுவான தரப்புகளாக திரண்டிருக்கிறது. பிரம்மாண்டமான பிரச்சார அமைப்பை கொண்டிருக்கிறது. நமக்கு சுற்றும் பேரொலியுடன் எழுகிறது ஆகவே அதில் சரியான படம் எது போலிப்படம் என்று கண்டுபிடிப்பதே மிகக்கடினம். ஐம்பதாண்டுகளுக்கு பின் இன்றிருந்து அது போலியான புரட்சிப்படம் என்று சொல்லலாம். ஆனால் அது வெளிவந்த நாட்களில் உண்மையிலேயே அதற்கும் மைக்கேல் ஏஞ்சலோ அன்டோனியோனியின் படங்களுக்குமான வேறுபாடை புரிந்துகொள்வதும் சரி, மிகச்சிறிய ஒரு அவையில் அதை விளக்குவதும் சரி, மிகக்கடினமானது. முப்பது ஆண்டுகளுக்கு முன் மலையாளத்திரைவிமர்சகராகிய சானந்தராஜ் அந்த விளக்கத்தை அளிப்பதற்கு ஒரு மேடையில் முயன்று சிறுமைப்பட்டு முகம் சுருங்கி இறங்கி, நான் உட்பட்ட இடதுசாரிகளின் வசைகளைக் கேட்டு கண்ணீர் மல்க நின்றுகொண்டிருந்ததை நினைவு கூர்கிறேன்.\nஅன்று கூட மூன்றாவது வகையான படங்களை அரசியல் படங்களென நாங்கள் எண்ணியதே இல்லை. அவை அரசியலை வணிகக் கேளிக்கைக்கு பயன்படுத்திக்கொள்ளும் படங்கள் என்றே எண்ணினோம். அவற்றுக்கு எதிர்மறைப் பங்களிப்பு உண்டென்பது எங்கள் எண்ணம். மெய்யான அரசியல் படங்களை மக்களிடம் சென்று சேராமல் அவை தடுத்துவிடுகின்றன என்று கருதினோம். அவற்றை மூர்க்கமாக எதிர்த்து தோற்கடித்து மக்களிடம் உண்மையான படங்களைப்பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதே செய்யவேண்டியது என்று கருதினோம் . எண்பதுகளின் திரைப்படச் சங்க முயற்சிகள் அந்நோக்கம் கொண்டவை.\nபி.ஏ.பக்கர் போன்றவர்களின் சினிமாக்களை மக்களிடையே கொண்டுசெல்ல முயன்று மக்களிடமிருந்து வந்த ஏளனத்தால் சுருண்டு அமர்ந்திருந்த நண்பர்களை நினைவுகூர்கிறேன். “விடுடா, இந்த நாய்களுக்கெல்லாம் ஐ.வி.சசியின் அங்காடி தான் லாயக்கு’ என ஒருவர் சொன்னார். ஆனால் உண்மை அதுதான், தொழிலாளி என்றால் அதற்காகவே ஒருவன் திமிர் அடையலாம் என்று அங்காடி என்னும் வணிகச் சினிமா தொழிலாளர்களிடையே நிறுவியது. மக்ஸீம் கார்க்கியின் தாய்நாவலின் பல காட்சிகளை மேலும் நாடகத்தனமாக ஆக்கிக்கொண்டது அந்து. அந்தச் சினிமா உருவாக்கிய அரசியலுணர்வை இன்றைக்கு அளவிட்டால் பி.ஏ.பக்கரின் படங்களை ஊமை முயற்சிகள் என்றுதான் சொல்லமுடியும்.\nஊடகங்களையும் அவை உருவாக்கும் பாதிப்புகளையும் பற்றிய மேலதிக ஆய்வுகள் பூக்கோவிலிருந்து டெல்யூஸ்- கத்தாரி வரைக்கும் உருவாகி வந்த பிறகே வணிகசினிமா குறித்த பார்வைகள் மாறுபடத்தொடங்கின. இன்றெழுந்துள்ள அனைத்து குரல்களும் 90களுக்குப்பிறகு தமிழ்ச்சூழலிலும் மலையாளச்சூழலிலும் ஐரோப்பிய ஆய்வாளர்களிடமிருந்து வந்தவை. தமிழ் சிற்றிதழ்ச்சூழலில் வணிகசினிமாக்களை கருத்தியல் செல்வாக்குள்ள ஆக்கங்கள் என்ற கோணத்தில் எழுதத் தொடங்கியவர்களில் தியடோர் பாஸ்கரன் முக்கியமானவர் – அவர் கோயில்பிச்சை என்னும் பெயரில் எழுதினார். அ.ராமசாமியின் ஆய்வுகள் அடுத்தபடியாக. இவை அனைத்தும் ஐரோப்பியக் கோட்பாடுகளிலிருந்து எழுந்த நோக்கு கொண்டவை. திராவிட இயக்கத்தின் போலிமேட்டிமைவாதம், போலி அறிவுஜீவித்தனம் கொண்டு எழுதப்பட்ட எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் பிம்பச்சிறை போன்ற நூல்கள் இந்த ஆய்வுகளுக்கு நேர் எதிரான மனநிலைகொண்டவை.\nஇன்று வெகுஜன அரசியல் படங்களை பார்க்கும் பார்வை ஓரளவு மேம்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். எந்த வகையிலும் அரசியல் பயிற்சியற்ற, ஊடகத் தேர்ச்சியற்ற, அடிப்படையில் அறிவுச்சலிப்பு கொண்ட பெருந்திரளுக்கு ஒரு அரசியல் கருத்தை எடுத்துச் செல்லும் திரைப்படம் எப்படிப்பட்டதாக இருக்க முடியும் அவர்கள்தான் அரசியல்படுத்தப்படவேண்டியவர்கள். முற்றிலும் புதிய ஒரு கலைவடிவை அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். .அந்தக் கலை வடிவில் அவர்களுக்குப் பயிற்சியளித்த பிறகுதான் அரசியல் செய்தியை எடுத்துச் செல்லவேண்டுமென்றால் அதை எந்த அரசியலாளனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஏனெனில் ஒரு கலைவடிவில் பயிற்சி என்பது ஒரு தலைமுறைக்கால இடைவெளியின் விளைவாகவே நிகழக்கூடியது. அரசியல் அத்தனை காத்திருக்க முடியாது .மெய்யான அரசியல் அதன் விரைவு காரணமாக இசை காரணமாகவே சாத்தியமான அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்திக்கொண்டு விரியத்தான் வேண்டும்\nஅப்படியிருக்கையில் அது நாட்டுப்புறகலைகளை, அனுஷ்டான கலைகளை வணிக கலைகளை,அரசியல் தன்னுடையதாக ஆக்கிக்கொள்வதில் பிழையேதும் இல்லை. கேரளத்தில் வணிக நாடகம் , வணிக கதாப்பிரசங்கமென வணிக ஊடகம் வணிக சினிமா ஆகியவற்றை பயன்படுத்திக்கொண்டுதான் இடதுசாரி இயக்கம் தன்னுடைய அரசியல் விரிவாக்கத்தை நிகழ்த்தியது. குறிப்பாக கதாபிரசங்கமெனும் கலைவடிவம் கேரள இடது சாரி அரசியலில் ஆற்றிய பங்கு மிக முக்கியமானது. வர்க்கல ராதாகிருஷ்ணன் கே.சாம்பவசிவன் போன்ற பெரு நட்சத்திரங்கள் அதில் இருந்தார்கள். மிகக்குறைவான செலவில் நிகழ்த்தப்படும் ஒரு கலை ஒரு தபலா மற்ற ஆர்மோனியத்தோடுவரும் ஒருவர் மக்களை நோக்கி நேரடியாக கதை சொல்கிறார். கதையை நடிக்கிறார். ஒரு நபர் நடிப்பும் கதை சொல்லலும் இணைந்த அப்பாணி கேரளம் முழுக்க மிக விரைவிலேயே பிரபலமாயிற்று சாம்பசிவன் போன்றவர்கள் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று செவ்வியல் படைப்புக்ளையும் அறிமுகம் செய்தனர். அன்னா கரினீனாவையும் குற்றமும் தண்டனையும் நான் சாம்பசிவனிடம் தான் முதலில் கதையாகக்கேட்டேன். அப்போது எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.\nஇவ்வாறு ஆலயக்கலைகளை இடதுசாரி இயக்கம் கையில் எடுத்துக்கொண்டதும் கேரளத்தில் நிகழ்ந்தது தெய்யம் எனும் கலைவடிவம் நாட்டார் மரபைச் சார்ந்தது. போரில் இறந்த வீரர்களை தெய்வமாக்கி மானுடர் அவர் வேடத்தை கட்டி முன்வர அவர்களுக்கு பலியும் பூசையும் செய்யும் சடங்கிலிருந்து உருவான கலை அது. மந்தப்பன் தெய்யம் போன்றவர்கள் அடித்தள மக்களிலிருந்து எழுந்துவந்த வீரத்திருவுக்கள். இந்த ஒரு அம்சத்திலிருந்து தொடங்கி மொத்த தெய்யம் கலையும் இடதுசாரிக்கருத்துக்களை ஆதிக்கத்திற்கு எதிரான உணர்வுகளை மக்களிடம் எடுத்துச் சொல்லும் கலை வடிவமாக மாற்றப்பட்டது.\nஅவ்வாறுதான் வணிக சினிமாவும் கேரளத்தில் இடதுசாரி இயக்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெரும்பாலான கேரள இடதுசாரி திரைப்படங்கள் நவீன நாடகங்களிலிருந்து உருவானவை. நவீன நாடகம் என்பது முற்போக்கான கருத்துக்களை சொல்லும்பொருட்டு அதற்கு முந்தைய வணிக மேடைநாடகத்திலிருந்து உருவானது. 20ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட நாடகம் என்றாலே ‘சங்கீத- சமூகசீர்திருத்த’ நாடகம் என்று விளம்பரம் செய்யும் வழக்கமிருந்தது கேபிஏசி போன்ற நாடக குழுக்கள் உருவாக்கிய வெற்றிகரமான நாடகங்களே பின்னர் திரைவடிவங்களாயின .ஆகவே அவற்றுக்கு நாடகத்தன்மை மிகுந்திருந்தது. திரைப்படத்தின் இலக்கணங்கள் நோக்கி அவை செல்லவில்லை. திரைக்கலை என்றவகையில் அவை மிகப்பின்தங்கியவையே ஆனால் இன்று ஒரு காலகட்டத்தின் குரலாக அவை உள்ளன .இன்று திரும்பி அந்த படங்களைப்பார்க்கையில் அவற்றின் அரசியல் பங்களிப்பென்ன என்பது தெளிவாகவே வரையறுத்துக்கொள்ளக்க்கூடிய ஒன்றாகவே உள்ளது.\nசத்யன் போன்ற ஒருவரை எப்படி பொதுமக்கள் கதாநாயகனாக ஏற்றுக்கொண்டார்கள் என்பது இன்று மிக ஆச்சரியகரமான ஒன்று. திக்குறிச்சி சுகுமாரன் நாயர் போன்ற அழகர்கள் கோலோச்சிய திரைப்படத்தில் கரிய, குள்ளமான, அடித்தளச் சாதியை சேர்ந்த ஒருவர் நுழைந்து கதாநாயகனாகலாம் என்னும் நிலை எப்படி உருவானது அவர் நடித்த கதாபாத்திரங்கள் என்ன என்பது அதற்கான விடை. எளிய ,உழைப்பாளி வர்க்கத்தைச் சேர்ந்த ,கதாநாயகன். வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு துண்டுபீடியை ஆழ இழுத்து புகைவிட்டு திமிருடனும் நிமிர்வுடனும் ஆதிக்கங்களின் முகத்தை நோக்கி அழுத்தமான குரலில் தன் எதிர்ப்பை பேசுவதே அவர் பெரும்பாலும் நடித்த கதாபாத்திரங்கள். அக்கதாபாத்திரங்கள் கே.பி.ஏ.சி நாடகங்களில் இருந்து வந்தவை. அத்தகைய கதாபாத்திரம் ஒன்றை வணிகசினிமாவின் ‘மாதிரிக்கதாநாயகன்’ ஆக கொண்டுவருவது ஒருவகை அரசியல்புரட்சி அல்லவா\nஒருகட்டத்தில் அது ஒரு மாதிரி கதாபாத்திரம் ஆகியது சோமனும் சுகுமாரனும் ஜெயனும் மம்முட்டியும் மோகன்லாலும் அக்கதாபாத்திரத்தை தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தார்கள் ஆனால் அக்கதாபாத்திரம் உருவாகி வந்தது ஒரு மாபெரும் அரசியல் விழிப்புணர்வின் பகுதியென்று நான் நினைக்கிறேன். இன்றுவரை கேரளத்தின் உழைப்பாளர்களிடம் உள்ள உடல்மொழி என்பது சத்யனுடையது. உளநிலை அந்த சினிமாக்களால் உருவாக்கப்பட்டது. கதாநாயகன் என்பவன் மேலிருந்து கீழிறங்கி வருபவன் அல்ல, தேவதூதன் அல்ல, அசாதாரணமான கல்வியோ ஆற்றலோ கொண்டவன் அல்ல, நம்மில் ஒருவன் விழிப்பு பெற்ற நானே என்று அடித்தள மக்கள் உணர்வது அப்படங்களின் வழியாகவே. அந்தப்படங்களை அரசியல்படங்கள் என்றல்லாமம் எப்படி வரையறுக்கமுடியும்\nஇதே கண்ணோட்டத்துடன் தமிழில் பார்க்கும்போது இத்தகைய அரசியல் செல்வாக்கை உருவாக்கியத் திரைப்படங்கள் இல்லை என்பது உண்மை ஏனெனில் தமிழ்த்திரையில் இடதுசாரிகளின் தாக்கம் மிகக்குறைவு. அடித்தள மக்களின் ஒரு கதாநாயகன் என்பது இடதுசாரி உருவாக்கிய கனவென்றால் அடித்தள மக்களை நோக்கி இரக்கத்துடன் மேலிருந்து இறங்கும் கதாநாயகன் என்பதுதான் இங்கு திராவிட இயக்கம் உருவாக்கிய உருவகம். எம்.ஜி.ஆர் அதன் முகம். பெரும்பாலும் அவர் பெரிய முதலாளி. தொடக்கத்திலேயே மக்களால் கொண்டாடப்படுபவர். அல்லது தொழிலாளராக இருந்தாலும் அசாதாரணமான திறமை கொண்டவர், அழகர், மக்களில் ஒருவராக எழுந்து நீதிகேட்பவர் அல்ல. மக்களுக்கு நீதிவழங்குபவர். உழைப்பாளிகளில் அவர் ஒருவராக இருந்தாலும் கூட அவர் அவர்களில் ஒருவர் அல்ல. அவர்களே அவரை தங்களில் நிகழ்ந்த ஒரு அற்புதம் என்று நினைப்பார்கள். மக்களிடமிருந்து வெகுவாக விலகி உயர நின்று ஒரு தேவதூதனின் பரிவுடன் மக்களிடம் அணுகி கனிந்து இரங்கி அவர்களுக்கு கைதூக்கி விடுபவர் அவர் .சுமை தூக்கி தொழிலாளி ஒருவர் முதலாளியால் அடிக்கப்பட்டு தூக்கி வீசப்படும்போது எம் ஜி ஆரின் கைவந்து அவரைப்பற்றிதூக்கும் ஒரு காட்சி திரையில் தோன்ற திரையரங்கில் மக்கள் எழுந்து கூச்சலிட்டு கொண்டாடுவதை நான் பார்த்திருக்கிறேன்.\nபொதுநோக்கில் ஒரு அசட்டு அரசியலை முன்வைப்பது என்று அதை சொல்லலாம். அல்லது அரசியலை எம்.ஜி.ஆரின் பிரபலத்திற்கு பயன்படுத்திக்கொள்வது என்று தோன்றலாம் .ஆனால் ஒட்டுமொத்தமாக இத்திரைப்படங்கள் தமிழகத்துக்கு அளித்த பங்களிப்பென்ன என்பதை மிக விரிந்த பார்வையில் தான் அணுக வேண்டும். அதைச் செய்ய வேண்டியவர்கள் ஆய்வாளர்கள். உடனடிப்பார்வை எனக்குத் தோன்றுவது இந்தியச் சுதந்திரத்திற்கு பிறகு உருவான மனநிலை மாற்றத்தை அவை விரைவுபடுத்தின என்பதுதான். இந்தியச் சுதந்திரபோராட்டத்தின்போது தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் எதுவும் நிகழவில்லை என்பதுதான் உண்மை. திருநெல்வேலிக் கிளர்ச்சி மிக விரைவில் அடக்கப்பட்டுவிட்டபின் ஆங்காங்கேநிகழ்ந்த காந்தியப் போராட்டங்கள் மட்டுமே தமிழகத்தின் பங்களிப்பாக இருந்தது அதுவும் நேரடியாக வெள்ளையர் ஆட்சி நிகழ்ந்த பகுதிகளில் மட்டுமே. மன்னராட்சியும் ஜமீன்தார் ஆட்சியும் நிகழ்ந்த இடங்களில் மன்னராட்சிக்கான மனநிலைகளும் அரச வழிபாட்டு மனநிலையுமே நீடித்தது. ஆகவே தான் காங்கிரஸ் வாய்ப்புள்ளவர்களுக்கு வாய்ப்பு என்னும் கோஷத்துடன் அந்தந்த பகுதிகளில் மக்கள் செல்வாக்கு உள்ளவர்களை காங்கிரசுக்குள் இழுத்து நிறுத்தி வைத்த போது மன்னர்களும் நிலப்பிரபுக்களும் காங்கிரசில் நுழைந்து தேர்தலில் வெற்றி பெற்றார்கள். அன்று வரை நீடித்திருந்த நிலப்பிரபுத்துவ ஆதிக்கதிற்கு எதிரான சாமானிய மக்களின் கோபம் திரளவும் ,அதற்கெதிரான அடிப்படைப் படிமங்கள் உருவாகிவரவும் எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் உதவின என்று சொல்லலாம். அன்று நிகழ்ந்திருக்கும் வெவ்வேறு வகையான சுரண்டல்களை திரையில் காட்டி பிறிதொரு சமூகம் அமைப்பு உருவாவதற்கான ஆசையைமக்களிடம் அந்த சினிமாக்கள் உருவாக்கின என்று ஊகிக்கலாம்.\nஅதேசமயம் இவை நேரடியாக இங்குள்ள யதார்த்தம் நோக்கி வரவில்லை. மாறாக ஒருவகை போலியதார்த்ததை உருவாக்கி அவற்றுக்குள் அவை தீர்வுகளை முன்வைத்தன. இன்றுவரை இதுதான் இங்குள்ள உண்மை. இங்கே கிராமங்களில் உள்ள சாதிய ஆதிக்கத்தைப்பற்றி அவை பேசவில்லை. வில்லன் என ஒருவனை உருவகித்தாலே அவன் சொல்லும், செய்யும் அனைத்துத் தீமைகளும் அவனுடைய கெட்டகுணம் என ஆகிவிடுகின்றன. நான் பலமுறை சினிமாவில் கெட்டவன் அல்லாத, ஆனால் இங்குள்ள சமூகத்தீமை ஒன்றை பிரதிநிதித்துவம் செய்யும் எதிர்மறைக் கதாபாத்திரத்தை உருவாக்க முயன்றிருக்கிறேன். வணிகசினிமாவின் விவாதங்களில் அது உடனடியாக மறுக்கப்பட்டுவிடும். இவ்வாறு நூற்றுக்கணக்கான சமரசங்கள் வழியாகவே சினிமா இங்கே செயல்படுகிறது.\nவெகுஜன சினிமா இவ்வாறு தான் இயங்க முடியும். அவ்வாறன்றி வேறுவகையான சினிமா உருவாகியிருக்கலாமா என்று கேட்டால் அதற்கான வாய்ப்புகள் உண்டுதான். ஆனால் இங்குள்ள வரலாற்றுச்சூழலில் இப்படி உருவானது என்பதே யதார்த்தம். அதன் ஊற்றுமுகங்கள் என்ன ,சூழல் என்ன என்பதே நாம் ஆராயவேண்டியது. அதற்கு சினிமா எப்படி இயங்குவதென்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். சினிமா எப்போதுமே எதிர்வினையின் அடிப்படையில் தன்னை தகவமைத்துக்கொள்கிறது. எம்.ஜி.ஆர் நடித்த ஒரு படத்தில் அவர் இறந்து போனால் அந்தப்படம் முழுத்தோல்வி அடையும்போது மறுபடியும் அவர் படங்களில் இறப்பது வாய்ப்பில்லை. எம்.ஜி.ஆர் அழுதுபுலம்பினால் அந்தப்படம் ஓடாதென்றால் மறுபடியும் எந்தப்படத்திலும் அவர் கண்ணீர் விடுவதில்லை. அவருடைய படங்களில் தோல்வி சோர்வு ஆகிய உணர்வுகள் இல்லாமல் இருப்பதற்கு காரணம் அன்றைய அவருடையரசிகர்களான பெருந்திரள் மக்கள் தங்கள் நாயகன் தோற்பதை விரும்பவில்லை. அவை பகற்கனவில் நடப்பதாக எண்ணலாம் ஆனால் பெரிய இலட்சியங்கள் பகற்கனவுகளில் தான் தோன்றுகின்றன. அவற்றை நோக்கியே மனிதர்கள் உந்தப்படுகிறார்கள்.\nபுரட்சிகரம் என்ற ஒன்று இவ்வாறு திரிபு பட்டு பலவகையிலும் மாறுபட்டுதான் தமிழகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பதனால் அது அதன் முக்கியத்துவத்தை எவ்வகையிலும் இழப்பதில்லை .வேறுவகையிலும் நிகழ்ந்திருக்கலாம் என்றால் அது வரலாற்றின் வாய்ப்புகளில் ஒன்றுதான். ஆகவே எம்ஜிஆர் படங்களிலும் சரி, அதற்கு பின்னர் வந்த பெருங்கதாநாயகர்களின் படங்களும் சரி, அரசியல் படங்கள் அல்ல என்று வரையறுக்க வேண்டியதில்லை. அவை வெகுஜனமக்களுக்கான அரசியல் படங்க்ள் என்று சொல்வது பொருத்தமானதாகும். அவை பேசும் அரசியல் வெகுஜனங்களின் ரசனைக்கும் அறிதிறனுக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டது.\nமெல்ல அது மாறுவதை நாம் பார்க்கலாம். அப்பழுக்கற்ற பொதுசேவையாளன், மக்களிலிருந்து மேலே நிற்கும் ஒரு கதாநாயகன், லட்சியவாதி கதாநாயகனாக முன்வைக்கப்பட்ட காலத்திலிருந்து ம்க்களில் ஒருவரும் சேரிகளில் பிறந்தவனும் சேரி வாழ்க்கையினுடைய அனைத்து கெட்ட பழக்கங்களும் தீய இயல்புகளும் கொண்டவனும் ஆகிய கதாநாயகன் ரஜினிகாந்த் வழியாக உருவாகி வந்தான். முரட்டுத்தனமான ரஜினிகாந்துக்கும் சத்யனின் கதாபாத்திரத்துக்குமான ஒப்புமை முக்கியமானது. சத்யனின் கதாபாத்திரம் அடித்தள மக்களிலிருந்து எழும் லட்சியவாதி, அரசியல் பிரக்ஞை கொண்டவன். ரஜினிகாந்துடைய கதாபாத்திரம் அடித்தள மக்களிலிருந்து எழுந்தவன், அவர்களில் ஒருவன், ஆனால் லட்சியவாதமோ அரசியல் பிரக்ஞையோ அற்றவன், தனக்கு ஒரு தீங்கு நிகழும்போது மட்டும் சீறி எழுந்து எதிர்வினை ஆற்றக்கூடியவன். சினத்தால் ஆற்றல் பெறுபவன். சத்யனைப் போன்ற ஒரு கதாபாத்திரத்திலிருந்து ரஜினிகாந்தைப்போன்ற ஒரு கதாபாத்திரத்திற்கான இடைவெளி இங்கு நிகழ்ந்த அரசியலை சுட்டுவதேயாகும். இடதுசாரிகளின் தோல்வி, திராவிட இயக்கத்தின் தேக்கநிலை ஆகியவற்றிலிருந்துதான் ரஜினிகாந்த மாதிரியான கதாபாத்திரம் எழுந்து வருகிறது.\nஇன்னும் நுட்பமான ஒருபார்வை உண்டு சினம் கொண்ட இளைஞன் என்ற ரஜினிகாந்தின் கதாபாத்திரம் தொண்ணூறுகளை ஒட்டி கேலிக்குரியதாகவும் மாறத்தொடங்கியது. அவரே ஒருபடத்தின் முற்பகுதியில் கோமாளியாகவும் பின்னர் சினங்கொண்டவராகவும் நடிக்கிறார் .அல்லது இரட்டைக்கதாபாத்திரங்களில் ஒன்று கோமாளியாக இருக்கிறது. 70களில் 80களில் இருந்த சினம் கொண்ட இளைஞன் எப்படி கேலிக்குரியவனாக மாறினான் என்பது ஒரு முக்கியமான அரசியல் கேள்வி. இதேமாற்றம் அமிதாப் பச்சன் நடித்த கதைமாந்தரிலும் நிகழ்கிறது என்பது ஆச்சரியமானது.\nஅரசியல் படங்க்ள் என்றால் ’ஏதேனும் அரசியல் உள்ளடக்கம் கொண்டவை, எவ்வகையிலேனும் அரசியல் மாற்றத்திற்கு வழிகோலுபவை’ என்ற விரிவான பொருளில் நாம் எடுத்துக்கொள்வோம் என்றால் தமிழகத்தின் கணிசமான பெருங்கதாநாயகர்களின் படங்கள் ஒருவகை அரசியல் படங்கள்தான். அவற்றின் அரசியல் வெகுஜனங்களுக்கும் அவற்றை உருவாக்கியவர்களுக்கும் இடையில் ஒர் உரையாடலில் இருந்து உருவானது. அவர்கள் கேட்பதே கொடுக்கப்படுகிறது. கொடுக்கப்படுவதில் எது அதிகமாக விரும்பப்படுகிறதோ அது மேலதிகமாக கொடுக்கப்படுகிறது. அதன் விளைவாக கதாநாயகர்கள் உருவாகி எழுகிறார்கள். வெள்ளையான கதாநாயகர்கள் வெற்றி பெற முடியாது என்ற நிலை அப்படித்தான் உருவானது. அந்த அலைநடுவே கருப்பான ஒருவர் எப்படி மையக்கதாபாத்திரத்திற்கு வந்தார் என்ற கேள்வியிலிருந்து அவர் படங்களின் அரசியல் உள்ளடக்கம் என்ன என்ற வினாவிற்கு செல்லலாம். தமிழில் வெளிவந்த அரசியல் படங்கள் மூன்றாம்வகைப்பட்டவை மட்டுமே. முதலிருவகையான படங்களுக்கு இங்கே களமில்லை, ஒருவேளை தேவையும் இல்லாமலிருக்கலாம்.\nஇவை ஆய்வாளர்களுக்குரிய வினாக்களே ஒழிய என்னுடைய விடைகள் அல்ல பொதுவாக சினிமாக்களை பார்க்கும் ஒருவர் சென்றடையக்கூடிய பொதுவான வினாக்களையே சொன்னேன். உரிய தரவுகளுடனும் அடிப்படையான ஆய்வு முறைமைகளுடனும் இந்த விவாதத்தை முன்னெடுத்தால் அது சரியானதொரு அறிவு உசாவலாக அமையக்கூடும். ஆய்வாளனுக்குரிய இடம் என்பது இவை இவ்வாறு இங்கு ஏன் நிகழ்ந்தன, எவ்வாறு செயல்படுகின்றன என்னும் வினாவை அவன் எழுப்பிக்கொள்ளவேண்டும் என்பது மட்டுமே. அவன் தன்னை அறிவார்ந்த மேல்தட்டில் நிறுத்திக்கொண்டால், தீர்ப்புகளையும் வழிகாட்டல்களையும் அளிக்கத் தொடங்கினால் ஆய்வு குறைபட்டதாகவே ஆகும். வெவ்வேறுவகையில் வகைப்படுத்திக்கொண்டு அரசியல்படங்களின் செயல்பாடுகளை அவனால் அணுக்கமாகப் புரிந்துகொள்ளமுடியும்.\nஅண்ணா ஹசாரே- அரசியல் ஆய்வுகள்\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 5\nநகைச்சுவையும் நாகார்ஜுனனும் : ஒரு பதில்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 15\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsheeya.com/295029653021296529693021296529953021/archives/09-2015", "date_download": "2018-08-16T15:59:45Z", "digest": "sha1:PLKF262VRKFYFJ7ENG7E4VCZTHYRVOEN", "length": 2717, "nlines": 46, "source_domain": "www.tamilsheeya.com", "title": "Blog Archives - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஷீஆ மதத்தவர்களை இஸ்லாத்தை ஏற்க வைத்த சிக்கலான சில கேள்விகள். (தொடர் - 22)\nமுஆவியா (ரழி)யை ஷீஆ மதத்தினர் காபிர் என வாதிடுகின்றனர். அதே வேளை ஹசன் (ரழி)யோ தனது கிலாபத் பதவியிலிருந்து தானாகவே பதவியிறங்கி கிலாபத் பதவியை தானாகவே முஆவியா (ரழி)யிடம் போய் ஒப்படைத்தார்கள். (அதற்குப் பல காரணங்களுமுண்டு)\nஅதேவேளை ஹசன் (ரழி) - ஷீஆ காபிர்களின் கொள்கையடிப்படையில் - பாவமே நடைபெற முடியாத மஃசூமான இமாமாவார்\n​எனவே ஷீஆ மதத்தினர் இரண்டில் ஒன்றை நிர்ப்பந்தத்துடன் ஏற்றேயாக வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகின்றனர் :\nஹசன் (ரழி) கிலாபத்தை ஒரு கொடிய காபிரிடம் ஒப்படைத்தமையினால், பதவி விலகியமையால், தவறிழைத்து விட்டார்கள். ஆகவே அவர்கள் மஃசூமல்ல\nஅல்லது முஆவியா (ரழி)யை முஸ்லிம் என்றோ ஏற்க வேண்டும்\n ஷீஆக்களிடமிருந்து தக்க பதில் எதிர்பார்க்கப் படுகிறது..................\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthiyavidiyal.com/section/sports", "date_download": "2018-08-16T15:34:05Z", "digest": "sha1:5JPHVWV7L4PBLKBKLRVBTDLCJSLG7GWM", "length": 21222, "nlines": 89, "source_domain": "puthiyavidiyal.com", "title": "Puthiya Vidiyal", "raw_content": "\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமாவட்ட விளையாட்டு விழா 2018 நிகழ:வுகள் எதிர்வரும் ஜுன் 30ஆம் திகதி மற்றும் ஜுலை 01ஆம் திகதியும் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது.\nசனிக்கிழமை தடகளப் போட்டிகள் நடைபெற்றுஇ ஞாயிற்றுக்கிழமை இறுதி நிகழ:வுகள் நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தொடக்க நிகழ்வுகள்இ ஒலிம்பிக் தீபமேற்றல்இ காலை 09 மணிக்கு நடைபெற்றுஇ இறு தி நிகழ:வுகள் மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளதுஇ\nபிரதி அமைச்சர்கள்இ கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களும் இ பிரதம அதிதியாக மாகாண உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சிறியானி விஜேயவிக்கிரமவும் கலந்து கொள்கிறார்\nமட்டக்களப்ப மாநகர சபையின் சித்திரை புதுவருட\nமட்டக்களப்ப மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வு வெபர் மைதானத்தில் (26.04.2018) சடைபெற்றது. இதில் மரதனோட்டம்,சைக்கிளோட்டம்,நீச்சல்,கிறிக்கட், வழுக்குமரம்,முட்டியுடைத்தல்,தேங்காய்துருவுதல் உட்பட பல கலை கலாச்சார விளையாட்டுக்கள் நடைபெற்றன. இன்நிகழ்வில் மாநகர முதல்வர் உட்பட உறுப்பினர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.\nமண்முனை மேற்கு பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஒழுங்கமைப்பில், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றன.\nகடந்த செவ்வாய்க்கிழமை (24.04.2018) ஆண் பெண் இரு பாலாருக்குமான கரம் போட்டி (தனி சோடி) நடைபெற்றது.\nபெண்களுக்கான தனிப் போட்டியில் ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர் கழகத்தைச்சேர்ந்த எம்.கிருஷாந்தி,\nஆண்களுக்கான தனிப்போட்டியில் கொத்தியாபுலை செழுஞ்சுடர் இளைஞர் கழகத்தைச்சேர்ந்த அ.ஜதீஸ்வரன் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டனர்.\nமாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி…\nமட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையிலான அணிக்கு 07 பேர் கொண்ட சிநேகமுறையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி இன்றைய தினம் (26) மட்டக்களப்பு பாட்டாளிபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.\nகலாசார சித்திரப் புத்தாண்டு நிகழ்வு\nமட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயகமும் கலாசார திணைக்களமும் இணைந்து நடாத்திய கலாசார சித்திரப் புத்தாண்டு நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் சர்வோதய வளாகத்தில் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் எஸ் யோகராஜா தலைமயில் இடம்பெற்றது.\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமாவட்ட விளையாட்டு விழா 2018 நிகழ:வுகள் எதிர்வரும்...\nமட்டக்களப்ப மாநகர சபையின் சித்திரை புதுவருட\nமட்டக்களப்ப மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற...\nமண்முனை மேற்கு பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள்...\nமாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கும்,...\nகலாசார சித்திரப் புத்தாண்டு நிகழ்வு\nமட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயகமும்...\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமாவட்ட விளையாட்டு விழா 2018 நிகழ:வுகள் எதிர்வரும் ஜுன் 30ஆம் திகதி மற்றும் ஜுலை 01ஆம் திகதியும் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது. சனிக்கிழமை தடகளப் போட்டிகள் நடைபெற்றுஇ ஞாயிற்றுக்கிழமை இறுதி நிகழ:வுகள் நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தொடக்க நிகழ்வுகள்இ ஒலிம்பிக் தீபமேற்றல்இ காலை 09 மணிக்கு நடைபெற்றுஇ இறு தி நிகழ:வுகள் மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளதுஇ...\nமட்டக்களப்ப மாநகர சபையின் சித்திரை புதுவருட\nமட்டக்களப்ப மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வு வெபர் மைதானத்தில் (26.04.2018) சடைபெற்றது. இதில் மரதனோட்டம்,சைக்கிளோட்டம்,நீச்சல்,கிறிக்கட், வழுக்குமரம்,முட்டியுடைத்தல்,தேங்காய்துருவுதல் உட்பட பல கலை கலாச்சார விளையாட்டுக்கள் நடைபெற்றன. இன்நிகழ்வில் மாநகர முதல்வர் உட்பட உறுப்பினர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.\nமண்முனை மேற்கு பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஒழுங்கமைப்பில், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை (24.04.2018) ஆண் பெண் இரு பாலாருக்குமான கரம் போட்டி (தனி சோடி) நடைபெற்றது. பெண்களுக்கான தனிப் போட்டியில் ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர் கழகத்தைச்சேர்ந்த எம்.கிருஷாந்தி, ஆண்களுக்கான...\nமாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி… மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையிலான அணிக்கு 07 பேர் கொண்ட சிநேகமுறையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி இன்றைய தினம் (26) மட்டக்களப்பு பாட்டாளிபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.\nகலாசார சித்திரப் புத்தாண்டு நிகழ்வு\nமட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயகமும் கலாசார திணைக்களமும் இணைந்து நடாத்திய கலாசார சித்திரப் புத்தாண்டு நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் சர்வோதய வளாகத்தில் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் எஸ் யோகராஜா தலைமயில் இடம்பெற்றது.\nகிரிக்கெட் செயற்பாட்டு அதிகாரியாக அசங்க\nஇலங்கை கிரிக்கட்டின் பிரதான கிரிக்கெட் செயற்பாட்டு அதிகாரியாக அசங்க குருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் உயர் திறன் பிரிவின் தலைமை அதிகாரியாக இதுவரை கடமையாற்றிய சைமன் வில்ஸ் பதவி விலக மேற்கொண்டுள்ள தீர்மானத்தையடுத்தே அசங்க குருசிங்கவின் இந் நியமனத்துக்கு காரணம் என்பது...\nமண்முனை மேற்கு பிரதேசத்தில் இவ்வருடத்திற்கான இருபாலாருக்குமான எல்லே போட்டியில் ஈச்சந்தீவு உதயசூரியன் முதலாமிடம். மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள், மண்முனை மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றன. கடந்த சனிக்கிழமை(21.04.2018) ஈச்சந்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற எல்லே சுற்றுப்போட்டியில் நாவற்காடு பாரத் இளைஞர் கழகத்தை வீழ்த்தி...\nசிறந்த வீரர் விருது முகமது சாலா\nஇங்கிலாந்தில் நடைபெறும் பிரிமியர் லீக் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் 2017-18ம் ஆண்டுக்கான சிறந்த வீரராக, லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலா (25 வயது) தேர்வு செய்யப்பட்டார். தொழில்முறை கால்பந்து வீரர்கள் சங்க உறுப்பினர்கள் வாக்களித்து விருதுக்கான வீரர்களை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. எகிப்து நாட்டை சேர்ந்தவரான சாலா 33 லீக் ஆட்டங்களில் 33 கோல் அடித்துள்ளார்.\n4 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது பஞ்சாப்\nடெல்லி டேர்டெவில்ஸ் அணியை 4 ரன்வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றது. பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற டேர்டெவில்ஸ் அணி முதலில் பந்துவீசியது. பஞ்சாப் அணியில் கிறிஸ் கேலுக்கு ஓய்வளிக்கப்பட்டது. தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர். பிஞ்ச் 2 ரன் மட்டுமே எடுத்து ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஷ்ரேயாஸ் வசம் பிடிபட்டார். ராகுல் 23 ரன்...\nஓய்வு குறித்து முடிவு… யுவராஜ் சிங் சொல்கிறார்\nஅடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை போட்டித் தொடருக்குப் பின்னர் ஓய்வு பெறுவது குறித்து முடிவு செய்வேன் என்று ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் யுவராஜ் சிங், இது குறித்து நேற்று கூறியதாவது: சர்வதேச கிரிக்கெட் மட்டுமல்ல, எந்த வகையான போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவது குறித்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை...\n1st T20: SLvIND; இந்திய அணி 93 ஓட்டங்களால் வெற்றி\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது 20க்கு 20 போட்டியில் இலங்கை அணி 87 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்து 93 ஓட்டங்களால் தேல்வியை தழுவியது. இந்திய அணி 1-−0 என தொடரில் முன்னிலை வகிக்கின்றது. 181 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என பதிலெடுத்தாடிய இலங்கை அணி 16 ஓவர்கள் முடிவில் 87 ஓட்டங்கள் பெற்ற நிலையில் சகல விக்கெட்டையும் இழந்து மோசமான தோல்வியை தழுவியது. இலங்கை அணிக்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீர்ர்களாக...\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டி கான்பூர் நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சினை தேர்வு செய்தது. இதனை அடுத்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் சர்மா (147) ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சிக்சர்கள் மற்றும் 18 பவுண்டரிகள் அடங்கும். அவருடன் இணைந்து விளையாடிய தவான் (14) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2008/12/2-dangers-of-failed-state.html", "date_download": "2018-08-16T16:23:01Z", "digest": "sha1:WUEXRDC3YVSR5F2CBSVW6IO6WPTZCQ6N", "length": 25251, "nlines": 339, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மும்பை - 2: Dangers of a Failed State", "raw_content": "\nமரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா \nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 77\nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\n ஆங்கிலத்தில், Country, Nation, State ஆகியவை ஒரே பொருளைத் தரும் சொற்கள் அல்ல. சற்றே மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிக்கும் சொற்கள்.\nCountry என்பது புவிப்பரப்பு. நாடு. நிலமும் அதன் எல்லைகளும். அந்த எல்லைகள் மாறலாம், விரியலாம், சுருங்கலாம். Nation என்பது உணர்வால் எழுப்பப்படுவது. தேசம். தேசிய உணர்வால் ஒன்றுபடுத்தப்படும் மக்கள். கலாசாரத்தால், மொழியால், இனத்தால் அல்லது இவை அனைத்தையும் மீறிய ஏதோ ஓர் உணர்வால் ஒன்றுபட்ட அல்லது ஒன்றுபடுத்தப்பட்ட மக்கள் குழுமம்.\nஅப்படியென்றால் State (அல்லது Nation State) என்பது என்ன அரசியல் அமைப்பு கொண்ட, இறையாண்மை கொண்ட, ஆட்சி அதிகாரம் கொண்ட, குறிப்பிட்ட புவிப்பரப்பை - நாட்டை - ஆளும் பல்வேறு அங்கங்கள் கொண்ட, குறிப்பிட்ட செயலுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் குறிப்பிட்ட தலைமையைக் கொண்ட ஓர் அமைப்பு. அரசாங்கம் என்று குறிப்பிடலாம். அரசாங்கம் என்பது நிர்வாக அமைப்பு, முப்படைகள், பாரா-மிலிட்டரி, காவல்துறை, உளவுத்துறைகள், நீதிமன்றம், சுங்கம், வரி அமைப்பு என ஒன்றுவிடாமல் அனைத்தையும் சேர்த்தது.\nபிரிட்டன் என்னும் நாடு மூன்று தேசிய இனங்களைக் கொண்டதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மக்கள் தனித்தனி தேசியக் கொடிகளை வைத்துள்ளனர். சர்வதேச விளையாட்டுகளில் தனித்தனி அணிகளை அனுப்புகின்றனர். ஒலிம்பிக்ஸ் போட்டியில் சேர்ந்த ஒரே அணியை அனுப்புகின்றனர். ஆனால் இவர்களுக்கு ஒரேயோர் அரசாங்கம்தான் உள்ளது.\nபாலஸ்தீன மக்கள், ஒரு தேசமாக உணர்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு என்று தனி நாடு இப்போதைக்குக் கிடையாது. போராட்டம் செய்யும் ஈழத்தமிழர்கள், தங்களைத் தனி தேசமாக நினைக்கிறார்கள். இன்னும் தனி நாடு கிடைக்கவில்லை.\nபாகிஸ்தான் ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பை உடையது. ஆனால் அங்கு வாழும் மக்களுக்கு ஒருங்கமைந்த தேசிய உணர்வு இருக்கிறதா என்பது சந்தேகமே. அத்துடன் பாகிஸ்தான் சுதந்தரம் பெற்ற அன்றிலிருந்தே இன்றுவரை ஒழுங்காக அமையாத அரசாங்கத்தால், அந்த நாடு எப்போதுமே கொந்தளிப்பில் இருந்துவருகிறது. முஸ்லிம்கள் என்ற ஒரு காரணத்தால் அவர்களுக்கு இடையில் வலுவான தேசிய உணர்வு ஏதும் இல்லை. பஞ்சாபிகள், சிந்திகள், முஹாஜிர்கள் (இந்தியாவிலிருந்து சென்ற உர்தூ பேசுபவர்கள்), பலூச்கள், பஷ்டூன்கள் என்று பிரிந்திருக்கும் இவர்களை இணைப்பது ஒன்றுதான். இந்திய எதிர்ப்பு.\nஇதுகூட அனைத்து பாகிஸ்தானிகளுக்கும் உள்ளது என்று சொல்லிவிடமுடியாது. எனக்கு பாகிஸ்தானில் பல நண்பர்கள் உள்ளனர். பாகிஸ்தானில் சில நாள்கள் இருந்து, பலரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இருந்தபோது, பாகிஸ்தானியர்களைச் சந்தித்து நிறையப் பேசியுள்ளேன்.\nஆனால், பெரும்பான்மை பாகிஸ்தான் மக்களுக்கு இந்திய எதிர்ப்பு உணர்வு இருக்கவேண்டும் என்பதில்லை. சிலருக்கு இருந்தாலே போதும். அரசியல்வாதிகள், ராணுவ அதிகாரிகள், உளவுத்துறையினர் - இவர்களில் 10 சதவிகிதத்தினருக்கு இந்திய வெறுப்பு இருந்தால் போதும். இவர்களுடன் தீவிரவாத முல்லாக்கள், வேலையில்லாமல் ஏழைமையில் வாடுபவர்கள், காஷ்மீர் போராளிகள் ஆகியோரைச் சேர்த்தால், பயங்கரமான காக்டெயில் உருவாகிறது.\n மேலும் தேவை, தோல்வியுற்ற அரசாங்கம்.\nதோல்வியுற்ற அரசாங்கம்தான் தேவை என்றில்லை. பனிப்போர் காலத்தில் அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகியவையும் வேறு பல அரசாங்கங்களும், ஒருவர் மற்றவருக்கு இதைத் தாராளமாகச் செய்துள்ளன. ஆனால், இப்போது, பனிப்போர் காலம் முடிந்துவிட்டது. 9/11-க்குப் பிந்தைய காலகட்டம் இது. ஓர் அரசாங்கமே வெளிப்படையாக அடுத்த நாட்டில் பயங்கரவாதச் செயல்களைச் செய்வதை பிற நாடுகளும் ஐ.நா அமைப்பும் ஏற்காது. சாட்சியம் கிடைத்தால், அதனால், பயங்கரவாதச் செயல்களைத் தூண்டிவிட்ட நாட்டுக்கு பலத்த பின்னடைவு ஏற்படும்.\nஅப்படியும், பாகிஸ்தானியர்களின் கை மும்பை தாக்குதலில் இருப்பதற்குக் காரணம் என்ன\nபாகிஸ்தானில் வலுவான அரசாங்கம் கிடையாது. ஏன் இந்தியா போன்ற, ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசாங்க அமைப்புகூடக் கிடையாது. அரசாங்கம், பல்வேறு அமைப்புகளைத் தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை. அதனால்தான் பாகிஸ்தானின் அரசாங்கத்தைத் தோல்வியுற்ற அரசாங்க அமைப்பு என்கிறோம்.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகம், ராணுவம், உளவுத்துறை, பயங்கரவாத அமைப்புகள் ஆகிய இந்த நான்கும் ஒன்றோடு ஒன்று உறவு கொண்டு, ஆனால் ஒன்றுக்கு ஒன்று உட்பட்டதாக இல்லாமல், தன்னிச்சையாகச் செயல்படும் அமைப்புகளாக உள்ளன.\nராணுவம், சட்டப்படி சிவிலியன் நிர்வாகத்தின்கீழ் வருகிறது. ஆனால் எந்த நேரமும் ராணுவம் சிவிலியன் நிர்வாகத்தை டிஸ்மிஸ் செய்து, ஆட்சியைப் பிடிக்கலாம். உளவுத்துறை, சிவிலியன் நிர்வாகத்தின்கீழ் இல்லாமல், ராணுவத்தின்கீழ் வருகிறது. ஆனால் உளவுத்துறை தன்னிச்சைப்படி, தனக்கு வேண்டிய பயங்கரவாதிகளை வளர்க்கிறது. பயங்கரவாதிகள், உளவுத்துறையிடமிருந்து பணம், ஆயுதம், பயிற்சிகளைப் பெறுகிறார்கள். அதே நேரம் தன்னிச்சையாக இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். கட்டுப்படுத்தமுடியாத அரக்கர்களாக விளங்குகிறார்கள்.\nஇந்தியாமீதான தாக்குதல் என்னும்போது, ஒருவர் மற்றவரைக் கலந்துகொள்ளாமலேயே தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். இதன் விளைவுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமலேயே. கார்கில் போர் நடந்தபோது, முஷரஃப்பின் பாகிஸ்தான் ராணுவம் சிவிலியன் நிர்வாகத்திடம் சிறிதும் கலந்துகொள்ளாமலேயே இதனைச் செய்திருந்தது. அதேபோல ஐ.எஸ்.ஐயின் பல செயல்கள், பாகிஸ்தான் ராணுவத்திடமோ, சிவிலியன் நிர்வாகத்திடமோ கலந்துகொள்ளாமல் செய்யப்பட்டவை. பயங்கரவாதிகளும் உளவுத்துறையின் ஆசீர்வாதத்துடன், ஆனால் அனுமதி இன்றி, இந்திய மண்ணில் கொடும் செயல்களைச் செய்கின்றனர்.\nஆனால், இதைச் சொல்லியே, non-state actors-தான் இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம் என்று ஜல்லியடித்தே, பாகிஸ்தான் அரசாங்கம், முக்கியமாக அதன் குடியரசுத் தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி, தப்பிக்க முடியாது.\nபாகிஸ்தானின் சிவில் சொசைட்டி என்ன சொல்கிறது என்று அடுத்து பார்ப்போம்.\nGeorge Will சொன்னது நினைவுக்கு வருகிறது - \"A government exists when it has a reasonable monopoly on the legitimate use of violence\". இந்த விளக்கப்படி பாகிஸ்தானில் அரசாங்கமே இல்லை எனலாம். (இந்தியாவில்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு புத்தக அறிமுகம் 6 - ஒலிப்பதிவு\nசென்னை புத்தகக் கண்காட்சி - NHM கடை எண்கள்\nகிழக்கு புத்தக அறிமுகம் 5 - ஒலிப்பதிவு\nகிழக்கு புத்தக அறிமுகம் - 6\nகிழக்கு புத்தக அறிமுகம் 4 - ஒலிப்பதிவு\nகிழக்கு புத்தக அறிமுகம் - 5\nகிழக்கு புத்தக அறிமுகம் - 4\nகிழக்கு புத்தக அறிமுகம் 3 - ஒலிப்பதிவு\nகிழக்கு புத்தக அறிமுகம் 2 - ஒலிப்பதிவு\nசாகித்ய அகாதெமி விருது 2008\nகிழக்கு புத்தக அறிமுகம் - 3\nசெயல்வழிக் கற்றல் - ஒரு நேரடி அனுபவம்\nகிழக்கு புத்தக அறிமுகம் - 2\nகிழக்கு மொட்டைமாடி புத்தக அறிமுகம் - 1\nகிழக்கு புத்தக அறிமுகக் கூட்டம் - 1\nஞாநி - கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - ஒலிப்பதிவு\nவிஷ்வநாத் பிரதாப் சிங் (1931-2008)\nNHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (2)\nகாலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - தொகுதி 9...\nமொட்டைமாடிக் கூட்டம் - ஞாநி, மும்பை பற்றி\nஇந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்\nபிரபாத் பட்நாயக் - உலகப் பொருளாதாரச் சிக்கல்\nஅருன் ஷோரி - பயங்கரவாதம் பற்றி\nமும்பை தாக்குதல்: ஞாநியின் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tettnpsc.com/2018/07/tnpsc-tntet-exam-tamil-free-online-test.html", "date_download": "2018-08-16T15:48:08Z", "digest": "sha1:OFXWFDYRUODOJ7JDUWDCA2UVGU3VZ6P5", "length": 15758, "nlines": 277, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC, TNTET Exam Tamil Free online Test - TET, TNPSC ONLINE TEST", "raw_content": "\n11ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள்\n1. ‘வங்கியில் பணத்தைப் போட்டு வளர்ப்பதைப் போன்று தண்ணீர் வங்கிகள் நமக்கு வேண்டும்’ இவ்வரிகள் இடம்பெறும் கவிதை நூல் எது\n(B) நமக்குள்ளே மலரட்டும் நல்லிணக்கம்\n(C) பூமியை திறக்கும் பொன்சாவி\n2. வினைத்தொகையோடு பொருந்தாத ஒன்றைத் தேர்க.\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nமுக்கிய அறிவிப்பு : இதில் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் உங்களுக்கு சரியான விடையை மட்டுமே வழங்க வேண்டும் என கருத்தில் கொண்டு பலமுறை சரி பார்க்கப்பட்டே வழங்கப்படுகிறது. இருப்பினும் தற்செயலாக பிழை ஏதேனும் இருக்க நேரிட்டால் அதனை தெரிவிக்கவும். தவறான விடையினால் ஏற்படும் இழப்புகளுக்கு www.tettnpsc.com பொறுப்பல்ல\nஹால் டிக்கெட் தொலைந்து விட்டாலும் TNPSC தேர்வு முடிவைப் பார்க்கலாம்\nTNPSC தேர்வு எழுதும் சில பேர், தேர்வு முடிவு வரும் பொழுது தங்கள் தேர்வு அனுமதி சீட்டினைத் (Hall Ticket) தொலைத்து விட்டு பதிவு எண் (Reg. No...\nTNTET ஆசிரியர் தகுதி தேர்வு - புதிய விதிமுறைகள்\nஇடை நிலை மற்றும் பட்டதாரி ஆசியர்களுக்கு, ** ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே ஆசிரியராக ஏற்றுக் கொள்ளப்படுவர். ...\nபடித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி\nMnemonic என்கிற நினைவி நினைவி அல்லது நினைவிக்கருவி (Mnemonic) எனப்படுவது கற்கும் விஷயங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளப் ...\nTNPSC OCEAN Fb Group - Mock Test Papers எதிர்வரும் குருப்-2 தேர்வை பயமின்றி பதட்டமின்றி காலநேரப்படி அணுகவேண்டி இங்கு ஒவ்வொரு வ...\nGroup-4 (CCSE-4) உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி\nபடித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது ...\nTNPSC Shortcuts | கோள்களை எளிதில் நினைவில் வைத்துக...\nஹால் டிக்கெட் தொலைந்து விட்டாலும் TNPSC தேர்வு முட...\nTNPSC வன பயிற்சியாளர் தேர்வு மாற்றம்\nமகசேசே விருதுக்கு இரு இந்தியர்கள் தேர்வு\n309 டெக்னிக்கல் எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வு\nTNTET ஆசிரியர் தகுதி தேர்வு - புதிய விதிமுறைகள்\nTNPSC General Tamil - இராமலிங்க அடிகளார்\nஉலக தடகள போட்டியில் ஹீமா தாஸ் தங்கம் வென்றார்\nபுதிய பாடத்திட்டம் 2018 - ஆறாம் வகுப்பு - பாடக்குற...\n10-07-2018 முதல் இந்திய சுதந்திர போர் தென்னிந்திய...\nதிருக்குறள் பற்றிய சில ஆராய்ச்சிச் செய்திகள்\nடிரையத்தலான் இரும்பு மனிதர் போட்டி\nஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்ற சர்வர் ஜெயகணேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://www.thandoraa.com/new-news/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-08-16T16:23:18Z", "digest": "sha1:2HPFLI54ZE77O5J6HCYR5R2QSNWQE3NQ", "length": 7499, "nlines": 51, "source_domain": "www.thandoraa.com", "title": "மற்ற மாநிலங்கள் போல ஆட்சி அமைப்பதில் முறைகேடு கூடாது - பரமேஸ்வரா, குமாரசாமி கூட்டாக பேட்டி - Thandoraa", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது\nகேரள மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மத்திய அரசு அவசர ஆலோசனை\nநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு\nமற்ற மாநிலங்கள் போல ஆட்சி அமைப்பதில் முறைகேடு கூடாது – பரமேஸ்வரா, குமாரசாமி கூட்டாக பேட்டி\nMay 16, 2018 தண்டோரா குழு\nமற்ற மாநிலங்கள் போல் கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் முறைகேடு நடந்துவிடக்கூடாது என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா, மஜத தலைவர் குமாரசாமி கூறியுள்ளனர்.\nகர்நாடகத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் – ஜேடிஎஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. இதைடுத்து மஜத தலைவர் குமாரசாமி கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து. காங்கிரஸ், மஜத சேர்ந்த 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க குமாரசாமி உரிமை கோரினார். அவருடன் காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா, மூத்த தலைவர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோரும் சென்றனர்.\nஆளுநரிடம் கடிதத்தை அளித்துவிட்டு குமாரசாமியும் , காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வர் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.\n117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்துள்ளோம். தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு பெரும்பான்மை உண்டு. இதனால் ஆட்சி அமைக்க எங்களைத்தான் ஆளுநர் அழைக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி ஆளுநர் செயல்பட வேண்டும். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். மேலும் சரியான முடிவை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மற்ற மாநிலங்கள் போல ஆட்சி அமைபதில் முறைகேடு கூடாது. அரசியல் சாசன சட்டத்துக்குட்பட்டு ஆளுநர் நடக்க வேண்டும். இரு கட்சி எம்எல்ஏக்களும் யாரும் அணி தாவவில்லை. மஜதவுக்கு காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவை தந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.\nநாட்டின் தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை என்றென்றைக்கும் அவருடைய நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும் – ஸ்டாலின்\nவாஜ்பாயின் இந்த செயலை தமிழக மக்கள் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள்\nநாளை மாலை 5 மணிக்கு வாஜ்பாயின் இறுதிச்சடங்கு\nஇந்தியா தனது சிறந்த மகனை இழந்து தவிக்கிறது – வாஜ்பாய் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்\nவாஜ்பாய் மறைவால் இந்தியா எழுந்து நின்று அழுகிறது- வைரமுத்து\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொது விடுமுறை\nஇயக்குனர் ராதாமோகனின் 60 வயது மாநிறம் ட்ரைலர்\n‘விஸ்வரூபம் 2’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு\nகேரள மழை வெள்ளத்தில் இருந்து சிறுவனை மீட்கும் பிரத்யேக காட்சி…..\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section22.html", "date_download": "2018-08-16T16:27:54Z", "digest": "sha1:QIMY6F7TTWJ7LXRPM3OSBMAG25OZGAIE", "length": 37471, "nlines": 90, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "\"அடப்பாவி! நீயா அப்பாவி?\" என்றான் கிருஷ்ணன் - சபாபர்வம் பகுதி 22 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n\" என்றான் கிருஷ்ணன் - சபாபர்வம் பகுதி 22\n(ஜராசந்த வத பர்வத் தொடர்ச்சி)\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவின் ஆடியோவை எம.பி.3-ஆக பதிவிறக்க\nதான் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ததாக நினைவில்லை என்று ஜராசந்தன் கூறல்; கிருஷ்ணன் சிறையில் அடைபட்டிருக்கும் மன்னர்களைக் குறித்துச் சொல்லல்; மனிதபலியை உலகம் கண்டதில்லை என்று கூறல்; க்ஷத்திரியர்களின் கடமையை ஜராசந்தன் நினைவூட்டல்; மன்னர்களை விடுவிக்க முடியாதெனவும், மோதுவதற்குத் தயார் எனவும் ஜராசந்தன் கூறல்\nஜராசந்தன் சொன்னான், \"நான் உங்களுக்கு காயப்படுத்தும் செயலை எப்போதாவது செய்திருக்கிறேனா, என்று என்னால் நினைவுகூர முடியவில்லை. கவனமாக எனது மனதில் நினைத்துப் பார்த்தாலும், நான் உங்களுக்கு என்ன காயம் செய்தேன் என்று அறிய முடியவில்லை. நான் உங்களுக்கு எந்தக் காயத்தையும் ஏற்படுத்தாத அப்பாவியாக இருக்கும்போது, அந்தணர்களாகிய நீங்கள் ஏன் என்னை பகைவனாகக் கருதுகிறீர்கள் எனக்கு உண்மையுடன் பதில் சொல்லுங்கள். அதுவே நேர்மையானவர்கள் நடந்து கொள்ளும் முறை. ஒருவரின் இன்பத்திற்கோ அறத்திற்கோ செய்யப்படும் {பொருளை இங்கு ஜராசந்தன் குறிப்பிடவில்லையே} தீங்கு வலி நிறைந்தது ஆகும். ஒரு அப்பாவி மனிதனின் இன்பதுக்கோ அல்லது அறத்திற்கோ தீங்கு செய்யும் ஒரு க்ஷத்திரியன், பெரும் வீரனாகவும், அறவிதிகளை அறிந்தவனாகவும் இருந்தாலும் கூட, பாவிகளுக்கு ஏற்படும் விதி போல, அவன் வளமையில் இருந்து வீழ்ந்துவிடுவான். க்ஷத்திரியர்களின் வழிமுறைகளே மூன்று உலகிலும் நேர்மையானவை. உண்மையில், அறவிதிகளை அறிந்த மனிதர்கள் க்ஷத்திரிய வழிமுறைகளைப் புகழவே செய்கிறார்கள். எனது {க்ஷத்திரிய} வகைக்கான முறைகளை உறுதியான ஆன்மாவுடன் கைகொள்ளும் நான், எனக்குக் கீழ் இருப்பவர்களை காயப்படுத்தியதே இல்லை. ஆகையால், இந்தக் குற்றச்சாட்டை நீங்கள் என் மீது வைத்தால் அது பிழையானது ஆகும்\" {என்றான் ஜராசந்தன்}.\nகிருஷ்ணன், \"ஓ பெரும் பலம் கொண்ட கரங்களை உடையவனே {ஜராசந்தனே}, ஒரு குலத்தின் பெருமையைத் தாங்கி நிற்கும் ஒரு குறிப்பிட்ட தலைவருடைய உத்தரவின் பேரில் நாங்கள் உன்னை எதிர்த்து வந்திருக்கிறோம். ஓ மன்னா {ஜராசந்தா}, நீ பல க்ஷத்திரியர்களைக் கைதிகளாக (உனது நகரத்தில்) வைத்திருக்கிறாய். இவ்வளவு பெரிய தீங்கு {குற்றம்} செய்திருக்கும் நீ எப்படி உன்னை அப்பாவியாகக் கருதிக் கொள்கிறாய் ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே {ஜராசந்தா}, அறம் சார்ந்த மன்னர்களுக்கு நீ எப்படித் தீங்கு செய்யலாம் ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே {ஜராசந்தா}, அறம் சார்ந்த மன்னர்களுக்கு நீ எப்படித் தீங்கு செய்யலாம் ஓ மன்னா, பிற மன்னர்களைக் கொடுமையாக நடத்தி, ருத்திர தெய்வத்துக்கு வேள்வியல் அவர்களைப் பலியிடப் போகிறாய் ஓ மன்னா, பிற மன்னர்களைக் கொடுமையாக நடத்தி, ருத்திர தெய்வத்துக்கு வேள்வியல் அவர்களைப் பலியிடப் போகிறாய் ஓ பிருஹத்ரதனின் மகனே {ஜராசந்தனே}, உன்னால் இழைக்கப்படும் பாவம் எங்களையும் தீண்டலாம். நாங்கள் அனைத்து செயல்களையும் அறத்தன்மையுடன் செய்து வருகிறோம். நாங்கள் அறத்தைக் காக்கும் தகுதியுடனேயே இருக்கிறோம். கடவுளருக்கு மனிதனை பலியாகக் {நர பலி} கொடுக்கும் முறை எங்குமே காணப்படுவதில்லை. தெய்வமான சங்கரருக்கு மனிதர்களைப் பலியாகக் கொடுக்க ஏன் நீ நினைக்கிறாய் ஓ பிருஹத்ரதனின் மகனே {ஜராசந்தனே}, உன்னால் இழைக்கப்படும் பாவம் எங்களையும் தீண்டலாம். நாங்கள் அனைத்து செயல்களையும் அறத்தன்மையுடன் செய்து வருகிறோம். நாங்கள் அறத்தைக் காக்கும் தகுதியுடனேயே இருக்கிறோம். கடவுளருக்கு மனிதனை பலியாகக் {நர பலி} கொடுக்கும் முறை எங்குமே காணப்படுவதில்லை. தெய்வமான சங்கரருக்கு மனிதர்களைப் பலியாகக் கொடுக்க ஏன் நீ நினைக்கிறாய் உனது வகையான மனிதர்களை நீ {வேள்விப் பலியாகத் தகுதியுடைய} மிருகங்களாகவே மதிக்கிறாய். ஓ ஜராசந்தா, உன்னைப் போல முட்டாள்களாக அல்லாமல் வேறு யாரால் இப்படிச் செயல்பட முடியும் உனது வகையான மனிதர்களை நீ {வேள்விப் பலியாகத் தகுதியுடைய} மிருகங்களாகவே மதிக்கிறாய். ஓ ஜராசந்தா, உன்னைப் போல முட்டாள்களாக அல்லாமல் வேறு யாரால் இப்படிச் செயல்பட முடியும் ஒருவன் எந்தச் சூழ்நிலையில் ஒரு செயலைச் செய்திருந்தாலும், அதற்கான கனிகளை அவன் நிச்சயம் அடைவான். ஆகையால், துயரில் இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில், எங்கள் குலத்தின் வளமைக்காக, எங்கள் உறவினர்களைக் கொன்றவனான உன்னை நாங்கள் கொல்ல வந்திருக்கிறோம். க்ஷத்திரியர்களில் (உனக்குச் சமமாக) எந்த ஆண்மகனும் இல்லை என நீ நினைக்கிறாய். இது உனது பங்குக்கு நீ செய்த பிழையாகும். ஓ மன்னா, பெருமையுடைய ஆன்மாவும், தாய்தகப்பன் வழியில் மதிப்பும் கொண்ட எந்த க்ஷத்திரியன் தான் வெளிப்படையான சண்டையில் ஈடுபடுவதால் நிலையான நல்லுலக {சொர்க்க} வாழ்வை அடையமாட்டான் ஒருவன் எந்தச் சூழ்நிலையில் ஒரு செயலைச் செய்திருந்தாலும், அதற்கான கனிகளை அவன் நிச்சயம் அடைவான். ஆகையால், துயரில் இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில், எங்கள் குலத்தின் வளமைக்காக, எங்கள் உறவினர்களைக் கொன்றவனான உன்னை நாங்கள் கொல்ல வந்திருக்கிறோம். க்ஷத்திரியர்களில் (உனக்குச் சமமாக) எந்த ஆண்மகனும் இல்லை என நீ நினைக்கிறாய். இது உனது பங்குக்கு நீ செய்த பிழையாகும். ஓ மன்னா, பெருமையுடைய ஆன்மாவும், தாய்தகப்பன் வழியில் மதிப்பும் கொண்ட எந்த க்ஷத்திரியன் தான் வெளிப்படையான சண்டையில் ஈடுபடுவதால் நிலையான நல்லுலக {சொர்க்க} வாழ்வை அடையமாட்டான் ஓ மனிதர்களில் காளையே {ஜராசந்தனே}, க்ஷத்திரியர்கள் விண்ணுலகை நோக்கமாகக் கொண்டு எப்போதும் தங்களைப் போரிலும், வேள்வியிலும் ஈடுபடுத்திக் கொண்டு முழு உலகையும் வெற்றி கொள்வார்கள். வேத கல்வி, பெரும்புகழ், ஆன்மிக நோன்புகள், போர்க்களத்தில் மரணம், ஆகிய செயல்கள் அனைத்தும் நல்லுலகை {சொர்க்கத்தை} நோக்கி அழைத்துச் செல்லும். மற்ற மூன்று வழிகளில் நல்லுலகம் கிடைப்பது சந்தேகமாக இருந்தாலும், போர்க்கள மரணம் நிச்சயம் அதைத் தரும். போர்க்களத்தில் மரணம் என்பது இந்திரனின் அரண்மனையை அடைய வழியாகும். அது {யுத்த மரணம்} பல நல்ல தகுதிகளால் அருளப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே நூறு வேள்விகளைச் செய்தவன் (இந்திரன்) தனது குறிப்பிடும்படியான தகுதிகளுடன் இருந்து, அனைத்து அசுரர்களையும் வீழ்த்தி அண்டத்தை ஆண்டு வருகிறான். பெரும் பலத்தால் கர்வம் கொண்டிருக்கிற மகத வீரனான உன்னைத்தவிர வேறு எவரிடம் பகைமை கொண்டால் கண்டிப்பாக நல்லுலகை அடைய முடியும் ஓ மனிதர்களில் காளையே {ஜராசந்தனே}, க்ஷத்திரியர்கள் விண்ணுலகை நோக்கமாகக் கொண்டு எப்போதும் தங்களைப் போரிலும், வேள்வியிலும் ஈடுபடுத்திக் கொண்டு முழு உலகையும் வெற்றி கொள்வார்கள். வேத கல்வி, பெரும்புகழ், ஆன்மிக நோன்புகள், போர்க்களத்தில் மரணம், ஆகிய செயல்கள் அனைத்தும் நல்லுலகை {சொர்க்கத்தை} நோக்கி அழைத்துச் செல்லும். மற்ற மூன்று வழிகளில் நல்லுலகம் கிடைப்பது சந்தேகமாக இருந்தாலும், போர்க்கள மரணம் நிச்சயம் அதைத் தரும். போர்க்களத்தில் மரணம் என்பது இந்திரனின் அரண்மனையை அடைய வழியாகும். அது {யுத்த மரணம்} பல நல்ல தகுதிகளால் அருளப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே நூறு வேள்விகளைச் செய்தவன் (இந்திரன்) தனது குறிப்பிடும்படியான தகுதிகளுடன் இருந்து, அனைத்து அசுரர்களையும் வீழ்த்தி அண்டத்தை ஆண்டு வருகிறான். பெரும் பலத்தால் கர்வம் கொண்டிருக்கிற மகத வீரனான உன்னைத்தவிர வேறு எவரிடம் பகைமை கொண்டால் கண்டிப்பாக நல்லுலகை அடைய முடியும் ஓ மன்னா {ஜராசந்தா}, மற்றவர்களை மதிப்பு குறைந்தவராக நினைக்காதே. பராக்கிரமம் அனைத்து மனிதரிலும் இருக்கிறது. ஓ மனிதர்களின் மன்னா {ஜராசந்தா}, உனது பராக்கிரமத்திற்கு சமமாகவும் மேன்மையாகவும் பல மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் அறியப்படும் வரை, நீயே பராக்கிரமத்திற்காக அறியப்படுவாய். ஓ மன்னா {ஜராசந்தா}, உனது வீரத்தை எங்களால் தாங்கிக் கொள்ள முடியும். அதனாலேயே நான் இவ்வாறெல்லாம் பேசுகிறேன். ஓ மகத மன்னா {ஜராசந்தா}, உனக்குச் சமமானவர்கள் முன்னிலையில் உனது மேன்மையான நிலையையும் கர்வத்தையும் கைவிடு. ஓ மன்னா {ஜராசந்தா}, உனது பிள்ளைகளுடனும், அமைச்சர்களுடனும், படைகளுடனும் சேர்ந்து யமலோகத்திற்குச் செல்லாதே. தம்போத்தவன், கார்த்தவீரியன், உத்தரன், பிருஹத்ரதன் ஆகிய மன்னர்களும் மேன்மையானவர்களை அவமதித்ததற்காக தங்கள் படைகளோடு சேர்ந்து அழிவைச் சந்தித்தார்கள். உன்னிடம் கைதிகளாக இருக்கும் ஏகாதிபதிகளை மீட்கும் பொருட்டு, வந்திருக்கும் நாங்கள் நிச்சயமாக அந்தணர்கள் என்பதை அறிந்து கொள். நான் ரிஷிகேசன் {கிருஷ்ணன்). சௌரி என்றும் நான் அழைக்கப்படுகிறேன். இந்த இரு வீரர்களும் பாண்டுவின் மகன்களாவர். ஓ மகத மன்னா {ஜராசந்தா}, நாங்கள் உனக்குச் சவால் விடுகிறோம். எங்கள் முன்பு நின்று சண்டையிடு. ஒன்று ஏகாதிபதிகள் அனைவரையும் விடுவி அல்லது யமனின் உலகத்தைச் சென்றடை,\" என்றான் {கிருஷ்ணன்}.\nஜராசந்தன், \"ஒரு மன்னனையும் நான் வீழ்த்தாமல், அவனைக் கைதியாக நான் கொள்வதில்லை. என்னிடம் தோற்காத யாரை நான் இங்கே வைத்திருக்கிறேன் வீரத்தைக் காட்டி மற்றவர்களைத் தனது ஆட்சிக்குள் கொண்டு வந்து அடிமைகளாக நடத்துவது என்பது க்ஷத்திரியர்கள் தொடர வேண்டிய கடமையாகும். க்ஷத்திரியர்களின் கடமைகளை உங்களுக்கு எடுத்துரைத்த இத்தருணத்தில், கடவுளுக்கு வேள்வியில் பலியாகக் கொடுப்பதற்காகப் பிடிக்கப்பட்ட இந்த ஏகாதிபதிகளை, ஓ கிருஷ்ணா, இன்று பயத்தால் விடுதலை செய்வேனா வீரத்தைக் காட்டி மற்றவர்களைத் தனது ஆட்சிக்குள் கொண்டு வந்து அடிமைகளாக நடத்துவது என்பது க்ஷத்திரியர்கள் தொடர வேண்டிய கடமையாகும். க்ஷத்திரியர்களின் கடமைகளை உங்களுக்கு எடுத்துரைத்த இத்தருணத்தில், கடவுளுக்கு வேள்வியில் பலியாகக் கொடுப்பதற்காகப் பிடிக்கப்பட்ட இந்த ஏகாதிபதிகளை, ஓ கிருஷ்ணா, இன்று பயத்தால் விடுதலை செய்வேனா துருப்புகளுக்கு எதிராக துருப்புகளை வரிசைப்படுத்தி போரிடவா துருப்புகளுக்கு எதிராக துருப்புகளை வரிசைப்படுத்தி போரிடவா அல்லது தனியாக ஒருத்தருக்கு ஒருத்தராக போரிடவா அல்லது தனியாக ஒருத்தருக்கு ஒருத்தராக போரிடவா அல்லது ஒரே நேரத்தில் இருவருக்கு அல்லது மூவருக்கு எதிராக போரிவா அல்லது தனித்தனியாகவா அல்லது ஒரே நேரத்தில் இருவருக்கு அல்லது மூவருக்கு எதிராக போரிவா அல்லது தனித்தனியாகவா எப்படி வேண்டுமானாலும் நான் தயாராக இருக்கிறேன்,\" என்றான் {ஜராசந்தன்}.\nவைசம்பாயனர் சொன்னார், \"இப்படிப் பேசிவிட்டு, கடும் சாதனைகளைச் செய்த அந்த வீரர்களுடன் சண்டையிட விரும்பிய ஜராசந்தன், (தனது மகன்) சகாதேவனை அரியணையில் அமர்த்தினான். பிறகு ஓ பாரத குலத்தின் காளையே, அந்த மன்னன், போரிடும் முன்னர், தனது தளபதிகளான கௌசிகன் மற்றும் சித்திரசேனனை நினைத்துப் பார்த்தான். இந்த இருவரைத்தான், ஓ மன்னா {ஜனமேஜயா}, இந்த உலகத்திலுள்ள அனைவரும் முன்பு மரியாதையுடன் ஹன்சன், டிம்பகன் என்று அழைத்தார்கள். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த மனிதர்களில் புலி, உண்மைக்கு எப்போதும் தன்னை அர்ப்பணித்திருந்த தலைவன் சௌரி {கிருஷ்ணன்}, மதுவைக் {மது என்ற அரக்கனைக்} கொன்றவன், ஹலாதரனின் {பலராமனின்} தம்பி, புலன்களைத் தங்கள் முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அனைத்து மனிதர்களிலும் முதன்மையானவன், மகத ஆட்சியாளன் {ஜராசந்தன்} பீமனாலேயே கொல்லப்பட வேண்டும், மதுவின் (யாதவர்களின்) வழித்தோன்றல்களால் கொல்லப்படக்கூடாது என்ற பிரம்மனின் கட்டளையை நினைத்துப் பார்த்த பெரும் பலம் கொண்ட, புலியின் வீரத்தைக் கொண்ட வீரன் {கிருஷ்ணன்}, கடும் பராக்கிரமம் கொண்ட அந்தப்போர்வீரன் {கிருஷ்ணன்}, தானே மன்னன் ஜராசந்தனைக் கொல்ல விரும்பவில்லை.” {என்றார் வைசம்பாயனர்}\nவகை அர்ஜுனன், கிருஷ்ணன், சபா பர்வம், பீமன், ஜராசந்த வத பர்வம், ஜராசந்தன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2013/11/Mahabharatha-Vanaparva-Section6.html", "date_download": "2018-08-16T16:27:52Z", "digest": "sha1:SUL66ISKEZ7RSIZJTZKRMRER7XS2PXZA", "length": 31109, "nlines": 94, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துயருற்றோரை ஆதரிப்பர் அறவோர்! - வனபர்வம் பகுதி 6 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 6\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவின் ஆடியோவை எம.பி.3-ஆக பதிவிறக்க\nவிதுரன் பாண்டவர்களிடம் சென்றதும் திருதராஷ்டிரன் தனது தம்பியை நினைத்து வருந்தல்; சஞ்சயனை அனுப்பி விதுரனை அழுத்துவரச் சொல்லல்; சஞ்சயன் விதுரனை திரும்ப அழைத்து வரல்; சகோதரர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கோரி மகிழ்ந்திருத்தல்\nவைசம்பாயனர் சொன்னார், \"ஓ மன்னா {ஜனமேஜயா}, விதுரன் பாண்டவர்களின் இருப்பிடம் சென்றதும், ஓ பாரதா {ஜனமேஜயா}, திருதராஷ்டிரன், ஆழமான விவேகத்துடன் தனது செயலுக்காக வருந்தினான். போர் மற்றும் அமைதியில் விதுரனுக்கு இருக்கும் பெரும் புத்திசாலித்தனத்தையும், பிற்காலத்தில் பாண்டவர்களுக்கு ஏற்படப்போகும் பெரும் செல்வாக்கையும் நினைத்துப் பார்த்தான். விதுரனை நினைத்து வலி கொண்ட திருதராஷ்டிரன் சபையின் வாயிலை அணுகப்போய் (காத்திருக்கும்) மற்ற ஏகாதிபதிகளின் முன்னிலையில் உணர்வற்று கீழே விழுந்தான்.\nமீண்டும் நினைவை அடைந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, தரையில் இருந்து எழுந்து சஞ்சயனிடம், \"எனக்கு நண்பனாக இருந்த எனது தம்பி {விதுரன்} அறதேவனைப் {தர்ம தேவனைப்} போன்றவன் அவனை நினைத்துப் பார்த்த எனது இதயம் துயரத்தால் பற்றி எரிகிறது அவனை நினைத்துப் பார்த்த எனது இதயம் துயரத்தால் பற்றி எரிகிறது செல், தாமதமில்லாமல் அறநெறிய அறிந்த எனது தம்பியை {விதுரனை} என்னிடம் அழைத்துவா செல், தாமதமில்லாமல் அறநெறிய அறிந்த எனது தம்பியை {விதுரனை} என்னிடம் அழைத்துவா\" என்றான். அதைச் சொன்ன பிறகு, அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்} கதறி அழுதான்.\nவிதுரனை நினைத்து, வருத்தமடைந்து உள்ளம் கொதித்து, சகோதர பாசத்தால் துயரம் மேலிட்டு, சஞ்சயனிடம், \"ஓ சஞ்சயா, பாவியான என்னால் கோபத்தில் துரத்தப்பட்ட எனது தம்பி {விதுரன்} இன்னும் உயிருடன் இருக்கிறானா என்பதை முதலில் உறுதி செய் எனது ஞானமுள்ள தம்பி {விதுரன்}, அளவற்ற புத்திசாலித்தனம் கொண்ட அவன் {விதுரன்} சிறிதும் வரம்பு மீறி செயல்பட்ட குற்றவாளி கிடையாது. ஆனால், மறுபுறம், எனது கையால் செய்யப்பட்ட பெரும் தவறுகளுக்காகவே {சுட்டிக்காட்ட} வந்தான் எனது ஞானமுள்ள தம்பி {விதுரன்}, அளவற்ற புத்திசாலித்தனம் கொண்ட அவன் {விதுரன்} சிறிதும் வரம்பு மீறி செயல்பட்ட குற்றவாளி கிடையாது. ஆனால், மறுபுறம், எனது கையால் செய்யப்பட்ட பெரும் தவறுகளுக்காகவே {சுட்டிக்காட்ட} வந்தான் ஓ ஞானமுள்ளவனே {சஞ்ஜயனே}, அவனைக் கண்டுபிடித்து இங்கே கொண்டுவா. அல்லது, ஓ சஞ்சயா நான் எனது உயிரை விடுவேன் ஓ ஞானமுள்ளவனே {சஞ்ஜயனே}, அவனைக் கண்டுபிடித்து இங்கே கொண்டுவா. அல்லது, ஓ சஞ்சயா நான் எனது உயிரை விடுவேன்\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"மன்னனின் {திருதராஷ்டிரனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட சஞ்சயன், தனது பாராட்டை உணர்த்தி, \"அப்படியே ஆகட்டும்\" என்று சொல்லி காம்யக வனம் இருக்கும் திக்கில் சென்றான். நேரத்தைக் கடத்தாமல் பாண்டுவின் மகன்கள் வசித்த வனத்தை அடைந்து மான் தோல் உடுத்தியிருந்த யுதிஷ்டிரன், தனது தம்பிகளின் பாதுகாப்பில் ஆயிரக்கணக்கான அந்தணர்களுக்கு மத்தியில் விதுரனுடன் அமர்ந்து தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் புரந்தரன் {இந்திரன்} போல இருப்பதைக் கண்டான்.\nயுதிஷ்டிரனை அணுகிய சஞ்சயன் அவனை முறைப்படி வணங்கினான். பீமன், அர்ஜுனன் மற்றும் இரட்டையர்கள் {நகுல சகாதேவர்கள்} அவனை {சஞ்சயனை} உரிய மரியாதையுடன் வரவேற்றனர். அவன் {சஞ்சயன்} வசதியாக அமர்ந்த பிறகு, யுதிஷ்டிரன் அவனிடம் {சஞ்சயனிடம்} சில வழக்கமான விசாரிப்புகளை விசாரித்து அவனுடைய {சஞ்சயனுடைய} நன்னிலை குறித்து கேட்டான். பிறகு அவன் வந்த காரணத்தைக் குறித்தும் கேட்டான். சஞ்சயன் \"அம்பிகையின் மகனான திருதராஷ்டிரர், ஓ க்ஷத்தா {விதுரா}, உம்மை நினைவு கூர்ந்தார். நேரத்தைக் கடத்தாமல் வந்து மன்னனை {திருதராஷ்டிரனே} காப்பாற்றும். ஓ மனிதர்களில் சிறந்தவரே {விதுரரே}, மனிதர்களில் முதன்மையான இந்தக் குரு இளவரசர்களின் {பாண்டவர்களின்} அனுமதியுடன், மன்னர்களில் சிங்கம்போன்றவரின் {திருதராஷ்டிரரின்} கட்டளையை ஏற்று, அவரிடம் திரும்பி வருவதே உமக்குத் தகும்\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"சஞ்சயனால் இப்படிச் சொல்லப்பட்ட உறவினர்களுடன் நெருக்கமாக இருக்கும் புத்திசாலியான விதுரன், யுதிஷ்டிரனின் அனுமதியுடன் யானையின் பெயர் கொண்ட நகரத்திற்குத் {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பிச் சென்றான். அவன் {விதுரன்} மன்னனை {திருதராஷ்டினை} அடைந்ததும், அம்பிகையின் மகனான பெரும் சக்தி கொண்ட திருதராஷ்டிரன், அவனிடம் {விதுரனிடம்}, \"எனது நற்பேறாலேயே, ஓ விதுரா, பாவங்களற்ற நீ, அறநெறிகள் அறிந்த நீ என்னை நினைவுகூர்ந்து என்னிடம் வந்திருக்கிறாய் மேலும், ஓ பாரத குலத்தின் காளையே {விதுரனே}, நீ இல்லாத நிலையில், இரவும் பகலும் தூக்கமற்று, பூமியில் தொலைந்து போனவனாகத் தான் நான் இருந்தேன்\" என்றான் {திருதராஷ்டிரன்}.\nபிறகு மன்னன் {திருதராஷ்டிரன்} விதுரனைத் தனது மடியில் அமர்த்தி, அவனது {விதுரனது} தலையை முகர்ந்து பார்த்து, \"நான் உச்சரித்த வார்த்தைகளுக்காக என்னை நீ மன்னித்துவிடு, ஓ பாவங்களற்றவனே\" என்றான். விதுரன், \"ஓ மன்னா {திருதராஷ்டிரா}, நான் உம்மை மன்னித்துவிட்டேன். நீர் எனக்கு மூத்தவர், எனது உயர்ந்த மரியாதைக்குரியவர் நான் உம்மைக் காணும் விருப்பத்திலேயே திரும்பி வந்தேன். அனைத்து அறம்சார்ந்த மனிதர்களும், ஓ மனிதர்களில் புலியே, (உள்ளுணர்வால்) துயரத்தில் இருப்பவர்களுக்குச் சாதகமாகவே நடந்து கொள்வார்கள். ஓ மன்னா {திருதராஷ்டிரா}, இது அரிதான கருத்துகளின் விளைவே நான் உம்மைக் காணும் விருப்பத்திலேயே திரும்பி வந்தேன். அனைத்து அறம்சார்ந்த மனிதர்களும், ஓ மனிதர்களில் புலியே, (உள்ளுணர்வால்) துயரத்தில் இருப்பவர்களுக்குச் சாதகமாகவே நடந்து கொள்வார்கள். ஓ மன்னா {திருதராஷ்டிரா}, இது அரிதான கருத்துகளின் விளைவே (பாண்டவர்களுக்குச் சாதகமான எனது பாகுபாடு இந்தக் காரணத்தினாலேயே உண்டானது). ஓ பாரதா {திருதராஷ்டிரா}, உமது மகன்களும், பாண்டுவின் மகன்களைப் போல எனக்கு அன்பானவர்களே. ஆனால் பின்னவர்கள் {பாண்டவர்கள்} இப்போது துயரத்தில் இருக்கின்றனர். ஆகையால் எனது இதயம் அவர்களையே விரும்புகிறது\" என்றான் {விதுரன்}.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"அந்த இரு சிறப்புமிக்க சகோதரர்களான விதுரனும், திருதராஷ்டிரனும் ஒருவருக்கு ஒருவர் மன்னிப்பு கோரும் பேச்சைப் பேசி, தங்களை பெரும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக உணர்ந்தனர்.\nவகை ஆரண்யக பர்வம், சஞ்சயன், திருதராஷ்டிரன், யுதிஷ்டிரன், வன பர்வம், விதுரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/simbu-done-this-his-fan-053726.html", "date_download": "2018-08-16T15:56:03Z", "digest": "sha1:VUTFYPCAF3DDX5QW2JUXTLFI422Y3CRB", "length": 14304, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி! | Simbu done this for his fan - Tamil Filmibeat", "raw_content": "\n» இறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nசென்னை : நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கும் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த சிம்பு தற்போது நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.\nஎத்தனை சர்ச்சைகளில் சிக்கினாலும் சிம்புவின் ரசிகர்கள் அவரை எப்போதுமே விட்டுக்கொடுப்பதில்லை. அந்த அளவுக்கு ரசிகர்களின் அபிமானம் பெற்றவராக இருக்கிறார் சிம்பு.\nஇந்நிலையில், சிம்புவின் செயல் ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது. அந்த விஷயத்தை நடிகர் விவேக்கும் பாராட்டியுள்ளார். சிம்பு ரசிகர்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nசமீபத்தில் இறந்த தன் தீவிர ரசிகரும், ரசிகர் மன்ற நிர்வாகியுமான மதன் என்பவரின் 9-ம் நாள் நினைவு தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தானே போஸ்டர் ஒட்டியுள்ளார் நடிகர் சிம்பு. இந்த புகைப்படம் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.\nநடிகர் சிம்புவின் தீவிர ரசிகர்களில் ஒருவரான சென்னையை சேர்ந்த மதன் என்பவர் கடந்த 10-ம் தேதி மரணம் அடைந்தார். அவருடைய மரணத்திற்கு நடிகர் சிம்பு அன்றே இரங்கல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமறைந்த மதனுக்கு அவருடைய நண்பர்கள் நேற்று இரவு நினைவஞ்சலி போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டிருந்தனர். நேற்று இரவு காரில் செல்லும்போது தற்செயலாக இதைப் பார்த்த சிம்பு, உடனே காரில் இருந்து இறங்கி வந்து மதன் நண்பர்களிடம் அந்த போஸ்டரை வாங்கி அவரே ஒட்டினார்.\nசிம்புவே போஸ்டரை வாங்கி ஒட்டியதைப் பார்த்ததும் அவரது ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இதுபோன்று ரசிகர்கள் மேல் அன்பு வைத்திருக்கும் வேறொரு நடிகரைப் பார்க்கவே முடியாது என்று சமூக வலைதளங்களில் நெகிழ்ந்துபோய்ப் பாராட்டி வருகின்றனர்.\nதன் ரசிகனின் மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் இந்த சிம்புவை என்ன சொல்ல இந்த ஈர மனம், கொஞ்சம் ஒழுங்கு, காலம் தவறாமை இவை பழகினால் மீண்டும் உயர்வார்.அவர் இடம் அப்படியே இருக்கிறது pic.twitter.com/DtRAjFccF0\nஇந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட நடிகர் விவேக், \"தன் ரசிகனின் மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் இந்த சிம்புவை என்ன சொல்ல இந்த ஈர மனம், கொஞ்சம் ஒழுங்கு, காலம் தவறாமை இவை பழகினால் மீண்டும் உயர்வார். அவர் இடம் அப்படியே இருக்கிறது.\" என்று கூறியுள்ளார்.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nதுபாய்... புதுக்கேமரா... நயனுடன் லிப்லாக்... 'போட்டோ லீக்' பற்றி சிம்பு சொல்லும் புதுக்கதை\nபர்ஸ்ட்டு அரவிந்த்சாமி.. அடுத்து அருண் விஜய்.. அப்போ இன்னைக்கு சிம்புவா\nசிம்பு மருமகப் புள்ள, குஷ்பு மாமியார்: சூப்பர் ஹிட் பட ரீமேக்கை இயக்கும் சுந்தர் சி.\nசிம்புவை வைத்து பெரிய அளவில் சர்ச்சையை கிளப்ப துடிக்கும் இயக்குனர்\nஇப்பத்தான் எல்லாம் மாறியிருக்கு... சிம்புவுக்கு ஏன் ‘இந்த’ வேண்டாத வம்பு\nஅப்பாடா.. நான் அவரோட லிஸ்ட்டுல இல்லை.. சிம்புவின் மகிழ்ச்சியைப் பாருங்க\nதுருவங்கள் பதினாறு இயக்குனருடன் கைகோர்க்க தயாராகும் சிம்பு…\nசூப்பர் லவ் ஸ்டோரி ரெடி.. மீண்டும் கை கோர்க்கும் சிம்பு - கௌதம் வெற்றிக் கூட்டணி\nஇந்த வம்பு தும்புக்கெல்லாம் என் தலைவன் தான் சரி: சிம்புவை மாட்டிவிட்ட விஜய் சேதுபதி\n'என் முதல் காதல்'... விழா மேடையில் சீக்ரெட் உடைத்த சிம்பு\nதளபதியை அடுத்து தல, சிம்புவையும் கலாய்த்த 'தமிழ் படம் 2' குழு: கொலவெறியில் ரசிகர்கள்\nசர்க்கார் பட பிரச்சனை தொடர்பாக அன்புமணியுடன் விவாதிக்க தயார் என சிம்பு அறிவிப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வாரம் வெளியேறப் போவது வைஷ்ணவி தான்: காரணம்...\nசெக்ஸ் ஒன்றும் தீண்டத்தகாத விஷயமல்ல.. நடிகை தில் பேச்சு\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-s9-active-with-4000mah-battery-snapdragon-845-soc-leaked-017551.html", "date_download": "2018-08-16T16:32:21Z", "digest": "sha1:IDWQE25GE3ATKTJCVRR7IM2XVQPDOKWO", "length": 13075, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "4000எம்ஏஎச் பேட்டரி & ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி எஸ்9 ஆக்டிவ் | Samsung Galaxy S9 Active With 4000mAh Battery Snapdragon 845 SoC Leaked - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4000எம்ஏஎச் பேட்டரி & ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி எஸ்9 ஆக்டிவ்.\n4000எம்ஏஎச் பேட்டரி & ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி எஸ்9 ஆக்டிவ்.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nஉலகின் முதல் 5ஜி மோடம் அறிமுகம் செய்து சாம்சங் சாதனை.\nரூ.2000/-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2.\nஏர்டெல் ஆப்பரில் கேலக்ஸி நோட் 9 போனை 7,999க்கு வாங்கலாம். மேலும் இத்தன சலுகையா\nசாம்சங் கேலக்ஸி வாட்ச் அறிமுகம்: அப்படி இதுல என்ன இருக்கு\nநம்பமுடியாத விலை குறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி ஜே 7 டியோ.\nமிரட்டலான கேலக்ஸி நோட் 9 அறிமுகம்: ஐபோன் கூட இவ்வளவு விலை இல்லை.\nமிகவும் அதிகம் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் இணையதளத்தில் வெளிவந்துள்ளது, அதன்படி விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்க்கப்பட்டுள்ளது, குறிப்பாக கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனை விட பல்வேறு திறமைகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் கேலக்ஸி எஸ்9 மினி ஸ்மார்ட்போன் மாடலுக்கு முன்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்த கேமராக்கள் இவற்றுள் இடம்பெறும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேலக்ஸி எஸ்9 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசாம்சங் கேலக்ஸி எஸ்9 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.8-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440x2960 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது வெளிவரும். குறிப்பாக சிறந்த\nபாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இக்கருவி.\nகேலக்ஸி எஸ்9 ஆக்டிவ் சாதனத்தின் சேமிப்பு பொறுத்தவரை மிக அருமையாக உள்ளது, அதன்படி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுக் கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகேலக்ஸி எஸ்9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கேலக்ஸி எஸ்9 ஆக்டிவ் ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nகேலக்ஸி எஸ்9 ஆக்டிவ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.2000/-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2.\nஒன் பிளஸ் 6 டி போன் வந்தாச்சு: இனி மத்த போனுக கதை\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2012/03/06/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-7-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2018-08-16T15:35:48Z", "digest": "sha1:HN5XZEOVP4MQNAOI7SPAA26GXF4IPJ3J", "length": 9803, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "பெண்ணிடம் 7 சவரன் நகை பறிப்பு", "raw_content": "\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினோம் : இந்துத்துவா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம்…\n71 ரூபாயை எட்டும் டாலர்.. ரூபாய் மதிப்பு மேலும் சரிவு…\nஅனைத்திலும் ஆர்எஸ்எஸ்-மயம் உ.பி. விமான நிலைய பெயர்களையும் ஆதித்யநாத் மாற்றுகிறார்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»பெண்ணிடம் 7 சவரன் நகை பறிப்பு\nபெண்ணிடம் 7 சவரன் நகை பறிப்பு\nஅம்பத்தூர், மார்ச், 5 -பூந்தமல்லி கீழ்மா நகரில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி அமுதா (42). இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை வியாசர் பாடியில் உறவினர் வீட் டுக்கு இருசக்கர வாகனத் தில் சென்று விட்டு மாலை வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.அம்பத்தூர் தொழிற் பேட்டை அருகே வந்து கொண்டிருக்கும் போது, பின்னால் இருசக்கர வாக னத்தில் வந்த இருவர் அமுதா கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத் தில் தப்பி விட்டனர்.இதுகுறித்து அம்பத்தூர் தொழிற் பேட்டை காவல் துறையி னர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர். அப்பகுதியில் கொள் ளையர்களின் அட்டகாசம் அதிகரித்து வருவது குறிப் பிடத்தக்கது.\nPrevious Articleமுன்னாள் படை வீரர்கள் கவனத்துக்கு..\nNext Article சிரஞ்சீவி மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகுடிநீர் வழங்கிடு: டாஸ்மாக்கை மூடிடுக : ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nசெப்டம்பர் – 5 தில்லி முற்றுகை ஏன்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/tag/qualifying-round/", "date_download": "2018-08-16T16:30:19Z", "digest": "sha1:INW2CGJ4UJQTKKU4AFDTQSZXHJEW2CMD", "length": 15729, "nlines": 178, "source_domain": "athavannews.com", "title": "Qualifying round | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nமஹிந்த அரசின் ஊழல் மோசடி: 18 வழக்குகளுக்கு விரைவில் நடவடிக்கை\n- மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதுண்டதில் ஒருவர் உயிரிழப்பு\nஎதிர்க்கட்சி பதவியை கோர எதிரணிக்கு தகுதியில்லை: ராஜித சேனாரட்ன\nபாகிஸ்தானில் சுதந்திர தினம்: இந்திய வீரர்களுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்ந்த பாகிஸ்தான் வீரர்கள்\nஇமாச்சல பிரதேசத்தில் அடைமழை: 16 பேர் உயிரிழப்பு\nவர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா இணங்கினால் பேச்சுவார்த்தைக்கு தயார்\nலண்டன் பாதுகாப்பு நிலைமை குறித்து அரச மாளிகை கவலை\nபுகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்க மோல்டா சம்மதம்\nயு.இ.எஃப்.ஏ. சுப்பர் கிண்ணத்துக்காக வீரர்கள் தீவிர பயிற்சி\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nபுதிய தலைமுறை புரசசரை இன்டெல் நிறுவனம் அறிமுகம் செய்கின்றது\nவாட்ஸ் அப்பில் உங்கள் Chat ஹேக் செய்யப்படலாம்\nசூரியனை நோக்கி ஏவப்பட்டது நாசாவின் முதல் விண்கலம்\nஆசியகிண்ண கால்பந்து தொடர்: முதல் தகுதிச்சுற்றில் மியன்மாரை வீழ்த்தியது இந்தியா\nமியன்மாரின் யங்கூன் நகரில் நடைபெற்றுவரும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் 2019 ஆசிய கிண்ண கால்பந்து தொடரின் தகுதி சுற்றில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் மியான்மரை வீழ்த்தியுள்ளது. போட்டியின் முதல் பாதியில் இரு அணிகள் ... More\nகோலகரமாக ஏப்ரல் 5ஆம் திகதி ஆரம்பமாகும் ஐ.பி.எல் தொடர்\n10வது ஐ.பி.எல் ரி-ருவென்ரி தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி முதல் மே 21ஆம் திகதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. மொத்தம் 47 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவின் தகுதி சுற்று மற்றும் நொக்கவுட் சுற்று போட்டிகள் ... More\nபெண்கள் உலகக்கிண்ண கிரிக்கெட்: அணிதலைவியாக மிதாலிராஜ் நியமனம்\nபெண்கள் உலகக்கிண்ண கிரிக்கெட் தகுதி சுற்றுக்கான இந்திய அணிக்கு 34 வயதான மிதாலிராஜ் அணிதலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை சிறந்த முறையில் வழிநடத்திச் செல்லும் மிதாலிராஜின் நியமனம் குறித்து சகவீரர்கள் மக... More\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nபிரான்சில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்\nபிரித்தானியாவிற்கு எர்னஸ்டோ புயல் எச்சரிக்கை\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nசெப்டம்பர் 4 இல் பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல்\nரெக்ஸ்டேல் துப்பாக்கி சூடு: 30 வயதுடையவர் உயிரிழப்பு\nபிரெக்சிற்றினால் கால்பந்து விளையாட்டு பாதிப்படையும் அபாயம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nசிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\nகலிபோர்னியாவில் நாய்களுக்கான நீச்சல் போட்டி\nவியட்நாமில் தங்கப் பாலத்தை தாங்கிப் பிடிக்கும் கரங்கள்\nசீனாவில் வண்ணமயமாக காட்சியளிக்கும் உப்பு ஏரி\nஉலகின் இரண்டாவது மிக உயரமான மலையில் போலந்து வீரர் சாதனை\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n – கென்டகி மாநில ஆளுனர்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் 16-08-2018\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nசுற்றுலா மாதிரிக் கிராமம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானம்\nஉற்பத்தி துறையில் இலங்கை முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jmmedia.lk/2017/08/14/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-16T16:29:13Z", "digest": "sha1:U6P4B6RY4RAV63BFEJA4TYCXI73T2QXI", "length": 2995, "nlines": 41, "source_domain": "jmmedia.lk", "title": "August 14, 2017 – JM MEDIA.LK", "raw_content": "\nசுமையா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nவட கொரியாவுடன் அணு ஆயுத போரா\nஅமெரிக்கா – வடகொரியா இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், வடகொரியாவுடன் உடனடியாக அணு ஆயுத போர் ஏற்படுவதற்கான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என அமெரிக்க அரசின்\n”நாடாளுமன்ற உறுப்பினர்களே தேர்தலை ஒத்திவைக்க சட்டம் உருவாக்குவது துரதிஷ்டம்”\nAugust 14, 2017 News Admin 0 Comment தேர்தல்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகிந்த தேசப்பிரிய\nஇலங்கையில் நடைபெற வேண்டிய தேர்தல்கள் உரிய நேரத்தில் நடைபெறாமல் அரசாங்கத்தினால் ஒத்தி வைக்கப்படுவது குறித்து தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய வருத்தம் வெளியிட்டுள்ளார். கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியில் நேற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tettnpsc.com/2018/08/tnpsc-group-2-exam-notification-2018.html", "date_download": "2018-08-16T15:47:53Z", "digest": "sha1:6LOTHIAG2YEX6TVMDVJ2KLLMD5E7XVIC", "length": 16893, "nlines": 262, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC Group 2 Exam Notification 2018 - Apply Online for 1199 Group II Posts - TET, TNPSC ONLINE TEST", "raw_content": "\nபலரது நீண்ட நாள் எதிர்பார்ப்பான Group-2 தேர்வு TNPSC-ஆல் இன்று(10.08.2018) வெளியிடப்பட்டு உள்ளது.\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 09.09.2018\nமொத்த பணியிடங்கள் : 1199\n1. பொதுவாக 1120 பதவிகளுக்கு அனைத்து பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் (பொறியியல் பட்டதாரிகள் உட்பட)\n2. Industrial Co-Operative Officer &Revenue Assistant க்கு மட்டும் (30+11 பணியிடங்கள்) பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்க இயலாது.\n4. Assistant Section Officer in Law Department in Secretariat பதவிக்கு (16 பணியிடங்கள்) B.L படித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க இயலும்.\n5.Special Assistant in the Vigilance and Anti Corruption பதவிக்கு (2 பணியிடங்கள்) அரசால் நடத்தப்படும் தொழில்நுட்ப பயிற்சியில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.\nபொதுவாக அனைவரின் தற்போதய கேள்வி புதிய புத்தகத்திலிருந்து வினாக்கள் வருமா \nஅதாவது 6 & 9 & 11 வகுப்பு பாடங்கள் தற்போது மாற்றப்பட்டுள்ளது.\nTNPSC - ன் பாடத்திட்டம்(Syllabus) மாற்றப்படவில்லை என சிலர் கூறலாம்.\nஆனால் TNPSC - ன் பாடத்திட்டம் ஒரு சுருக்கப்பட்ட வடிவமே. அதாவது புறநானூறு என்று கொடுக்கப்பட்டால்\nஅது தொடர்பான செய்திகள் எந்த பாடப்புத்தகத்திலும் இடம் பெறலாம்.\nஇத்தேர்வில் CCSE-IV & Group 2A & 2016- Grop-IV and Group 2A -ல் வெற்றி பெற்றவர்களும் வெற்றியினை நெருங்கியவர்களும்\nநல்லதொரு போட்டியினை கொடுப்பார்கள் என்பது நிதர்சனம்.\nபடித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி\nTNPSC Group-4 (CCSE-4) தேர்வில் முதலிடம் பெற்ற பிரபுதேவாவின் அனுபவங்கள்\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nமுக்கிய அறிவிப்பு : இதில் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் உங்களுக்கு சரியான விடையை மட்டுமே வழங்க வேண்டும் என கருத்தில் கொண்டு பலமுறை சரி பார்க்கப்பட்டே வழங்கப்படுகிறது. இருப்பினும் தற்செயலாக பிழை ஏதேனும் இருக்க நேரிட்டால் அதனை தெரிவிக்கவும். தவறான விடையினால் ஏற்படும் இழப்புகளுக்கு www.tettnpsc.com பொறுப்பல்ல\nஹால் டிக்கெட் தொலைந்து விட்டாலும் TNPSC தேர்வு முடிவைப் பார்க்கலாம்\nTNPSC தேர்வு எழுதும் சில பேர், தேர்வு முடிவு வரும் பொழுது தங்கள் தேர்வு அனுமதி சீட்டினைத் (Hall Ticket) தொலைத்து விட்டு பதிவு எண் (Reg. No...\nTNTET ஆசிரியர் தகுதி தேர்வு - புதிய விதிமுறைகள்\nஇடை நிலை மற்றும் பட்டதாரி ஆசியர்களுக்கு, ** ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே ஆசிரியராக ஏற்றுக் கொள்ளப்படுவர். ...\nபடித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி\nMnemonic என்கிற நினைவி நினைவி அல்லது நினைவிக்கருவி (Mnemonic) எனப்படுவது கற்கும் விஷயங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளப் ...\nTNPSC OCEAN Fb Group - Mock Test Papers எதிர்வரும் குருப்-2 தேர்வை பயமின்றி பதட்டமின்றி காலநேரப்படி அணுகவேண்டி இங்கு ஒவ்வொரு வ...\nதமிழ்நாடு தபால் துறையில் வேலைவாய்ப்பு\nTNPSC Group Exam-ல் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி...\nTNPSC Group 2 பாஸ் பண்ணனுமா \nமுதலாழ்வார்கள் (பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பே...\nTNPSC Group IV Exam - சான்றிதழ் சரிபார்ப்புக்கு என...\nTNPSC Group-4 (CCSE-4) தேர்வில் முதலிடம் பெற்ற பிர...\nCCSE 4 தேர்வில் நான் எப்படி வெற்றி பெற்றேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/apps/facebook-introduces-sleep-mode-the-messenger-kids-app-017592.html", "date_download": "2018-08-16T16:30:32Z", "digest": "sha1:UV7YOLBRYWHSLGKTKV2SEGYOQJOLYVLL", "length": 12398, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "Facebook Introduces Sleep Mode To The Messenger Kids App - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் புத்தம் புதிய அப்டேட்.\nபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் புத்தம் புதிய அப்டேட்.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nவாட்ஸ் அப் மூலம் ஐஆர்சிடிசி ரயில் விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி\nபார் முதல் அது வரைக்கும் உதவி செய்யும் செயலி: இனி நேரமும், அலைச்சலும் மிச்சம்.\nமாடுகள் வாங்க-விற்க உதவும் அற்புதமான செயலிகள்.\nஹேக்கிங் ஆபத்தில் வாட்ஸ் அப்: அதிர்ச்சி தகவல்.\nஇனி டிராபிக் போலீஸிடம் இதுமட்டும் காட்டுங்க போதும்: மத்திய அரசு உத்தரவு.\nகூகுள் டிரான்ஸ்லேசன் செயலியின் வருமானம் இவ்வளவா சுந்தர் பிச்சை கூறியது என்ன\nதற்சமயம் பேஸ்புக் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது, அதன்படி பேஸ்புக் மெசன்ஜர் கிட்ஸ் செயலியில் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் பொறுத்தவரை மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. இப்போது பேஸ்புக் மெசன்ஜர் கிட்ஸ் செயலியில் 'ஸ்லீப் மோட்\" எனும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இது பெற்றோருக்கு கூடுதல் கண்ட்ரோல் தரும் வகையில் அமைந்துள்ளது.\nஇந்த ஸ்லீப் மோட் சிறப்பம்சம் என்னவென்றால் குழந்தை பயன்படுத்தும் சாதனத்தில் ஆஃப்டைம்களை குறிக்க முடியும், மேலம் இவ்வாறு செய்ததும் ஆப் ஸ்லீப் மோடிற்கு சென்று விடும் எனத் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய வசதி பல்வேறு மக்களுக்கும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமெசன்ஜர் கிட்ஸ் செயலியை குறிப்பிட்ட நேரம் வரை இயக்க முடியாத படி செய்யும் வசதியை வழங்க பெற்றோர்கள் கேட்டிருந்தனர்,\nகுறிப்பாக உணவு, வீட்டுப்பாடம், உறக்கம் போன்றவைக்கு செலவழிக்க செய்ய வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். எனவே\nபெற்றோர் கோரிக்கைக்கு ஏற்ப இந்த அம்சத்தை வழங்கி இருக்கிறோம் என பேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்லீப் மோடில் இருக்கும் போது சிறுவர்கள் குறுந்தகவல்களை அனுப்பவோ, பெறவோ, வீடீயோ கால், கேமரா மற்றும் நோட்டிஃபிகேஷன்\nபோன்ற எதையும் பார்க்க முடியாது. மேலும் செயலியை திறக்க முயன்றால், செயலி ஸ்லீப் மோடில் இருக்கிறது, பின்னர் முயற்ச்சிக்கவும் என்ற தகவலை காண்பிக்கும் வகையில் உள்ளது.\nஇப்போது வழங்கப்பட்டுள்ள இந்த புதிய வசித பெற்றோர்கள் தங்களின் பேஸ்புக் அக்கவுண்ட் மூலம் இயக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்லீப் மோட் மூலம் சிறுவர்களின் மற்ற வேலைகளை செய்ய அதிக நேரம் ஒதுக்க முடியும் என பேஸ்புக் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புதிய அப்டேட் பெற பெற்றோரின் கணக்கில் இருக்கும் பேரனட் கன்ட்ரோல் சென்டர் எனும் ஆப்ஷனில் காணப்படும் ஆஃப் டைம்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்து, செயல்படுத்த முடியும்.\nமேலும் ஸ்லீப் மோட், கான்டாக்ட்களை சேர்ப்பது, அழிப்பது உள்ளிட்டவற்றையும் பெற்றோர் தங்களின் புதிய கன்ட்ரோல் பேனலில் இருந்து இயக்க முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்திய ரூபாய் நோட்டுகளை தயாரிக்கும் சீனா: ''டிஜிட்டல் இந்தியா\".\nபேடிஎம் மால் சுதந்திர தின விற்பனை: ஆப்பிள் போன்களுக்கு பல்க்கான சலுகை.\nஒன் பிளஸ் 6 டி போன் வந்தாச்சு: இனி மத்த போனுக கதை\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamillyrics143.com/endhira-logathu-sundariye-song-lyrics/", "date_download": "2018-08-16T16:21:32Z", "digest": "sha1:KVWNDWBGL7ZIV65226RM3KYGPGH46BQQ", "length": 6454, "nlines": 173, "source_domain": "tamillyrics143.com", "title": "Endhira Logathu Sundariye Tamil Song Lyrics From Endhiran 2.0", "raw_content": "\nஎன் உயிரே உயிரே பேட்டிரியே\nஎன் உயிரே உயிரே பேட்டிரியே\nஎன் கலீல் காதலை சிந்துறியே\nஎன்ஜின் நை அள்ளி கொஞ்சுறியே\nபுத்தம் புது தாப ரோஜா\nசுத்தம் செய்த டேட்டா மட்டும்\nஹே உன் பஸ் இன் கண்டக்டர் நான்\nஎன் உயிரே உயிரே பேட்டிரியே\nஎன் உயிரே உயிரே பேட்டிரியே\nஎன் உயிரே உயிரே பேட்டிரியே\nஎன் உயிரே உயிரே பேட்டிரியே\nஎன் கலீல் காதலை சிந்துறியே\nஎன்ஜின் நை அள்ளி கொஞ்சுறியே\nஎன் சென்சார்கு உணவும் உணர்வும் நீ\nஎன் கேபிள் வலி தரவும் தரவும் நீ\nஎன் விசைக்கொரு இனியட்டும் மயக்கம் நீ\nஎன்னுள் எல்லாம் நிறையும் நிலவும் நீ\nஎன் போகும் வடிவே, என் கடவு சொல்லே\nஎன் பணிமடை கணினி ரஜினி நீ\nஇலகும் இலகும் இரும்பும் நீ\nஇன்றே உருகி ஒன்றாய் ஆவோம் நாம்\nஆவா என்னவா நீதான் இனி\nமெகா ஒமேக நீதான் இனி\nலவ் யு ப்ரம் ஜீரோ டு இன்பினிட்டி\nஎன் உயிரே உயிரே பேட்டிரியே\nஎன் உயிரே உயிரே பேட்டிரியே\nஎன் உயிரே உயிரே பேட்டிரியே\nஎன் கலீல் காதலை சிந்துறியே\nஎன்ஜின் நை அள்ளி கொஞ்சுறியே\nபுத்தம் புது தாப ரோஜா\nசுத்தம் செய்த டேட்டா மட்டும்\nஹே உன் பஸ் இன் கண்டக்டர் நான்\nஎன் உயிரே உயிரே பேட்டிரியே\nஎன் உயிரே உயிரே பேட்டிரியே\nஎன் உயிரே உயிரே பேட்டிரியே\nஎன் உயிரே உயிரே பேட்டிரியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2012/02/24/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2018-08-16T15:38:53Z", "digest": "sha1:YEXR6SAYXNBAVBWNHBW4FKCCOLEXNPYI", "length": 12546, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "ஹாக்கி ஒலிம்பிக் தகுதி – கனடா போராடித் தோற்றது", "raw_content": "\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினோம் : இந்துத்துவா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம்…\n71 ரூபாயை எட்டும் டாலர்.. ரூபாய் மதிப்பு மேலும் சரிவு…\nஅனைத்திலும் ஆர்எஸ்எஸ்-மயம் உ.பி. விமான நிலைய பெயர்களையும் ஆதித்யநாத் மாற்றுகிறார்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»ஹாக்கி ஒலிம்பிக் தகுதி – கனடா போராடித் தோற்றது\nஹாக்கி ஒலிம்பிக் தகுதி – கனடா போராடித் தோற்றது\nபுதுதில்லி, பிப். 23 – புதுதில்லி மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற ஹாக்கி ஒலிம்பிக் தகுதி போட்டியில் இந்தியா, கனடாவை 3-2 என்ற கோல்களில் வென்றது. இதுவரை நடைபெற்ற நான்கு சுழல் போட்டிகளையும் வென்றுள்ள இந்தியா இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது. இதுவரை எளிதாக வென்று வந்த இந்தியாவுக்கு கனடா நெருக்கடியான போட்டியைக் கொடுத்தது. போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது. சந்தீப் சிங் அடித்த இரண்டு பெனால்டி கார்னர் கோல்களின் உதவியால் இந்தியா வென்றது. இந்தியாவின் தற்காப்பு கடுமையாகச் சோதிக்கப்பட்டது. முதல் பாதியின் முடிவில் இந்தியா 1-0 என முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் சந்தீப் அதை 2-0 என ஆக்கினார். அடுத்த மூன்று நிமிடங்களில் கனடாவின் மார்க் பியர்சனும் ஸ்காட் டப்பரும் அதை 2-2 என மாற்றினர். 61வது நிமிடத்தில் சந்தீப் அடித்த பெனால்டிகார்னர் கோல் வெற்றிகோலாக மாறியது. ஆட்டம் தொடங்கிய 26ம் நிமிடத்தில் எஸ்.கே.உத்தப்பா குறுக்காகக் கொடுத்த பந்து கனடா வீரரின் மட்டையில் பட்டு எகிறி சிவேந்திரா முன் விழுந்தது. அதை அவர் கோலுக்குள் சுண்டிவிட்டார் இந்தியா 1-0. இரண்டாம் பாதியின் 5ம் நிமிடத்தில் சந்தீப் அடித்த பெனால்டிகார்னர் தடுப்பாரின்றி கோலில் விழுந்தது. 50ம் நிமிடத்தில் பியர்சன் ஒரு கோல் அடித்தார். 53ம் நிமிடத்தில் டப்பர் ஒரு பெனால்டி கார்னர் கோல் அடித்தார். ஸ்கோர் 2-2. இரு அணிகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தின. இரு அணிகளும் சளைக்காமல் போராடின. கனடாவீரர் ரிச்சர்ட் ஹில்ட்ரெத் வெளியேற்றப்பட்டார். 61ம் நிமிடத்தில் சந்தீப் பெனால்டிகார்னரில் கோல் அடித்தார். இந்தியா 3-2. ஆயினும் கனடா ஆவேசமாக தாக்குதல் தொடுத்தது. இந்திய தற்காப்பு தாக்குப்பிடித்த தால் இந்தியா வென்றது. மற்ற போட்டிகளில் சிங்கப்பூரை போலந்தும், இத்தாலியை பிரான்சும் வென்றன.\nPrevious Articleசேலத்தில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் – யுனிசெப் அதிர்ச்சி தகவல்\nNext Article கனிமக் கொள்ளைக்கு இப்படியொரு ஏற்பாடு\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகுடிநீர் வழங்கிடு: டாஸ்மாக்கை மூடிடுக : ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nசெப்டம்பர் – 5 தில்லி முற்றுகை ஏன்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/Dosharemedies/2018/06/14101337/1170075/dosha-pariharam.vpf", "date_download": "2018-08-16T15:33:15Z", "digest": "sha1:FF2MFVWNTBP5VQYCNDEA6EKFCJCLSE3P", "length": 16864, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "பரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணம் || dosha pariharam", "raw_content": "\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணம்\nகர்மாவினைகள் ஒருவர் ஜாதகத்தில் எந்த வகையில் தொடர்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப பரிகாரங்களை செய்து வந்ததால் நலம் பெற முடியும்.\nகர்மாவினைகள் ஒருவர் ஜாதகத்தில் எந்த வகையில் தொடர்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப பரிகாரங்களை செய்து வந்ததால் நலம் பெற முடியும்.\nபொதுவாகவே, ஒருவரது செயல்களுக்கு அவரவர் விதிப்படி எழுதப்பட்ட கர்மாதான் காரணம். இதில் மூன்று வகையான கர்மா வினைகள் உண்டு. தன்னைச் சார்ந்த தோஷங்களுக்குப் பரிகாரம் என்பது, தெய்வம் சார்ந்த வழிபாடுகள் வகையைச் சார்ந்தவையாகும்.\nஇதில் தன்னைச் சார்ந்த பரிகாரங்களுக்கு எல்லோருக்கும் பலன் அல்லது தீர்வு கிடைக்கிறதா சிலபேர் சொல்வார்கள் நான் பரிகாரம் செய்தேன் சரியாகப் பலன் கிடைத்தது. என்னுடைய கஷ்டங்கள் குறைந்து விட்டன என்று கூறுவார்கள். சிலபேர், 'நானும் நிறையப் பரிகாரங்கள் செய்து விட்டேன். ஆனால், இன்னும் கஷ்டம் குறையவில்லை என்பார்கள். இது எதனால் சிலபேர் சொல்வார்கள் நான் பரிகாரம் செய்தேன் சரியாகப் பலன் கிடைத்தது. என்னுடைய கஷ்டங்கள் குறைந்து விட்டன என்று கூறுவார்கள். சிலபேர், 'நானும் நிறையப் பரிகாரங்கள் செய்து விட்டேன். ஆனால், இன்னும் கஷ்டம் குறையவில்லை என்பார்கள். இது எதனால் இப்படி நடப்பதற்குக் கர்மவினைகளே காரணம். இந்தக் கர்மாவினைகளில் மூன்று வகைகள் உண்டு. அவை 'த்ருத கர்மா', தெரிந்தே செய்த பாவம், 'த்ருத அத்ருத கர்மா' தெரிந்தே செய்த தப்பு பின்னர் அதற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது, 'அத்ருத கர்மா' தெரியாமல் செய்த தவறு.\n1. த்ருத கர்மா : இது மிகக் கடுமையான கொடுமையான பாவம் செய்தவர்களின் கர்ம வினை ஆகும். முற்பிறப்பில் பிறருக்குத் துன்பம் தரக்கூடிய குற்றங்களைச் செய்தமையாகும். அதாவது, பிறர் சொத்தை அபகரித்து அவர்களைக் கஷ்டப்படுத்தியது, பணத்துக்காகக் கொலை செய்தது, தாய் தந்தையரை கவனிக்காமல் அவர்களைத் திண்டாட வைத்தது, அதாவது தெரிந்தே அந்தப் பாவங்களைத் தொடர்ந்து செய்தது. இதற்கு மன்னிப்பே கிடையாது. இந்த ஜன்மத்தில் என்ன பரிகாரம் செய்தாலும், பலன் இருக்காது. ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குருவின் தொடர்போ, அல்லது பாகியஸ்தானமான ஒன்பதாம் அதிபதியின் தொடர்போ இருக்காது. அதை ஜாதகத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். கஷ்டங்கள் தொடர் கதையாக வந்துகொண்டு இருக்கும்.. அனுபவித்துதான் தீரவேண்டும். இவர்கள் தன் சந்ததிகள் நன்றாக இருக்க, நிறைய ஏழைகளுக்கு அன்னதானத்தைத் தொடர்ந்து செய்யவேண்டும்.\n2. த்ருத அத்ருத கர்மா : மன்னிக்கக்கூடிய குற்றங்களை, முற்பிறவியில் செய்தவையாகும். அதாவது, தெரிந்து செய்த தவறு அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது. இதற்கு இந்த ஜன்மத்தில் ஜாதக ரீதியாக தெய்வப் பரிகாரம் செய்தால், சரியாகி நல்ல பலன் கிடைக்கும். கஷ்டங்கள் தொடர்ந்து வராது. ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குரு அல்லது ஒன்பதாம் அதிபதியின் பார்வையிருக்கும். இதை வைத்து ஜாதகத்தில் தெரிந்து கொள்ளலாம்.\n3. அத்ருத கர்மா : மிகவும் மன்னிக்கக்கூடிய சிறய குற்றங்கள் தெரியாமல் செய்வது. இதற்குப் பரிகாரங்கள் தேவையில்லை. மனம் வருந்தி கடவுளிடம் செய்யும் வேண்டுதலே போதுமானது. இது ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குரு, அல்லது பாக்கியஸ்தானமான ஒன்பதாம் அதிபதியின் சேர்க்கை இருப்பதைக் காட்டிக் கொடுக்கும்.\nஆகவே மேற்கூறிய கர்மாவினைகள், ஒருவர் ஜாதகத்தில் எந்த வகையில் தொடர்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப பரிகாரம் செய்து நலம் பெறவேண்டும்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\n142 அடியை தாண்டாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டதை நிர்வகித்து வருகிறோம் - கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nதுன்பங்களை அகற்றும் கரிவரதராஜ பெருமாள்\nதுன்பங்களை அகற்றும் கரிவரதராஜ பெருமாள்\nதடைகள் களைந்து வெற்றி தரும் கருட வழிபாடு\nபரிகாரங்கள் உடனே பலன் தருமா...\nதுன்பம், திருமணத்தடை நீங்க பரிகாரங்கள்\nதிசைக்கு ஏற்ற தெய்வ வழிபாட்டு பரிகாரம்\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஇந்தியாவின் ‘பேட்டிங்’ முட்டாள்தனமானது - பாய்காட்\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nபாடாய்படுத்தும் வாயு தொல்லைக்கு என்ன தீர்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/23835/", "date_download": "2018-08-16T16:03:39Z", "digest": "sha1:CAZUJBC553JU2AIGKXQCZZDERSYZGFFZ", "length": 9580, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் அன்னை முன்பள்ளியின் சிறுவர் விளையாட்டு விழா – GTN", "raw_content": "\nகிளிநொச்சி கனகாம்பிகைகுளம் அன்னை முன்பள்ளியின் சிறுவர் விளையாட்டு விழா\nகி ளிநொச்சி கனகாம்பிகைகுளம் அன்னை முன்பள்ளியின் வருடாந்த சிறுவர் விளையாட்டு விழா கடந்த சனிக்கிழமை மழைகளின் பல்வேறு நிகழ்வுகளுடன் சிறப்பாக இடம்பெற்றது. இதில் முதன்மை விருந்தினராக கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் மற்றும் அருட்தந்தையர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்\nTagsசிறுவர் முன்பள்ளி விளையாட்டு விழா\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிபா உலகத் தரவரிசையில் இங்கிலாந்து முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஹரி ஸ் ரீட்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடேவிட் சில்வா சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசச்சின் – கங்குலி – லஷ்மனை கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்க முடிவு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விகளைத் தொடுக்க பிசிசிஐ தயார்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் அரசியலில் பிரவேசிக்கப் போவதில்லை…\nஊக்க மருந்து பயன்பாடு குற்றச் செயலாக கருதப்பட வேண்டும் – பாவுலா றட்சிலிபி\nகொல்கொட்டா நைட் ரைடர்ஸ் வீரர் கிறிஸ் லைன் உபாதையினால் பாதிப்பு\nரவிராஜின் உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜித அஞ்சலி(படங்கள்) August 16, 2018\nசிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் நல்லாட்சியில் புத்தரின் பாதமாக மாற்றம் பெற்றதா\nபதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு August 16, 2018\nமுன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது August 16, 2018\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத் தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் அனுப்பி வைப்பு August 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennailibrary.com/ettuthogai/ainkurunooru20.html", "date_download": "2018-08-16T16:37:04Z", "digest": "sha1:F73EHPVBVJI3LTTTIUVBG3DTYSU27ZSW", "length": 74430, "nlines": 243, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Ettu Thogai - Ainkuru Nooru", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nசங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் மூன்றாவதாகிய\nதெளிவுரை : புலியூர்க் கேசிகன்\n... தொடர்ச்சி - 20 ...\nநெய்தற்கு உரியவான கருப்பொருள்கள் செய்யுள்தோறும் அமைந்து வருவதால், இதனை நெய்தற் பத்து என்றே குறித்தனர்.\n'நெய்தல், கொடியும் இலையும் கொண்ட ஒரு நீர்ப் பூ வகை. இதன் பூக்கள் நீலநிறம் பெற்றவை. 'மணிக்கலத்தன்ன மாயிதழ் நெய்தல்' (பதிற். 30) எனவும் உரைப்பர். மகளிர்தம் கண்ணுக்கு உவமையாக இரைக்கப்படும் 'இது, வைகறைப் பேதிலே மலர்கின்ற தன்மையுடையது மாலையிலே கூம்புவது. 'நீலம்' என்பது வேறுவகைப் பூ; இது அதனின் வேறுவகை. இதனைக் கொய்து கொண்டு அலங்கரித்து இன்புறுவது நெய்தல் நிலச் சிறுமியரின் வழக்கம். கடற்கரைக் கழிகளில் இதனை இன்றும் காணலாம்.\n181. உறைவு இனிது இவ்வூர்\nதுறை: 'களவொழுக்கம் நெடிது செல்லின், இவ்வூர்க் கண் அலர் பிறக்கும்' என்று அஞ்சியிருதந்த தலைவி, 'தலைமகன் வரைந்து கெள்ளத் துணிந்தான்' என்ற தோழிக்குச் சொல்லியது.\n(து.வி.: 'களவொழுக்கம் அலராகிப் பழியெழும் நிலைக்கு வந்துவிடக் கூடாதே' என்று மிகவும் அஞ்சுகிறாள் தலைவி. அவன் வரைவுக்குத் துணிந்தனன் என்று தோழி வந்து மகிழ்வோடு சொல்லவும், அவள் அது கேட்டுச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)\nநெய்தல் உண்கண் நேரிறைப் பணைத்தோள்\nபொய்தல் ஆடிய பொய்யா மகளிர்\nகுப்பை வெண்மணற் குரவை நிறூஉம்\nஉறைவினி தம்ம இவ் அழுங்கல் ஊரே\nதெளிவுரை: நெய்தலே போல விளங்கும் மையுண்ட கண்களையும், நேரிய முன்னங்கையோடு விளங்கும் பணைத்த தோள்களையும் உடையவரான, பொய்த்தலையே அறியாதாரான சிறு மகளிர்கள், தாம் பொய்தல் விளையாட்டயர்ந்த வெண்மணல் மேட்டினிடத்தே, கடல் தெய்வத்தை வேண்டிக் குரவையாடு தலையும் மேற்கொள்ளுகின்ற, துறைபொருந்தியவன் தலைவன். அவன், நீ சொன்னவாறே அருள்வானாயின், அலராகிய ஆரவாரமுடைய இவ்வூரும், நாம் தங்குவதற்கு இனிதாயிருக்குமே\nகருத்து: 'இன்றேல், இவ்வூரும் வருத்தம் செய்வதாகும்' என்றதாம்.\nசொற்பொருள்: இறை முன்னங்கை பொய்தல் - சிறு மகளிர் கூடியாடும் ஆடல் வகை. குரவை - தெய்வம் வேண்டி எழுவர் மகளிர் கைகோத்து ஆடும் ஒருவகை ஆடல் வகை; குன்றக் குரவை, ஆய்ச்சியர் குரவை போல்வநு; குரவையிட்டு மகளிர் வாழ்த்துதலை இன்றும் திருமணம் போன்ற விழாக்களில் காணலாம்.\nவிளக்கம்: களவு உறவே பொய்த்தற்குத் தூண்டும் என்பது உண்மையாதலால், இவரை அதனைக் கொள்ளாத நிலையும் பருவமும் உடையவரெனச் சுட்டவே 'பொய்யா மகளிர்' என்றனர். ஒளித்துப் பிடித்து விளையாடும் சிறுமியர் விளையாட்டெனவும், கண்ணைக் கட்டிக் கொண்டு குறித்தாரைப் பற்றி யாடும் ஆட்டமெனவும் இதனைக் கருதலாம். பொய்கைக்கண் மூழ்கிப் பிடித்து விளையாடும் நீர் விளையாட்டும் ஆகலாம். 'பொய்தல் மகளிர் விழவணிக் கூட்டும்' என்பது அகம் (26); ஆடவராகிய சிறுவரும் ஆடுதலைப் 'பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்' என்று நற்றிணை காட்டும் (166). இவரை, 'மறையெனில் அறியா மாயமில் ஆயம்' என்றும் இதே கருத்தில் அகம் காட்டும் (2) இச் சிறுமகளிர் குரவை யயர்வது தமக்கு நல்ல வாழ்வைத் தந்தருள நீர்த் தெய்வத்தை வேண்டி யென்க.\n'அழுங்கலூர்' என்றது, தான் பிறந்து வளர்ந்த ஊரையே, தன் களவுக் கற்பை அலர் கூறித் தூற்றுதலால் வெறுத்துக் கூறியதாம். 'கொண்கன் நல்கின்' அலர் அடங்கி ஊரவர் உவந்து வாழ்தல் மிகுதலின், 'உறைவு இனிது' என்கின்றனள்.\nஉள்ளுறை: 'பொய்தலாகிய பொய்யா மகளிர் குப்பை வெண்மணற் குரலை நிறூஉம்துறை' என்றது, அவர் பலரும் அறிதலாம், அலர் எழு நேருமாதலின், இனிக் களவுறவு வாய்த்தற்கில்லை என்றதாம்.\nஇனி, 'மகளிர் தம் காதலரோடு கலந்தாடும் துறைகெழு கொண்கன்' எனக் கொண்டு, 'அவன் நம்மை வரைந்து கொண்டு தானும் அவ்வாறு ஆடிக் களித்தலை நினையாதவனாக உள்ளனனே' என மனம் நொந்து கூறியதுமாம். 'பொய்தல் மகளிர்' காமக் குறிப்பு அறியாராயினும், அவரைக் காணும் தலைவன்பால் அஃது எழுதல் கூடும் என்றும்,அ வன் தலைவியை நாடிவரல் வேண்டும் என்றும் கருதிக் கூறியதும் கொள்க.\n182. அருந்திறற் கடவுள் அல்லன்\nதுறை: தலைமகள் மெலிவு கண்டு, தெய்வத்தால் ஆயிற்று எனத் தமர் நினைந்துழித் தோழி அறத்தொடு நின்றது.\n(து.வி.: களவுக் கூட்டம் இடையீடுபடுதலால் தலைவி மேனி மெலிவுற்றனள். தாயாரும் பிறரும் அம்மெலிவு தெய்வத்தால் ஆயிற்றெனக் கருதி, அது தீர்தற்காவன செய்தற்குத் திட்டமிடுகின்றனர். அஃதுணரும் தோழி, குறிப்பாகத் தலைவியின் களவுக் காதலைச் செலவிலிக்கு உணர்த்தி, அவனுக்கே அவளை மணமுடிக்க வேண்டுகின்றதாக அமைந்த செய்யுள் இது.)\nநெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக்\nகைபுனை நறுந்தார் கமழும் மார்பன்\nபெருந்துறைக் கண்டுடிவள் அணங்கி யோனே.\nதெளிவுரை: பொருந்துறையிடத்தே இவளைக் கண்டு வருத்தமுறச் செய்தவன், தடுத்தற்கு அரிதான பெரிய வளமையினைக் கொண்ட கடவுள் அல்லன். நெய்தலின் நறியமலரைச் செருந்தி மலரோடும் கலந்து, கைவண்ணத்தாற் புனையப் பெற்ற நறுந்தாரின் மணம் கமழ்ந்தபடியே இருக்கும், மார்பினை யுடையனகிய ஒரு தலைவன் காண்\nகருத்து: 'அவனோடு மணம் சேர்த்தாலன்றி இவள் மெலிவு தீராது' என்றதாம்.\nவிளக்கம்: அழகுணர்வும் மணவிருப்பும் உடையவனாதலின் தலைவன் நெய்தலின் நிலப்பூவினையும், செருந்தியின் பொன்னிறப் பூவினையும் கலந்து கட்டிய கதம்ப மாலையை மார்பில் விரும்பி அணிவான் என்க. 'அருந்திறற் கடவுள்' என்றது, நெய்தல் நிலத் தெய்வமான வருணனையே குறிப்பதாகலாம்.\nஉள்ளுறை: 'நெய்தலும் செருந்தியும் விரவிக் கட்டிய மாலை கமழும் மார்பன்' என்றது, தலைவனின் செல்வச் செழுமையினையும், அழகு வேட்கையையும், மணவிருப்பையும் காட்டி, அவன் இவளை விரும்பி மணப்பவனுமாவான் என்று உறுதிபடக் கூறியதுமாம். அவன் இவளுக்கு ஏற்ற பெருங்குடியினன் என்றதுமாம்.\nகுறிப்பு: 'மார்பன்' என்று சுட்டிக் கூறியது, அதனைத் தழுவித் தலைவி இன்புற்ற களவுறவை நுட்பமாக உணர்த்தற்காம்.\nமேற்கோள்: 'குறி பார்த்தவழி வேலவனை முன்னிலையாகக் கூறியது' என இளம்பூரணரும் - (தொல். களவு, 24). அறத்தொடு நிற்றலில் வேலற்குக் கூறியது என நச்சினார்க்கினியரும் - (தொல். களவு, 23) உரைப்பர். இவர்கள் கருத்துப்படி, வெறியாடல் முயற்சி நிகழும் போது, தோழி தாய்க்கு உண்மை உணர்த்தியதாகவும் கொள்ளலாம். நெய்தன் மாந்தரும் முருகனை வேட்டு வழிபட்டதும் இதனால் அறியலாம். திருச்செந்திலே அலைவாய்ப் பெருங்கோயில்தானே\n183. காலை வரினும் களையார்\nதுறை: வரைவிடை வைத்துப் பிரிந்துழி, ஆற்றாளாகிய தலைமகள் மாலைக்குச் சொல்லியது.\n(து.வி.: தலைவன் வரைந்து வருவதாகச் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளை முடித்தற் பொருட்டாகத் தலைமகளைப் பிரிந்து இருக்கின்ற காலம். அவனைக் காணாத துயரால் தலைவி மனம் நொந்து மாலைக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)\nகணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்\nகுறும்பொறை நாடன் நல்வய லூரன்\nதண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற்\nகடும்பகல் வருதி கையறு மாலை\nகாலை வரினும் களைஞரோ இலரே\nதெளிவுரை: பிரிந்தோர் செயலறுதற்குக் காரணமாக அமைகின்ற மாலைப்பொழுதே திரட்சிமிக்க அருவிகள் வீழ்கின்ற நீர்வளம் மிகுந்த கானம் பொருந்திய நாடனும் சிறிய குன்றுகளையுடைய நாடனும், நல்வளம் கொண்ட வயல்களையுடைய நாடனுமான, குளிர்கடல் நிலத்துக்குரியவனாகிய நர் சேர்ப்பனாவன் நம்மைப் பிரிந்துள்ளான் என்பதனாலே, முன்பினுங் காட்டில் கடுமையுடையையாய் உச்சிப் போதிலும் வெம்மை காட்டியபடி வருகின்றனையே திரட்சிமிக்க அருவிகள் வீழ்கின்ற நீர்வளம் மிகுந்த கானம் பொருந்திய நாடனும் சிறிய குன்றுகளையுடைய நாடனும், நல்வளம் கொண்ட வயல்களையுடைய நாடனுமான, குளிர்கடல் நிலத்துக்குரியவனாகிய நர் சேர்ப்பனாவன் நம்மைப் பிரிந்துள்ளான் என்பதனாலே, முன்பினுங் காட்டில் கடுமையுடையையாய் உச்சிப் போதிலும் வெம்மை காட்டியபடி வருகின்றனையே வளைந்த கழியிடத்தேயுள்ள நெய்தல் மலர்களும் மாலையிலே இதழ்குவிந்து ஒடுங்கி காலையிலே மலர்வது போலக் கவிடனுடனே நீயும் வரினும், எம் துயரத்தைக் களைவார்தார் என்னருகே இல்லையே\nகருத்து: 'பொழுதெல்லாம் வருந்தி நலியும் எனக்கு எப்போது மாலையானால் என்ன\nசொற்பொருள்: கணங்கொள் அருவி - திரட்சி கொண்ட அருவி; திரட்சி வீழ்நீரின் பெருக்கம். கான்கெழு நாடன் - காடுபொருந்தி நாட்டிற்குரியோன்; முல்லைத் தலைவன் குறும்பொறை - உயரம் குறைந்த பொற்றைகள் என்னும் சிறு குன்றுகள்; குறும்பொறை நாடன் - குறிஞ்சித் தலைவன்; நல்வயலூரன் - மருதத் தலைவன்; தண்கடற் சேர்ப்பன் - நெய்தல் தலைவன். ஆகவே, தலைவியின் காதலன் நானிலத்துக்கும் தலைமை கொண்ட அரசகுமாரன் என்பது கூறியதாயிற்று. கடும்பகல் - கடுமையான வெப்பங்கொண்ட பகற்போதான உச்சிவேளை; மாலை கடும்பகலினும் வருதல், மாலையிலே மிகும் பிரிவுத்துயரம் உச்சிப் பகற்போதிலும் மிக்கெழுந்து தோன்றி வருத்துதல். கையறு மாலை - பிரிந்தோர் செயலறுதற்குக் காரணமாகிய மாலை நேரம். காலைவரினும் - காலைப் போதினும் துயர் மிகுந்து வருவதாயினும்.\nவிளக்கம்: பகலும் இரவுமாகிய நாள் முழுதுமே பிரிவுத் துயரத்தாலே தலைவனை நினைந்து நினைந்து வருந்துகின்றாளான தலைவி, மாலைப் போதிலே மட்டுந் தான் துன்புறுவதாக எண்ணித் தன்னைத் தேற்றும் தோழியின் செயல்கண்டு மனம் வெதும்பிக் கூறியதாக இதனைக் கொள்க. நெய்தல் மலர் கூம்புதல் மாலைப்போதில் என்பதனை, 'நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுகக் கல்சேர் மண்டிலம்' என வரும் நற்றிணையால் - (நற். 187) அறிக. 'பண்டையில் வருதி' நீதான் பண்டு போலவே வருவாயாயினும், அவர் பிரிந்தமையின் யான் துயரத்தே ஆழ்தலையே செய்கின்றனை என்றதாம்.\nஉள்ளுறை: 'பண்டு வரும் காலத்தேபோலத் தவறாதே கதிரவனும், அவனால் செயப்படும் பொழுது வரினும், தானின்றி யான் வாழமை தீரத் தெளிந்துளரெனினும், தலைவர் தாம் சொன்னாற்போலக் குறித்த காலத்தே வந்தனரிலரே' என்று, தலைவி ஏக்கமுற்றுக் கூறியதாகக் கொள்க. தன் வரவும் பிழைத்தான்; அதனால் தலைவி நலனும் கெட்டழியக் கேடிழைத்தான் என்க.\nமேற்கோள்: பருவ வரவின்கண், மாலைப் பொழுது கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறியது; நெற்யதற்கண் மாலை வந்தது என்று காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். அகத், 12). இருத்தல் என்னும் உரிப்பொருள் வந்த நெய்தற் பாட்டு என்பர் நம்பியகப் பொருள் உரைகாரர் - (நம்பி. ஒழிபு, 42).\nவேறு பாடம்: 'வருந்திக் கையறுமாறு, மாலை நெய்தலும் கூம்ப.'\nகுறிப்பு: தலைவனுக்கு நானிலத்தின் தலைமை கூறிப் பாலை மட்டும் கூறாமை அதன் உரிப் பொருளான பிரிதலைத் தலைவன் மேற்கொண்டதன் கொடுமையை நினைந்தென்றுங் கொள்க. மாலையிற் கூம்பும் நெய்தல் காலையிலே கதிர் தோன்ற மலரும்; தானே அவரில்லாமை யால் வாடிக்கூம்புதலே எப்போதும் உளதாவது என்றனளாகவும் கொள்க. 'கலைஞரோ இலர்' என்றது, எவரும் அவனிருக்குமிடம் சென்று அவனைத் தன்பால் வரவுய்த்துத் தன் துயரம் களைந்திற்றிலர் என்னும் வேதனையாற் கூறியது; அன்றிக் களையும் ஆற்றல் படைத்த காதலரோ அருகில் இலர் என்றதுமாம்.\nநானிலத்தார்க்கும் நலஞ் செய்யும் பொறுப்புக் கொண்டவன், எளிமையாட்டியாகிய எனக்கு வந்து நலம் செய்திலனே என்று ஏகியதுமாம்.\n184. கடலினும் பெரிய நட்பு\nதுறை: வாயில் வேண்டி வந்தார், தலைமகன் அன்புடைமை கூறியவழி, வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது.\n(து.வி.: வாயில் வேண்டி வந்தாரான தலைமகனின் ஏவலர்கள், தலைமகன் 'தலையிடத்தே கொண்டிருக்கும் மாறாத அன்புடைமை பற்றி எல்லாம் கூறி, அவனை அவள் உவந்து ஏற்றலே செய்த்தக்கது' என்று பணிந்து வேண்ட, அவன் புறத்தொழுக்கத்தாலே புண்பட்டிருந்தவள், அவரை மறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)\nநெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி\nமீனுண் குருகிளங் கானல் அல்கும்\nகடலினும் பெரிதெமக் கவருடை நட்பே\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nதெளிவுரை: நெய்தலிடத்தேயான பெரிய கழிப்பாங்கிலேயுள்ள நெய்தற்பூக்களை நீக்கிவிட்டு, அவ்விடத்தேயுள்ள மீன்களைப் பற்றியே தான் விரும்பி உண்ணும் குருகானது, அயலதான இளங்கானலிடத்தேயும் சென்று தங்கும். அத்தகு கடலால் அழகு பெற்றது அவருடைய ஊராகும். எமக்கு அவருடைய நட்பானது, அந்தக் கடலினும் காட்டிற் பெரிதாகுமே\nகருத்து: 'அந்நட்பை அவர்தாம் பேணுதல் மறந்தாரே' என்றதாம்.\nசொற்பொருள்: இளங்கானல் - கடற்கரை அணுக்கத்துக் கானற்சோலை; நீரற்ற கானல் போலது, வெண்மணற் பரப்பானது மிகுகடல் நீரின் அருகேயிருந்தும், கானலாகிக் கிடப்பது என்று அறிக. கடல் அணிந்தன்று - கடலாலே அழகடைந்திருப்பது.\nவிளக்கம்: 'அவருடைய நட்பு எமக்குக் கடலினும் பெரிது' என்றது, தன்னளவிலே அதுவே உண்மையாயினும், தன்னை மறந்து பரத்தையின் பத்திலே ஈடுபட்டு வாழும் தலைவனளவிலே அது ஏதுமற்றதாய்ப் பொய்யாயிற்று; அவன் அன்பிலன், அறம் இலன், பண்பு இலன் என்றனளாம். 'குருகினம் கானல் அல்கும்' என்ற பாடம் கொண்டு, குருகினங்கள் கானலிடத்தே சென்று தங்கும் எனவும் பொருள் காணலாம். 'நெய்தல் இருங்கழி' - நெய்தற் பூக்களை மிகுதியாகக் கொண்ட இருங்கழி எனலும் ஆம்; இருங்கழி - கரும் கழி.\n'அவருடைய நட்பு எமக்குக் கடலினும் பெரிது' என்றது, அவருக்கு அஃது பெரிதாகப் படவில்லையே என்று நொந்த தாம். அவர் வெறுத்து ஒதுக்கினும், மனையறக் கடமையினுமாகிய யாம், அவரை ஒதுக்குதலைக் கருதாதே என்றும் ஏற்கும் கடமையுடையோம் என்று, தன் மேன்மை உரைத்ததும் ஆம். ''மீனுண் குருகும் கானலில் தன் துணையோடு தங்கும்; அதன் காதலன்புகூட நம் தலைவரிடம் காணற்கு இல்லை'' என்றதுமாம்.\nஉள்ளுறை: கழியிடைச் செல்லும் குருகு, அவ்விடத்தே யான அழகிய நெய்தலை விருபாது, இழிந்த மீனையே விரும்பி உண்டுவிட்டு, இளங்கானலிலே சென்று தங்கும் என்றனள். இது தலைவனும் தலைவியின் பெருநலனைப் போற்றிக் கொள்ளாதே வெறுத்தானாய், இழிவான பரத்தையரையே விரும்பிச் சென்று நுகர்ந்து களித்தானாய், வேறெங்கோ சென்று தங்குவானுமாயினான் என்பதனை உள்ளுறுத்துக் கூறியதாம்.\nதுறை: 'ஆய மகளிருள் நின்னால் நயக்கப்பட்டாள் யாவாள்' என வினவிய தோழிக்குத் தலைவன் சொல்லியது.\n(து.வி.: தலைவியைக் களவுறவிலே கூடி மகிழ்ந்தவன், அவளை நீங்காதே சூழ்ந்திருக்கும் ஆயமகளிர் காரணமாக, அவளைத் தனியே அதன்பின் சந்திக்கும் வாய்ப்புப் பெறவியலாத நிலையில், தலைவியின் உயிர்த்தோழியிடம், தனக்கு உதவியாக அமைய வேண்டித் தலைவன் இரந்து நின்கின்றான். அவள், 'நின் மனங்கவர்ந்தாள் எம் கூட்டத் துள்ளாருள் யாவளோ' என்று கேட்க, அவன் அவளுக்குத் தன் காதலியைச் சுட்டிக்காட்டிக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)\nஅலங்கிதழ் நெய்தற் கொற்கை முன்றுறை\nஇலங்குமுத் துறைக்கும் எயிறுகெழு துவர்வாய்\nநரம்பார்த் தன்ன தீங்கிள வியளே.\nதெளிவுரை: அசையும் இதழ்களைக் கொண்ட நெய்தல்கள் பொருந்திய கொற்கை நகரிம் முன்றுறையிடத்தே காணப்படும். முத்தினைப் போன்ற பற்கள் பொருந்திய சிவந்த வாயினளும், அறத்தாலே பிளந்து இயற்றப்பெற்ற அழகான வளைகளை யணிந்துள்ள இளையோளும், யாழின் நரம்பிலே நின்றும் இசை எழுந்தாற்போன்ற இனிமையான பேச்சினை உடையவளுமான அவளே, என் காதற்கு உரியாள் ஆவாள்.\nகருத்து: 'அவளை அடைதற்கு எவ்வாறேனும் உதவுக' என்று, இரந்ததாம்.\nசொற்பொருள்: அலங்கல் - அசைதல் முன்றுறை - கடல் முகத்து நீர்த்துறை. இலங்கு முத்து - காணப்படும் முத்து; ஒளிவிளங்கும் முத்துமாம்; இது அலைகளாலே கொண்டு கரையிற் போடப்படுவது. துவர்வாய் - சிவந்த வாய்; பவள வாயும் ஆகும்; முத்துப் பற்களைக் கொண்ட பவழத்துண்டு போலும் சிவந்த வாய் என்க. குறுமகள் - இளையோள். நரம்பு - யாழ். நரம்பு கிளவி - பேச்சு.\nவிளக்கம்: அவள் அழகு நலம் எல்லாம் வியந்து கூறியது. அவளைத்தான் களவிற் கலந்துள்ளமை கூறியதாகும். 'கொற்கை' பாண்டியரின் கடற்றுறைப்பட்டினம்; தாமிர பரணி கடலோடு கலக்குமிடத்தே முன்னாள் இருந்தது; மிகமிகப் பழங்காலத்திலேயே முத்தெடுத்தலுக்குப் புகழ் வாய்ந்தது; பாண்டி இளவரசர்கள் கோநகராக விளங்கியதைச் சிலம்பு 'கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன்' என்பதனால் அறியலாம். 'ஈண்டுநீர் முத்துப்படு பரப்பின் கொற்கை முன்றுறை' என்று நற்றிணையும் காட்டும் - (நற். 23). சொல்லினிமைக்கு யாழிசையினிமையை உவமித்தல் மரபு; இதனை ''வடிப்புறு நரம்பின் தீவிய மொழிந்தே'' என்னும் அக நானூற்றாலும் (142) அறியலாம்.\nஅவள் தன்னை நயப்பதுணர்ந்த முறுவல் பெற்றமையும், இதழமுதுண்டமை காட்டத் துவர்வாய் வியந்தும், தழுவியது சொல்லக் கைவளை குறித்தும், பழகியமை தோன்றக் குறுமகள் எனச் சுட்டியும், உரையாடி இன்புற்றது புலப்பட நரம்பார்ந்தன்ன தீம்கிளவியள் என்றும், நயம்பொருந்தச் சுட்டியமை காண்க. இதனால், அவளும் தன்மேல் பெருவிருப்பினளே என்பதும் உணர்த்தியதாம்.\n186. செல்லாதீர் என்றாள் தாய்\nதுறை: பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.\n(து.வி.: தலைவனும் தலைவியும் பகற்போதிலே கானற்சோலையிடத்தே தனித்துச் சந்தித்துக் களவின்பம் பெற்று மகிழ்ந்து வருகின்றனர். அதனை நீடிக்க விடாதே, அலரெழு முன் மணவாழ்வாக மலரச் செய்வதற்குத் தோழி விரும்புகிறாள். ஒரு நாள் தலைவியை இல்லிடத்தே இருக்க வைத்து விட்டுத், தான் மட்டும், தலைவனைச் சந்திக்கும் வழக்கமான இடத்துக்கு வருகின்றாள். தலைவியைக் காணாதே சோர்ந்து நீங்கும் தலைவனைக் கண்டு, தலைவி இற்செறிப்புற்றாள் என்று கூறி, விரைய வரைதற்கு முயலுமாறு உணர்த்துகின்றாள். அவள் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)\nநாரை நல்லினம் கடுப்ப, மகளிர்\nநீர்வார் கூந்தல் உளரும் துறைவ\n'பொங்குகழி நெய்தல் உறைப்ப, இத்துறைப்\nபல்கால் வரூஉம் தேர்' எனச்\n'செல்லா தீமோ' என்றனள், யாயே\nதெளிவுரை: நாரையினது நல்ல கூட்டத்தைப் போல, நீராடிய மகளிர்கள் தம் நீரொழுகும் கூந்தலை விரித்துப் போட்டுக் கோதியும் தட்டியும் உலர்த்தியபடி இருக்கின்ற துறைக்குரியோனே நீர் மிகுந்துள்ள கழியிடத்தேயுள்ள நெய்தல்கள் துளிகளைச் சிதறுமாறு, இத்துறையிடத்தே பலகாலும் ஒரு தேர் வருவதாகின்றது. ஆதலின், நீவிர் துறைப்பக்கம் செல்லாதிருப்பீராக'' எனக் கூறிவிட்டனள் எம் தாய்.\nகருத்து: 'இனித் தலைவியை இவ்விடத்தே நீயும் காண்பதறிது' என்றதாம்.\nசொற்பொருள்: கடுப்ப - போல. நாரை நல்லினம் - நாரையின் நல்ல கூட்டம்; 'நல்ல' என்றது மாசகற்றித் தூய்மை பேணுதலால். உளரும் - விரித்துக் காயவைக்கும். உறைப்ப - துளிப்ப. பல்கால் - பல ந ஏரங்களில்.\nவிளக்கம்: 'இத்துறைப் பல்கால் தேர் வரூஉம்' எனக் கேட்ட தாய், நீவிர் செல்லாதீர் என எம்மைத் தகைத்தனள் என்றது, அவள் எம்மை இற்செறித்தனள்; இனிக் களவுறவு வாய்த்தல் அரிது; இனி மணந்துகோடற்கு விரைக என்று அறிவுறுத்தியது ஆகும்; நின் தேரெனவும், நீயும் தலைவியை நாடியே வருகின்றாயெனவும் தாய் குறிப்பாலே கண்டு ஐயுற்றனள் என்பதும் ஆம். களவுக்காலத்தும் இப்படிப் பலரறியத் தேரூர்ந்து வரலும் தலைவர்கள் இயல்பு என்பதும், அதனால் அவர் தொலைவிடத்துப் பெருங்குடியினராதல் அறிந்து, தாய், அவரோடு தம் மகள் கொள்ளும் உறவைத் தடுப்பதும் இயல்பு.\nஉள்ளுறை: 'நீராடியதால் நனைந்த கூந்தலை, ஈரம் கெட விரித்துக் கைகளாலே அடித்துப் புலர்ந்தும் மகளிரையுடைய துறைவன்' என்றது. அப்படித் தம்மிடத்தேயுள்ள நீர்ப்பசையை நீக்கும் மகளிரே போல, நின்னாற் களவுறவிலே கொளப்பட்ட தலைவிக்கும் குற்றம் ஏதும் நேர்ந்துவிடா வண்ணம், வரைந்து வந்து, அவளை ஊரறிய மணந்து கொண்டு நின்னூர்க்கும் போவாயாக என்றதாம்.\n'நீராடிய மகளிர் கூந்தலை உலர்த்தியபடி வருகின்ற துறைவன்' என்றது. அவ்வாறே வரும் இவ்வூர் மகளிரும் பலர் உளராதலின், அவர்மூலம் நும் களவுறவும் வெளிப்பட்டு, ஊர் அலர் எழவும் கூடும் என்றதாம். 'நெய்தல் உறைப்பத் தேர் பல்கால் வரும்' என்றது, ஊர்ப் பெண்டிர் கவலையுறத் தலைவன் அடிக்கடி வருவான் என்றதுமாம்.\n187. மகளிரும் பாவை புனையார்\nதுறை: தோழி கையுறை மறுத்தது.\n(து.வி.: தலைவன் தலைவிக்குத் தன் அன்பைப் புலப்படுத்தக் கருதி, ஆர்வமுடன் தழையுடை புனைந்து கொணர்ந்து தோழியிடம் தந்து, தலைவிக்குத் தரவும் வேண்டுகின்றான். அவள் அதனை ஏற்க மறுத்துச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)\nநொதும லாளர் கொள்ளா ரிவையே;\nஎம்மொடு வந்து கடலாடு மகளிரும்\nநெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்;\nதொடலைக் குற்ற சிலபூ வினரே\n இவற்றை அயலாரான பிற மகளிரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களே எம்முடனே உடன் வந்து கடலாட்டயரும் மகளிரும், நெய்தலே மிகுதியாக இட்டுக்கட்டிய இப்பகைத் தழையினைத் தாம் அணியார் என்பது மட்டும் அல்ல, தாம் நிறுவி விளையாடும் மணற் பாவைக்குங்கூட இட்டுப் புனையமாட்டார்களே எம்முடனே உடன் வந்து கடலாட்டயரும் மகளிரும், நெய்தலே மிகுதியாக இட்டுக்கட்டிய இப்பகைத் தழையினைத் தாம் அணியார் என்பது மட்டும் அல்ல, தாம் நிறுவி விளையாடும் மணற் பாவைக்குங்கூட இட்டுப் புனையமாட்டார்களே உடற்கு அகமாக அணிவோர் யாரும் இங்கே இல்லாமையினாலே, தொடலை தொடுத்து விலைப்படுத்துவோரும், இதனிற் சிலபூக்களே கொண்டு தம் மாலைகளைத் தொடுப்பர். ஆகவே, இஃது எமக்கும் வேண்டாம். இனைப்பெறின், இல்லத்தாரும் பிறரும் ஐயுறற்கு இடனாகும்\nகருத்து: 'இதனைக் கொள்வேன் அல்லேன்' என்றதாம்.\nசொற்பொருள்: நொதுமலாளர் - அயலார். 'இவை என்றது அவன் தந்த நெய்தல் தழையாலான கையுறைகளை. பகைத் தழை - ஒன்றினொன்று வண்ணத்தால் மாறுபட்டுத் தொடுத்த தழை. உடலகம் - உடலிடத்தே. தொடலை - மாலை: தொடுத்துக்கட்டுவது தொடலை ஆயிற்று; உடலைத் தொட்டுக் கிடப்பது எனவும் கொள்க.\nவிளக்கம்: நெய்தலே மிகுதியாகத் தேடித் தொடுத்த தழைகளை, நெய்தன் மகளிர் விரும்பி அணியார் என்பதும் இதனால் அறியப்படும். நீலமணி போலும் நெய்தலை இடையிடைப் பிறவற்றுடன் வைத்துத் தொடுப்பதே அழகுடைத்தென்பதனை, 'நெய்தல் அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇ' எனப் பிறரும் கூறுதலால் அறியலாம் - (நற். 96). 'அயலாரும் கொள்ளார்; எம்மவரோ தம் பாவைக்கும் புனையார்'; எனவே, இதனை வேற்றான் தரப் பெற்றதாக அலர் எழுதலே இயல்பு; ஆகவே இஃது வேண்டா' என்றனள். 'பாவை புனையார்' என்றது. அவர்தம் விளையாடற் பருவத்தை நினைப்பித்துக் கூறியதாம். 'அணிதல் இயல்பல்பாத ஒன்றை அணியும் அது ஐயுறவுக்கு இடனாகும்' என்று தழையுடை மறுத்தனள்; அவ்வாறே அவன் உறவும் பொருந்தாமை காட்டி மறுத்தனளாம்.\nமேற்கோள்: 'தோழி கையுறை மறுத்தது' என்பர் நச்சினார்க்கினியர் - (தொல். களவு, 23).\n188. தகை பெரிய கண்\nதுறை: விருந்து வாயிலாகப் புகுந்த தலைமகன், தலைவி இல்வாழ்க்கைச் சிறப்புக் கண்டு மகிழ்ந்து சொல்லியது.\n(து.வி.: 'தன் புறத்தொழுக்கம் காரணமாகத் தலைவி தன்னை வெறுத்து ஒதுக்கியிருப்பாள்' என்று கருதினான் தலைமகன். பிற வாயில்கள் பலரும் வறிதே இசைவு பெறாது திரும்பவே, ஒரு விருந்தினரோடும் கூடியவனாக வீட்டிற்குள் செல்கின்றான். தலைவியும், தன் மனைமாட்சியாலே, தன் உள்ளச்சினத்தை எல்லாம் மறைத்துக் கொண்டு, விருந்தினரை விருப்போடும் புன்முறுவலோடும் உபசரிக்கின்றாள். அவளின் அந்தச் சிறப்பை வியந்து, தலைவன் மகிழ்வோடு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)\nஇருங்கழிச் சேயிறா இனப்புள் ளாரும்\nகொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை\nவைகறை மலரும் நெய்தல் போலத்\nதகை பெரி துடைய காதலி கண்ணே.\nதெளிவுரை: கரிய கழியிடத்தேயுள்ளதான சிவந்த இறால் மீன்களைப் புள்ளினங்கள் பற்றியுண்ணும், கொற்கைக் கோமானது கொற்கை நகரத்தின் அழகிய பெரிய துறையிடத்தே, வைகறைப் போதிலே மலரும் நெய்தலைப் போல, எம் காதலியின் கண்கள், பெரிதான தகைமைகளைக் கொண்டன வாகுமே\nகருத்து: ''அதனைக் கலங்கச் செய்தலை இனிச் செய்யேன்'' என்றதாம்.\nசொற்பொருள்: இனப்புள் - புள்ளினம்; புட்கள் இனம் இனமாக ஒருங்கே கூடியிருந்து மீன் பற்றி உண்ணும் இயல்பினவாதலின் இவ்வாறு கூறினன். வைகறை - விடியல். தகை - தகுதிப்பாடு.\nவிளக்கம்: விருந்து வரக்கண்டதும் மகிழ்ந்த முகத்தோடு வரவேற்ற, தன்னைக் குறித்த இனத்தையும் வெறுப்பையும் உள்ளடக்கி இன்முகம் காட்டிய தலைவியின் கண்ணழகினை, கதிர்வர மலரும் நெய்தலோடு உவமித்துப் போற்றுகின்றான். தன்னை வெறுத்தாற் போன்ற குறிப்பு எதுவும் பார்வையிற் கூடக் காட்டாதே, தன்பால் அன்பும் கனிவுமே அவர்முன் காட்டிய அந்தச் செவ்வியை வியப்பான், 'தகைபெரிதுடைய' என்றான். தான் அவட்குத் துயரிழைத்தாலும், அவள் தன் காதன்மையும் கடமையுணர்வும் மாறாதாள் என்பான், 'காதலி' என்றான். அவள் தன்னையும் இனி ஒதுக்காது ஏற்றருள்வாள் என்ற மனநிறைவாலே மகிழ்ந்து கூறுவன இவையெல்லாம் என்க.\nகொற்கைக் கோமான் - பாண்டியன்; அவனுக்குரிய பேரூர் என்பான், 'கொற்கைக் கோமான் கொற்கை' என்றனன். அறம் குன்றாப் பாண்டியரின் ஆட்சிக்குட்பட்ட கொற்கையிலே, மகளிரும் தம் மனையறத்திலே குன்றாது விளங்கும் மாண்பு உடையவர் என்றதுமாம்.\nஉள்ளுறை: 'இருங்கழிச் சேயிறா இனப்புள் ஆரும்' என்றது, தன் பரத்தையர் சேரியிலே பரத்தரோடும் பாணரோடும் கூடிச்சென்று, அழகியரான பரத்தையரைத் தேடித் தேடி நுகர்ந்த இழிசெயலை உள்ளுறுத்து, நாணத்தாற் கூறியதுமாம்; தலைவியின் இல்லறச் செவ்வியினை வியந்து போற்றித் தன் எளிமைக்கு நாணியதுமாம்.\n189. நல்ல வாயின கண்ணே\nதுறை: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன்; வரைவான் வந்துழிக் கண்டு, உவகையோடு வந்த தோழி, 'நின் கண் மலர்ச்சிக்குக் காரணம் ஏன்' என்று வினாயின தலைவிக்குச் சொல்லியது.\n(து.வி.: தலைவன் வரைவிடை வைத்துப் பொருள் தேடி வரப்பிரிந்தான். வருவதாக உரைத்துச் சென்றகாலத்தும் அவன் வந்திலன். அதனால் வாடி நலிந்தள் தலைவி. அவள் வாட்டங்கண்டு கவலையுற்றுச் சோர்ந்தாள் தோழி. ஒரு நாள், அவன் வரைவொடும் வருகின்றான். தோழியின் கண்களிலே மகிழ்ச்சி எழுந்து கூத்தாடுகின்றது. தலைவியை நோக்கிப் போகின்றாள். தலைவி தோழியின் மகிழ்ச்சிக்குக் காரணம் யாதென்று வினவ, அவள் விடையளிப்பதாக அமைந்த செய்யுள் இது.)\nபுன்னை நுண்டா துறைத்தரு நெய்தல்\nபொன்படு மணியின் பொற்பத் தோன்றும்\nநல்ல வாயின தோழி என் கண்ணே\n புன்னையின் நுண்மையான பூந்துகள் படிந்து கிடக்கும் நெய்தல் மலர்கள், பொன்னிடைப் படுத்த நீலமணிகள்போல அழகுடன் காணப்படுகின்ற, மெல்லிய கடற்றுறைக்குரியோனும், வரைவின் பொருட்டு நம்மில்லத்தே வந்தனனாக, என் கண்களும், அதனைக் கண்டதனாலே பெரிதும் நல்லழுகுற்றனவாயின\nகருத்து: 'தலைவன் வந்தனன் தளர்வு தீர்வாய்' என்றதாம்.\nசொற்பொருள்: உறைத்தரும் - உதிர்ந்து கிடக்கும். பொன்படு மணி - பொன்னிடைப் பொருத்திய நீலமணி. பொற்ப - அழகுபெற.\nவிளக்கம்: புன்னை மலரும் காலம் நெய்தற் பாங்கினர் மண விழாக் கொள்ளும் நற்காலமாதலின், அதனைச் சுட்டிக் கூறினளாகவும் கொள்க. புலம்பன் வந்தெனக் கண் நல்ல வாயின என்றதால், அதுகாறும் வராமை நோக்கி, வழி நோக்கிச் சோர்ந்து அழகழிந்தன என்றதும் கொள்க.\nஉள்ளுறை: 'புன்னை நுண்தாது உறைத்தரும் நெய்தல் பொன்படு மணியின் தோன்றும்' என்றது, நின் குடிப்பிறப்பு அவனோடு நிகழ்த்துகின்ற இல்லறமாண்பால், மேலும் சிறந்து புகழ்பெற்று விளங்கப் போகின்றது என்று உள்ளுறுத்து வாழ்த்தியதாம்.\nபுலம்பன் வந்தது கண்டதாலே இனி என் கண்கள் நல்லவாயின; நீயும் நின் துயர்தீர்ந்து களிப்பாய் என்றதாம்.\n190. உண்கண் பனி செய்தோள்\nதுறை: தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.\n(து.வி.: தலைவிக்கு வேற்றிடத்தில் மணம் புணர்ப்பது பற்றிப் பெற்றோர் பேச்சு நடத்துதல் அறிந்த தோழி, செவிலித் தாயிடம் தலைவியின் களவொழுக்கம் பற்றிக் கூறி, அவளை அவனுக்கே மணமுடிக்கக் கேட்பதாக அமைந்த செய்யுள் இது.)\nதண்ணறும் நெய்தல் தளையவிழ் வான்பூ\nவெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும்\nமெல்லம் புலம்பன் மன்ற - எம்\nபல்லிதழ் உண்கண் பனிசெய் தோனே\nதெளிவுரை: பலவான இதழ்கள் கொண்ட பூப் போலும் மையுண்ட எம் கண்கள் வருந்தி நீர் துளிர்க்கச் செய்தவன் - வெள்ளை நெல்லை அரிகின்ற உழவர்கள், குளிர்ச்சியும் நறுமணமும் கொண்ட நெய்தலின் கட்டவிழும் பெரிய பூக்களைத், தம் வாள் முனைப்பட்டுச் சிதையாதபடி அயலே ஒதுக்கிவிட்டு, நெற்கதிரை மட்டுமே அறுக்கின்ற, மெல்லினத் தலைவனே ஆவான்.\nகருத்து: 'அவனே தலைவியை மணவாட்டியாக அடைதற்குரியவன்' என்றதாம்.\nசொற்பொருள்: தளை - பிணி; கட்டு; முகையாக விருக்கும்போது ஒன்றாகப் பிணிபட்டிருந்த இதழ்கள், மலரும்போது கட்டவிழ்ந்த தனித்தனியாக விரிந்து அலர்கின்றதைத் 'தளையவிழ்' என்பர். இவ்வாறே 'ஐம்புலக் கட்டாற் குவிந்து கிடக்கும் மனம் குருஞானத் தெளிவால் மலர்தலையும்' தலையவிழ்தல் என்றே சொல்வர். வான்பூ - பெரிய பூ மாற்றினர் - ஒதுக்கித் தள்ளினராக. பனி செய்தல் - நீர்வாரத் துயரிழைத்தல்.\nவிளக்கம்: நெய்தல் கழியிடத்து மட்டுமன்றி, நெய்தல் நிலத்தின் விளைவயல்களிலும் செழித்துப் பூத்துக் கிடக்கும் என்பதும், நெல்லறிவார் அதனைத் தம் கருணையினாலே ஒதுக்கி ஒதுக்கி, நெல்லை மட்டுமே அறுப்பார் என்பதும் கூறினள். தலைவியின் உறுப்பைத் தனது போலக் கொண்டு கூறியது இது; இப்படித் கூறுதலும் உரிமை பற்று உளவாதலை, 'எம்மென வரூஉம் கிழமைத் தோற்றம் அல்லவாயினும் புல்லுவ உளவே' - (தொல். பொருள், 221) என்னும் தெய்வம் அணங்கிற்றெனத் தாயர் வெறியாடற்கு முனையும்போது, தோழி இவ்வாறு வெறிவிலக்கிக் கூறுதாகவும் கொள்ளலாம்.\nஎம் கண் பனி செய்தோனாயினும், அவனே எமக்கு இனி நலன் செய்வோன் ஆவன் என்ற கற்புச் செவ்வியும் உணர்த்திக் கூறினளாகக் கொள்க.\nஉள்ளுறை: நெல்லறிவோர் தமக்குப் பயனாகும் நெல்லை மட்டும் ஆராய்ந்து, அழகும் தண்மையுமுடைய நெய்தலை ஒதுக்கி விடுவதே போலத், தலைவனும் மனையறத்திற்கேற்ற பண்பு நலம் உடையாளாகத் தேர்ந்த தலைவியையே மணக்கும் உறுதி பூண்டவன், பிறபிற அழகு மகளிரை நாடாதே உதுக்கியவன் என்பதும் உள்ளுறையாற் பெறவைத்தனள். இதனால், அன்னையும் அவன் அன்புச் செறிவை மதித்து ஏற்பள் என்பதாம்.\nஎட்டுத் தொகை நூல்கள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/latest-top-10-ajith-punch-dialogues/", "date_download": "2018-08-16T16:29:19Z", "digest": "sha1:5PJBMFZMCGNOGGBVZQWGXXVWZ7WIJDQ7", "length": 6935, "nlines": 106, "source_domain": "www.cinemapettai.com", "title": "தலயின் மரண மாஸ் பஞ்ச் டயலாக்!!! - Cinemapettai", "raw_content": "\nHome Top10 தலயின் மரண மாஸ் பஞ்ச் டயலாக்\nதலயின் மரண மாஸ் பஞ்ச் டயலாக்\nதலயின் வெறித்தனமான பஞ்ச் வசனங்கள்\nசாவுக்கு பயந்தவனுக்கு தினம் தினம் சாவு,\nபயப்படாதவனுக்கு ஒரு தடவை தான் சாவு………..\nஉட்கார்ந்து வேலை வாங்குரவனுக்கும் தன் உயிரை பனயம் வச்சு வேலை செயுரவனுக்கும் வித்தியாசம் இருக்கு அப்பாசி……………….\nஎன் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும்……. ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுகுனது டா…….\nஉடம்புல கை இருக்கும்.. கால் இருக்கும்… மூக்கு இருக்கும்…. முழி இருக்கும். ஆனா உசுரு இருக்காது பாத்துக்கோ…..\nநானும் எவ்ளோ நாள் தான் நல்லவனாவே நடிக்கறது……..\nகாசுக்காக என்ன வேணுனாலும் செய்வேன்… அதே தன்மானத்துக்கு ஒரு பிரச்சனனா என் தலையே போனாலும் விடமாட்டேன்.\nஎன் ஆள தொடனும்னா………. என்ன தாண்டி தொட்ர பாக்கலாம்……\nஒரு மெல்லிய கோடு கோட்டுக்கு இந்த பக்கம் இருந்தா நல்லவன் …கோட்டுக்கு அந்த பக்கம் போய்ட்டா கெட்டவன்…நல்லவனா…… இல்ல கெட்டவனானு தீர்மானிக்குற நேரம் வந்துச்சு… வாழ்க்கை என்ன ஒருத்தனா மாதுச்சு….\nரசிகர்களின் மனம் கவர்ந்த டாப் சீரியல் ஹீரோக்கள்\nஒரே நாளில் இன்டர்நெட்டால் செலிபிரிட்டி அந்தஸ்து பெற்றவர்கள் லிஸ்ட் \nஇந்த வருடம் தமிழில் கலக்கிய புதுமுக நடிகைகள்\n2017இல் கோலிவுட்டில் முத்திரை பதித்த டாப் 5 நபர்கள், யார் தெரியுமா \nதென்இந்தியாவின் 10 நகைச்சுவை நடிகர்கள்\nபாலிவுட்டை பின்னுக்கு தள்ளி முதல் மூன்று இடத்தை பெற்ற தென்னிந்திய சினிமா. 2017ன் டாப் 10 படங்கள் \nபுகழ்பெற்ற தொலைக்காட்சி நட்சத்திரங்கள் மற்றும் அவர்களின் காதல் திருமணம்\nயோசிக்க வைக்கும் கமல்ஹாசனின் வசனங்கள் \nவிஜயின் அசத்தலான 10 பஞ்ச் வசனங்கள்\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇமைக்கா நொடிகள் வசனத்தின் பின்னணியில் ஹீரோவாக தளபதி விஜய் – வில்லனாக தல அஜித் : மாஷ் அப் வீடியோ \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kollumedutimes.blogspot.com/2013/06/blog-post_11.html", "date_download": "2018-08-16T15:40:47Z", "digest": "sha1:JA3IJV5YZK5QILAOKCEJT7NC6Z7A74MM", "length": 10316, "nlines": 94, "source_domain": "kollumedutimes.blogspot.com", "title": "கொள்ளுமேடுTimes: புகார் பதிவு செய்யாவிட்டால் போலீசுக்கு ஓராண்டு சிறை", "raw_content": "\nகொள்ளுமேடு வாக்காள பெருமக்களுக்கு மமகவின் மனமார்ந்த நன்றிகள்\nலால்பேட்டை அருகே நடந்த விபத்தில் ஒருவர் மரணம். ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி.....\nபொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகொள்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி Email ID kollumedutimes@gmail.com & kollumedutimes@ymail.com\nத மு மு க\nலால்பேட்டை மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 வது ஆண்டு\nசெவ்வாய், 11 ஜூன், 2013\nபுகார் பதிவு செய்யாவிட்டால் போலீசுக்கு ஓராண்டு சிறை\nபுதுடெல்லி: எல்லையை காரணம் காட்டி பொதுமக்களின் புகார் மனுவை பெற மறுத்தாலோ அல்லது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்தாலோ சம்பந்தப்பட்ட போலீசார் மீது ஓராண்டு சிறை தண்டனை விதிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் எல்லைப்பிரச்னை காரணமாக போலீசார் துரித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விசாரணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதே போலவே மார்ச் மாதத்தில் 5 வயது சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்யப்பட்டபோதும் போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் மெத்தனமாக செயல்பட்டதாக புகார் எழுந்தது.\nஇந்நிலையில் சம்பவம் நடந்தது குறித்து பாதிக்கப்பட்டவர் எந்த போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் புகாரை பெற வேண்டும். இல்லையேல் போலீசாருக்கு ஒரு வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய உள்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில்,ÔÔஎப்.ஐ.ஆர் பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டால் குற்றங்களில் தொடர்புடையவர்கள் தப்பிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், உடனடியாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும். சம்பவம் நடந்த இடம் தங்கள் எல்லைக்குள் இல்லாவிட்டால் புகாரை பெற்று, ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு புகாரை அனுப்ப வேண்டும். ஒருவேளை வழக்கு விசாரணையின்போது, சம்பவ இடம் தங்கள் எல்லையில் இல்லை என்று தெரிந்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு எப்.ஐ.ஆரை மாற்ற வேண்டும். எப்.ஐ.ஆர் போட மறுப்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட போலீஸ் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 166 ஏ(அரசு ஊழியரே சட்டத்தை மீறுவது) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இந்த சட்டப்பிரிவின் கீழ் ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கலாம். இது பற்றி எல்லா போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது கொள்ளுமேடுடைம்ஸ் நேரம் முற்பகல் 9:15\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக.. “எங்கள் இறைவனே நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Actress-Priya-Anand/4251", "date_download": "2018-08-16T16:42:20Z", "digest": "sha1:ZBJ2XLTECOJGPDDYXKFSS2UWDUONLTYJ", "length": 2432, "nlines": 60, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nArima Nambi அரிமா நம்பி Yaaro yaar aval யாரோ யார் அவள்\nArima Nambi அரிமா நம்பி Neeye neeye நீயே நீயே\nArima Nambi அரிமா நம்பி Naanum unnil paadhi நானும் உன்னில் பாதி\nEthir Neechal எதிர் நீச்சல் Nijamellaam Marandhu நிஜமெல்லாம் மறந்து\nEthir Neechal எதிர் நீச்சல் Boomi enna பூமி என்ன\nEthir Neechal எதிர் நீச்சல் Hei hei yendi ஹேய் ஹேய் ஏன்டி\nEthir Neechal எதிர் நீச்சல் Ethir neechal எதிர் நீச்சல்\nEthir Neechal எதிர் நீச்சல் Minsaaram poale மின்சாரம் போலே\nIrumbu Kuthirai இரும்பு குதிரை Angey ippo enna அங்கே இப்போ என்ன\nAnjali அஞ்சலி Padmini பத்மனி\nAsin அசின் Pooja பூஜா\nDevika தேவிகா Revathy இரேவதி\nJayalalitha ஜெயலலிதா Savithri சாவித்ரி\nJothika ஜோதிகா Shreya ஸ்ரேயா\nKushboo குஷ்பு Simran சிம்ரன்\nLakshmi Menon லக்ஷ்மி மேனன் Sneha சிநேகா\nNayanthara நயன்தாரா Thrisha திரிஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://www.thandoraa.com/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-08-16T16:25:36Z", "digest": "sha1:UVEVSMPLOMB7LWNBO4FCNABJXPGPMN6G", "length": 4342, "nlines": 45, "source_domain": "www.thandoraa.com", "title": "தண்டோரா பற்றி - Thandoraa", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது\nகேரள மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மத்திய அரசு அவசர ஆலோசனை\nநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு\nமக்களைப் பற்றி மக்களுக்கான செய்தியை விரைந்து சொல்ல மக்களுக்காக உருவாக்கபட்டது தான் ஆன்லைன் செய்தி தளமான தண்டோரா செய்திகள்.\nதமிழகத்தில் நடக்கும், விரைவு செய்திகள், உடனடி தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், நடப்பு நிகழ்வுகள், உள்ளூர் மற்றும் வெளியூர் செய்திகளை உடனுக்குடன் தருகிறது தண்டோரா செய்திகள்.\nகோவை மக்களுக்காக தமிழ் இணையதள செய்தி நிறுவனம் தண்டோராவை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.\nநாட்டின் தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை என்றென்றைக்கும் அவருடைய நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும் – ஸ்டாலின்\nவாஜ்பாயின் இந்த செயலை தமிழக மக்கள் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள்\nநாளை மாலை 5 மணிக்கு வாஜ்பாயின் இறுதிச்சடங்கு\nஇந்தியா தனது சிறந்த மகனை இழந்து தவிக்கிறது – வாஜ்பாய் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்\nவாஜ்பாய் மறைவால் இந்தியா எழுந்து நின்று அழுகிறது- வைரமுத்து\nகேரள மழை வெள்ளத்தில் இருந்து சிறுவனை மீட்கும் பிரத்யேக காட்சி…..\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1218_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-16T16:44:45Z", "digest": "sha1:PSONPTOQXQAROJKVMZK2KT76Z453C3GR", "length": 5840, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1218 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1218 இறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1218 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1218 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 நவம்பர் 2017, 07:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/95505", "date_download": "2018-08-16T15:43:05Z", "digest": "sha1:46IZCBSH2E72SQCMVKFN5FRZ66MEMUNN", "length": 11256, "nlines": 168, "source_domain": "kalkudahnation.com", "title": "மாவடிச்சேனை அல்-இக்பாலில் தரம்-01 மாணவர்களை வரவேற்று பாடசாலைக்கு உள்ளீர்ப்புச் செய்யும் “ஏடு தொடக்க விழா” | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் மாவடிச்சேனை அல்-இக்பாலில் தரம்-01 மாணவர்களை வரவேற்று பாடசாலைக்கு உள்ளீர்ப்புச் செய்யும் “ஏடு தொடக்க விழா”\nமாவடிச்சேனை அல்-இக்பாலில் தரம்-01 மாணவர்களை வரவேற்று பாடசாலைக்கு உள்ளீர்ப்புச் செய்யும் “ஏடு தொடக்க விழா”\nஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள மாவடிச்சேனை அல்-இக்பால் வித்தியாலயத்தில் தரம்-01 மாணவர்களை வரவேற்று பாடசாலைக்கு உள்ளீர்ப்புச் செய்யும் “ஏடு தொடக்க விழா” வெகு சிறப்பாக அதிபர் யூ.எல்.எம்.ஹரீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.\nபுதிய மாணவர்களை தரம்-02 மாணவர்கள் மாலையிட்டு வரவேற்றதுடன் இனிப்புக்களை வழங்கி மகிழ்வித்தனர். இரு வகுப்பாரும் தேசியக் கொடியை ஏந்தி சுதந்திர இலங்கைக்கு மரியாதை வழங்கியது மட்டுமல்லாது அணிவகுத்து கேட்போர்கூடத்திற்குச் சென்று கலைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர்.\nஇலவசப்பாடப்புத்தகங்கள் அங்கு மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்ட அதேவேளை மாவடிச்சேனை கிராமிய அபிவிருத்திச்சங்கத் தலைவர் முஹம்மத் தாஹிர் அவர்களினால் தரம்-01 மாணவர்களுக்காக அன்பளிப்புச் செய்த கற்றல் உபகரணங்களும் அங்கு வழங்கி வைக்கப்பட்டன. முன்னோர் கல்வியை ஞாபகப்படுத்தும் முகமாக மண்திட்டில் மாணவர்களுக்கு அடிப்படை எழுத்துக்கள் பயிற்றுவிக்கப்பட்டன.\nஇந்நிகழ்வின் அதிதிகளாக பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளர் ஏ.எல்.ஏ.சலாம், எழுத்தாளர் ஓட்டமாவடி அறபாத், மாவடிச்சேனை ஜும் ஆப்பள்ளிவாயல் பேஷ் இமாம் ஜிப்ரி அஸ்ஹரி, வாழைச்சேனை ஆதாரவைத்தியசாலையின் கதிரியியக்கவியலாளர் சிப்லி, கிராமசேவகர் ஏ.ஜஃபர், ஓட்டமாவடி ரெயின் போ சேவிஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் நஜீத், முன்பள்ளி ஆசிரியைகளான நூறுல் நயீமா, ரகீபா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nPrevious articleபோதைப் பாவனைக்கு பணம் கேட்டதால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையே கொலைக்கு காரணம்\nNext articleஜனாதிபதியின் கிழக்கின் அபிவிருத்திகளுக்கான பிரதிநிதியாக ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்படுவார்\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர் – பைசல் காசீம்\nமீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஅமைச்சர் ஹலீமின் முயற்சினால் முகநூலில் பதிவிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருந்த இளைஞன் 88 நாட்களுக்குப்பின்னர்...\nசெம்மண்ணோடை சனசமூக நிலைய வாசிகசாலையை நூலகமாக தரமுயர்த்தும் நிகழ்வு.\nநான் வட, கிழக்குக்கு வெளியே பிறந்திருந்தாலும், கிழக்கு மக்களை ஒருபோதும் வம்பில் மாட்டிவிட மாட்டேன்.-...\n25 பேர் கொண்ட குண்டர் குழுவினரால் கடுகஸ்தோட்ட, கஹல்ல மஸ்ஜிதுல் ரஹ்மானியா பள்ளிவாயால் தாக்குதல்\nமட்டக்களப்பு மாநகர எல்லையில் வீதியோர வியாபாரிகளினால் நோய்கள் பரவும் அபாயம்\nஇலஞ்சக்குற்றச்சாட்டினை விசாரிக்குமாறு காத்தான்குடி சம்மேளத்திற்கு பொறியியலாளர் ஷிப்லி பாறூக் வேண்டுகோள்\nமுன்னாள் மாகாண அமைச்சர் சுபைர் தலைமையில் சுதந்திரக்கட்சி போட்டி-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nமுஸ்லிம் முன்னனேற்றக் கழகத்தினால் GCE O/L சாதனை மாணவர்களுக்கு கௌரவிப்பு.\nஎகிப்தில் இடம்பெற்ற சர்வதேச குர்ஆன் போட்டியில் ஓட்டமாவடி இஸ்ஸத் ஐந்தாமிடம்.\nதேர்தல் கடமைகளுக்கு வராத அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2018-08-16T16:28:09Z", "digest": "sha1:3WXQ4JY552BB2KBKNGQVBMKKA2I3PO7C", "length": 11855, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "திரு.வி.சச்சிதானந்தன் அவர்களின் கணித நூல்கள் வெளியீட்டு விழா 01.06.2018 | Sivan TV", "raw_content": "\nHome திரு.வி.சச்சிதானந்தன் அவர்களின் கணித நூல்கள் வெளியீட்டு விழா 01.06.2018\nதிரு.வி.சச்சிதானந்தன் அவர்களின் கணித நூல்கள் வெளியீட்டு விழா 01.06.2018\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியே..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nசுதுமலை எச்சாட்டி வைரவர் கோவில் �..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் 3�..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் 3�..\nவட்டுக் கிழக்கு துறட்டிப்பனை ஸ்ர..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nஉடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையா..\nஉடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையா..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசரவணை - தேவபுரம் திருவருள்மிகு ஸ்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nமல்லாகம் பழம்பிள்ளையார் கோவில் ச..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தீர்த்..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nகுப்பிளான் சொக்கவளவு சோதி விநாயக..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கைலாச �..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் - மஞ்சத்தடி அருணகிரிநாத ச�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nவேலணை - சரவணை - மேற்கு - 2ம் வட்டாரம் ..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகம்பன் விழா இரண்டாம் நாள் மாலை நி�..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா ..\nமயிலங்காடு - ஸ்ரீமுருகபுரம் கருண�..\nகம்பன் விழா முதலாம் நாள் மாலை நிக�..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை அருள்�..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை அருள்�..\nபொலிகண்டி - கந்தவனம் திருவருள்மி�..\nநயினாதீவு நாகபூசனி அம்மன் திருக்..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை அருள்�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசுன்னாகம் - மயிலணி அருள்மிகு வள்ள�..\nகுப்பிழான் சொக்கவளவு சோதி விநாயக..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nசரவணை - தேவபுரம் திருவருள்மிகு ஸ்�..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கொடியே..\nஏழாலை - தம்புவத்தை ஞானவைரவர் கோவி�..\nநயினாதீவு நாகபூசனி அம்மன் திருக்..\nபுதூர் நாகதம்பிரான் ஆலயம் வருடார..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nஅராலி - ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமா�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nஇணுவில் தியாகராஜ சுவாமிகள் நூற்ற..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nஏழாலை அத்தியடி விநாயகர் திருக்கோ..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nஅராலி – ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் கொடியிறக்கம் 02.06.2018\nயாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் கொடியேற்றம் 04.06.2018\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pagetamil.com/13161/", "date_download": "2018-08-16T15:34:14Z", "digest": "sha1:LOX5HPEUXZXHMNNWCA7MJNI3H5GAD34F", "length": 9074, "nlines": 104, "source_domain": "www.pagetamil.com", "title": "மனைவியை ஏற்றி இறக்க பிரதேசசபை வாகனம்: மாவையின் உதவியாளரின் அதிகார துஷ்பிரயோகம்! | Tamil Page", "raw_content": "\nமனைவியை ஏற்றி இறக்க பிரதேசசபை வாகனம்: மாவையின் உதவியாளரின் அதிகார துஷ்பிரயோகம்\nவலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளரும், மாவை சேனாதிராஜாவின் உதவியாளருமான சோ.சுகிர்தன், பிரதேசசபைக்கு சொந்தமான வாகனத்தை தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தி வருகிறார். தனது மனைவியை பாடசாலைக்கு ஏற்றியிறக்கும் வேலையை, பிரதேசசபைக்கு சொந்தமான வாகனத்தின் மூலமே செய்து வருகிறார்- என பிரதேசசபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி உதவி ஆணையாளரிற்கு முறைப்பாடு அனுப்பியுள்ளனர்.\nமல்லாகத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து தினமும் மாதகலில் உள்ள மனைவி கற்பிக்கும் பாடசாலைக்கு, பிரதேசசபைக்குரிய வாகனத்தில் கொண்டு சென்று இறக்குவதும், மதியம் ஏற்றிவருவதும் தினமும் நடக்கும் விடயம் என முறையிட்டுள்ளனர். கடந்தமுறை தவிசாளராக பதவிவகித்தபோது, பிரதேசசபை வாகனத்தில் உடுவில் மகளிர் கல்லூரியில் கல்விகற்கும் தனது பிள்ளைகளை ஏற்றி இறக்கியதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.\nஅத்துடன் பிரதேசசபைக்குரிய வாகனத்தை தனது வீட்டிலேயே இரவில் தரித்து வைக்கிறார். இது விதிமீறலாகும். இது குறித்து பிரதேசசபை அமர்வில் பிற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியபோதும், “பிரதேசசபை தவிசாளருக்கு தரப்பட்ட வாகனத்தை அவர் விரும்பிய இடத்தில் தரித்து வைப்பதில் தவறில்லை“ என கூறி வருகிறார்.\nஇதேவேளை, கட்சி தேவைகளிற்காக இந்த வாகனம் பயன்படுத்தப்படுகிறது. தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் முல்லைத்தீவில் நடந்தபோது, இந்த வாகனத்திலேயே சுகிர்தன் அங்கு சென்றிருந்தார். எனினும், ரன்னிங் சாட்டில் உள்ளூரில் வாகனம் பயன்படுத்தப்பட்டதாகவே பதிவுசெய்யப்பட்டுள்ளது என்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் குற்றம்சுமத்துகிறார்கள்.\nமனைவியை ஏற்றி இறக்குவது குறித்து உள்ளூராட்சி ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிகிறது.\nதமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றுபடுத்த முயற்சி: ஒக்ரோபரில் இலண்டனில் கூட்டம்\nமாவை முதலமைச்சர் வேட்பாளர் இல்லை… நாசூக்காக உணர்த்தினாரா சம்பந்தன்\n; இரகசிய பேச்சில் ஏழு மாகாணசபை உறுப்பினர்கள்\nஎதார்த்தமாக கேட்ட சத்தியலிங்கம்; பதார்த்தமான லிங்கநாதன் குரூப்- முதல்வரை சந்தித்த கறுப்பாடு\nவடக்கு சுகாதார அமைச்சர் நிதி மோசடி… முதலமைச்சரின் உத்தரவையடுத்து திருப்பி செலுத்துகிறார்\n‘‘பொறியியல் படிக்க விருப்பமில்லை’’ – தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த கோவை மாணவி பேட்டி\nவவுனியாவில் இராணுவ வாகனமும் பஸ்சும் கோர விபத்து: ஒருவர் பலி\nபாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த ஜனாதிபதி\nசவாலின்றி சரணடைந்த அர்ஜெண்டினா; வெளியேறும் அபாயம்: குரேஷியாவிடம் படுதோல்வி\nமான் வேட்டை: சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பு\nஇலங்கையிலேயே சிறந்த வங்கி இணுவில் வங்கி: முதலிரு இடங்களும் யாழுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://livecinemanews.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-16T16:29:52Z", "digest": "sha1:AXX74COJVWEXO3RSPWSFUIRPNRDBE2D6", "length": 7383, "nlines": 127, "source_domain": "livecinemanews.com", "title": "ஒரே நேரத்தில் ரஜினி கமல் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் ~ Live Cinema News", "raw_content": "\nHome/ தமிழில்/ஒரே நேரத்தில் ரஜினி கமல் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\nஒரே நேரத்தில் ரஜினி கமல் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\nஒரே நேரத்தில் ரஜினி கமல் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\nகமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. 1996-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் ரிலீஸாகி, கடந்த 9-ம் தேதியுடன் 22 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. இந்தநிலையில், கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணி மறுபடி இணைய இருக்கின்றனர். இதற்கான அறிவிப்பு கடந்த வருடம் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இறுதி நாளன்று அறிவிக்கப்பட்டது. முதலில் தில் ராஜு தயாரிப்பதாக இருந்த இந்தப் படம், பின்னர் லைகா புரொடக்‌ஷனுக்கு கைமாறியது. இந்த வருட இறுதியில், அதாவது ‘2.0’ ரிலீஸுக்குப் பிறகு இதன் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என உறுதியான தகவல் கிடைத்துள்ளது. ஆகா ஒரே நேரத்தில் ரஜினி கமல் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்.\nஒரே நேரத்தில் ரஜினி கமல் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\nவிருது விழாவில் படுகவர்ச்சியாக உடை அணிந்து வந்த தீபிகா\nஜூன் 22-ம் தேதி ‘விஜய் -62’ படத்தின் டைட்டில் மற்றும். ஃபஸ்ட்லுக் வெளியாகிறது \nஅரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஆட்டோ ஓட்டும் விஜய் ரசிகர் \n100 கோடி தொட்ட சூர்யாவின் 24\nகுலுங்கியது நெல்லை காரணம் விஜய் ரசிகர்கள் \nஉலகநாயகனும் தளபதியும் ஒரே அணியில்\nஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் முதலீடம் பிடித்த மெர்சல்\nGST பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது – தமிழிசை காட்டம்\nமோகன்லால் விஜய் ரகசிய ஒப்பந்தம் – மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nசீனாவில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் மெர்சல்\n‘லக்‌ஷ்மி’ 24-ஆம் தேதி வெளியாகிறது\n‘வடசென்னை’ படத்தின் டீஸர் பார்த்து ஷாருக் கான் என்ன சொன்னார் தெரியுமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/05/28/operation.html", "date_download": "2018-08-16T15:50:18Z", "digest": "sha1:RJDF4554JFURB6KQIYCBNJACBL6KXZHZ", "length": 13021, "nlines": 169, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாஜ்பாய்க்கு ஜூன் 8 ம் தேதி அறுவை சிகிச்சை | breach candy hospital gears up again for vajpayees operation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வாஜ்பாய்க்கு ஜூன் 8 ம் தேதி அறுவை சிகிச்சை\nவாஜ்பாய்க்கு ஜூன் 8 ம் தேதி அறுவை சிகிச்சை\nமும்பை மின்சார ரயிலில் புகுந்த பாம்பு.. பயத்தில் பதறிய பயணிகள்\nவன்முறை எதிரொலி.. மும்பையை ஆட்டிப் படைத்த மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் முடிவிற்கு வந்தது\nமராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: மும்பையை முடக்கிய கலவரம்.. என்ன நடக்கிறது மகாராஷ்டிராவில்\nபிரதமர் வாஜ்பாயின் வலதுகால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்காக மும்பையின் ப்ரீச் காண்டி மருத்துவமனைமுழு வீச்சில் தயாராகி வருகிறது.\nபிரதமர் வாஜ்பாய்க்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி இடதுகாலில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைமும்பை ப்ரீச் காண்டி மருத்துவமனையில் அமெரிக்க மூட்டு அறுவை சிகிச்சை நிபுணரான சித்தரஞ்ஜன் தாஸ்ரணவத் அவர்களால் நடத்தப்பட்டது.\nஅப்போது அவருக்கு வலது காலில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவையில்லை என கூறப்பட்டது. ஆனால்வாஜ்பாய் வலது மூட்டிலும் தொடர்ந்து வலி இருப்பதாக கூறியதால் அவருக்கு அடுத்த மாதம் வலது மூட்டிலும்மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சையையும் சித்தரஞ்சன்தாஸ் தான் செய்யவிருக்கிறார். இதற்காக அவர் அடுத்தமாதம் அமெரிக்காவிலிருந்து இந்தியா வருகிறார்.\nவாஜ்பாய் ஆஸ்டியோ -ஆர்தரிடீஸ் என அழைக்கப்படும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார். இது முதுமைகாரணமாக வரும் மூட்டுவலியாகும்.\nஇந்த வியாதியின் போது காலின் கீழ் பகுதிக்கும், தொடைபகுதிக்கும் இடையே இருக்கும் பஞ்சு போன்ற திசுதேய்ந்து போவதால் எலும்புகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும். அப்போது அது நோயாளிக்கு கடும்வலியைத் தரும். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மூலம் எலும்புகள் ஒன்றோடு ஒன்று மோதுவது தவிர்க்கப்படும்.\nஇவர்களுக்கு மூட்டு எலும்புகளும் தேய்ந்து போயிருக்கும். அது நடக்கும் போது கடும் வலியையும் தரும்.\nவாஜ்பாயின் வலது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அடுத்தமாதம் 8ம் தேதி அல்லது 9ம் தேதி நடப்பதாக உள்ளது.\nஇது குறித்து ப்ரீச் காண்டி மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், கடந்த முறை அறுவை சிகிச்சை நடந்தபோதுதங்கியிருந்த அதே அறை வாஜ்பாய்க்காக இப்போது தயாராக உள்ளது.\nஅடுத்தமாதம் 6ம் தேதி வாஜ்பாய் அறுவை சிகிச்சைக்கு முன்னரான சோதனைக்காக இங்கு வருகிறார். அறுவைசிகிச்சை அடுத்த மாதம் 8-ம் தேதி அல்லது 9ம் தேதி நடக்கும்.\nஇதற்காக டாக்டர் சித்தரஞ்சன் ரணவத் அடுத்தவாரம் இந்தியா வருகிறார். அறுவை சிகிச்சையின் போதுவாஜ்பாய்க்கு லோக்கல் அனஸ்தீசியா எனும் லேசான மயக்க மருந்துதான் கொடுக்கப்படும்.\nஅறுவை சிகிச்சையின் போது வாஜ்பாய் முழுவதும் சுயநினைவில்தான் இருப்பார். அறுவை சிகிச்சை முடிந்த பின்வலி தெரியாமல் இருப்பதற்காக வாஜ்பாய்க்கு 48 மணி நேரத்திற்கு வலியை குறைக்கும் மாத்திரைக்கள்கொடுக்கப்படும் என கூறினர்.\nவாஜ்பாய்க்கு பொறுத்தவிருக்கும் செயற்கை மூட்டின் விலை ரூ 65,000 அது சென்ற முறை போலவே இந்தமுறையும் அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்படுகிறது.\nஇடது மூட்டு மாற்று அறுவை சிகிச்சையின் போது வாஜ்பாய் 1 வார காலம் படுக்கையில் இருக்கும் நிலை ஏற்பட்டது.அதன் பின் அவருக்கு பிசியோதெரபி பயிற்சி அளிக்கப்பட்டது.\n1 மாத காலத்திற்குள் வாஜ்பாய் நன்கு நடக்க ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/07/17/jaya.html", "date_download": "2018-08-16T15:50:06Z", "digest": "sha1:UIMPQCXBBJXY54NOVZNWXXZ2ALAFRHZR", "length": 9818, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "குருவாயூர் வன்முறை: ஜெ.யுடன் வந்த போலீஸ் தான் காரணம் | central minister blames tamilnadu police on guruayur incident - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» குருவாயூர் வன்முறை: ஜெ.யுடன் வந்த போலீஸ் தான் காரணம்\nகுருவாயூர் வன்முறை: ஜெ.யுடன் வந்த போலீஸ் தான் காரணம்\nஅரசுக்கு நன்றி சொல்லாவிட்டாலும், விமர்சனம் செய்யாதீர்கள்: மாஃபா பாண்டியராஜன் கருத்து\nதமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள்\nதமிழக ஆளுநர் வழங்கிய தேனீர் விருந்து.. ஹைகோர்ட் தலைமை நீதிபதியை தவிர பிற நீதிபதிகள் பங்கேற்கவில்லை\nதமிழக முதல்வர் ஜெயலலிதா குருவாயூர் கோவிலுக்கு யானை காணிக்கை கொடுக்க சென்ற போது அவருடன்வந்திருந்த தமிழக போலீசார் கோவிலுக்குள் கண்மூடித்தனமான வன்முறையில் ஈடுபட்டதாக பாரதிய ஜனதா கட்சிதலைவர்களில் ஒருவரும் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சருமான ஏ. ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.\nதற்போது சென்னையில் தங்கி இருக்கும் ராஜா இது குறித்து பிரதமர் வாஜ்பாய், மத்திய உள்துறை அமைச்சர்அத்வானி, மத்திய சட்டத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோருக்கு ஃபேக்ஸ் செய்தி ஒன்று அனுப்பி உள்ளார்.\nஅவர் அந்த செய்தியில் கூறியிருப்பதாவது:\nஜெயலலிதா குருவாயூர் கோவிலுக்கு வந்திருந்தபோது தமிழக போலீசார் கோவிலுக்குள் பத்திரிக்கையாளர்கள் மீதுதாக்குதல் நடத்தினர். குறிப்பாக சன் நெட் ஒர்க்கை சேர்ந்த சூர்யா டிவி நிருபர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.\nமுன்னதாக ஜெயலலிதாவுக்கு எதிராக கறுப்பு கொடி காட்ட முயன்ற பா.ஜ.க. தொண்டர்கள் பலரை கைது செய்தனர்.பழமை வாய்ந்த குருவாயூர் கோவிலுக்குள் இது போன்ற வன்முறை நடைபெற்றது அதுதான் முதல் முறையாகும்.\nகேரள முதல்வர் ஏ.கே. அந்தோணி சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் குருவாயூர் பயணத்தைஒத்தி வைக்குமாறு ஜெயலலிதாவிடம் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் ஜெயலலிதா தனது பயணத்தை ஒத்திவைக்கவில்லை.\nஇவ்வாறு மத்திய அமைச்சர் ராஜா கூறியுள்ளார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/adada-vaa-song-lyrics/", "date_download": "2018-08-16T16:15:33Z", "digest": "sha1:YIWIWBELWYIYSSSUOMTUZBTC6DMMORMH", "length": 7251, "nlines": 258, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Adada Vaa Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகிகள் : ஆண்ட்ரியா ஜெரேமியா,சுவி\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : கா கா கா\nஓ ஓ ஓ கா கா கா\nபெண் : ஓ ஓ ஓ ஓ\nஆண் : அடடா வா\nகுழு : ஐ வான்னா மூவ்\nவித் யூ பாய் ஒன் மோர்\nடைம் ஐ வான்னா மூவ்\nவித் யூ பாய் ஒன் மோர்\nஆண் : அலடாம பறக்கலாம்\nகுழு : ஐ வான்னா ப்ளை வித்\nயூ பாய் ஒன் மோர் டைம் ஐ\nவான்னா ப்ளை வித் யூ பாய்\nஆண் : போடா டேய்\nஆண் : அடடா வா\nகுழு : ஐ வான்னா மூவ்\nவித் யூ பாய் ஒன் மோர்\nடைம் ஐ வான்னா மூவ்\nவித் யூ பாய் ஒன் மோர்\nகுழு : ஐ வான்னா ப்ளை\nவித் யூ பாய் ஒன் மோர்\nடைம் ஐ வான்னா ப்ளை\nவித் யூ பாய் ஒன் மோர்\nஆண் : எது வந்தா எனக்கு\nஎன்ன ஒதுங்க தான் நானும்\nபெண் : ஐ வான்னா கெட்\nசோ ஹாட்டி நாட்டி அட்\nஆண் : கொண்டாட வாழ்க்கை\nபெண் : ஐ வான்னா கெட் சோ\nஹாட்டி நாட்டி அட் யூ ஓஹோ\nஆண் : சிறகு இருக்கும்\nவாழ்ந்திட பூமி எனக்கு போதல\nபெண் : கம் க்ளோசர்\nபேபி லெட் மீ டிரைவ்\nபெண் : டச் மீ பேபி\nயூ ஆர் சோ செக்சி\nஆண் : போடா டேய்\nகுழு : ஐ வான்னா மூவ் வித்\nயூ பாய் ஒன் மோர் டைம் ஐ\nவான்னா மூவ் வித் யூ பாய்\nஒன் மோர் டைம் ஐ வான்னா\nப்ளை வித் யூ பாய் ஒன் மோர்\nடைம் ஐ வான்னா ப்ளை வித்\nயூ பாய் ஒன் மோர் டைம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "https://www.tamilsheeya.com/common-news1/-80", "date_download": "2018-08-16T16:02:40Z", "digest": "sha1:ASICGK7UMM4LY242D3ETFGZJRYMWYXFH", "length": 6161, "nlines": 26, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​அலெப்போவில் 80 புரட்சிகர படையினர் கொல்லப்பட்ட பின்னர் ஈரானில் சர்ச்சை வெடித்துள்ளது. - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​அலெப்போவில் 80 புரட்சிகர படையினர் கொல்லப்பட்ட பின்னர் ஈரானில் சர்ச்சை வெடித்துள்ளது.\nவடக்கு ஸிரியாவான அலெப்போவில் வெள்ளியன்று இடம்பெற்ற மோதலில் சுமார் 80 ஈரான் புரட்சிகர இராணுவத்தினைச் சேர்ந்தோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் விசேட படையணியைச் சேர்ந்த ஆலோசகர்கள், அதிகாரிகள் தரத்திலுள்ளவர்கள் என 34 பேரும் கொல்லப்பட்டவர்களில் உள்ளடக்கம். இந்த மரண அறிவிப்பு வெளியானதையடுத்து ஈரானில் இராணுவ மட்டத்திலும் ஊடகங்கள் மத்தியிலும் விவாதங்கள் சூடுபிடித்துள்ளதுடன், சர்ச்சையும் வெடித்துள்ளது.\nஅதேவேளை ஈரானின் உத்தியோகபூர்வ செய்தி சேவை வெளியிட்டுள்ள செய்தியில், ஈரான் புரட்சிகர இராணுவத்தின் 13 உயர் தர இராணுவ உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டும் மேலும் 21 பேர் காயமடைந்துமுள்ளதாக சனிக்கிழமையன்று தெரிவித்துள்ளது.\nமற்றுமொரு தனியார் ஊடகத்தின் செய்தியின் படி கொல்லப்பட்ட ஈரானிய படையினரின் எண்ணிக்கை 80க்கு மேல் ஆகும் எனவும், இதில் ஆப்கான், லெபனான் ஹிஸ்புல்லாஹ் ஷீஆ போராளிகள் உள்ளடங்குவதாகவும், அதேவேளை இராணுவ அதிகாரிகள் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 21 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nசண்டையின் மத்தியில் ஈரானிய புரட்சிகர இராணுவத்தினர் பாரசீக மொழியில் அனுப்பியுள்ள ஒரு செய்தியின் புகைப்படத்தினை இணையத்தளம் ஒன்று பிரசுரித்துள்ளது. அதில் “நாங்கள் முற்றுமுழுதாக சுற்றி வளைக்கப்பட்டுள்ளோம், அத்துடன் எமது படையினர் 83 பேர் கொல்லப்பட்டுள்ளனர், நாம் ஆட்டிலெறி உதவிக்காக காத்துக் கொண்டிருக்கிறோம், எமக்காக பிரார்த்திக்கவும்” என அந்த செய்தியில் அனுப்பப்பட்டுள்ளது.\nஇப்படியான ஸிரியாவில் இடம்பெறும் மோதல் பற்றிய செய்திகளை வெளியிடவேண்டாம் எனவும் இறப்பு எண்ணிக்கையை பிரசுரிக்கவேண்டாம் எனவும் தமது நாட்டு ஊடகங்களுக்கு ஈரானிய இராணுவத்தின் தலைமை தனது அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅத்துடன் ஈரானிய சமுதாயத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவேண்டி அலெப்போவில் கொல்லப்படும் ஈரானியப் படையினரின் செய்திகளை பிரசுரிக்க வேண்டாம் என ஊடகங்களையும், சமூக வலைத்தள பாவனையாளர்களையும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஅஸாத்தின் படைகளுக்கு உதவும் விதத்தில் இராணுவ தலையீட்டினை ஸிரியாவில் ஆரம்பித்ததில் இருந்து ஈரானிய இராணுவத்திற்கு ஒரே நேரத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் மனித இழப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jackiecinemas.com/2018/04/08/three-looks-for-bobby-simha-in-saamy-square/", "date_download": "2018-08-16T15:51:03Z", "digest": "sha1:2DQDUQP4XXGZBWIPEDE4LHRXJ5SWS2IP", "length": 3268, "nlines": 45, "source_domain": "jackiecinemas.com", "title": "Three Looks For Bobby Simha In Saamy Square | Jackiecinemas", "raw_content": "\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாகை விஜய் மக்கள் இயக்கத்தினர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர் \nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜாக்கி\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nகழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க விதத்தில், சினிமாவுக்கு வெளியில் நகரத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறும். அதில் ‘கட்டப்பா பாகுபலியை...\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss.html", "date_download": "2018-08-16T16:36:12Z", "digest": "sha1:A4LOGFJUUDJDRMVU5MKOLO464BUS5VC3", "length": 36588, "nlines": 385, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Amarar Kalki - Sivakamiyin Sabhatham", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nமுதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை\n17. வேலின் மேல் ஆணை\n21. சித்தர் மலைச் சித்திரம்\n25. கடல் தந்த குழந்தை\nஇரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை\n19. வந்தான் குண்டோ தரன்\n20. குண்டோ தரன் கதை\n21. குதிரை கிடைத்த விதம்\n26. இருளில் ஒரு குரல்\n48. மகேந்திர பல்லவர் தோல்வி\n53. பாரவி இட்ட தீ\nமூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல்\n14. \"வாழி நீ மயிலே\n34. இந்தப் பெண் யார்\nநாலாம் பாகம் - சிதைந்த கனவு\n30. வாதாபிப் பெரும் போர்\n36. \"வெற்றி அல்லது மரணம்\"\n41. \"இதோ உன் காதலன்\"\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/did-you-know/2", "date_download": "2018-08-16T16:32:58Z", "digest": "sha1:CMSQE3SEGHLI4MDSFS3SDM6AECXTNRDY", "length": 12297, "nlines": 137, "source_domain": "www.newstm.in", "title": "அப்படிபோடு !", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\n5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nகுற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - தமிழக அரசு\nகடைசி பெஞ்சுக்காரி - 17 | காதல் மறத்தல் எனும் பெருங்குற்றம்\nஅடுத்தகட்ட கற்றலாக, வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம் என்பதுபோல காதல் என்பது அந்தந்த நேரத்து உறவு என நம்பிக் கொண்டிருப்போம் - அந்தக் கண்டக்டரை போல.\n'காலா' டூ கலிஃபோர்னியா : உலக நடன மேடையில் சென்னை பசங்க\nஇறப்பை 95% துல்லியமாக தீர்மானிக்கும் கூகுள்\nசர்வதேச இசை தினம்: கவலைகளை மறக்கடிக்கும் மருந்து\nகடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு\nஇவ்வுலக வாழ்விற்காக செய்யும் காம்ப்ரமைஸ்கள் பலவற்றில் ஒன்றாக, நாம் இந்த அபத்தங்களை 'கண்டுகொள்ளாமல்' விட வேண்டும்.\nதந்தையர் தின சிறப்பு கூகுள் டூடுல்\nதந்தையர் தினத்தை கொண்டாடும் வகையில் இன்று கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை முகப்பு பக்கத்தில் வைத்துள்ளது.\nசினிமா டூ விளையாட்டு: தனித்துவ தந்தை - மகன் கூட்டணி\nஅப்பாவின் வழி சென்று, அவரது துறையில் வெற்றிப் பெற்ற பல பிள்ளைகள் உள்ளனர். தந்தை - மகன் வெற்றிக் கூட்டணியில் மனம் கவர்ந்தவர்களில் சிலர் இதோ...\nஇது வரை தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்\nஇது வரை தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்\n புதிய ஆய்வு கூறும் தகவல்கள்\nசிந்து சமவெளி நாகரிகத்திற்கு பிறகு தெற்காசியாவில் இருந்து ஆரிய படையெடுப்பு நடந்ததா என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகடைசி பெஞ்சுக்காரி - 15 | நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு\nமேற்கில் மிக எளிதாக சில மீம்கள் போட்டு மில்லினியன்ஸ் சந்திக்கும் பிரச்னையை காட்டிவிடுகிறார்கள். ஆனால் இங்கே\nமகிழ்ச்சி.. காலா.. என்று சொன்னது ரஜினியா\nமகிழ்ச்சி.. காலா.. என்று சொன்னது ரஜினியா\nகடைசி பெஞ்சுக்காரி - 14 | மரண வீடுகளில் ஒலிக்கும் பாடல்கள்\nபடம் எதையெல்லாமோ பேசியது. ஆனால், எனக்கு நினைவிருப்பது அந்த பாதிரியாரும், காவல் நிலையமும் மட்டும்தான்\nடேனியல் ராசய்யா யாரென்று தெரியுமா\nஇந்திய திரைப்பட உலகில், இசை துறையில் முடிசூடா மன்னராக விளங்கும் பிரபல இசை அமைப்பாளர் ‘இசைஞானி’ இளையராஜா பிறந்த தினத்தில் (ஜூன் 2) அவரை பற்றிய சுவாரசிய தகவல்கள்:\nதோனி என்ஜாய் பண்ணிய எங்களின் சர்ப்ரைஸ்\nஒரு விஷயத்தை அப்படியே சொல்வதற்கும், சில எதிர் பார்ப்புகளை ஏற்படுத்தி ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து 'சர்ப்ரைஸ்' கொடுப்பதற்கும் எவ்வளவோ வித்தியாசங்கள் இருக்கும். சர்ப்ரைஸைப் பொறுத்தவரை கொடுப்பவருக்கும், அதை பெறுபவருக்கும் என்றுமே அது 'எவர் கிரீன்' தான்\nகடைசி பெஞ்சுக்காரி - 13 | நம் பள்ளிகளும் பிற்போக்குத்தனமும்\n'என்ன இருந்தாலும் அவன் ஆண்பிள்ளை' எனும் ஆணாதிக்க பிரச்சாரம் வரை பள்ளிக்கூடங்களில் நடக்கும் சிதைவுகளை நினைத்தாலே அருவருப்பாக இருக்கிறது.\nராஜா ராம் மோகன் ராய்யை சிறப்பிக்கும் கூகுள் டூடுல்\nஇந்திய மறுமலர்ச்சி தந்தை ராஜா ராம் மோகன் ராய்யின் 246வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இன்றைய கூகுள் டூடுள் அமைந்துள்ளது.\nநீங்க சொல்ற பழமொழிகளுக்கு உண்மையான அர்த்தம் தெரியுமா\nநீங்க சொல்ற பழமொழிகளுக்கு உண்மையான அர்த்தம் தெரியுமா\nமறந்து போன மரபு விளையாட்டுகளை மீட்டெடுக்கும் மருத்துவர் ப்ரீத்தா நிலா\nகண்ணாம்மூச்சி, ஓடிப் பிடித்தல், பாண்டி, பல்லாங்குழி, பச்சைக் குதிரை, சடுகுடு, பம்பரம், காத்தாடி, பட்டம் இப்படியான நம் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடிய கடைசி தலைமுறை 90-களில் பிறந்தவர்கள் தான்.\nகடைசி பெஞ்சுக்காரி - 12 | யாரைத்தான் நம்புவதோ..\nஅடிப்படையில் 'Trust issues'. இன்செக்யூராக இருக்கும் பெண்கள், யாரையும் தங்களுக்குள் அனுமதித்துக் கொள்ள மாட்டார்கள்.\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. கனமழை எதிரொலி: திருநெல்வேலி, வால்பாறையில் பள்ளிகள் விடுமுறை\n5. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/tata-e-vision-sedan-concept-latest-images-launch-details-014837.html", "date_download": "2018-08-16T15:28:06Z", "digest": "sha1:XKJWA5KDIP5DKKQ6Y6XDG7M6H3KXDSUF", "length": 13207, "nlines": 190, "source_domain": "tamil.drivespark.com", "title": "டாடா இ-விஷன் மின்சார செடான் கான்செப்ட் காரின் புதிய படங்கள்!! - Tamil DriveSpark", "raw_content": "\nடாடா இ-விஷன் மின்சார செடான் கான்செப்ட் காரின் புதிய படங்கள்\nடாடா இ-விஷன் மின்சார செடான் கான்செப்ட் காரின் புதிய படங்கள்\nகடந்த மார்ச் மாதம் நடந்த ஜெனீவாவில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில், டாடா இ- விஷன் என்ற மின்சார செடான் காரின் மாதிரி மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த காரின் டிசைன் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nஇந்த நிலையில், இந்த கார் குறித்த புதிய படங்கள் ஆட்டோகார் ஃபோரம் இணையப்பக்கத்தில் வெளியாகி இருக்கின்றன. ஆனால், இந்த படங்கள் எங்கு எடுக்கப்பட்டன என்பது குறித்த விபரம் இல்லை. கட்டடத்தின் பக்கத்தில் இந்த கார் நிறுத்தப்பட்டு இருந்தபோது படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜெனீவா மோட்டார் ஷோவின்போது சில மாதிரி படங்களை வெளியிட்டது. அந்த படங்கள் போல இல்லாமல், இந்த கார் உண்மையாக எப்படி இருக்கும் என்பதை இந்த படங்கள் காட்டுகின்றன.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒமேகா பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 4.3 மீட்டர் நீளத்துடன் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார் மாடல்கள் டிசைன் செய்யப்பட்ட இம்பேக்ட் டிசைன் 2.0 தாத்பரியத்தின் அடிப்படையில்தான் இந்த காரும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் டிசைன் ஜெனீவா மோட்டார் ஷோ வந்த பார்வையாளர்கள் தவிர்த்து, கார் நிறுவனங்களும் பாராட்டும் அளவுக்கு இருந்தது.\nஇந்த கார் மிக நவீன டிசைன் தாத்பரியங்களை பெற்றிருக்கிறது. சொகுசு கார் போல தோற்றமளிக்கிது. இந்த காரில் 21 அங்குல அலாய் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஃப்ரேம் இல்லாத கதவுகள் பொருத்தப்பட்டு இருப்பதும் முக்கிய அம்சம்.\nகாரின் உட்புறத்தில் மரத் தகடுகள் மற்றும் லெதர் மூலமாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் மடக்கும் வசதி கொண்ட தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் இடம்பெற்றுள்ளது.\nஏற்கனவே வெளியிடப்பட்ட படங்களில் மூன்று திரைகள் டேஷ்போர்டில் பொருத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் மல்டிஃபங்ஷன் ஆகிய மூன்று பிரிவுகளாக இருக்கும்.\nபுதிய டாடா இ-விஷன் காரில் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.நேவிகேஷன் வசதி, காரின் இயக்கம் குறித்த தகவல்களை இந்த சாதனம் புட்டு புட்டு வைக்கும்.\nஇந்த கார் முழுமையான மின்சார கார் மாடலாவும், மிட்சைஸ் செடான் கார்களுக்கு இணையான சிறப்பம்சங்களையும் பெற்றிருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. அப்படி பார்க்கும்போது, மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா மற்றும் ஹோண்டா சிட்டி கார்கள் அங்கம் வகிக்கும் செக்மென்ட்டில் எதிர்காலத்தில் மின்சார மாடலாக நிலைநிறுத்தப்படும் வாய்ப்புள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #tata motors\nபைக் ரோமியோக்களுக்கு \"ஆப்பு\" அடிக்கும் பெங்களூரு போலீஸ்; இனி சத்தம் கூட சைலன்டாதான் வரனுமாம்...\nகடந்த ஜூலை மாதம் நடந்த வாகன விற்பனை நிலவரம் என்ன தெரியுமா\nடாடா 45எக்ஸ் இன்டீரியர் ஸ்பை படம் மூலமாக தெரிய வந்த விபரங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/06/12143054/1169614/Xiaomi-Redmi-6-Redmi-6A-Smartphones-Announced.vpf", "date_download": "2018-08-16T15:32:34Z", "digest": "sha1:BYKFNPIDSUFH7M46WQVA7R4PEJO3P755", "length": 17594, "nlines": 207, "source_domain": "www.maalaimalar.com", "title": "சியோமி ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் || Xiaomi Redmi 6, Redmi 6A Smartphones Announced", "raw_content": "\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசியோமி ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை கடந்த ஆண்டு சியோமி அறிமுகம் செய்திருந்த ரெட்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் ஆகும்.\nபுதிய ரெட்மி 6 ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்டி பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P22 12என்எம் சிப்செட், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் சார்ந்த MIUI9 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ A22 12என்எம் குவாட்கோர் சிப்செட், 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரண்டு கேமராக்களிலும் போர்டிரெயிட் மோட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. பாலிகார்பனைடே மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ரெட்மி 6ஏ பிரஷ் செய்யப்பட்ட மெட்டல் சர்ஃபேஸ் கொண்டுள்ளது.\nசியோமி ரெட்மி 6 சிறப்பம்சங்கள்:\n- 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட்\n- 3ஜிபி / 4ஜிபி ரேம்\n- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ) மற்றும் MIUI 9\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல்\n- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா\n- 5 எம்பி செல்ஃபி கேமரா\n- கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்ஏஹெச் பேட்டரி\nசியோமி ரெட்மி 6ஏ சிறப்பம்சங்கள்:\n- 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட்\n- 2 ஜிபி ரேம்\n- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ) மற்றும் MIUI 9\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்\n- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்ஏஹெச் பேட்டரி\nசியோமி ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் கிரெ, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஜூன் 15-ம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வருகிறது.\nசீனாவில் ரெட்மி 6 (3 ஜிபி) விலை 799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.8,410) என்றும், 4 ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 6 ஸ்மார்ட்போன் 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,520) என்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் விலை 599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.6,307) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nரூ.6,999 பட்ஜெட்டில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nநாட்ச் டிஸ்ப்ளே கொண்ட மோட்டோ P30 அறிமுகம்\nரூ.6,799 முதல் ஃபேஸ் அன்லாக் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nகேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\n142 அடியை தாண்டாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டதை நிர்வகித்து வருகிறோம் - கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை\nகேரளாவில் ஏர்டெல் பயனர்களுக்கு இலவச டாக்டைம், 1 ஜிபி டேட்டா அறிவிப்பு\n2018 ஐபோன்களில் ஆப்பிள் பென்சில் வசதி, 512 ஜிபி மெமரி\nரூ.6,999 பட்ஜெட்டில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஆன்ட்ராய்டு 9 பை கோ எடிஷன் அறிமுகம்\nஉலகின் முதல் 5ஜி மோடெமை சாம்சங் அறிமுகம் செய்தது\nசியோமி ரெட்மி 6 வெளியீட்டு தேதி\nஇணையத்தில் லீக் ஆன சியோமியின் புதிய ஸ்மார்ட்போன்கள்\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஇந்தியாவின் ‘பேட்டிங்’ முட்டாள்தனமானது - பாய்காட்\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nபாடாய்படுத்தும் வாயு தொல்லைக்கு என்ன தீர்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52869-topic", "date_download": "2018-08-16T16:05:28Z", "digest": "sha1:O75XSQACQPTWZOURNEDG7ZXYCF2UYO4A", "length": 16046, "nlines": 133, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» வாரிசு – ஒரு பக்க கதை\n» ஜோசியம் – ஒரு பக்க கதை\n» இடக்கை – ஒரு பக்க கதை\n» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது\n» அவங்க பாத்ரூம் பாடகி…\n» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்\n» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்\n» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே\n» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி\n» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்\n» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு\n» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்\n» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்\n» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்\nடெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nடெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்\nடெல்லியில் உள்ள விகாஸ் நகரில் நாதுராம் கோட்சேயின்\nபிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அங்கு சாமி ஓம்\nசாமி ஓம் ஏற்கனவே பெண்களை இழிவாக பேசுபவர்.\nதொலைக்காட்சிகளில் பெண்களை இழிவாக பேசி அடிவாங்கியவர்.\nஇப்படி இருக்கையில் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்ததற்கு\nபெண்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nசாமி ஓம் வந்ததுமே கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.\nபல்வேறு பொது தளங்களில் பெண்களை அவமதிக்கும் சாமி\nஓம்மை எப்படி அழைக்கலாம் என பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும்,\nநிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பெண்களை சமாதானம் செய்ய முயற்சி\nசெய்தார்கள். விழா மேடையில் ஏறி பேசுவதற்கு சாமி ஓம் சென்றார்.\nஅப்போது அங்கிருந்த ஒருவர் சாமி ஓம்மை பிடித்து, நைய்ய\nஉடன் இருந்தவர்கள் தடுக்க முயன்றனர். ஆனால் சிலர் அவரை\nதாக்கினர். அப்போது சினிமாவில் போலி சாமியார்கள் விக்குடன்\nகாட்சி அளிப்பதுபோன்று, சாமி ஓம்மின் விக்கும் கழண்டுவிட்டது.\nஇதனையடுத்து அவர் தாக்கப்படுவதை தடுத்தவர்களும் சேர்ந்துக்\nகொண்டு தர்ம அடி கொடுத்தனர். அடி தாங்க முடியாத சாமியார்\nபின்னர் அவரை விழா ஏற்பாட்டாளர்கள் காப்பாற்றி காரில் பத்திரமாக\nஇதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக\nதன்னை சாமியார் என கூறிக்கொள்ளும் சாமி ஓம் இதுபோன்று\nசர்ச்சைகளில் சிக்குவது முதல் முறை கிடையாது. தொலைக்காட்சி\nவிவாதங்களில் தோன்றி சர்ச்சையுடன் பேசி அடி வாங்கி உள்ளார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது இந்தி நடிகர்\nசல்மான் கானை இவர் வசைபாடியது பெரும் சர்ச்சையாகியது.\nதாடியுடன் திரியும் சாமி ஓம், இவ்வளவு நாளும் விக் வைத்துதான்\nமக்களை ஏமாற்றி உள்ளார் என்பது இப்போது தெரியவந்து உள்ளது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/100142", "date_download": "2018-08-16T15:43:32Z", "digest": "sha1:3Z73X6GKKYQG63T2RTM2LBLZVPUCSGVE", "length": 10594, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "வர்த்தமானி ஒன்றை சரியாக வெளியிட தெரியாதவர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதி எவ்வாறு நாட்டை வழி நடத்தப்போகிறார் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் வர்த்தமானி ஒன்றை சரியாக வெளியிட தெரியாதவர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதி எவ்வாறு நாட்டை வழி நடத்தப்போகிறார்\nவர்த்தமானி ஒன்றை சரியாக வெளியிட தெரியாதவர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதி எவ்வாறு நாட்டை வழி நடத்தப்போகிறார்\nவர்த்தமானி ஒன்றை சரியாக வெளியிட தெரியாதவர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதி எவ்வாறு நாட்டை வழி நடத்தப்போகிறார் என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கேள்வி எழுப்பினார்.\nஇன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது மேலும் குறிப்பிட்டதாவது,\nஇம்மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவசர அவரசமாக பாராளுமன்றத்தை ஒத்திவைத்திருந்தார் அவர் அதற்காக வெளியிட்ட வர்த்தமானியில் பாராளுமன்றம் ஆரம்பமாகும் நேரம் சரியாக குறிப்பிடப்படவில்லை என்ற காரணத்தால் மீண்டும் ஒரு வர்த்தமானி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.\nஇரண்டாவது வெளியிடப்பட்ட அந்த வர்த்தமானி அறிவிப்பிலும் பிழை இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் மீண்டும் நேற்று இன்னுமொரு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஆளுநரை தவறாக நியமிப்பது அமைச்சரை தவறாக நியமிப்பது என இது போன்ற சம்பவங்கள் பலவற்றை நாம் இந்த ஆட்சி நெடுகிலும் கண்டு வந்துள்ளோம்.\nநாட்டின் மிக முக்கியமான சட்ட திருத்தங்களை அரசு கொண்டுவரவுள்ளதாக கூறும் நிலையில் வர்த்தமானி அறுவிப்பு ஒன்றை சரியாக வெளியிடத் தெரியாதவர்களை உடன் வைத்துக்கொண்டு நாட்டை எவ்வாறு வழிநடத்தப்போகிறார் என கேள்வி எழுப்பினார்.\nPrevious articleஇன ரீதியான பாடசாலைகள்தான் பிரச்சினைக்கு காரணம் என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டு:\nNext articleமுஸ்லிம் இளைஞன் சிங்கள அமைப்பு போன்று இனவாதம் பரப்பினான் – ஜனாதிபதி\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர் – பைசல் காசீம்\nமீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமேயர்/ தவிசாளர் தெரிவுசெய்யப்பட்டால் சுமார் 3 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது\nமட்டக்களப்பின் அண்மைய இன முறுகல் பின்னணி – ஜுனைட் நளீமி\nஉதவிப்பிரதேச செயலாளர் ஓட்டமாவடி ஏ. தாஹிர் தேசபந்து விருது பெற்றார்\nயாழ் மாநகர சபை மேயராக கூட்டமைப்பின் ஆர்னோல்ட் தெரிவு\n(வீடியோ) மலட்டு மருந்து விவகாரம் ஹோட்டலில் என்னதான் நடந்தது: விபரிக்கிறார் உரிமையாளர்\nவடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் இடமாற்றம்\nஞானசார தேரரை மிஞ்சும் மட்டு விகாராதிபதி சுமன ரத்ண தேரர்-மீராவோடைக் காணி விவகாரத்தில் இன...\nஅமைதிப் போராளி இர்பான் ஹாபிஷ் நிரந்தர அமைதியை நோக்கி\nமக்களுக்குரிய தேசியப்பட்டியலை மக்களே தீர்மானிக்க வேண்டும்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்\nநூறுல்ஹக்கின் \"யார் துரோகிகள் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை\"- நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Aarvam--Cinema-Film-Movie-Song-Lyrics-Mudhal-mudhalaai-paarthen/12478", "date_download": "2018-08-16T16:41:55Z", "digest": "sha1:HAJ5Q4VQP2YCOLX4UC5PQHFA7CZXRYED", "length": 14508, "nlines": 156, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Aarvam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Mudhal mudhalaai paarthen Song", "raw_content": "\nMudhal mudhalaai paarthen Song முதல் முதலாய்ப்பார்த்தேன்\nActor நடிகர் : Sanjay சஞ்சய்\nActress நடிகை : Neenu Karthika நீனு கார்த்திகா\nLyricist பாடலாசிரியர் : Uduvai Karesal Muthu உதுவை கரேசல் முத்து\nMusic Director இசையப்பாளர் : Ronirabhin ரோனிராபின்\nMudhal mudhalaai paarthen முதல் முதலாய்ப்பார்த்தேன்\nDhevathaigalai kandene தேவதையைக் கண்டேனே\nSaelaikkattiya iduppu சேலைக்கட்டிய இடுப்பு\nPaal manasa kaal kolusil பால் மனச கால்கொலுசில்\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nஆ முதல் முதலாய்ப்பார்த்தேன் என் நெஞ்சில் காதல் பேசுதே\nஅழகழகாய்க் கண்டேன் என் அன்பின் ஆசைக்கேட்குதே\nமுதல் முதலாய்ப்பார்த்தேன் என் நெஞ்சில் காதல் பேசுதே\nஅழகழகாய்க் கண்டேன் என் அன்பின் ஆசைக்கேட்குதே\nஇதுவரையில் பார்த்ததில்லை இப்படி ஓர் அழகை\nஇமை முழுதும் பார்ப்பதுன்னை எப்படி நான் சொல்வேன்\nஎன் எதிர்காலம் நீதானே என்றும் வேண்டுமே\nஇலையுதிர்காலம் வரவேண்டும் நம்மில் மாற்றமே\nஎன் உயிர்க்காதல் காதல் தேவதை\nஎன் மூச்சில் பேச்சில் வாழ்வதே\nநீ என்னில் வந்து சொல்லடி என் காதலி\nவா வா என் காதல் காதலாய் வா வா\nபெறும் ஊடல் ஊடல் தான் வா வா\nவந்தால் வருவேன் என்னை நான் தருவேன் (முதல்)\nஒரு விழி உனது மறுவிழி எனது\nதினம் தினமாய் காண்பது நான் உன்னை அன்பே\nதிருமணம் உனது ஒரு மனம் எனது\nஇரு மனமும் ஒன்றாய் சேர்வோமே உயிரால்\nஅடடா அடடா நீ என்னைப் பிரித்துக்கொண்டாயே\nஇதுதான் இதுதான் நானும் உன்னை ஏற்றுக்கொண்டேனே\nநான் ஏங்கும்போது தீண்டும்போதும் தானும் வந்தாயே\nகாதல் காதல் தேவதை என் மூச்சில் பேச்சில் வாழ்வதை\nநீ என்னில் வந்து சொல்லடி என் காதலி (வா வா)\nநீ இரசித்தால் மழையாய் நானும் வருவேன் உன்னில்\nவிறு விறு பனியில் குளிரும்போது\nநீத்துடித்தால் போர்வையாவேன் நான் அன்பே\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சாக்லெட் Mala mala மலை மலை\nரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா சலீம் Ulagam unnai உலகம் உன்னை\n7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த\nஇராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்\nசிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தரமணி Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Thee-Chatti-Cinema-Film-Movie-Song-Lyrics-Mullai-pari-yeduththu/3097", "date_download": "2018-08-16T16:41:03Z", "digest": "sha1:MJ64VW2UAWLO35IAT5ZUBJETZ3EE56VV", "length": 11397, "nlines": 100, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Thee Chatti Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Mullai pari yeduththu Song", "raw_content": "\nAmbigaiyea iswariyea angaala அம்பிகையே ஈஸ்வரியே அங்கால\nMullai pari yeduththu முள்ளைப் பறி எடுத்து\nPoo sarangal alangarikka பூச்சரங்கள் அலங்கரிக்க\nThee midhikkum peruvizhaa தீ மிதிக்கும் பெருவிழா\nUdukkaiyiley ulagamellaam padaichaval உடுக்கையிலே உலகமெல்லாம் படைச்சவள்\nUlagengum niraintha shakthi உலகெங்கும் நிறைந்த சக்தி\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nஅண்ணன் அலங்காரம் Amman alangaaram nam annai அம்மன் அலங்காரம் நம் அன்னை அண்ணன் அலங்காரம் Ammaa naan vanangum அம்மா நான் வனங்கும் ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi kattu இருமுடி கட்டு\nஇறைவனிடம் கையேந்துங்கள் Iraivanidam kai yeanthungal இறைவனிடம் கை ஏந்துங்கள் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi orumanadhaagi இருமுடி தாங்கி ஒருமனதாகி பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Achchang kovil arasay அச்சங்கோயில் அரசே\nபள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Bhagavaan saranam bagavadhi saranam பகவான் சரணம் பகவதி சரணம் புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Indha kaana karunguilu pattu unakku இந்த கான கருங்குயிலு பாட்டு உனக்கு தீன் குல கன்னு Allahvai naam thozhuthaal அல்லாவை நாம் தொழுதால்\nபாகுபலி Siva sivaya poatri சிவா சிவாய போற்றி கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sannadhiyil kattum katti சன்னதியில் கட்டும் கட்டி சங்கரன் கோயில் Thenpaandi makkalin தென்பாண்டி மக்களின்\nதாயே கருமாரி Aadum karagam eduthu ஆடும் கரகம் எடுத்து மாரியம்மன் தாலாட்டு Punnai nalloor maariyamman புன்னை நல்லூர் மாரியம்மன் ஆனந்த மாயனே எஸ்.பி.பி பக்தி பாடல்கள் Bambaa vilakku bambaa vilakku பம்பா விளக்கு பம்பா விளலக்கு\nபுஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Kaatraaga kanalaaga vaanOdu காற்றோடு கனலாக வானோடு பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Villaali veeranay veeramani வில்லாலி வீரனே வீரமணி ஆத்தா நீ ஆடி வா Aadatha peaigalellaam aaduthu ஆடாத பேய்கலெல்லாம் ஆடுது\nபுஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Anjumalai azhagaa anjumalai azhagaa அஞ்சுமலை அழகா அஞ்சுமலை அழகா அண்ணன் அலங்காரம் Om enbathay manthiram ஓம் என்பதே மந்திரம் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Kannimoola ganapathi bagavaanay கன்னிமூல கணபதி பகவானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilus.com/story.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-165-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-08-16T15:34:40Z", "digest": "sha1:HYMGFLKELAY3XX3UBQ3PJPYAPUTOAZV6", "length": 2917, "nlines": 81, "source_domain": "tamilus.com", "title": " திருக்குறள் கதைகள்: 165. \"நான் வரவில்லை!\" | Tamilus", "raw_content": "\nதிருக்குறள் கதைகள்: 165. \"நான் வரவில்லை\n நாளைக்கு சுந்தர் லண்டன் போறான். நாம ஏர்போர்ட்டுக்குப் போய் வழி அனுப்பிச்சுட்டு வரலாங்க\n\"ஏன், லண்டன் வரைக்கும் போய் அவன் தங்கப்போற ஓட்டல்ல கொண்டு விட்டுட்டு வரலாமே\nதிருக்குறள் கதைகள்: 165. \"நான் வரவில்லை\nதிருக்குறள் கதைகள்: 163. கிருகப் பிரவேசம்\nதிருக்குறள் கதைகள்: 164. சோதனை மேல் சோதனை\nதிருக்குறள் கதைகள்: 35. துறவியின் முடிவு\nதிருக்குறள் கதைகள்: 183. ஆள்காட்டி\nதிருக்குறள் கதைகள்: 160. நாளும் ஒரு நோன்பு\nதிருக்குறள் கதைகள்: 166. பிரியாவின் குறை\nதிருக்குறள் கதைகள்: 167. சரோஜாவின் கவலை\nதிருக்குறள் கதைகள்: 184. லஞ்ச் ரூம்\nதிருக்குறள் கதைகள்: 161. சிறந்த மாணவன்\nதிருக்குறள் கதைகள்: 21. 'என்னை ஏன் ஒதுக்கினீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.pagetamil.com/11525/", "date_download": "2018-08-16T15:36:15Z", "digest": "sha1:SJPGT7FITTG2MVXUDQ2XRVYNUSJFUBNB", "length": 6280, "nlines": 102, "source_domain": "www.pagetamil.com", "title": "விஸ்வாசம் படத்தில் மாஸ் கெட்டப்பில் தம்பி ராமையா.! அப்போ அஜித்.? ( புகைப்படம் உள்ளே) | Tamil Page", "raw_content": "\nவிஸ்வாசம் படத்தில் மாஸ் கெட்டப்பில் தம்பி ராமையா. அப்போ அஜித்.\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் நான்காவது திரைப்படம் விஸ்வாசம். இந்த படம் வீரம் படத்தை போல் இருக்கும் என பட தரப்பில் இருந்து கூறியுள்ளார்கள்.\nவிஸ்வாசத்தில் தம்பி ராமையா அஜித்தின் தாய்மாமனாக நடித்துள்ளார். படத்தில் அஜித்திற்கு இரண்டு வேடம் என கூறப்படுகிறது. அதேபோல் அஜித்தின் தாய்மாமனாக நடிக்கும் தம்பி ராமையாவுக்கும் இரண்டு வேடம் இருக்கிறது என உறுதியாகியுள்ளது. இவரின் இரண்டு கெட்டப் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.\nஇந்த புகைப்படத்தில் தம்பிராமையா கருப்பு முடியிலும், வெள்ளை முடியிலும் இருக்கிறார். அப்பொழுது அஜித்தும் கருப்பு முடியில் வருவார் என நம்பிக்கை வந்துள்ளது அஜித் ரசிகர்களிடம்.\nஓரே நாள்… இலியானாவின் இந்த படத்திற்கு இத்தனை லைக்ஸா\nசுப்பிரமணியபுரம் ஸ்வாதிக்கு திருமணம்: மாப்பிள்ளை இவரா\nமாணவிகள் மோதல்: ஒருவர் வைத்தியசாலையில்\nநண்பர்கள் நக்கல் அடித்ததால் மாணவன் தற்கொலை\nசனி மாற்றத்தால் கணவனை வீட்டு சிறையில் வைத்த மனைவி\n53 ‘டொட்’போல்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிர்ச்சித் தோல்வி: டெல்லிக்கு ஆறுதல் வெற்றி\nசொந்தப்பிரச்சனைக்காக மாகாணசபையை சீரழிக்காதீர்கள்: டெனீஸ்வரனிடம் வினயமாக கேட்ட சிவாஜி; தூக்கியெறிய சொன்ன அஸ்மின்\nயாழில் இந்தியப்படைகள் வழிபட்ட முருகன் ஆலயம்: பற்றைக்காட்டிற்குள் கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பில் மோசடி செய்யப்பட்ட வாழ்வாதார திட்டம்: மீள்குடியேற்ற அமைச்சின் மௌனம் சம்மதமா\nதனுஷின் ஹாலிவுட் படத்தின் தமிழ் டைட்டில் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/movie-news/vijay-antony-kaali-movie-first-single-track-release-from-january-24th", "date_download": "2018-08-16T15:38:53Z", "digest": "sha1:6KVVLHNJA7E2UULDZE33BWLJBZ6E5V7Z", "length": 11227, "nlines": 86, "source_domain": "tamil.stage3.in", "title": "விஜய் ஆண்டனியின் காளி சிங்கிள் ட்ராக் ரிலீஸ்", "raw_content": "\nவிஜய் ஆண்டனியின் காளி சிங்கிள் ட்ராக் ரிலீஸ்\nவிஜய் ஆண்டனியின் காளி சிங்கிள் ட்ராக் ரிலீஸ்\nராதிகா (செய்தியாளர்) பதிவு : Jan 18, 2018 17:53 IST\n'நான்' படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இந்த படத்தினை தொடர்ந்து சலீம், சைத்தான், எமன், பிச்சைக்காரன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இதில் 'பிச்சைக்காரன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகம் முதல் தெலுங்கு திரையுலகம் வரை வெகுவான ரசிகர்கள் வட்டாரத்தை தனக்கென பிடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் வசூல் மற்றும் விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இதற்கு அடுத்த படியாக ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் 'அண்ணாதுரை' படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் மூலம் ஆண்டனி இரு வேடத்தில் நடித்து, எடிட்டிங் செயல்களை முதல் முறையாக மேற்கொண்டிருந்தார். இந்த படம் தெலுங்கில் 'இந்திரசேனா' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழியிலும் நல்ல வெற்றியை பெற்றிருந்தது.\nஇந்த வெற்றி படத்தினை தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்பொழுது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் 'காளி' மற்றும் ஆண்ட்ரு லூயிஸ் என இரு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் 'காளி' படத்தினை விஜய் ஆண்டனி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்' மூலம் அவரே தயாரித்து இசையமைப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும் இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அஞ்சலி, ‘படைவீரன்’ புகழ் அம்ரிதா என நான்கு நாயகிகள் இணைத்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ஆர்.கே.சுரேஷ், யோகி பாபு, ஜெயப்பிரகாஷ் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.\nஇந்த படத்தில் ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். மேலும் கடந்த நாட்களுக்கு முன்பு வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வந்த இந்நிலையில் படத்தின் சிங்கிள் ட்ராக் பாடலை வருகிற 24ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் படத்தின் இசையையும் விரையில் வெளியாகும் என்று வெளிவந்த தகவலில் படக்குழு வெளியிட்டுள்ளது.\nவிஜய் ஆண்டனியின் காளி சிங்கிள் ட்ராக் ரிலீஸ்\nவிஜய் ஆண்டனியின் புது பட தகவல்\nகாளி பட ஷூட்டிங் இணைந்த பலூன் நாயகி\nவிஜய் ஆண்டனியின் காளி சிங்கிள் ட்ராக் ரிலீஸ்\nகாளி சிங்கிள் ட்ராக் ரிலீஸ்\nஜனவரி 24ல் வெளியாகும் காளி சிங்கிள்\nகாளி சிங்கிள் ஜனவரி 24ல் வெளியீடு\nவிவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nஅதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/movie-news/vikram-sketch-movie-dubbing", "date_download": "2018-08-16T15:35:29Z", "digest": "sha1:RI7HQDZLDH4V4J5JBNNQ7UMDUWGLI2GZ", "length": 7915, "nlines": 90, "source_domain": "tamil.stage3.in", "title": "ஸ்கெட்ச் படத்தின் டப்பிங் - விக்ரம்", "raw_content": "\nஸ்கெட்ச் படத்தின் டப்பிங் - விக்ரம்\nஸ்கெட்ச் படத்தின் டப்பிங் - விக்ரம்\nமீனா ஸ்ரீ (செய்தியாளர்) பதிவு : Nov 01, 2017 23:36 IST\nவிஜய்சந்தர் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்த 'ஸ்கெட்ச்' படத்தில் விக்ரம் நடித்துள்ளார். முதல் முதலாக விக்ரம் ஜோடியாக தமன்னா நடித்துள்ள இப்படத்தின் பஸ்ட் லுக், டீசர் போன்றவை முன்னதாக வெளிவந்து பக்கா மாஸ் அடித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதியை அடைந்த நிலையில், படக்குழுவினர் டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமகளின் கல்யாணத்தில் பிசியான விக்ரம் ,இன்று முதல் முதலாக அவருக்கு சம்பந்தப்பட்ட காட்சிகான டப்பிங் பணியை தொடங்கினார். இதற்கு அடுத்த படியாக தமன்னா முடித்தவுடன் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் அனைத்தையும் குறிகிய காலத்தில் முடித்து இப்படத்தை மிக விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படத்தின் ஒளிப்பதிவை சுகுமார், எடிட்டிங் ரூபன் கவனிக்‌க, எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார்.\nஇந்த படத்தனை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகி, கௌதம் மேனன் இயக்கிய ‘துருவ நட்சத்திரம்’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடித்த படியாக சாமி ஸ்கொயர் வெளிவர உள்ளது.\nஸ்கெட்ச் படத்தின் டப்பிங் - விக்ரம்\nவிஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nஅதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthiratti.com/story/naakeentir-paarti-mukmuutti-mnnnitrkll/", "date_download": "2018-08-16T16:30:37Z", "digest": "sha1:36TSJKLLCUHBUQLM5WUNJFQBCW5HHAKO", "length": 3725, "nlines": 74, "source_domain": "tamilthiratti.com", "title": "நாகேந்திர பாரதி : முகமூடி மனிதர்கள் - Tamil Thiratti", "raw_content": "\nசமூக வலைத்தளங்களில் \"உ.பீ \"ஸ்\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும் | அகச் சிவப்புத் தமிழ்\nநாகேந்திர பாரதி : முகமூடி மனிதர்கள் bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி : முகமூடி மனிதர்கள்\nநாகேந்திர பாரதி : முத்தமிழ்க் கலைஞர்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://vasiyam.co.in/en/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-16T16:35:02Z", "digest": "sha1:SJYCAQCEAUADXDDBBGZOBSIG4CDOR2BW", "length": 7729, "nlines": 96, "source_domain": "vasiyam.co.in", "title": "மாந்த்ரீகம் கற்க வேண்டுமா?", "raw_content": "\nமாந்த்ரீக( தாந்த்ரீக ) பயிற்சி\nமந்திர உரு 108, 1008, 10008, 100008 அதிகம் சொல்லாமல் வெறும் 32 முறை மட்டும் சொல்லி நாம் நினைக்கும் எந்த காரியங்களையும் நடத்தி கொள்வது தாந்த்ரீகம் ஆகும்.\n1. தாந்த்ரீக மானச தியானம்\n2. உடல், மன சாந்தி பயிற்சி\n4. மாதா, பிதா மானச தியானம்\n9. பொருட்களுக்கு மந்திர சக்தியூட்டும் தாந்த்ரீகம்.\n10. தாந்த்ரீகர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்\n11. செல்வ வளம் பெருகி நிலைக்க எளிய தாந்த்ரீக வழிகள்\n13.தேகசக்தி, ஆயுள் விருத்தி பெற\n14. விதியை மாற்ற நவக்ரஹ தாந்த்ரீக பூஜை\n15. சர்வ தெய்வ தேவதை யட்சனி வசியம்\n16.. செல்வந்தராக்கும் மகா லக்ஷிமி உபாசனை\n18. வீடு மனை யோகா எந்திரம்\n19. நல்ல வேலை, பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க\n20. அரசாங்க வேலை கிடைக்க\n22. ஆண்/பெண் தகாத உறவுகளை துண்டிக்க\n23. விபத்து , கண்திருஷ்டி பாதுகாப்பு\n24. அதிர்ஷ்டம் பெருக்கும் செல்வ வசிய பிரயோகம்.\n25. அதிர்ஷ்ட தந்திர பிரயோகம்.\n26. சர்வலோக வசிய யந்திரம்.\n27. சர்வலோக வசிய விபூதி\n28. காரிய சித்தி பெற\n29. முகவசியம் உண்டாக்கும் யந்திரம்.\n30. செய்தொழில், வியாபாரத்தில் பணம் கொழிக்க\n32. சர்வ வசிய தாந்த்ரீக விபூதி,\n33. செல்வ செழிப்புக்கு மனிப்லான்ட் பிரயோகம்\n34. தீய சக்திகளை வீட்டில் இருந்து வெளியேற்ற\n35. செய்வினை விரட்டும் யந்திரம்.\n36. எதிரி தொல்லை நீங்க\n37. பகையான நட்பை மாற்றும் முறை\n38. எதிரி வசியம், எதிரி ஸ்தம்பனம்.\n39. கொடிய எதிரியை அழிக்க\n40. கொடிய நோய்களில் இருந்து விடுபட.\n41. நோய்களை விரட்டும் யந்திரம்\n42. தீய எதிரியை குடுவைக்குள் அடைக்கும் தாந்த்ரீகம்\n43. பில்லி, சூன்ய, ஏவல், செய்வினைகள செய்தவருக்கே திருப்பி விட\n45. பூத பிரேத பிசாசு ஏவல்களை விரட்ட\n46. அடகு நகையை மீட்கும் தாந்த்ரீகம்\n47. கல்வியில் நன்கு படிக்க\n48. ராகு, கேது, கால சர்ப்ப, நாக தோசதிலிருந்து விடுபட.\n49. குழந்தை பேரு தரும் யந்திரம்.\n50. புத்திர தோஷம் நீங்க\n51. ஆண்/ பெண் வசியம்\n52. ஆண் / பெண் வசிய யந்திரம்\n53. போட்டியில் வெற்றி பெற\n55. விரைவில் திருமணம் நடக்க\n57. கொடுத்த கடன் திருப்பி வர மந்திரம்\n58. விரும்பிய ஆண்/ பெண் வசியம்.\n59. வசதிகளை அடைய குபேர திராடகம்.\n60. குபேர வசிய யந்திர முறை.\n61. அதிர்ஷ்ட தேவதை வசிய யந்திர முறை.\n62. எண்ணியது கிடைக்க எளிய தாந்த்ரீக முறை.\n63. விரும்பிய ஆண்/ பெண் குழந்தை பிறக்க\n64. விளைச்சல் பெருக பிரயோகம்\n65. கோர்ட் கேஸ் வழக்கு நமக்கே வெற்றியாக\n68. பிரிந்த கணவன்/மனைவியை சேர்த்துவைக்க\n69. எழுத்தால் குறி சொல்லல்\n70. திருமண தடை நீங்க\n71. வசியத்தை, ஈடு மருந்தை முறிக்க\n72.போதை அடிமைகளை முற்றிலும் திருத்த\n73. நினைத்த நாட்டுக்கு வேலைக்கு செல்ல\n74. கடன் தொல்லையில் இருந்து விடுபட\nபுத்தகம் + பயிற்சி தொகை ரூ: 5,000.\nபயிற்சி நேரிலும், தபால் ( courier ) மூலமும்,\nதொலைபேசி மூலமும், E-mail மூலமும் கற்கலாம்.\nஇப்புத்தகத்தை வாங்கி பயிற்ச்சி மேற்கொள்வத மூலம் வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை நாமே தீர்க்கமுடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pagetamil.com/11436/", "date_download": "2018-08-16T15:35:40Z", "digest": "sha1:BJKGCKNLJO2ZE5ALFSWYN5RZG4EFDE5R", "length": 5585, "nlines": 102, "source_domain": "www.pagetamil.com", "title": "கிழக்கு மாகாண தொண்டராசிரியர்கள் போராட்டம் | Tamil Page", "raw_content": "\nகிழக்கு மாகாண தொண்டராசிரியர்கள் போராட்டம்\nகிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசிரியர்கள் 456 பேருக்கும் நிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்குமாறு கோரி திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஐம்பதிற்கும் மேற்பட்ட தொண்டராசிரியர்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.\nநிரந்தர நியமனம் வழங்கும் திகதியை அறிவிக்கும்வரை போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.\nபிரதேசசபை வாகனத்தில் மனைவியை ஏற்றி இறக்கிய தவிசாளர்: நாளை என்ன நடக்கும்\nமினி சூறாவளியால் யாழில் விவசாயிகள் பாதிப்பு\nகிளிநொச்சியில் இளைஞனை மோதிக் கொன்றது இராணுவ வாகனம்\nஒன்றை தொடுங்கள்: உங்களை பற்றி மற்றவர்கள் நினைப்பதை தெரிந்து கொள்ளுங்கள்\nமாவையின் ஊரில் விடுவிக்கப்பட்ட காணிக்கு பதிலாகவே கோட்டையில் இராணுவ முகாம்: ரணில்- தமிழரசுக்கட்சி இணக்கப்பாடு...\nமதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு: ஆளுநருக்கு குமாரசாமி கடிதம்\nதனுஷின் ஹாலிவுட் படத்தின் தமிழ் டைட்டில் இதுதான்\nசமாதானத்தின் தூதராக சம்பந்தன் இருக்கிறார்: பொதுநலவாய செயலாளர் பாராட்டு\nவட்ஸ் அப் குரூப்பிற்குள் மோதல்: அட்மின் அடித்துக்கொலை\nகொரிய தலைவர்கள் சந்திப்பு: புகைப்பட தொகுப்பு\nயாழ் குடாநாட்டில் மீன்விலை எகிறியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.velanai.com/news/grade5_scholarship_seminar_2018/", "date_download": "2018-08-16T15:53:01Z", "digest": "sha1:KF5QILZYRMSZ2FBQWESWAZXX36QPW7RS", "length": 16037, "nlines": 207, "source_domain": "www.velanai.com", "title": "வேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவுடன் விசேட கருத்தரங்கு |", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவுடன் விசேட கருத்தரங்கு\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதியனுசரனையுடன் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றமுள்ள மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு நடைபெற்று வருகின்றது.\nசென்ற வருடம் வேலணைப்பிரதேசத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த கருத்தரங்குகள் இவ்வருடம் தீவகப்பிரதேசமெங்கும் நடைபெறுகின்றன. சிறந்த வளவாளர்களால் நடாத்தப்படும் இவ்வகுப்புக்களுக்கு சுமார் 800 க்கும் அதிகமான மாணவர்கள் பங்கபற்றுகின்றனர். மாணவர்களுக்கான பயிற்சிக்கையேடுகள் வழங்கப்பட்டு முகாம்கள் பின்னூட்டல் வகுப்புக்கள் கருத்தரங்குகள் என்பன தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.\n17- 05-2018 தினம் ஊர்காவற்றுறை, வேலணை பிரதேசங்களில் தமிழ், கணிதச் செயற்பாடினை ஆரம்பிக்கின்றார்கள்.\n18- 05-2018 தினம் புங்குடுதீவுலும் செயற்பாடினை ஆரம்பிக்கின்றார்கள்.\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 16, 2018\nஸ்ரீ முருகன் சனசமூக நிலையம் நடாத்திய மருத்துவ முகாம்\nNext story தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முன்னோடிக் கருத்தரங்கு – நாரந்தனை\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nஜூலை 21, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நாட்டிவைத்தார்.\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூலை 07, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூன் 30, 2018\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 22, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 16, 2018\nEvents / Featured / News / சைவப்பிரகாச வித்தியாசாலை\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 02\nஎண்ணெய்க் காப்பு மதிய பூசை தொடர்பான பதிவுகள்- June 6th,2015\nTemple / வேலணை விழாப்புலம் காளிகா பரமேஸ்வரி அம்பாள்\nஅலங்கார உற்சவம் 2015, 12ம் நாள் திருவிழா\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஆசிரியர் – திரு .நா .இளையதம்பி\nசேர் .வை. துரைசுவாமி – வேலணைத் தாயின் தவப்புதல்வன்\nதண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி – ராஜேஷ் லிங்கதுரை says:\nசிறந்த சேவை உங்கள் சேவை மேலும் தொடரட்டும்\nவெற்றிககேடயங்களினை வெற்றிப்பீடம் என மாற்றுங் - ---- அதிபர் ந. வாகீசன்\nவாசிக்க வாசிக்க மென்மேலும் ஆவலைத்தூண்டுகிறது. அடுத்து எப்போ தொடரும்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://sathyanandhan.com/2017/12/07/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2018-08-16T16:03:30Z", "digest": "sha1:7J3U2OTOULIX6CXXG2UDIPNREPMLZCJI", "length": 15614, "nlines": 269, "source_domain": "sathyanandhan.com", "title": "தேவர்களின் தூதர்களின் கதை – றஷ்மியின் கவிதை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← அக்டோபர் 2017ல் என் முக்கிய பதிவுகள்\nலட்சுமி குறும்படம் குறித்த சர்ச்சைகள் என்னும் நிலைக்கண்ணாடி →\nதேவர்களின் தூதர்களின் கதை – றஷ்மியின் கவிதை\nPosted on December 7, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதேவர்களின் தூதர்களின் கதை – றஷ்மியின் கவிதை\nநவம்பர் 2017 காலச்சுவடு இதழில் றஷ்மியின் கவிதை ‘தேவரின் தூதர்களின் கதை’ என்னும் நவீனக் கவிதை வாசிக்கக் கிடைத்தது. முதலில் கவிதையை வாசியுங்கள்:\nதனது கன்னிகளைக் காப்பான இடங்களில்\nதன்னை ஒரு மீனவனுக்குச் சொன்னது\nபிறகு அவனது நாவு திரையிட்டுக்கொண்டது.\nகாட்டு மருங்கே அவர்கள் முகாமிட்டபோது-\nஎல்லைகளின் செடிகள் முட்களின் கூர் ஏந்தின\nகாற்றைத் துளையவிட்டு சத்தங்களைத் திகிலவிட்ட வனம்\nஅவர்களைத்தொட்டும் தன்னை மூடிக்கொண்டது காடு\nஎங்கள் மண்ணோ தன்னைக் கல்லென\nபிறகு அது நீரை உறிஞ்சுவதில்லை\nஅவர்களின் சிறுநீர் பாறைகளில் பெருகி ஓடிற்று\nஈ நெருங்காது காய்ந்தன கழிவுகள்.\nஅவர்களின் நாற்றத்தைக் காற்று சுழற்றியெறிந்தது\nஅவர்களைத் திரும்பச் சொல்லிக் கேட்டது.\nஎங்கள் தெருக்களில் சண்டையை மூட்டிவிட்டனர்\nஎல்லாம் ஒரு கனவைப்போல இருந்தது.\nநாங்களோ எங்களது போரைத் தொடர்ந்தோம்…\nநவீன கவிதையை நாம் உதிரி பாகங்களைக் கழற்றிப் பார்க்கிற மாதிரி அக்கு வேறு ஆணி வேறாகக் கழற்றி வாசிக்கத் தேவையில்லை. கூடவும் கூடாது. அதே சமயம் முதல் வாசிப்பில் நம்மை நெருடிய வரிகளில் இருந்து மேற்ச் செல்ல வேண்டும். நவீன கவிதையின் மொழிதல் அல்லது சொல்லாடல் மழலையின் உதிர்ப்புகள் போல சம்பந்தா சம்பந்தம் இல்லாமலும் வெவ்வேறு பொருள் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். ஆனால் குழந்தையின் வலியைப் புரியும் பாசம் அந்த மழலையின் மையக் கருத்தைப் புரிந்து கொள்ள முடியும். கவிதையின் மிக முக்கியமான பகுதி இரண்டு பத்திகள் என நான் கருதுகிறேன்:\nஎங்கள் தெருக்களில் சண்டையை மூட்டிவிட்டனர்\nமுதலாவது பத்தியில் அவர் துலாபாரமாக ஆயுதங்களைக் கொடுத்து விட்டதாகக் கூறுகிறார். அதாவது தேவ தூதர்கள் காப்பார்கள் என நம்பி அவர்கள் ஆயுதங்களை விட்டு விட்டார்கள் காணிக்கையாக. ஆனால் போரால் மிகவும் பாதிக்கப்பட்டது பெண்களே. குலவை இட்டோம் என்னும் இடத்தில் பெண்கள் தேவ தூதர்களை எதிர் நோக்கினார்கள் எனக் காண்கிறோம். மனித இனத்துக்கு அல்லது எந்த ஒரு சமூகத்துக்கும் நிகழக் கூடிய மிகப் பெரிய விபரீதம் சண்டை மூட்டி விடுவோரின் சதிக்கு பலியாவதே அல்லது சமூகத்தின் முன்னுரிமையில் ஒரே புள்ளியில் இணையாமற் போவதே.\nபோர்கள் பற்றிய கவிதைகளுள், பெண்கள் நிராயுதபாணிகளாயிருக்கக் கூடாது என்னும் பொருள் படும் கவிதைகளுள் இந்தக் கவிதை இடம் பெறும். நுட்ப்மான கவிதை. றஷ்மிக்கு வாழ்த்துகள்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in தனிக் கட்டுரை and tagged காலச்சுவடு, பாலியல் வன்முறை, பெண்களின் அதிகாரம், றஷ்மி, றஷ்மியின் கவிதை. Bookmark the permalink.\n← அக்டோபர் 2017ல் என் முக்கிய பதிவுகள்\nலட்சுமி குறும்படம் குறித்த சர்ச்சைகள் என்னும் நிலைக்கண்ணாடி →\nஇகேடாவின் 10 பொன் மொழிகள்\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி\nப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை\nகாவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள்\nசமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி-5\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/ezhumin-movie-trailer-launched-053767.html", "date_download": "2018-08-16T15:56:18Z", "digest": "sha1:3FGKRHSZB7OOJYGOVP7KNEN4OZLZ4BU5", "length": 12818, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குழந்தைகளுக்கு தற்காப்பு கலை கற்பிக்கும் 'எழுமின்'.... பட்டய கிளப்பும் டிரெயலர் | Ezhumin movie trailer launched - Tamil Filmibeat", "raw_content": "\n» குழந்தைகளுக்கு தற்காப்பு கலை கற்பிக்கும் 'எழுமின்'.... பட்டய கிளப்பும் டிரெயலர்\nகுழந்தைகளுக்கு தற்காப்பு கலை கற்பிக்கும் 'எழுமின்'.... பட்டய கிளப்பும் டிரெயலர்\nசென்னை: காமெடி நடிகர் விவேக் கதையின் நாயகனாக நடித்துள்ள எழுமின் படத்தின் டிரெய்லரை நடிகர் சிம்பு வெளியிட்டார்.\nவையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கியுள்ள படம் எழுமின். நடிகர் விவேக், நடிகை தேவயானி உள்ளிட்டோர் ஆறு சிறுவர்களுடன் சேர்ந்து நடித்துள்ள இந்த படம், தற்காப்பு கலையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. விளையாட்டு துறையில் நடக்கும் அரசியலையும் இப்படம் பேசுகிறது.\nஇந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. நடிகர்கள் சிம்பு, விஷால், கார்த்தி, விவேக், உதயா,அழகம்பெருமாள், நடிகை தேவயானி, இயக்குனர் விஜி உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.\nநடிகர் சிம்பு டிரெய்லரை வெளியிட்டார். படத்தில் நடித்துள்ள சிறுவர்கள் விழா மேடையில் தற்காப்பு கலைகளை நிகழ்த்தி காட்டினர். நடிகர் விஷால் இதனை கொடியசைத்து துவக்கி வைத்தார். படக்குழு சார்பில் திருப்பத்தூர் வீரவிளையாட்டு கலைக் கூடத்துக்கு ரூ.25 ஆயிரம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை நடிகர் கார்த்தி அவர்களிடம் வழங்கினார்.\nபின்னர் பேசிய அவர், தன் பங்களிப்பாக திருப்பத்தூர் வீரவிளையாட்டு கலைக் கூடத்துக்கு ரூ.50 ஆயிரம் நன்கொடை வழங்குவதாக அறிவித்தார்.\nநிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, \" இந்த படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இன்றைய குழந்தைகள் சினிமாவை நோக்கி தான் பயணப்படுகிறார்கள். எந்த பள்ளி, கல்லூரி விழாவுக்கு சென்றாலும், சினிமா பாட்டு, டான்ஸ் தான்.\nஆனால் இன்று இயக்குனர் விஜி இந்த படத்தை எடுத்திருப்பது, அவசியம் என்று நினைக்கிறேன். இந்த படத்தை எனது மகளை அழைத்துச் சென்று காட்டுவேன். அவளும் மார்சியல் ஆர்ட்ஸ் பயில்கிறாள். இன்றைய சூழலுக்கு தற்காப்பு கலை மிகவும் அவசியம். ஏனென்றால், ரோடில் போகும் போது, யாராவது செயினை பறித்துச் சென்றால், திருப்பி தாக்க வேண்டும். அதற்கான தன்னம்பிக்கையை தற்காப்பு கலை நமக்கு கொடுக்கும்\"\nஇவ்வாறு நடிகர் கார்த்தி பேசினார்.\nபடத்தில் நடித்துள்ள சிறுவர்கள் அனைவரும் உண்மையில் விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தவர்கள். இசை வெளியீட்டுக்கு பின்னர் படம் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nசிவகார்த்திகேயனுக்காக இணையும் சர்கார் கூட்டணி\nகலாமுடன் ஒப்பிட்டு பாராட்டியவருக்கு விவேக்கின் சிலிர்க்க வைக்கும் பதில்\nமெர்சலைத் தொடர்ந்து சர்க்காரிலும் ஆளப்போறான் தமிழன்... இணைந்த பாடலாசிரியர்\nஅவர் படத்தால் நஷ்டமடைந்தேன்.. கமலை மறைமுகமாக விமர்சித்த விவேக்\nஎன் வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ நினைக்கிறேன்: சிம்பு\nநீங்க 'அதுக்கு' வந்தா நல்லாயிருக்கும்... விஷால் அழைப்பால் அலறிய விவேக்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெக்ஸ் ஒன்றும் தீண்டத்தகாத விஷயமல்ல.. நடிகை தில் பேச்சு\nநயன்தாராவை இப்படி போதை பொருள் விற்க வைத்தது ஏன்\nஇந்த வயதில் ஃபிகரை மெயின்டெய்ன் செய்வது எப்படி: ரகசியத்தை சொன்ன ஐஸ்வர்யா ராய்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/13210543/1170001/Special-song-written-by-Vignesh-Sivan-for-Nayanthara.vpf", "date_download": "2018-08-16T15:33:42Z", "digest": "sha1:5QF26NCDC6QTAXO3WCK5WW5LSQ55F5PP", "length": 13417, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் எழுதிய சிறப்பு பாடல் || Special song written by Vignesh Sivan for Nayanthara", "raw_content": "\nசென்னை 15-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் எழுதிய சிறப்பு பாடல்\nதமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாரா நடித்து வரும் படத்திற்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் சிறப்பு பாடல் ஒன்றை எழுதியுள்ளார். #Nayanthara #VigneshShivan\nதமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாரா நடித்து வரும் படத்திற்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் சிறப்பு பாடல் ஒன்றை எழுதியுள்ளார். #Nayanthara #VigneshShivan\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `இமைக்கா நொடிகள்', `கொலையுதிர் காலம்', `கோலமாவு கோகிலா' அஜித்தின் விஸ்வாசம், தெலுங்கில் ஜெயசிம்ஹா, மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார்.\nஇதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 6 பாடல்களுக்கும் அனிருத் இசையமைத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இருந்து `எதுவரையோ' என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் சிவகார்த்திகேயன் எழுதிய ‘கல்யாண வயசு’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.\nஅடுத்ததாக மூன்றாவது பாடலை வெளியிட இருக்கிறார் அனிருத். இந்த ‘ஒரே ஒரு...’ என்று தொடங்கும் இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதி இருக்கிறார். நாளை இரவு 7 மணிக்கு இந்த பாடலை அனிருத் வெளியிட இருக்கிறார்.\nவிக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில், நயன்தாராவிற்காக இந்த பாடலை அவர் எழுதியிருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #KolamaavuKokila #Nayanthara\nகேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\n142 அடியை தாண்டாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டதை நிர்வகித்து வருகிறோம் - கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை\nசிறந்த ஆட்சியாளரான வாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது - ரஜினிகாந்த் இரங்கல்\nஅரசியலை கிண்டல் செய்யும் படத்தில் மாளவிகா நாயர்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nகழுகு 2 படத்தின் புதிய தகவல்\nகீர்த்தி சுரேஷை வருத்தமடைய வைத்த திரிஷா, நயன்தாரா\nஅஜித்துக்கு நன்றி சொன்ன நயன்தாரா\nநயன்தாரா, திரிஷா வழியை பின்பற்றும் சாந்தினி\nமீண்டும் பிரபுதேவாவுடன் இணையும் நயன்தாரா\nஇரண்டாம் பாகத்திற்கு தயாராகும் அறம்\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஇந்தியாவின் ‘பேட்டிங்’ முட்டாள்தனமானது - பாய்காட்\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nபாடாய்படுத்தும் வாயு தொல்லைக்கு என்ன தீர்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-pushkar-camel-safari-002084.html", "date_download": "2018-08-16T16:19:01Z", "digest": "sha1:R5HQPHCN5NQEWFEP3LOFRC25BCD3QRQ6", "length": 14230, "nlines": 166, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's go to Pushkar for Camel Safari - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஒட்டகத்திற்கான அழகிப் போட்டிகள்... குதூகலப்படுத்தும் ராஜஸ்தான்\nஒட்டகத்திற்கான அழகிப் போட்டிகள்... குதூகலப்படுத்தும் ராஜஸ்தான்\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\n2000 ஆண்டு கடந்த பிரம்ம கோவில் இன்னும் நிலைத்திருப்பது எப்படி \nஆரம்பமாகிவிட்டது இந்தியாவின் மிகப்பெரிய திருவிழா \nவானத்தில் பலூனில் பறக்க வேண்டும் என்று ஆசையா உங்களுக்கு\nராஜஸ்தான் - ராஜ வாழ்கையின் சொர்க்க வாசல்\nவட இந்தியாவில் தனியாக ஒரு பயணம் மேற்கொள்ள சிறந்த இடங்கள்\nஇந்தியாவிலேயே மிகவும் வறட்சி மிகுந்த மாநிலம், பரப்பளவில் பெரியது என்றாலும் முக்கால்வாசி பாலைவனத்தால் சூழப்பட்டிருக்கும் புதையல் நகரம் ராஜஸ்தான். பெரிய அளவில் விவசாயமோ அல்லது வேறு வளங்களோ இல்லாவிட்டாலும் இந்தியாவின் பணக்கார ராஜ்ஜியங்கள் ராஜஸ்தானில் தான் இருந்திருக்கின்றன. இன்றும் இந்தியாவில் அதிகளவில் அரண்மனைகள் இருப்பது இந்த மாநிலத்தில் தான். அதேபோல இந்தியாவில் எண்ணற்ற சுற்றுலாத்தலங்கள் இருந்தாலும் அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருவதும் ராஜஸ்தானுக்கே. எப்படி இது சாத்தியம். ராஜஸ்தான் இந்தியாவின் சுற்றுலாத் தலைநகரம் என்று ஏன் அழைக்கப்படுகிறது. ராஜஸ்தான் இந்தியாவின் சுற்றுலாத் தலைநகரம் என்று ஏன் அழைக்கப்படுகிறது. அதற்க்கான காரணங்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.\nஉலகின் ஒரே பிரம்மா கோவில்\nராஜஸ்தானில் உள்ள புஷ்கர் என்ற இடத்தில் பிரம்மா கோவில் ஒன்று உள்ளது. உலகிலேயே பிரம்மாவிற்கு இருக்கும் ஒரே கோவில் இதுவாகும். கார்த்திகை மாதத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு யாத்திரை வருகின்றனர். புஷ்கர் கோவிலுக்கு அருகிலேயே இருக்கும் புனித குளத்தில் நீராடியப் பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் சென்று வழிபடுகின்றனர்.\nராஜஸ்தான் என்றாலே முதுலில் நம் கண்முன் தோற்றுவது பாலைவனக் காடுகளும், ஒட்டகச் சவாரியும் தானே. ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான நகரங்களில் ஒன்று ஜெய்சால்மர் ஆகும். பாலைவனத்தை ஒட்டி அமைந்திருக்கும் இந்நகரில் ஒட்டக சவாரி மிகவும் பிரபலம். வெயில் அதிகம் இல்லாத மாலை நேரத்திலோ அல்லது அதிகாலைப் பொழுதிலோ பாலைவனக் கப்பல் என்றழைக்கப்படும் ஒட்டகங்களின் மேல் அமர்ந்து பாலைவன மணலில் பயணம் செல்வது கடலில் மிதப்பது போல இருக்கும்.\nராஜஸ்தானுக்கு பயணம் மேற்கொள்கிறீர்கள் என்றால் எங்கு பயணிக்கிறீர்களோ இல்லையோ முதலில் ஒட்டகச் சவாரியை தேர்வு செய்துவிடுங்கள். ஏனெனில், இந்தியாவிலேயே ஒட்டகச் சவாரி இங்கு மட்டும் தான் உள்ளது. இதனால்தான் என்னமோ, இங்கே சுற்றுலாப்பயணிகள் அதிகம் பயணிக்கின்றனர்.\nராஜஸ்தானில் இருக்கும் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றுதான் ஜோத்பூர். மிகுந்த ராஜ பாரம்பரியம் உள்ள இந்நகரம் நீல நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. காரணம் இந்நகரின் மையத்தில் இருக்கும் மேஹ்ரங்கர்க் கோட்டையை சுற்றிலும் இருக்கும் வீடுகள் அனைத்திற்கும் நீல நிற வர்ணம் பூசப்பட்டிருப்பது தான்.\nமேஹ்ரங்கர்க் கோட்டையின் மேல் இருந்து பார்க்கும் போது அத்தனை அட்டகாசமாக இந்நகரம் காட்சியளிக்கிறது. இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய கோட்டைகளுள் ஒன்றான மேஹ்ரங்கர்க் கோட்டையின் உள்ளே ஜோத்பூர் ராஜ பரம்பரையினர் பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅம்பர் கோட்டை யானை சவாரி\nராஜஸ்தான் தலைநகரான ஜோத்பூரில் இருக்கிறது அம்பர் கோட்டை. மிகுந்த வேலைப்பாடுகளுடன், ராஜஸ்தான் கட்டிடக்கலையின் அனைத்து சிறப்பம்சங்களையும் உள்ளடக்கி கட்டப்பட்டிருக்கும் இக்கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அக்கால ராஜஸ்தானிய அரசர்கள் போல யானையின் மீது சவாரி செய்து மகிழலாம்.\nஉலகின் மிகப்பெரிய கால்நடை சந்தை\nராஜஸ்தானில் உள்ள புஷ்கரில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் விற்பனைக்காக கொண்டுவரப்படும். இது உலகிலேயே மிகப்பெரிய கால்நடை சந்தையாகும். ஒட்டகங்கள், குதிரைகள், ஆடு, மாடு என அனைத்துவிதமான கால்நடைகளும் இங்கே விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன.சந்தைப்படுத்தப்படுகின்றன.\nவெறும் சந்தையாக மட்டுமல்லாமல் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக ஒட்டக அழகிப்போட்டி, குதிரைப்பந்தையம், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி போன்றவை இப்பகுதியில் நடைபெறுகின்றன. ராஜஸ்தானில் தவற விடக்கூடாத விஷயங்களில் இது முக்கியமானது ஆகும்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/movie-news/dhanush-visit-padai-veeran-movie-shooting", "date_download": "2018-08-16T15:35:55Z", "digest": "sha1:NFMPWPXEPEJEMJ3KV7SAAP5EBCWBVUKL", "length": 8405, "nlines": 79, "source_domain": "tamil.stage3.in", "title": "'படைவீரன்' படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ்", "raw_content": "\n'படைவீரன்' படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ்\n'படைவீரன்' படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ்\nமீனா ஸ்ரீ (செய்தியாளர்) பதிவு : Nov 23, 2017 19:43 IST\nஇவோக் சார்பாக மதிவாணன் தயாரிப்பில் விஜய் யேசுதாஸ் நடித்து மணிரத்தினம் உதவி இயக்குனர் தனா இயக்கும் 'படைவீரன்' படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். முன்னதாக படைவீரன் படத்தை நடிகர் தனுஷிற்காக பிரத்யேகமாக போட்டு காட்டப்பட்டது. படம் தனுஷிற்கு மிகவும் பிடித்திருந்ததால் அவர் படைவீரன் படத்திற்காக கார்த்திக் ராஜா இசையில் பிரியன் வரிகளில் உருவான 'லோக்கல் சரக்கா..பாரின் சரக்கா..ஊத்தி குடிச்சா எல்லாம் ஒன்னுடா...' என தொடங்கும் பாடலை தனுஷ் பாடியுள்ளார்.\nபடப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தனுஷ் பாடிய பாடலின் காட்சியை நிறைவு செய்துள்ளனர். படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ் பாடல் படமாக்கப்படும் விதத்தை மிகவும் பாராட்டியுள்ளார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்றவற்றை தனா மேற்கொள்கிறார். கார்த்திக் ராஜா இசையில் ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் விஜய் யேசுதாஸ், பாரதிராஜா, அகில், அம்ரிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படம் டிசம்பரில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகிறது.\n'படைவீரன்' படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ்\nதனுஷ், அனிருத் ட்விட்டரில் வாழ்த்து......கூட்டணி தொடருமா \nதனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் தந்தையை தேடி அலையும் பயணம்\nதனுஷின் ஹாலிவுட் படத்தின் பஸ்ட் லுக்\nவிஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nஅதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ednnet.in/2018/04/blog-post_6.html", "date_download": "2018-08-16T16:30:25Z", "digest": "sha1:WCBTD4LQP77WZ4ZZZHT7IQIDHZSOBUDM", "length": 18531, "nlines": 464, "source_domain": "www.ednnet.in", "title": "பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தில் பெரிய மாற்றம்!!! | கல்வித்தென்றல்", "raw_content": "\nபள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தில் பெரிய மாற்றம்\nசென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை, தொடக்கக்கல்வி இயக்குனரகம், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம், பள்ளிசாரா கல்வி இயக்குனரகம், அரசு தேர்வுத்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகம், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகம், இடைநிலை கல்வி திட்ட இயக்குனரகம் ஆகியவை உள்ளன.\nஇதில் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் 5 ஆயிரத்து 850 உயர்நிலை பள்ளிகளும், 7 ஆயிரத்து 300 மேல்நிலை பள்ளிகளும் இருக்கின்றன. பள்ளிகளை கண்காணிக்க மாவட்ட கல்வி அதிகாரிகளும், அவர்களை கண்காணிக்க முதன்மை கல்வி அதிகாரிகளும் உள்ளனர். இந்த முதன்மை கல்வி அதிகாரிகளை மேற்பார்வை செய்ய இணை இயக்குனர்கள் (சென்னை டி.பி.ஐ. வளாகம்) இருக்கிறார்கள். இணை இயக்குனர்களை கண்காணிக்க இயக்குனர் இருக்கிறார்.\nஇதைப்போல தொடக்க கல்வித்துறை இயக்குனரின் கட்டுப்பாட்டில் 35 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளும், 9 ஆயிரத்து 800 நடுநிலை பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளை கண்காணிக்க உதவி கல்வி அதிகாரிகளும், அவர்களை கண்காணிக்க மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளும், அவர்களை கண்காணிக்க இணை இயக்குனர்களும் உள்ளனர். இணை இயக்குனர்களை மேற்பார்வை செய்ய இயக்குனர் இருக்கிறார்.\nமாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் அனைத்து மாவட்ட பயிற்சி நிறுவனங்களும், அனைத்து ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும் இயங்குகின்றன.\nஅரசு தேர்வுத்துறை, அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடத்தி முடிவை வெளியிட்டும், அவர்களுக்கு சான்றிதழ் வழங்கியும் வருகிறது.\nஇந்த துறைகள் அனைத்தும் தனித்தனியாக இயங்குவதால், அதிகாரிகள், ஊழியர்கள் என ஏராளமானோர் தேவைப்படுகின்றனர். எனவே இதில் பல துறைகளை இணைத்து நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படுத்த அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.\nஅந்தவகையில் தொடக்ககல்வித்துறை இயக்குனரகம், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் ஆகியவை ஒழிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் தமிழ்நாடு அளவில் 6 மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றுக்கு என இயக்குனர்கள் அமர்த்தப்படுவர்.\nடி.பி.ஐ. வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மட்டும் இருப்பார். அவர்தான் அனைத்து மண்டல இயக்குனர்களையும் கண்காணிப்பார். பள்ளிக்கல்வி இயக்குனர் தவிர அனைத்து இயக்குனர்களும் சென்னையை விட்டு வெளியே போய் பதவி வகிப்பார்கள்.\nஆசிரியர் தேர்வு வாரியம் வருடத்திற்கு குறைந்த அளவில்தான் வேலைக்கு ஆட்களை தேர்ந்து எடுக்கிறார்கள். எனவே ஆசிரியர் தேர்வு வாரியமும் கலைக்கப்படும் என தெரிகிறது. அவற்றின் பணிகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செய்யும் என்றும் கூறப்படுகிறது.\nஇதைப்போல உதவி கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் பணியிடங்களும் ஒழிக்கப்பட்டு அவர்களுக்கு வேறு பணிகள் வழங்கப்படுகிறது. முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இப்போது உள்ள அதிகாரத்தை விட கூடுதல் அதிகாரம் கொடுக்கப்படும்.\nஇது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தி விரைவில் முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://www.velanai.com/schools/sitpanai-murugan/", "date_download": "2018-08-16T15:51:04Z", "digest": "sha1:JHKXFA2ACUKU4SNFUKHOARUX7XDIIIQU", "length": 17581, "nlines": 200, "source_domain": "www.velanai.com", "title": "Sitpanai Murugan -சிற்பனை முருகன் ஆலயம் |", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nSitpanai Murugan -சிற்பனை முருகன் ஆலயம்\nசிற்பனை ஆலயம் 1880களுக்கு முன்னர் வேலணைக் கிராமத்தில் இருந்த முருகன் ஆலயங்களுள் பள்ளம் புலம் முருகமூர்த்தி ஆலயத்திற்கு அடுத்து பழமை வாய்ந்தது. இவ்வாலய வரலாறு பற்றி தெளிவான ஆவணங்கள் கிடைக்கப் பெறவில்லை. கிடைக்கும் தகவல்கள் தரவுகளைக் கருத்திற் கொண்டு நோக்குமிடத்தில் இவ்வாலயம் கந்தபுராண படிப்பு மடமாக இருந்து பின்னர் இம்மடம் ஆலய வடிவம் பெற்றிருக்கிறது. இவ் வாலயத்தை நிறுவுவதற்கும், தக்கவைப்பதற்கும் இக்கிராமத்து மக்கள் பெரும் அர்ப்பணிப்பு செய்திருக்கின்றார்கள். 19, 20ஆம் நூற்றாண்டில் , இவ்வாலயத்தின் வளர்ச்சியுடன் திரு. கந்தவுடையார், திரு. சுப் பிரமணிய விதானையார், திரு வைத் தியநாதர் செல்லையா, திருமதி. கார்த்திகேசு இலட்சுமிப்பிள்ளை, திரு. துரையப்பா பொன்னம்பலம், திரு. வைத்தியநாதர் செல்லையாவின் மகன் திரு. வை. செ. சோமாஸ்கந்தண், திரு. வா. அருணகிரி ஆகியோர் பெரும் பங்காற்றி உள்ளனர். ஆலயத்தை இன்றைய அமைப்பிற்கு கொண்டு வந்ததில் அமரர் அருணகிரியின் பங்கு மிகப் பெரிய தொன்றாகும்.\nஇம் முருகன் ஆலயம் வேலணை மேற்கில் சிறப்புற வளர்ச்சி பெற்று வந்தபொழுது 1990களில் ஏற்பட்ட இடப்பெயர்ச்சியால் தளர்வுற்றபோதும் மீள் குடியேற்றத்துடன் இன்று பல வழிகளில் வளர்ச்சி கண்டு வருவது மகிழ்ச்சிக்குரியதாகும். வருடாந்த உற்சவம் முக்கிய சமய நிகழ்வுகள் சிறப்புற நடைபெறத் தொடங்கிவிட்டன. ஆலய செயற்பாட்டில் கிராம மக்கள் முழுமையாகப் பங்கு கொள்ளும் நிலையைக் காண முடிகின்றது. ஆலயம் ஆலய பரிபாலன சபையினரால் நடாத்தப்பட்டு வருவதும், திரு. வை. செ. சோமாஸ்கந்தன் ஆயுட்கால தலைவராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழ் தின விழா 2015\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் 2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டம்\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nNext story வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nPrevious story வேலணை மக்கள் ஒன்றியம் தாயகத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nஜூலை 21, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நாட்டிவைத்தார்.\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூலை 07, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூன் 30, 2018\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 22, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 16, 2018\nEvents / Featured / News / சைவப்பிரகாச வித்தியாசாலை\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 02\nஎண்ணெய்க் காப்பு மதிய பூசை தொடர்பான பதிவுகள்- June 6th,2015\nTemple / வேலணை விழாப்புலம் காளிகா பரமேஸ்வரி அம்பாள்\nஅலங்கார உற்சவம் 2015, 12ம் நாள் திருவிழா\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஆசிரியர் – திரு .நா .இளையதம்பி\nசேர் .வை. துரைசுவாமி – வேலணைத் தாயின் தவப்புதல்வன்\nதண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி – ராஜேஷ் லிங்கதுரை says:\nசிறந்த சேவை உங்கள் சேவை மேலும் தொடரட்டும்\nவெற்றிககேடயங்களினை வெற்றிப்பீடம் என மாற்றுங் - ---- அதிபர் ந. வாகீசன்\nவாசிக்க வாசிக்க மென்மேலும் ஆவலைத்தூண்டுகிறது. அடுத்து எப்போ தொடரும்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/ford-endeavour-facelift-revealed-specifications-features-images-014928.html", "date_download": "2018-08-16T15:28:18Z", "digest": "sha1:7CEGTRF7GBP4P4ZVMWPXDUXOY3ZISNCR", "length": 13572, "nlines": 188, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!! - Tamil DriveSpark", "raw_content": "\nஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு\nஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு\nபுதுப்பொலிவு கொடுக்கப்பட்ட ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி வெளிநாடுகளில் எவரெஸ்ட் என்ற பெயரில் விற்பனையாகிறது. இந்த மாடல் தற்போது புதுப்பொலிவுடன் வெளியிடப்பட்டு இருக்கிறது. வடிவமைப்பில் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் புதிய எஞ்சின் ஆப்ஷன்களிலும் வர இருக்கிறது.\nபுதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் க்ரில் அமைப்பு, ஹெட்லைட் மற்றும் பம்பர் அமைப்புகளில் சிறிய டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, டெயில் லைட் க்ளஸ்ட்டரும் மாற்றம் கண்டுள்ளது. தற்போது 20 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nஉட்புறத்தில் சிறிய மாற்றங்களை காண முடிகிறது. ஃபோர்டு சிங்க்-3 சாஃப்ட்வேருடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. பாதசாரிகள் சாலையை கடப்பது குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் செய்யும் வசதி, அவசர கால தானியங்கி பிரேக் சிஸ்டம் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.\nபுதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் புத்தம் புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அறிமுகம் செய்யப்படுகிறது. ஃபோர்டு ரேஞ்சர் பிக்கப் டிரக்கில் பயன்படுத்தப்படும் இந்த டீசல் எஞ்சின் தற்போது ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது.\nஇந்த புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் இரண்டுவிதமான பவர் வெளிப்படுத்தும் திறன்களில் வர இருக்கிறது. ஒரு மாடல் 177 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதத்திலும், மற்றொரு மாடல் 210 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிபடுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.\nஅதேநேரத்தில், இந்தியாவில் இந்த புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் வரும் வாய்ப்பு இல்லை. தற்போது பயன்படுத்தப்படும் அதே டீசல் எஞ்சின்கள் தொடர்ந்து தக்க வைக்கப்படும். ஆனால், வடிவமைப்பு மாற்றங்களுடன் வருவது உறுதி.\nஇந்தியாவில் தற்போது பயன்படுத்தப்படும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 158 பிஎச்பி பவரையும், 385 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரையும், 470 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். இரண்டு மாடல்களிலும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.\nபுதிய ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆஸ்திரேலியாவில் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். அதனைத்தொடர்ந்து, ஆசிய நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். டொயோட்டா ஃபார்ச்சூனர்தான் நேரடி போட்டியாளராக இருக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமுன்னணி டூவீலர் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு தள்ளுபடி\nசுங்கசாவடி கட்டணத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகை ; மத்திய அரசு ஆலோசனை\nஹூண்டாய் கிரெட்டாவை வீழ்த்தியது மாருதி பிரெஸ்ஸா.. டாப் 10 பட்டியலில் 4 மஹிந்திரா கார்கள்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/04/19/sasikala.html", "date_download": "2018-08-16T15:50:28Z", "digest": "sha1:SMBGF4H7BGRB75PPGAGA5QSE6FS2VL2F", "length": 10405, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "சமத்துவபுரம் வேண்டுமா? சசிகலாபுரம் வேண்டுமா? | napolean campaign with full of cine style songs - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\nஜீன்ஸ் பட பாடல் பாணியில் வித்தியாசமான பாடலைப் பாடி நடிகர் நெப்போலியன் சென்னையில் தேர்தல்பிரசாரம் செய்தார்.\nநடிகர் நெப்போலியன் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்குஆதரவாக தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயக பேரவைத் தலைவர் ப.சிதம்பரம் புதன்கிழமை மாலை வில்லிவாக்கம்தொகுதிக்கு உட்பட்ட அம்பத்தூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசினார்.\nஇந்தக் கூட்டத்தில் நெப்போலியன் குறைவாகப் பேசினார், ஒரு பாட்டும் பாடி பிரசாரம் செய்தார்.\nஅதிசயங்களே வியந்து போகும் அதிசயம் எங்கள் கலைஞர் கருணாநிதி. குறைவில்லாமல் ஆட்சி நடத்துவதுஅதிசயம்தானே என்று கூறிய நெப்போலியன் பிறகு பாட்டுக்கு மாறினார்.\nஜீன்ஸ் ஸ்டைல் ... வைகோ தோன்றி\nஅதிசயங்களே அசந்து போகும் அதிசயம்\nசீவலப்பேரி பாண்டி ஸ்டைல் ... கிழக்கு சிவக்கையிலே\nகலைஞரின் உழவர் சந்தை வேண்டுமா\nஜெயலலிதாவின் ஊழல் சந்தை வேண்டுமா\nஅண்ணா மறுமலர்ச்சித் திட்டம் வேண்டுமா\nஅம்மாவின் அடாவடித் திட்டம் வேண்டுமா\nசிங்கப்பூர் பிரஜை தினகரன் வேண்டுமா\n77 வயதான கலைஞர் வேண்டுமா\n53 வயதான செல்வி ஜெயலலிதா வேண்டுமா என்ற ரீதியில் பாடி வாக்காளர்களை அசத்தினார் நெப்போலியன்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/big-boss-fame-harish-kalyan-meets-trisha/", "date_download": "2018-08-16T16:24:06Z", "digest": "sha1:Z2BMBOMDJG3MUSJOKTBHFE7OUUAYDHB7", "length": 9895, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "முதலில் சிம்பு, இப்போ திரிஷா- கலக்கும் பிக் பாஸ் பிரபலம். போட்டோ உள்ளே. - Cinemapettai", "raw_content": "\nHome News முதலில் சிம்பு, இப்போ திரிஷா- கலக்கும் பிக் பாஸ் பிரபலம். போட்டோ உள்ளே.\nமுதலில் சிம்பு, இப்போ திரிஷா- கலக்கும் பிக் பாஸ் பிரபலம். போட்டோ உள்ளே.\nதமிழ் நாட்டில் தற்போதைய லேட்டஸ்ட் சென்சேஷன் என்றாலே அது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்கள் தான். இந்நிகழ்ச்சிக்கு பின் அவர்கள் வேற லெவெலுக்கு சென்று விட்டார்கள் என்றால் அது மிகையாகாது. நிகழ்ச்சி முடிந்த பிறகும் பல போட்டியாளர்கள் தொடர்ந்து பேட்டிகளாக கொடுத்து வருகின்றனர். அவர்களின் சோசியல் மீடியா பக்கங்களிலும் ஆக்டிவ்வாக செயல் பட ஆரம்பித்துள்ளனர்.பல இளம் பெண்கள் இந்நிகழ்ச்சியை பார்க்க முக்கிய காரணம் யார் என்றால் ஆரவ் மற்றும் ஹரிஷ் கல்யாண் தான்.\nசிந்து சமவெளி படத்தில் அறிமுகம் ஆகியிருந்தாலும் , இவருக்கு நல்ல ரீச் கொடுத்தது என்றால் சட்டப்படி குற்றம், பொறியாளன், வில் அம்பு போன்ற படங்கள் தான். மனிதர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகு எது செய்தாலும் அது வைரலாகி விடுகிறது.\nஇந்த நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண், திரிஷாவை சந்தித்துள்ளார், “ஜெஸ்ஸி ஜெஸ்ஸி தருணம். நீங்கள் மிகவும் அன்பானவர்” என்ற வாசகத்துடன் அவருடன் அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை ஹரிஷ் தன்னுடைய டுவிட்டரில் அப்லோட் செய்தார்.\nஇதற்கு த்ரிஷாவும் ‘உன்னை சந்தத்தில் மகிழ்ச்சி, ஆல் தி பெஸ்ட்’ என்று ரிப்ளை செய்துள்ளார்.\nஇந்த போட்டோவே சமூக வலைதளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.\nசில நாட்களுக்கு முன் அவர் சிம்புவை சந்தித்தார், அப்பொழுது சிம்பு தன் கை எழுத்து இட்டு இவருக்கு ஒரு புத்தகத்தையும் நினைவுப் பரிசாக தந்தார். அந்த புத்தகத்தில் “Never Forget where you started” என்ற இந்த வாசகத்தையும் எழுதினர் நம் எஸ் டி ஆர்.\nஅது என்ன செலஃபீ என்றாலே ஒரு கண்ணை மூடிக்கிறீங்க, காரணம் என்னான்னு சொல்லுங்க ஹரிஷ்.\nஎது எப்படியோ சட்டுபுட்டுனு முழு நேர ஹீரோவா நடிச்சு ஒரு ரவுண்டு வாங்க. வி ஆர் வைட்டிங்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகை.\nவெகுளியாக இருந்த சென்றாயனா இப்படி பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வது.\n ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகுது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ \nவட சென்னை ‘சந்திரா” – தனுஷ் வெளியிட்ட ஆண்ட்ரியாவின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇமைக்கா நொடிகள் வசனத்தின் பின்னணியில் ஹீரோவாக தளபதி விஜய் – வில்லனாக தல அஜித் : மாஷ் அப் வீடியோ \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://itzyasa.blogspot.com/2012/06/blog-post_03.html", "date_download": "2018-08-16T15:26:11Z", "digest": "sha1:TUTGYSCMM72ZZGX5KWUXLEPAX6SOT3AI", "length": 7499, "nlines": 164, "source_domain": "itzyasa.blogspot.com", "title": "முதலும் முடிவும் | என் பக்கம்", "raw_content": "\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php\nஹாருண் அவர்களுக்கு, உங்களின் துஆ விற்கு மிக்க நன்றி. எல்லாம் வல்ல இரைவன் உங்களுக்கும் நல்லருள் புரிவானாக\nசிறந்தப் புகைப்படமோ, சிறந்தத் தலைப்போ அல்லது கவிதைக்கு சிறந்த கருவை தந்தால் நான் கவிதை எழுதி காரணமானவர்களின் பெயரைக் குறிப்பிடலாம் என்று இருக்கிறேன். ஆகையால் விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய மெயில் முகவரிக்கு தெரிவிக்கவும் (itzyasa@gmail.com)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennailibrary.com/ppn/story/ponnagaram.html", "date_download": "2018-08-16T16:35:22Z", "digest": "sha1:CSERWDEM4OFLJ5HQF7ATFXFHWLMFMZTW", "length": 39686, "nlines": 203, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Ponnagaram", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\n நமது பௌராணிகர்களின் கனவைப் போல் அங்கு ஒன்றுமில்லை. பூர்வ புண்ணியம் என்று சொல்லுகிறார்களே, அந்தத் தத்துவத்தைக் கொண்டு, நியாயம் என்று சமாதனப்பட வேண்டிய விதிதான். ஒரு சில 'மகாராஜர்களுக்காக' இம்மையின் பயனைத் தேடிக்கொடுக்கக் கடமைப்பட்டு வசிக்கும் மனிதத் தேனீக்களுக்கு உண்மையில் ஒரு பொன் நகரந்தான் அது.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nரயில்வே தண்டவாளத்தின் பக்கமாக, சாராய டிப்போவுக்குப் போகிறதே ஒரு சந்து, அது தான் அங்கு 'மெயின்' ராஸ்தா. கைகோர்த்த நான்கு பேர் வரிசை தாராளமாகப் போகலாம். எதிரே வண்டிகள் வராவிட்டால், இதற்குக் கிளையாக உள் வளைவுகள் உண்டு. முயல் வளைகள் போல்.\nஇந்தத் திவ்வியப் பிரதேசத்தைத் தரிசிக்க வேண்டுமானால்... சிறு தூறலாக மழை சிணுசிணுத்துக் கொண்டிருக்கும் பொழுது சென்றால்தான் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். வழி நெடுகச் சேற்றுக் குழம்புகள். சாலையோரமாக 'முனிசிபல் கங்கை' - அல்ல, யமுனைதானே கறுப்பாக இருக்கும் - அதுதான். பிறகு ஓர் இரும்பு வேலி, அதற்குச் சற்று உயரத் தள்ளி அந்த ரயில்வே தண்டவாளம்.\nமறுபக்கம், வரிசையாக மனிதக் கூடுகள் - ஆமாம், வசிப்பதற்குத்தான்\n ஞாபகமில்லை - சாதாரண எண்ணெய் விளக்கு, அதாவது சந்திரன் இல்லாத காலங்களில் (கிருஷ்ண பட்சத்தில்) ஏற்றி வைத்தால் போதாதா\nபொன்னகரத்துக் குழந்தைகளுக்கு 'மீன் பிடித்து' விளையாடுவதில் வெகு பிரியம். அந்த முனிசிபல் தீர்த்தத்தில், மீன் ஏது எங்கிருந்த பணக்கார வீடுகளிலிருந்தோ, சில சமயம் அழுகிய பழம், ஊசிய வடை, இத்யாதி உருண்டு வரும். அது அந்த ஊர்க் குழந்தைகளின் ரகசியம்.\nரயில்வே தண்டவாளத்தின் பக்கத்தில் விளையாடுவதில் என்ன ஆனந்தமோ வேலி இருக்கத்தான் செய்கிறது. போகக் கூடாது என்ற சட்டம் குழந்தைகளுக்குத் தெரியுமா வேலி இருக்கத்தான் செய்கிறது. போகக் கூடாது என்ற சட்டம் குழந்தைகளுக்குத் தெரியுமா 'போனால்' பெற்றோருக்குத் தான் கொஞ்சம் பாரம் ஒழிந்ததே 'போனால்' பெற்றோருக்குத் தான் கொஞ்சம் பாரம் ஒழிந்ததே குழந்தைகள் தான் என்ன, 'கிளாக்ஸோ' 'மெல்லின்ஸ் பூட்' குழந்தைகளா, கம்பி இடையில் போக முடியாமலிருக்க குழந்தைகள் தான் என்ன, 'கிளாக்ஸோ' 'மெல்லின்ஸ் பூட்' குழந்தைகளா, கம்பி இடையில் போக முடியாமலிருக்க புகைந்தோடும் அந்த இரும்பு நாகரிகத்திற்கு, வரிசையாக நின்று \"குட்மார்னிங் சார் புகைந்தோடும் அந்த இரும்பு நாகரிகத்திற்கு, வரிசையாக நின்று \"குட்மார்னிங் சார்\" என்று கத்துவதில் ரொம்ப ஆனந்தம் அவர்களுக்கு. அதுதான் அவர்களுக்குக் கிடைக்கும் ஆரம்ப ஆங்கிலக் கல்வி.\nஐந்து மணிக்கு அப்புறந்தான் ஊர் கலகலவென்று உயிர் பெற்று இருக்கும். அப்பொழுதிருந்து தான் அவ்வூர்ப் பெண்கள் தங்கள் வேலையைச் செய்வார்கள். சாராய வண்டிகள், தண்ணீர் எடுக்கவரும் பெண்கள் அங்கு தண்ணீர் எடுப்பது என்றால் ஒரு பாரதப் போர்.\nஇள வயதில் நரைத்தது போல் பஞ்சு படிந்த தலை, மாசடைந்த கண்கள் - விடிய விடிய மின்சார 'ஸ்பின்டிலை'ப் (கதிர்) பார்த்துக் கொண்டு இருந்தால், பிறகு கண் என்னமாக இருக்கும் கண்கள்தாம் என்ன இரும்பா உழைப்பின் ஆரோக்கியத்தால் ஏற்பட்ட கட்டமைந்த அழகு. ஆரோக்கியமா அது எங்கிருந்து வந்தது பாக்டீரியா, விஷக் கிருமிகள், காலரா இத்யாதி அங்கிருந்துதானே உற்பத்தி செய்யப் படுகின்றன எப்படியாவது உயிர் வாழ வேண்டும் என்று ஆசையிருந்தால் எல்லாம் நடக்கும். பழைய கற்காலத்து மனிதன், புலி சிங்கங்களுடன் குகையில் வாழ்ந்து வந்தான்; அவைகளும் அவனைக் கொன்றன; அவனும் அவைகளைக் கொன்றான். அதற்காக வலிமையற்று, வம்சத்தை விருத்திசெய்யாமல் செத்தொழிந்தா போனான் எப்படியாவது உயிர் வாழ வேண்டும் என்று ஆசையிருந்தால் எல்லாம் நடக்கும். பழைய கற்காலத்து மனிதன், புலி சிங்கங்களுடன் குகையில் வாழ்ந்து வந்தான்; அவைகளும் அவனைக் கொன்றன; அவனும் அவைகளைக் கொன்றான். அதற்காக வலிமையற்று, வம்சத்தை விருத்திசெய்யாமல் செத்தொழிந்தா போனான் வாழ்க்கையே ஒரு பெரிய வேட்டை, அதற்கென்ன\nகழுத்தில் ஒரு கருப்புக் கயிறு - வாழ்க்கைத் தொழுவின் அறிகுறி. அதைப் பற்றி அங்கு அதிகக் கவலையில்லை. அது வேறு உலகம் ஐயா, அதன் தர்மங்களும் வேறு.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஅம்மாளு ஒரு மில் கூலி. வயது இருபது அல்லது இருபத்திரண்டிற்கு மேல் போகாது. புருஷன் 'ஜட்கா' வைத்திருக்கிறான்; சொந்த வண்டிதான். அம்மாளு, முருகேசன் (அவள் புருஷன்), அவன் தாயார், தம்பி, முருகேசன் குதிரை - ஆக நபர் ஐந்து சேர்ந்தது அவர்கள் குடும்பம். இருவருடைய வரும்படியில்தான், இவர்கள் சாப்பாடு - (குதிரை உள்பட), வீட்டு வாடகை, போலீஸ் 'மாமூல்', முருகேசன் தம்பி திருட்டுத் தனமாகக் கஞ்சா அடிக்கக் காசு - எல்லாம் இதற்குள் தான். எல்லாரும் ஏகதேசக் குடியர்கள் தான். 'டல் ஸீஸ'னில் பசியை மறக்க வேறு வழி பசி, ஐயா, பசி 'பத்தும் பசி வந்திடப் பறந்துபோம்' என்று வெகு ஒய்யாரமாக, உடம்பில் பிடிக்காமல் பாடுகிறீரே, அங்கு நீர் ஒரு நாள் இருந்தால் உமக்கு அடிவயிற்றிலிருந்து வரும் அதன் அர்த்தம்\nஅன்றைக்கு முருகேசனுக்குக் குஷி, அவனும், அவன் குதிரையும் 'தண்ணி போட்டு' விட்டு ரேஸ் விட்டார்கள். வண்டி 'டோ க்கர்' அடித்தது. ஏர்க்கால் ஒடிந்தது. குதிரைக்கு பலமான காயம். முருகேசனுக்கு ஊமையடி. வீட்டில் கொண்டுவந்து போடும்பொழுது பேச்சு மூச்சில்லை. நல்ல காலம் குடித்திருந்தான், இந்த மாதிரி வலி தெரியாமலாவது கிடக்க. வீக்கத்திற்கு என்னத்தையோ அரைத்துப் பூசினாள் அம்மாளு. அப்பொழுதுதான் சற்று பேசினான். அவனுக்குப் பால் கஞ்சி வேண்டுமாம் அம்மாளுவுக்குக் கூலிபோட இன்னும் இரண்டு நாள் இருக்கிறது. வீட்டில் காசேது\nஅம்மாளு தண்ணீர் எடுக்க வருகிறாள்.\n'கும்'மிருட்டு பஞ்சாங்கத்தின்படி இன்றைக்குச் சந்திரன் வரவேண்டும். ஆனால் அது மேகத்தில் மறைந்து கொண்டால் முனிசிபாலிடி என்ன செய்ய முடியும்\nஎப்பொழுதும்போல் இரைச்சல்தான். ஒருவாறு தண்ணீர் பிடித்தாய்விட்டது. திரும்பி வருகிறாள்.\nசந்தின் பக்கத்தில் ஒருவன் - அம்மாளுவின் மேல் ரொம்ப நாளாகக் 'கண்' வைத்திருந்தவன்.\nஇருவரும் இருளில் மறைகிறார்கள். அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்து விட்டாள். ஆம், புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான்\nஎன்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ezhuthaani.com/history/civilization-of-maya-used-chocolate-as-coins-in-their-trades/", "date_download": "2018-08-16T16:26:30Z", "digest": "sha1:OGEZYEME3YNLJP6WH5CMR6JQJZEWFWE4", "length": 48838, "nlines": 173, "source_domain": "ezhuthaani.com", "title": "மாயன்களின் காலத்தில் இருந்த வித்தியாசமான நாணய முறை..!", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nவெல்லுங்கள் பார்க்கலாம் – போட்டி எண்: 5\nமாயன்களின் காலத்தில் இருந்த வித்தியாசமான நாணய முறை..\nமாயன்களின் காலத்தில் இருந்த வித்தியாசமான நாணய முறை..\n இதென்ன அபத்தமான கேள்வி என்கிறீர்களா உலகில் அதிகம் பேருக்குப் பிடித்த உணவுப்பட்டியலில் முதலிடம் சாக்லேட்டிற்குத் தான். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் உங்களுக்குத் தெரியாத ஒன்றைச் சொல்லவா உலகில் அதிகம் பேருக்குப் பிடித்த உணவுப்பட்டியலில் முதலிடம் சாக்லேட்டிற்குத் தான். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் உங்களுக்குத் தெரியாத ஒன்றைச் சொல்லவா மாயன் காலத்தில் பொருட்களை வாங்க விற்க, வேலை ஆட்களுக்கு ஊதியம் வழங்க சாக்லேட்களை பயன்படுத்தியிருக்கின்றனர். சாக்லேட் பணம் மாயன் காலத்தில் பொருட்களை வாங்க விற்க, வேலை ஆட்களுக்கு ஊதியம் வழங்க சாக்லேட்களை பயன்படுத்தியிருக்கின்றனர். சாக்லேட் பணம் நினைக்கவே இனிக்கிறதல்லவா உண்மை தான். கோகோ கொட்டைகளை அரைத்து, உருக்கி அச்சில் வடித்து அதை நாணயங்களாக பயன்படுத்தியிருக்கின்றனர் பண்டைய மாயன்கள்.\nசாக்லேட் நாணயங்களைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், இந்த மாயன்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். யாரும் பயப்பட வேண்டாம் கொஞ்சம் தான். இப்பொழுது உலக வரைபடத்தை உங்களின் முன்னால் விரித்துக் கொள்ளுங்கள். மத்திய அமெரிக்காவையே உற்றுப்பார்த்தால் மெக்சிகோ, கவுதமாலா, பெலீஸ், ஹோண்டுராஸ் மற்றும் எல்சல்வடார் போன்ற நாடுகளின் பெயர்கள் பொடிப்பொடியாக எழுதியிருக்கும். கண்டுபிடித்துவிட்டீர்களா இல்லையா பிரச்சனையில்லை. உங்களுக்காகவே கீழே வரைபடம் கொடுத்திருக்கிறேன்.\n ஆமாம், மாயன்கள் வாழ்ந்த இடம் தற்பொழுது ஐந்து நாடுகளாக இருக்கிறது. கி.மு.2600ல் தொடங்கி கி.பி. 900 வரை நீடித்த நாகரீகம் அது. மாயன்கள் அமெரிக்க செவ்விந்திய இனத்தைச் சேர்ந்தவர்கள். கணிதம், வானவியல், மருத்துவம் என மாயன்கள் கைவைக்காத துறையே இல்லை எனலாம். பெரும்பாலும் தனித்தனி ஊர்களில் வாழ்ந்தவர்கள். ஒவ்வொரு ஊருக்கும் தனியாக பிரத்யேகமான ஒரு ஆடைவகை இருக்கும். அவர் அந்த ஊரின் ஆடைகளையே அணிய வேண்டும். மற்றைய ஊரின் ஆடைகளை அணிந்தால் சோலி முடிந்தது. ஒட்டுமொத்த கிராமமும் கேலி செய்யும், கிண்டலடிக்கும்.\nமாயன்கள் இயல்பிலேயே அதிக பயம் கொண்டவர்கள். அதனாலேயே அதிகக் கடவுள்களை வழிபட்டவர்கள்.\nஆண்களின் உடை எளிமையானது. சுமார் ஒன்றிலிருந்து, இரண்டடி வரையுள்ள துணிகளை நீள் செவ்வகமாக வெட்டி பின்னர் முதல் பகுதியை….. ஏன் இழுத்துக்கொண்டு நம்ம ஊர் கோவணம் அவ்வளவுதான். ஆனால் பெண்களின் உடைகளில் தனி கவனம் செலுத்தப்பட்டது( அன்றிலிருந்தே). கீழாடை, மேலாடை, கழுத்தைச்சுற்றி அணியும் துணிகள், அதில் பல வண்ணங்கள் என அமர்க்களப்பட்டிருக்கிறது மாயர்களின் துணி வியாபாரம். துணிகளில் மயில், குயில் என எம்ப்ராய்டரி போடுவதெல்லாம் அந்த காலத்திலேயே இருந்திருக்கிறது\nமாயன்கள் இயல்பிலேயே அதிக பயம் கொண்டவர்கள். அதனாலேயே அதிகக் கடவுள்களை வழிபட்டவர்கள். சோளத்திற்கு ஒருவர், அரிசிக்கென்று ஒருவர், க.பருப்பிற்கு, உ.பருப்பிற்கு என கடவுள்களின் பட்டியல் நீளம்.\nகவுதமாலாவில் இருக்கும் ஒரு பிரமிடின் அருகில் சந்தை ஒன்று செயல்பட்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் வியாபாரம் பண்டமாற்றத்தின் மூலமாக ஆரம்பத்தில் நடந்தது. பின்னாளில் எல்லா வியாபாரமும் புகையிலை, சோளம், ஆடைகளில் நடந்தன. சுருக்கமாகச் சொல்வதென்றால் எது சீக்கிரத்தில் கிடைக்காதோ அவையெல்லாம் நாணயத்தின் அந்தஸ்த்தில் இருந்தன. எல்லாம் சாக்லேட் வரும் வரை தான்.\nபிற்கால மாயன்கள் அதிகளவில் சாக்லேட்டை நாணயமாக பயன்படுத்தியது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இன்றைய மெக்ஸிகோவின் தாழ் நிலங்களில் செராமிக்கில் (Ceramic) வடிக்கப்பட்ட பல ஓவியங்கள் கிடைத்திருக்கின்றன. விற்பனை மற்றும் நாணயம் தயாரித்தல் போன்ற ஓவியங்களில் அதிக அளவு சாக்லேட் பற்றிய செய்திகள் இருக்கின்றன. முதன் முதலில் அந்த படிவங்களின் மீது டார்ச் அடித்து கண்டுபிடித்தது புகழ்பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ஜானி பாரோன்(Joanne Baron) தான். 180 வகையான செராமிக் படிவங்கள் அங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றையெல்லாம் பூதக்கண்ணாடி போட்டு ஆராய்ந்ததில் சாக்லேட்டின் மூலப்பொருளான கோகோ விதைகள் மன்னருக்கு மாமூலாக கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.\nமாயன்கள் கோகோ விதைகளை அரைத்து ஒருவகையான சூடான பானம் தயாரிக்கக் கற்றிருந்தனர் என சத்தியம் செய்கிறார் பாரோன். இப்போது நாம் குடிக்கும் காப்பியின் கொள்ளுத்தாத்தா அவை. அவற்றில் இனிப்பு இருக்காது. மணத்திற்காகவே கோப்பை கோப்பையாக குடித்துத் தள்ளியிருக்கின்றனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கோகோ மரங்கள் மத்திய அமெரிக்காவில் அதிகம் விழைந்ததில்லை. இருப்பு குறைவு, தேவை அதிகம் என்ன நடக்கும் பொருளின் மதிப்பு ஜிவ்வென்று ஏறிக்கொண்டது. மாயன்களால் கொண்டாடப்பட்ட அதே சாக்லேட் தான் பின்னாளில் அவர்களின் முடிவுரையை எழுதவும் காரணமாயிருந்தது.\nகாடுகளை அழித்து வசிப்பிடம் ஆக்கிக் கொண்டதனால் காட்டு விலங்குகள் தாக்கி பலபேர் இறந்திருக்கக்கூடும் என வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.\n1502 ஆம் ஆண்டு அந்த வழியாக போய்க்கொண்டிருந்தார் கொலம்பஸ். ஆமாம் நம்ம கிறிஸ்டோபர் கொலம்பஸ் (Christopher Columbus) தான். கடற்கரை ஓரத்தில் நின்ற படகில் குவிந்து கிடந்த கோகோ விதைகளைப் பார்த்தார். எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். ஸ்பெயின் திரும்பியவுடன் அவ்விதைகளை பானமாக அரைத்து அரசர்க்கு கொடுக்கவே ருசியில் கிறங்கிப்போனார் மாமன்னர். விளைவு கடல் போன்ற ஸ்பானிஷ் படை மாயன்களின் மீது படையெடுத்து வந்து அந்நாகரீகத்திற்கு மங்களம் பாடிவிட்டு சென்றது. போகிற போக்கில் கோகோவை மூட்டை மூட்டையாக அள்ளிச்சென்றனர் ஸ்பானிஷ் வீரர்கள். வந்தது அதற்குத்தானே கடல் போன்ற ஸ்பானிஷ் படை மாயன்களின் மீது படையெடுத்து வந்து அந்நாகரீகத்திற்கு மங்களம் பாடிவிட்டு சென்றது. போகிற போக்கில் கோகோவை மூட்டை மூட்டையாக அள்ளிச்சென்றனர் ஸ்பானிஷ் வீரர்கள். வந்தது அதற்குத்தானே மாயன்களின் அழிவிற்கு மற்றுமொரு முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது அவர்கள் பெருமளவு காடுகளை அழித்தது ஆகும். காடுகளை அழித்து வசிப்பிடம் ஆக்கிக்கொண்டதனால் காட்டு விலங்குகள் தாக்கி பலபேர் இறந்திருக்கக்கூடும் என வல்லுநர்கள் கணிக்கிறார்கள். இயற்கையை அழிப்பவர்களை இயற்கையும் ஒருநாள் நிச்சயம் அழிக்கும் என்பதற்குச் சான்று மாயன்களே. எனவே நாமும் இயற்கையைக் காப்போம். எதற்கு வம்பு\nஇது போன்ற பயனுள்ள பல கட்டுரைகளையும், தகவல்களையும் தெரிந்துகொள்ள எழுத்தாணியின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்\nஇன்றும் இந்தியாவின் 43 ஆயிரம் கிராமங்களில் கைபேசி வசதி கிடையாது..\nதொழில் & வர்த்தகம், பொருளாதாரம்\nஏற்றுமதியில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளும் இந்தியா\nராணுவ அதிகாரிகளின் உத்தரவிற்காக 27 வருடம் குகையில் காத்திருந்த போர்வீரர் \nஇன்றும் இந்தியாவின் 43 ஆயிரம் கிராமங்களில் கைபேசி வசதி கிடையாது..\nஏற்றுமதியில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளும் இந்தியா\nராணுவ அதிகாரிகளின் உத்தரவிற்காக 27 வருடம் குகையில் காத்திருந்த போர்வீரர் \nஇயற்கையின் பெருங்கொடை – மழையைக் கொண்டாடுவோம்\nகால்பந்து உலகின் அடுத்த சூப்பர்ஸ்டார் – பீலேவை நினைவுபடுத்தும் எம்பாப்பே...\nகால்பந்து உலகின் அடுத்த சூப்பர்ஸ்டார் – பீலேவை நினைவுபடுத்தும் எம்பாப்பே...\nவெல்லுங்கள் பார்க்கலாம் – போட்டி எண்: 1\nவெல்லுங்கள் பார்க்கலாம் – போட்டி எண்: 1\nவெல்லுங்கள் பார்க்கலாம் – போட்டி எண்: 3\nவெல்லுங்கள் பார்க்கலாம் – போட்டி எண்: 3\nBreaking: செவ்வாய் கோளில் தண்ணீர் கண்டுபிடிப்பு – First in...\nBreaking: செவ்வாய் கோளில் தண்ணீர் கண்டுபிடிப்பு – First in...\nஒரே நாளில் வானத்தில் இரு அதிசயங்கள் \nஒரே நாளில் வானத்தில் இரு அதிசயங்கள் \nவீட்டிலேயே பிரசவம் – விபரீத விளையாட்டு \nவீட்டிலேயே பிரசவம் – விபரீத விளையாட்டு \nமருத்துவ உலகின் அதிசயம் – பிளாசிபோ விளைவு \nமருத்துவ உலகின் அதிசயம் – பிளாசிபோ விளைவு \nஇது டாடா நானோ-விற்கு டாட்டா சொல்லும் நேரம்..\nஇது டாடா நானோ-விற்கு டாட்டா சொல்லும் நேரம்..\n21-ம் நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணம் \n21-ம் நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/movie-news/yuvan-shankar-raja-completes-tune-for-suriya-36-first-song", "date_download": "2018-08-16T15:36:44Z", "digest": "sha1:AW4U7YP6SUPXKZRQUITPX7FXKEXXMDYO", "length": 11827, "nlines": 102, "source_domain": "tamil.stage3.in", "title": "சூர்யா 36வது படத்தின் முதல் ட்யூன் தகவலை வெளியிட்ட யுவன்", "raw_content": "\nசூர்யா 36வது படத்தின் முதல் ட்யூன் தகவலை வெளியிட்ட யுவன்\nசூர்யா 36வது படத்தின் முதல் ட்யூன் தகவலை வெளியிட்ட யுவன்\nராதிகா (செய்தியாளர்) பதிவு : Feb 09, 2018 10:40 IST\nஇயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் இன்னும் பெயரிடப்படாத சூர்யாவின் 36வது படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பை படமாக்கப்பட்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை படக்குழு துவங்கியுள்ளது. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என இரு நாயகிகள் ஒப்பந்தமாகியுள்ளனர். இவர்கள் சூர்யாவுடன் முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இணையமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இசையமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த யுவன் இசையின் ஒரு தகவலை ட்விட்டர் மூலம் பகிர்ந்துள்ளார். அதில் 'கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த காம்போசிங்கின் இறுதியில் செல்வராகவன் படத்திற்கு ஒரு நல்ல அற்புதமான ட்ராக் கிடைத்துள்ளது.....பொற்கால நாட்கள் திரும்பியது....நீங்கள் மாறவேயில்லை' என்று பதிவு செய்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக இயக்குனர் செல்வராகவன் அவரது ட்விட்டரில் 'நீங்கள் மேஸ்ட்ரோ இல்லை..உங்களுடன் இணைந்து இந்த மேஜிக் உருவாகுவது ஆனந்தமே' என்று பதிவு செய்துள்ளார்.\nமேலும் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தெலுங்கு திரையுலகின் பிரபலம் ஜெகபதி பாபுவிடம் தற்பொழுது பேச்சிவார்த்தை நடைபெற்று இருப்பதாக தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தது.இந்த தகவலின் அதிகார பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்னும் சில நாட்களில் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nசூர்யா 36வது படத்தின் முதல் ட்யூன் தகவலை வெளியிட்ட யுவன்\nஅடுத்த கட்டத்திற்கு செல்லவிருக்கும் சூர்யா 36 ஷூட்டிங்\nசூர்யாவின் 37வது படத்தின் முக்கிய தகவல்\nஇயக்குனர் செல்வராகவனின் சூர்யா 36 படப்பிடிப்பு துவக்கம்\nசூர்யா 36வது படத்தின் முதல் ட்யூன் தகவலை வெளியிட்ட யுவன்\nசூர்யா 36 படத்தில் இசை\nசூர்யா 36வது படத்தின் இசை தகவல்\nயுவன் சங்கர் ராஜா இசையில் சூர்யா 36\nயுவன் வெளியிட்ட சூர்யா 36 படத்தின் தகவல்\nசூர்யா 36வது படத்தின் வில்லன்\nசூர்யா 36 படத்தின் கதாநாயகி\nவிவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nஅதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=598:----12102017--&catid=3:2009-11-24-00-56-38&Itemid=21", "date_download": "2018-08-16T16:08:06Z", "digest": "sha1:JNSF6BCSJF34U2ADO7XL6AZ6OTLTX5OC", "length": 4531, "nlines": 93, "source_domain": "nakarmanal.com", "title": "மரண அறிவித்தல்:- சின்னத்துரை கணேஸ் 12.10.2017 அன்று காலமானார்.", "raw_content": "\nHome மரண அறிவித்தல்கள் மரண அறிவித்தல்:- சின்னத்துரை கணேஸ் 12.10.2017 அன்று காலமானார்.\nமரண அறிவித்தல்:- சின்னத்துரை கணேஸ் 12.10.2017 அன்று காலமானார்.\nநாகர்கோவில் வடக்கை பிறப்பிடமாகவும், பொற்பதி குடத்தனையை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை கணேஸ் 12.10.2017 அன்று அன்னாரது இல்லத்தில் காலமானார்.\nஅன்னார் கோசலாதேவி காணேஸ் அவர்களின் அன்பு கணவரும்,\nவிஜயகுமாரி, விஜயகுமார், தெய்வேந்திரம், வீரபத்திரன், சுபாசினி, ஜீவன், தினேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்\nஅன்னாரது இருதிக்கிரியைகள் 13.10.2017 அன்று காலை 10 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொற்பதி இந்துமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது என்பதனை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எமது கிராமமக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றனர்.\nஅன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு நாகர்மணல்.கொம் எமது கிராமா மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறது.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.manithan.com/astrology/04/183068?ref=ls_d_manithan", "date_download": "2018-08-16T15:59:24Z", "digest": "sha1:CCLKW3V2VVGDGAKHMXOTNXP3HY5YIOM4", "length": 20914, "nlines": 177, "source_domain": "www.manithan.com", "title": "சுக்ரன் பெயர்ச்சி... அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிக்காரர்கள் யார்? 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு! - Manithan", "raw_content": "\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\n59 வயதில் பல பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றிய மன்மதன் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்\nபெருவெள்ளத்தின் நடுவில் வியக்க வைத்த கேரள சிறுமி: மீட்பு குழுவையே கண்கலங்க வைத்த சம்பவம்\nஇலங்கையில் மூடிமறைக்கபடும் தமிழர்களின் கலாச்சாரம் வெளியான புகைப்படத்தால் கொதிப்பில் தமிழ் மக்கள்\nகேரளாவில் பதற வைக்கும் நிலச்சரிவு வீடியோ வெளியானது\nஅடுத்த 5 வருடங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nவெள்ளத்தில் மூழ்கிய பிரபல நடிகரின் வீடு, அதிர்ச்சி புகைப்படங்கள் இங்கே\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nசொல்வதெல்லாம் உண்மை.. அரங்கத்தில் நிகழ்ந்த ஆச்சர்ய சம்பவம்... வாயடைத்துப் போன நடுவர்\nகுருப்பெயர்ச்சி 2018 - குருபலன் யோகம் அடிக்கும் ராசிகள்\nஅடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன நடிகை மீரா ஜாஸ்மின்.\nசுக்ரன் பெயர்ச்சி... அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிக்காரர்கள் யார் 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nமனிதர்களுக்கு கிடைக்க கூடிய பல வகையான சுகங்களுக்கு காரகன் சுக்கிர பகவான் ஆவார். இந்த சுக்கிர பகவான் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி 12.41 மணியளவில் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இந்த பெயர்ச்சியால் 12 ராசியினருக்கும் ஏற்படக்கூடிய பலன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nகுடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். திருமணம் போன்ற சுப காரியங்கள் தாமதம் ஆகும். உடலாரோக்கியம் அவ்வப்போது பாதிக்கபடும். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. தன வரவுகள் சராசரியாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புண்டு.\nநீங்கள் புதிதாக தொடங்கும் எத்தகைய முயற்சிகளிலும் சற்று தாமத்திற்க்கு பின்பே வெற்றி கிட்டும். குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் இணக்கம் உண்டாகும். பெண்களின் உடல்நிலை பாதிக்கபடக்கூடும். அடிக்கடி பயணங்களும் தீர்த்த யாத்திரைகளையும் மேற்கொள்வீர்கள். கலைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திகொள்ள வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nவேலை தேடி அலைந்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைக்கும். வீட்டிலும் வெளியிடத்திலும் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரங்களில் சுமாரான நிகர லாபம் இருக்கும். அரசியலிலிருப்பவர்கள் அனைத்திலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். உடல்நலக் குறைபாடுகளும் அவ்வப்போது ஏற்பட்டு விலகும்.\nஉற்றார் உறவினரிடம் மதிப்பு ஏற்படும். குடும்ப பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும். புதிய முயற்சிகளை சற்று ஒத்தி வைப்பது நலம். மாணவர்கள் கல்வியில் சற்று சிறந்த நிலையை அடைவார்கள். பண வரவு செலவுகளில் சற்று கவனம் அவசியம். தொலைதூரப் பயணங்களால் வெற்றி உண்டாகும். உடல்நலம் நன்றாக இருக்கும்.\nதிருமணம் காலதாமதம் ஆனவர்களுக்கு திருமணம் நடக்கும் சூழ்நிலை ஏற்படும். குழந்தைகள் கல்வியில் பின்தங்கும் நிலை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பணிபுரிபவர்கள் தாங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் சற்று தாமதமாகும். வெளிநாடுகள் செல்லும் முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி உண்டாகும்.\nஉங்களுக்கு வரவேண்டிய பண வரவுகளால் உங்கள் குடும்பத்திற்குத் தேவையான அனைத்தையும் வாங்கலாம். வாங்கிய கடன்கள் அனைத்தையும் முழுமையாக அடைத்து மனநிம்மதி பெறலாம். கணவன் மனைவி இடையே சிறிய மனஸ்தாபங்கள் எழலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சமுதாயத்தால் மதிக்கப்படும் நிலை உண்டாகும்.\nஉங்களின் தொழில் வியாபாரகளில் நல்ல லாபம் கிடைக்கும் . பெண்களுக்கு நல்ல வரன்கள் அமையும். குடும்பத்தில் பல மங்கல நிகழ்வுகள் நடக்கும். சிலருக்கு புத்திர பேறு கிட்டும். அதிக அலைச்சலால் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். வீண் விவாதங்களை தவிர்பது நலம்.\nஉடலாரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும். கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சிறு சண்டைகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரங்கள் சராசரியான நிலையில் இருக்கும். எந்த ஒரு விடயமும் சற்று தாமதத்திற்கு பின்பே நிறைவேறும். பெண்கள் வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅரசிலியலிலிருப்பவர்கள் எதிலும் சற்று பொறுமையோடு இருக்க வேண்டும். எல்லாவற்றிலும் இதுவரை இருந்த தடைகளும், தாமதங்களும் ஏற்படும். உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகள் சரியாக வந்து சேரா நிலை இருக்கும். ஒரு உடல்நலத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படலாம். பணியிடங்களில் பிறரின் சூழ்ச்சிகளுக்கு ஆளாக நேரும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சி செய்ய வேண்டும்.\nஉங்களுக்கு உடலில் நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படலாம். வீட்டின் பெண்கள் உடல் நிலை சற்று பாதிப்படையும். நீங்கள் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் வெற்றி பெறும்.\nபுதிய வீடு, வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும் சூழ்நிலை உருவாகும். புனித யாத்திரையை சிலர் மேற்கொள்வீர்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு பதவிகள், பொறுப்புகள் கிடைக்கும்.\nமாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். உறவினர்கள் மற்றும் வெளியாட்களிடம் மதிப்பும் மரியாதையும் மிகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். புதிய ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும். தொழில்களில் நல்ல லாபம் ஏற்படும். கலைஞர்களுக்கு வெளிநாடுகள் செல்லும் யோகம் உண்டாகும். விவசாயம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.\nஅரசியல்வாதிகள் எதிலும் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நலம். தொழில் வியாபாரங்களில் சுமாரான லாபங்களே கிடைக்கும். உடலாரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் குழந்தைகள் வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் எழ லாம். சிலருக்கு கடன்கள் வாங்கும் நிலை உண்டாகும்.\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\nஒவ்வொரு வருடமும் இலங்கையில் காணாமல் போகும் வைத்தியர்களின் எண்ணிக்கை தெரியுமா\nஉலகம் முழுவதும் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nபலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நாயாறு பகுதியில் இருந்து வெளியேறிய தென்னிலங்கை மீனவர்கள்\nஅரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை\nமட்டக்களப்பு சமுர்த்தி திணைக்களத்தில் ஊழல்: தென்னை மரத்தில் 27 லட்சம் ரூபாய் மீட்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yessugumaran.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-08-16T15:32:36Z", "digest": "sha1:DI6VOCEDXLV6ZL4CNAPGQYFXYS6W6KPJ", "length": 14070, "nlines": 196, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): உளுந்து சாதம்", "raw_content": "\nபச்சரிசி - 1 கப்\nமுழு உளுந்து - 1/4 கப்\nபூண்டு பற்கள் - 10 முதல் 15 வரை\nவெந்தயம் - 1/4 டீஸ்பூன்\nஎண்ணை - 1 டேபிள்ஸ்பூன்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை\nதேங்காய்த்துருவல் - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nவெறும் வாணலியில் அரிசியையும், உளுந்தையும், நிறம் மாறாமல், தொட்டால் சுடும் அளவிற்கு வறுத்தெடுக்கவும்.\nஒரு குக்கரில், வறுத்த அரிசி, உளுந்து, பூண்டு, வெந்தயம், உப்பு ஆகியவற்றைப் போட்டு, அத்துடன் இரண்டரைக் கப் தண்ணீரைச் சேர்த்து, மூடி, 3 முதல் 4 விசில் வரும் வரை வேக விட்டெடுக்கவும்.\nஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் சீரகம், பெருங்காயத்தூள், முந்திரி, கறிவேப்பிலை சேர்க்கவும். சீரகம் பொரிந்ததும், தேங்காய்த்துருவலைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள அரிசிக் கலவையைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.\nகுறிப்பு: புழுங்கலரிசி மற்றும் கறுப்பு உளுந்தை உபயோகித்துத்தான் இந்த சாதத்தை செய்வார்கள். இடுப்பெலும்பிற்கு வலு சேர்க்கக் கூடியது. இதைத் தாளிக்காமல், சிறிது நல்லெண்ணை சேர்த்து அப்படியேவும் சாப்பிடலாம்.\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 1.2.14\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\nஉங்களின் அனைத்து விசேஷத்திற்கும் நீங்களே நல்ல நாள்...\nஉடலை தூய்மை படுத்தும் உணவு வகைகள்\nஉங்கள் செல் போனின் கதிர்வீச்சு “எஸ்.ஏ.ஆர். வேல்யூ...\nஎன்னென்ன காய்கறிகளில் என்னென்ன சத்துக்கள் இருக்க...\nஎண்ணெய் குளியல் எடுக்கும் போது... ஒரு பார்வை\nதக்காளி சாதம் - இரண்டாம் வகை\nதக்காளி சாதம் - முதல் வகை\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\nபத்திரபதிவு-பட்டா- விளக்கங்கள் மற்றும் பத்திரபதிவு ஆவணங்கள் ஒரு பார்வை \nபத்திரபதிவுக்கு தேவையான ஆவணங்கள்: 1 ) மூலபத்திரங்கள் 2 ) அதற்கு முன் ஆவணங்கள் நகல் 3 ) பட்டா ( அ ) 10 ( 1 ) 4 ) எழுதி கொடுப்ப...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ezhillang.blog/category/tamil-language/2017/", "date_download": "2018-08-16T16:38:09Z", "digest": "sha1:P5GYXS5PBPNL2YHT6G7FJS3PRVINKU7B", "length": 27493, "nlines": 322, "source_domain": "ezhillang.blog", "title": "2017 – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஎழில் : தமிழ் நிரலாக்க மொழி (Ezhil Language Blog)\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nதொழில்நுட்பமும், மன உறுதியும் – Technology and Courage\nsketchpad மென்பொருள் உருவாக்கிய இவான் சுதர்லாண்ட்.\nஇவான் சதர்லேண்ட் (Ivan Sutherland’s), எழுதிய “Technology and Courage” என்ற தொழில் நுட்பத்தின் உள்ள சவால்களும், தொழில்நுட்பம் முனைவோரின் மன உறுதியை பிரதிபலிக்கும் குணங்கள் பற்றியுமான கட்டுரை மிக விசேஷமான ஒரு கட்டுரை.\nஇதனை தலையணையில் வைத்துக்கொண்டு அமெரிக்காவில் பயிலும் பொறியியல் ஆராய்ச்சி மாணவர்கள் படித்ததாக கேள்வி. நீங்களும் படித்து பார்த்து சொல்லுங்கள்.\nதமிழ் சொல்பேசி / கணினி வழி ஒலிப்பதுக்கான கட்டுமானம்\nதமிழ் உரைநடை, எழுத்து, செய்திகளை எந்திர வழி ஒலிப்பது பற்றி ஏற்கனவே நிறைய எழுதப்பட்டுள்ளது. நானும் அந்த வரிசையில் ஒரு பதிவு செயதேன்.\nதற்போது இங்கு, பேராசிரியர் வாசு அவரது விட்ட இடத்தில் இருந்து அந்த ஒலி உச்சரிப்பு நிரலை கொஞ்சம் மேம்பாடுகளை செய்து வருகிறேன் : github (Tamil-tts).\nஉரைவழி ஒலி – TTS\nஇதில் எனக்கு பிடித்த உரையில் இருந்து ஒலி தயாரிப்பு வழி (tts synthesis method) என்பது “unit selective synthesis by analysis method” எனப்படும். இதனை USS A/S என்றும் ஆராய்ச்சி வட்டங்களில் சொல்லப்படும். இதில் முக்கியமாக என்னவென்றால் இரு நிலைகள் உண்டு :உரை பரிசோதனை, அடுத்து ஒலி தயாரிப்பு.\nமுதல் நிலை : உரை பரிசோதனை\nஒரு உரை செய்தியாக இருக்கலாம், அல்லது உதவி கோரலாகவும் இருக்கலாம். இதன் இரண்டையும் கண்டறிவது உரை பரிசோதனையின் வேலை. அதாவது, “இந்திய அரசு சீன பூகம்ப அபாய நிலையில் உள்ள மக்களுக்கு உதவி அளிக்க முன்வந்தது” என்பது செய்தி வசிப்பவர்போல் ஒரே குரலில் சொல்லலாம். அனால் “காப்பாத்துங்க, வெள்ளம் நீர் கழுத்தை எட்டப்போகுது” என்பதை உரத்த குரலில் மட்டும் தான் ஒரு எந்திர ஒலிப்பு சொல்லவேண்டும்.\nமென்மேலும் தமிழில் homophones சமயோலி கொண்ட சொற்களை சரியாக உச்சரிப்பதற்கு தேவையான மொழியியல் திறனாய்வுகளும் இந்த நிலையில் மட்டுமே ஆகவேண்டும். இவற்றை சொர்கண்டு போன்ற wordnet திட்டங்கள் நமக்கு அளிக்க வாய்ப்பு undu. இதனை parts of speech tagger என்றும் சொல்வது வழக்கம். தமிழில் சமயோலி கொண்ட சொற்கள் எனக்கு சட்டென்று நினைவுக்கு வரவில்லை – இதனை உங்களுக்கு ஏதேனும் உதாரணங்கள் தெரிந்தால் சொல்லவும்.\nசொல் இடம் சார்ந்த , சொற்றொடர் சார்ந்த இலக்கண விவரங்களை இத்தகைய POS-கள் உச்சரிக்கும் உரையுடன் கோர்த்து annotations-களாக அடுத்த நிலைக்கு அனுப்பும்.\nகடை நிலை : ஒலி உருவாக்குதல்\nஒலி உருவாக்குதல் என்பது ஏற்கனேவே நம்மால் சேமிக்க பட்ட உச்சரிப்புகளை database தரவில் இருந்து எடுத்து கோர்த்து இந்த syllable போன்ற தனிதுவமான உதிர்ப்பூக்களான ஒலிகளை ஒரு பூமாலை போன்று கோர்வையான சொற்றொடர் உச்சரிப்பாக எழுதிவிடலாம். இதை செய்வதில் சில graph optimization கேள்விகளை உருவாக்கி அதன் தீர்வுகளை கண்டெடுத்தால் மட்டுமே நல்ல உச்சரிப்பு கிடைக்கும் என்பது ஒரு தரப்பின் பொறியியல் கணிப்பு.\nஇப்படிபட்ட ஒன்று தான் கிழே பார்க்கலாம் : “அம்மா இங்கே வாவா” என்ற சொல்லை உச்சரிப்பது பற்றிய கடைநிலை பரிட்சயம். எப்படி கணினி உச்சரிக்கலாம்\n மேலும் இந்த ஆராய்ச்சியின் தொடர்ச்சியை பற்றி எழுதுவேன்.\nதரவமைப்புகள் – கருத்து கணிப்பு\nசில ஆண்டுகளாக தமிழில் data structures என்ற தரவமைப்புகளை முறையாக அணுகவேண்டும் என்று யோசித்து வருகிறேன். இதன் காரணமாக நம் சமூகத்தில் ஒரு கருத்து கணிப்பை உருவாக்கி இருக்கிறேன். இதில் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டு கொள்கிறேன்.\nகணிமையில் நமது மாறிலி (variables) மற்றும் தரவு மதிப்புகளை (data values) வரிசை படுத்தியோ அல்லது சீரற்ற வழியில் ஒரே மாதிரி அடுக்கி தரும் தரவு உருவம் வகையில் (data structure) ஒன்று ‘இரு கிளை மரம்’ (binary tree)- இதனை இரட்டித்த மரம் என்றும் சுருக்கி சொல்லலாம்.\nஎண் ‘2’-ஐ வேர் என்றும், ‘5’, ’11’, ‘4’, ‘2’ என்ற எண்கள் இலைகள் ஆகவும் இந்த இரட்டித்த மரம் அமைந்திருக்கு.\nஇது இயற்கையில் உள்ள இயற்கை மரம் போலவே காட்சி அளிக்குமோ என்று சந்தேக பட்டால், அது சரியானது\nஉள்ளதோ அதே போன்று இந்த இரட்டித்த மரம் தரவு வகையில் இதற்கு இணையான (isomorphic) அம்சங்கள் இருக்கு. இந்த பதிவில் இதை பார்க்கலாம்.\nஇரட்டித்த மரம் நடுவோம் – கட்டுமானம்\nமேல் கண்ட படத்தில் உள்ள மரத்தை எப்படி உருவாக்குவது \nமரத்தின் எல்லா மதிப்புகளையும் நுனிகள் (nodes) என்று பெயரிடுவோம். இரட்டித்த மதத்தின் குணம் என்ன என்றால், நுனிகளில் இரண்டு கிளைகள் இருக்கும் – வலது (right) நுனி, இடது (left) நுனி, மற்றும் நுனியின் மதிப்பு (value).\nமுதலில் வேர் நுனி என எண் ‘2’ நியமிக்கவும். இந்த வேர் நுனியிர்க்கு இரண்டு வலது கிளை நுனி (right node) என எண் ‘5’-ம், இடது கிளை நுனி (left node) என எண் ‘7’-ம் அமைக்கவும்.\nஅடுத்து, நுனி 7 என்பதில் வலது நுனி 6, இடது நுனி 2 எனவும் இணைக்கவும். நுனி 5-இல் வலது நுனி 9, மற்றும் 9-இன் இடது நுனி 4 எனவும் அமைக்கவும்.\nகடைசியாக நுனி 6-இன் வலது புரம் 11 எனவும் இடது புரம் 5-உம் அமைக்கவும்.\nஇதனை போல் தொடர்ச்சியாக செய்தால் நமக்கு கணினி நினைவில் ஒரு ‘இரட்டித்த மரம்’ என்ற தரவு உருவத்தை நீங்கள் செய்யலாம்.\nஇந்த பதிவில் உள்ள நிரல்களை Github-இல் இருந்து இயக்கி பாருங்கள்.\nபைதான் மொழியில், இதனை கீழ்கண்டவாறு செய்யலாம்:\nஎழில் மொழியில், இதனை கீழ்கண்டவாறு செய்யலாம்:\nநிரல்பாகம் மரம்_செய்( அளவு )\nம = {“இடது_நுனி”: [],”வலது_நுனி”: [], “மதிப்பு”:அளவு}\nநிரல்பாகம் வலது_நுனி_செய்( வேர்நுனி, நுனி )\nநிரல்பாகம் இடது_நுனி_செய்( வேர்நுனி, நுனி )\n# இரட்டித்த மரம் நடுவோம் – கட்டுமானம்\n# மரம் நுனிகளை அனைத்தயும் வரிசையில் எடுப்பது\nவரிசையில்_எடு( வேர், ம_வரிசை )\nமரம் நுனிகளை அனைத்தயும் வரிசையில் எடுப்பது :\nகேள்வி : “வேர் நுனி மட்டும் கிடைத்தால் மரம் நுனிகளை அனைத்தயும் வரிசையில் எப்படி எடுப்பது \nஇது ஒரு சராசரியான செயல்பாடு; எப்போது இரட்டித்த மரம் என்றாலும் உடனடியாக அந்த இடத்தில் “அனைத்து நுனிகளை எடுக்க” என்ற செயல் புரியும் தேவை உங்கள் கணிமை programming-இல் வந்து விடும்.\nசரி இதன் கேள்விக்கு விடை ஒரு induction வழியாக பார்க்கலாம்;\nநிலை : மரத்தில் வேர் மற்றும் உள்ளது – (மொத்தம் 1 நுனி)\nவேர்[“மதிப்பு”] மட்டும் அணுகினால் போதும்.\nநமது மரம் படத்தில், 2\nநிலை : மரத்தில் 2 அல்லது 3 நுனிகள் மட்டும் உள்ளன.\nவேர்[“இடது_நுனி”][“மதிப்பு”], வேர்[“மதிப்பு”], வேர்[“வலது_நுனி”][“மதிப்பு”] என்ற வரிசையில் நுனிகளை சிந்திப்போம்\nநமது மரத்தில், 7, 2, 5 என்றும் காண்போம்\nநிலை : மரத்தில் 4,5,6,7 அல்லது 8 நுனிகள்\nஇரண்டாம் படியில் வேர் என்ற மாறிலிக்கு பதில் வேர்[“இடது_நுனி”], வேர்[“வலது_நுனி”] என்றும் கூடுதலாக தொடக்கத்தில் மாற்றத்தை செய்து செயல் பட்டால் இது முடிந்து விடும்\nஆகவே நமது செயல்முறை வழி (algorithm) என்பது இதன்போல் காட்சி அளிக்கும்:\nவரிசையில் அணுகு ( உள்ளீடு : மரம் வேர்_நுனி )\nபடி 1: மரத்தின் இடது பக்கத்தை வரிசையில் அணுகு, எடு\nபடி 2: தன்னிலை வேர்_நுனி மதிப்பை எடு\nபடி 3: மரத்தின் வலது பக்கத்தை வரிசையில் அணுகு, எடு\nஇதுவே recursion சார்ந்த செயல்முறை வழி. இதனை ‘inorder traversal’ (நேர் வரிசையில் அணுகுதல் என்றும் சொல்லலாம். இது எப்படி செயல்படுகிறது என்பதை ஒரு காகிதத்தில் நீங்களே எழுதி பார்த்தால் இன்னமும் எளிமையாக இருக்கும். காணொளிகளை மற்ற மென்பொருள் பறிச்சியாளர்கள் youtube-இல்பார்க்கவும் பதிவித்தார்கள்.\nஎழில் மொழியில் இந்த நேர் வரிசை அணுகல் என்பதை நிரல்க்கி பார்த்தால்,\n= [] ) ஆனால்\nவரிசையில்_எடு( வேர்[“இடது_நுனி”] , ப)\nபின்இணை( ப, வேர்[“மதிப்பு”] )\n= [] ) ஆனால்\nவரிசையில்_எடு( வேர்[“வலது_நுனி”] , ப)\nபைதான் மொழியில் இதனை, inorder traversal என்றும் எழுதலாம்\nஇதே அணுகுமுறையை, வலது, இடது மாற்றியும் செய்தால் அதற்கு மற்ற விளைவுகள் உண்டு; இதனால் மரத்தின் நுனிகளை அணுக மூன்று முறைகள் சொல்லுவார்கள்,\nநேர் வரிசை அணுகல் – inorder traversal\nஅணுகும் வரிசை: இடது, வேர், வலது\nதன் முன் வரிசை அணுகல் – pre-order traversal\nஅணுகும் வரிசை: வேர், இடது, வலது\nதன் பின் வரிசை அணுகல் – post-order traversal\nஅணுகும் வரிசை: இடது, வலது, வேர்\nஅடுத்த அத்தியாயத்தில் இந்த மூன்று அணுகு முறை இவற்றிகும் என்ன சிறப்பு அம்சங்கள் உண்டு என்றும், வேறு இரட்டித்த மரம் செயல்பாடுகளை பார்க்கலாம்.\n2016 ஆண்டு நடப்பு அறிக்கை\nஉங்களுக்கு 2017 தை பொங்கல், மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த கட்டுரையில் சென்ற ஆண்டில் நாங்கள் செய்த தமிழ் மென்பொருள் மேம்பாடுகள், வெளியீடுகள் பற்றி எழுதியுள்ளேன். தமிழ் கணிமை, மென்பொருள் போன்றது மெதுவாக வளர்ந்தாலும், இலக்கை நினைவுகொள்ளும் வகையில், என்றும் “eyes on the prize” போல, படிமேல் படி வைத்து செல்லுவோமாக.\nபொறியாளர் கவனத்தை பெரும் “சொல்லாழி”\nசமீபத்தில் சொல்வனம் இதழில் “சொல்லாழி,” நாஞ்சில் நாடன் http://solvanam.com/p=47917 அவர்களது வெளியானது. இந்த கட்டுரை பல அரிய தகவல்களை சுவையாக அளிக்கிறது. மேலும் கணினி மொழியியல் (computational linguistics) மற்றும் தரவு மொழியியல் (corpus linguistics) நோக்கில் படித்தால் மிகவும் சுவாரஸ்யாக இருக்கும்.\nநாடன் அவர்கள் புள்ளியியல் துரையில் முதுகலை (Masters in Statistics) பட்டம் பயிற்சி பெற்றவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவரது தமிழ் விழிப்புணர்ச்சி பணி மிகவும் சிறந்தது, பொறியாளர் ஆன நமது கவனத்தை பெரும் ஒரு கட்டுரை.\nTamilisch – தமிழ் மொழியின் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/2018-tata-nexon-amt-launched-in-india-014782.html", "date_download": "2018-08-16T15:27:13Z", "digest": "sha1:VJ5DYJMI6PNYKKHXO4KMAZPFIBJJ2BNC", "length": 12711, "nlines": 187, "source_domain": "tamil.drivespark.com", "title": "டாடா நெக்ஸான் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!! - Tamil DriveSpark", "raw_content": "\nடாடா நெக்ஸான் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விலை மற்றும் சிறப்பம்சங்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nடாடா நெக்ஸான் காரின் ஏஎம்டி [ஆட்டோமேட்டிக்] கியர்பாக்ஸ் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் என இரண்டு ஆப்ஷன்களிலும் கிடைக்கும். பெட்ரோல், டீசல் ஏஎம்டி மாடல்கள் XZA+ என்ற ஒரு வேரியண்ட்டில் மட்டும் அதிகபட்ச வசதிகள் கொண்ட மாடலாக விற்பனைக்கு வந்துள்ளது.\nபுதிய டாடா நெக்ஸான் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் ஏஎம்டி மாடல்கள் மல்டி டிரைவ் ஆப்ஷன்களில்கிடைக்கும், ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என வெவ்வேறு நிலைகளில் எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்ளும் வசதியுடன் வந்துள்ளது. மல்டி டிரைவ் மோடுடன் வரும் முதல் ஏஎம்டி மாடலும் இதுதான்.\nடாடா நெக்ஸான் காரின் ஏஎம்டி மாடல் எத்னா ஆரஞ்ச் மற்றும் கூரை மீது சோனிக் சில்வர் வண்ணம் தீட்டப்பட்ட புதிய இரட்டை வண்ணக் கலவையில் வந்துள்ளது. புதிய டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் ஏராளமான தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.\nமலைச்சாலைகளில் கார் பின்னோக்கி செல்வதை தடுக்கும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் செல்லும்போது, ஆக்சிலரேட்டர் கொடுக்காமல் காரை குறிப்பிட்ட வேகத்தில் நகர்த்தும் க்ராவ்ல் வசதி,பெப்ஸ் சாவி மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வைத்து ஓட்டுவதற்கான வசதிகளும் உள்ளன.\nடாடா நெக்ஸான் காரின் பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் எஞ்சினும், டீசல் மாடலில் 1.5 லிட்டர் ரெவோடார்க் எஞ்சினும் பொருத்தப்பட்டுள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.\nடாடா நெக்ஸான் காரின் பெட்ரோல் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் ரூ.9.41 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.10.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இல்லை. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பெட்ரோல் மாடலில் மட்டும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது. மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் டீசல் மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது. ஆனால், டியூவி300 டீசல் ஏஎம்டி மாடல் ரூ.12.34 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஏஎம்டி மாடல்கள் மிகச் சரியான விலையில், அதிகபட்ச வசதிகளுடன் சிறந்த தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #tata motors\nபைக் ரோமியோக்களுக்கு \"ஆப்பு\" அடிக்கும் பெங்களூரு போலீஸ்; இனி சத்தம் கூட சைலன்டாதான் வரனுமாம்...\nமுன்னணி டூவீலர் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு தள்ளுபடி\nசுங்கசாவடி கட்டணத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகை ; மத்திய அரசு ஆலோசனை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/36741", "date_download": "2018-08-16T15:45:16Z", "digest": "sha1:XXFN4FD3XYR4AKWGIMTFES564IL4TKRC", "length": 8160, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுரேந்திரகுமார்", "raw_content": "\n« உறவு -தனசேகர்- மேலும் கடிதங்கள்\nபுதியவர்களின் கதைகள் 3 ,காகிதக் கப்பல்- சுரேந்திரகுமார் »\nபணி: மென்பொருள் பொறியியலாளர் (Sathiam Pvt Ltd, Jaffna)\nஉண்மையில் நான் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன். சரியான வழிகாட்டுதல்கள் இருந்தால் என்னாலும் சிறந்த படைப்புக்களைக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் வாழும் ஈழத்தில் பலநூறு கதைகள் இருக்கின்றன எழுதுவதற்கு.\nஉலகம் யாவையும் [சிறுகதை] 1\nபெண் ,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’- 4\nபாரதி விவாதம்-7 - கநாசு\nஊட்டி நாராயணகுருகுலம்- ஓரு விண்ணப்பம்\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்'\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chitrasundars.blogspot.com/2015/07/blog-post.html", "date_download": "2018-08-16T16:06:13Z", "digest": "sha1:F5F6MU5BLKV4YHSIAYVYHBPBLPLEXDKL", "length": 19671, "nlines": 228, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: எதிர்பாராத உபசரிப்பு ! _____ நிறைவுப் பகுதி", "raw_content": "\nகதவைத் திறந்துகொண்டு பாட்டி ஒருவர் வெளியே வந்து, \"யாரூ \nதாங்கள் யாரென்றும், ஐயாவைப் பார்க்க வந்ததாகவும் சொன்னாள் காயு. திண்ணையைக் காட்டி உட்காருமாறு சொல்லிவிட்டு பாட்டி உள்ளே சென்றார்.\nதன் மகன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று சொல்லிக்கொண்டே வெளியில் வந்த பாட்டியுடன், கூடவே ஒரு சொம்பில் தண்ணீரும் இரண்டு டம்ளர்களுமாக அழகான அவரது பேத்தியும் வந்தார்.\nபாட்டி ஒரு டம்ளரில் தண்ணீரை ஊற்றி காயுவிடம் கொடுத்தார். இன்னொரு டம்ளர் அலமுவிடம் நீட்டப்பட்டது.\n\"வேண்டாம் இப்போதுதான் குடித்தேன்\" என அலமு மறுத்துவிட்டாள்.\n\"சார் வந்தா நாங்க வந்ததா சொல்லுங்க, கிளம்புகிறோம்\", என கிளம்பினர்.\nஇப்போது பாட்டி உள்ளே பார்த்து ஒரு குரல் கொடுத்தார். பேத்தி வட்டா செட்டுகளில் நுரை ததும்பும் காபியை ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்தார்.\nஅலமு காயுவிடம் 'நோஓஓ' என கண்ணாலேயேக் காட்டினாள். ஆனால் காயுவோ பாட்டி வட்டா செட்டைத் தன்னிடம் கொடுக்கும்போது வயிறும் , மனமும் சேர்ந்து மறுக்க நினைத்தும் முடியவில்லை, தன் இயலாமையால் வாங்கிக்கொண்டாள்.\nவெயிலைக் காரணம் காட்டி அலமு இப்போதும் \"வேண்டாம்\" என்று சொல்லிவிட்டாள்\nதண்ணீர் & காபி குடித்த டம்ளர்களை எடுக்க வந்த பேத்தி அவற்றின்மீது தண்ணீர் தெளித்துவிட்டு எடுத்துச் சென்றார்.\nகாயு அதிர்ச்சியுடன் அலமுவைப் பார்த்தாள். அலமுவோ உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு தலையை ஆட்டிக்கொண்டிருந்தாள.\n\"ஐயா வந்தால் நாங்கள் வந்ததாகச் சொல்லுங்கள்\" என்று மட்டும் சொல்லிவிட்டு படிகளில் இறங்கினர்.\nஇப்போது பாட்டி, \"ம் ம் சொல்கிறேன்\" என்று சொல்லிக்கொண்டே அந்த இடத்தை தண்ணீர் விட்டுத் துடைத்தார்.\n\"ஹலோஓஓ, பாட்டி & பேத்தி, எங்க அப்பா எவ்ளோ பெரிய புது வீடு கட்டி வச்சிருக்கார் தெரியுமா இங்க நான் உட்கார்ந்திருந்தேன்னு தெரிஞ்சா எங்க பாட்டி என் தோல உரிச்சு எடுத்துருவாங்க, அதுவும் தெரியுமா இங்க நான் உட்கார்ந்திருந்தேன்னு தெரிஞ்சா எங்க பாட்டி என் தோல உரிச்சு எடுத்துருவாங்க, அதுவும் தெரியுமா \", என ஏறிப்போய் அவர்களிடம் குட்டிப் பசங்க கணக்காய் கத்திவிட்டு வரணும்போல் இருந்தது காயுவிற்கு.\nபாட்டி பரவாயில்லை ........ வயதானவர், அந்த நாள் பழக்கம், ஆனால் பேத்தி ..... இவர்களைவிட நான்கைந்து வயதுதான் இளையவராக இருப்பார். அவராவது கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்.\nஉட்காரத் திண்ணையைக் காட்டியபோதே அலமு விழித்துக்கொண்டாள். ஆனால் இவையெல்லாம் புரிய காயுவிற்கு நேரமெடுத்தது.\nநடந்த விஷயத்தை சோஷியல் ஐயாவிடம் சொல்ல வேண்டாம் எனவும், அவராகக் கேட்டால் பார்த்துக்கொள்ளலாம் எனவும் முடிவெடுத்தனர்.\nபிறகு நிச்சயதார்த்த வீட்டில் தலைமை ஐயா, அவரது மனைவி, திருமணப் பெண் இவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. பிறகு அவர்களிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.\nவெள்ளியுடன் அரசுத்தேர்வு முடிந்து சனிக்கிழமை கடைசி வேலை நாள், அரை நாள் மட்டுமே பள்ளி. அடுத்த நாளிலிருந்து கோடை விடுமுறை. எனவே வெளியே சென்றிருந்த எல்லோரும் அன்று பணிக்குத் திரும்பினர்.\nஅன்று எல்லோரிடமும் சகஜமாக இருந்த சோஷியல் ஐயா இவர்களைக் கண்டும் காணாததுபோல் இருந்தார்.\nதாங்கள் அவர் வீட்டிற்கு போன விஷயம் தெரியாது என்றால் அவர் சாதாரணமாகப் பேசியிருக்க வேண்டும். அல்லது தெரிந்து மனதில் சஞ்சலம் இருந்திருந்தால் ஒரு 'ஸாரி' சொல்லியிருக்க வேண்டும்.\nஇது எதுவுமே இல்லாமல் அவர் நடந்துகொண்டதைப் பார்த்தபோது தோழிகளுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. உண்மை என்ன என்பதை இரு தரப்புமே தெரிந்துகொள்ள விரும்பவில்லை.\nகோடை விடுமுறை முடிந்து, மீண்டும் பள்ளி திறந்து, மதிய உணவு இடைவேளையும் வந்தது.\n\" எங்கே ஐயாவைக் காணோம்\n வரலைன்னு நினைக்கிறேன். காலையிலிருந்தே ஆளைப் பார்க்கவில்லை\" என்றார் மற்றொருவர்.\n\"யாராவது முதல்நாளே வராம இருப்பாங்களா \nஅப்போது காயுவும் அலமுவும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்தது, \"நாங்க இருக்கும்போது அவர் எப்படி இங்கு வருவார் \" என கேட்பது போல் இருந்தது .......(முற்றும்)\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 2:21 PM\n2வது பார்ட்டில சூப்பர் சஸ்பென்ஸை வைச்சு சரக்குன்னு எதிர்பாராத திசையில ஒரு திருப்புத் திருப்பிக் கதைய முடிச்சுட்டீங்க போங்க :) வெரி நைஸ்\n\"சரக்குன்னு எதிர்பாராத திசையில ஒரு திருப்புத் திருப்பி\" ____ மகி, நெஜமாவா கருத்தைப் பார்த்ததும் என்னாலேயே என்னை நம்ப முடியல, ஹா ஹா ஹா \nவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி மகி \nதிண்டுக்கல் தனபாலன் July 1, 2015 at 6:34 PM\nபாட்டி எப்படியோ அப்படியே பேத்தி... தண்ணீர் தெளித்து... கொடுமை...\nவயசானவங்கள விட்டுடுவோம், ஆனால் வாரிசுகளும் அப்படியே இருப்பது கொடுமைதான்.\nஆகா... யோசிக்க முடியாத திருப்பம் ...\nவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி அனு.\nஅடுத்த தலைமுறையும் இப்படியா.......ம்ம்ம் சரிதான்....நல்ல கதை....ஆனால் திடீரென்று முடிந்தது போல் இருக்கிறது இரு தோழியரும் அவரிடம் பேசி இருக்கலாமோ..அதை நீங்களே கூடச் சொல்லி இருக்கின்றீர்கள்...//உண்மை என்ன என்பதை இரு தரப்புமே தெரிந்துகொள்ள விரும்பவில்லை.// ம்இதுதான் பலரும் செய்வது....கதை நடை அருமை...\nசகோ துளசி & கீதா,\nகதை இருபது வருடங்களுக்கு முந்தையது. இப்போது மாறியிருக்கலாம்.\n\"இரு தோழியரும் அவரிடம் பேசி இருக்கலாமோ\" _____ நோஓஓ, மன உளைச்சல் தோழிகளுக்குத்தான் (கீதாவின் மனதில் ........ ஹ்ம்ம்ம், என்னதிது, நாமே பேச வைத்தாலும் ஆசிரியர் விடமாஆஆட்டார் போலிருக்கே (கீதாவின் மனதில் ........ ஹ்ம்ம்ம், என்னதிது, நாமே பேச வைத்தாலும் ஆசிரியர் விடமாஆஆட்டார் போலிருக்கே \nஎன் கதையையும் அலசியிருக்கீங்க என்பதில் மகிழ்ச்சி. விமர்சனங்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி சகோ துளசி & கீதா.\nஅடடா.... இப்படியும் சில மனிதர்கள்.\nஆமாம் வெங்கட். ஒருவேளை இப்போது மாறி இருக்கலாம், மாறி இருப்பார்கள் என்றே நம்புவோம்.\nதொடர் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்.\nஆவ்வ்வ்.. என் வக்கேஷனால் இப்போதான் வாசிச்சேன். சான்ஸே இல்லை. திருப்பம் எதிர்பாராதது. சூப்ப்பரா இருந்தது கதை.ஆனா மனித மனங்களை நினைக்க..... இப்படியுமா என நினைக்கத்தோன்றியது.\nபிஸியான நேரத்துலயும் வந்து எட்டிப் பார்த்ததில் சந்தோஷம் & நன்றி ப்ரியா.\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ மிளகாய் செடி\nSilver beach / வெள்ளி கடற்கரை \nSilver beach / வெள்ளி கடற்கரை \nமீண்டும் பூண்டு & சின்ன வெங்காயம்\nஇரண்டாவது சுற்றில் எங்கள் வீட்டு ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marxist.tncpim.org/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-16T16:09:19Z", "digest": "sha1:A5G4Y6XENHQKKPVKRY2YECR73Z5KUVWD", "length": 18493, "nlines": 106, "source_domain": "marxist.tncpim.org", "title": "பசுமையான புதிய ஒப்பந்தம் | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nஉலகளவில் முதலாளித்துவம் மிகப்பெரிய அளவில் சரிவுகளை சந்தித்து வருகிறது. உலக வங்கி, சர்வதேச நீதி அமைப்புகள், அமெரிக் காவின் பொருளாதார அமைப்புகள் கடுமை யான பொருளாதார முயற்சிகளை மேற் கொண்டும் நிலைமை கட்டுப்படுத்த அல்லது சரிவுகளை சீர் செய்ய முடியவில்லை. கடுமை யான நிதிநிலை மானிய வெட்டுகள், நலத் திட் டங்கள் குறைப்பு, பொதுத்துறை நிறுவன விற் பனை, நிதி நிறுவனங்களில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி போன்ற முதலாளித்துவ பொரு ளாதார நடவடிக்கைகள் மேலும் சரிவுகளை அதிகரிக்கச் செய்கிறது. மேற்கத்திய நாடுகளை அதிகளவில் தாக்கிய பொருளாதார நிகழ்வுகள் மறைமுகமாகவும், நேரடியாகவும் நமது நாட் டையும் பாதித்து வருகிறது. உலக சந்தையின் தாக் கத்தை இந்தியாவும் சந்திக்க வேண்டிவரும் என்ற பொருளாதார நிபுணர்களின் கருத்துக்களில் இடதுசாரிகளின் வழிகாட்டலில் அல்லது நிர்பந்தம் காரணமாக மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் காரணமாகவே இன்றைய நமது நாட்டின் பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது பற்றி குறிப்பிடாமல் மேலும் வீழ்ச்சியை பெருக செய்யும் புதிய பொரு ளாதார முயற்சிகளுக்கு அதிக அளவு முக்கியத் துவம் தரப்படுகிறது. தற்போதைய நடைமுறை சூழலில் இரண்டாம் உலகப்போர் முடிந்து ஒரு மிகப் பெரிய அளவிலான பொருளாதார சரிவு கள் முதலாளித்துவ நாடுகளை தாக்கியபோது புதிய ஒப்பந்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப் பட்ட பொருளாதார நடவடிக்கைகள் ஒரு மீட்சியை தந்தது ஒரு மறுக்க முடியாத உண்மை. இன்றைய நடைமுறை சூழலில் நமது நாட்டிலும் புதிய பொருளாதார நடவடிக்கையாக சில பொருளாதார நிபுணர்கள் பசுமையான புதிய ஒப்பந்தம் என்ற பொருளாதார சிந்தனை கருத் தாக்கத்தை உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக நமது பொருளாதார வளர்ச்சி குறைந்துவரும் சூழலில் நாட்டின் மொத்த உற்பத்தி மிகப்பெரிய அளவில் சரிந்துவரும் நிலையில், பணவீக்கம் ஒரு பெரிய சுமையாக உயர்ந்துவரும் நடைமுறையில், நமது நாட்டின் பணமதிப்பு சர்வதேச சந்தையில் டாலருக்கு எதிராக 20 சதவீதம் வரை வீழ்ச்சி யைக் கண்டு வரும் நடைமுறையில். மும்பை பங்கு சந்தை வர்த்தகம் வருட அளவில் 27 சதவீதம் வரை முதலீடு இழப்புகளை சந்தித்து வரும் சூழலில் புதிய வரலாற்று சிறப்பைக் கொண்ட பொருளாதார பெயர்கள் சூட்டப்படும் பொரு ளாதார முயற்சிகள் அதிகளவு விளம்பரம் மற்றும் முக்கியத்துவம் பெறுகிறது.\nதற்போதைய மத்திய அரசு மிக அதிக வட்டி யில் (9 சதவீதம்) கடன் வாங்கிவரும் நடைமுறை சூழலில் பெரிய நிறுவனங்கள் 13 சதவீதம் என்ற அளவில் கடன் வாங்கி தொழில் நடத்தி வரும் சூழலில் நமது நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கணிசமான அளவில் குறைந்து வரும் நிலையில் மத்திய அரசு செயற்கையாக நிலை மையை சமாளிக்க வெளிநாட்டு முதலீட்டா ளர்களிடம் இந்தியா சந்தையில் நேரடியாக முதலீடுகள் செய்ய அனுமதி வழங்கி வருகிறது. மேலும் பொதுத்துறை மற்றும் தனியார் பெரு நிறுவனங்களை 50,000 கோடிகள் வரை கட்ட மைப்பு கடன் பத்திரங்களில் முதலீடுகள் செய் யவும் பொருளாதார முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இத்தகைய நடைமுறை சூழலில் சூசன் ஜார்ஜ் அவர்களின் புதிய புத்தக மான “யாருடைய பிரச்சனை, யாருடைய எதிர் காலம்” முன் வைக்கப்பட்ட புதிய பசுமையான புதிய ஒப்பந்தம் என்ற பொருளாதார சிந்தனை, கோட்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. பொது மக்களின் நடைமுறைத் தேவைகளை உள்ள டக்கிய இப்பொருளாதார சிந்தனை மக்களின் அடிப்படைத் தேவைகள், உரிமை களைப் பெற் றுத்தர முயற்சிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. பாதுகாப்பான குடிநீர், உறைவிடம், 12 வய துடைய அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், மின்சார வசதிகள், நவீன எரிபொருள் வசதி போன்ற வற்றை நிறைவு செயயும் பொருளாதார மீட்சி நடவடிக்கையாக காணப்பயிலும் உண்மை யில் தற்போதைய பொருளாதார மற்றும் நிலப் பிரபுத்துவ கட்டமைப்பை பாதுகாக்கவே பெரி தும் முயற்சி செய்கிறது. குறிப்பாக இடதுசாரி இயக் கங்கள் முன்வைக்கும் நில சீர்திருத்தத்திற்கு மாற்றாக கூட்டுறவு விவசாயத்தை முன்வைக் கிறது. கடந்த பல வருடங்களாக இந்திய வேளாண்துறை மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி களை சந்தித்து வரும் நடைமுறை சூழலில், சிறு மற்றும் குறு விவசாயிகள், நடுத்தர விவசாயிகள் தங்கள் நிலங்களை இழந்து விவசாயக் கூலித் தொழிலாளர்களாக உருவாகி வரும் நடைமுறை சூழலில் நிலத்தில் பாடுபடும் தொழிலாளர் வர்க்கத்திற்கு நிலவுரிமையை மீட்டு தராமல் கூட்டுறவு வேளாண்மை என்ற போர்வையில் முதலாளித்துவ முயற்சிகள் தொடர்கிறது. உணவு பாதுகாப்பு முதல் தற்போதைய பல மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களை மாற்றி வடிவமைத்து செயல்படுத்துவதன் வாயிலாக தற்போதைய பல வாழ்வுரிமை பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காணப்படும் முயற்சிகளை மேலும் முடக்கி தற்போதைய பொருளாதார சவால் களை புதிய வாய்ப்புகளாகக் கொண்டு மீட்பு நடவடிக்கைகள் என்ற போர்வையில் மேலும் பல கோடி விவசாயிகளின் நிலங்களை பயன்படுத்தி தங்களின் பொருளாதாரத்தை மென்மேலும் உயர்த்திக்கொள்ளவும் மாற்று வேளாண் மற்றும் பொருளாதார முயற்சிகள் என்ற பெயரில் இடது சாரி இயக்கங்களின் வேளாண் கோரிக்கைகளை, குரல்களை நெரிக்கும் முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது. ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலைப்படுவது போல் நமது நாட்டின் ஏழை, எளிய மக்களின் தேவையை நிறைவு செய்கிறோம் என்கிற, “மனித நேயத்துடன் கூடிய பொருளா தார முயற்சிகள்” நிலச்சீர்திருத்தம் நடைமுறைப் படுத்தாத வரையில் சாத்தியம் இல்லை என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.\nமுந்தைய கட்டுரைகார்ல் மார்க்ஸ் நினைவு தினம் - மார்ச் 14\nமுக்கியத்துவம் வாய்ந்த 2வது கட்சி காங்கிரஸ்\nஉலகப் போரும் புதிய நிலைமைகளும் முதல் கட்சி காங்கிரசின் பின்னணி\nமதமும் – விஞ்ஞானமும் – ஐன்ஸ்டின்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/did-malaika-arora-khan-really-demand-rs-10-as-divorce-alimony-044091.html", "date_download": "2018-08-16T15:56:59Z", "digest": "sha1:45O6TVUBRBTWFGWJWOSNEZZFRXOGPSVD", "length": 11692, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விவாகரத்து: கணவரிடம் இருந்து ரூ. 10 கோடி ஜீவனாம்சம் கேட்கிறாரா நடிகை? | Did Malaika Arora Khan Really Demand Rs 10 Crores From Arbaaz Khan As Divorce Alimony? - Tamil Filmibeat", "raw_content": "\n» விவாகரத்து: கணவரிடம் இருந்து ரூ. 10 கோடி ஜீவனாம்சம் கேட்கிறாரா நடிகை\nவிவாகரத்து: கணவரிடம் இருந்து ரூ. 10 கோடி ஜீவனாம்சம் கேட்கிறாரா நடிகை\nமும்பை: கணவர் அர்பாஸ் கானை பிரிய நடிகை மலாய்க்கா அரோரா கான் ரூ.10 கோடி ஜீவனாம்சம் கேட்பதாக கூறப்பட்டது.\nபாலிவுட் நடிகர் சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானுக்கும், நடிகை மலாய்க்கா அரோராவுக்கும் கடந்த 1998ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு அர்ஹான்(14) என்ற மகன் உள்ளார்.\nஇந்நிலையில் அர்பாஸும், மலாய்க்காவும் பிரிந்துவிட்டனர்.\nதாங்கள் பிரிந்துவிட்டதாக மலாய்க்காவும், அர்பாஸும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தனர். அவர்கள் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினர். அர்பாஸை பிரியும் முடிவை மலாய்க்கா தான் எடுத்தாராம்.\nமலாய்க்காவுக்கு தனது கணவர் அர்பாஸ் அவரின் அண்ணன் சல்மான் கானின் நிழலில் வசிப்பது பிடிக்கவில்லை. சுயமாக முன்னேறுமாறு கூறினாராம். அது நடக்காததால் கணவரை பிரிந்துவிட்டாராம்.\nஅர்பாஸிடம் இருந்து மலாய்க்கா ரூ.10 கோடி ஜீவனாம்சம் கேட்டதாக கூறப்பட்டது. இது குறித்து விசாரித்தபோது மலாய்க்கா அர்பாஸிடம் இருந்து ஒரு பைசா கூட கேட்கவில்லை என்பது தெரிய வந்தது.\nமலாய்க்கா வீட்டை விட்டு வெளியேறியபோது மகனையும் உடன் அழைத்துச் சென்றுவிட்டார். மலாய்க்காவுக்கும் தொழில் அதிபர் ஒருவருக்கும் ஏற்பட்ட தொடர்பும் விவாகரத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nதீபிகாவின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய நடிகை யார் தெரியுமா\nகாஸ்ட்லி விவாகரத்து: வாரிசு நடிகரை பிரிந்த நடிகைக்கு ரூ. 15 கோடி ஜீவனாம்சம்\nஐட்டம் நடிகையை பார்த்து கொந்தளித்த சல்மான்: சுற்றி வளைத்த பாடிகார்டுகள்\nமனைவியை பிரிந்த சல்மான் கானின் தம்பி அர்பாஸ்: அடப்பாவமே, இது தான் காரணமா\nஅமலா பால் விஜய்யிடம் ஜீவனாம்சம் கேட்காதது ஏன் தெரியுமா\nமனைவிக்கு ரூ 400 கோடி ஜீவனாம்சம் தரும் ஹ்ரித்திக் ரோஷன்\nதாலி கட்டி, குழந்தை பெற்ற பிறகு ஏமாற்றிவிட்டு ஓடினார் - பிரபு தேவா தந்தை சுந்தரம் மீது வழக்கு\n'மேண்டலின்' சீனிவாசுக்கு விவாகரத்து: மனைவிக்கு ரூ10 லட்சம் ஜீவனாம்சம்\nகன்னிப்பையன் என்கிறார் சல்மான்: ஆனால் அவர் தம்பி வேற மாதிரி...\nதபாங் படத்தை தயாரித்த சல்மான் தம்பிக்கு 'ஜன்டு பாம்' நோட்டீஸ்\nசூசன் ரூ.400 கோடி ஜுவனாம்சம் கேட்டாரா: நடிகர் ரித்திக் ரோஷன் கோபம்\nமனைவி - குழந்தைக்கு மாதம் ரூ 15000 ஜீவனாம்சம் - இயக்குநர் பேரரசுக்கு உத்தரவு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெக்ஸ் ஒன்றும் தீண்டத்தகாத விஷயமல்ல.. நடிகை தில் பேச்சு\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nதாய்ப்பால் என்ன தாவரத்திலிருந்தா வருது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/gadgets/amazon-release-domestic-robots-2019-017588.html", "date_download": "2018-08-16T16:29:24Z", "digest": "sha1:64GDIJHUR5BQ2B2VLYRU4WQO7ZWDLNVG", "length": 11530, "nlines": 146, "source_domain": "tamil.gizbot.com", "title": "அலெக்ஸா வசதியுள்ள ரோபோவை 2019க்குள் வெளியிட தீயாய் வேலை செய்யும் அமேசான் | Amazon to release domestic robots in 2019 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅலெக்ஸா வசதியுள்ள ரோபோவை 2019க்குள் வெளியிட தீயாய் வேலை செய்யும் அமேசான்\nஅலெக்ஸா வசதியுள்ள ரோபோவை 2019க்குள் வெளியிட தீயாய் வேலை செய்யும் அமேசான்\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nபேஸ் அன்லாக் வசதியுடன் விவோ வ்யை81 அறிமுகம்.\nபட்டய கிளப்பும் சியோமி மிஏ2 அறிமுகம்.\nஅமேசான் பிரீடம் சேல்: சலுகை மற்றும் விவரபட்டியல் ஒரே இடத்தில்.\n2019ஆம் ஆண்டிற்குள் தனது வீட்டு ரோபோட்டை வெளியிட தீவிரமாக பணியாற்றிவருகிறது அமேசான் என்கிறது ப்ளூம்பெர்த் அறிக்கை. ரோமன் நம்பிக்கையின் படி வீடு மற்றும் குடும்பத்தின் கடவுளை குறிக்கும் வகையில் இந்த பாராஜெக்ட் வெஸ்டா எனவும் அழைக்கப்படுகிறது. 2018ன் இறுதியில் ரோபோட் பரிசோதனைகளை துவங்கி 2019ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.\nஅமேசானின் ரோபாட்டிக்ஸ் பிரிவு தனது சேமிப்புகிடங்கில் தானாக வேலைசெய்யும் இயந்திரங்களை வடிவமைத்துள்ளது. ஆனால் இந்த புதிய ப்ராஜெக்ட் அமேசான் லேப்126 ன் தலைவர் கிரிக் ஜீர் தலைமையில் நடைபெறுகிறது. கலிபோர்னியாவில் இயங்கும் இந்த லேப்பில், எக்கோ மற்றும் பயர்லைன் பிராடெக்ட்களை தயாரித்த வன்பொருள் குழு உள்ளது.\nவெஸ்டா என்பது, தானாக இயங்கும் செல்ப் டிரைவ் கார்களை போல ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தானாக நகரும் ஒரு மொபைல் எக்கோ கருவியாக இருக்கலாம். தனது பணியாளர்கள் வீடுகளில் இந்த ஆண்டு புதிய ரோபோட்டை பயன்படுத்துவார்கள் என நம்பிக்கையுடன் சொல்கிறது அமேசான் நிறுவனம்.\nமேலும் கூறுகையில், கார்களில் வெர்சுவல் அசிஸ்டென்ட் பயன்படுத்தும் வகையில் எக்கோ கருவி மேம்படுத்தப்படுவதாக கூறியது. பிப்ரவரியில் இந்த கருவியின் பீட்டா வெர்சனை வெளியிட்ட பின்பு இந்தாண்டு இறுதியில் உலகம் முழுவதும் புதிய ஸ்பீக்கர்கள் வெளியாகும் என மேலும் கூறியது. அறிக்கயில் கூறப்பட்டுள்ள படி பார்த்தால் ஜூன் அல்லது ஜூலை 2018ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதில் குறிப்பிடத்தகுந்த விசயம் என்னவென்றால் , அமேசான் நிறுவனம் கார் உற்பத்தியாளர்களுடன் இணைந்து அலெஸ்காவை பயன்படுத்தி கார் தகவல்தொடர்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியது. பிப்ரவரி 2017ல், ஃபோர்டு நிறுவனம் அலெஸ்கா வசதியுள்ள SYNC3 தகவல்தொடர்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியது. ஜகுவார், லேண்ட்ரோவர், நிசான் போன்ற கார்களில் ஆட்டோமோடிவ் செயலிகளை 2012ல் அறிமுகப்படுத்திய ஏ.ஜி.எல் உடன் இணைந்துள்ளது அமேசான்.\nஇது போன்ற கருவிகளை சந்தையில் அமேசான் அறிமுகப்படுத்தியவுடன், அனைத்து போட்டியாளர்களையும் அடித்து துவம்சம் செய்யும்.\nமே 2-ல் மீண்டும் வெளியாகிறது நோக்கியா N9; இந்தியாவில் எப்போது.\nஇந்திய ரூபாய் நோட்டுகளை தயாரிக்கும் சீனா: ''டிஜிட்டல் இந்தியா\".\nஒன் பிளஸ் 6 டி போன் வந்தாச்சு: இனி மத்த போனுக கதை\nபார் முதல் அது வரைக்கும் உதவி செய்யும் செயலி: இனி நேரமும், அலைச்சலும் மிச்சம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/movie-news/actress-rai-laxmi-reveals-actor-jai-new-movie", "date_download": "2018-08-16T15:37:47Z", "digest": "sha1:E5OLDGIIIRFBGMHLCM7L7DTKH6OKFAW2", "length": 8746, "nlines": 85, "source_domain": "tamil.stage3.in", "title": "நடிகர் ஜெய்யின் புது பட அறிவிப்பை வெளியிட்ட நடிகை ராய்லட்சுமி", "raw_content": "\nநடிகர் ஜெய்யின் புது பட அறிவிப்பை வெளியிட்ட நடிகை ராய்லட்சுமி\nநடிகர் ஜெய்யின் புது பட அறிவிப்பை வெளியிட்ட நடிகை ராய்லட்சுமி\nமோகன்ராஜ் (செய்தியாளர்) பதிவு : Dec 08, 2017 14:24 IST\nஜெய் நடிப்பில் சினிஸ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'பலூன்'. இந்த படத்தை வரும் டிசம்பர் 29-இல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த படத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து ஜெய் தற்போது இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் 'கலகலப்பு 2' படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து இயக்குனர் பிச்சுமணி இயக்கத்தில் 'ஜருகண்டி' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் நிதின் சத்யா தயாரிப்பாளராக அறிமுகமாக இருக்கிறார்.\nஇந்நிலையில் நடிகர் ஜெய்யின் புதிய படம் பற்றிய அறிவிப்பை நடிகை ராய் லட்சுமி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை எத்தன் படத்தை இயக்கிய சுரேஷ் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக வரலட்சுமி, கேத்ரின் தெரசா, ராய் லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படம் பாம்பு பற்றிய கதை என்று தகவல்கள் வெளியாகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க இருப்பதாகவும், இந்த படத்தில் ஜெய் ஐ.டி ஊழியராக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகிறது.\nநடிகர் ஜெய்யின் புது பட அறிவிப்பை வெளியிட்ட நடிகை ராய்லட்சுமி\nகலகலப்பு 2 வில் சிறப்பு தோற்றத்தில் நந்திதா\n'ஜருகண்டி' நடிகர் ஜெய்யின் புதுப்பட தலைப்பு\n'பலூன்' படத்தின் வெளியிடு தேதி அறிவிப்பு\nநடிகர் ஜெய் தமிழ் திரைப்படங்கள்\nஇயக்குனர் சுரேஷ் இயக்கத்தில் ஜெய்\nகலகலப்பு 2 நடிகர் ஜெய்\nமோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nஅதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/88420", "date_download": "2018-08-16T15:45:41Z", "digest": "sha1:37ZNV4HPR2QWJLCDMLFS374MGW2MDICL", "length": 12643, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறுகதை, விடுபட்ட பெயர்கள்", "raw_content": "\n« பன்னிரு படைக்களம் முடிவு\nகடவுள், மதம் -கடிதங்கள் »\nகட்டுரை, சிறுகதை, வாசகர் கடிதம்\nதங்களின் ‘சிறுகதையின் வழிகள்: தமிழ் சிறுகதை நூற்றாண்டு’ என்ற கட்டுரையை ஆனந்த விகடன் ‘தடம்’ ஜூன் மாத இதழில் வாசித்தேன். தமிழ்ச் சிறுகதையின் தோற்றத்திலிருந்து அதன் வளர்ச்சி மேலும் அது இன்று சென்றடைந்திருக்கும் இடம் வரை தெளிவாக விளக்கியிருந்தீர்கள். அன்று தொட்டு இன்று வரையுள்ள அத்துணை சிறுகதை ஆசிரியர்களையும் பதிவு செய்திருந்தீர்கள். இருந்தும் எனக்கொரு மன வருத்தம் ஏற்பட்டது. தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளிகளான பிரேம்-ரமேஷ் கதைகளை குறிப்பிடாமல் ஒதுக்கியிருந்தீர்கள். ஏன் பிரேம் ரமேஷ் கதைகள் சிறுகதை வகையைச் சேராது என்றா அல்லது அதைத் தாண்டி ஏதுமா\nஇன்றைய தமிழ்ச் சமூகம் அவ்வாளுமைகளை புறக்கணிப்பதாக உணர்கிறேன்.\nபிரேம் ரமேஷை நான் பதினைந்தாண்டுக்காலமாக அறிவேன். எனக்கும் அவர்களுக்கும் பல கருத்துமுரண்பாடுகள் உண்டென்றாலும் அவர்களை தொடர்ந்து முன்வைத்து வருபவன். சொல்லப்போனால் இத்தனை ஆண்டுக்காலத்தில் நான் மட்டுமே சீராக அவர்களின் பெயர்களைச் சொல்லிவருகிறேன். அவர்களின் முக்கியமான பங்களிப்பு கவிதையிலும், இலக்கியக்கோட்பாட்டு விவாதங்களிலும்தான் என்பதே என் எண்ணம். கவிதையில் தமிழின் புதியகவிஞர்களில் முதன்மையான நால்வரில் ஒருவராக அவர்களை சொல்லிவந்துள்ளேன்\nபிரேம் ரமேஷ் முக்கியமான கதைகளை எழுதியிருக்கிறார்கள். முதன்மையான ஒரு கதையை சொல்புதிதில் நானே வெளியிட்டிருக்கிறேன். ஆனால் என்னுடைய கட்டுரை என்பது ஒரு பட்டியல் அல்ல. அதை நான் நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூலிலேயே அளித்துள்ளேன். இது ஒரு குறுக்குவெட்டுத்தோற்றம். தமிழ்ச்சிறுகதையின் பொதுப்போக்குகளைத் தொட்டுச்செல்லும் கட்டுரை அது. அதில் ஒரு பொதுப்போக்கைத் தொடங்கிவைத்தவர்கள், அப்போக்கை எவ்வகையிலேனும் ‘தொடர்ச்சியாக’ முன்வைத்து எழுதியவர்களே சொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nஓரிரு நல்லகதைகளை எழுதிய பலர் உள்ளனர். அவர்கள் அனைவரையும் சொல்லமுடியாது. அக்கட்டுரையில் ந.சிதம்பர சுப்ரமணியனோ, எம்.எஸ்.கல்யாணசுந்தரமோ, ந.முத்துச்சாமியோ, சார்வாகனோ, ஆர்.சூடமணியோ, சம்பத்தோ அதனால்தான் சுட்டப்படவில்லை. அப்படி பல படைப்பாளிகளைச் சுட்டிக்காட்டமுடியும். இலக்கியப்பங்களிப்பு என்பது தொடர்ந்து அதில் ஈடுபடுவதன் மூலம் அளிக்கப்படுவது.\nஆனால் இப்படி பிடித்த படைப்பாளிகளைச் சுட்டிக்காட்டி ஒருவர் விவாதத்தில் ஈடுபடுவது என்பது மிகமிக முக்கியமானது. ஏனென்றல் பார்வைக்கோணங்கள் வேறுபடுபவை. இறுதிப்பட்டியலை எவரும் அளிக்கமுடியாது. பலகோணங்களில் பேசப்படும்போதே இலக்கியம் தெளிவடைகிறது. அதை காழ்ப்போ உள்நோக்கமோ இல்லாமல் அக்கப்போரின் தளத்தில் அல்லாமல் செய்வதிலேயே இலக்கியத்தின் வெற்றிகரமான செயல்பாடு உள்ளது\nTags: சிறுகதை - விடுபட்ட பெயர்கள்\nவிவேக் ஷன்பேக் மொழியாக்கம், கடிதம்\nஒரு கணத்துக்கு அப்பால் -விஜய்ரங்கன்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 80\nநமது இடதுசாரிகளிடம் எதிர்பார்ப்பது என்ன\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/National", "date_download": "2018-08-16T15:31:16Z", "digest": "sha1:W7OFLM5BFU47EHSFWABKKIWY6RSMTECZ", "length": 21507, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "Indian Tamil news| Latest Tamil News | Tamil Newspaper| Tamil news Live - Maalaimalar", "raw_content": "\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை iFLICKS\nமருத்துவமனையில் இருந்து வாஜ்பாய் உடல் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது\nமருத்துவமனையில் இருந்து வாஜ்பாய் உடல் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. #AtalBihariVajpayee #RIPVajpayee\n4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 14 வயது சிறுவன்\nமத்திய பிரதேச மாநிலத்தில் 4 வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த 14 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.\nவாஜ்பாய் மறைவு - புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் நாளை பொதுவிடுமுறை அறிவிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக புதுச்சேரி, பீகார், ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் நாளை பொதுவிடுமுறை அறிவித்துள்ளன. #Atal Bihari Vajpayee #RIPVajpayee\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு ஒருவாரம் துக்கம் அனுசரிப்பு - மத்திய அரசு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. #AtalBihariVajpayee #RIPVajpayee\nலால் பகதூர் சாஸ்திரி சமாதி அமைந்துள்ள விஜய் காட் பகுதியில் வாஜ்பாய் நினைவிடம்\nமுன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி சமாதி அமைந்ந்துள்ள விஜய் காட் பகுதியில் வாஜ்பாய்க்கு நினைவிடம் அமைக்க அரசு 1.5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Atal Bihari Vajpayee #RIPVajpayee\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி இரங்கல்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #VenkaiahNaidu #LKAdvani #RajnathSingh\nபா.ஜ.க.வின் பிதாமகன் வாஜ்பாய் மறைவு - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் இரங்கல்\nமுன்னாள் பிரதமரும், பாஜகவின் பிதாமகன் என்றழைக்கப்படும் வாஜ்பாயின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #AtalBihariVajpayee #RIPVajpayee #RahulGandhi #ManmohanSingh\nஅடல் பிஹாரி வாஜ்பாய் - வரலாற்றில் என்றும் நினைவு கூறத்தக்க ஒரு அரசியல் தலைவர்\nகார்கில் போர், அணுகுண்டு சோதனை என இந்தியாவை உலக நாடுகள் உற்று நோக்க வைத்த வாஜ்பாய் எனும் தலைவர் என்றும் வரலாற்றில் இருப்பார். #AtalBihariVajpayee #Vajpayee #RIPVajpayee\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #RamnathKovind #PMModi\nஅசாமில் பசு கடத்தியதாக 4 பேர் மீது கொடூர தாக்குதல் - ஒருவர் பலி\nஅசாம் மாநிலம் பிஸ்வந்த் மாவட்டத்தில் பசுவை கடத்தியதாக 4 பேர் மீது அப்பகுதி மக்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். #MobLynching #Assam\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. #AtalBihariVajpayee #Vajpayee #AIIMS #RIPVajpayee\nகேரளா வெள்ள பாதிப்பு - நிவாரண உதவிகளுக்கு ரூ.5 கோடி வழங்கியது ஒடிசா\nகேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவியாக ஒடிசா மாநில அரசு இன்று 5 கோடி ரூபாயை இன்று வழங்கியுள்ளது. #KeralalRain #Keralafloods #NaveenPatnaik\nபங்கு மோசடி வழக்கில் வீடியோகான் அதிபர் மீது டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்\nபிரபல எலக்ட்ரானிக் நிறுவனமான வீடியோகான் நிறுவனத்தின் அதிபர் வேணுகோபால் தூத் மீது பங்கு மோசடி வழக்கில் டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். #Vediocon #DelhiPolice\nசிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு காரணம் என்ன - தமிழக அரசு ஐகோர்ட்டில் பதில்\nசிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் அரசின் உத்தரவுக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ள நிலையில், ஏன் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது என தமிழக அரசு இன்று விளக்கமளித்துள்ளது. #IdolTheftCase #CBI\nநடிகர் ராஜ்குமாரை மீட்டது பற்றி எஸ்.எம்.கிருஷ்ணா எழுதிய புத்தகம்- ரகசியங்கள் வெளியாகும் என எதிர்பார்ப்பு\nவீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை மீட்டது பற்றி எஸ்.எம்.கிருஷ்ணா எழுதிய புத்தகத்தில் பல்வேறு ரகசியங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #SMKrishnas #actorRajkumar #veerappan\nஊர் சுற்றி கின்னஸ் சாதனை படைத்த தந்தையும் மகனும்\nயுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவில் உள்ள புராதன தளங்களை 12 மணி நேரத்தில் சுற்றி பார்த்ததற்காக துபாயைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தந்தைக்கும், மகனுக்கும் கின்னஸ் புத்தகத்தில் இடம் கிடைத்துள்ளது.\n300 குழந்தைகளை கடத்தி அமெரிக்காவில் விற்ற கடத்தல்காரன் மும்பையில் கைது\nஇந்தியாவில் இருந்து சுமார் 300 சிறுமிகள் மற்றும் குழந்தைகளை கடத்தி அமெரிக்காவில் விற்ற கடத்தல்காரனை மும்பையில் போலீசார் கைது செய்தனர்.\nகேரளாவில் கொட்டி தீர்க்கும் கனமழை - பலி எண்ணிக்கை 72 ஆனது\nகேரள மாநிலத்தில் கடந்த இரு வாரங்களாக இடைவிடாமல் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 72 பேர் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #KeralaFloods\nமுல்லைப்பெரியாறு வழக்கு - 139 அடியாக நீர்மட்டத்தை குறைக்க ஆராயுமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nமுல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க கோரிய வழக்கில், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவை கூட்டி முடிவெடுக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Mullaperiyar #MullaperiyarDam\nவாஜ்பாய் உடல்நிலையில் பின்னடைவு - மருத்துவமனைக்கு சென்று விசாரித்த பிரதமர் மோடி, அமித் ஷா, சுமித்ரா மகாஜன்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் இன்று மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். #AtalBihariVajpayee #AIIMS #VajpayeeHestyle #PMModi\nசிறுமியை கற்பழித்த வாலிபருக்கு தூக்கு - 3 நாளில் தீர்ப்பு வழங்கி சாதனை\nபாராளுமன்ற தேர்தலுடன் 11 மாநில சட்டசபைக்கு தேர்தல் நடத்த வாய்ப்பு - தேர்தல் கமி‌ஷன் தயார்\n4 மாநில தேர்தலை முன்னிட்டு ஜி.எஸ்.டி. வரி மேலும் குறைகிறது\nமத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம் - 6 மாநிலங்களில் நாளை முதல் அமல்\nதெலுங்கானா ஊழலின் தலைநகரம் - ராகுல் காந்தி பாய்ச்சல்\nதமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் கல்வி உதவித்தொகை ரூ.18 ஆயிரம் கோடி கையாடல்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nஆம் ஆத்மியில் இருந்து மூத்த தலைவர் அசுதோஸ் விலகல்\nககன்யான் விண்வெளி திட்டத்தின் 70 சதவீத பணிகள் முடிந்து விட்டன - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nகுஜராத்தில் பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ, மேயர் காங்கிரஸில் இணைந்தனர்\n4 மாநில தேர்தலை முன்னிட்டு ஜி.எஸ்.டி. வரி மேலும் குறைகிறது\nமத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம் - 6 மாநிலங்களில் நாளை முதல் அமல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-08-16T16:40:22Z", "digest": "sha1:3PYQ3GZNDHMIOF3N5TKSIJTCLW2EK7CF", "length": 12390, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "புங்குடுதீவு – கிழக்கு – கண்ணகைபுரம் இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோவில் தேர்த்திருவிழா – 20.04.2016 | Sivan TV", "raw_content": "\nHome புங்குடுதீவு – கிழக்கு – கண்ணகைபுரம் இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோவில் தேர்த்திருவிழா – 20.04.2016\nபுங்குடுதீவு – கிழக்கு – கண்ணகைபுரம் இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோவில் தேர்த்திருவிழா – 20.04.2016\nபுங்குடுதீவு – கிழக்கு – கண்ணகைபுரம் இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோவில் தேர்த்திருவிழா – 20.04.2016\nபுங்குடுதீவு – கிழக்கு – கண்ணகைப�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியே..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nசுதுமலை எச்சாட்டி வைரவர் கோவில் �..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் 3�..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் 3�..\nவட்டுக் கிழக்கு துறட்டிப்பனை ஸ்ர..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nஉடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையா..\nஉடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையா..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசரவணை - தேவபுரம் திருவருள்மிகு ஸ்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nமல்லாகம் பழம்பிள்ளையார் கோவில் ச..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தீர்த்..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nகுப்பிளான் சொக்கவளவு சோதி விநாயக..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கைலாச �..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் - மஞ்சத்தடி அருணகிரிநாத ச�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nவேலணை - சரவணை - மேற்கு - 2ம் வட்டாரம் ..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகம்பன் விழா இரண்டாம் நாள் மாலை நி�..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா ..\nமயிலங்காடு - ஸ்ரீமுருகபுரம் கருண�..\nகம்பன் விழா முதலாம் நாள் மாலை நிக�..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை அருள்�..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை அருள்�..\nபொலிகண்டி - கந்தவனம் திருவருள்மி�..\nநயினாதீவு நாகபூசனி அம்மன் திருக்..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை அருள்�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசுன்னாகம் - மயிலணி அருள்மிகு வள்ள�..\nகுப்பிழான் சொக்கவளவு சோதி விநாயக..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nசரவணை - தேவபுரம் திருவருள்மிகு ஸ்�..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கொடியே..\nஏழாலை - தம்புவத்தை ஞானவைரவர் கோவி�..\nநயினாதீவு நாகபூசனி அம்மன் திருக்..\nபுதூர் நாகதம்பிரான் ஆலயம் வருடார..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nஅராலி - ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமா�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nஇணுவில் தியாகராஜ சுவாமிகள் நூற்ற..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nஏழாலை அத்தியடி விநாயகர் திருக்கோ..\nகிளிநொச்சி – இரணைமடு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில் தேர்த்திருவிழா – 20.04.2016\nஇணுவில் திருப்பதி வேங்கடேஸ்வரர் கோவில் வசந்தோற்சவ விழா காலை இடம்பெற்ற நிகழ்வுகள் 21.02.2016\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthiratti.com/story-tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-08-16T16:28:49Z", "digest": "sha1:TWEZ5AOJZDQCDFYOTWP4KLMOHKHKZFRY", "length": 2623, "nlines": 46, "source_domain": "tamilthiratti.com", "title": "தன் மருத்துவம் தன்னுயிரைப் பறிக்கும் Archives - Tamil Thiratti", "raw_content": "\nசமூக வலைத்தளங்களில் \"உ.பீ \"ஸ்\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும் | அகச் சிவப்புத் தமிழ்\nStory Tag: தன் மருத்துவம் தன்னுயிரைப் பறிக்கும்\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t6 days ago\tin செய்திகள்\t0\nஊடகங்களில் மருந்துப் பெயர்களை வெளியிடலாமா\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamizh-iniyan.blogspot.com/2010/05/blog-post_20.html", "date_download": "2018-08-16T15:56:11Z", "digest": "sha1:UUPZHNBORZP4VM77D23MTCQIQDABGUQ6", "length": 10825, "nlines": 110, "source_domain": "tamizh-iniyan.blogspot.com", "title": "தமிழினியன்: முனைவர் மு.இளங்கோவனின் உரை", "raw_content": "\nவணக்கம்.மலேசியாவின் புகழ்பெற்ற நகரான சுங்கைப்பட்டாணியில் இன்று 20.05.2010 மாலை 5.30 மணிக்குத் \"தமிழக நாட்டுப்புறப்பாடல்கள்\" என்ற தலைப்பில் ஐயா அவர்கள் உரையாற்றுகிறார்.\nஇடம்: M.G.G.K மண்டபம்(ஜெயா புத்தக நிலையம்\nகாந்தி மண்டப முன்புறக்கடை வரிசையில் மேல்மாடி,\nநேரம்: மாலை 5-30. மணி\nஏற்பாடு: நவீன இலக்கியச் சிந்தனைக்களம்\nஇதனைத் தொடர்ந்து நாளை பிற்பகல் மணி 1.30 – பாரிட் புந்தார், தமிழியல் நடுவத்தில் “தமிழ் வளர்ச்சிப் பணியில் அயலகத் தமிழர்கள்” எனும் தலைப்பில் சொற்பொழிவு. தமிழியல் ஆய்வுக் களம், தமிழ் வாழ்வியல் இயக்கம் ஆகிய அமைப்புகள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன. நன்றி.\nThere are 0 comments for முனைவர் மு.இளங்கோவனின் உரை\nசுயத்தை ஆள்பவன் சகலத்தையும் ஆள்வான்...\nதொல்காப்பியர் விளக்கும் மொழியியல் கூறுகள்\nமொழியியலைப் பொருத்த வரையில் அது இயல்பாகவே இலக்கியத்தைத் தனக்குரிய ஒரு விரிபுத்தளமாக ஆக்கிக் கொண்டுள்ளது. அதன் மூதாதையாக அல்லது அதன் முன...\nதமிழ்த்தாய் வாழ்த்து : கவிதையும் விளக்கமும்\nவாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே வானம் அளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி இசைக...\nதமிழ்க்காப்பியங்கள் - தெரிந்து கொள்வோம்...\nகாப்பியம் என்பது தமிழில் உள்ள ஓர் இலக்கிய வகையாகும். இதில் ஒரு கதை மையாமாகவும் பலவகை பாக்களால் பாடப்பெற்று பல பகுதிகளாக பிரிக்கப்பட...\nஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும் – பாரதி ஒரு பார்வை\nகவிதை எனப்படுவது மக்களுக்காக மக்கள் உணர்வைப் புரிந்து கொண்டு படைப்பதாக அமைதல் வேண்டும். அதாவது ஒத்துணர்வும் தன்நிலையிலிருந்து ம...\nவிடிய மறந்தானோ ஆதவன்….. திசை மறந்தானோ ஆண்டவன்….. கருகிய தமிழனின் தேகம் கண்டு கருக மறந்ததோ மேகக்கூண்டு…. கருகிய தமிழனின் தேகம் கண்டு கருக மறந்ததோ மேகக்கூண்டு….\nதமிழர்களே, அவசரம்: விரைவாக செயல்படுவோம்: இலங்கை போர்க்குற்றத்தை விசாரிக்கும் ஐ.நா.சபையின் நிபுணர் குழு தமிழ் மக்களுக்கும், நாளிதழ்களுக்கும் ஒரு வேண்டுகோள்...\nவணக்கம். இலங்கையில் போரின் போது நடைபெற்ற குற்ற செயல்களின் உண்மை நிலையை ஆராயும் குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நிறுவியுள்ளது. இந்தோனேஷியாவின்...\nமொழியியல் அறிவு ஓர் ஆசிரியருக்கு எவ்வகையில் உதவக்கூடும்\nகல்வியைப் பற்றியும், இன்றுள்ள நடைமுறைக் கல்வியைப் பற்றியும் பலர் கூறும் கருத்துகளைப் பற்றி சிந்திக்கும் போது கற்பித்தலில் நேர...\nகணேசர் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் தினக்கொண்டாட்டம்..\nவணக்கம். ஆசிரியர் தினக்கொண்டாட்டம் கணேசர் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் அந்நாளைக் கொண்டாடின...\nவணக்கம்.மலேசியாவின் புகழ்பெற்ற நகரான சுங்கைப்பட்டாணியில் இன்று 20.05.2010 மாலை 5.30 மணிக்குத் \"தமிழக நாட்டுப்புறப்பாடல்கள்\" என்ற த...\n (ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது\n நாம் அடிக்கடி பலர் சொல்ல கேள்விப்பட்டதுண்டு. குமரிக்கண்டம் பற்றி நம்மால் எதுவும் இன்றளவிலும் திட்டவட்டமாகக் கூறவ...\nதற்போது வாசித்துக் கொண்டிருக்கும் நூல்...\nஎனது பிற பிரதிகளைக் காண...\nநான் படித்த புத்தகம். ஒரு கண்ணோட்டம்...\nகணேசர் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் தினக்கொண்டாட்டம்....\nதமிழ்த்தாய் வாழ்த்து : கவிதையும் விளக்கமும்\nகணேசர் தமிழ்ப்பள்ளியின் 'வெற்றியின் விலாசம் விடாது...\nதமிழ்க்காப்பியங்கள் - தெரிந்து கொள்வோம்...\nஎன்னுள்ளே இருந்து . . .\nசொல்லாமல் விடுபட்டதேனோ . . .\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\n' தமிழிஷ் - செய்திகள், வீடியோ, படங்கள் '\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://therinjikko.blogspot.com/2013/09/blog-post_30.html", "date_download": "2018-08-16T15:40:56Z", "digest": "sha1:DT2F53J2ZWGJD65P36TVPXFSWZMA5FX6", "length": 14575, "nlines": 149, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் செயல்பாடு", "raw_content": "\nஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் செயல்பாடு\nஇக்காலத்தில், எந்த வகையான கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும், அதில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தியே ஆக வேண்டும்.\nஇல்லை எனில், நம் கம்ப்யூட்டர் செயல்பாடு கேள்விக்குறியதாக மாறிவிடும். இணையப் பயன்பாடு இருந்தால் தான், வைரஸ் புரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும் என்பதில்லை. நாம் பயன்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ்கள் வழியாகவும், இவை பரவலாம்.\nஎனவே, கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போன்று, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இன்றியமையாத ஒரு மென்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nவிண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டர்களில் இயங்கும் அதிகத் திறன் கொண்ட சாப்ட்வேர் புரோகிராமாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் உள்ளன. நம்மில் பலரும், இந்த புரோகிராம்கள் எப்படி வைரஸ் புரோகிராம்களைக் கண்டறிகின்றன,\nகம்ப்யூட்டரில் மற்ற சாப்ட்வேர் புரோகிராம்கள் இயங்குகையில் அவற்றின் செயல்பாட்டில் குறுக்கிடாமல் எவ்வாறு இயங்குகின்றன, ஏன் இவற்றை அப்டேட் செய்திட வேண்டும், இவற்றைக் கொண்டு குறிப்பிட்ட கால அளவில், கம்ப்யூட்டரை சோதனை செய்திட வேண்டுமா என்பது குறித்து எண்ணி இருக்கலாம். இவற்றிற்கான பதில்களைச் சுருக்கமாக இங்கு காணலாம்.\nஆண்ட்டி வைரஸ் புரோகிராம் என்பது, பல நிலைகளில் இயங்கும் கம்ப்யூட்டர் பாதுகாப்பு வட்டத்தில் ஒரு முக்கிய பகுதி ஆகும். நீங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவது குறித்து மிக அதிகமாகத் தெரிந்தவராக இருந்தாலும், அதனை எப்படிப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என அறிந்தவராக இருந்தாலும், தற்போது பிரவுசர்களில் காணப்படும், வைரஸ் புரோகிராம்கள் எளிதாகத் தாக்கக் கூடிய தவறான குறியீடுகள், ப்ளக் இன் புரோகிராம்கள், ஏன் vulnerabilities என்று சொல்லக் கூடிய வழுக்கள் பல உள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகிய அனைத்தும், செம்மையாகச் செயல்படும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றினை உங்களின் அவசியத் தேவையாக மாற்றுகிறது.\nநம் கம்ப்யூட்டர் இயங்கும்போது, பின்புலத்தில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும். கம்ப்யூட்டரில் திறக்கப்படும் ஒவ்வொரு பைலையும் அது சோதனை செய்திடும்.\nஇதனை, உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமின் தன்மைக் கேற்பப் பல பெயர்களால் அழைக்கின்றனர். அவை - onaccess scanning, background scanning, resident scanning, realtime protection.\nநீங்கள் ஒரு EXE பைலை இயக்க, அதனை இருமுறை கிளிக் செய்திடுகையில், அது உடனே இயக்கப்படுகிறது என்றுதானே நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் இல்லை.\nஉங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் முதலில் அந்த பைலை ஒவ்வொரு முறை திறக்கும் போதும் சோதனை செய்கிறது. ஏற்கனவே அந்த புரோகிராமிற்குத் தெரிந்த வைரஸ் புரோகிராம்கள் மற்றும் பிற வகையான மால்வேர் புரோகிராம்கள் அதில் இணைந்துள்ளதா எனச் சோதனை செய்திடும்.\nஇவற்றுடன் தானாக வைரஸை அறிந்து கொள்ளும் சோதனையையும் மேற்கொள்கிறது. இதனை “heuristic” checking என அழைக்கின்றனர். இந்த வகையில், திறக்கப்படும் புரோகிராம் வழக்கத்திற்கு மாறான செயல்பாடு எதனையும் மேற்கொள்கிறதா என, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சோதனை மேற்கொள்கிறது. இதன் மூலம் அதுவரை அறியப்படாத வைரஸ் இருப்பதனை அறிந்து கொள்கிறது.\nஇயக்க (EXE) பைல்கள் மட்டுமின்றி, மற்ற வகை பைல்களையும் இது சோதனை செய்கிறது. எடுத்துக்காட்டாக, சுருக்கப்பட்ட .zip archive பைலில், வைரஸ் புரோகிராமும் சேர்ந்தே சுருக்கப்பட்டு இருக்கலாம்.\nஅல்லது வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் கெடுதல் விளைவிக்கும் மேக்ரோ ஒன்று பதிந்திருக்கலாம். எனவே, எப்போதெல்லாம் பைல்கள் பயன்படுத்தப்படுகின்றனவோ, அப்போதெல்லாம், ஆண்ட்டி வைரஸ் சோதனை நடத்தப்படும்.\nஎடுத்துக் காட்டாக, நீங்கள் ஒரு EXE பைலை டவுண்லோட் செய்தாலோ, அல்லது ப்ளாஷ் ட்ரைவ் போன்றவற்றிலிருந்து மாற்றினாலோ, அதனை நீங்கள் இயக்குவதற்குத் திறக்கும் முன்னரே, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் அதனை சோதனை செய்திடும்.\nஇது போன்ற, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றின், எப்போதும் சோதனை செய்திடும் தன்மையை நாம் நிறுத்தி வைக்கலாம். ஆனால், அது சரியல்ல. ஏனென்றால், வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்து, அதன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டால், அதனை நீக்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.\nஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் செயல்பாடு\nஉருது மொழி கீ போர்டுடன் நோக்கியா 114\nபிளாக்பெரியின் பட்ஜெட் ஸ்மார்ட் போன்\nவிண்டோஸ் 8 - டாஸ்க் மானேஜர் அப்கிரேட்\nவிண்டோஸ் எக்ஸ்பி - விட்டுவிட வேண்டுமா\nவிண்டோஸ் 8ல் இயங்கும் ரயில்வே டிக்கட் புக்கிங்\nவிண்டோஸ் 7 - சில புதிய குறிப்புகள்\nலூமியா ஸ்மார்ட் போன் விலை குறையலாம்\nதமிழைத் தாங்கி வந்த போன்கள்\nகுறைந்த விலையில் கார்பன் A8 ஆண்ட்ராய்ட் மொபைல்\nநீக்க முடியாத ஸ்கை ட்ரைவ்\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மிகப் பெரிய மொபைல்\nஐபோன் 5 சி (iPhone 5C) மொபைல் போன் சிறப்புகள்\nஐபோன் 5 எஸ் மொபைல் போனின் சிறப்பம்சங்கள்\nஇணைய தளங்களின் ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\nகை கழுவப்படும் விண்டோஸ் எக்ஸ்பி\n2013ல் ஸ்மார்ட் போன் விற்பனை 100 கோடியை எட்டும்\n148 ஆண்டு நோக்கியாவை தனதாக்கிய மைக்ரோசாப்ட்\nசிகிளீனர் வழியாக டூப்ளிகேட் பைல் நீக்கம்\nமொபைல் போன் பயன்பாடு - சில குறிப்புகள்\nவேர்டில் விண்டோ பிரித்தலும் சேர்த்தலும்\nகம்ப்யூட்டரின் திறவு கோலாக USB ட்ரைவ்\nநோக்கியா லூமியா 925 இந்தியாவில் விற்பனை\nஸ்ட்ராங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்\nபயன்படுத்திய போனுக்கு புதிய போன்\nஇரண்டு திரைகளுடன் சாம்சங் மொபைல் போன்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennailibrary.com/ppn/story/subbaiapillaiyinkathalgal.html", "date_download": "2018-08-16T16:35:46Z", "digest": "sha1:J5DFMEZDAGM4LPTF3TS5D64JCVAFKEEC", "length": 70455, "nlines": 214, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Subbaia Pillaiyin Kathalgal", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nவீரபாண்டியன் பட்டணத்து ஸ்ரீ சுப்பையா பிள்ளை ஜீவனோபாயத்திற்காகச் சென்னையை முற்றுகையிட்ட பொழுது, சென்னைக்கு மின்சார ரெயிலோ அல்லது மீனம்பாக்கம் விமான நிலயமோ ஏற்படவில்லை. மாம்பலம் என்ற 'செமன்ட்' கட்டிட நாகரிகம் அந்தக் காலத்திலெல்லாம் சதுப்பு நிலமான ஏரியாக இருந்தது. தாம்பரம் ஒரு தூரப் பிரதேசம்.\nதிருநெல்வேலியிலே, ரெயில்வே ஸ்டேஷன் சோலைக்குள் தோன்றும் ஒற்றைச் சிகப்புக் கட்டிடமாக, 'ஜங்க்ஷன்' என்ற கௌரவம் இல்லாமல், வெறும் இடைகழி ஸ்டேஷனாக இருந்தபோது திருவனந்தபுரம் 'எக்ஸ்பிரஸ்' மாலை நாலு அல்லது ஐந்து மணிக்குத் தஞ்சாவூர் மார்க்கமாகச் செய்த நீண்ட பிரயாணத்தின் சின்னங்களுடன் சோர்வு தட்டியது போல வந்து நிற்கும். அந்தக் காலத்தில் வீரபாண்டியன் பட்டணத்துக்குப் போகவேண்டும் என்றால், தபால் வண்டியானால் மலிவு; பிரம்மாண்டமான லக்ஷ்மி விலாஸ், கண்பதி விலாஸ் சாரபங்க் ஏறினால் சீக்கிரம் செல்லலாம். அப்பொழுதெல்லாம் திருநெல்வேலி மைனர்கள் ஸ்ரீவைகுண்டம் வைப்பாட்டிமார் வீடுகளுக்கு ஜட்கா வண்டியில் போய்விட்டு இரவு பத்து மணிக்கெல்லாம் திரும்பிவிடுவார்கள். அந்தக் காலத்தில் எல்லாம் ஜட்கா என்றால் அவ்வளவு 'மௌஸ்'.\nஅந்தக் காலத்திலெல்லாம் ஸ்ரீ சுப்பையா பிள்ளை ஒரு வாலிபன். ஊரையே வளைத்துக் கோட்டை கட்டி விடும்படிப் பணம் சேர்த்துக் கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் புறப்பட்டவர் இன்னும் ஒரு முறைகூட - அதாவது தம் கல்யாணம், தம்முடைய தகப்பனார் மரணம் இவைகளுக்காக ஐந்தாறு நாட்கள் ரஜா எடுத்துக்கொண்டு அந்தப் பிரதேசத்திற்கு மின்வெட்டு யாத்திரை செய்தது தவிர - மற்றபடி ஒரு முறைகூடச் சென்றதே இல்லை.\n'தனலட்சுமி பிரொவிஷன் ஸ்டோ ர்ஸ்' பூர்வத்தில் பேட்டைப் பிள்ளை ஒருவரால் பவழக்காரத் தெருவில், அப்பகுதியில் வசிக்கும் திருநெல்வேலை வாசிகளின் சுயஜாதி அபிமானத்தை உபயோகித்துச் சிலகாலம் பலசரக்கு வியாபாரம் நடத்தியது. அந்த வியாபாரத்தில் ஸ்ரீ சுப்பையா பிள்ளையும் பண வசூல், கணக்கு, வியாபாரம் என்ற நானாவித இலாகாக்களையும் நிர்வகித்தார், அதாவது 'மான்ட் போர்ட்' சீர்திருத்தக் காலத்து மாகாண மந்திரிகள் மாதிரி. பிறகு 'தனலட்சுமி ஸ்டோ ர்ஸ்' ஜவுளிக் கடையாக மாறி, திருநெல்வேலி மேலரத வீதி ஜவுளி வர்த்தகர்களில் சில்லறைப் பேர்வழிகளுக்கு மொத்தச் சரக்குப் பிடித்துக்கொடுக்கும் இணைப்புச் சங்கிலியாகி, பெரிய வர்த்தகம் நடத்துவதற்குக் காரணம் கம்பெனிக்கு ஆரம்பத்தில் கிடைத்த ஆதரவினால் ஏற்பட்ட லாபம் என்பதுடன், எதிரில் திறக்கப்பட்ட 'மீனாட்சி பிரொவிஷன் அன்ட் பயர்வுட் ஸ்டோ ர்ஸ்' என்பதை மறந்துவிடலாகாது. இது தஞ்சாவூர் ஐயர் ஆரம்பித்த கடை. சர்க்கரையாகப் பேசுவார்; பற்று வரவும் சௌகரியத்திற்கு ஏற்றபடி இருந்தது. அவர் கடையில் கணக்கு வைத்ததால், குடும்பத் தலைவர்கள் வீட்டுத் தேவைகளுக்கு என்று தனி சிரமம் எடுத்துக் கொண்டு வெளியில் காலடி எடுத்து வைக்க வேண்டிய அவசியமில்லாது போயிற்று. மேலும் 'தனலட்சுமி ஸ்டோ ர்ஸ்' முதலாளி, தமக்கு அந்தப் பகுதி 'திருநெல்வேலிச் சைவர்களுடன்' ஏற்பட்ட நெருங்கிய தொடர்பால் கடையில் நேரடியாக வந்து வாங்குகிறவர்களுக்கு ஒரு மாதிரி, வீட்டில் இருந்துகொண்டு கணக்குச் சிட்டையை அனுப்பி மாசாமாசம் பாக்கி வைப்பவர்களுக்கு ஒரு மாதிரி என்று நடக்க ஆரம்பித்ததும் இதற்கு ஒரு துணைக் காரணம். விசேஷமாக மண்பானைச் சமையல் என்ற விளம்பரங்களுடன் சைவச் சாப்பாட்டு ஹோட்டல் ஒன்றும் மூடப்பட்டது. அதாவது 'தனலட்சுமி ஸ்டோ ர்ஸி'ல் மொத்த வியாபாரம் நடத்திய ஹோட்டல் பிள்ளை, ஊரோடு போய்ச் சௌகரியமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் 'ரிட்டயராகி' விட்டார்; சாத்தூர் 'டிவிஷ'னில் அவருடைய மகன் 'ரெவின்யூ இன்ஸ்பெக்டர்' உத்தியோகம் பார்த்ததால் அவருக்கு ஹோட்டல் நடத்துவது அகௌரவமாக இருந்தது. நிலபுலன்களைப் பார்க்கப் போவதாகச் சென்னைக்குச் செலவு பெற்றுக்கொண்டார். இப்படியாகத் 'தனலட்சுமி ஸ்டோ ர்ஸ்' ஜவுளிக்கடையாக மாறியது.\nஇந்த மாறுதலால் ஸ்ரீ சுப்பையா பிள்ளைக்கு அந்தஸ்தும் உயர்ந்தது; சம்பளமும் உயர்ந்தது. திருநெல்வேலிக் கடைப்பிள்ளைகள் வரும்போதும் போகும்போதும் காட்டும் சிரத்தையால் உபவருமானமும் ஏற்பட்டது. உடை, நாட்டு வேஷ்டியிலிருந்து மல்வேஷ்டியாயிற்று. பாங்கியில் பணமும் கொஞ்சம் சேர்ந்தது. அதனுடன் அவருடைய குடும்பமும் பெருகியது. குடும்ப 'பட்ஜட்'டில் வீட்டு வாடகை இனம் பெரும் பளுவாக இருந்தாலும் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற வசதி அளிப்பதாக இல்லை.\nதேச விழிப்பின் முதல் அலையான ஒத்துழையாமை இயக்கம், பின்னர் அதன் பேரலையான உப்பு சத்தியாக்கிரகம் - இவருடைய வாழ்விலோ, மனப்போக்கிலோ மாறுதல் ஏற்படுத்தவில்லை. வீரபாண்டியன்பட்டணத்தின் ஒரு சிறு பகுதியாகவே அவர் சென்னையில் நடமாடினார். ஜீவனோபாயம், பிறகு சௌகரியப்பட்டால் பிறருக்கு உதவி, சமூகத் தொடர்புகளுக்குப் பயந்து பணிதல் - எல்லாம் சேர்ந்த உருவம் ஸ்ரீ சுப்பையா பிள்ளை. காலணாப் பத்திரிகைகள் காங்கிரஸின் சக்தியை அவரிடம் கொண்டுவந்து காட்டவில்லை என்றால், பவழக்காரத் தெரு, திருநெல்வேலி மேற்கு ரதவீதி, அப்புறம் நினைவிலிருக்கும் வீரபாண்டியன்பட்டணம் என்ற மூன்று சட்டங்களுக்குள்ளாகவே அவருடைய மனப் பிரதிமை அடங்கிக் கிடந்தது என்று வற்புறுத்துவது அவசியமில்லை.\nமின்சார ரெயில் வண்டி அவருடைய வாழ்வில் ஒரு பெரிய மாறுதலை ஏற்படுத்தியது. அவர் வேலை பார்த்த கடையின் பூர்வாசிரமத்தில், அவர் பற்று வரவு நடத்திய பெங்களூர் நாயுடு, ஒரு முழு வாழ்விலும் சம்பாதித்த ஏமாற்றத்தின் சின்னங்களுடன் பழையபடி சொந்த ஊருக்குப் போய்விட விரும்பினார். அவருக்குத் தாம்பரத்தில் ஒரு சின்ன வீடு இருந்தது. ஸ்ரீ சுப்பையா பிள்ளைக்கு அவருடைய வார்த்தைகள் மீது நம்பிக்கை இருந்தது. அதன் விளைவாகப் பிள்ளையவர்களுக்குத் தாம்பரம் - பீச் யாத்திரை பிரதி தினமும் லபித்தது. ஊருக்கெல்லாம் மின்சாரம் வந்தாலும் அவருக்கு அந்தப் பழைய மண்ணெண்ணை (கிரோசின்) விளக்குத்தான்; குழாய் வந்தும் அவருக்குத் தாம்புக் கயிறும் தவலையுந்தாம்.\nபிள்ளையவர்கள் இத்தனை காலம் வீட்டு வாடகைக்குச் செலவு செய்தது, இப்பொழுது தனக்கும் தன் மூத்த பையனுக்கும் - அவன் படிக்கிறான் - ரெயில் பாஸுக்குச் செலவாயிற்று. விடியற்காலம் கிணற்றுத் தண்ணீர் ஸ்நானம். பழையது, கையில் பழையது மூட்டை, பாஸ், வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டணாச் சில்லறை - இந்தச் சம்பிரமங்களுடன் பவழக்காரத் தெருவை நோக்கிப் புறப்படுவார். இரவு கடைசி வண்டியில் காலித் தூக்குச் சட்டி, பாஸ், வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டணாச் சில்லறை, பசி, கவலை - இவற்றுடன் தாம்பரத்திற்குத் திரும்புவார். 'பெண்ணுக்குக் கல்யாணம் காலாகாலத்தில் செய்யவேணும். மூத்தவனுக்குப் பரீக்ஷைக்குப் பணம் கட்ட வேணும். தோற்றுப் போய் வீட்டோ டு இருக்கும் சின்னவனை ஏதாவது ஒரு தொழிலில் இழுத்துவிட வேணும். நாளைக்குப் பால்காரனுக்குத் தவணை சொல்லாமல் பணம் ஏதோ கொஞ்சம், கூடக் குறையவாவது கொடுக்க வேணும்...'\nபிள்ளையவர்கள் அநுட்டானாதிகள் முடித்துக்கொண்டு, சாப்பிட்டு முடித்து 'முருகா' என்று கொட்டாவி விட்டபடி திண்ணையில் சரிவதற்குமுன் மணி பன்னிரண்டாகிவிடும். இப்படியே தினந்தோறும்...\nகாலை ஏழு மணி சுமாருக்குத் திருவனந்தபுரம் 'எக்ஸ்பிரஸ்' விசில் சப்தம், 'அவுட்டர் சிக்னல்' அருகில் கேட்கும்பொழுது ஸ்ரீ சுப்பையா பிள்ளை தாம்பரம் ஸ்டேஷன் மாடிப் படிகளில் கால் வைப்பார். எதிரில் நிற்கும் டிக்கெட் பரிசோதகன் புது ஆசாமியாக இருந்தால் பாஸை எடுத்துக் காண்பித்துவிட்டு மேலேறுவார். இல்லாவிட்டால், சிந்தனைகளுடன், படிகளில் கால் உயர்ந்தேறிச் செல்லும்; கண்கள் தெற்கு நோக்கி ரெயில் வண்டி வரும் திசையைத் துழாவும்; திருநெல்வேலையிலிருந்து தமக்குத் தெரிந்த யாரும் வந்தால் பார்க்கலாமே என்ற ஆசைதான். 'எக்ஸ்பிரஸ்' புறப்பட்ட பிறகுதான் மின்சார ரெயிலும் புறப்படும். ஆகையால் அந்த நேரத்தில், 'எக்ஸ்பிரஸ் பிளாட்பார'த்திற்குச் சென்று இரவு முழுவதும் கொசுக்களுடன் மல்லாடிய சிரமத்தைச் செங்கற்பட்டு அவசரக் காப்பியில் தீர்த்துக் கொண்ட பாவனையில் ஜன்னல் வழியாகத் தலை நீட்டுபவர்களைப் பார்ப்பதில் ஒரு நாட்டம் பிள்ளையவர்களுக்கு எப்பொழுதும் உண்டு.\nஇடுப்பில் நாலு முழம் மல், தோளில் ஒரு துவர்த்து, மடியில் சம்புடம் வகையறா, கையில் போசன பாத்திரம் - இந்தச் சம்பிரமங்களுடன் பிள்ளையவர்களை எப்பொழுதும் - மழையானாலும் வெயிலானாலும் பார்க்கலாம். எப்பொழுதும் ஒரு வாரமாக க்ஷவரம் செய்யாத முகம், நெற்றியில் பளிச்சென்ற விபூதி, நனைந்துலரும் தலை மயிரைச் சிக்கெடுக்கும் வலக்கை - இவைகளை நினைத்துக் கொண்டால் சுப்பையா பிள்ளையின் உருவம் வந்து நின்றுவிடும். மழைக் காலமானால் கையில் குடை ஒன்று எப்பொழுதும் விரித்துப் பிடித்தபடி போசன பாத்திரத்துடன் அதிகமாகக் காணப்படும்.\nதெற்கு ரதவீதி ஜவுளி வியாபாரிகள் இவரிடம் தப்பித்துக் கொண்டு நேரடியான வியாபாரம் நடத்திவிடுவது துர்லபம்; அப்படி எப்பொழுதாவது நடத்த முயன்றிருந்தால் பிள்ளையவர்களுக்குத் தேக அசௌக்கியம், ரெயிலுக்கு வரத் தாமதமாயிற்று என்பதுதான் கணக்கு. இதனால் பிள்ளையிடம் கடை முதலாளிக்கு வெளிக் காட்டிக் கொள்ளப்படாத தனி வாஞ்சை - 'சுப்பையா இல்லாட்ட நம்ம கையொடிஞ்ச மாருதி' என்பார் முதலாளிப் பிள்ளை. இவ்வளவிருந்தும் பண விஷயத்தில் என்னவோ அவர் வெகு கறார்ப் பேர்வழி.\nபிள்ளையவர்கள் ரெயிலில் ஏறுவதே ஒரு தினுசு. நடுமைய வண்டியில், வாசலுக்கு அருகில் உள்ள வலது பக்கத்து 'ஸீட்டில்', எஞ்சினுக்கு எதிர்ப்புறமாகத்தான் உட்காருவார். அது அவருடைய 'ஸீட்'. புறப்படுகிற இடத்தில் ஏறிக் கடைசியாக நிற்கிற இடத்தில் வந்து இறங்குகிறதால் இந்த இடத்துக்கு அவரிடம் யாரும் போட்டிக்கு வந்ததே இல்லை. வந்திருந்தாலும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்க மாட்டார்கள். தாம்பரத்திலிருந்து 'பீச்' வரையில் உள்ள பாக்கங்களிலும், பேட்டைகளிலும் இரண்டிரண்டு நிமிஷம் வண்டி நிற்கும்பொழுதுதான் அவருடைய நிஷ்டை கலையும். வண்டி 'பீச்' ஸ்டேஷனில் வந்து நின்றுவிட்டது என்றவுடனேயே இறங்குவதில்லை. வெளியில் இறங்கியதும் வேஷ்டியை உதறிக் கட்டிக் கொண்டபின் துவர்த்து முண்டை உதறி மேலே போட்டுவிட்டு பிறகு ஜன்னல் வழியாக வண்டிக்குள் தலையையும் கையையும் விட்டு கையில் போசனப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு காலெட்டி வைப்பார் ஸ்ரீ சுப்பையா பிள்ளை. ஆர அமர மெதுவாக, சாவகாசமாக இறங்கி ஸ்டேஷனை விட்டு வெளியே போகும் கடைசிப் பிரயாணி சுப்பையா பிள்ளை. தாம்பரத்திலும் பீச்சிலும் வண்டியில் ஏறும் முதல் பிரயாணியும் அவர்தாம். அவரிடம் சொந்தமாகக் கடிகாரம் ஏதும் இல்லை. அவரே ஒரு கடிகாரம்.\nபிள்ளையவர்கள் வண்டியில் ஏறி உட்கார்ந்தாரானால் தலையை வெளி நீட்டாமல் ஜன்னல் பக்கமாகத் திரும்பிவிடுவார். 'பீச் ஸ்டேஷன்' கோட்டைச் சுவர்களில் கண்பார்வை மோதிக்கொள்ளும் வரையில் அந்தப் பாவனையில் கழுத்தே இறுகிவிட்ட மாதிரி உட்கார்ந்திருப்பார். பார்வையில் ஒரு குறிப்பு இருக்காது; அத்திசையில் இருக்கும் பொருள்கள், ஜீவன்கள் அவர் பார்வையில் விழும் என்பதில்லை; விழுவதில்லை என்று சொல்ல வேண்டும்.\nஆனால் இவைகளுக்கெல்லாம் விதிக்கு விலக்கு இந்த மீனம்பாக்கம் ஸ்டேஷன். இதை வண்டி நெருங்கும்பொழுது அவர் கண்கள் உயிர் பெறும். மிரண்டு சோலையுடன் கூடிய கப்பிக்கல் ரஸ்தாவையும் தாண்டி, தூரத்தில் தெரியும் விமான நிலயத்தில் தங்கும்.\n'எப்பவாவது ஒரு தரத்துக்கு அஞ்சு ரூபாயை வீசி எறிந்துவிட்டு ஆகாசக் கப்பலில் ஏறிப் பார்த்துவிட வேணும்' என்பது அவரது தினசரி உத்தேசம் - பிரார்த்தனை. எப்பவாவது... மீனம்பாக்கத்தில் சிவில் விமான ஏற்பாடு அமைக்கப்பட்டதிலிருந்து நாளது தேதி வரை, அந்த 'எப்பவாவது' என்ற எல்லைக்கு முடிவுகாணவில்லை. வண்டி இரண்டு நிமிஷம் நின்று சென்னையை நோக்கிப் புறப்படும் வரையில் தில்லை நோக்கிய நந்தன் தான். வண்டி, 'ஸ்டேஷன் பிளாட்பார'த்தை விட்டு நகர்ந்து வேகமெடுக்குமுன், இவரையும் வண்டியையும் வழியனுப்பிப் பின் தங்கி, மறுபடியும் தென்படும் விமான நிலயக் கட்டிடங்கள் பிள்ளையவர்களின் இரத்தவோட்டத்தைச் சிறிது துரிதப்படுத்துவதுதான் மிச்சம். அடுத்த ஸ்டேஷன் வருவதற்குமுன் அவருடைய மனம் ஜப்பான் சீட்டிகளிலும் புடைவைகளிலும் முழுகி மறைந்துவிடும். முக்குளித்து வெளிவரும்போதெல்லாம், மனமானது பெண்ணுக்கு வரன் தேடுவது, மேயன்னா விலாசத்துப் பாக்கிக்காக இன்னொரு தடவை கடுதாசி போடுவது, இந்த வருசமாவது வைகாசிக்குக் காவடி எடுத்துவிட வேணும் என்று நிச்சயிப்பது - இவ்விதமாக 'பீச் ஸ்டேஷனை' நெருங்கிக் கொண்டிருக்கும். ஒரு முறை திருநெல்வேலிப் பக்கமாகப் போனால் பெண்ணுக்கு வரன் நிச்சயிப்பதுடன் காவடியையும் எடுத்துவிட்டு, சின்னப் பயலுக்கு ஏதாவது ஒரு வழி செய்துவிட்டு வரலாம். ராதாபுரத்துப் பிள்ளை கொளும்புக்குப் போகையில் தாக்கல் எளுதுவதாகச் சொன்னார்கள். வந்து ஆறு மாசம் ஆச்சே, போனதும் எதுக்கும் ஒரு கடுதாசி போட்டுவிட்டு மறு வேலை பார்க்கணும். இந்தச் சேட்டுப் பயலைப் பார்த்துக்கிட்டு நேரா கடைக்குப் போயிட்டா அப்புறம் வெளியிலே போக வேண்டியிருக்காது; முதலாளியையும் பாத்துப் பேச அப்பந்தான் சௌகரியம்... அவுஹ என்னமோ ஊருக்கு ஒரு மாசம் போயிட்டு வரணுமாமே - விதிதான்... எப்படியும் கேட்டுப் பாக்கது...'\nவண்டி மாம்பலம் வந்து நின்றது. 'பிளாட்பார'த்தில் ஜனக்கூட்டம்; ஏக இரைச்சல். கூடைக்காரிகளும் ஆபீஸ் குமாஸ்தாக்களும் அபேதமாக இடித்து நெருக்கிக் கொண்டு ஏறினார்கள். இந்த நெருக்கடியில், இவர் பார்வையில் விழும் வாசலில் பெரிய சாக்கு மூட்டையும் தடியுமாக ஏறிய கிழவனாருக்குப் பின் பதினாறு வயசுப் பெண் ஒருத்தி 'விசுக்' என்று ஏறிக் கிழவனாருக்கு முன்னாக வந்து காலியாகக் கிடந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டாள். 'பொம்பிளையா மாதிரியாக் காங்கலியே; நெருக்கித் தள்ளிக்கொண்டு மின்னாலே ஓடியாந்து உட்கார்ந்து கொண்டாளே; பொம்பிளை வண்டியில்லே' என்று ஆச்சரியப்பட்டார் பிள்ளை.\nவந்து உட்கார்ந்தவள் ஒரு மாணவி. வைத்தியத்துக்குப் படிப்பவள். கழுத்தில் 'லாங் செயி'னுடன் ஒரு 'ஸ்டெதாஸ்கோப்'பும் அலங்காரத்துக்காக () தொங்கிக் கொண்டிருந்தது. இன்ன வர்ணம் என்று நிச்சயமாகக் கூறமுடியாத பகல் வேஷ வர்ணங்களுடன் கூடிய ஒரு புடைவை. அதற்கு அமைவான 'ஜாக்கெட்'. செயற்கைச் சுருளுடன் கூடிய தலை மயிரைக் காதை மறைத்துக் கொண்டையிட்டிருந்தாள். காதிலிருந்து ஒரு வெள்ளிச் சுருள் தொங்கட்டம். கையில் புஸ்தகமோ, நோட்டோ அவர் நன்றாகக் கவனிக்கவில்லை. நெற்றி உச்சியை உள்ளங்கையால் தேய்த்துத் தினவு தீர்த்துக் கொண்டார். கண்களைக் கசக்கிக் கொண்டு, ஒரு வாரமாகக் கத்தி படாத முகவாய்க் கட்டையை தடவிக் கொடுத்துக் கொண்டு, ஜன்னல் வழியாக எதிர்ப்பக்கத்தில் தெரியும் வீடுகளைப் பார்த்தார். பார்வை மறுபடியும் அந்தப் பெஞ்சுக்குத் திரும்பியது.\nசாக்கு மூட்டையுடன் திண்டாடிய கிழவனார் அதைத் தனது முழங்காலருகில் சரிய விட்டுவிட்டு இரண்டு கைகளாலும் தடியைப் பிடித்துக் கொண்டு கொட்டாவி விட்டு அசை போட்டபடி பெஞ்சின் மூலையில் ஒண்டி உட்கார்ந்திருந்தார். பெண்ணோ சாவகாசமாகச் சாய்ந்து வண்டியில் நிற்கும் மற்றவர்கள் மீது ஒரு தடவை பார்வையைச் சுழற்றி விட்டு, தனது கைப்பையைத் திறந்து அதற்குள் எதையோ அக்கறையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். வண்டி புறப்பட்டது...\nகோடம்பாக்கத்தின் 'செமன்ட்' சதுரக் கட்டிடங்களில் அவர் கண் விழுந்தது. 'பெத்துப் போட்டா போதுமா...' என்று அந்த நேரத்தில் வீட்டுக் கிணற்றடியில் தண்ணீர் சுமக்கும், வரன் நிச்சயிக்க வேண்டிய தமது மகளைப் பற்றி நினைத்தார். அவளைப் போல இவளையும் பெண் என்ற ரகத்தில் சேர்த்துக் கொள்ள அவர் மனம் மறுத்தது.\n'ஷாக்' அடித்ததுபோல் பிள்ளையவர்கள் கால்களைப் பின்னுக்கிழுத்தார். கூட்டத்தின் நெருக்கத்தால் அவளது செருப்புக் காலின் நுனி அவரது பெருவிரல் நுனியைத் தொட்டது. பரக்க விழித்த பார்வையுடன் பிள்ளையவர்கள் கால் உடல் சகலத்தையும் ஒடுக்கிச் சுருக்கி 'ஸீட்டு'க்குள் இழுத்துக் கொண்டார். அந்தப் பெண்ணும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கையிலிருந்த புஸ்தகத்தில் ஆழ்ந்து விட்டாள். சிந்தனை அதில் விழவில்லை. அந்தப் பார்வை பிள்ளையவர்கள் மனசுக்குள் எதையோ தூண்டில் போட்டு இழுத்தது. நெற்றியில் வியர்வை அரும்ப ஜன்னல் வழியாக வலப்புறத்து வயல் - கட்டிடக் குவியல்களைப் பார்த்தார்.\nமனம் எப்பவோ நடந்த கல்யாண விஷயத்தில் இறங்கியது. வீரபாண்டியன்பட்டணத்துக் கருக்கு மாப்பிள்ளை - மேளதாளக் குறவைகளுடன் வீட்டில் குடிபுகுந்த ஸ்ரீமதி பிள்ளையின் மஞ்சள் அப்பி சுத்துருவில் மருக்கொழுந்துடன் கூடிய நாணிக் கோணிய உருவம், பிறகு தேக உபாதையையும் குடும்பச் சுமையையும் தூக்கிச் சென்ற நாள், சங்கிலிகள், குத்துவிளக்கை அவித்துவைத்த குருட்டுக் காமம்...\nசடபட என்ற பேரிரைச்சலுடன் எதிர் லயனில் ஒரு மின்சார ரெயில் விரைந்து நெருங்கியது. வண்டிகள் ஒன்றையொன்று தாண்டிச் செல்லும் சில விநாடிகளில் காதையும் மனதையும் குழப்பும் கிடுகிடாய்த்த சப்தம்; எதிரே ஓடிமறையும் ஜன்னல்களில் தோன்றி மறையும் தலைகள் - அப்பாடா வண்டி சென்றுவிட்டது. சப்தமும் தூரத்தில் ஒடுங்குகிறது.\nபிள்ளையவர்களின் மனம் ஓசையின் பின்பலத்தால் வேறு ஒரு திசையில் சஞ்சரிக்கிறது. 'பிராட்வே' முனையில் டிராமும் மோட்டாரும் மோதிக்கொள்ள நெருங்கிவிட்டது. இடையில் அந்தப் பெண். பிள்ளையவர்கள் அவளை எட்டி இழுத்து மீட்கிறார். 'தனியாக வந்தால் இப்படித்தான்' என்கிறார். மீண்டும் ஓரிடத்தில் ஒரு ரிக்ஷாவில் அதே பெண்; சக்கரத்தின் கடையாணி கழன்று விழுகிறது. ஓடிப்போய் வண்டியைச் சரிந்துவிடாமல் தாங்கிக் கொள்கிறார். கூட்டம் கூடிவிடுகிறது. கூட்டத்திலே போராடி மல்யுத்தம் செய்து அவளை மீட்டுக்கொண்டு வருகிறார்... பிள்ளையவர்களின் மனசு சென்று சென்று அவள் உருவத்தில் விழுகிறது. முகத்தை ஜன்னல் பக்கம் திருப்புகிறார். 'எழும்பூர் தாண்டிவிட்டதா' என்று ஆச்சரியப்படுகிறார்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nகூட்டம் ஏகமாக இறங்குகிறது. பிள்ளையவர்கள் பார்த்தபொழுது எதிர் 'ஸீட்' காலியாக இருந்தது. கிழவனும் மூட்டை முடிச்சுக்களுடன் இறங்கிவிட்டான். அந்தப் பெண் எப்போது இறங்கினாள் வந்த அவசரம் மாதிரிதான் போன அவசரமும்... வண்டியில் பெரும்பான்மையான கூட்டமும் இறங்கிவிட்டது. இவர் பெட்டியில் எல்லா இடங்களும் காலி.\nவண்டி புறப்பட்டுவிட்டது. தலையை நீட்டி எட்டிப் பார்த்தார். அப்பாடா ஒருத்தருமில்லை. காலை எதிர்ப் பெஞ்சில் நீட்டிக் கொண்டு பிடரியில் இரு கைகளையும் கோர்த்து அண்டை கொடுத்துக் கொண்டு கண்களை அரைவாட்டமாகச் சொருகி யோசனையில் ஆழ்ந்தார். மறுபடியும் அந்தப் பெண்ணின் உருவம் மனசில் வந்து கூத்தாட ஆரம்பித்தது. விரல்களை வாயருகில் சொடக்கிவிட்டு 'சிவா' என்றபடி கொட்டாவி விட்டார்.\nகோட்டை தாண்டி ரெயில் 'தகதக'வென்ற கடலின் பார்வையில் ஓடிக்கொண்டிருந்தது. 'வரும்போது ஞாபகமா பால்காரனுக்கு வழி பண்ணனும்... அடுத்த சீட்டை எடுத்தால் திருநெல்வேலி போய்வரச் செலவுக்குக் கட்டுப்படியாகிவிடும்...திருச்செந்தூரிலே ஒரு கட்டளை ஏற்படுத்திவிட்டால், முருகன் திருநீறாவது மாசா மாசம் கிடைக்கும்...'\n'அந்தச் சின்னப் பையனுக்கு வேட்டி எடுக்கவா போன மாசந்தானே ஒரு சோடி வாங்கினேன்... பயலெக் கண்டிக்கணும்.'\nகீழே இறங்கி வேட்டியை உதறிக் கட்டினார். மேல்துண்டை உதறிப் போட்டுக் கொண்டார். ஜன்னல் வழியாக எட்டிப் போசனப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு கால் எட்டி வைத்தார்.\nடிக்கட் இன்ஸ்பெக்டர் சரிபார்த்த கடைசிப் பிரயாணி ஸ்ரீ சுப்பையா பிள்ளை.\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pagetamil.com/11496/", "date_download": "2018-08-16T15:36:19Z", "digest": "sha1:OFYEIC3OHFZABW6XA6Z3MR5MFKUNPK7R", "length": 9221, "nlines": 107, "source_domain": "www.pagetamil.com", "title": "உடலுறவில் பெண்களிற்கு பிடிக்காதவை! | Tamil Page", "raw_content": "\nதாம்பத்திய உறவில் ஈடுபடும் ஆண்-பெண் இருவரும் உச்சம் அடைவதில் அவர்களின் ஆசைகளும் அடங்கியிருக்கிறது. இதில், ஆண்கள் உடல் ரீதியாகவும், பெண்கள் ஆசை ரீதியாகவும் உச்ச நிலையை எட்டுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடலுறவை பொறுத்தவரை ஆண்கள் ஆபாச படங்களை பார்த்து பலான ஆசைகளை மனதில் வைத்திருப்பார்கள். ஆனால், உடலுறவில் தயக்கம் காட்டுவது பெண்களின் இயல்பு. ஆகவே, உடலுறவின்போது ஆண்கள் சில விஷயங்களில் கவனமாக நடந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\nஆண்கள் பல்வேறு நிலைகளில் உடலுறவில் ஈடுபட விரும்புவர்கள். ஆனால், பெண்கள் ஒருசில நிலைகளில் ஈடுபடுவதை அசிங்கமாகவும், தவறாகும் நினைப்பார்கள். இதைப் புரிந்துக் கொண்டு பெண்களை நெருங்குவது நல்லது.\nவெளிநாடுகளில் செக்ஸ் பொம்மைகளின் பயன்பாடு அதிகம். ஆனால், இந்திய, இலங்கை பெண்களிடையே செக்ஸ் பொம்மைகள் அவ்வளவு பிரபலம் இல்லை. சில ஆண்கள் இதை பயன்படுத்த முற்படும் போது பெண்கள் அதனை அவமானமாக கருதுகிறார்கள்.\nஉடலுறவின் போது பெண்களை உச்சமடைய செய்கிறேன் என கருதி, ஆபாசமாக பேசுவது, ஆபாச படங்களை காண்பிப்பது, பெண்களின் எண்ணத்தை திசைத்திருப்புவதுடன் உடலுறவின் மீதான ஈடுபாட்டையும் அது குறைக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nஉடல் துர்நாற்றம் என்பது இயல்பான ஒன்று தான். வியர்வை சுரப்பி அதிகமாக சுரக்கும் பட்சத்தில் அவர்கள் குளித்து விட்டு உடலுறவுக் கொண்டாலும் துர்நாற்றம் வரும். இதில், பெண்கள் தாம்பத்தியத்தின் போது தங்களிடம் இருந்து துர்நாற்றம் வெளிப்படுவதை அவமானாக கருதுவதாக கூறப்படுகிறது.\nஅதேபோல், உடலுறவுக்கு பெண் சம்மத தெரிவித்துவிட்டால், வெட்ட வெளிச்சமாக இருந்தாலும், இருட்டாக இருந்தாலும் ஆண்கள் இடத்தை பற்றி கவலைப்படமாட்டார்கள். ஆனால், 70% பெண்கள் இருட்டில், தனியறையில், அந்தரங்கமாக இருக்க வேண்டும் என்று கருதுவதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.\nசில ஆண்கள் உடைகளை அகற்றிய நிலையில், தாம்பத்தியத்தில் ஈடுபட விரும்புவார்கள். கிராமப்புற பெண்கள் மட்டுமல்ல, சில நகர்ப்புற பெண்களும் கூட இதனை அருவருப்பாகவும், சங்கடமாகவும் கருதுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.\nஇந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் இன்றைக்கு வடக்கு திசைல ஒரு அதிர்ஷ்டம் காத்திக்கிட்டு இருக்கு\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\n… யாழ்ப்பாணத்தில் எங்கெல்லாம் பேயோட்டலாம்\nஎன்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்\n600 சிறுவர்களை நரபலியெடுத்த முகமூடி போதகர்\nகிளிநொச்சி பொறியியல்பீட வளாகத்தில் கட்டிடங்களை திறந்து வைத்த பிரதமர்\nசாவகச்சேரி வாசிக்கு விழுந்த 6 கோடி ரூபா அதிர்ஷ்டலாப சீட்டு\nஅடிக்கடி ஊருக்கு போகும் பொறுப்பதிகாரி; உறங்கும் பொலிஸ் நிலையம்: ரூம் போட்டு கொள்ளையிடும் திருடர்கள்\nகட்சித் தலைவர் பதவி பர்வேஸ் முஷாரப் ராஜினாமா\nவிஷ்ணுவின் 10வது அவதாரம் நானே: அலுவலகம் போகாமல் அடம்பிடிக்கும் நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://livecinemanews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-08-16T16:29:20Z", "digest": "sha1:HKWYXSSY2FVCO6JAH2DEO7MVJIXC5GTP", "length": 6975, "nlines": 127, "source_domain": "livecinemanews.com", "title": "காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் பிரபுதேவா! ~ Live Cinema News", "raw_content": "\nHome/ தமிழில்/காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் பிரபுதேவா\nகாவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் பிரபுதேவா\nகாவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் பிரபுதேவா\nஏசி முஜில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியானது. இப்படத்தில் பிரபுதேவா காவல்துறை உதவி ஆணையராக நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இருவரும் கணவன் – மனைவியாக நடிக்கின்றனர். இயக்குநர் மகேந்திரன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், ‘பாகுபலி’யில் காளகேய ராஜாவாக நடித்த பிரபாகரும் நடிக்கிறார். தமிழகத்தின் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜி.யான பொன் மாணிக்கவேலின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாவதாகக் கூறப்படுகிறது.\npon manickavel pon manickavel firstlook prabhu deva ஏசி முஜில் செல்லப்பன் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் பிரபுதேவா நிவேதா பெத்துராஜ் பிரபுதேவா பொன் மாணிக்கவேல்\nசெப்டம்பர் 8ஆம் தேதி வெளியாகும் இருமுகன்\nதெலுங்கு படங்களையெல்லாம் பிண்ணுக்கு தள்ளி மெர்சல் தெலுங்கில் வசூல் சாதனை\n‘விக்ரம் வேதா’ வெளியாகும் தேதி\nஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் முதலீடம் பிடித்த மெர்சல்\nஐரோப்பாவின் பிரம்மாண்ட திரையரங்கில் மிரட்ட போகும் மெர்சல்\nகுலுங்கியது நெல்லை காரணம் விஜய் ரசிகர்கள் \nஉலகநாயகனும் தளபதியும் ஒரே அணியில்\nஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் முதலீடம் பிடித்த மெர்சல்\nGST பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது – தமிழிசை காட்டம்\nமோகன்லால் விஜய் ரகசிய ஒப்பந்தம் – மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nசீனாவில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் மெர்சல்\n‘லக்‌ஷ்மி’ 24-ஆம் தேதி வெளியாகிறது\n‘வடசென்னை’ படத்தின் டீஸர் பார்த்து ஷாருக் கான் என்ன சொன்னார் தெரியுமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://shaivam.org/thirumurai/seventh-thirumurai/31/sundarar-thevaram-thirukkaruppariyalur-simmandhu-simpulithu", "date_download": "2018-08-16T15:29:02Z", "digest": "sha1:CUYKVQTJC2VOPXXCLV4Y7OP5WQ7BBF2B", "length": 30477, "nlines": 334, "source_domain": "shaivam.org", "title": "சுந்தரமூர்த்தி தேவாரம் - சிம்மாந்து சிம்புளித்துச் -திருக்கருப்பறியலூர் - Sundarar Thevaram", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.030 - திருக்கருப்பறியலூர் - சிம்மாந்து சிம்புளித்துச்\n299 சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில்\nதவர்நமக் கினிய வாறே. 7.30.1\n300 நீற்றாரும் மேனியராய் நினைவார்தம்\nதவர்நமக் கினிய வாறே. 7.30.2\n301 முட்டாமே நாடோ றும் நீர்மூழ்கிப்\nதவர்நமக் கினிய வாறே. 7.30.3\n302 விருந்தாய சொன்மாலை கொண்டேத்தி\nதவர்நமக் கினிய வாறே. 7.30.4\n303 பொடியேறு திருமேனிப் பெருமானைப்\nதவர்நமக் கினிய வாறே. 7.30.5\n304 பொய்யாத வாய்மையாற் பொடிப்பூசிப்\nதவர்நமக் கினிய வாறே. 7.30.6\n305 செடிகொள்நோய் உள்ளளவுந் தீவினையுந்\nதவர்நமக் கினிய வாறே. 7.30.7\n306 பறையாத வல்வினைகள் பறைந்தொழியப்\nகறையார்ந்த கண்டத்தன் எண்டோ ளன்\nதவர்நமக் கினிய வாறே. 7.30.8\n307 சங்கேந்து கையானுந் தாமரையின்\nதவர்நமக் கினிய வாறே. 7.30.9\n308 பண்டாழின் இசைமுரலப் பன்னாளும்\nஎண்டோ ளெம் பெருமானை நினைந்தபோ\nதவர்நமக் கினிய வாறே. 7.30.10\n309 கலைமலிந்த தென்புலவர் கற்றோர்தம்\nபன்னுரைத்த வண்ட மிழ்களே. 7.30.11\nசுவாமிபெயர் - குற்றம்பொறுத்த நாதர்\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nசுந்தரர் அருளிய தேவாரம் - முழுவதும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.001 - திருவெண்ணெய்நல்லூர் - பித்தாபிறை சூடீபெரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.002 - திருப்பரங்குன்றம் - கோத்திட்டையுங் கோவலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.003 - திருநெல்வாயில் அரத்துறை - கல்வாய் அகிலுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.004 - திருஅஞ்சைக்களம் - தலைக்குத் தலைமாலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.005 -திருஓணகாந்தன்றளி - நெய்யும் பாலுந் தயிருங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.006 -திருவெண்காடு - படங்கொள் நாகஞ் சென்னி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.007 - திருஎதிர்கொள்பாடி - மத்த யானை ஏறி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.008 -திருவாரூர் - இறைகளோ டிசைந்த\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.009 -திருஅரிசிற்கரைப்புத்தூர் - மலைக்கு மகள்அஞ்ச\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.010 - திருக்கச்சிஅனேகதங்காவதம் - தேனெய் புரிந்துழல்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.011 - திருப்பூவணம் - திருவுடை யார்திரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.012 - திருநாட்டுத்தொகை - வீழக் காலனைக்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.013 - திருத்துறையூர் - மலையார் அருவித்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.014 - திருப்பாச்சிலாச்சிராமம் - வைத்தனன் தனக்கே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.015 - திருநாட்டியத்தான்குடி - பூணாண் ஆவதோர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.016 - திருக்கலயநல்லூர் - குரும்பைமுலை மலர்க்குழலி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.017 - திருநாவலூர் - கோவலன் நான்முகன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.018 - திருவேள்விக்குடியும் - திருத்துருத்தியும் - மூப்பதும் இல்லை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.019 - திருநின்றியூர் - அற்றவ னாரடி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.020 - திருக்கோளிலி - நீள நினைந்தடி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.021 - திருக்கச்சிமேற்றளி - நொந்தா ஒண்சுடரே நுனையே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.022 - திருப்பழமண்ணிப்படிக்கரை - முன்னவன் எங்கள்பிரான்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.023 - திருக்கழிப்பாலை - செடியேன் தீவினையிற்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.024 - திருமழபாடி - பொன்னார் மேனியனே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.025 - திருமுதுகுன்றம் - பொன்செய்த மேனியினீர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.026 - திருக்காளத்தி - செண்டா டும்விடையாய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.027 - திருக்கற்குடி - விடையா ருங்கொடியாய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.028 - திருக்கடவூர்வீரட்டம் - பொடியார் மேனியனே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.029 - திருக்குருகாவூர் - இத்தனை யாமாற்றை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.030 - திருக்கருப்பறியலூர் - சிம்மாந்து சிம்புளித்துச்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.031 - திருஇடையாறு - முந்தையூர் முதுகுன்றங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.032 - திருக்கோடிக்குழகர் - கடிதாய்க் கடற்காற்று\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.033 - நமக்கடிகளாகிய - அடிகள் - பாறுதாங்கிய காடரோபடு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.034 - திருப்புகலூர் - தம்மையேபுகழ்ந் திச்சைபேசினுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.035 - திருப்புறம்பயம் - அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.036 - திருப்பைஞ்ஞீலி - காருலாவிய நஞ்சையுண்டிருள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.037 - திருவாரூர் - குருகுபா யக்கொழுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.038 - திருவதிகைத் திருவீரட்டானம் - தம்மானை அறியாத\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.039 - திருத்தொண்டத்தொகை - தில்லைவாழ் அந்தணர்தம்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.040 - திருக்கானாட்டுமுள்ளூர் - வள்வாய மதிமிளிரும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.041 திருக்கச்சூர் ஆலக்கோயில் - முதுவாய் ஓரி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.042 - திருவெஞ்சமாக்கூடல் - எறிக்குங் கதிர்வேய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.043 - திருமுதுகுன்றம் - நஞ்சி யிடையின்று\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.044 - முடிப்பதுகங்கை - முடிப்பது கங்கையுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.045 - திருஆமாத்தூர் - காண்டனன் காண்டனன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.046 - திருநாகைக்காரோணம் - பத்தூர்புக் கிரந்துண்டு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.047 - ஊர்த்தொகை - காட்டூர்க் கடலே கடம்பூர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.048 - திருப்பாண்டிக்கொடுமுடி - மற்றுப் பற்றெனக்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.049 - திருமுருகன்பூண்டி - கொடுகு வெஞ்சிலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.050 - திருப்புனவாயில் - சித்தம் நீநினை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.051 - திருவாரூர் - பத்திமையும் அடிமையையுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.052 - திருவாலங்காடு - முத்தா முத்தி தரவல்ல\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.053 - திருக்கடவூர் மயானம் - மருவார் கொன்றை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.054 - திருவொற்றியூர் - அழுக்கு மெய்கொடுன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.055 - திருப்புன்கூர் - அந்த ணாளன்உன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.056 - திருநீடூர் - ஊர்வ தோர்விடை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.057 - திருவாழ்கொளிபுத்தூர் - தலைக்க லன்றலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.058 - திருக்கழுமலம் - சாதலும் பிறத்தலுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.059 - திருவாரூர் - பொன்னும் மெய்ப்பொரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.060 - திருவிடைமருதூர் - கழுதை குங்குமந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.061 - திருக்கச்சியேகம்பம் - ஆலந் தான்உகந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.062 - திருக்கோலக்கா - புற்றில் வாளர\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.063 - திருப்பதிகம் - மெய்யைமுற் றப்பொடிப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.064 - திருத்தினை நகர் - நீறு தாங்கிய திருநுத\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.065 - திருநின்றியூர் - திருவும் வண்மையுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.066 - திருவாவடுதுறை - மறைய வனொரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.067- திருவலிவலம் - ஊனங் கைத்துயிர்ப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.068 - திருநள்ளாறு - செம்பொன் மேனிவெண்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.069 - வடதிருமுல்லைவாயில் - திருவுமெய்ப் பொருளுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.070 - திருவாவடுதுறை - கங்கை வார்சடை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.071 - திருமறைக்காடு - யாழைப்பழித் தன்னமொழி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.072 - திருவலம்புரம் - எனக்கினித் தினைத்தனைப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.073 - திருவாரூர் - கரையுங் கடலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.074 - திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் - மின்னுமா மேகங்கள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.075 - திருவானைக்கா - மறைகள் ஆயின நான்கும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.076 - திருவாஞ்சியம் - பொருவ னார்புரி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.077 - திருவையாறு - பரவும் பரிசொன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.078 - திருக்கேதாரம் - வாழ்வாவது மாயம்மிது\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.079 - திருப்பருப்பதம் - மானும்மரை இனமும்மயில்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.080 - திருக்கேதீச்சரம் - நத்தார்புடை ஞானம்பசு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.081 - திருக்கழுக்குன்றம் - கொன்று செய்த கொடுமை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.082 - திருச்சுழியல் - ஊனாய்உயிர் புகலாய்அக\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.083 - திருவாரூர் - அந்தியும் நண்பகலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.084 - திருக்கானப்பேர் - தொண்ட ரடித்தொழலுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.085 - திருக்கூடலையாற்றூர் - வடிவுடை மழுவேந்தி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.086 - திருவன்பார்த்தான்பனங்காட்டூர் - விடையின்மேல் வருவானை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.087 - திருப்பனையூர் - மாடமாளிகை கோபுரத்தொடு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.088 - திருவீழிமிழலை - நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.089 - திருவெண்பாக்கம் - பிழையுளன பொறுத்திடுவர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.090 - கோயில் - மடித்தாடும் அடிமைக்கண்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.091 - திருவொற்றியூர் - பாட்டும் பாடிப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.092 - திருப்புக்கொளியூர் - அவிநாசி - எற்றான் மறக்கேன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.093 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நீரும் மலரும் நிலவுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.094 - திருச்சோற்றுத்துறை - அழல்நீர் ஒழுகி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.095- திருவாரூர் - மீளா அடிமை உமக்கே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.096 - திருவாரூர்ப்பரவையுண்மண்டளி - தூவாயா தொண்டுசெய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.097 - திருநனிபள்ளி - ஆதியன் ஆதிரை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.098 - திருநன்னிலத்துப் பெருங்கோயில் - தண்ணியல் வெம்மையி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.099 - திருநாகேச்சரம் - பிறையணி வாணுதலாள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.100 - திருநொடித்தான்மலை - தானெனை முன்படைத்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.101 - திருநாகைக்காரோணம் - பொன்னாம் இதழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/railway-station/banskho-bsko/", "date_download": "2018-08-16T16:20:28Z", "digest": "sha1:RTASYQZOTHRNDQNW7EAVYYH4CUTKFJ6H", "length": 5858, "nlines": 146, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Banskho To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/movie-news/gautham-menon-Anushka-Shetty-new-film", "date_download": "2018-08-16T15:35:49Z", "digest": "sha1:IERURA6C2FL2GLR3IRXP7SNWR43TFWB2", "length": 7490, "nlines": 76, "source_domain": "tamil.stage3.in", "title": "Gautham Menon Anushka Shetty Joined Next Film", "raw_content": "\nகெளதம் மேனனுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகை\nகெளதம் மேனனுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகை\nமீனா ஸ்ரீ (செய்தியாளர்) பதிவு : Nov 01, 2017 12:34 IST\nதமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா, அருந்ததி, ருத்ரம்மா தேவி, பாகுபலி போன்ற பிரமாண்ட படங்களில் நடித்து மெகா ஹிட் வரவேற்பினை தொடர்ந்து, ஜி அசோக் இயக்கத்தில் உருவாக்கி வரும் 'பாக்மதி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.\nதமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக்கி வரும் இப்படத்தினை கதாநாயகியை மையப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், பஸ்ட் லுக் போஸ்டர் அனுஷ்கா பிறந்த நாள் முன்னிட்டு நவம்பர் 7ம் தேதி வெளியிடுவதாகவும் கூறுகின்றனர்.\nஇந்நிலையில் இப்படத்தினை தொடர்ந்து அனுஷ்கா செட்டி, தமிழ் திரையுலகில் பேசப்படும் இயக்குனரங்களின் ஒருவரான கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. முதல் முறையாக 'என்னை அறிந்தால்' படத்தில் லீடு ரோலில் நடித்து இணைந்ததினை தொடர்ந்து மீண்டும் கெளதம் மேனனுடன் இணையவுள்ளார்.\nகெளதம் மேனனுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகை\nவிஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nஅதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%A8%E0%AE%A8&qt=fc", "date_download": "2018-08-16T16:14:37Z", "digest": "sha1:BF2BJ2YRFA2GKRQLIPAJG6SAMAB3QYZR", "length": 3554, "nlines": 28, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nநந்தக் கடற்புவியில் நானின்னும் வன்பிறவிப்\nபந்தக் கடலழுந்தப் பண்ணற்க - முந்தைநெறி\n#3-010 மூன்றாம் திருமுறை / புணரா விரகு பொருந்துறு வேட்கையின் இரங்கல்\nநந்திப் பரியார் திருஒற்றி நாதர் அயன்மால் நாடுகினும்\nசந்திப் பரியார் என்அருமைத் தலைவர் இன்னுஞ் சார்ந்திலரே\nஅந்திப் பொழுதோ வந்ததினி அந்தோ மதியம் அனல்சொரியும்\nசிந்திப் புடையேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.\n#3-011 மூன்றாம் திருமுறை / குறி ஆராய்ச்சி\nநந்தி மகிழ்வாய்த் தரிசிக்க நடனம் புரியும் நாயகனார்\nஅந்தி நிறத்தார் திருஒற்றி அமர்ந்தார் என்னை அணைவாரோ\nபுந்தி இலள்என் றணையாரோ யாதுந் தெரியேன் புலம்புகின்றேன்\nசிந்தை மகிழக் குறமடவாய் தெரிந்தோர் குறிதான் செப்புவையே.\n#6-055 ஆறாம் திருமுறை / ஞானோபதேசம்\nநந்நா லுங்கடந் தே - ஒளிர் - ஞானச பாபதி யே\nபொன்னா ருஞ்சபை யாய் - அருட் - பூரண புண்ணிய னே\nஎன்னால் ஆவதொன் றும் - உனக் - கில்லையெ னினுமெந் தாய்\nஉன்னால் வாழுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cauverynews.tv/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?page=196", "date_download": "2018-08-16T15:43:41Z", "digest": "sha1:7YH6AHLI6RO664OLPEZT7ZXXY3VPCN7W", "length": 9137, "nlines": 143, "source_domain": "www.cauverynews.tv", "title": " விளையாட்டு | Page 197 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nவாஜ்பாயின் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொது விடுமுறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nவாஜ்பாயின் மறைவால் நாடு துக்கத்தை சந்தித்திருக்கிறது - பிரதமர் மோடி இரங்கல்\nபாரதத்தாய் சிறந்த மகனை இழந்து தவிக்கிறார், மறைந்த வாஜ்பாயிக்கு ராகுல்காந்தி இரங்கல் டிவிட்\nவாஜ்பாய் அளித்த பங்களிப்பு எப்போதும் போற்றப்படும் - அருண் ஜெட்லி புகழாரம்\nவாஜ்பாய் மறைவு தாங்க முடியாத துயரம் - அத்வானி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி மத்திய அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு\nஐபிஎல் போன்று டிஎன்பிஎல் தொடருக்கும் நல்ல வரவேற்பு உள்ளது: லட்சுமிபதி பாலாஜி\nதமிழ்நாடு ப்ரிமியர் லீக் 2வது சீசன் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை சேப்பாகத்தில் இன்று நடைப்பெற்றது.\nஇந்திய அணியின் பயிற்சியாளர் குறித்து சவுரவ் கங்குலி அறிவிப்பு\nஇந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இன்னும் ஒரிரு நாளில் முடிவு செய்யப்படுவார் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற லக்ஷ்மணனுக்கு தமிழக அரசு பரிசுத்தொகை அறிவிப்பு\nஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற லக்ஷ்மணனுக்கு தமிழக அரசு 20 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.\nஇன்று கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் பிறந்த நாள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.\nவிஜய் மல்லையா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜூலை 14-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவிஜய் மல்லையா நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஜூலை 14 ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n“என் ஆதங்கத்தை அப்பாவிடம் கொட்டிவிட்டேன்” - மு.க.அழகிரி\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தல்\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா முதல் சுற்றில் வெற்றி\n\"காவல்துறையினர் விடுப்பு எடுக்கக்கூடாது\" - காவல்துறை உயர்அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தகவல்\nதிருச்செந்தூர் அருகே பேராலயத்தில் நற்கருணை பவனி\nகருணாநிதி விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன் - ராம்நாத் கோவிந்த்\n\"குருவின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கட்டும்\" நிர்மலா சீதாராமன் வாழ்த்து\nவரலாறு காணாத உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம்\nபாகிஸ்தானில் பொதுத்தேர்தலுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறப்பு\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.manithan.com/entertainment/04/180580?ref=home-section-lankasrinews", "date_download": "2018-08-16T16:01:39Z", "digest": "sha1:JDVUCPACV7HEAQF7RHHMXLCCA65ILCZ3", "length": 11819, "nlines": 158, "source_domain": "www.manithan.com", "title": "ஏழைக்குழந்தைகளை வைத்து டிஆர்பி ஏத்தும் பிக்பாஸ்! முகம் சுழிக்கவைத்த யாஷிகாவின் ஆடை - Manithan", "raw_content": "\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\n59 வயதில் பல பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றிய மன்மதன் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்\nபெருவெள்ளத்தின் நடுவில் வியக்க வைத்த கேரள சிறுமி: மீட்பு குழுவையே கண்கலங்க வைத்த சம்பவம்\nஇலங்கையில் மூடிமறைக்கபடும் தமிழர்களின் கலாச்சாரம் வெளியான புகைப்படத்தால் கொதிப்பில் தமிழ் மக்கள்\nகேரளாவில் பதற வைக்கும் நிலச்சரிவு வீடியோ வெளியானது\nஅடுத்த 5 வருடங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nவெள்ளத்தில் மூழ்கிய பிரபல நடிகரின் வீடு, அதிர்ச்சி புகைப்படங்கள் இங்கே\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nசொல்வதெல்லாம் உண்மை.. அரங்கத்தில் நிகழ்ந்த ஆச்சர்ய சம்பவம்... வாயடைத்துப் போன நடுவர்\nகுருப்பெயர்ச்சி 2018 - குருபலன் யோகம் அடிக்கும் ராசிகள்\nஅடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன நடிகை மீரா ஜாஸ்மின்.\nஏழைக்குழந்தைகளை வைத்து டிஆர்பி ஏத்தும் பிக்பாஸ் முகம் சுழிக்கவைத்த யாஷிகாவின் ஆடை\nஏழைக் குழந்தைகளை வைத்து டிஆர்பியை பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏற்ற நினைப்பதாக விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளது.\nநேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏழை அனாதை குழந்தைகளை அழைத்து வந்து நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியடைய செய்துள்ளனர்.\nகனாகாணும் காலங்கள் டாஸ்க் முடிந்ததையடுத்து அனாதை குழந்தைகளை வீட்டிற்குள் அனுப்பினார்கள்.\nஅவர்கள் அனைவரும் தங்கள் கதைகளை கூற வீட்டில் உள்ள அனைவரின் மனமும் கலங்கிவிட்டது என்றே கூறலாம்.\nமேலும் ஆடல், பாடல், பரிசுகள் என சந்தோஷமும் இருந்தது. இதன் பிரமோ வெளியான போதே மக்கள் ஒளிப்பரப்பிற்காக காத்துக்கொண்டிருந்தனர்.\nஇதனையடுத்து நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் ஏழைக்குழந்தைகளை வைத்து டிஆர்பி ஏற்ற நினைக்கின்றனர் என்று கொந்தளித்து வருகின்றனர்.\nமேலும் நேற்று குழந்தைகள் மத்தியில் யாஷிகா அணிந்திருந்த உடை ரசிகர்களை சற்று முகம்சுழிக்க வைத்தது.\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\nஒவ்வொரு வருடமும் இலங்கையில் காணாமல் போகும் வைத்தியர்களின் எண்ணிக்கை தெரியுமா\nஉலகம் முழுவதும் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nபலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நாயாறு பகுதியில் இருந்து வெளியேறிய தென்னிலங்கை மீனவர்கள்\nஅரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை\nமட்டக்களப்பு சமுர்த்தி திணைக்களத்தில் ஊழல்: தென்னை மரத்தில் 27 லட்சம் ரூபாய் மீட்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tettnpsc.com/2018/08/ccse-4-group-iv-exam-tips.html", "date_download": "2018-08-16T15:48:10Z", "digest": "sha1:32DH2Y2JF4RQQDOM32OQTJDZWTZ6A6RB", "length": 23893, "nlines": 282, "source_domain": "www.tettnpsc.com", "title": "CCSE 4 தேர்வில் நான் எப்படி வெற்றி பெற்றேன் ? - TET, TNPSC ONLINE TEST", "raw_content": "\nCCSE 4 தேர்வில் நான் எப்படி வெற்றி பெற்றேன் \n2018 CCSE 4 தேர்வில் *மாநில அளவில் இரண்டாவது இடம் பெற்றுள்ளேன் (My Reg.No.130401300).\nநான் பெற்ற மதிப்பெண் 273/300 (182/200).\nதற்போது என்னிடம் பல பேர் கேட்பது உங்களின் வெற்றிக்கு காரணம் என்ன என்பதே. இதற்கு ஒரு சில வரிகளில் என்னால் பதிலளிக்க இயலாது.\nநீலகிரி மாவட்டம், கோத்தகிரி தாலுக்கா, கன்னேரிமுக்கு என்னும் கிராமத்தில் நடுத்தர வகுப்பைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்த பெண் நான்.\n** 2012 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தேன்.கோவை, தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழகத்தில் 2016 ஆம் ஆண்டு எனது இளங்கலை பட்டத்தை முடித்த பின்பு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டிலேயே ஆறு மாதங்கள் கழித்தேன்.\n** என்னுடன் படித்த பல பேர் முதுகலைப் படிப்பிலும் வேலையிலும் சேர்ந்து விட்டனர். நானோ வீட்டிலேயே எனது நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தேன்.\n** 2016 நவம்பர் மாதம் குரூப்-4 தேர்வு நடைபெற்ற போது தேர்வுக்கு விண்ணப்பித்தும் நான் எழுதவில்லை. தன்னம்பிக்கையை விட என்னால் வெற்றி பெறமுடியுமா… என்னும் சந்தேகமே அதிகமாக இருந்தது.\n** தேர்வு நடந்து முடிந்ததும் நண்பர்களிடம் கேள்வித்தாளை வாங்கிப் பார்த்தேன். போட்டித் தேர்விற்கு என்று என்னை நான் முழுமையாக தயார் படுத்திக் கொள்ளவில்லை என்று அப்போதுதான் நன்றாகப் புரிந்தது. போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருப்பதாக உணர்ந்தேன்.\n** என்னை தயார்படுத்திக் கொள்ள முடியவில்லையென்றாலும் தேர்வில் பங்கு கொள்வதற்கான முயற்சிகளிலாவது ஈடுபட்டிருக்கலாம் என்று பின்னர் தோன்றியது..\n** முயற்சியே செய்யாமல் என்னால் வெற்றி பெற முடியாது என நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்..\n** அன்று முதல், முழு மூச்சாக எனது நேரத்தைத் தேர்விற்க்காக தயார்படுத்திக் கொள்வதில் செலவிட்டேன். பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். 2017 குரூப்-1 ற்க்கான முதல்நிலை (Prelims) தேர்வு நடைபெற்றது.\n** தேர்வு எழுதுவதற்கான குறிப்பிட்ட வயது இல்லாத காரணத்தினால் என்னால் எழுத முடியவில்லை.தேர்வு எழுத முடியவில்லை என்பதற்காக எனது முயற்சிகளுக்கு இடைவெளி விடவில்லை.\n** அடுத்து குரூப்-2A அறிவிப்பு வெளியானது. 'கொக்கொக்க கூம்பும் பருவத்து’ என்னும் திருவள்ளுவரின் வாக்கை மனதில் பதிய வைத்து தேர்வில் வெற்றிப் பெற்றே ஆகவேண்டும் என படித்தேன்.\n** நான் எழுதிய முதல் தேர்விலேயே 164/200 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றது பெருமகிழ்ச்சி.\n** ஆனால் மாநில அளவில் மதிப்பெண் பெறாமல் போனதற்கு காரணம் என்னிடம் கடின உழைப்பு (HARD WORK) இருந்ததே தவிர SMART WORK இல்லை.\nஎப்படிப் படிக்கிறோம் என்பதை விட என்ன படிக்கிறோம் என்பது முக்கியம் என உணர்ந்தேன்.\n** அடுத்த CCSE 4 அறிவிப்பு வெளியானது இந்த முறை HARDWORK மற்றும் SMART WORK இரண்டையும் ஈடுபடுத்தினேன். வெற்றிக்கனி எட்டியது.\n** நான் எழுதிய முதல் இரு தேர்வுகளிலும் வெற்றி பெற்றேன். நான் பெற்ற வெற்றிக்கு கடின உழைப்பே முதற்காரணம் என்றாலும் மாநில அளவில் வெற்றி பெற்றதற்கு SMART WORK-க்கே காரணமாக இருந்தது என்று தான் கூறுவேன்.\nநான் கடந்து வந்த பாதையில் எனக்கு கிடைத்த அனுபவங்கள்.\n1. கொஞ்சம் கூட தன்முனைப்பு கொண்டு முயற்சிக்காமல், நம்மால் இதில் வெற்றி பெற இயலாது என நினைப்பது முட்டாள்தனம்.\n2. இலக்கை நிர்ணயித்த பின் நமது கவனத்தை இலக்கை அடைவதற்கான முயற்சியிலேயே செலுத்த வேண்டும். வேறு எங்கும் சிதற விடக் கூடாது.\n3. HARD WORK என்பது அடித்தளமாகவும் SMART WORK என்பது அதன் கூரையாகவும் கட்டினால் வெற்றி எனும் கோபுரம் தானாக அமையும்.\n** நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக உங்களால் வெற்றி பெற முடியும். அதற்கு முதலில் செய்ய வேண்டியது உங்களால் முடியும் என உங்களை நீங்கள் நம்புவது.\n** அது உங்களை வெற்றியின் பாதையில் இட்டு செல்லும்.\n நான் தேர்வு எழுதுவதற்கு முன்பே ஒரு அரசு பணியில் வேலை செய்யும் நபராகவே என்னை நினைத்துக்கொண்டு இருப்பேன்.\n** அடிக்கடி என்னிடம் நானே சொல்லிக் கொண்டிருப்பேன். அன்று நினைத்தேன், இன்று நிறைவேறியது.\n** இன்று நீங்கள் நினைத்தால் நாளை கண்டிப்பாக உங்களாலும் முடியும்.\n** விதைகள் விளைச்சலைத் தருவதற்கு முன்பு பல மழைகளையும், வெயில்களையும் தாங்கிக் கொண்டுதான் இறுதியில் மகசூலைத் தருகிறது.\n** தடைகளைப் படிக்கட்டுகளாக மாற்றி முன்னேறிச் செல்லுங்கள். வெற்றி உங்கள் வசப்படும்.\n** இடையில் வரும் சிறு தோல்விகளை பெரிதாக நினைத்து விலகி விடாதீர்கள்.\n** ஏனெனில் தோல்விகள் என்பது நம் இலக்கிற்கான சரியான பாதையைக் கண்டறிய உதவும் வழிமுறைகள்தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.\n*எனக்கு உறுதுணையாக இருந்த எனது குடும்பத்தாருக்கும் - நண்பர்களுக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.\nஎனக்கு தூண்டுகோலாக இருந்து வழிகாட்டிய IGRIV IAS ACEDEMY-க்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.*\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nமுக்கிய அறிவிப்பு : இதில் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் உங்களுக்கு சரியான விடையை மட்டுமே வழங்க வேண்டும் என கருத்தில் கொண்டு பலமுறை சரி பார்க்கப்பட்டே வழங்கப்படுகிறது. இருப்பினும் தற்செயலாக பிழை ஏதேனும் இருக்க நேரிட்டால் அதனை தெரிவிக்கவும். தவறான விடையினால் ஏற்படும் இழப்புகளுக்கு www.tettnpsc.com பொறுப்பல்ல\nஹால் டிக்கெட் தொலைந்து விட்டாலும் TNPSC தேர்வு முடிவைப் பார்க்கலாம்\nTNPSC தேர்வு எழுதும் சில பேர், தேர்வு முடிவு வரும் பொழுது தங்கள் தேர்வு அனுமதி சீட்டினைத் (Hall Ticket) தொலைத்து விட்டு பதிவு எண் (Reg. No...\nTNTET ஆசிரியர் தகுதி தேர்வு - புதிய விதிமுறைகள்\nஇடை நிலை மற்றும் பட்டதாரி ஆசியர்களுக்கு, ** ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே ஆசிரியராக ஏற்றுக் கொள்ளப்படுவர். ...\nபடித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி\nMnemonic என்கிற நினைவி நினைவி அல்லது நினைவிக்கருவி (Mnemonic) எனப்படுவது கற்கும் விஷயங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளப் ...\nTNPSC OCEAN Fb Group - Mock Test Papers எதிர்வரும் குருப்-2 தேர்வை பயமின்றி பதட்டமின்றி காலநேரப்படி அணுகவேண்டி இங்கு ஒவ்வொரு வ...\nதமிழ்நாடு தபால் துறையில் வேலைவாய்ப்பு\nTNPSC Group Exam-ல் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி...\nTNPSC Group 2 பாஸ் பண்ணனுமா \nமுதலாழ்வார்கள் (பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பே...\nTNPSC Group IV Exam - சான்றிதழ் சரிபார்ப்புக்கு என...\nTNPSC Group-4 (CCSE-4) தேர்வில் முதலிடம் பெற்ற பிர...\nCCSE 4 தேர்வில் நான் எப்படி வெற்றி பெற்றேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://pirapalam.com/gossip/2483/", "date_download": "2018-08-16T15:39:35Z", "digest": "sha1:UY5M5YBMRQICN5LZNFX4LLFX3A5Q5MML", "length": 9322, "nlines": 159, "source_domain": "pirapalam.com", "title": "போதை மருந்து வைத்திருந்தாரா நயன்தாரா? அதிர்ச்சி தகவல் - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome Gossip போதை மருந்து வைத்திருந்தாரா நயன்தாரா\nபோதை மருந்து வைத்திருந்தாரா நயன்தாரா\nதென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் தற்போது இருகன் படத்திற்காக மலேசியா சென்றுள்ளார்.\nஇந்நிலையில் மலேசியா விமான நிலையம் இவர் சென்ற போது, நயன்தாராவிடம் போதை மருந்து இருப்பதாக யாரோ கூற, அவரிடம் சோதனை நடந்ததாக தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் கூறினர்.\nஆனால், இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், சமூக வலைத்தளங்களில் இச்செய்தி வைரலாக பரவி வருகின்றது.\nNext articleமலேஷியா விமான நிலையத்தில் நடந்தது என்ன \nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nகோலமாவு கோகிலா படத்தில் “அந்த” தொழில் செய்யும் பெண்ணாக நடிக்கும் நயன்தாரா\nவிசுவாசம் ஃபஸ்ட் லுக் எப்போது தெரியுமா- ரசிகர்களே கொண்டாட தயாரா\nநயன்தாரா பற்றி மிக ரொமான்டிக்காக பதிவிட்ட விக்னேஷ் சிவன்\nநயன்தாராவுக்கு கல்யாண சிக்னல் கொடுத்த விக்னேஷ் சிவன்\nVideo: நயன்தாராவிடம் காதலை தெரிவித்த யோகி பாபு\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamillyrics143.com/ullam-paadum-paadal-song-lyrics/", "date_download": "2018-08-16T16:22:00Z", "digest": "sha1:N4NXLMYSCQMOYAAQMFVNX6DCYXE5KOEI", "length": 3824, "nlines": 124, "source_domain": "tamillyrics143.com", "title": "Ullam Paadum Paadal Song Lyrics From 2 States Movie", "raw_content": "\nநம் கதையை சொல்லும் காதல்\nசின்ன ஆசை பெரிய ஓசை\nநம் இதயம் ரெண்டும் சேரும்\nஒரு புதிய பருவம் பாடும்\nசின்ன ஆசை பெரிய ஓசை\nஎன் உலகத்தையும் உலகத்தை வாழும்\nநம் இதயம் வரையும் கோலம்\nஎன் உலகத்தையும் உலகத்தை ஆளும்\nநம் கதையை சொல்லும் காதல்\nஓஹோ ஓஹோஒ… ஓஹோ ஓஹோஒ….\nஓஹோ ஓஹோஒ… ஓஹோ ஓஹோஒ….\nஎன் உலகத்தையும் உலகத்தை வாழும்\nநம் இதயம் வரையும் கோலம்\nஎன் உலகத்தையும் உலகத்தை ஆளும்\nநம் கதையை சொல்லும் காதல்\nசின்ன ஆசை பெரிய ஓசை\nநம் இதயம் ரெண்டும் சேரும்\nநம் கதையை சொல்லும் காதல்\nஓஹோ ஓஹோஒ… ஓஹோ ஓஹோஒ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://ghsedachithur.blogspot.com/2015/08/blog-post_30.html", "date_download": "2018-08-16T15:25:25Z", "digest": "sha1:3Z5L7XLH5AVQP7JXJGDCPDBRNLV5QU4N", "length": 15895, "nlines": 66, "source_domain": "ghsedachithur.blogspot.com", "title": "அரசு உயர்நிலைப் பள்ளி, எடச்சித்தூர்: விவேகானந்தர்", "raw_content": "\nநீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் - விவேகானந்தர்\nஇந்த உலகம் மிகப்பெரிய உடற்பயிற்சிக்கூடம். இங்கு நாம் நம்மை வலிமை உடையவர்கள் ஆக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சொந்த வளர்ச்சிக்காக தானே வேலை செய்தாக வேண்டும். இதைத் தவிர வேறு வழியில்லை. தனி மனிதனுக்குப் பொருந்தும் இந்த உண்மை நாடுகளுக்கும் பொருந்தும். தனி மனிதர்களின் நிலை உயர்த்தப்பட்டால், தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்.த அற்ப இதயமுடைய மனிதர் களிடமிருந்து எந்த உருப்படியான வேலையை நீ எதிர்பார்க்க முடியும் நீ கடலைக் கடக்க விரும்பினால் இரும்பைப் போன்ற மனவுறுதி உன்னிடம் இருந்தாக வேண்டும். மலைகளைத் துளைத்துச் செல்வதற்கு போதுமான வலிமை உனக்கு இருக்க வேண்டும்.\n* சிந்தனையின் 90 சதவீத ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே, தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ, மனமோ ஒருபோதும்தவறு செய்வதில்லை.\n* எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது. ஏற்கனவே உள்ள சக்தியைத் தான் வேறு திசைக்கு நாம் திருப்பிவிட முடியும். எனவே, நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவற்றை மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருகசக்தியாக இருப்பதற்கு பதிலாக, ஆன்மிகச் சக்தியாக இருக்கச் செய்ய வேண்டும்.\n* ஒரு கருத்தை எடுத்துக் கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை\nமயமாக்கு. அதையே கனவு காண். அந்த கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. மூளை, தசைகள், நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தையே நிரப்பு. அந்த நிலையில் மற்ற எல்லா கருத்துக்களையும் தவிர்த்துவிடு. வெற்றிக்கு இது தான் வழி. நாம் உண்மையிலேயே பாக்கியவானாக விரும்பினால் நம்முள் நாம் மேலும் ஆழ்ந்து சென்றாக வேண்டும்.\n* இவனை நம்பு. அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன்- முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. <உன்னைப் பற்றி முதலில் அறிந்து கொள். எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அதை உணர்ந்து நீஅந்த ஆற்றலை வெளிப்படுத்து. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ சாதிக்கப் பிறந்திருக்கிறாய். உறுதியுடன் எதையும் பொருட்படுத்தாமல் போராடினால், பாம்பின் விஷம் கூட சக்தி அற்றதாகிவிடும்.\n* உலகம் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே உன் மனமே உனக்கு நீதிபதி. நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உன் காலடியில் பணிந்து கிடக்கும்.\n* நம்பிக்கையை இழந்து விடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பது போல மிகவும் கடின மானது தான். எனினும் எழுந்திரு. விழித்துக் கொள். மனம் தளராதே. நீ அடையவேண்டிய உனதுலட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.\n* எதிலும் கவனம் வேண்டும்\nபேச்சு பேச்சாக இருந்தாலும், நாம் செய்து கொண்டிருக்கும் பணியில் இருந்து கவனம் சிதறிவிடக்கூடாது என்று பெரியவர்கள் சிறுவர்களுக்கு அறிவுரை சொல்வது வழக்கம். இது விவேகானந்தரின் விஷயத்தில் நூறு சதவீதம் சரியாக இருந்தது. அவரது நிஜப்பெயர் நரேந்திரன் என்னும் நரேன். இவரது தாயார் புவனேஸ்வரி ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இருந்து கதைகளையும், நீதிகளையும் மகனுக்கு எடுத்துச் சொல்வது வழக்கம். இதனால் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்பதில் சிறுவனாக இருந்தபோதே நரேன் உறுதியாக இருந்தார். ஒருநாள் பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் ஆர்வத்துடன் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு பாடத்தைக் கவனிக்கவில்லை. கோபம் கொண்ட ஆசிரியர் நரேனை எழுப்பி, நடத்திய பாடத்திலிருந்து கேள்விக்கணைகளைத் தொடுத்தார். ஆனால், சற்றும் தயங்காமல் அத்தனை கேள்விகளுக்கும் சரியான பதிலளித்தான் சிறுவன் நரேன்.\n\"\"நீ பேசிக் கொண்டிருந்தாய் என்று தவறாக எண்ணி விட்டேனே உண்மையில் இவ்வளவு நேரம் வகுப்பில் பேசிக் கொண்டிருந்தது யார் உண்மையில் இவ்வளவு நேரம் வகுப்பில் பேசிக் கொண்டிருந்தது யார்'' என்று கேட்டு மற்ற மாணவர்களைப் பார்த்தார் ஆசிரியர்.\n இவ்வளவு நேரம் பேசியது நான் தான் இருப்பினும், பாடத்தில் இருந்தும் என் கவனம் விலகவில்லை'' என்று உண்மையைச் சொன்னார். ஒரு பணியில் கவனம் செலுத்தும்போது, மற்றொன்றைக் கேட்கும் நிலை வந்தால், அதிலும் கவனம் இருக்க வேண்டும், புரிகிறதா\n* துணிச்சலும் வேண்டும் கருணையும் வேண்டும்\nவிவேகானந்தரின் வீடு அருகில் உடற் பயிற்சிக் கூடம் ஒன்று இருந்தது. அங்கே நண்பர்களுடன் அவர் விளையாடிக் கொண்டிருந்தார். அங்கிருந்த பெரிய கனமான மரக்கட்டையை சிறுவர்கள் அனைவரும் சேர்ந்து உயரமான இடத்தில் இருந்து எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களால் அக்கட்டையை அசைக்கக் கூட முடியவில்லை. இதைக் கவனித்த மாலுமி ஒருவர் சிறுவர்களுக்கு உதவ முன்வந்தார். ஆனால், மரக்கட்டை நழுவி மாலுமியின் தலையில் விழுந்து விட்டது. ரத்தம் அதிகமாக வெளியேறியதால் அவர் மயக்கமடைந்தார். அவர் இறந்து விட்டதாக கருதி சிறுவர்கள் அனைவரும் ஓட்டம் பிடித்தனர். விவேகானந்தர் தன்னுடைய வேட்டியைக் கிழித்து காயத்தில் கட்டுப் போட்டதோடு அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்து தெளிய வைத்தார். பெரியவர்களை உதவிக்கு அழைத்து மருத்துவரிடம் காண்பிக்க ஏற்பாடு செய்தார். ஆபத்தான நேரத்தில் துணிவோடும், கருணையோடும் செயல்படவேண்டும் என்பது நரேனின் இயல்பான சுபாவமாக இருந்தது\nபேராசிரியர் ரைட் என்பவர் சுவாமி விவேகானந்தருக்காக, சிகாகோவில் நடந்த சர்வ மத மகாசபை மாநாட்டில் பேச அனுமதிக்கும் சிபாரிசு கடிதம் ஒன்றினைக் கொடுத்திருந்தார். சிகாகோவுக்குச் சென்றதும், தன்னிடம் இருந்த சிபாரிசு கடிதம், சர்வமத மகாசபை இருக்குமிடம், செலவுக்கு இருந்த பணம் உட்பட அனைத்தையும் விவேகானந்தர் தொலைத்து விட்டார். குளிரும் பசியும் விவேகானந்தரை வாட்டியது. எங்கு செல்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். செல்வந்தர்கள் வாழும் சிகாகோவில் ரோட்டோரத்தில் அமர்ந்து விட்டார். அவரைக் கண்ட ஆங்கிலேயப் பெண்மணி மிசஸ் ஹேல் விவேகானந்தரிடம் வந்து விஷயங்களை அறிந்து கொண்டு தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தன் கணவர் ஜார்ஜ் ஹேல் உதவியுடன் சர்வ மத மகாசபையில் பேசும் சொற்பொழிவாளர்கள் பட்டியலில் இடம் பெறச் செய்தார். ஜார்ஜ் ஹேல் குடும்பம், தனக்கு ஒரு சகோதரனைப்போல அன்பு பாராட்டி உதவி செய்ததாக விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.\nசமூக அறிவியல் - பொது அறிவுக் களஞ்சியம்\nஅறிவியல் - பொது அறிவுக் களஞ்சியம்\nகணிதம் - பொது அறிவுக் களஞ்சியம்\nஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=590:-----22---&catid=2:2009-11-24-00-40-19&Itemid=19", "date_download": "2018-08-16T16:04:26Z", "digest": "sha1:FRKGSJ6GPX6OYFP2DR3KAMK3UIO32LRS", "length": 3852, "nlines": 88, "source_domain": "nakarmanal.com", "title": "நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் குண்டுவீச்சுத்தாக்குதலில் உயிர்நீத்த மாணவர்களின் 22ம் ஆண்டு நினைவுதினம் இன்று.", "raw_content": "\nHome அறிவிப்புகள் நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் குண்டுவீச்சுத்தாக்குதலில் உயிர்நீத்த மாணவர்களின் 22ம் ஆண்டு நினைவுதினம் இன்று.\nநாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் குண்டுவீச்சுத்தாக்குதலில் உயிர்நீத்த மாணவர்களின் 22ம் ஆண்டு நினைவுதினம் இன்று.\nநாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் மீது புக்காரா விமானம் நடார்த்திய குண்டுவீச்சுத்தாக்குதலில் உயிர்நீத்த மாணவச்செல்வங்களின் 22 ஆவது நினைவுதினம் இன்று பி.ப 2 மணியளவில் நாகர்கோவில் மாகவித்தியாலயத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. மாணவச்செல்வங்களின் ஆத்மா சாந்த்தியடைய அனைவரும் இவ் ஆத்மசாந்தி நிகழ்வில் கலந்துகொள்வோமாக.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=590a5680-48f9-4a44-a9b3-d64f53c277aa", "date_download": "2018-08-16T15:58:55Z", "digest": "sha1:OY7MQSAJQIMO54NJA3SQDGTPOKPK5ZL6", "length": 34934, "nlines": 118, "source_domain": "ponguthamil.com", "title": "Ponguthamizh.com - செய்திகள்", "raw_content": "முகப்பு | தொடர்புக்கு | முதல் பக்கமாக்குக\nநல்லாட்சி அரசாங்கத்தை பேண விரும்பும் எழுச்சியும் ராஜபக்சவின் கதாநாயக வளர்ச்சியும் - தத்தர்\n'நல்லாட்சி அரசாங்கம்' பதவிக்குவந்து மூன்று ஆண்டுகளின் பின் நடக்கவுள்ள தேர்தலாக உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் உள்ளன. இவை உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்களேயாயினும் நாடுதழுவிய ரீதியில் நடைபெறும் தேர்தல்கள் என்ற வகையில் இது ஒரு நாடி பிடித்துப் பார்க்கும் தேர்தலாக அமைகிறது.\nஇத்தேர்தல்கள் சிங்கள ஆட்சியாளர்களின் பகுதிக்கு மட்டுமன்றி தமிழ்ப் பகுதிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவை வெறுமனே உள்ளூராட்சிச் சபைகள் சார்ந்தவைகளாக மட்டும் அமையாது, தெற்கே சிங்களக் கட்சிகளினதும் அரசாங்கத்தினதும் தேசிய கொள்கை சார்ந்த பிரச்சனைகளை வெளிப்படுத்துவதாகவும், தமிழ்ப் பகுதியில் தமிழ் மக்கள் ஒட்டு மொத்த பிரச்சனைகள் சார்ந்த விடயத்தை வெளிப்படுத்துவனவாயும் அமையவல்லவை.\nதெற்கில் காணப்படும் அரசியல் நிலவரத்தின்படி அங்கு ராஜபக்ச தலைமையிலான அணியினரின் கைகள் ஓங்கியுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக ராஜபக்ச கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு மிகப் பெருந்திளராக மக்கள் கூடுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ராஜபக்ச மீது சிங்கள மக்களுக்கு ஒருவகை அனுதாப அலையிருப்பதாக தெரியவருகிறது.\nசிங்கள மக்களைப் பொறுத்தவரையில் ராஜபக்ச ஒரு பெரும் கதாநாயகனாவார். சினிமா பாணியில் சொல்வதானால் அவர் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு சூப்பர் ஸ்டாராக விளங்குகிறார்.\nராஜபக்ச மீது சிங்களத் தரப்பில் வைக்கக்கூடிய ஒரேயொரு குற்றச்சாட்டு குடும்ப ஆட்சி, ஊழல் என்பன மட்டுமே. ஆனால் சிங்கள மக்கள் அதனைவிடவும் பெரிதாகக் கருதுவது புலிகளை இராணுவ ரீதியாக அவர் தோற்கடித்ததன் மூலம் அவருக்கு ஏற்பட்டிருக்கும் முக்கியத்துவத்தையாகும்.\nஊழல், குடும்ப ஆட்சி என்பன சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் இரண்டாம்பட்சமானவை. இத்தகைய குற்றச்சாட்டுக்கள் நல்லாட்சி ஆட்சி அரசாங்கத்தினரும் விதிவிலக்கானவர்கள் அல்ல.\nஊழல் குற்றச்சாட்டுக்கள் இலங்கை அரசியலில் பழகிப்போன ஒன்று. அத்துடன் குடும்ப ஆட்சியும் பண்டாரநாயக்க குடும்பம் உட்பட, செனநாயக்க குடும்பம் உட்பட அனைவருக்கும் புதிதான ஒன்றல்ல.\nகடந்த தேர்தலில் ராஜபக்ச சிங்கள மக்கள் மத்தியில் பெரும்பான்மை வாக்குக்களை பெற்றிருந்தவராவார் என்பதும் கவனத்திற்குரியது.\nதமிழர், மலையகத் தமிழர், முஸ்லிம்கள் ஆகியோர்களின் வாக்குகள் அவருக்கு எதிராக அமைந்ததினாற்தான் அவர் தேர்தலில் தோல்வியுற நேர்ந்தது. ஆனால் சிங்கள மக்களும், பௌத்த மகாசங்கமும் ராஜபக்ச பக்கமே தொடர்ந்தும் உள்ளன.\nராஜபக்சவை அமெரிக்கா தலைமையிலான மேற்குலமும் மற்றும் அண்டைநாடான இந்தியாவும் இணைந்து கடந்த தேர்தல்களில் வீழ்த்திவிட்டதாக ராஜபக்ச அணியினரும் பெரும்பான்மை சிங்கள இனத்தவரும் கூடவே ஊடகங்களும் கூறிவருகின்றன.\nதேர்தல் காலத்தில் அவர் மீது வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் எதுவும் கடந்த மூன்று ஆண்டுகளில் நிரூபிக்கப்படவில்லை. இக்குற்றச்சாட்டுக்களை சிங்கள மக்கள் சிறிதும் பொருட்படுத்துவதாகவும் இல்லை. இந்நிலையில் ராஜபக்சவிற்கான ஆதரவு சிங்கள மக்கள் மத்தியில் தொடர்ந்து பலமாகவே உள்ளது.\nமேலும் அவர் மீது ஆதரவு அதிகரித்திருக்கிறதே தவிர குறையவில்லை. குறிப்பாக வெளிநாட்டுச் சக்திகளினது சதியென்றும், சிறுபான்மையினத்தவரின் எதிர்ப்பென்றும் இரு அம்சங்கள் அங்கு முதன்மைப்படுத்தப்பட்டு இவற்றின் வாயிலாக சிங்கள பௌத்தர்களினது அனுதாபமும், ஆதரவும் அவருக்கு பலமாக அதிகரித்துள்ளது.\nஎப்படியோ எல்லாவற்றிற்கும் அப்பால் தோற்கடிக்கப்பட முடியாதவர்களாக மூன்று தசாப்தங்களாக காணப்பட்ட புலிகளை யுத்தத்தில் வெற்றி கொண்ட கதாநாயகன் என்ற பெரும் கவர்ச்சி முழுச் சிங்கள மக்கள் மத்தியிலும் உண்டு.\nமிகக் குறிப்பாக இந்தவகையில் ராஜபக்சவை மகாசங்கத்தினர் தேசத்தை பிரிவினையில் இருந்து பாதுகாத்த பாதுகாவலனாக பார்க்கின்றனர். அந்த வகையில் அவருக்கு சிங்கள மக்கள் மத்தியில் ஒரு நிரந்தர கவர்ச்சியுண்டு.\nஉள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ராஜபக்ச பரந்தளவில் கலந்து கொள்ளக்கூடிய நிலையில் அவருக்கு இருக்கக்கூடிய பாதுகாப்பு பற்றிய அச்சத்தை அவரது தரப்பினர் நாடாளுமன்றத்தில் இவ்வாரம் எழுப்பிய போது அதற்கு பிரதமர் ரணில் விக்கரமசிங்க அளித்த பதில் மிகவும் கவனத்திற்குரியது.\n'இந்தியாவில் ராஜீவ் காந்திற்கு ஏற்பட்ட நிலையை இலங்கையில் ராஜபக்சவிற்கு ஏற்பட ஒருபோதும் விடமாட்டோம்'. இத்தகைய கடுமையான அறிவித்தலானது ராஜபக்சவின் மீதும் அவர் தொடர்பான பாதுகாப்பு மீதும் அரசாங்கம் கொண்டிருக்கும் கவனத்தைமட்டுமன்றி அவ்வாறு கொள்ள வேண்டிய முக்கியத்துவம் சிங்கள மக்கள் மத்தியில் உண்டு என்பதையும் பறைசாற்றுகிறது.\nராஜபக்ச புலிகளை வென்ற கதாநாயகனாக மட்டுமன்றி இலங்கைக்கு அச்சமூட்டவல்ல இந்தியாவை ஓரங்கட்டத்தக்க வகையில் பலம்வாய்ந்த ஆசிய நாடான சீனாவை இலங்கைக்கு ஓர் அரணாக வடிவமைத்துக் கொண்டவர் என்ற எண்ணம் சிங்கள மக்கள் மத்தியில் உண்டு.\nசீனாவை அரவணைத்து இவ்வாறு இந்திய எதிர்ப்புக்கான அரணை அமைத்தது மட்டுமன்றி சீனாவின் உதவியுடன் இலங்கையின் பொதுக்கட்டுமானங்களை பெரும் அபிவிருத்திக்கு உள்ளாக்கியவர் என்ற கருத்தையும் சிங்கள மக்கள் கொண்டுள்ளனர்.\nராஜபக்ச காலத்தில் சீன உதவியுடன் பெருந்தெருக்கள், புகையிரதப் பாதைகள், மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு இலங்கை ஒரு கவர்ச்சிகரமான நவீன தோற்றத்துடன் காணப்படுகிறது. அத்துடன் பெரும் உல்லாச விடுதிகள் அமைக்கப்பட்டு அதன் மூலமும் இலங்கைக்கு ஒரு கவர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. துறைமுக அபிவிருத்தி, கப்பல் போக்குவரத்து என்பன சீன உதவியுடன் துரித வளர்ச்சியடைந்துள்ளன.\nஇதனால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிநிலை தோற்றப்பாட்டில் மேலோங்கியதாகத் தெரிகிறது.\nஇந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் அழுத்தத்தால் சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கப் போவதாக நல்லாட்சி அரசாங்கத்தினர் ஆரம்பத்தில் கூறியிருந்த போதிலும் பின்பு அவர்கள் சீனாவை இறுகத் தழுவிக் கொள்வதில் ராஜபக்ச ஆட்சியாளர்களைவிடவும் ஒருபடி மேலே சென்றுள்ளனர்.\nஇந்த வகையில் ராஜபக்சவின் சீனசார்பு வெளியுறவுக் கொள்கை எதிர்த்தரப்பினராலும் பின்பற்றக்கூடிய அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததுடன் அது வெற்றிபெற்ற ஒரு வெளியுறவுக் கொள்கையாகவும் சிங்கள மக்களால் கருதப்படுகிறது. இதிலிருந்து இலங்கை இனி எந்தொரு ஆட்சியாளர்களாலும் விலகிச் செல்ல முடியாது. ஆதலினால் ராஜபக்ச பலவகையிலும் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெறத்தக்க நிலையிலேயே உள்ளார்.\nஆனால் இங்கு இன்னொரு சமன்பாடு உண்டு. அதாவது புலிகளை யுத்தத்தால் தோற்கடித்த யுத்த கதாநாயகன் என்ற கவர்ச்சி சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் அதேவேளை அவர் 'ஓர் இனப்படுகொலையாளர்' என்ற குற்றச்சாட்டு சர்வதேச அரங்கில் மிகப்பலமாகவே உள்ளது.\nஐநாவின் உள்ளக விசாரணை அறிக்கையின்படி 70,000க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் வகைதொகையின்றி முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது நிரூபணமாகியுள்ளது.\nமேலும் ஐ.நா தொழில்நுட்ப வல்லுனர் குழுவினரின் அறிக்கையின்படி சேனல்-4 வெளியிட்ட 'இலங்கை: கொலைக்களம்' என்ற மூன்று ஆவணப்படங்களும் உண்மையானவை என்றும் அவை எந்தவகையிலும் போலியானவை அல்ல என்றும் அந்த ஆவணப்படத்தில் வரும் ஒளி-ஒலி காட்சிகள், புகைப்படங்கள் அனைத்தும் உண்மையானவை என்றும் இவை சூழ்நிலை உண்மை (Contextual) கொண்டவையாக உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்த ஆவணப்படமே போர்க்குற்ற விசாரணையின் போது ஒரு முக்கிய சாட்சியமாக அமையக்கூடியது. அதாவது இந்த ஆவணப்படத்தில் பதிவாகியுள்ள படுகொலை தொடர்பான நேரம், பின்னணிச் சூழல்கள் அதைச் சூழ்ந்த படையினர் தொடர்பான நடமாட்டங்கள் அனைத்தும் உண்மையானவையாக மேற்படி நிபுணர் குழுவால் கூறப்பட்டுள்ள நிலையில் இவை விசாரணையின் போது மிகப்பலமான சட்ட சாட்சியங்களாக அமையக்கூடியவை என்பதில் சந்தேகமில்லை.\nஇந்நிலையில் ராஜபக்சவையும் மற்றும் சிங்கள ஆட்சியாளர்களையும், இராணுவத் தளபதிகளையும் சர்வதேச விசாரணையில் இருந்து பாதுகாப்பதற்கு ரணில் தலைமையிலான அரசாங்கம் அவசியமானதாக உள்ளது. ரணிலுக்கு இருக்கக்கூடிய மேற்குல ஆதரவு இதுவிடயத்தில் கைகொடுக்கவல்லதாக உள்ளது.\nஎனவே ரணிலை ஆட்சியில் வைத்துக் கொண்டு போர்க்குற்ற விசாரணை என்பதிலிருந்து கடந்து செல்லவும், சர்வதேச நெருக்கடியில் இருந்து இலங்கையைக் காப்பாற்றவும் வேண்டிய அவசியம் உண்டு. ஆதலால் ராஜபக்ச அணியினரும், மகாசங்கத்தினரும் தற்போதைய நிலையில் இந்த அரசாங்கத்தை தொடர்ந்து இன்னும் சில ஆண்டுகள் பேணுவதன் மூலம் தம்மை தற்காக்க விரும்புவர் என்பதில் சந்தேகமில்லை.\nஆதலால் பதவிக்கு வரத்தக்க ஆதரவு சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சவிற்கு இருந்தாலும் அவர்கள் இந்த ஆதரவை ஒரு பேரத்திற்குரிய பலமாக முன்னிறுத்துவார்களே தவிர ஆட்சியைக் கவிழ்ப்பதற்குரிய வகையில் நிறுத்தமாட்டார்கள்.\nஎனவே நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க்காத வகையில் ஒருவகை சமரசத்தை அந்த அரசாங்கத்துடன் பேணக்கூடிய வகையிலும் அதேவேளை தமக்குரிய பலத்தை காட்சிப்படுத்தக்கூடிய வகையிலுமான ஒரு கலப்பு நிலைப்பாட்டைத்தான் ராஜபக்ச தரப்பு எடுக்கும். ஆதலால் இதில் பலிக்கடாவாகப் போவது ஈழத் தமிழர்கள்தான்.\nராஜபக்ச தரப்பு தனது பலத்தை உயர்த்திப் பிடித்தவாறும், அதேவேளை அரசாங்கத்தை கவிழ்க்காதவாறும் நடந்துகொள்ள இத்தேர்தலை பயன்படுத்தும் என்பதுடன் கூடவே இத்தகைய பலத்தை முன்னிறுத்துவதன் மூலம் தமிழ் மக்களுக்கான உரிமைகளை யாப்பு ரீதியாக வழங்காது தடுப்பதற்கான நியாயத்தை நல்லாட்சி அரசாங்கம் அரங்கேற்றவும் இதனை பயன்படுத்துவர்.\nதனக்கு ஏற்படக்கூடிய வீழ்ச்சியானது பூதங்கள் எழ வாய்ப்பாக அமையும் என்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதை நோக்கும் போது ராஜபக்ச என்ற பூதத்தைக் காட்டி தமிழர்களுக்கான அனைத்து நியாயங்களும் புதிய அரசியல் யாப்பிலும் சரி, போர்க்குற்ற விசாரணை தொடர்பான விடயங்களிலும் சரி மறுக்கப்பட உள்ளன என்பதே நிதர்சனம்.\nஇந்நிலையில் கடந்த மூன்றாண்டுகளாக தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக, அதாவது போர்க்குற்ற விசாரணை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகள் விடுதலை, வடக்கு-கிழக்கு ஓர் அலகாகக் கொண்ட இறைமையுடன் கூடிய சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு என்பன பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் காலத்தில் கூறிய வாக்குறுதிகள் அனைத்தும் தலைகீழாகக் காணப்படும் நிலையில் நிகழவுள்ள உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்கள் தமிழ் மண்ணில் முக்கியத்துவம் வாய்ந்தவை.\nஇக்கட்டுரை நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் எழுதப்பட்டபோதும், தேர்தலின் பின்னான அரசியற்சூழலுக்கும் பொருத்தமாக அமைவதால் இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகிறது.\nசீனாவின் வங்கி இரகசியங்களை கசிய விட்டவர்\nமத்தல விமான நிலைய ம் தொடர்பில் இந்தியாவுடன் உடன்பாடு\n2020 தேர்தல் தொடர்பில் மோடி – மைத்திரி அடுத்த மாதம் நேபாளத்தில் பேசக் கூடும் – அரசியல் அவதானிகள் கருத்து\nசிறிலங்காவின் வெற்றியானது, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளராக அதனை உருவாக்கும் – அமெரிக்காவின் புதிய தூதுவர்\nஅனைத்துலக ஈடுபாடு மாறாது – ரெரன்ஸ் டி ஜோன்ஸ் உறுதி\nசம்பந்தனின் ஒப்புதல் வாக்குமூலம்: அரசியல் தீர்வின்மைக்கும், அரசியல் தோல்விக்கும் யார் பொறுப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்தியத் தூதுவருடன் இணைந்து ஆய்வு செய்கிறார் ரணில்\nவடக்கு அபிவிருத்தி குறித்து அலரி மாளிகையில் 3 மணி நேரம் ஆலோசனை\nமீண்டும் இந்தியாவை ஏமாற்றினாரா சம்பந்தன் \nபிரபாகரன் கூறியது தான் உண்மை – ஞானசார தேரர்\nமகிந்தவின் தேர்தல் பரப்புரைக்கு 7.6 மில்லியன் டொலர் செலவிட்டது சீனா – அமெரிக்க ஊடகம்\nவடக்கு, கிழக்கில் வீடமைக்கும் திட்டத்தை சீன நிறுவனத்திடம் ஒப்படைத்தது சரியே – அரசாங்கம்\nதமிழ் மக்களை ஒடுக்குவதில் ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் - மு.திருநாவுக்கரசு\nஹிட்லராக மாறி இராணுவ ஆட்சியை கட்டியெழுப்புமாறு கோத்தாவுக்கு அனுநாயக்கர் அழைப்பு\nஇந்தியாவைப் பகைத்ததால் விளைவுகளை அனுபவிக்கிறோம் – மகிந்த அமரவீர\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள் - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்\nஆவணப்படம் முன்வைக்கும் கேள்விகளும் கோரிநிற்கும் விளைவுகளும்\nகமல்ஹாசன் தேர்தல் அரசியலில் குதிப்பாரா\nநல்லிணக்கம் - தமிழரை ஒடுக்கவல்ல இராஜதந்திர நாகாஸ்திரம்\nபுலிக் கொலை - குற்றமும் கொண்டாட்டமும்\nஇலங்கை யாப்பு - இனப்பகைமையின் பின்னுள்ள அரசியல் சதி\nஆட்சிமாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே\nசீனாவின் வங்கி இரகசியங்களை கசிய விட்டவர்\nமத்தல விமான நிலைய ம் தொடர்பில் இந்தியாவுடன் உடன்பாடு\n2020 தேர்தல் தொடர்பில் மோடி – மைத்திரி அடுத்த மாதம் நேபாளத்தில் பேசக் கூடும் – அரசியல் அவதானிகள் கருத்து\nசிறிலங்காவின் வெற்றியானது, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளராக அதனை உருவாக்கும் – அமெரிக்காவின் புதிய தூதுவர்\nஅனைத்துலக ஈடுபாடு மாறாது – ரெரன்ஸ் டி ஜோன்ஸ் உறுதி\nசம்பந்தனின் ஒப்புதல் வாக்குமூலம்: அரசியல் தீர்வின்மைக்கும், அரசியல் தோல்விக்கும் யார் பொறுப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்தியத் தூதுவருடன் இணைந்து ஆய்வு செய்கிறார் ரணில்\n© பொங்கு தமிழ் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.todayyarl.com/2018/06/70.html", "date_download": "2018-08-16T16:07:24Z", "digest": "sha1:WVF452Q746BN6ECVV52UFXWNEEGOXOJM", "length": 5710, "nlines": 137, "source_domain": "www.todayyarl.com", "title": "மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 70 ரூபாவாக குறைக்க யோசனை!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 70 ரூபாவாக குறைக்க யோசனை\nமண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 70 ரூபாவாக குறைக்க யோசனை\nமண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 70 ரூபாவாக குறைக்கும் யோசனைக்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான யோசனை இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதன்படி, அமைச்சரவை அனுமதிக்கு அமைய இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 70 ரூபாவாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவுக்கிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.\nஇதன்போது 70 ரூபாவாக குறைக்கும் யோசனைக்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.\nகடந்த மே மாதம் 10 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.\nஇதன்போது, 44 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 101 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_7_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2018-08-16T16:41:50Z", "digest": "sha1:IM3WYV5STV3IFOXNAP626BFFGIKNUNON", "length": 7796, "nlines": 396, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாநில நெடுஞ்சாலை 7 (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாநில நெடுஞ்சாலை 7 (தமிழ்நாடு)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாநில நெடுஞ்சாலை 7 அல்லது எஸ்.எச்-7 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் என்னும் இடத்தையும், திருக்கோவிலூர் என்ற இடத்தையும் இணைக்கும் விழுப்புரம்-மாம்பழப்பட்டு-திருக்கோவிலூர் சாலை ஆகும்[1].\nஇது 2 மாவட்டங்களினை இணைக்கிறது:\nஇதன் நீளம் மொத்தம் 35.1 கிலோமீட்டர்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சனவரி 2015, 13:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/03/30/tamilkudimahan.html", "date_download": "2018-08-16T15:50:59Z", "digest": "sha1:ZMCMTEQJSJKDRSIXIAPPXRF35R6XRODW", "length": 10777, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழ்க்குடிமகனுக்கு தி.மு.க. வில் சீட் இல்லை | no seat for minister tamilkudimahan in dmk in the assembly election - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தமிழ்க்குடிமகனுக்கு தி.மு.க. வில் சீட் இல்லை\nதமிழ்க்குடிமகனுக்கு தி.மு.க. வில் சீட் இல்லை\nஅரசுக்கு நன்றி சொல்லாவிட்டாலும், விமர்சனம் செய்யாதீர்கள்: மாஃபா பாண்டியராஜன் கருத்து\nதமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள்\nதமிழக ஆளுநர் வழங்கிய தேனீர் விருந்து.. ஹைகோர்ட் தலைமை நீதிபதியை தவிர பிற நீதிபதிகள் பங்கேற்கவில்லை\nஇந்து அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகனுக்கு தேர்தலில் தி.மு. க. வில் சீட் கிடைக்காது என்றுகூறப்படுகிறது.\nஅதற்குப் பதிலாக ஜெயித்து ஆட்சிக்கு வந்தால் அமைச்சர் பதவிக்கு இணையான பதவி வழங்கப்படலாம் என்றும்தெரிகிறது.\nசிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளையாங்குடி தொகுதியில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்தமிழ்க்குடிமகன். முந்தைய தி.மு.க. ஆட்சியின் போது சபாநாயகராக இருந்தவர். தற்போதைய ஆட்சியில்அமைச்சராக இருக்கிறார். மதுரையைச் சேர்ந்த, முன்னாள் பேராசிரியர்.\nதற்போது மே மாதத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் தமிழ்க்குடிமகனுக்கு சீட் கிடைக்குமா என்றகேள்வி எழுந்துள்ளது. அவரகுக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுப்பதில்லை எனவும், அவரது தொகுதியானஇளையாங்குடியை மக்கள் தமிழ் தேசம் தலைவர் கண்ணப்பனுக்குக் கொடுக்கவும் தி.மு.க. தலைமைதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.\nதனக்கு சீட் மறுக்கப்பட்டதாகக் கேள்விப்பட்ட தமிழ்க்குடிமகன் வியாழக்கிழமை அவசரம், அவசரமாகஇளையாங்குடிக்குக் கிளம்பிச் சென்றார். அங்குள்ள தனது அலுவலகத்தில் வைத்து ஆதரவாளர்களுடன்ஆலோசனை நடத்தினார்.\nஅப்போது, தனியாக நின்று போட்டியிடுமாறும், அதிக ஆதரவுடன் வெற்றி பெற முடியும் என்று அவரதுஆதரவாளர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், உடனடியாக கிளம்பி சென்னைக்கு வருமாறு தமிழ்க்குடிமகனுக்குதகவல் வந்தது.\nஇதையடுத்து தனது ஆதரவாளர்கள் புடை சூழ சென்னை கிளம்பிச் சென்றார் தமிழ்க்குடிமகன். அங்கு கட்சித்தலைமை சார்பில் பேசியவர்கள், அமைச்சர் பதவிக்கு இணையான பதவி தரப்படும் என்று சமாதானம்கூறப்பட்டது. இதை அவர் ஏற்றுக் கொண்டாரா என்று தெரியவில்லை.\nஇதற்கிடையே, தமிழ்க்குடிமகனுக்கு மீண்டும் இளையாங்குடியே தர வேண்டும் என்று கோரி அவரதுஆதரவாளர்கள் கட்சித் தலைமைக்கு நூற்றுக்கணக்கான தந்திகளை அனுப்பினர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2002/08/17/rain.html", "date_download": "2018-08-16T15:51:28Z", "digest": "sha1:33Y6AS35AZVHZ4AS2NTKSXZZ2Q3D3PDQ", "length": 9249, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை, கன்னியாகுமரியில் கனமழை, கடல் கொந்தளிப்பு | Heavy rain in Chennai and Kanyakumari - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னை, கன்னியாகுமரியில் கனமழை, கடல் கொந்தளிப்பு\nசென்னை, கன்னியாகுமரியில் கனமழை, கடல் கொந்தளிப்பு\nஅரசுக்கு நன்றி சொல்லாவிட்டாலும், விமர்சனம் செய்யாதீர்கள்: மாஃபா பாண்டியராஜன் கருத்து\nதமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள்\nதமிழக ஆளுநர் வழங்கிய தேனீர் விருந்து.. ஹைகோர்ட் தலைமை நீதிபதியை தவிர பிற நீதிபதிகள் பங்கேற்கவில்லை\nசென்னை நகரில் நேற்றிரவு 7 மணியளவில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறுபகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.\nசென்னை நகரில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழைப் பொழிவு குறைவாகவே இருக்கிறது. இருப்பினும்கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.\nஇந் நிலையில், இரவு 7 மணிக்கு மேல் கன மழை பெய்தது.\nபலத்த இடி மற்றும் கண்ணைப் பறிக்கும் மின்னலுமாக சுமார் அரை மணி நேரம் இந்த கன மழை பெய்தது.இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நின்றது.\nஇந்த மழை காரணமாக பகலில் நலவிய கடும் வெப்பம் குறைந்து குளுமை பரவியது. பல இடங்களில் மரங்கள்கீழே விழுந்ததில் தொலைபேசி இணைப்புகள், மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.\nஇதனால் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த மழையினால் சென்னையின் குடிநீர்தேக்கங்களில் ஓரளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் குடிநீர்ப் பஞ்சம் ஓரளவு தீரும் என்று தெரிகிறது.\nஅதே போல கன்னியாகுமரியிலும் நேற்று பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. இதனால் கடலில் கொந்தளிப்பும் ஏற்பட்டது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://puthiyavidiyal.com/blog/4780", "date_download": "2018-08-16T15:44:00Z", "digest": "sha1:MRHINAYBTY26ZB5E7N6XTBU2CSTGWSJK", "length": 19822, "nlines": 50, "source_domain": "puthiyavidiyal.com", "title": "இந்திரா காந்தியின் கொள்கைக்காகவே பிரதமர் மோடியின் செயற்பாடுகள் | Puthiya Vidiyal", "raw_content": "\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு...\nநடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை...\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில்...\nலவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு\nதங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது....\nஅடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற...\nஇந்திரா காந்தியின் கொள்கைக்காகவே பிரதமர் மோடியின் செயற்பாடுகள்\nஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகிய இருவரின் ஆளுமையாலும் கவரப்பட்டு அவர்களைப் போல ஆக விரும்பும் பிரதமர் நரேந்திர மோடி இறுதியில், நாட்டின் எல்லா விவகாரங்களும் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்று செயல்பட்ட இந்திரா காந்தியைப் போல மாறிவிடக்கூடும்.\n‘கேட்ச்-22’ என்ற நாவலை எழுதிய ஜோசப் ஹெல்லர், ராணுவ அதிகாரி லெப்டினென்ட் மிலோ மைன்டர்பைன்டர் என்றொரு பாத்திரத்தைப் படைத்திருப்பார். அவர் அதிகாரி என்ற வகையில் படைக்குத் தேவையான பொருள்களைக் கொள்முதல் செய்வதில் லாபம் பெறத் தொடங்கி, கடைசியில் தனக்குத்தானே பொருள்களை விற்றுக்கொள்வார் அரசின் பணத்திலிருந்து அவர் லாபமும் சம்பாதித்துக் கொள்வார். ஒரு கிராமத்தில் கிடைக்கும் முட்டைகள், தக்காளி அனைத்தையும் வாங்கி நல்ல லாபத்துக்குத் தன்னுடைய ராணுவ படைப்பிரிவுக்கே விற்றுவிடுவார்.\nஇப்படியே வளர்ந்து கடைசியில் உலகத்தில் விளையும் பஞ்சு முழுவதையும் அவர் ஒருவரே கொள்முதல் செய்துவிடுவார். பஞ்சை வாங்க யாருமே இருக்க மாட்டார்கள். விற்காத பஞ்சை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து அதை சாக்லேட்டில் தோய்த்து தன்னுடைய படைப்பிரிவு அதிகாரிகளுக்கே தின்பண்டமாகவும் விற்க முயற்சிப்பார். இதனால் எகிப்தின் பஞ்சு சந்தைக்கே அவர் எமனாகிவிடுவார்\nபுத்திசாலியான அவர் அதிலிருந்து மீள ஒரு வழியும் கண்டுபிடித்துவிடுவார். இதை அரசாங்கத்துக்கே விற்றால் என்ன என்று முடிவெடுப்பார். பிறகு அவருக்கே தோன்றும், அரசாங்கத்துக்கு வியாபாரத்தில் என்ன வேலை என்று. எந்த வியாபாரமானாலும் அதில் அரசாங்கத்தின் பங்கும் கொஞ்சம் இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் கால்வின் கூலிட்ஜ் கூறியது அவருக்கு நினைவுக்கு வரும். எனவே பஞ்சை அமெரிக்க அரசுக்கே விற்றுவிடுவது என்று உறுதியான முடிவெடுப்பார்.\nமைன்டர்பைன்டர் இடத்தில் இந்திய அரசைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். 1969-க்குப் பிறகு இந்தியாவுக்குக் கிடைத்த எகிப்திய பஞ்சு - பெரிய வங்கிகள்தான். இந்திரா காந்தி முதலில் பெரிய வங்கிகளை தேசியமயமாக்கி வங்கி - நிதித்துறையில் அரசுக்கு ஏகபோக உரிமையைப் பெற்றுத்தந்தார். அதையடுத்து அரசானது இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் வளர்ச்சி நிதி நிறுவனங்களுக்கும் சொந்தக்காரரானது. ஐ.சி.ஐ.சி.ஐ, ஐ.டி.பி.ஐ, ஐ.எஃப்.சி.ஐ போன்றவை அந்த நிதி நிறு வனங்கள். பிறகு அரசு தன்னிடமிருந்தே கொள்முதல்களைத் தொடங்கியது. வங்கிகள் தாங்கள் வெளியிட்ட கடன் பத்திரங்களைத் தாங்களே விலை கொடுத்து வாங்கின, அரசின் திட்டங்களுக்குக் கடன் கொடுத்தன, அரசுத்துறை நிறுவனங்களுக்கும் நிதி வழங்கின, கடன் மேளாக்களை நடத்தி கடன்களை வழங்கியது அரசு, வாராக்கடன் அதிகரித்தபோது கடன்களைத் தள்ளுபடியும் செய்தது. வங்கிகளை தேசியமயமாக்கிய செயலானது தேர்தலில் கட்சிக்கு வாக்குகளைச் சேர்க்கவும் உதவியது. இந்த நடைமுறைகளால் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அரசு வங்கிகள் கடன் சுமையில் மூழ்குவது தொடர்ந்தது.\nபெரிய வங்கிகள் அரசுக்குச் சொந்தமாக இருப்பதால் அவற்றைத் திவால் ஆக விட்டு விட முடியாது. அவற்றுக்குச் சொந்தக்காரரான அரசாங்கம் அதிகாரங்கள் மிகுந்தது. வங்கிகள் நொடித்துப் போகும் நேரம் வரும்போதெல்லாம் வரிகளை உயர்த்தியும் ரூபாய் நோட்டுகளை அதிகம் அச்சிட்டும் வங்கிக ளைக் காப்பாற்றும். இப்போதும் அரசு அதைத்தான் செய்கிறது. வாராக்கடன் அளவு அதிக மாகிவிட்டதால் ‘மறுமுதலீட்டை’ அரசு வழங்கப்போகிறது. வெவ்வேறு வழிகளில் இதை மேற்கொள்கின்றனர். வங்கிகளின் வாராக்கடன் அளவில் பெரும் மதிப்புக்கு கடன் பத்திரங்கள் விற்கப்படும். கையில் உபரி ரொக்கம் இருக்கும் அரசுத்துறை நிறுவனங்கள் அவற்றை வாங்கும். இப்போது சொல்லுங்கள், நம்முடைய அரசு மைன்டர்பைன்டரைவிட புத்திசாலியான முதலாளி இல்லையா மைன் டர்பைன்டரின் பொருளாதாரத்தை ‘கேட்ச்-22’ என்று வர்ணித்தால், நம்முடைய அரசின் பொருளா தாரம் அதைவிட ஒருபடி மேல், ‘கேட்ச்-23’\nஇதைவிட துணிச்சலான மாற்று வழிகளும் இருக்கின்றன. வாராக்கடன் சுமை அதிகமாக உள்ள இரண்டு சிறிய அரசுடைமை வங்கிகளை முதலில் அவர் விற்றிருக்க வேண்டும். அடுத்த பத்தாண்டுகளில், அதிகக் கடன் சுமையுள்ள தேசிய வங்கி ஒவ்வொன்றாக தனியாருக்கு விற்கப்படும் என்று அறிவித்திருக்க வேண்டும். இப்படிச் செய்திருந்தால் அது நிதிச் சந்தையை உற்சாகப்படுத்தியிருக்கும். அதிர்ச்சியுற்ற அரசு வங்கிகள் தங்களுடைய வரவு - செலவுகளை அக்கறையுடன் பராமரிக்கத் தொடங்கும்.\nமன்மோகன் சிங், பி.வி.நரசிம்ம ராவ், ப. சிதம்பரம் உள்ளிட்ட யாருமே அரசுத்துறை நிறுவனங்களை விற்கத் துணிந்ததில்லை. அதிலும் லாபம் ஈட்டும் நிறுவனங்களை விற்க முற்பட்டதே இல்லை. அப்படியொரு உள்ளுணர்வு கொண்டிருந்தவர் வாஜ்பாய் மட்டுமே. நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி விற்கக்கூடாது என்று எச்பிசிஎல், பிபிசிஎல் ஆகிய நிறுவனங்களின் விற்பனையை உச்ச நீதிமன்றம் அப்போது தடுத்து நிறுத்தியது. வாஜ்பாய் விட்டுச் சென்ற இடத்திலிருந்து மோடி தொடங்குவார் என்று எதிர்பார்த்தோம். மோடி என்ன செய்கிறார் எச்பிசிஎல் நிறுவனத்தை விற்கிறார், யாருக்கு - அரசின் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கே\nவாஜ்பாயைப் போல அல்லாமல் மோடி கொள்கைப் பிடிப்புள்ள ஸ்வயம்சேவக்; ஆர்எஸ்எஸ்ஸின் சமூக-பொருளாதார சித்தாந்தங்களில் முழு நம்பிக்கை உள்ளவர். மோகன் பாகவத் போல ஸ்வயம்சேவக்காக இருக்க வேண்டும், வாஜ்பாயைப் போல நவீன சீர்திருத்தவாதியாக நினைவுகூரப்பட வேண்டும் என்ற இரட்டை ஆசைகளால் உந்தப்பட்டுள்ளார்; இறுதியில் இந்திரா காந்தியைப் போல, ‘அரசுதான் சமூக – பொருளாதார விஷயங்களில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்.\nமோடி முழு நேர ஸ்வயம்சேவக்காக இருந்தவர். கட்டுப்பெட்டியான சிந்தனைகளால் வளர்க்கப்பட்டவர். அவை அவ்வளவு எளிதில் அவரைவிட்டு விலகாது. அதேசமயம், உலகின் பல நாடுகளுக்கும் சென்று வருகிறார், உலகத் தலைவர்களுடன் கலந்துரையாடுகிறார், வெற்றிகரமான பொருளாதாரங்களையும் சமூகங்களையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியிருக்கிறது. எனவே கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற எண்ணமும் அவருக்குள் தோன்றலாம்.\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nகடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் \nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறந்து வைப்பு\nதேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் மாவட்ட இப்தார் நிகழ்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2018/03/blog-post.html", "date_download": "2018-08-16T16:24:00Z", "digest": "sha1:RSGTIC5RTIRWK4Q2V5WC5QZMVPOPGYQ4", "length": 29572, "nlines": 298, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மேலும் பல மதங்கள் உதயமாகுமா?", "raw_content": "\nமரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா \nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 77\nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமேலும் பல மதங்கள் உதயமாகுமா\n[மின்னம்பலம் இணைய இதழுக்காக எழுதியது.]\nகர்நாடக அமைச்சரவை, ‘லிங்காயத்’ என்பது தனி மதம் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறது. அவ்வாறு அறிவிக்கக் கோரி மத்திய அரசை அணுகியுள்ளது. இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், லிங்காயத் மதமானது சமணம், பௌத்தம், சீக்கியம் போல இந்தியாவில் ஒரு சிறுபான்மை மதமாக இருக்கும்.\nஇதுநாள்வரையில் இந்து மதத்தின் ஒரு பிரிவாகக் கருதப்பட்டுவந்த லிங்காயத்துகள், தனி மதமாகத் தங்களை அறிவிக்கக் கோரிப் போராட்டம் நடத்திவந்தனர். கர்நாடகத்தில் வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பாரதிய ஜனதா கட்சியை செக்மேட் செய்ய ஒரு சரியான வாய்ப்பாக காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமய்யா இந்த முடிவை எடுத்துள்ளார்.\nமத்திய அரசு இதை எதிர்த்தாலும் பிரச்சினை, ஏற்றாலும் பிரச்சினை என்ற நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதைத்தான் சித்தராமய்யா எதிர்பார்த்திருந்தார்.\nஉண்மையில், இந்து மதம் என்பது கலவையானது. முற்றிலும் முரண்படக்கூடிய பல வாழ்வியல் முறைகளைக் கடைப்பிடிக்கும் பல குழுக்கள் ஒன்றுசேர்ந்து இந்துக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பல கடவுள்கள், பலவிதமான கோயில்கள், பல்வேறு வழிபாட்டு முறைகள் என்று பிரிந்து கிடந்தாலும், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போதுதான் இவர்கள் அனைவரும் ‘இந்து’ மதத்தினர் என்று குறிக்கப்பட்டனர்.\nவாக்கு வங்கி அரசியலின் எதிர்வினை\nபாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்து ஒற்றுமை என்ற பெயரில் இந்துக்களை ஒருங்கிணைத்து அவர்களை ஒரு பெரும் வாக்கு வங்கியாக ஆக்க முற்பட்டதற்கான எதிர்வினைதான் இப்போது கர்நாடகத்தில் நடைபெறுவது. அயோத்தி ராமர் கோயில் பிரச்சினை தொடங்கி, பசுப் பாதுகாப்பு, கிறிஸ்தவ / இஸ்லாமிய மதமாற்றத்துக்கு எதிரான போராட்டம், ‘லவ் ஜிகாத்’ எனப்படும் மதமாற்றத் திருமணங்களுக்கு எதிரான போராட்டம் போன்றவற்றை பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் வி.எச்.பி அமைப்பும் கையில் எடுப்பதன் அடிப்படை, இந்துக்களை அரசியல் வாக்கு வங்கியாக உணர்வுரீதியாக ஒருங்கிணைப்பது. இதனாலேயே இந்துக்களின் எண்ணிக்கையைக் குறைத்து லிங்காயத் என்ற புதிய மதத்தை உருவாக்கும் முயற்சி பாஜகவையும் ஆர்.எஸ்.எஸ்ஸையும் அதிகம் துன்புறுத்தும். ஆனால், கொஞ்சம் கவனமாக யோசித்துப் பார்த்தால் பாஜக கவலைப்பட வேண்டியதில்லை என்றுதான் தோன்றுகிறது.\nஇந்தியாவில் மதச் சிறுபான்மையினருக்கு என்று சில வசதிகள் உள்ளன. கல்வி நிறுவனங்களை உருவாக்குவதில் அவர்களுக்குச் சிக்கல்கள் குறைவு. பிற நிறுவனங்கள் மீதுள்ள கட்டுப்பாடுகள் மதச் சிறுபான்மையினருக்குக் கிடையாது என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது. ‘அனைவருக்கும் கல்வி உரிமை’ சட்டத்தின் ஷரத்துகள் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தா. இந்தக் காரணங்களுக்காகத்தான் ராமகிருஷ்ண மடமும் ஒரு காலத்தில் தங்களைத் தனி மதமாகக் கருதக் கோரினர். ஆனால், பின்னர் பின்வாங்கிக் கொண்டனர்.\nபாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் மதச் சிறுபான்மையினருக்குக் கிடைக்கும் கல்விச் சலுகையைக் கண்டு பொறுமுகின்றனர். ஆனால், ஆட்சியில் இருக்கும்போது இந்தச் சட்டங்களை மாற்ற அவர்கள் முனைப்பு காட்டுவதில்லை. சம ஆடுதளத்தை உருவாக்க அவர்கள் முனைவதில்லை. அதற்குப் பதில், ஒவ்வொரு மாநிலத்திலும் சில குழுக்களைத் தனி மதமாக அறிவிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபடுவதே சிறந்தது. தமிழகத்தின் அய்யாவழி, கேரளத்தின் நாராயண குரு அமைப்பு, கர்நாடகத்தின் லிங்காயத், வங்காளத்தின் ராமகிருஷ்ண வழி என்று தேடித் தேடி இவர்கள் அனைவரையும் தனித் தனி மதங்களாக உருவாக்கிவிடலாம். மீதமுள்ள இந்துக்களும் தங்களை சைவர்கள், வைணவர்கள், சாக்தர்கள், அத்வைதிகள், இயற்கை வழிபாட்டாளர்கள், சார்வாகர்கள், நாத்திகர்கள் என்றெல்லாம் அறிவித்துவிடலாம்.\nகிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தாங்கள் மட்டும்தான் மதச் சிறுபான்மையினர் என்று தனிச் சலுகை கேட்க முடியாது. அனைவருமே மதச் சிறுபான்மையினர்தான் என்றாகிவிடும். மதச் சிறுபான்மையினருக்கான சிறப்புச் சட்டங்கள் அனைத்தும் காலாவதியாகிவிடும்.\nயாரேனும் ஒரு சிறு குழு செய்யும் ஆட்சேபகரமான காரியங்களுக்காக இந்து மதம் சிலுவை சுமக்க வேண்டியதில்லை. இந்துத் தீவிரவாதம் என்ற சொல் காணாமல் போய்விடும். கலுபுர்கியையும் கௌரி லங்கேஷையும் கொலை செய்தது ஒரு லிங்காயத்தாகக்கூட இருக்கலாம் அல்லவா கோயிலுக்குள் ‘இந்துக்கள் மட்டும் வரலாம்’ என்ற பலகைகள் எடுக்கப்பட்டுவிடும்.\nஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தலித்துகள் அவரவர் விரும்பிய புதிய மதத்தை உருவாக்கிக்கொள்ளலாம். அல்லது பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைத் தழுவிக்கொள்ளலாம். லிங்காயத் மதத்தில்கூடச் சேர்ந்துகொள்ளலாம். ஆனால், தற்போதைய சட்டங்களின் அடிப்படையில் பட்டியல் இனத்தவருக்கான வாய்ப்புகளை இழக்க வேண்டியிருக்கும்.\nபழங்குடியினர் அவரவர் மதங்கள் என்று தங்கள் குடிப் பெயர்களையே பயன்படுத்திக்கொள்ளலாம். தோடர்கள், தோடர் மதம். படகர்கள், படகர் மதம். மொத்தத்தில் இந்து மதம் என்பதை ஒட்டுமொத்தமாக நீக்கிவிடலாம்.\nலிங்காயத் என்பது தனி மதம் என்று ஆகிவிட்டால், அவர்கள் சிவனை வழிபடாமல் போய்விடப் போகிறார்களா என்ன திருநீற்றைக் குழைத்துப் பூசாமல் போய்விடுவார்களா என்ன திருநீற்றைக் குழைத்துப் பூசாமல் போய்விடுவார்களா என்ன கழுத்தில் லிங்கத்தை அணியாமல் போய்விடுவார்களா என்ன கழுத்தில் லிங்கத்தை அணியாமல் போய்விடுவார்களா என்ன கூடலசங்கமதேவா என்று கூப்பிடாமல் போய்விடுவார்களா என்ன\nஇந்து என்பது இடையில் வந்த ஒரு பெயர். இல்லாமல் போய்விட்டால் யாருக்கும் நஷ்டம் இல்லை.\nஇன்னும் சில தாக்கங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. இந்து என்ற பெயரே போய்விடும் என்றால், இந்து திருமணச் சட்டத்தை நீக்கவேண்டிய கட்டாயம் வந்துவிடும். இதை முன்மாதிரியாக வைத்து, பொது சிவில் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து விடலாம். தனித்தனியாக மதங்கள் எவற்றுக்கும் சிவில் சட்டங்கள் கிடையாது. ஒற்றை சிவில் சட்டம். ஒற்றை கிரிமினல் சட்டம்.\nஇது தொடர்ந்தால், பெரும்பாலான சாதிகள், தங்களைத் தனி மதங்களாக அறிவித்துக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் லிங்காயத்துகளைப் போலவே, ஒவ்வொரு சாதிக்கும் கடவுள் வழிபாட்டில், வாழ்க்கை முறையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. லிங்காயத்துகளுக்குப் பொருந்தும் எதுவும் இன்னொரு சாதிக் குழுவுக்கும் பொருந்தும். ஏனெனில், யாரைக் கேட்டாலும் அவர்களும் 1881 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போதுதான் நாங்களும் இந்துக்கள் ஆனோம், அதற்கு முன் நாங்கள் வேறாகத்தான் இருந்தோம் என்று சொல்வார்கள்.\nஇதன் நீட்சியாகப் பார்த்தால், இந்தியாவில் சாதிகள் அதிகாரபூர்வமாக ஒழிந்துவிடும். என்ன, மாறாக, பல ஆயிரம் மதங்கள் இருக்கும். அவற்றைப் பிற்பாடு கவனித்துக்கொள்ளலாம்.\nஇடஒதுக்கீடு என்பதில் பல்லாண்டு காலமாகவே சீர்த்திருத்தங்கள் தேவை என்பது கண்கூடு. இப்போதைக்கு இடஒதுக்கீடு என்பது சாதிகளுக்கு அல்ல, சாதித் தொகுப்புகளுக்கே வழங்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது மதக்குழு, பிற்படுத்தப்பட்டதா, மிகவும் பிற்படுத்தப்பட்டதா அல்லது பட்டியல் இனத்தைச் சேர்ந்ததா, பழங்குடியா என்பதைத் தீர்மானிக்க மிகத் தெளிவான வரையறைகளை இப்போது உருவாக்கிக்கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட மதக் குழுவின் சராசரி வருமானம், படிப்பு, தொழில் நடத்தும் தன்மை, அரசு வேலைகளில் உள்ள பங்கு, வேறு சில சமூகக் காரணிகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்துப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை அவர்களுடைய ‘பிற்பாட்டுக் குறியீட்டெண்’ ஒன்றை உருவாக்கலாம். இந்த எண்ணின் அடிப்படையிலேயே ஒரு மதக்குழு எந்தத் தொகுப்பில் இருக்கும், அதற்கான இடஒதுக்கீட்டுச் சதவிகிதம் என்ன என்பது தீர்மானிக்கப்படும். இது வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்கும்.\nமத மாற்றம் என்பதைப் பகுத்தறிவின்பாற்பட்டு அணுகலாம். ஒருவர் கிறிஸ்தவ அல்லது இஸ்லாம் மதத்துக்கு மாறினால் ஏற்படும் பதற்றம் தேவையற்றது. அது மனத்தால் ஏற்பட்ட மாற்றமா, பணத்தால் ஏற்பட்ட மாற்றமா அல்லது மணத்தால் ஏற்பட்ட மாற்றமா என்பது முக்கியமே இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும். ஏதோ ஒரு நன்மை கிடைக்கிறது என்பதால் ஒருவர் மதம் மாறுகிறார். நாட்டில் பல ஆயிரம் மதங்கள் இருந்தால் அவற்றில் சில, பிரத்யேகக் குழுக்கள்போல யாரையும் உள்ளே அனுமதிக்காமல் இருக்கலாம். வேறு சிலவோ மிக அதிகமான எண்ணிக்கையில் பலரையும் உள்ளே கொண்டுவர முனையலாம். அப்போது அவர்கள் தங்கள் குழுவுக்கு மாறிக்கொள்ளச் சில ஆதாயங்களைத் தர முன்வரலாம். அது இகலோகத்தைச் சேர்ந்த விலையில்லாப் பொருளாக இருக்கலாம். வேலைவாய்ப்பாக இருக்கலாம். காதலாக இருக்கலாம். கண்ணியமாக இருக்கலாம். நோய் தீர்க்கும் மருந்தாக இருக்கலாம். அல்லது பரலோக சாம்ராஜ்ஜியத்தில் பதவிசான இடமாக இருக்கலாம். அரசு சொல்ல வேண்டிய ஒரே விஷயம், ‘Caveat Emptor’ - வாங்குவோர் ஜாக்கிரதையாக இருக்கவும். நுண்ணெழுத்தில் எழுதியிருப்பதை ஒழுங்காகப் படித்துவிட்டு வாங்கவும் (அல்லது சேரவும்.) மதமாற்றத் தடைச் சட்டங்கள் அடிப்படையில் தனிநபர் உரிமைக்கு எதிரானவை.\nபாஜகவுக்கு இதனால் ஏதேனும் நஷ்டமா காங்கிரஸுக்கு ஏதேனும் ஆதாயமா குறுகிய காலக் கண்ணோட்டத்தில் அப்படி ஏதேனும் இருந்தாலும் நாளடைவில் அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. கிறிஸ்தவர்கள் மிகப் பெரும்பான்மையாக இருக்கும் நாகாலாந்தில் பாஜகவுக்கு 12 இடங்கள் கிடைக்கின்றன. கூட்டணி ஆட்சி அமைக்கிறது. துணை முதல்வர் பாஜகவைச் சேர்ந்தவர். வயதானவர்களை ஜெருசலத்துக்கு அழைத்துப்போவதாக பாஜக தேர்தல் வாக்குறுதி தந்திருக்கிறது. நாளை கர்நாடகத்தில் லிங்காயத்துகளுக்கு அதிகச் சலுகைகள் தரப்போவது நாங்கள்தான் என்று சொல்லி பாஜக அரசியல் செய்யலாம். லிங்காயத்துகளின் ஒப்பற்ற தலைவர் எடியூரப்பா என்பது உங்களுக்குத் தெரியுமா\nஆக, இன்னொரு மதம் இந்தியாவில் பிறந்திருக்கிறது என்று கைகொட்டி வரவேற்போம்.\nநல்ல சாட்டையடி. நக்கல் பிரமாதம்\nஉண்மையாகவே இது நல்லது என்கிறீர்களா அல்லது கூடாதென்கிறீர்களா என்றே புரியவில்லை.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதூண்டில் கயிறு - சுபா\nமேலும் பல மதங்கள் உதயமாகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.manithan.com/india/04/183147?ref=ls_d_manithan", "date_download": "2018-08-16T16:01:55Z", "digest": "sha1:RNNLOOO2RVOJHUHDCGKAQFYMZZO6Y7CQ", "length": 12466, "nlines": 157, "source_domain": "www.manithan.com", "title": "கருணாநிதியிடம் கைவரிசையைக் காட்டிய சிம்பு... கன்னத்தில் பளார் என அடிவாங்கிய தருணம் - Manithan", "raw_content": "\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\n59 வயதில் பல பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றிய மன்மதன் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்\nபெருவெள்ளத்தின் நடுவில் வியக்க வைத்த கேரள சிறுமி: மீட்பு குழுவையே கண்கலங்க வைத்த சம்பவம்\nஇலங்கையில் மூடிமறைக்கபடும் தமிழர்களின் கலாச்சாரம் வெளியான புகைப்படத்தால் கொதிப்பில் தமிழ் மக்கள்\nகேரளாவில் பதற வைக்கும் நிலச்சரிவு வீடியோ வெளியானது\nஅடுத்த 5 வருடங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nவெள்ளத்தில் மூழ்கிய பிரபல நடிகரின் வீடு, அதிர்ச்சி புகைப்படங்கள் இங்கே\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nசொல்வதெல்லாம் உண்மை.. அரங்கத்தில் நிகழ்ந்த ஆச்சர்ய சம்பவம்... வாயடைத்துப் போன நடுவர்\nகுருப்பெயர்ச்சி 2018 - குருபலன் யோகம் அடிக்கும் ராசிகள்\nஅடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன நடிகை மீரா ஜாஸ்மின்.\nகருணாநிதியிடம் கைவரிசையைக் காட்டிய சிம்பு... கன்னத்தில் பளார் என அடிவாங்கிய தருணம்\nதிமுக தலைவர் கருணாநிதியிடம் தான் அறை வாங்கிய விவகாரத்தை நடிகர் சிம்பு வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.\nஉடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் திகதி மாலை காலமானார்.\nஇந்நிலையில், நடிகர் சிம்பு பிரபல வார இதழ் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறுகையில், கலைஞர் கருணாநிதி தாத்தாவுடன் எனக்கு நெருங்கிய நட்பு உண்டு. ஒரு வேலையை சரியாக செய்ய முடியவில்லை எனில் அவரிடம் தான் சந்தேகம் கேட்பேன்.\nஒருமுறை அவர் என் வீட்டிற்கு வந்த போது அவரின் பேனாவை திருடி வைத்துக் கொண்டேன். வல்லவன் படம் நான் இயக்கிக் கொண்டிருந்த போது அந்த படத்தை தனக்கு போட்டு காட்டுமாறு கலைஞர் என்னிடம் கூறியிருந்தார்.\nஆனால், சில காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது. அதன்பின், அவரின் குடும்ப விழா ஒன்றுக்கு நான் சென்றிருந்தேன். அப்போது, என்னைக் கண்டதும் பளார் என ஒரு அறை விட்டார்.\nஎனக்கு ஏன் வல்லவன் படத்தை போட்டுக்காட்டவில்லை. அடுத்த முறை படத்தை போட்டுக்காட்டவில்லை எனில் இன்னொரு கன்னத்திலும் அறை விழும் \"என உரிமையாக கோபித்துக் கொண்டார்” என சிம்பு கருணாநிதியுடனான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\nஒவ்வொரு வருடமும் இலங்கையில் காணாமல் போகும் வைத்தியர்களின் எண்ணிக்கை தெரியுமா\nஉலகம் முழுவதும் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nபலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நாயாறு பகுதியில் இருந்து வெளியேறிய தென்னிலங்கை மீனவர்கள்\nஅரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை\nமட்டக்களப்பு சமுர்த்தி திணைக்களத்தில் ஊழல்: தென்னை மரத்தில் 27 லட்சம் ரூபாய் மீட்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/06/indian-padukolai-vatharavaththai-puttur.html", "date_download": "2018-08-16T16:06:34Z", "digest": "sha1:JLXKTWMHLE7DHRWNF6OAPEOH473R5QYB", "length": 25763, "nlines": 86, "source_domain": "www.pathivu.com", "title": "இந்திய இராணுவத்தின் வாதரவத்தை படுகொலை-29ஆம் ஆண்டு நினைவில்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கட்டுரை / இந்திய இராணுவத்தின் வாதரவத்தை படுகொலை-29ஆம் ஆண்டு நினைவில்\nஇந்திய இராணுவத்தின் வாதரவத்தை படுகொலை-29ஆம் ஆண்டு நினைவில்\nகாவியா ஜெகதீஸ்வரன் June 05, 2018 இலங்கை, கட்டுரை\nஎங்களின் மண்ணில் அநியாயமாக கொல்லப்பட்ட எம் உறவுகளின் நினைவுத்தூபிகள் எம்மக்களின் கண்முன்னே இடித்து அழிக்கப்படுகின்றன. ஆனால், அமைதிப்படை என்கிற பெயரில் ஈழத்தில் காலடி எடுத்து வைத்து எம் மக்களை அன்று உயிருடன் கொழுத்திய இந்தியப் படைக்கு, அதன் அதிகாரிக்கு யாழில் நினைவுத்தூபியை பராமரித்து நினைவு கூர்வதில் இந்தியா அதிக அக்கறை செலுத்துகிறது. இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடாத்திய காட்டுமிராண்டித்தனங்களை தொடர்ந்தும் நினைவு படுத்துவது அனைவரதும் கடமையாகும்.\nஅன்று, 1989 ஆம் ஆண்டு 06ஆம் மாதம் 5 ஆம் திகதி விடிந்தும் விடியாத விடிகாலை பொழுது, நடக்கப்போவதை ஏதுமே அறியாத அந்த இரு கிராமங்களும் மெல்ல மெல்ல துயிலெழுந்தன.\nயாழ்ப்பாணம் - வாதரவத்தை – நான்கு பக்கமும் உப்புநீரால் சூழப்பட்ட ஒரு சிறியதரைத்தோற்ற அமைப்பை கொண்ட நிலப்பரப்பு. அன்றாட வாழ்க்கையை இக்கிராமமக்கள் கூலி வேலையையும், விவசாயத்தையுமே நம்பி வாழும் சூழல், ஆனாலும் மழை வீழ்ச்சி தொடர்ந்தும் கிடைக்காத காரணத்தினால் முழுதாக விவசாயத்தை நம்பியும் வாழ்ந்துவிட முடியாது. இதனால் கூலி வேலை என்றாலும், விவசாயம் என்றாலும் அயல் கிராமங்களையே இன்றும் இம்மக்கள் நம்பி வாழ்ந்து வருகின்றனர். \"ஒன்பது பேரை இந்தியன் ஆமி பிடித்து அயல் கிராமமான புத்தூர் தகரம் பிள்ளையார் கோவிலடியில் சுட்டுப்போட்டு எரித்து விட்டார்களாம்\" என வெளிப்பிரதேசங்களில் இருந்து ஊருக்குள் வருபவர்களால் ஜாடைமாடையாக கசிய விடப்பட்ட செய்தி, ஊர் மக்களையே பதைபதைப்பில் ஆழ்த்தியது. வாதரவத்தை பகுதி மக்கள் வழமையாக வாதரவத்தை -தகரம்பிள்ளையார் வீதி - புத்தூர் ஊடாக பயணம் செய்வது வழமையாகும். தங்கள் பிள்ளைகள் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் நேரத்தை ஒவ்வொரு தாய்மாரும் மனக்கண்ணில் எண்ணி பதைபதைத்துக் கொண்டனர்.\nகோரமாக சுடப்பட்டு இறந்தவர்களை காண ஊரே திரண்டது. என்மகனா என்று கேட்கும் தாயும், என் கணவனா என்று கேட்கும் துணைவியர்களும் கதறியழுது அவ்விடத்தை நிரப்பி தம் ஒவ்வொரு உறவுகளையும் கொளுத்திய சாம்பலுக்குள் தேடத்தொடங்கினர்.\nஇந்திய இராணுவத்தின் படுகொலைத் தாக்குதலுக்கு தம்பிராசா- லட்சணகுமார், தளையசிங்கம்- தயானந்தராசா, சுந்தரராசா- வைகுந்தராசா, வல்லிபுரம்- துரைராஜசிங்கம், வல்லிபுரம்- பாலசிங்கம், தம்பிமுத்து - யோகேந்திரம், ஆகிய வாதரவத்தையை சேர்ந்தவர்களும்,\nசம்பவ இடத்தில் தோட்டவேலை செய்து கொண்டிருந்த புத்தூர் கிழக்கு புத்தூர் பகுதியை சேர்ந்த தவசி- நல்லதம்பி, சின்னவன் - சிவபாதம், கந்தையா ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டனர். இறந்து கிடப்பவர்கள் மத்தியில் உறவுகளை தேடுபவர்களுக்கு எரியூட்டப்பட்ட, அரைகுறை எரிந்த உடற்கட்டைகள் தான் மிச்சம் கிடைத்தன.\nஇந்திய ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் பற்றி விபரிக்கிறார் இறந்தவர்களில் ஒருவரான சின்னவனின் மனைவி வசந்தலீலா, “தம்பி நாங்கள் அதுல தோட்டம் தான் செய்யிறனாங்கள், எங்கட வீடுகளும் பக்கத்தில தான் இருக்கு. அதுல நாலைந்து வீடுகள் இருந்துச்சு எங்கட நிலையான கல்வீடு. விடியப்பறம் வந்துட்டாங்கள். என்ர மனுசனையும், மாமாவையும் அவற்ற பெரியப்பாவையும் கூட்டிக்கொண்டு அங்கால போனவங்கள், பொம்பளையள் எங்களை எல்லாம் தகரம்பிள்ளையார் கோவிலுக்க கூட்டிக்கொண்டு போய் விட்டிட்டாங்கள். அதே நேரத்தில வாதரவத்தையால வந்த ஆறு பேரையும் பிடிச்சு எங்கட மனுசன் இருந்த இடத்துக்கு கூட்டி போனவங்கள். அதுகளும் மணல் ஏத்தப் போற பிள்ளைகள் எல்லாரையும் சுட்டு சத்தம் கேட்டுது. கொஞ்ச நேரத்துல அவங்கள் வாதரவத்தை பக்கம் போட்டாங்கள். நாங்கள் வெளில வந்து பார்த்தால் எரிச்சுகுறையளாக விட்டுப்போயிருக்கிறாங்கள், அதுக்குள்ள என்ர மனுசனும் இருந்தவர், ஒருத்தரையும் அடையாளம் காண ஏலாம இருந்துச்சு. நான் தம்பி எண்பத்திரண்டாம் ஆண்டு கலியாணம் கட்டினான். சம்பவம் நடக்கும் போது எனக்கு மூன்று பிள்ளைகள். இருக்கிற வீட்டைக்கூட வேற சொந்தக்காரர் தான் பரிதாபம் பார்த்து தந்தவை.” இவ்வாறு கூறி முடித்ததும் அவரின் கண்களில் கண்ணீர் முட்டியது .\nநா தழுதழுக்க அந்த தாயின் வாயிலிருந்து வேறெந்த வார்த்தைககளும் வெளிவரவில்லை. “யாராச்சும் வந்து கேட்பாங்கள் தம்பி இது யார்கட்டின தூபி என்று. இறந்தவங்களோட நினைவாக இயக்கம் தான் தம்பி அதுல தூபி கட்டினது, உடனையே நான் சொல்லிப்போடுவன் எங்களுக்கு தெரியா என்று. உதுகளால தம்பி கரைச்சல். இருக்கிற பிள்ளைகளையாச்சும் காப்பாத்திட்டேன் என்ற பெருமையோட இனி சாவேன் மோனை.” ஏக்கப் பெருமூச்சுடன் எழுந்து சென்றார் அந்த தாய்.\nசுட்டு எரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அந்த வீதியில் இரண்டு வருடங்களுக்கு மேலாக இரத்தக்கறைகளை காணக்கூடியதாக இருந்ததாக பிரதேச வாசிகள் நினைவுகூர்ந்தனர். குறித்த சம்பவத்தில் கணவனை இழந்த யோகேந்திரம் பத்மாவதி கருத்து தெரிவிக்கையில், “எனக்கு தம்பி ஒண்டும் தெரியாது. வழமையா வெளிக்கிட்டு போற போல தான் தம்பி போச்சுதுகள். விடியப்பறம் ஒரு ஐந்து மணி ஐந்தரை இருக்கும். வெடிச்சத்தங்கள் கேட்டுது. நாங்கள் நினைச்சுக்கூட பார்க்கலை எங்கட மனுசனும் அதுக்குள்ளே தான், எங்கட சனங்கள் எல்லாம் போச்சுதுகள் அதுகளோட போய்த் தான் தம்பி தெரியும் அகப்பட்டது என்ர மனுசனும் என்று. பிறகு தம்பி நாங்கள் வாதரவத்தைல இருந்து அக்காச்சி எழுச்சி கிராமத்துக்கு வந்துட்டம். பிறகு இயக்கம் தான் புது வீடு கட்டி தந்தது. இப்பவும் தம்பி நடந்த சம்பவங்களை நினைக்க உடல் தானாக நடுங்குது.” இவ்வாறு கூறியவாறு கண்களை மறுபுறம் திருப்பி துடைத்துக்கொண்டார்.\nபுத்தூர் அருகே \"கப்டன் அக்காச்சி எழுச்சிக் குடியிருப்பு\" எனும் கிராமம். விடுதலைப் புலிகளால் தத்தெடுக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட ஒரு மாதிரி \"கம்யூன்\". இந்த கிராம மக்கள் இன்னும் தங்கள் கிராமத்தின் பெயரை \"கப்டன் அக்காச்சி எழுச்சிக் குடியிருப்பு\" என பெருமையாக சொல்கிறார்கள். விடுதலைப்புலிகளின் வீட்டுத் திட்டத்தில் கட்டிக் கொடுக்கப்பட்ட அந்த வீடுகள் மட்டுமே இன்னும் அவர்களின் பாதுகாப்பு அரண்களாக அசையாமல் உறுதியோடு நிற்கின்றன.\n40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவரைக் கேட்டாலும் கப்டன் அக்காச்சி பற்றி \"சீவலப்பேரி பாண்டி\" கதை சொல்வது போல் கதை கதையாக சொல்கிறார்கள். கப்டன் அக்காச்சி அந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் உண்டு, உறங்கி, தோட்டங்களிலும் வயல்களிலும் மக்களோடு மக்களாக உழுது, உழைத்து அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து வாழ்ந்திருக்கிறான் என்பதை அந்த மக்கள் சொல்லும் கதைகளிலிருந்து உணரலாம்.\nஅங்கு 60 வயது நிரம்பிய ஒரு தாயொருவர் கூறுகையில்,\n1989 ஆம் ஆண்டு. ஆனி மாதம் 5ஆம் திகதி காலையில் தன் கணவனையும் அண்ணனையும் அண்ணனின் மகனையும் ஒரு மருமகனையும் சீமெந்து தொழிற்சாலைக்கு வேலைக்கு அனுப்பி போட்டு பிள்ளைகளை குளிப்பாட்டிக் கொண்டிருந்த நேரம், அக்கம் பக்கமெல்லாம் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. வாதரவத்தை, \"தகரம் பிள்ளையார் கோவிலடியில் இந்தியன் ஆமி ஆரையோ சுட்டுக் கொண்டு போட்டாங்களாம்.\"\n\"ஆரோ எவரோ பாவங்கள்\" என பரிதாபப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அறிகிறார் அந்த தாய்... அது யாருமில்லை அவரின் கணவனும் கணவனோடு போன அண்ணனும் அண்ணனின் மகனும் மருமகனும் அவர்களோடு இன்னும் 5 பேர். எல்லாரும் அரைகுறை எரிஞ்ச நிலையில் தான், கண் கொடுத்து பார்க்கேலாம இருந்தது. என்றார்.\nஇதேவேளை இந்திய அரசால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் நினைவாக தமிழீழ விடுதலைப்புலிகளால் நினைவு தூபி ஒன்று சம்பவம் இடம்பெற்ற தகரம்பிள்ளையார் கோவிலடியில்; தொண்ணூறாம் ஆண்டளவில் நிறுவப்பட்டிருந்தது. இறுதிப்போர் நிறைவடைந்ததன் பிற்பாடு இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டு ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் அந்த நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டது.\n கடல் கடந்து வந்தவர்கள் ஆட்களைக் கொன்றார்கள். தேசம் விட்டு தேசம் வந்தவர்கள் தூபியை உடைத்தார்கள்.\nகொல்லப்பட்ட எம் மக்களின் நினைவுத் தூபிகளும் விதைகளாகிப் போன எம் மாவீரர்களின் உறங்கும் இல்லங்களெல்லாம் அழிக்கப்பட...\nகொலை செய்தவர்களுக்கு எம் கண் முன்னால் தூபிகள் எழுப்பப்பட்டு கொண்டிருக்கின்றன.\nகண்ணீரால் அல்ல செந்நீரால் எழுதிய வரலாற்றை சூழ்ச்சியால் மாற்றி எழுதிட விடுதலும் முறையோ\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\nமுன்னணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஅம்பாறையிலும் தமிழ் மக்கள் போராட்டத்தில்\nவடக்கினை தொடர்ந்து கிழக்கின் அம்பாறை ஊறணி கனகர் கிராமத்தில் மீள்குடியமர்வை வலியுறுத்தி தமிழ் மக்கள் போராட்ட களமொன்றை திறந்துள்ளனர். ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/07/05/fathima.html", "date_download": "2018-08-16T15:48:04Z", "digest": "sha1:UBZOUNZXZLXQP5TUJMUHPGPCS4HVSBJ6", "length": 8077, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "வழியனுப்பி வைக்கப்பட்டார் பாத்திமா பீவி | fatima beevi falicitated by tamilnadu govt. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வழியனுப்பி வைக்கப்பட்டார் பாத்திமா பீவி\nவழியனுப்பி வைக்கப்பட்டார் பாத்திமா பீவி\n29 வயது வக்கீலை பலாத்காரம் செய்த 28 வயது நீதிபதி.. தெலுங்கானாவில் அதிரடி கைது\nஇயற்கை பிரசவ விளம்பரத்தால் கைதான, ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்\nநிம்மதியா குளிக்க கூட முடியலையே.. பாத்ரூமுக்குள் கேமரா கண்களுடன் ஊடுருவிய இளைஞர்\nதமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவிக்கு வியாழக்கிழமை தமிழக அரசின் சார்பில் வழியனுப்பு விழாநடைபெற்றது.\nதமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதையடுத்து தற்காலிகஆளுநராக ஆந்திர மாநில ஆளுநர் ரங்கராஜன் கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.\nபதவி விலகிச் செல்லும் பாத்திமா பீவிக்கு தமிழக அரசின் சார்பில் வழியனுப்பு விழா நடைபெற்றது.வியாழக்கிழமை காலை விமான நிலையத்தில் அவர் அரசின் சார்பில் வழியனுப்பி வைக்கப்பட்டார்.\nதமிழகப் போலீஸ் டி.ஜி.பி. ஏ. ரவீந்திரநாத்தும் விமான நிலையம் சென்று பாத்திமா பீவியை வழியனுப்பி வைத்தார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kovai-gethu-anthem-song-lyrics/", "date_download": "2018-08-16T16:14:00Z", "digest": "sha1:FLMLTM7NE7ZDDAK3EPYQUVGSEKIJPNLK", "length": 8288, "nlines": 276, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kovai Gethu Anthem Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : ஹிப் ஹாப் தமிழா\nஇசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா\nஆண் : எங்க ஊரு தாறுமாறு\nஎங்க வேணா கேட்டு பாரு\nஆண் : மண் வாசம் கூட\nஆண் : மச்சா இது சக்கரையா\nஆண் : சிறுவாணி தண்ணீர்\nடா சும்மா இந்த அக்கறையா\nஆண் : நதிக்கரை நாகரீகம்\nபரம்பரை டா சாதிய தூக்கி\nபோடு இந்த உலகமே நம்ம\nஆண் : கோவை நா கெத்து\nகோவை நா கெத்து கோவை\nநா கெத்து எங்க ஊரு\nஆண் : { கோவை நா கெத்து\nகுழு : கெத்து } (3)\nஆண் : எங்க ஊரு\nஆண் : செக் இட் அவுட் ஹி\nஆன் தி டிராக் அகைன் யூ\nகுழு : ஹிப் ஹாப் தமிழா\nஆண் : வெல் தட்ஸ் மை\nஆண் : போர் அடிச்சா பைக்\nதிரும்ப வந்து சாரு கிட்ட\nஆண் : தண்ணி கடை கம்மி\nஆண் : நீட் ஆன கோயம்பத்தூர்\nகுசும்பு குசும்பு கொஞ்சம் நக்கலான\nபேச்சு கொஞ்சம் குறும்பு குறும்பு\nஆண் : ஆனா பொண்ணுங்க\nகிட்ட மீற மாட்டோம் வரம்பு\nவரம்பு அட உழைப்புல நாங்க\nஆண் : நதிக்கரை நாகரீகம்\nபரம்பரை டா சாதிய தூக்கி\nபோடு இந்த உலகமே நம்ம\nஆண் : { கோவை நா கெத்து\nகுழு : கெத்து } (3)\nஆண் : எங்க ஊரு\nஆண் : { கோவை நா கெத்து\nகுழு : கெத்து } (3)\nஆண் : எங்க ஊரு\nகுழு : எங்க ஊரு கோயம்பத்தூரு\nஎங்க ஊரு கோயம்பத்தூரு எங்க\nகுழு : எங்க ஊரு தாறுமாறு\nஎங்க வேணா கேட்டு பாரு\nகுழு : மண் வாசம் கூட சேந்து\nஊரு வாண்டு கூட வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://puthiyavidiyal.com/cinema/4719", "date_download": "2018-08-16T15:46:31Z", "digest": "sha1:VQ45VSVLJXYSSRU7O4G5TOIJJP3F5Y5Z", "length": 16143, "nlines": 53, "source_domain": "puthiyavidiyal.com", "title": "பல்வேறு முக பாவங்களை காட்ட முடியுமா என்று எனக்கே சந்தேகம் | Puthiya Vidiyal", "raw_content": "\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு...\nநடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை...\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில்...\nலவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு\nதங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது....\nஅடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற...\nபல்வேறு முக பாவங்களை காட்ட முடியுமா என்று எனக்கே சந்தேகம்\nநான் தமிழ்ல பேச ஆரம்பிச்சாலே, என் தாய்மொழியான கன்னடம் இயல்பாகக் கலந்து வந்துடுது. அதனால், பலரும் 'சீரியல் சரோஜாதேவி'னு கூப்பிடறங்க\" என கொஞ்சிப் பேசுகிறார், 'நந்தினி' சீரியல் ஹீரோயின் நித்யா ராம்.\n“கன்னட சீரியல் ஹீரோயின், தமிழில் கமிட் ஆனது எப்படி\n“பி.எஸ்சி., படிக்கும்போதே சினிமாவில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. படிப்பு பாதிக்கும்னு மறுத்துட்டு, சீரியல்ல மட்டும் நடிக்க ஆரம்பிச்சேன். ரெண்டு தெலுங்கு சீரியல் உள்பட பல கன்னட சீரியல்களில் நடிச்சுட்டேன். ஒரு கன்னட சீரியலைப் பார்த்துத்தான் 'நந்தினி' வாய்ப்பு வந்துச்சு. தாய்மொழியான கன்னடத்திலும் அதே கங்கா ரோல்ல நடிக்கிறது டபுள் சந்தோஷம். எங்க ஊர்க்காரர் ரஜினி சார் படங்களைப் பார்க்க ஆரம்பிச்சு, கமல் சார் படங்களால் தமிழ் சினிமா மேல பெரிய ஆர்வம் வந்திடுச்சு.\"\n“அப்பாவி கங்காவாக இருந்து, பாம்பு நந்தினியா மாறி நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கு\n“ஆரம்பத்துல அநியாயத்துக்கு அப்பாவியா நடிச்சுட்டிருந்தேன். கொஞ்ச நாளில் என் ரோல் நெகட்டிவாகிடுச்சு. என் உடம்புல நந்தினி ஆவி புகுந்து, இப்போ பலரையும் பழி வாங்க ஆரம்பிச்சுட்டேன். அப்பாவி கங்கா மாதிரியான ரோல்ல இதுக்கு முன்னாடியே நிறைய சீரியல்கள் பண்ணிட்டேன். இந்த நந்தினி கேரக்டர் திகில் அனுபவமா இருக்குது. இப்படி வெரைட்டி எக்ஸ்ப்ரெஷன்ஸ் காட்ட முடியுமானு எனக்கே ஆரம்பத்தில் சந்தேகமா இருந்துச்சு. அந்தச் சவாலை எடுத்து ஓரளவுக்கு ஜெயிச்சுட்டேன்னு நினைக்கிறேன். கன்னடப் படங்களில் குஷ்பு மேடம் ஹீரோயினா நடிச்சதைப் பார்த்து ரசிச்சிருக்கேன். இப்போ அவங்களே என் உடம்புல ஆவியா வந்து பழி வாங்குற மாதிரி நடிக்கிறது சூப்பர் அனுபவம்.”\n“உங்க கன்னட தேசத்து ஃபேன்ஸ் என்ன சொல்றாங்க\n“எங்கே போனாலும் நந்தினி கங்கானுதான் சொல்றாங்க. உதயா சேனல்ல திங்கள் டு வெள்ளி வரைக்கும்தான் சீரியல் டெலிகாஸ்ட். சன் டிவியில் சனிக்கிழமையும் டெலிகாஸ்ட் ஆகறதால பலரும் ஆர்வத்தோடு சன் டிவியில் பார்க்கிறதா சொல்லியிருக்காங்க. என்னோட ஊருக்குப் போனாலும், ‘அடுத்து கதை எப்படி போகும்’னு கேட்டுகிட்டே இருப்பாங்க. இப்படி எக்கச்சக்க ஃபேன்ஸ், ஃபாலோயர்ஸ் கிடைச்சிருக்கிறாங்க. ஆரம்பத்தில், பாசிட்டிவ் கங்கா கேரக்டரைப் பார்த்து, 'இப்படி ஒரு நல்லப் பொண்ணா'னு புகழ்ந்து பேசுவாங்க. இப்போ பல மொழி ரசிகர்களிடமும் நந்தினியாக திட்டு வாங்கிட்டிருக்கேன். ஒருமுறை தயாரிப்பாளர் சுந்தர்.சி சார் மற்றும் ரைடக்டர் ராஜ்கபூர் சார்கிட்ட, ‘என் கேரக்டரை கொஞ்சம் பாசிட்டிவா மாத்துங்க சார். எல்லோரும் திட்டுறாங்க’னு சொன்னேன். ‘அதுதானே உன் நடிப்புக்கான பாராட்டு’னு சொன்னாங்க. அதனால நெக்ட்டிவ் கமென்ட்ஸ் வருவதையும் அங்கீகாரமா எடுத்துக்கிறேன்.\"\n“கிளாமரான பேயைப் பார்த்து ரசிகர்கள் உற்சாகமாகியிருக்கறது தெரியுமா\n(கல கலவென சிரிப்பவர்) “நல்லாவே தெரியும். ஆரம்பத்துல நடிக்க வரும்போதே, 'வேலைக்காரி கேரக்டர்னாலும் உன்னைப் பார்க்கும்போது அந்த ஃபீல் தெரியக்கூடாது. கிளாமராவும் ஆடியன்ஸ் ரசிக்கும்படியும் உன் டிரெஸ்ஸிங் இருக்கணும்'னு சொன்னாங்க. குஷ்பு மேம் டிசைன் பண்ணிக் கொடுக்கிற டிரஸ்ஸைத்தான் யூஸ் பண்றேன். யுனிக்கா இருக்கிறதால நிறைய ஃபேன்ஸ் உருவாகிட்டாங்க. எங்கே போனாலும் டிரெஸ் பற்றி கேட்கிறாங்க. என்னைப் போலவே, ஜானகி பேயா நடிக்கிற மாளவிகாவும் கிளாமரா டிரெஸ் பண்ணுவாங்க. கிளாமர் பேயை ரொம்பவே ரசிக்கிறோம்னு சொல்லும்போது மகிழ்ச்சியா இருக்கு.”\n“ 'நந்தினி' பாம்பு, ஜானகி ஆவியோடு பயங்கரமா மோதுதே...”\n“ஆரம்பத்தில் நானும் மாளவிகாவும் க்ளோஸ் ஃப்ரெண்டாகத்தான் நடிச்சோம். ஜானகி இறந்து ஆவியா வருகிறாள். என் உடம்புல இருக்கும் நந்தினி பாம்போடு மோதிக்கிட்டே இருக்கிறாள். ரெண்டு பேருமே எங்க பெஸ்டைக் கொடுக்கிறோம். 'நீங்க எவ்வளவு தூரம் போட்டிப் போட்டு நடிக்கிறீங்களோ, அந்த அளவுக்கு சீன்ஸ் சூப்பரா வரும்'னு டைரக்டர் பாராட்டுவார். நடிப்பில் மட்டும்தான் போட்டி. கேமிராவைவிட்டு வெளியே வந்ததும் ரெண்டு பேரும் நட்பிலும் அன்பிலும் கரைஞ்சுடுவோம். அவ ரொம்பவே நல்ல, க்யூட்டானப் பொண்ணு.''\n“நடிகை டு நடுவர் அனுபவம் எப்படி\n“சன் டிவியின் ‘அசத்தல் சுட்டீஸ்' நிகழ்ச்சியில் நடுவராக வர்றேன். என்னை நடுவராக கூப்பிட்டப்போ, 'தமிழ்கூட சரியா தெரியாத நான் எப்படி;னு தயங்கினேன். 'தைரியமா வாங்க. குட்டீஸ் திறமைகளைப் பார்த்து கமென்ட் பண்ணுங்க'னு சொன்னாங்க. சரின்னு ஒப்புக்கிட்டேன். இவ்வளவு திறமையான குட்டீஸ்களைப் பார்க்கும்போது அசந்துபோறேன். எல்லாத்துக்கும் தேங்க்ஸ்;னு தயங்கினேன். 'தைரியமா வாங்க. குட்டீஸ் திறமைகளைப் பார்த்து கமென்ட் பண்ணுங்க'னு சொன்னாங்க. சரின்னு ஒப்புக்கிட்டேன். இவ்வளவு திறமையான குட்டீஸ்களைப் பார்க்கும்போது அசந்துபோறேன். எல்லாத்துக்கும் தேங்க்ஸ்\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nகடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் \nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறந்து வைப்பு\nதேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் மாவட்ட இப்தார் நிகழ்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/o-indha-kaadhal-song-lyrics/", "date_download": "2018-08-16T16:14:52Z", "digest": "sha1:DDIJERDUWI5A4KVBPSWF5CYWUXQU33XD", "length": 9133, "nlines": 303, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oh Indha Kaadhal Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, அட்னன் சாமி\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : ஓ இந்த காதலென்னும்\nபூதம் வந்து ஏன் என்னை\nஆண் : காதலே காதலே\nஆண் : ஓ இந்த காதலென்னும்\nபூதம் வந்து ஏன் என்னை\nஆண் : காதல் காத்திருந்தால்\nஆண் : காதல் காய்ச்சலுக்கு\nகாதல் மட்டும் தான் மருந்து\nஎட்டி உதைக்க எந்தன் உள்ளம்\nஆண் : கண்ணாடி என்\nஉன் கையில் கல் இன்று\nஉனை கண்டு ஹே அது\nஆண் : ஓஹோ ஓஓ\nஆண் : நண்பா என்\nஆண் : காதல் இல்லாமல்\nஆண் : சொல்லாத ஆசைகள்\nமுறை கொல்லுமடி ஓ ஓ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_209.html", "date_download": "2018-08-16T16:06:37Z", "digest": "sha1:H4EKMJ6VQBJLXFJQCSZCUTTFP6AFSGTX", "length": 8604, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "லண்டனில் இலங்கையர் கொலை – கைது செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர் விளக்கமறியலில் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / லண்டனில் இலங்கையர் கொலை – கைது செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர் விளக்கமறியலில்\nலண்டனில் இலங்கையர் கொலை – கைது செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர் விளக்கமறியலில்\nகாவியா ஜெகதீஸ்வரன் May 25, 2018 இலங்கை\nலண்டனில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\n28 வயதான அருனேஷ் தங்கராஜா என்ற இலங்கையர் கடந்த ஞாயிற்றுக் கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில், இதுதொடர்பில் மணிமாரன் செல்லய்யா என்ற மற்றுமொரு இலங்கையர் கைதாகியுள்ளார்.\nகுறித்த சந்தேக நபர் ஏற்கனவே வன்முறை சம்பவம் ஒன்றுடன் தொடர்பு கொண்டிருப்பதாக லண்டன் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஅவர் நேற்று விம்பிள்டன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\nமுன்னணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஅம்பாறையிலும் தமிழ் மக்கள் போராட்டத்தில்\nவடக்கினை தொடர்ந்து கிழக்கின் அம்பாறை ஊறணி கனகர் கிராமத்தில் மீள்குடியமர்வை வலியுறுத்தி தமிழ் மக்கள் போராட்ட களமொன்றை திறந்துள்ளனர். ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/06/Vice-admiral.html", "date_download": "2018-08-16T16:05:25Z", "digest": "sha1:6QEL437PGCW77NNFE46KPJPF67V5QZPZ", "length": 10393, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "படுகொலையாளிக்கு அடைக்கலம்கொடுத்த கூட்டுப்படைத்தளபதியை கைது செய்ய முஸ்தீபு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / படுகொலையாளிக்கு அடைக்கலம்கொடுத்த கூட்டுப்படைத்தளபதியை கைது செய்ய முஸ்தீபு\nபடுகொலையாளிக்கு அடைக்கலம்கொடுத்த கூட்டுப்படைத்தளபதியை கைது செய்ய முஸ்தீபு\nதுரைஅகரன் June 02, 2018 இலங்கை\nகொழும்பில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய, குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்காவின் உயர்மட்டப் படை அதிகாரி ஒருவர் அடுத்த சில நாட்களுக்குள் கைது செய்யப்படவுள்ளார்.\nசிறிலங்கா காவல்துறை தலைமையக வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.\nஇந்த வழக்கில் முக்கிய சந்தேக நபரான, லெப்.கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சியைக் கைது செய்வதற்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇவருக்கு உதவிய சந்தேக நபர்களையும் கைது செய்யுமாறு, கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டுள்ளார் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, லெப்.கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சி நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு, முன்னாள் கடற்படைத் தளபதியும், தற்போதைய கூட்டுப் படைகளின் தளபதியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உதவியாகவும், உடந்தையாகவும் இருந்தார் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், கைது செய்யப்படவுள்ள படை அதிகாரியின் பெயரை கொழும்பு ஊடகம் வெளியிடாத போதிலும், அட்மிரல் ரவீந்திர விஜேகுணத்னவாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\nமுன்னணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஅம்பாறையிலும் தமிழ் மக்கள் போராட்டத்தில்\nவடக்கினை தொடர்ந்து கிழக்கின் அம்பாறை ஊறணி கனகர் கிராமத்தில் மீள்குடியமர்வை வலியுறுத்தி தமிழ் மக்கள் போராட்ட களமொன்றை திறந்துள்ளனர். ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://danvantritemple.org/news/nellipodi-abhishekam-june-10.html", "date_download": "2018-08-16T16:24:30Z", "digest": "sha1:WPAELE2V6MFNLHKK3YRQ2O6RGNHL2VQV", "length": 5953, "nlines": 78, "source_domain": "danvantritemple.org", "title": "Sri Danvantri Temple (danvantri temple in walajapet, dhanvantri temple in walajapet, danvantri peedam in walajapet, dhanvantri peedam in walajapet, god of medicine in walajapet, sri muralidhara swamigal in walajapet, naturopathy in walajapet, yoga research centre in walajapet, homam in walajapet, yaagam in walajapet, pooja in walajapet, sumangali pooja in walajapet, panchaatchara yaagam in walajapet, annadhanam in walajapet, dattatreyar in walajapet, vaasthu homam in walajapet, prathyankara devi in walajapet, sani peyarchi mahaa yaagam in walajapet)", "raw_content": "\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கு இன்று 10.06.2018 ஞாயிற்றுக் கிழமை ஏகாதசி திதியை முன்னிட்டு, காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நெஞ்சுவலி வராமல் தடுத்து இதயத்தை காக்கவும், மூட்டுவலிகள் குறையவும், கண்களை பாதுகாக்கவும், மொத்தத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கவும், நட்சத்திர தோஷங்கள் அகலவும், நாள்ப்பட்ட நோய்கள் நீங்கவும், மன நோயிலிருந்து விடுதலை பெறவும், ஒரு கற்ப மருந்தாகத் திகழும் நெல்லிக்காய் பொடிகொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்றது.\nநுரையீரல் சார்ந்த காசநோய் வைட்டமின் \"சி” சத்து குறைவால் வரும் ஸ்கர்வி போன்ற நோய்கள் உடலில் எதிர்ப்பு சக்தி குறைதல், உடல் சூடு மற்றும் கண்நோய் சர்க்கரை நோய், செரிமான இல்லாமை, சிறுநீர் சம்பந்தமான நோய்கள், குடல் வாயுவை, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, வெளிளை, இருமல், சளி கண்ணில் தண்ணீர் வருவல் போன்ற பல நோய்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தகைய நோய்களிலிருந்து நீங்கி ஆயுள் பலம் பெற தன்வ்ந்திரி மூலவருக்கு அபிஷேகம் செய்த நெல்லிக்காய் பொடி தீர்த்த பிரசாதம் ஸ்வாமிகளின் திருக் கரங்களால் பங்கேற்க பக்தர்களுக்கு ஔஷதமாக வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/itemlist/tag/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%20,%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D,%20%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-16T16:23:09Z", "digest": "sha1:7RXHIFZETKISJKYEVLULH42AR46JDXEI", "length": 3077, "nlines": 59, "source_domain": "newtamiltimes.com", "title": "தமிழகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: ரேசன் கடை ,ஸ்டிரைக், ஒத்திவைப்பு\nஞாயிற்றுக்கிழமை, 05 ஆகஸ்ட் 2018 00:00\nரேசன் கடை ஸ்டிரைக் ஒத்திவைப்பு\nநாளை ( 6ம் தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ரேசன் கடை ஊழியர்களின் வேலைநிறுத்தப்போராட்டம், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும்நிலையில், தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசம வேலைக்கு சம ஊதியம், சேதார கழிவிற்கு அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரேசன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 158 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2008/12/1_23.html", "date_download": "2018-08-16T16:23:16Z", "digest": "sha1:QF6SENT7TL7KW2NQ3WOJHGAD4JD3EDKX", "length": 11742, "nlines": 311, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிழக்கு மொட்டைமாடி புத்தக அறிமுகம் - 1", "raw_content": "\nமரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா \nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 77\nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nகிழக்கு மொட்டைமாடி புத்தக அறிமுகம் - 1\nநேற்று நடந்த கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் மாலன் கேண்டீட் புத்தகத்தை வெளியிட இரா.முருகன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து மாலன் பேசினார்.\nமாலன் அறிமுக உரை (ஒலிப்பதிவு)\nஅடுத்து, ஜே.எஸ்.ராகவன் சூஃபி வழி புத்தகத்தை வெளியிட, மாலன் பெற்றுக்கொண்டார்.தொடர்ந்து பா.ராகவன் பேசினார்.\nபா.ராகவனின் அறிமுக உரை (ஒலிப்பதிவு)\nஅடுத்து கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் புத்தகத்தை ஆக்கியவர்களுடனும், அறிமுகப்படுத்தியவர்களுடனும் கலந்துரையாடினர்.\nஒலிப்பதிவு ஒரே கீச்சுகுரலில் உள்ளது - இணைய தொடர்பில் குழப்படியா என்று தெரியவில்லை.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு புத்தக அறிமுகம் 6 - ஒலிப்பதிவு\nசென்னை புத்தகக் கண்காட்சி - NHM கடை எண்கள்\nகிழக்கு புத்தக அறிமுகம் 5 - ஒலிப்பதிவு\nகிழக்கு புத்தக அறிமுகம் - 6\nகிழக்கு புத்தக அறிமுகம் 4 - ஒலிப்பதிவு\nகிழக்கு புத்தக அறிமுகம் - 5\nகிழக்கு புத்தக அறிமுகம் - 4\nகிழக்கு புத்தக அறிமுகம் 3 - ஒலிப்பதிவு\nகிழக்கு புத்தக அறிமுகம் 2 - ஒலிப்பதிவு\nசாகித்ய அகாதெமி விருது 2008\nகிழக்கு புத்தக அறிமுகம் - 3\nசெயல்வழிக் கற்றல் - ஒரு நேரடி அனுபவம்\nகிழக்கு புத்தக அறிமுகம் - 2\nகிழக்கு மொட்டைமாடி புத்தக அறிமுகம் - 1\nகிழக்கு புத்தக அறிமுகக் கூட்டம் - 1\nஞாநி - கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - ஒலிப்பதிவு\nவிஷ்வநாத் பிரதாப் சிங் (1931-2008)\nNHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (2)\nகாலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - தொகுதி 9...\nமொட்டைமாடிக் கூட்டம் - ஞாநி, மும்பை பற்றி\nஇந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்\nபிரபாத் பட்நாயக் - உலகப் பொருளாதாரச் சிக்கல்\nஅருன் ஷோரி - பயங்கரவாதம் பற்றி\nமும்பை தாக்குதல்: ஞாநியின் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.slt.lk/ta/about-us/corporate-responsibility/impact-to-the-national-gdp", "date_download": "2018-08-16T15:39:14Z", "digest": "sha1:W55DWJN6FYDAQDJN2VWXJYCAAMMHREAG", "length": 14782, "nlines": 336, "source_domain": "www.slt.lk", "title": "மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம் | Welcome to Sri Lanka Telecom", "raw_content": "\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nவணிக, பொருளாதாரங்களின் வினைத்திறனுள்ள இயக்கத்திற்கு, ஒரு பலமான, நம்பிக்கையான, நாடளாவிய ததொதொ உட்கட்டுமானம் முக்கியம். தேசிய தொடர்பாடல் சேவை வழங்குனர் என்றவகையில் நாம், நாடளாவிய ததொதொ உட்கட்டமைப்பையும் நம்பிக்கையானதும் உயர்தரமானதுமான ததொதொ உற்பத்திப்பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கி, நிறுவனங்கள் தமது வணிகச்செயற்பாடுகளை வினைத்திறனுடன் செய்ய வலுவூட்டி, பொருளாதாரத்தை மேம்படுத்தி, அறிவுச்செல்வமுடையதொரு சமுதாயத்தை உருவாக்க உதவுகிறோம். அதிவேக, வாங்கும்திறனுள்ள அகலப்பட்டை இணைப்பை வழங்குவதன்மூலம், நாம் இலங்கையர்களுக்கு சமூக, பொருளாதார நன்மைகளை வழங்குகிறோம். அகலப்பட்டையை வாங்கும்திறன் கொண்டதாக ஆக்கி, சகல வதிவிடங்களையும் அதில் இணைப்பதன் பயனாக தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அனுசரணையாகவிருக்கிறோம். தேசிய அகலப்பட்டை வலையமைப்பு இயக்குனர் என்ற வகையில் நாம் தேசிய ஆதார வலையமைப்பு சேவைகளை வழங்கி, இலங்கையை தென்னாசியாவின் பொருளாதார மையமாக்குவதற்கான வலையமைப்பு மற்றும் செயலாற்றல்களை உருவாக்குகிறோம்.\nமுழுமையான அடுத்த தலைமுறை வலையமைப்பினை மீளப்பொறிமுறைப்படுத்தும் எமது முயற்சிகள் தொடர்கின்றன. அத்துடன், ஸ்ரீலரெ மட்டுமே தேசிய ஆதார வலையமைப்பு அனுமதியைப்பெற்றுள்ளதால், அதன் கொள்ளளவு கட்டமைப்பு முயற்சியில், ஆதார மையக்கட்டமைப்பினை புதுப்பித்தலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்ரீலரெயின் மைய உட்கட்டுமான மேடையை புதுப்பித்துவரும் அதேநேரம், பாரம்பரிய வலையமைப்பு மேடைக்குப்பதிலாக, வாடிக்கையாளரை இன்னும் நெருங்கக்கூடிய ஒளியியல் இழையத்தை அடிப்படையாகக்கொண்ட ஆதார வலையமைப்பை வழங்குவதன்மூலம் NGN ஆனது இலங்கையை த.தொ.தொ இற்குத்தயாராக்குகிறது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தும் சபையின் அனுமதிப்பத்திரத்திற்கான நிபந்தனைகளுக்குட்பட்ட NGN புலப்பெயர்வு, ஸ்ரீலரெயின் தொழிற்பாட்டு அனுமதிப்பத்திரம் மேலும் 10 வருடங்களுக்கு நீடிக்கப்படுவதற்கு உதவியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t35361-topic", "date_download": "2018-08-16T16:03:44Z", "digest": "sha1:42SCHEWGWKXGGOVWLMOARQRFUUAUFLJS", "length": 16244, "nlines": 145, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "கள்ள புத்தியை உலகிற்கு மீண்டும் காட்டிய அமெரிக்கா அதிர்ச்சியில் அரபுலகம் .!!!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» வாரிசு – ஒரு பக்க கதை\n» ஜோசியம் – ஒரு பக்க கதை\n» இடக்கை – ஒரு பக்க கதை\n» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது\n» அவங்க பாத்ரூம் பாடகி…\n» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்\n» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்\n» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே\n» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி\n» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்\n» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு\n» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்\n» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்\n» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்\nகள்ள புத்தியை உலகிற்கு மீண்டும் காட்டிய அமெரிக்கா அதிர்ச்சியில் அரபுலகம் .\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nகள்ள புத்தியை உலகிற்கு மீண்டும் காட்டிய அமெரிக்கா அதிர்ச்சியில் அரபுலகம் .\nகள்ள புத்தியை உலகிற்கு மீண்டும் காட்டிய அமெரிக்கா\nசவூதி அரேபியாவில் ஆளில்லா உளவு விமான நிலையமொன்றை\nஅமெரிக்கா மிக இரகசியமாக நிர்வகித்து வந்ததாகத் தகவல்\nதற்போது வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகடந்த 2 ஆண்டுகளாக இந்த உளவு நிலையம் இயங்கி வருகிறதாம்.\nகடந்த 2011 செப்டம்பர் மாதம் கொல்லப்பட்ட அன்வர் அல்அவ்லாகி இங்கிருந்து\nசென்ற விமானத்தின் மூலம் தான் கொல்லப்பட்டதாகவும் தெரிகிறது.\nஅல் அவ்லாக்கி அமெரிக்காவில் பிறந்து அல்காயிதா இயக்கத்தின் மூளையாகச்\nசெயல்பட்டவர் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியது அறிந்ததே.\nசவூதி அரேபியா அரசுக்கே தெரியாமல் இந்த விமான நிலையத்தை சி.ஐ.ஏ. ரகசியமாக நிர்வகித்து வந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த தகவல் அமெரிக்க ஊடகங்களுக்கு 2011ம் ஆண்டின் போதே தெரிந்திருந்தும், அவை இது பற்றிய செய்திகளை வெளியிடவில்லையாம்.\nRe: கள்ள புத்தியை உலகிற்கு மீண்டும் காட்டிய அமெரிக்கா அதிர்ச்சியில் அரபுலகம் .\nRe: கள்ள புத்தியை உலகிற்கு மீண்டும் காட்டிய அமெரிக்கா அதிர்ச்சியில் அரபுலகம் .\nRe: கள்ள புத்தியை உலகிற்கு மீண்டும் காட்டிய அமெரிக்கா அதிர்ச்சியில் அரபுலகம் .\nஅவன் நல்லவனாக இருந்தால்தான் ஆச்சர்யம்.\nRe: கள்ள புத்தியை உலகிற்கு மீண்டும் காட்டிய அமெரிக்கா அதிர்ச்சியில் அரபுலகம் .\nahmad78 wrote: அவன் என்றைக்குமே அயோக்கியன்தானே.\nஅவன் நல்லவனாக இருந்தால்தான் ஆச்சர்யம்.\nRe: கள்ள புத்தியை உலகிற்கு மீண்டும் காட்டிய அமெரிக்கா அதிர்ச்சியில் அரபுலகம் .\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ramachandranwrites.blogspot.com/2015/03/blog-post_24.html", "date_download": "2018-08-16T15:58:38Z", "digest": "sha1:YN56UPTX5KN5NNTPOOJ7VXHJRSMDZQKC", "length": 18509, "nlines": 148, "source_domain": "ramachandranwrites.blogspot.com", "title": "ramachandranwrites: மருத்துவக் காப்பீடு - சில சிந்தனைகள்", "raw_content": "\nமருத்துவக் காப்பீடு - சில சிந்தனைகள்\nவருடம் 1990. வரலாற்று காணாத பொருளாதார நெருக்கடியில் இந்தியா சிக்கி இருந்தது. இறக்குமதி செய்யப் பட்ட பொருள்களுக்கு தருவதற்கு அரசிடம் பணம் இல்லை. அரசின்வசம் இருந்த தங்கத்தை அடகு வைத்து, அதன் மூலம் பெறப்பட்ட பணத்தைக் கொண்டு அரசு அந்த நிலையைச் சமாளித்து. பொதுவுடைமை, சோசலிசம் என்ற நிலை மாறி, உலகமயமாக்கல், தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்ற பொருளாதாரக் கொள்கைக்கு நாடு தன்னை மாற்றிக் கொண்டது. அதனால் ஏற்ப்பட்ட விளைவுகளைப் பற்றி விவாதிக்கும் இடம் இது இல்லை. ஆனால் அந்தக் காலகட்டத்தில் ஏற்ப்பட்ட சில மாறுதல்கள் நாம் பேசும் பொருளையும் நேரடியாகப் பாதிக்கும் என்பதால் அதனைப் பற்றி மட்டும் நாம் பேசுவோம்.\nஉலகமயமாக்கலைத் தொடர்ந்து இரண்டு முக்கியமான மாறுதல்கள் ஏறப்பட்டது. ஓன்று கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறை அநேகமாக இல்லாமல் போனது. திரும்பும் இடமெல்லாம் முதியோர் இல்லங்கள் உருவாக ஆரம்பித்தன. வயதான காலத்தில் தன் பிள்ளைகள் தங்களைப் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இல்லாமலே போய், உயிர்வாழும் காலம் வரைக்கும் தேவையான பணத்தைக் கையில் வைத்துக் கொள்ளவேண்டும் என்ற சிந்தனை உருவாகத் தொடங்கியது.\nகல்வி மற்றும் மருத்துவச் சிகிச்சை என்ற சேவைகளில் இருந்து அரசுகள் மெல்ல மெல்ல வெளியேறி, அங்கே தனியார்கள் உள்ளே வரத்தொடங்கினார்கள். தரமான கல்வியும், தரமான கனிவான மருத்துவச் சேவையும் சாதாரண மக்களுக்கு எட்டாத விசயங்களாக மாறத் தொடங்கின.\nஇதோடு இணைந்து மக்களின் சிந்தனையில் ஒரு மாற்றம் வர ஆரம்பித்தது. நமது பெற்றோர்கள் அநேகமாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கி, அங்கேயே இருபது அல்லது முப்பது வருடங்கள் பணியாற்றி, அங்கேயே ஓய்வு பெற்றுக் கொண்டு இருந்தனர். ஆனால் இப்போது நம்மில்பலர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிறுவனம் விட்டு நிறுவனம் மாறிக் கொண்டு இருக்கிறோம். இதனால் ஓய்வுக்கான சேமிப்பு நிதி ( Pension &Provident Fund ) என்பன அநேகமாக இல்லாமலே போய்விடுகிறது. மாறிவிட்ட இந்தச் சூழ்நிலையில் ஒரே ஒரு அறுவைச் சிகிச்சை என்பது பல குடும்பங்களைத் தாங்கமுடியாத பொருளாதாரச் சிக்கல்களில் தள்ளிவிடுகின்றது.\nமாறிவிட்ட வாழ்க்கைமுறை, தொற்றாத பல உடல்நலக்குறைவை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நீண்ட பயணம், வேலையில் உருவாகும் மன அழுத்தம், நேரம் கடந்த உணவு, உணவில் உள்ள ரசாயனங்கள் இவை எல்லாம் இந்தச் சிக்கல்களை இன்னும் விரைவுபடுத்துகின்றன. முப்பது வயது தாண்டிய பலரும் இன்று இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், இதயநோய், எலும்பு தேய்மானம் என்ற பல உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nபல அலுவலங்கள் தங்கள் ஊழியருக்கு மருத்துவக் காப்பீடைச் செய்து தந்து இருக்கின்றன. ஆனாலும், வேலை மாற்றம் என்று வரும்போது, சேருகின்ற புதிய நிறுவனத்தில் மருத்துவக்காப்பீடு இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. மேலும் இன்றைய நிலையில் பல நிறுவனங்கள் நாற்பது வயதிற்கு மேலே உள்ள ஊழியர்களை பணியில் இருந்து அனுப்பிவிட்டு, அந்த இடத்தைப் புதியவர்களை வைத்து நிரப்பும் போக்கும் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. அந்த நிலையில் கிடைக்கின்ற வேலையை எடுத்துக் கொள்ளவோ அல்லது தனியாகப் பணியாற்றவேண்டிய சூழலோ பலர் இன்று சந்திக்கும் யதார்த்தமாக இருக்கின்றது.\nஎனவே சம்பாதிக்க ஆரம்பித்த உடனேயே, தனியாக நமக்காக ஒரு மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்வது புத்திசாலிதனமான இருக்கும். சிறுவயதில் மருத்துவக் காப்பீடு செய்யும்போது, பொதுவாக பெரும் உடல்நலப் பிரச்சனைகள் எதுவும் இருக்காது என்பதால் காப்பீடு அளிக்கப்படுவதில் கேள்விகள் எதுவும் இருக்காது.\nஇன்றைய நிலையில் மிகச் செலவு வைக்கும் மருத்துவச் சிகிச்சை இதயநோயக்கான சிகிச்சைதான். எனவே அதனைச் சமாளிக்கும் வகையில் குறைந்தபட்சம் ஐந்துலட்ச ரூபாய் அளவில்லாவது காப்பீடு செய்துகொள்ளுங்கள்.\nசில காப்பீடு நிறுவனங்கள் FLOATER POLICY என்ற முறையில் காப்பீடு வழங்குகின்றன. ஒரு குறிப்பிட்ட அளவிற்கான மருத்துவச் சிகிச்சைக்கான காப்பீடைக் குடும்பத்தில் உள்ள யாரும் பயன்படுத்திக்கொள்ளும் திட்டம் இது. குடும்ப உறுப்பினர்களுக்குத் தனித்தனியாக காப்பீடு செய்வதை விட, இந்தத் திட்டம் சிறப்பானது.\nஇதுவரை மருத்தவக் காப்பீடு செய்துகொள்ளவில்லை என்றால் உடனே செய்துவிடுங்கள்.\n1. ஒரு கோடி ரூபாய்க் கனவு.\n2. காப்பீடு, காப்பீடு, காப்பீடு\n3. ஆயள் காப்பீடு - எது சரியான அளவு \n4. ஆயுள் காப்பீடு - இன்னும் கொஞ்சம்\nLabels: சேமிப்பு, மருத்துவக் காப்பீடு\nசிறப்பான கருத்துருவாக்கம். ஆனால் இந்திய வாழ்க்கையில் இங்குள்ள சூழ்நிலையில் மருத்துவக் காப்பீடு என்பது ஒவ்வொருவருக்கும் சரியாகத்தான் வந்து சேர்கின்றதா என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.\n1. கலைஞர் ஆட்சியில் கொண்டு வந்த மருத்துவக்காப்பீடு உண்மையிலேயே மிகச் சிறந்த வழிகாட்டி. ஆனால் முழுமையான தோல்வி. காரணம் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் சேர வேண்டிய சமயத்தில் அந்தக் காப்பீடு பணம் சேராத காரணத்தால் ஒவ்வொரு மருத்துவமனையும் ஒதுங்கவே செய்தது.\n2. மேலை நாடுகளில் தெளிவான திட்டமும் சிறப்பான வரையறையும் உண்டும். எந்த நோய் என்றாலும் அது சார்ந்த விழிப்புணர்வு பரஸ்பரம் நோயாளி மற்றும் மருத்துவமனைக்கும் உண்டு. ஆனால் இங்கே பூஜ்யம்.\n3. இவனை வைத்து எப்படி பணம் பறிக்கலாம் என்ற எண்ணமும் இவனிடம் இருந்து நம்மை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்ற எண்ணமும் இவனிடம் இருந்து நம்மை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்ற எண்ணமும் இங்கே உருவாவது தவிர்க்க முடியவில்லை.\n4. வெளிப்படைத்தன்மை குறைவு. இங்கே மருத்துவமனைகளில் பல பிரிவுகள் உள்ளது. சூப்பர் தனியார் மருத்துவமனைகள், சாதாரண மருத்துவமனைகள், கடைசியாக அரசு மருத்துவமனைகள்.\nமூன்று இடங்களுக்குச் செல்லும் நபர்களின் வசதிகள் முதல் அவர்கள் சமூக வாழ்க்கை வரை அனைத்தும் வேறுபட்டதாக உள்ளது. சில இடங்களில் புரிதல் இயல்பாக உள்ளது. பல இடங்களில் புரிய வைக்கக்கூடாது என்ற கங்கணத்தில் தான் இவர்களின் மருத்துவ சேவைகள் தொடங்குகின்றது. இறுதியில் பிணமாக முடிகின்றது.\nநம்பிக்கை சார்ந்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். தவறில்லை. ஆனால் பெரும் நோய்கள் தாக்கும் போது கைகளில் பணம் இல்லாவிட்டால் 120 கோடி மக்களில் ஒருவர் இழப்பு என்பதாகத் தான் இந்திய வாழ்க்கையில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை கடந்து போய்க் கொண்டேயிருக்கின்றது.\nஉண்மையைச் சொன்னால், எனது கனவு தேசத்தில் மருத்துவக் காப்பீடு என்பதே தேவையாக இருக்காது. கல்வியும், மருத்துவச் சேவையும் தரமாக, இலவசமாக அரசாங்கம் அளிக்க வேண்டும்.\nகலைஞர் மருத்துவத் திட்டமோ அல்லது அம்மா மருத்துவத் திட்டமோ அதற்காக காப்பீடு நிறுவங்களுக்கு அளிக்கும் தொகையை மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த செலவழிக்கலாம்.\nஇந்தத் திட்டங்களும், மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டமும் மிக முக்கியமான இந்த சேவைகளில் இருந்து அரசு வெளியேறுவதையே காட்டுகிறது.\nஉறுபசியும் ஒவ்வாப் பிணியும் செருபகையும் சேராது அல்லவா இருக்க வேண்டும் தேசம்.\nஏன் இன்னமும் பூட்டு போட்டு வைத்து இருக்கீங்க கதவை திறங்க. காற்று வரட்டும்.\nநான் ஒரு விற்பனையாளன், பொருள்களையும் சேவைகளையும், கனவுகளையும் விற்பனை செய்வது என் தொழில். சுயமுன்னேற்றப் பயிற்சி வகுப்புகள் நடத்துவது, புத்தகம் படிப்பது இவை என் மனதிற்கு இசைவான செயல்கள்\nமருத்துவக் காப்பீடு - சில சிந்தனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2005/04/4.html", "date_download": "2018-08-16T16:22:14Z", "digest": "sha1:7YEAWAOO3NRAPQV7OKTPI2Q5RT7QEFHL", "length": 19651, "nlines": 320, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ரெட்ஹாட் எண்டெர்பிரைஸ் லினக்ஸ் 4", "raw_content": "\nமரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா \nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 77\nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nரெட்ஹாட் எண்டெர்பிரைஸ் லினக்ஸ் 4\nகாந்தி ஒருமுறை சொன்னாராம்: \"முதலில் அவர்கள் உன்னைக் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். பின் உன்னைப் பார்த்துச் சிரிப்பார்கள். பின் உன்னுடன் சண்டையிட வருவார்கள். பின்... நீ ஜெயித்திருப்பாய்.\"\nஇது ரெட்ஹாட் இணையத்தளத்தில் கண்ட மேற்கோள்.\nநேற்று, சென்னை தாஜ் கன்னிமரா ஹோட்டல் ஆடலறையில் ரெட்ஹாட் நிறுவனம் தனது 'ரெட்ஹாட் எண்டெர்பிரைஸ் லினக்ஸ் 4' வெளியீட்டு விழாவினை நடத்தியது.\nரெட்ஹாட் போன்ற திறமூல, தளையறு மென்பொருள்கள் சார்ந்த இயக்குதளத்தை விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் நடத்தும் ஒரு விழாவுக்கு வந்திருக்கும் கூட்டமே, 'லினக்ஸ் வயசுக்கு வந்துடுச்சு' என்பதை உணர்த்தியது. Maturity - லினக்ஸ் பொதி முதிர்ச்சியடைந்த ஓர் இயக்குதளப் பொதியா என்பதே பல நிறுவனங்களின் கவலையாக இருந்தது. பின் டெஸ்க்டாப் - சாதாரணப் பயனர் கணினி - தவிர்த்து பின் அலுவல் விஷயங்களைக் கவனிக்கும் வழங்கிக் கணினிகளில் (சர்வர்) லினக்ஸை நிறுவ யாருமே தயங்கவில்லை. தரவுத்தள வழங்கி, தடுப்புச்சுவர், இணையத்தள வழங்கி, மின்னஞ்சல் பரிமாற்றி எனப் பல்வேறு விஷயங்களுக்கும் இன்று அனைத்து முன்னணித் தொழில் நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் பயன்படுத்துவது லினக்ஸ்தான். அதிலும்கூடப் பெரும்பான்மை ரெட்ஹாட்தான்.\nரெட்ஹாட் தன்கூடவே சில கணினி உலகப் பெருங்கோக்களைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தனர். இண்டெல், ஆரக்கிள் நிறுவனங்களிலிருந்து சிலர் வந்திருந்தனர்.\nரெட்ஹாட் பயனர் கணினிக்கும் - உங்கள் மேசைக்கும் - வந்துவிட்டது என்று அவர்கள் சொன்னார்கள். ஆங்கில இடைமுகத்தில் கணினியைப் பயன்படுத்துபவர்களுக்கு இது நிச்சயம் நடந்துவிட்டது என்றுதான் சொல்வேன். ஃபயர்ஃபாக்ஸ், தண்டர்பேர்ட், ஓப்பன் ஆஃபீஸ் - இவை லினக்ஸில் பார்க்க அழகாகவும், வேண்டிய வேலைகளைச் செய்யத் தகுதியானவையாகவும் உள்ளன. எழுத்து வடிவங்கள் எக்ஸ் சாளர அமைப்பில் (கேடிஈ, குனோம்) சற்று சுமார்தான். இப்பொழுது True Type, Open Type எழுத்து வடிவங்கள் ஓரளவுக்கு நன்றாகவே தெரிந்தாலும் மைக்ரோசாஃப்ட் இயக்குதளங்களுடன் ஒப்பிடுகையில் ஒரு மாற்று கம்மிதான். ஆனாலும் இன்றைய நிலையில் இது போதும் என்று தோன்றுகிறது.\nநேற்று ரெட்ஹாட் இந்திய மொழிகள் ஐந்தில் இடைமுகத்தைக் கொண்டுவந்திருப்பதனைக் காட்டினார்கள். ஆனால் நேரம் அதிகமானபடியால் நான் பாதியில் கிளம்பி வந்துவிட்டேன். ஹிந்தி, தமிழ், வங்காளம், பஞ்சாபி (குர்முகி எழுத்தில்), குஜராத்தி ஆகிய ஐந்து மொழிகள் இவை. இதில் தமிழைப் பொறுத்தவரை ழ கணினி குழுவுடன் இணைந்து ரெட்ஹாட் இந்த வேலையைச் செய்திருக்கின்றனர். அங்கூர் பாங்ளா என்ற குழுவுடன் இணைந்து வங்காள இடைமுகத்தைச் செய்திருக்கின்றனர். [அங்கூர் பாங்ளா தளத்தைப் பார்த்து நாம் நிறையக் கற்றுக்கொள்ளலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. இதுபற்றி நிறைய விவாதிக்க வேண்டும்] அதனால் கடைசிவரை தமிழ் இடைமுகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கவில்லை. இன்றோ, நாளையோ யாரிடமிருந்தாவது குறுந்தட்டை வாங்கிப் போட்டுப் பார்த்துவிட்டு எழுதுகிறேன்.\nஇரண்டு வாரங்களுக்கு முன் சென்னையில் நடந்த ஒரு தமிழ்க் கணினி மென்பொருள் வெளியீட்டு விழாவைப் போன்று இல்லாமல், வரிக்கு வரி திறமூல ஆர்வலர்களது பங்களிப்பை அங்கீகரித்தனர் ரெட்ஹாட் பேச்சாளர்கள்.\nஃபெடோரா பற்றி ஒரு கேள்வி எழுந்தது. அதற்கு ரெட்ஹாட் அதிகாரிகள் பதில்: \"ஃபெடோரா என்பது பரிசோதனைப் படுகை. ஃபெடோராவை ஆர்வலர்களிடம் விட்டுவிட்டு அதில் புகுத்தியுள்ள புதுமைகள் முதிர்ச்சியடைந்ததும் அவற்றை ரெட்ஹாட் தொகுப்பில் சேர்க்கிறோம். எனவே ஃபெடோராவில் வேலை செய்வதெல்லாம் ரெட்ஹாட்டில் வேலை செய்யும் என்று சொல்ல முடியாது. ஆனால் ரெட்ஹாட்டில் ஒன்று சரியாக வேலை செய்கிறது என்றால் அது ஃபெடோராவில் சரியாக வேலை செய்திருக்கும்.\"\nரெட்ஹாட்தான் இப்பொழுதைக்கு இந்தியாவில் மைக்ரோசாஃப்டுக்குத் தீவிர மாற்று. பிற லினக்ஸ் சார்ந்த பொதிகளை வெளியிடும் நிறுவனங்கள் இந்தியாவில் நிறுவன ரீதியில் இல்லை. அதுவரையில் ரெட்ஹாட் நிறுவனத்துக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்\nதகவலுக்கும், மேல் விபரத்துக்கும் நன்றி பத்ரி.\nஆடலறையில் - ballroomத்தான சொல்றீங்க\nஆனால் எனக்குத்தெரிந்து அந்த அறைகள் பெரியதாக இருப்பதால் - ஆடலரங்கு-ன்னுகூட சொல்லலாமோ:)\nநல்ல பதிவு பத்ரி. தமிழில் ரெட் ஹாட் செய்துள்ளது குறுந்தகடாக உள்ளதா\nகுறுந்தகடு எனக்குக் கிடைக்கும். கிடைத்தவுடன் சொல்கிறேன்.\n//ரெட்ஹாட் நிறுவனத்துக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகட்டாயக் காத்திருப்பில் தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்\nரெட்ஹாட் எண்டெர்பிரைஸ் லினக்ஸ் 4\n\"ஆணுறை என்ற சொல்லை உருவாக்கியது நாங்கள்தான்\"\nசி-டாக் தமிழ் மென்பொருள் குறுந்தட்டு\nஎஸ்.ஆர்.எம் நிர்வாகவியல் கல்லூரியில் ஒரு நாள்\nபால்ஸ் தமிழ் மின் அகராதி\nஆனந்தரங்கப் பிள்ளை பதிவு பற்றி\nபொன்விழி - ஒளிவழி எழுத்துணரி\nபை பை ஜான் ரைட்\nகண்ணில் படாத நீதிமன்றச் செய்திகள்\nதெஹெல்காவில் விடுதலைப் புலிகள் பற்றி\nசேவாக், தோனி அபார ஆட்டம்\nஇந்தியாவின் வெற்றி மீண்டும் சேவாக், திராவிட் மூலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/03/30/jana.html", "date_download": "2018-08-16T15:51:46Z", "digest": "sha1:YTPURZ7NQLGA3CRBH344WNM45ZJHLHUS", "length": 11419, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆயுத பேர ஊழலால் எங்களுக்கு பாதிப்பில்லை: பா.ஜ.க. | tehelka tapes wont scuttle bjps electoral prospect: jana - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆயுத பேர ஊழலால் எங்களுக்கு பாதிப்பில்லை: பா.ஜ.க.\nஆயுத பேர ஊழலால் எங்களுக்கு பாதிப்பில்லை: பா.ஜ.க.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பேயி காலமானார்\nசாலை தொடங்கி கல்வி வரை.. இந்தியாவின் நிறத்தை மாற்றிய வாஜ்பாயின் ஐந்து திட்டங்கள்\nஇந்தியாவின் நிலவு பயணத்திற்கு வித்திட்ட நாயகன்.. சந்திராயன் திட்டமும் வாஜ்பாயும்\nஆயுத பேர ஊழல் குறித்த செய்திகளால் 5 மாநில சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எவ்விதபாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அகில இந்திய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி கூறினார்.\nசென்னை வந்த ஜனா.கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:\nதெஹல்கா டாட் காம் இணையதளம் பா.ஜ.க.மேல் ஆயுதப் பேர ஊழல் புகார் கூறியுள்ளது. நாங்கள்குற்றமற்றவர்கள் என்பதை, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள இதர கட்சிகளின் ஆதரவுடன் மக்களுக்குநிரூபிப்போம்.\nஆயுதப் பேர ஊழலைக் காரணம் காட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி விட்டார் திரிணாமூல்காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குவரத் தயாராக இருந்தால், அக்கட்சியை ஏற்றுக் கொள்வோம்.\nதேவைப்பட்டால் பா.ஜ.க. மேற்கு வங்கத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும்.\nதெஹல்கா டாட் காம் இணையதளம் வெளிக்கொண்டு வந்த ஆயுதப் பேர ஊழலால் மத்திய அரசுக்கு நெருக்கடிஏற்படும் என்று மூன்றாவது அணி நினைத்தன. ஆனால் அவர்கள் நினைத்தது எதுவும் நடக்கவில்லை.\nதிரிணாமூல் காங்கிரஸ் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறினாலும் மத்திய அரசுக்கு எவ்விதபாதிப்பும் இல்லை.\nபல ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றுதான்பெரும்பான்மையான சட்டநிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் அதிகாரிதான் முடிவு செய்யவேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது அனைவரும் அறிந்தது.\nதமிழக ராஜீவ் காங்கிரஸ் தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியது சட்டசபைத்தேர்தலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.\nதமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள பாஜக வேட்பாளர்கள் பெயர், விவரம் கட்சியின் தேர்தல்குழு, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின் வெளியிடும் என்றார் ஜனா கிருஷ்ணமூர்த்தி.\nபா.ஜ.க. தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின் முதன்முதலாக சென்னை வந்துள்ளார்ஜனா.கிருஷ்ணமூர்த்தி. அவருக்கு சென்னை விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/05/21/manipur.html", "date_download": "2018-08-16T15:51:30Z", "digest": "sha1:P4WZ77CUK6CUE7A4KT5OY5GKENM3OTJX", "length": 11425, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "மணிப்பூர் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு | crucial confidence vote in manipur assembly - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மணிப்பூர் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\nமணிப்பூர் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\nதமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள்\nபெண்கள் நலனில் மத்திய அரசு உறுதி.. முத்தலாக் முறையை ஒழித்தே தீருவோம்: மோடி உரை\nஇ-லைசன்ஸ் காட்டி வண்டி ஓட்டலாம்.. டிராபிக் போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nமணிப்பூர் சட்டசபையில் திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது.\nமாநில முதல்வர் ரபீந்தரநாத் கொய்ஜம் அரசு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது.\nமணிப்பூரில் சமதா கட்சி சார்பில் கொய்ஜம் முதல்வராக உள்ளார். சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏக்களும் இடம்பெற்றுள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த வாரம் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட 6 அமைச்சர்களை முதல்வர்கொய்ஜம் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். இதற்குக் கண்டனம் தெரிவித்து பாஜக அமைச்சர்கள் 5 பேர் ராஜினாமாசெய்தனர்.\nஇதனால் மணிப்பூரில் பாஜக, சமதா கட்சி அமைச்சர்களியே பிளவு ஏற்பட்டுள்ளது.\n5 பாஜக அமைச்சர்களை இழந்துள்ளதால் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நிலைக்கு ஜொய்ஜம் அரசுதள்ளப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் பாஜக தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,\nதிங்கள்கிழமை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அமைச்சர்கள், கொய்ஜம் அரசுக்கு ஆதரவுதெரிவிப்பார்கள் என்றார்.\nஇருப்பினும் மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை சமதா கட்சி விலக்கிக் கொள்ளும்என்று மிரட்டல் விடுத்த காரணத்தால்தான் மணிப்பூரில் சமதா கட்சிக்கு ஆதரவாக வாக்கெடுப்பில் பாஜகஅமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.\nசமதா கட்சி செய்தித்தொடர்பாளர் சாம்பு ஸ்ரீவத்சவா கூறுகையில், மணிப்பூரில் பாஜக அமைச்சர்கள் 5 பேர்ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவாக ஓட்டளிக்காவிடில் நாங்கள் மத்தியில்தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறத் தயங்க மாட்டோம்.\n60 அமைச்சர்கள் கொண்டது மணிப்பூர் சட்டசபை. இதில் ஒரு அமைச்சர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது.\nமொத்தம் உள்ள 59 அமைச்சர்களில் சமதா கட்சிக்கு 12 எம்.எல்.ஏ.க்களும், பாஜகவுக்கு 26 எம்.எல்.ஏக்களும்உள்ளனர். பாஜகவும், சமதா கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.\nதிங்கள்கிழமை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியுடன், பாஜக சேர்ந்துசெயல்பட்டால் சமதா கட்சி ஆட்சி கவிழும் அபாயம் உள்ளது.\nமணிப்பூர் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 13 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/08/14/malaysia.html", "date_download": "2018-08-16T15:51:35Z", "digest": "sha1:SYJA637T5CXEFQ5BLUJHKKCONQ57YYK3", "length": 8717, "nlines": 155, "source_domain": "tamil.oneindia.com", "title": "மலேசியாவில் 7 தமிழர்கள் படுகொலை: 2 பேர் கைது | 7 tamils killed in malaysia - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மலேசியாவில் 7 தமிழர்கள் படுகொலை: 2 பேர் கைது\nமலேசியாவில் 7 தமிழர்கள் படுகொலை: 2 பேர் கைது\nமலேசியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, 2வங்கதேசத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பெருமாள் (49) என்பவர் கோலாலம்பூரில் வசித்து வருகிறார். தன் மனைவி,தாய், 2 சகோதரிகள், மாமா மற்றும் மருமகள் ஆகியோருடன் அங்கு வசித்து வந்தார் பெருமாள்.\n2 நாட்களுக்கு முன்னர், பெருமாளின் வீட்டிலிருந்து எந்தவிதமான பேச்சுக் குரலும் கேட்காமல், வீடும் நீண்டநேரமாகப் பூட்டிக் கிடந்தது. சந்தேகப்பட்ட பக்கத்து வீட்டினர் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.\nபோலீசார் வந்து, பூட்டை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பெருமாள் உள்பட வீட்டிலிருந்தஅனைவருமே கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.\nஇந்தக் கொலை தொடர்பாக நடந்த விசாரணையின் அடிப்படையில், முகம்மது மசூத் ராணா (27) மற்றும் ரஸூல்கரீம் (32) என்ற வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.\nசட்டவிரோதமாக மலேசியாவில் குடியேறிய இந்த 2 பேரும், அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்துவந்தது தெரிய வந்தது. இந்த 2 பேரிடமும் வரும் 23ம் தேதி கொலை சம்பந்தமான விசாரணை துவங்குகிறது.\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால், இந்த 2 பேருக்கும் தூக்குத் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/justice-refusing-the-request-of-tn-police-in-thirumurugan-gandhi-issue.html", "date_download": "2018-08-16T15:35:21Z", "digest": "sha1:M3OBGF6QZU6AVNLWBVLACZSC72MLZEJB", "length": 9549, "nlines": 40, "source_domain": "www.behindwoods.com", "title": "Justice refusing the request of tn police in thirumurugan gandhi issue | தமிழ் News", "raw_content": "\n திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப நீதிமன்றம் மறுப்பு \nதிருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப சைதாப்பேட்டை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.தேவைப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் திருமுருகன் காந்தியை காவல்துறையினர் விசாரிக்கலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.மேலும் மேலும் திருமுருகன் காந்தியை அவசர அவசரமாக கைது செய்தது ஏன்\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.அதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானது குறித்தும், சென்னை-சேலம் பசுமை வழிசாலைத் திட்டம் குறித்தும் பேசினாராம். திருமுருகன்காந்தியின் இந்தப் பேச்சு, மே 17 இயக்கத்தின் முகநூல் பக்கத்தில் விடியோ காட்சியாக வெளியிடப்பட்டிருந்தது.\nஇதில் திருமுருகன்காந்தி அரசுக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்து இருந்ததாக கூறி சென்னை குரோம்பேட்டை நியூ காலனியைச் சேர்ந்த க.மதன்குமார் என்பவர், சென்னை பெருநகர காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில், திருமுருகன்காந்தி அரசுக்கு எதிரான பேசியது உறுதி செய்யப்பட்டது.\nஇதையடுத்து, அரசுக்கு எதிராக பொதுமக்களிடையே பகை ஊட்டும் வகையில், தேச விரோதச் செயலில் ஈடுபட்டதாகவும், உள்நோக்கத்தோடு கலகத்தை ஏற்படுத்த திட்டமிட்டதாகவும், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்ததாகவும் 3 சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.\nஇந்நிலையில், ஜெனீவாவில் இருந்து திருமுருகன்காந்தி இந்தியாவுக்கு திரும்பி வரும்போது, அவரைக் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை சைபர் குற்றப் பிரிவு போலீஸார் எடுத்தனர். இதன் ஒரு பகுதியாக திருமுருகன்காந்தி, தேடப்படுவோர் பட்டியலில் இருப்பதாக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு சைபர் குற்றப் பிரிவு போலீஸார் 'லுக் அவுட்' நோட்டீஸ் அளித்தனர்.\nஇந்நிலையில் ஜெனீவாவில் இருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு வியாழக்கிழமை அதிகாலை திருமுருகன்காந்தி வந்தார். அப்போது அவர் தேடப்படுவோர் பட்டியலில் இருப்பதைப் பார்த்த குடியுரிமைத் துறை அதிகாரிகளும், சுங்கத் துறை அதிகாரிகளும் திருமுருகன் காந்தியை கைது செய்து, பெங்களூரு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.\nபெங்களூரு போலீஸாரால் திருமுகன் காந்தி கைது செய்யப்பட்டது குறித்து, சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சைபர் குற்றப்பிரிவு போலீஸார், பெங்களூரு சென்று திருமுருகன் காந்தியை சென்னைக்கு அழைத்து வந்தனர்.\nஇதையடுத்து அவரை சென்னை சைதாப்பேட்டை 11-ஆவது நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின் நீதிபதி திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று தெரிவித்து விட்டார். அதே சமயம் திருமுருகன் காந்தியிடம் 24 மணி நேரம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என்றும், அதற்கு திருமுருகன் காந்தி முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.\nகருணாநிதி கவலைக்கிடம் ..பிரமுகர்களுக்கு அனுமதி மறுப்பு..பரபரப்பான சூழ்நிலை \nஅனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் டிஜிபி அவசர சுற்றறிக்கை \nசென்னை: வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த போலீசார்\nசென்னை: டிஜிபி அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற காவலர்கள்\nஇருசக்கர வாகனத்தை போலீசார் உதைத்ததில் கர்ப்பிணி பெண் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/43878", "date_download": "2018-08-16T15:46:39Z", "digest": "sha1:MSTOKUTFBX5FWS6FBLXNNBHMDANGNTDA", "length": 18345, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெள்ளையானை – இந்திரா பார்த்தசாரதி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 9 »\nவெள்ளையானை – இந்திரா பார்த்தசாரதி\nஏய்டன் பைர்ன், பத்தொன்பதாம் நூறாண்டு இறுதியில், விக்டோரியா மஹாராணியின் சார்பில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை இந்தியாவில் பாதுகாக்க மதராஸப்பட்டினத்தில் (சென்னை) பணிபுரிந்த ராணுவ அதிகாரி, அயர்லாந்தைச் சேர்ந்தவன். இவன்தான், ஜெயமோகன் அண்மையில் எழுதியுள்ள ‘வெள்ளையானை’ என்ற நாவலின் கதைப் புருஷன். அந்நியனை கதாநாயகனாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் இதுவாகத்தான் இருக்குமென்று தோன்றுகிறது.\nஏய்டன், அவன் தந்தையிடம், தான் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்திருப்பதாகச் சொன்னதும், அவர் கூறும் பதில்தான் அவன் அடிமனத்தில் பதிந்து, வாழ்க்கை முழுவதும் அவன் குண நலன்களை நிர்ணயிக்கப் போகிற, மந்திரச் சொல்லாக அமைகிறது..\nஅவன் தந்தை கூறுகிறார்: ‘பைர்ன் என்ற சொல் ..ஓ பிராய்ன் வம்சம் என்ற பொருள். நாம் லெயின்ஸ்டெரின் மன்னர் ப்ரான் மக் மேக்ஸ்மோர்டாவின் வாரிசுகள். நம்முடைய நாடு இதுதான், அயர்லாந்து. ஆனால் நீ பிரிட்டனுக்காகப் போர் செய்யப் போகிறாய்.’\nபிரிட்டனால் ஒடுக்கப்பட்ட ஐரிஷ் இனத்தைச் சேர்ந்த நீ, நம்மைப் போல் வேறு இனங்களை ஒடுக்கி, ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை நிறுவியிருக்கும், பிரிட்டானிய ஏகாதிபத்யத்துக்காக பணி புரியப் போகிறாய், அப்படித்தானே’’ என்ற அவன் தந்தையின் கேள்வியினால்தான் இந்நாவல் முழுவதும் ஏய்டன் நமக்கு ஒரு schizophrenic கதாபாத்திரமாகத் தெரிகிறான்.. உள்மனத்திலிருந்து நீதியும் நேர்மையும் கூச்சலிடுகின்றன; அதே சமயத்தில், அவனால் விக்டோரியா மஹாராணியை மறக்க முடியவில்லை.\nகதை முழுவதும் அவன் விருப்பத்துக்குரிய கவிஞன் ஷெல்லியின் கவிதை வரிகளால் அவன் அலைக்கழிக்கப்படுகிறான். ஷெல்லி மாபெரும் புரட்சிக் கவிஞன். பதினெட்டு வயதிலேயே, ‘நாஸ்திகத்தின் அவசியம்’ என்ற நூல் எழுதி, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தால் வெளியேற்றப்பட்டவன். அவனைப் பற்றி, மாத்யூ ஆர்னால்ட் என்ற இலக்கிய விமர்சகர் கூறுகிறார்; ‘ he was a beautiful, ineffectual angel, beating in the void, his luminous wings, in vain’.\nஏய்டனின் பாத்திரப் படைப்பைப் பார்க்கும்போது, அவன் ஷெல்லியை தன் ஆதர்ச புருஷனாகக் கொண்டிருப்பதில் ஆச்சர்யமேதுமில்லை என்று தோன்றுகிறது. தன் எல்லைக்குள், நீதிக்கும் நேர்மைக்கும் போராடுகின்றவன், இறுதியில், இயலாமையின் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முயல்கின்றான். ஷெல்லி நீரில் மூழ்கி இறந்தது, இயல்பான மரணமா, தற்கொலையா என்ற இலக்கிய சர்ச்சை இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது.\nஏய்டன் கதாபாத்திரம் தமிழுக்கு ஒரு புது வரவு. தலித் ஆய்வாளரான அன்பு பொன்னோவியம் சொன்ன ஒரு தகவலைக் கொண்டு இந்நாவலை எழுதியிருப்பதாக ஜெயமோகன் கூறுகிறார். அது ஒரு மிகவும் முக்கியமான தகவல். இந்தியாவில் முதன் முதலில் தொழிற்சங்கப் போராட்டம் நடத்தியவர்கள் சென்னை ஐஸ்ஹவுஸ் தொழிலாளிகள், அனைவரும் தலித்துகள். இது நடந்தது 1878-இல். இது இடைநிலைச் சாதி கங்காணிகளாலும்,பிரிட்டிஷ் ஆட்சியாளர்களாலும், உயர்சாதி குத்தகைக்காரர்களாலும் நசுக்கப்பட்டது என்பதும் அன்பு பொன்னோவியத்தின் செய்தி.\nஇந்தச் சிறு தகவலை அடிப்படையாகக் கொண்டு இந்நாவலைப் படைத்திருக்கிறார் ஜெயமோகன். இந்நாவலின் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் தாது வருஷப் பஞ்சம். சுநாமி, புயல், எரிமலை போன்று, பஞ்சம் எப்பொழுதுமே இயற்கையின் சீற்றமன்று. தனி மனிதர்களின் பேராசைதான் காரணம். இந்தியாவில் சமூகத்தின் அடித்தட்டிலிருந்த தலித் மக்களைத்தான் இப்பஞ்சங்கள் அபரிமிதமான அளவில் பாதித்தன. ‘ஒரு காலத்தில் இந்நாட்டில் பெரும்பான்மையோராக இருந்த இவ்வினம் இன்று சிறுபான்மையினமாக ஆகியதற்குக் காரணம், அவர்கள் வரலாற்றில் ஒடுக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், இப்பஞ்சங்களும் ஒரு காரணம்’ என்கிறார் ஜெயமோகன்.\nஜெயமோகன் காட்டும் பஞ்சக் காட்சிகள், யதார்த்தம்தான் கற்பனையைக் காட்டிலும் அதிசயமானது என்பதை நிலை நிறுத்துகின்றன. அன்றும், இன்றும், சொல்லப்போனால், என்றும், வளமையும் வறுமையும்தான் ’இப்பாரதப் புண்ணிய பூமியில்’ அண்டை வீட்டுக்கார்கள். நாம் இதைப் பற்றி என்றுமே கவலைப்பட்டதில்லை. காஞ்சிபுரமும், செங்கல்பட்டும் பிணங்கள் சூழ்ந்த சுடுகாடாக காட்சி அளிக்கும்போது, மதராஸப்பட்டினம், சாரட்டு வண்டியும், சரவிளக்குமாக செல்வத்தில் கொழிக்கிறது. கோட்டோவியங்களாக இக்காட்சிகளை அற்புதமாக எழுத்தில் வரைந்திருக்கிறார் ஜெயமோகன்.\nநான் அண்மையில் படித்த நாவல்களில் இது மிகவும் முக்கியமானதாக எனக்குப் படுகிறது.\nஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\nகொற்றவை – திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து – அ.ராமசாமி\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nநாவல் – ஒரு சமையல்குறிப்பு\nஅதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’\nதாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’\nலட்சுமி நந்தன் போராவின் கங்கைப் பருந்தின் சிறகுகள்\nமாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’\nயு ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’\nபுனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.\nவெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’\nசிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’\nகிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’\nகுர்அதுல் ஜன் ஹைதரின் ‘அக்னி நதி ‘\nTags: இந்திரா பார்த்தசாரதி, நாவல், விமர்சனம், வெள்ளையானை\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 56\nகிளி சொன்ன கதை புதிய கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 60\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 51\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://danvantritemple.org/religious/yagam.html", "date_download": "2018-08-16T16:23:55Z", "digest": "sha1:GOIWTVI7CJHMNZK6RKMM4664KDMWHEEX", "length": 13615, "nlines": 85, "source_domain": "danvantritemple.org", "title": "Sri Danvantri Temple (danvantri temple in walajapet, dhanvantri temple in walajapet, danvantri peedam in walajapet, dhanvantri peedam in walajapet, god of medicine in walajapet, sri muralidhara swamigal in walajapet, naturopathy in walajapet, yoga research centre in walajapet, homam in walajapet, yaagam in walajapet, pooja in walajapet, sumangali pooja in walajapet, panchaatchara yaagam in walajapet, annadhanam in walajapet, dattatreyar in walajapet, vaasthu homam in walajapet, prathyankara devi in walajapet, sani peyarchi mahaa yaagam in walajapet)", "raw_content": "\nஇந்த பிரபஞ்சத்தில் வாழும் ஸகல ஜீவராசிகளும் வான் மண்டலத்தில் சுற்றி சுழன்றுக் கொண்டிருக்கும் நவ கிரகங்களும் காலச்சக்கரத்தின் ஆளுகைக்கு உட்பட்டவை ஆகும். காலச் சக்கரத்தில் சிக்கி துன்புறும் பக்தர்களை காலபைரவர் காப்பாற்றுவதால் ஆபதுத்தாரணர் என்று போற்றி புகழப்படுகிறார். காலத்தின் கட்டுப்பாட்டை கடந்து துன்பப்படும் பக்தர்களுக்கு நன்மை செய்பவர் காலபைரவர் ஆவார். பைரவர் என்ற பதத்திற்கு பயத்தை போக்குபவர் என்று பொருள். அடியார்களுடைய பயத்தை போக்குவதும் அடியார்களின் எதிரிகளுக்கு பயத்தை அளிப்பவரும் இவரது அருள்பாலிக்கும் செயல்களாகும். இவரை வழிபட்டால் வெளிநாடு செல்லும் யோகம் அமையும், சாபம் நீங்கும், எதிரிகள் தொல்லை அகலும், தீராத பிரச்னைகள் தீரும், ஜாதக ரீதியாக ஏற்படும் இன்னல்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாகும்.\nபைரவர் வழிபாட்டில் சிறந்தது சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு. இந்த வழிபாடு செய்வதற்கு தேய்பிறை அஷ்டமி உகந்த நாளாகும். தொழிலில் உள்ள இறங்குமுகம், வாராக்கடன் போன்ற பல இன்னல்கள் நீங்கும். பிரிந்த உறவினர்கள் ஒன்று சேரலாம், தம்பதி ஒற்றுமை நிலைக்கும், உயர் பதவி கிடைக்கும். வேண்டுபவர்களுக்கு வேண்டியவாறு பொன்னையும் பொருளையும் வாரித் தருவார் என்பதால் தான் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் என இவர் அழைக்கப்படுகின்றார். தேய்பிறை அஷ்டமியில் வழிபடத் துவங்கினாலே உங்களது பொருளாதார வளர்ச்சியை அடுத்த சில நாட்களில் உணரலாம். நமக்கு நியாயமாக வரவேண்டிய பணம் வந்துசேரும். சிரத்தையான உண்மையான வழிபாடு மூலம் பலனை உடனே அடையலாம். ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதி தேய்பிறை அஷ்டமி தினத்தன்று காலை சொர்ணாகர்ஷ்ண பைரவர் யாகமும், மாலை அஷ்டபைரவர் ஸகித காலபைரவர் யாகமும் நடைபெறுகிறது.\nமாபெரும் ஸ்ரீ ப்ரத்யங்கிரா யாகம்\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுராவில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி உலக நலன் கருதி பிரதி மாதம் அமாவாசை தோறும் மிளகாய்வற்றல் கொண்டு மாபெரும் ப்ரத்யங்கிரா யாகம் நடைபெற உள்ளது. இந்த யாகத்தில் மிளகாய் வற்றல், வேப்ப எண்ணெய், மிளகு, உப்பு, பலவகையான மூலிகைகள், காய்கறி வகைகள், பழ வகைகள், இனிப்பு, கார வகைகள், பூசணிக்காய், பட்டு வஸ்த்திரங்கள், புஷ்பங்கள், 27 நட்சத்திர தாவரங்கள், நெய், தேன், மஞ்சள், குங்குமம் என இன்னும் எண்ணற்ற சிகப்பு நிறத்தில் உள்ள திரவியங்களையும் பக்தர்களின் நலனுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது.\nப்ரத்யங்கிரா யாகத்தின் பலன்கள் : இந்த பிரித்தியங்கிரா ஹோமத்தை செய்பவர்களுக்கும் காண்பவர்களுக்கும் சுற்றுப்புறச் சூழலினால் ஏற்படும் டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா, போன்ற பலவிதமான நோய்கள் அகலும்.\nபஞ்சபூதங்களினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும், நவக்கிரக தோஷங்கள், கோ சாபங்கள், சுமங்கலி சாபம் போன்ற பல வகையான சாபங்கள் அகலும், பில்லி, சூனியம், ஏவல், செய்வினை அகலும். அபம்ருத்யு தோஷம் (அகால மரணம்), ராகு, கேது தோஷம், கடன்தொல்லை நீங்கும். மேலும் பல வகையான சாபங்கள் நிவர்த்தியாகும். பல்வேறு கிரஹங்களால் வரக்கூடிய தடைகளால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி ஸ்ரீ யக்ஞ சொரூபினி ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவியின் அருளால் ஸகல ஐஸ்வர்யங்கள் பெறலாம்.\nஸ்ரீ சூலினி த்ருஷ்டிதுர்கா யாகம்\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுராவில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி உலக நலன் கருதி பிரதி மாதம் தேய்பிறை அஷ்டமியில் மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை மஞ்சள், குங்குமம், குங்குலியம், பூசணிக்காய், மிளகாய் வற்றல் கொண்டு த்ருஷ்டிதுர்கா யாகம் நடைபெற உள்ளது.\nயாகத்தின் பலன் : சர்ப தோஷம், ராகு தசை, ராகு புக்தியினால் ஏற்படும் தொல்லைகள் அகலவும், செய்வினை கோளாறு, பில்லி சூன்யம் போன்ற மாந்த்ரீகம், தோஷங்கள் அகலவும், திருமணம் கைக்கூடவும், சந்தான ப்ராப்தம் கிடைக்கவும், தொழில் தடைகள், பணப்பிரச்சினை, கடன் பிரச்சினை தீரவும், சத்துருக்களால் ஏற்படும் தொல்லைகள், மரணபயம், மாங்கல்ய தோஷம் அகலவும், நல்ல தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும், மண்வளம், மழைவளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும், மனிதர்களுக்கு ஏற்படும் சகலவிதமான த்ருஷ்டி தோஷங்கள் நீங்கவும் இந்த ஹோமம் பலன் தரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pirapalam.com/gossip/1887/", "date_download": "2018-08-16T15:38:15Z", "digest": "sha1:KVA4HX4MCOCEKJADMWJDEXTATKV7XFBQ", "length": 10096, "nlines": 159, "source_domain": "pirapalam.com", "title": "நிவாரண நிதி திரட்டுதலில் நடிகர் சங்கத்தை நம்பவில்லையா நயன்தாரா? - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome Gossip நிவாரண நிதி திரட்டுதலில் நடிகர் சங்கத்தை நம்பவில்லையா நயன்தாரா\nநிவாரண நிதி திரட்டுதலில் நடிகர் சங்கத்தை நம்பவில்லையா நயன்தாரா\nசென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ் சினிமா நடிகர்கள் அவர்களின் பங்குக்காக நன்கொடை கொடுத்து வருகின்றனர்.\nநடிகைகள் சார்பில் ஏற்கனவே ஹன்ஷிகா , ஸ்ரீதிவ்யாலட்சக்கணக்கில் நன்கொடை கொடுத்துள்ளனர். இந்நிலையில் கோடியில் சம்பளம் வாங்கும் நயன்தாரா இன்னமும் சும்மா இருக்கிறாரா, சுனாமி நிவாரண நிதியில் முதல் ஆளாக கொடுத்தவர் ஆச்சே என்று கேள்வி எழும்பி வருகிறது.\nவிசாரித்து பார்த்ததில் நயன் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நிவாரண நிதியை கொடுக்க உள்ளாராம், அவரது அழைப்புக்காக காத்திருக்கிறாம். நடிகர்கள் எல்லாம் நடிகர் சங்கத்தில் கொடுக்கும் போது முதலமைச்சரிடம் ஏன் கொடுக்க வேண்டும் அப்படியானால்நடிகர் சங்கத்தை அவர் நம்பவில்லையா என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுத்து வருகின்றனர்.\nPrevious articleஅனுஷ்காவுடன் இணையும் ஐந்து அதிர்ஷ்டசாலிகள் யார்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nகோலமாவு கோகிலா படத்தில் “அந்த” தொழில் செய்யும் பெண்ணாக நடிக்கும் நயன்தாரா\nவிசுவாசம் ஃபஸ்ட் லுக் எப்போது தெரியுமா- ரசிகர்களே கொண்டாட தயாரா\nநயன்தாரா பற்றி மிக ரொமான்டிக்காக பதிவிட்ட விக்னேஷ் சிவன்\nநயன்தாராவுக்கு கல்யாண சிக்னல் கொடுத்த விக்னேஷ் சிவன்\nVideo: நயன்தாராவிடம் காதலை தெரிவித்த யோகி பாபு\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-08-16T16:41:07Z", "digest": "sha1:L6O3MWCZAQBPRLHLADWELCGM4BUXWQDF", "length": 12915, "nlines": 393, "source_domain": "ta.wikipedia.org", "title": "லாத்வியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிக்கோள்: \"Tēvzemei un Brīvībai\" (லாத்விய மொழி)\n– in ஐரோப்பிய ஒன்றியத்தில் (camel) — [Legend]\nஇனக் குழு 59.0% லாத்வியர்கள்\n• சனாதிபதி வால்டிஸ் சால்ட்டேர்ஸ்\n• பிரதம மந்திரி ஐகார்ஸ் கால்விட்டிஸ்\nவிடுதலை ரஷ்யாவில் மற்றும் ஜேர்மனி யில் இருந்து\n• அறிவிப்பு நவம்பர் 18, 1918\n• அங்கீகாரம் ஜனவரி 26, 1921\n• அறிவிப்பு மே 4, 1990\n• முடிவானது செப்டம்பர் 6, 1991\n• மொத்தம் 64,589 கிமீ2 (124வது)\n• ஜனவரி 2006 கணக்கெடுப்பு 2,291,000 (143வது)\n• 2000 கணக்கெடுப்பு 2 375 000\n• அடர்த்தி 36/km2 (166வது)\nமொ.உ.உ (கொஆச) 2007 கணக்கெடுப்பு\n• மொத்தம் $29.214 பில்லியன் (95வது)\n• தலைவிகிதம் $18,005 (46வது)\n• கோடை (ப.சே) கிஐகோநே (ஒ.அ.நே+3)\n3 ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்த .eu என்ற குறியீடும் உள்ளது.\nலாத்வியா (lætviːə) அல்லது லாத்வியக் குடியரசு (Republic of Latvia, லாத்விய மொழி: Latvija அல்லது Latvijas Republika, லிவோனிய மொழி: Lețmō), என்பது வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கே எஸ்தோனியா, தெற்கே லித்துவேனியா, கிழக்கே ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் உள்ளன. மேற்கே சுவீடனை பால்ட்டிக் கடல் பிரிக்கின்றது. இதன் தலைநகரம் ரீகா. லாத்வியா ஐரோப்பிய ஒன்றியத்தில் மே 1, 2004 இலிருந்து அங்கம் வகிக்கின்றது.\nலாத்வியா நாடு (அமெரிக்கக் காங்கிரஸ்)\nசிஐஏ தரவு நூல் (லாத்வியா)\nஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்\nஆஸ்திரியா · பெல்ஜியம் · பல்கேரியா · சைப்ரஸ் · செக் குடியரசு · டென்மார்க் · எசுத்தோனியா · பின்லாந்து · பிரான்ஸ் · யேர்மனி · கிரேக்கம் · அங்கேரி · அயர்லாந்து · இத்தாலி · லாத்வியா · லித்துவேனியா · லக்சம்பர்க் · மால்ட்டா · நெதர்லாந்து · போலந்து · போர்த்துகல் · ருமேனியா · சிலோவேக்கியா · சுலோவீனியா · எசுப்பானியா · சுவீடன் · ஐக்கிய இராச்சியம்\nமுன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள்\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132963-i-saw-dmk-leader-karunanidhi-from-far-away-deva-gowda.html", "date_download": "2018-08-16T16:05:11Z", "digest": "sha1:WA4WW23OLT6QZWSTBVJCNYVIGU2S3NEJ", "length": 19608, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`தி.மு.க தலைவர் கருணாநிதியைத் தொலைவிலிருந்து பார்த்தேன்’ - தேவகவுடா பேட்டி! | I saw DMK leader Karunanidhi from far away - Deva Gowda!", "raw_content": "\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஆளுநர், முதல்வர் நாளை டெல்லி பயணம்\n`பகுத்தறிவுள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது’ - தினகரனுக்கு ஜெய் ஆனந்த் பதிலடி\n`ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது' - முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகோபாலபுரம் இல்லத்தில் மண்டியிட்டு கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்த மாற்றுத்திறனாளி மாணவி\n`வாஜ்பாய் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - பிரதமர் மோடி உருக்கம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\n`தி.மு.க தலைவர் கருணாநிதியைத் தொலைவிலிருந்து பார்த்தேன்’ - தேவகவுடா பேட்டி\nகாவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார் முன்னாள் பிரதமர் தேவகவுடா.\nஉடல்நலிவு காரணமாகத் தி.மு.க தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்வதற்காகப் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.\nஅதேபோல அண்டை மாநில முதல்வர்களும் தொலைபேசி வாயிலாகவும் நேரில் வருகை தந்தும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரிப்பதற்காக முன்னாள் பிரதமர் தேவகவுடா சென்னை வந்தடைந்தார். பின்னர், காவேரி மருத்துவமனைக்குச் சென்ற அவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார். தொடர்ந்து தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலினிடம் கருணாநிதிக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், `கருணாநிதியைத் தூரத்திலிருந்து பார்த்தேன். அவர் நூற்றாண்டு கடந்து வாழ்வார்' எனத் தெரிவித்தார். கடந்த சில நாள்களுக்கு முன் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, காவேரி மருத்துவமனைக்கு வந்து தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்தார். அவரைத் தொடர்ந்து நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க சென்னை வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nவிஸ்வரூபம்-2 படத்துக்கு தடை கேட்டு வழக்கு - கமலுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\n`தி.மு.க தலைவர் கருணாநிதியைத் தொலைவிலிருந்து பார்த்தேன்’ - தேவகவுடா பேட்டி\nதஞ்சை பெரிய கோயிலில் பாரம்பர்ய தொழில்நுட்பமுறையில் தரைதளம்\nசைக்கிள் `டிரம் டீ’... பிளாட்பாரத் தூக்கம்... கசங்கிய சட்டை... இவர்கள் தி.மு.க-வின் சீனியர்கள்\nஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டுத் தொடங்கியது காலண்டர்கள் தயாரிக்கும் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheekshu.blogspot.com/2013/06/blog-post_8877.html", "date_download": "2018-08-16T16:27:59Z", "digest": "sha1:XYRYQDTJKZA6M3PYDKUHVITFCQUVN5DF", "length": 18453, "nlines": 259, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "கேட்பதற்கு எளிது தான்.. ~ பூந்தளிர்", "raw_content": "\nமிகப் பிரபலமான விளையாட்டான டிக் டாக் டோ(Tic Tac Toe) விளையாண்டோம். எப்பொழுதும் போல் விளையாடாமல் எண்கள் வைத்து விளையாடி கணிதம் கற்க பயன்படுத்தினோம். இருவர் விளையாடும் இவ்விளையாட்டில், நாம் ஒரு row அல்லது column அல்லது diagonal லில் கூட்டுத்தொகை 15 வரும் படி செய்து வெற்றி பெற வேண்டும். மற்றவர் பெற்ற பெற விடாமல் தடுத்து எண்கள் வைக்க வேண்டும்.\n1. 0 முதல் 9 வரை எண்கள் மட்டும் உபயோகப்படுத்த வேண்டும்.\n2. 3 *3 கட்டங்கள் உபயோகப்படுத்த வேண்டும்.\n3. ஒருவர் ஒற்றைப்படை எண்களான (Odd Number ) 1, 3, 5, 7, 9 மட்டும் உபயோகப்படுத்த வேண்டும்.\n4. மற்றொருவர் இரட்டைப்படை எண்களான (Even Number ) 0, 2, 4, 6, 8 மட்டும் உபயோகப்படுத்த வேண்டும்.\n5. ஒருவர் ஒரு எண்ணை ஒரு முறை தான் உபயோகப்படுத்த முடியும்.\n6. ஒருவர் மாற்றி ஒருவர் எண்கள் வைத்துக் கொண்டே வர வேண்டும்.\n7. வெற்றி பெற கூட்டுத் தொகை 15 உருவாக்க வேண்டும்.நாம் வைக்கும் எண்ணால் row அல்லது column அல்லது diagonal லில்கூட்டுத்தொகை 15 வந்தால் நாம் வெற்றி பெறுவோம்.\n8. எண்ணைத் தேர்ந்தெடுக்கும் முன் நம்மால் வெற்றி பெற முடியுமா என்று பார்க்க வேண்டும். முடியவில்லை என்றால் எதிராளி வெற்றி பெறும் வாய்ப்பைத் தடுக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் அடுத்த முறை வெற்றி பெற வாய்ப்புள்ள எண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nவிதிமுறை ஐந்து தான் மிகவும் முக்கியமானது. அது தான் விளையாட்டை சுவாரஸ்யமாக வைத்தது. எளிதான விதிமுறைக‌ள். ஒரு எண் வைக்கும் முன் ஏற்கெனவே இருக்கும் எண்களைக் கூட்டி, பதினைந்திலிருந்து கழித்து என்று குழந்தைக்குச் சற்று கடினம் தான். ஆனால் அந்தக் கடினம் தான் ஆர்வத்தைத் தக்க வைத்தது.\nமூன்று முதல் ஐந்து நிமிடத்திற்குள் விளையாட்டு முடிந்துவிடுவதால், அடிக்கடி விளையாட முடிகிறது. நீங்கள் குழந்தைகளுடன் விளையாடும் கணித விளையாட்டுகளையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்..\nLabels: அனுபவம், ஏழு வ‌ய‌து, கணித விளையாட்டு, கணிதம்\nதிண்டுக்கல் தனபாலன் June 5, 2013 at 8:46 AM\nடிக் டாக் டோ - கடினம் தான் ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்...\nTic Tac Toe-வுடன் மேஜிக்கல் ஸ்கொயரையும் சேர்த்து விளையாடுவது போல் உள்ளது. அருமை\nஆமாம் ஸ்ரீதர்..இரண்டும் இணைந்தது தான். நன்றி வருகைக்கு..\nநல்ல விளையாட்டு..விளையாடிப் பார்க்கிறேன். :)\nbrainiac 15sச் ந்னு ஒரு கார்ட் கேம் கொஞ்சகாலம் ரொம்ப பேமசா இருந்துச்சு,பப்புக்கிட்டே. இதைவிட்டா, பழங்கால டைப் விடுகதைகள்தான்....மத்தபடி, கணித விளையாட்டுகள்னு தனியா விளையாடினதில்லை. ஆனா, இரெண்டு புத்தகங்கள் ரொம்ப உபயோகமா இருந்துச்சு...மேத்ஸ் வித் மம்மி, யுரேகாவோட கணித புதிர் புத்தகம்(கணித கனிக்கள்).அதுல இருந்த ஆக்டிவிட்டீஸ் எல்லாமே ஆர்வத்தோட செய்ற மாதிரி இருந்தது. அதுமாதிரி இன்ட்ரஸ்டிங்கான புத்தகங்களை தேடிக்கிட்டிருக்கேன்.\nஅதைவிட்டா, எப்போவும் பல்லாங்குழியும், ஸ்னேக்ஸ் அன்ட் லேடர்ஸும்தான், ஒத்தையா ரெட்டையாவும்தான்\nநீங்கள் கூறும் இரு புத்தகங்களையும் நான் படித்ததில்லை முல்லை.. படிக்க வேண்டுமென்ற ஆவல் தோன்றுகிறது. கணக்குகளாக எழுதி பண்ணு என்று அவளைத் தோணத்துவதற்கு, இவ்வாறு விளையாடுவது எனக்கு எளிதாக இருக்கிறது. பல்லாங்குழியும் ஒத்தா இரட்டையாவும் எப்பொழுதும் எங்கள் Favorite முல்லை. ஆனால் இப்பொழுது சமி எல்லாவற்றையும் வாயில் வைப்பதால், சோழி வைத்து விளையாட முடிவதில்லை.\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nFamily Math புத்தகத்தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு. இருவர் விளையாடுவது. ஏதாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற...\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\n பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. வீடு அலுவலகம் என்று நேரம் ஓடி விடுகிறது. ப்லாக ரொம்ப நாளாக தூங்கிக் கொண்...\nதீஷுவிற்கு ப‌ள்ளியில் காரெட் கிரேட்டிங் (Carrot grating) சொல்லிக் கொடுத்திருக்கிறார்க‌ள். அதிலிருந்து செய்ய‌ வேண்டும் என்று சொல்லிக் கொண்ட...\nஅடுத்த‌ மாத‌ம் தீஷுவிற்கு ஐந்தாவ‌து பிற‌ந்த‌ நாள். இந்த‌ ஐந்து வ‌ருட‌த்திற்குள் நான்காவ‌து வீடு / இடம் மாறி விட்டோம். வீடு கட்டி முடித்த‌வுட...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்கப் பள்ளியில் எனக்குப் பிடித்த விஷயங்கள்\nபல்பு வாங்கிய (கவர்ந்த) தருணங்கள்\nகுழந்தைக் கதாசிரியர்கள் ‍- Updates\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://topic.cineulagam.com/celebs/amala-paul/", "date_download": "2018-08-16T15:29:28Z", "digest": "sha1:ET7SQ73QNUD4N5HVISXHJZHMQTEU7MMV", "length": 7648, "nlines": 135, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Amala Paul, Latest News, Photos, Videos on Actress Amala Paul | Actress - Cineulagam", "raw_content": "\nநயன்தாராவிற்காக இப்படி ஒரு விஷயத்தை செய்தாரா ரசிகர், அவரே கட்டிப்பிடித்து பாராட்டினார்\nநயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம்.\nபுலியிடம் சிக்கிய பிரபல சின்னத்திரை பிரபலம்- அதிர்ச்சி தரும் வீடியோ\nபிரபலங்கள் தங்களது வளர்ச்சிக்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்ல துணிந்து விட்டார்கள்.\nபியார் பிரேமா காதல் 5 நாட்கள் மொத்த வசூல் - படம் என்ன நிலை இதோ\nபியார் பிரேமா காதல் அறிமுக இயக்குனர் இளன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nஅமலா பாலின் \"ஆடை\" - முன்னணி இயக்குனர் படத்தில் கமிட்டான நடிகை\nரிஸ்க் எடுத்ததால் அமலாபாலுக்கு நேர்ந்த கதி - சிகிச்சைக்கு அனுமதி\nவிவாகரத்துக்கு பிறகு இப்படி ஒரு கவர்ச்சி உடை தேவையா- அமலாபாலை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nநடிகை அமலா பாலுக்கு ஜோடி இனி இந்த கிரிக்கெட் பிரபலம் தானாம்\n ஏன் இப்படி சொன்னார் பிரபல நடிகர்\nபடுக்கவர்ச்சியான போட்டோஷூட் நடத்திய அமலா பால் - போட்டோ உள்ளே\nஎன்னுடைய முதல் காதலர் இவர் தான், மேடையிலேயே உண்மையை உடைத்த அமலா பால்\nநடிகை அமலாபாலுக்கு என்னானது, ஏன் திடீரென்று அழுகிறார் இதோ அந்த புகைப்படம், ஷாக்கான ரசிகர்கள்\nஅமலா பால் புதிய போட்டோஷூட்\nகுழந்தையின் முன்பு இத்தனை மோசமான உடையா அமலா பாலை திட்டும் ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nவிஜய், விஜய் சேதுபதியிடம் இந்த கேள்வியை கேட்பீங்களா அமலா பால் கோபமான பதில்\n’அமலா பால் ஹாட் வீடியோஸ்’ என்று வரும்- ஷாக் தகவல்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் கலக்கல் புகைப்படங்கள்\nமீண்டும் தள்ளிப்போகிறது பாஸ்கர் ஒரு ராஸ்கல்\nஅமலா பாலா இது, இப்படி உடல் எடையை குறைத்துவிட்டாரே ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் இதோ\nபிரபல நடிகை அமலா பாலை சுற்றி வளைத்த கும்பல்\nபிரபல நடிகையை பேரழகி என வர்ணித்த காஜல் அகர்வால்\nசர்ச்சையான நேரத்திலும் அமலா பாலுக்கு இப்படி ஒரு அதிர்ஷடமாம்\nஎன் மேனேஜர் தான் காரணமா பாலியல் சர்ச்சை பற்றி அமலா பால் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vairamani-lakshmi.blogspot.com/2012/11/blog-post_8091.html", "date_download": "2018-08-16T16:28:15Z", "digest": "sha1:XZ46LT6BSBXVOQBSS3NHWWXKNJHAA7EE", "length": 19290, "nlines": 144, "source_domain": "vairamani-lakshmi.blogspot.com", "title": "WIN: எழுத்துகள் உதயம்", "raw_content": "சொல்லின் உயர்வு தமிழ் சொல்\nஉலக நாடுகளில் தோன்யுள்ள மொழிகளும், எழுத்துக்களும், வரலாற்றுச் சிறப்புக்களும், ஆற்றுச் சமவெளி நாகரிகங்கள் என்ற தாயீன்ற குழந்தைகளே ஆற்றுச் சமவெளி அல்லது ந்திச் சமவெளி நாகரிகங்களின் வாயிலாக, மனிதனை, அவன் யார் ஆற்றுச் சமவெளி அல்லது ந்திச் சமவெளி நாகரிகங்களின் வாயிலாக, மனிதனை, அவன் யார் எத்தொழில் செய்தான் ஒரு மொழியாற்றினான் என்றால் அம்மொழி எவ்வாறு உருவானது இப்படிப் பல வினாக்களுக்கு விடையைக் காண்கிறோம். திரு.ஜி. வெல்ஸ் என்ற அறிஞரின் கூற்றினின்படி “நாகரிகத்தின் தொட்டில்கள்” என்ற பெரும்பேர் பெற்றுப் போற்றப்படுகிறது.\nஅ. நைல் நதி நாகரிகம் அல்லது எகிப்திய நாகரிகம்.\nஆ. சுமேரியன் - மெசபடோமிய நாகரிகம்\nஇ. சிந்துச்சமவெளி நாகரிகம். - மொகஞ்சதாரோ, அரப்பா - திராவிட நாகரிகம்.\nஈ. மஞ்சளாற்றுச் சமவெளி நாகரிகம் அல்லது சீன நாகரிகம்.\nஇது போன்ற நாகரிகங்கள், அனைத்து வரலாறுகளையும் படைக்கப் பேருதவியாகிறது. உலகெங்கும் நாகரிகம், ஆற்றுச் சமவெளிகளில் மனிதனை ஓரிடத்திலிருந்து உழவுத் தொழிலை மேற்கொண்டு, நிலையாக வாழ வழிவகுத்துத் தந்தது. உழவின் விளைவே நாகரிகம். இந்த நாகரிகங்களை, மொழிகள் தோன்ற வித்திட்ட தந்தை என்றே கூறலாம்.\n1. நைல்நதி நாகரிகம் அல்லது எகிப்திய நாகரிகம்\nநைல் நதி நாகரிகத்தின் கூற்றின் படி எகிப்தியர் முதன் முதலில் நிலைத்து வாழ ஆரம்பித்த இடம் எகிப்து. அதாவது நைல் நதிச் சமவெளி. எகிப்தியர்கள் தங்களை வாழவைத்த தெய்வமாக நைல் நதியைக் கருதுகின்றனர். இங்கு கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்னமே ஒரு சிறந்த நாகரிகம் இருந்தது.\nபரோக்கள் என்று அழைக்கப்படும் ஆட்சியும் நடந்தது. “சாவுக்குப் பின் என்ன” என்ற பெரும் தத்துவத்தை உலகில் முதன் முதலில் எழுப்பியவர்கள் எகிப்தியர்கள். கல்விமுறை, வானநூல், கணிதம், மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் முதன் முதலில் புகுந்தவர்கள் இவர்களே\nஎகிப்தியவர் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தவும் தங்கள் சிந்தனைகளையும், அனுபவங்களையும் அழியாமல் பாதுகாக்கவும் முதன் முதலில் எழுத்துக்களைக் கண்டறிந்தனர். இவர்களின் எழுத்து சித்திர வடிவங்களைக் கொண்டது. இவ்வெழுத்துக்களை “ஹிரோகிளிபிக்ஸ்” என்றும் கூறுவர். எகிப்தியவர் முதன் முதலில் பேபரஸ் என்ற நாணல் தண்டிலிருந்து காகிதம் செய்து அவற்றில் எழுதியும் படித்தும் வந்தனர். காகிதத்தில் எழுதும் பழக்கத்தை உருவாக்கினர்.\n2. சுமேரியர் நாகரிகம் அல்லது மெசபடோமிய நாகரீகம்\nசுமேரியர் நாகரிகத்தைக் கண்டவர்கள் கிரேக்கர்கள். யூப்ரடிஸ், டைகரிஸ் என்னும் இரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட பகுதியே மெசபடோமியா எனப்படும். முதன் முதலில் கருத்து வடிவான எழுத்து முறையை உலகுக்கு அளித்த பெருமை சுமேரியர்களையே சாரும். ஈரமான களிமண் பலகைகளின் மீது கூரிய கருவியின் உதவியால் “ஆப்பு” வடிவமான எழுத்துக்களை அமைத்தனர். இவ்வெழுத்து முறைக்கு “கியூனிபார்ம்” என்று பெயர். சுழலும் சக்கரத்தைக் கண்டறிந்து, வணிகப் பத்திரங்களை அமைத்தனர். மேலும், செம்மைப் படுத்தப்பட்ட எழுத்து முறையையும், நூல் நிலையங்களையும் உருவாக்கினர். காலத்தை 60 நொடிகளாகப் பிரித்தது, போன்றவைகளை கண்டறிந்தவர்கள் சுமேரியர்களே\n3. சிந்துச் சமவெளி நாகரிகம் அல்லது திராவிட நாகரிகம்\nஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்துநதிச் சமவெளியில் ஒரு சிறந்த நாகரிகம் “மொகஞ்சதாரோ,” “அரப்பா” என்ற இரு இடங்களில் தோன்றியது. இந்நாகரிகத்தின் கதாபாத்திரங்கள் திராவிடர்களே திரு. வெ. ஹீராஸ் அவர்களின் கூற்றின்படி சிந்து நதிச்சமவெளியில் பயன்படுத்தப்பட்ட மொழியும் எழுத்தும் திராவிடர்களின் படைப்பே திரு. வெ. ஹீராஸ் அவர்களின் கூற்றின்படி சிந்து நதிச்சமவெளியில் பயன்படுத்தப்பட்ட மொழியும் எழுத்தும் திராவிடர்களின் படைப்பே அதே கருத்தை அறிஞர்கள் திரு.சர். ஜான் மார்சல், திரு.ஜி.எம். போங்கார்டுலெவின் மற்றும் திரு.என்.வி.குரோ ஆகியோர், மொகஞ்சதாரோ மற்றும் அரப்பா நாகரிகம் ஆதிதிராவிடப் பழங்குடியினருக்குச் சொந்தமானது என வலியுறுத்துகிறார்கள்.\nதொன்மையில் வாழ்ந்த ஆதிதிராவிட மக்கள் “தென்பிராமி அல்லது தமிழ்ப்பிராமி” என்ற மொழியையும் எழுத்தையும் கையாண்டனர். பிராமி எழுத்துக்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பரவியிருந்த எழுத்து முறையாகும். இந்தத் தமிழ்ப்பிராமி அல்லது தென்பிராமி எழுத்து முறைதான் இந்திய மொழிகளின் எழுத்து முறைக்கு வித்திட்ட முதற்பெரும் வித்தகனாய்க் கருதுகிறார் தொல் எழுத்தறிஞர் திரு பூலர் அவர்கள். அவற்றை விரிவாகப் பின் நோக்குவோம்.\n4. மஞ்சளாற்றுச் சமவெளி நாகரிகம் அல்லது சீனநாகரிகம்\nசீன நாட்டையும் மக்களையும் உலகிற்கு, அடையாளம் காட்டுவது மஞ்சளாற்றுச் சமவெளி நாகரீகமே மஞ்சள் நிறமுள்ள வண்டல் மண்ணை அடித்து வந்து பரப்பியதால் மஞ்சளாறு என்று பெயர் பெற்றது. அந்த ஆற்றின் உண்மைப் பெயர் “ஹொவாங்கோ” என்பதாகும். இந்த ஆற்றங்கரையில் தான் சீன நாகரிகம் மலர்ந்தது.\nசீனர்களின் எழுத்துமுறை, ஓவியங்களை ஒத்து இருந்தது. ஓவிய எழுத்துக்கள் எழுதுவதற்கு தூரிகைகளே பயன்பட்டன. சீன எழுத்துமுறை, மொழி, இலக்கியங்கள், அரசாணைகள் அனைத்துமே அரசரால் ஒழங்குபடுத்தப்பட்ட 3300 சித்திர எழுத்துக்களில் அடங்கும். ஐப்பான், கொரியா, வியட்நாம் போன்ற நாட்டு மொழிகள் சீன மொழியின் அடிப்படையில் அமையப் பெற்றவைகளே\nபண்டைக் காலத்தில் சீனர்கள் எழுதுவதற்கு எலும்பைப் பயன்படுத்தினர். பிறகு ஒட்டக முடியினால் ஆன தூரிகைகளைப் பயன்படுத்தினர். இவர்கள் மரப்பட்டைகள், மூங்கில்கள், கந்தல்துணிகள் போன்றவைகளால் காகிதம் செய்யக் கற்றிருந்தனர். மற்றும் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தனர்.\n1. ஓருயிரென்றுமே மோருடல் சாரும்\nஇருவரி கொள்ளா ஓருயிர் வரியை\nஉயிரென மொழிதல் தமிழ் மொழி வழக்கு.\n2. உயிரினில் குறிலொலி பிறப்பது முதலே\nகுறிலொலித் தோன்றலின் வரிவடிச் சாயலை\nஇயம்புதல் என்றும் தமிழ் மொழி மரபு.\nஇடுகையிட்டது tamilvani நேரம் 09:37\nசங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள்\n2. சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள் இரண்டாவதாக சங்க இலக்கியங்கள் என்பவை எவை , அவை எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை என்பதில்...\nTuesday, December 8, 2009 ஆழ்கடல் முத்துக்கள் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவி தமிழ் இனமும் , தமிழும் எழுச்சி பெற்றுள்ள இச்சூழலில் தமிழ் ...\nhttp://ujiladevi.blogspot.com_ மதத்திற்கு மட்டுமல்ல ஆசியப்பகுதி சிந்தனை மரபுகளுக்கே மூலகாரணமாக இருப்பது வேதங்கள் என்பது நாமறிந்த விஷயம் தான்...\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 2 ’’ மனித இனச் சமன்பாட்டை நாடுவதே பெண்ணியத்தின் தலையாய குறிக்கோள் ’ ’ பெண்ணியம் என்ற கோட்பாட்டின்...\nதொல்லியல் நோக்கில் சங்ககாலம் புலவர். செ.இராசு , ஈரோடு. தொல்லியல் ஆய்வு தொல்லியலை Archaeology எனக்கூறுவர். ' ஆதிகாலத்தைப் பற...\n – 2 Aug 25 தர்ம சாஸ்தா சங்கம் மருவிய கால இலக்கியமான சிலம்பில் சாஸ்தாவைப் பற்றி பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன...\nhttp://www.tamilaivugal.org/ மொழிபெயர்ப்பில் தமிழ் ஆங்கிலச்சொல்வரிசைமுறையின்ஒப்புவேறுபாட்டுப் பகுப்பாய்வும்அதன் விளைவும்( CONTRASIVE AN...\nவரலாற்றுக் கதை -http://lordeswaran.wordpress.com முப்புரம் எரித்த வரலாறு தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட...\nசிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார் * தொல்காப்பியம் அமைந்துள்ள \"பா\" வகை - கலிப்பா * ...\nவேதங்களில் முதன்மையானது ரிக் வேதம் ஆகும். இது மட்டும் இந்த வேதத்திற்கு தனிப்பட்ட பெருமை அல்ல. மனித சிந்தனையானது நூல் வடிவாக முதன்முதலில் க...\nஇந்த வலைபூ முழுவதும் தமிழ் மொழி தொடர்பான செய்திகள்,ஆய்வுகள் தொடர்பான கட்டுரைகளை உள்ளடக்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.megatamil.in/natchathiram/kettai/", "date_download": "2018-08-16T16:09:41Z", "digest": "sha1:PO35QSBUPL37B6XACYSQE3MHXMWHPCAV", "length": 15732, "nlines": 106, "source_domain": "www.megatamil.in", "title": "Kettai", "raw_content": "\nஇருபத்தேழு நட்சத்திரங்களில் பதினெட்டாவது இடத்தை பெறுவது கேட்டை நட்சத்திரமாகும். இதன் அதிபதி புதன் பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரம் விருச்சிக ராசிக்குரியதாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் நே, ய, இ, யூ தொடர் எழுத்துக்கள் நே, கை ஆகியவை.\nகேட்டையில் பிறந்தவர்கள் கோட்டை கட்டினாலும் கட்டும், கேட்டை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தும் என்ற பழமொழி உண்டு. இது அவரவர் விதிக்கேற்ப அமைந்த கிரக நிலைகளின் படி அமையும் கேட்டையின் நட்சத்திராதிபதி புதன் பகவான் என்பதால் வருங்காலத்தைப் பற்றி முன் கூட்டியே அறியும் திறன் இருக்கும். தான தர்மங்கள் செய்வார்கள். நட்பு வட்டாரங்கள் நிறைய இருப்பார்கள். யாருடைய துணையும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் முன்னேற்றம் பெறுவார்கள். தந்திரம், சத்தியம், கடவுள் வழிபாடு நல்ல அறிவு, நீண்ட உடல்வாகு, அவநம்பிக்கை, பொய்மை போன்றவை நிறைய இருக்கும். நீர் நிலைகளில் குளிப்பதில் அதிக ஆர்வமும், நொறுக்கு தீனி தின்பதில் அதிக விருப்பமும் கொண்டவர்கள். ஆரம்பத்தில் வெகுளியாக இருந்தாலும் விவேகியாகவும் மாறுவார்கள். செய்த நன்றியை மறவாதவர்கள். சண்டை சச்சரவுகளை விரும்பாமல் சமானத்திற்காக அதிகம் பாடுபடுவார்கள். நல்ல நுண்ணுறிவும் பேச்சு திறனும், மற்றவர்களின் மன நிலையை அறிந்து பேசும் திறமை சாலியாகவும், எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்பாக செய்து முடிப்பவர்களாகவும், புத்தகங்கள் நிறைய படித்து அறிவை வளர்த்து கொள்பவர்களாகவும் இருப்பார்கள். ஆண்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் தோஷமில்லை. பெண்ணாக இருந்தால் திருமணத்திற்கு பின் மூத்த மைத்துனருக்கு ஆகாது என்பது சாஸ்திர விதி.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் நல்ல குடும்பத்தில் பிறந்து வளர கூடிய யோகம் கொண்டவர்கள். பாரம்பரிய மிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நற்குணங்கள் நிறைய இருக்கும். தர்மம் தலை காக்கும் என்ற நம்பிக்கையுடையவர்களாதலால் நிறைய தான தர்மங்களை செய்வார்கள். முன் கோபியாக இருந்தாலும் மலர்ந்த முகமும் இனிமையான புன்னகையும் கொண்டவர்கள். மனைவி பிள்ளைகள் மீது அதிக அக்கறையும் உடன் பிறப்புகளிடையே நிறைய பாசமும் வைத்திருப்பார்கள். இவர்களுடைய இனம், உற்றார் உறவினர்களை பற்றி பெருமையாக பேசி கொண்டிருப்பார்கள். செல்வம் சேர்ப்பதில் அலாதி பிரியம் இருக்கும். நிறைய பேருக்கு காதல் திருமணமே நடைபெறும். உயர்ந்த இடத்தில் மட்டுமே சிநேகிதம் வைத்து கொள்வார்கள். இருப்பதை வைத்து திருப்தி அடைவார்கள்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பலர் கதாசிரியர்களாகவும், பத்திரிகை நிருபர்களாகவும், மனோ தத்துவ நிபுணர்களாகவும், நடிகர் நடிகைகளாகவும், கட்டிட காண்டிராக்டர்களாகவும், அழகுகலை நிபுணர்களாகவும் பிரதிபலிப்பார்கள். புகைப்படம் எடுக்கும் துறை கம்பியூட்டர் துறை, எல்.ஐ.சி, அரசு வங்கி , தனியார் நிதி நிறுவனம் போன்றவற்றிலும் பணிபுரிவார்கள். கடலில் மூழ்கி முத்தெடுப்பதிலும் ஆர்வம் இருக்கும். பல இடங்களில் சிறந்த ஆலோசகர்களாகவும் இருப்பார்கள். சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் உடையவர்கள். 22 வயது வரை கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் தன் கையே தனக்குதவி என சுய உழைப்பில் செல்வம் சேர்ப்பார்கள். தனக்கென ஒரு புதிய ராஜாங்கத்தை அமைத்து கொள்வார்கள். 46 வயது முதல் 56 வயது வரை ஜீவன ரீதியாக சம்பாதிக்கும் யோகம் நிறைய உண்டாகும்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறப்பிலேயே நல்ல ஆரோக்கியம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றாலும் தோள் விலா எலும்புகளில் வலிமையும், நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் உண்டாகும்.\nஇந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் புதன் திசையின் மொத்த காலங்கள் 17 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். புதன் பலம் பெற்று சுபர் சேர்க்கை பார்வையுடனிருந்தால் நல்ல அறிவாற்றல் கல்வியில் மேன்மை, பேச்சாற்றலால் மற்றவர்களை கவரும் அமைப்பு கொடுக்கும். புதன் பலமிருந்திருந்தால் அடிக்கடி உடல் நல பாதிப்புகள், ஞாபக சக்தி குறைவு கல்வியில் மந்த நிலை ஏற்படும். செல்வம் செல்வாக்கு குறையும்.\nஇரண்டாவதாக வரும் கேது திசை 7 வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் கல்வியில் சற்று மந்த நிலையை கொடுக்கும். உடல் ஆரோக்கியமும் அடிக்கடி பாதிப்படைந்து ஞாபக சக்தி குறையும்.\nமூன்றாவதாக வரும் சுக்கிர திசை 20 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் நற்பலன்களும், குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். இல்லையெனில் மணவாழ்க்கையில் பிரச்சனைகளும், பொருளாதார நெருக்கடிகளும் ஏற்படும்.\nநான்காவதாக வரும் சூரிய திசை 6 வருடமும் ஐந்தாவதாக வரும் சந்திர திசை 10 வருடமும் நடைபெறும். இத்திசைகளின் காலங்களிலும் கிரகங்கள் பலம் பெற்றிருந்தால் நற்பலன்களையும், பலமிழந்திருந்தால் நன்மை தீமை கலந்த பலன்களையும் பெற முடியும். 6வதாக வரும் ராகு திசை மாரக திசையாக கூறப்படுகிறது.\nகேட்டை நட்சத்திர காரர்களுக்கு உரிய மரம் பாலுள்ள பராய் மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும். இந்த நட்சத்திரத்தை கும்ப ராசி உதயமாகி 1—-&3/4 நாழிகை அளவில் இரவு 11 முதல் 12 மணி வரை வானத்தில் காண முடியும்.\nஆடு மாடு வாங்கி விற்றல், பழைய ஆபரணங்களை மாற்றுதல், வழக்களை பேசி தீர்தல், குளம் கிணறு வெட்டுதல், இயந்திரங்கள் செய்தல், சூளைக்கு இடுதல், சுரங்கம் தோன்றுதல், வாகனங்கள் வாங்குதல் கடன் வாங்குதல் போன்றவற்றை செய்யலாம்.\nமயிலாடு துறைக்கு தெற்கே 8 கி.மீ தொலைவிலுள்ள மூகமோசனம், ஞானாம்ருத தீர்தம் இரண்டும் தனி சிறப்பு கொண்டவை. ஈசனர் கீர்த்தி வாசன் என்ற திருநாமத்தை கொண்டுள்ளார். கஜ சம்ஹார மூர்த்தி தரிசனத்தை இங்கு மட்டுமே காண முடியும். அமாவாசை நாளில் இங்கு மக்கள் கூட்டம் அதிகமிருக்கும் வில்லேந்திய சனிஸ்வரனையும் இங்கு காணலாம்\nதிருச்சிக்கு வடக்கில் 6 கி.மீ தொலைவில் உள்ளது. பிச்சாண்டார் மேற்கு முகமாகவும், புருஷோத்தம பெருமாள் கிழக்கு முகமாகவும், பிரம்மா வடக்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். சரஸ்வதி தேவிக்கும் இங்கே தனி ஸ்தலம் உண்டு\nகேட்டை நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்\nஅஸ்வினி, ஆயில்யம், மகம், மூலம் ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/how-to/cool-car-quickly-possible-014918.html", "date_download": "2018-08-16T15:26:50Z", "digest": "sha1:NRXBDDONW3WDIWYLCQVMT6BU5VZXAH3I", "length": 16501, "nlines": 196, "source_domain": "tamil.drivespark.com", "title": "காருக்குள் ஏ.சி.யை பயன்படுத்தி விரைவாக வெப்பத்தை குறைக்க சிறந்த வழி இது தான் - Tamil DriveSpark", "raw_content": "\nகாருக்குள் ஏ.சி.யை பயன்படுத்தி விரைவாக வெப்பத்தை குறைக்க சிறந்த வழி இது தான்\nகாருக்குள் ஏ.சி.யை பயன்படுத்தி விரைவாக வெப்பத்தை குறைக்க சிறந்த வழி இது தான்\nகோடைகால வெயிலில் நிறுத்திய பைக்கிலேய உட்கார முடியவில்லையே, வெயில்லில் நிறுத்திய காருக்குள் ஏறுவது அம்மன் கோவில் திருவிழாவில் தீமிதிக்க செல்வது போன்ற உணர்வை தரும். அவர்களுக்கு காருக்குள் உள்ள ஏ.சி.யை பயன்படுத்தி எப்படி விரைவாக காருக்குள் உள்ள வெப்பத்தை குறைக்கலாம் என கீழே காணலாம்.\nகோடை காலம் என்றாலே மக்களுக்கு வேர்த்து கொட்டி விடும், அப்படி இருக்கையில் தற்போது கோடை காலத்தை அனுபவித்து வரும் உங்களின் நிலைமை எங்களுக்கு நீங்கள் சொல்லாமலேயே புரிகிறது. கோடைய வெயிலை சமாளிக்க பலர் பைக் பயணங்களை தவிர்த்து காரில் பயணம் மேற்கொள்வர்.\nபைக் பயணத்தை விட கோடையில் கொடுமையானது கார் பயணம் தான். சும்மாவே வெயிலில் காரை நிறுத்தினால் காருக்குள் ஹீட் ஏறி விடும் அதில் இப்பொழுது சூரியன் வேறு சுட்டெரிக்கிறான் கேட்கவா வேண்டும், காருக்குள் போய் உட்காருவது. அடுப்பை ஆன் செய்து விட்டு அதன் மீது ஏறி உட்காருவதும் ஒன்று தான்.\nநடைமுறை இப்படியிருக்கையில் நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல் காரில் உள்ள ஏ.சி. தான். காரில் ஏறிவிட்டு ஏசியை போட்டால் சிறிது நேரத்தில் இந்த சூடு எல்லாம் குறைந்து இதமான பயண அனுபவத்தை வழங்கி விடும். இவ்வாறான ஏ.சி.யை மிக விரைவில் கார் முழுவதையும் குளிர்விப்பதற்கான வசதி ஒன்று இருக்கிறது. அந்த டிப்ஸ்சை கீழே பார்க்கலாம்.\nவெளியில் உள்ள வெப்ப அளவை விட காருக்குள் சுமார் 50 டிகிரி வரை அதிக வெப்பம் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் காரில் ஏறியதும் முதலில் ஏசியை ஆன் செய்யாமல் அனைத்து கண்ணாடிகளையும் இறக்கிவிட்டு விட்டு முதல் ஒரு நிமிடம் ஏசியை போடாமல் பயணம் செய்யுங்கள் இதனால் வெளியில் உள்ள வெப்பத்தின் அளவும் காருக்கு உள்ளே உள்ள வெப்பத்தின் அளவும் ஒரே சீராக நிலைக்கு வரும்.\nஅதன் பின் ஜன்னல்களை அடைத்து விட்டு ஏ.சி.யை ஆன் செய்யுங்கள் என்னதான் நீங்கள் வெளிக்காற்றை உங்கள் காருக்கள் விட்டாலும் வெளியில் உள்ள வெப்பத்தை விட உள்ளே அதிக அளவு வெப்பம் தான் இருக்கும். உதாரணமாக வெளியில் 100 டிகிரி வெப்பம் இருந்தால் காருக்குள் 150 டிகிரி வெப்பம் இருக்கும். இதை நினைவில்வைத்து கொள்ளுங்கள்.\nகார்களில் பொருப்பட்டுள்ள ஏசி அதிகமாக வைக்கப்பட்டால் அது காருக்குள் இருக்கும் காற்றையே உள்ளே இழுத்து குளிர்வித்து வெளியே அனுப்பும். ஆனால் குறைந்த அளவில் இருந்தால் வெளியில் உள்ள காற்றை இழுத்து குளிர்வித்து உள்ளே அனுப்பும் அதனால் உங்களுக்கு விரைவாக குளிர் கிடைக்க வேண்டும் என்றால் ஏ.சி.யை அதிகமாக வைக்க கூடாது.\nஏன் என்றால் தற்போது நீங்கள் காருக்குள் 70 டிகரி வெப்பத்தை கொண்டு வர முயற்சி செய்கிறீர்கள் என எடுத்து கொள்வோம். அதில் உள்ளே காற்றேயே குளர்விக்கும் முறையை ஏ.சி. கையாண்டால் முன்னார் சொன்னது போல் காருக்குள் இருக்கும் 150 டிகரி வெப்பம் உள்ள காற்றை 70 டிகிரியாக மாற்ற வேண்டும் அப்பொழுது ஏ.சி. காற்றில் உள்ள 80 டிகிரி வெப்பத்தை குளிர்விக்க வேண்டும்.\nஅதே நேரத்தில் வெளியில் உள்ள காற்றை குளிர்வித்தால் வெளியில் உள்ள 100 டிகரி வெப்பத்தை தான் 70 டிகிரியாக குளிர்விக்க வேண்டும் அதாவது 30 டிகிரி குளிர்வித்தால் போதும். அதனால் வெளியில் இருந்து காற்றை எடுப்பது தான் காரை விரைவாக குளிர்விக்கும் அதனால் காரில் ஏ.சி. யை அதிகபட்ச குளிரில் வைக்காதீர்கள்.\nஅதன் பின் உங்கள் காருக்கு போதுமான குளிர் கிடைத்தவுடன் காரின் ஏ.சி.யை அதிக பட்சத்திற்கு செட் செய்யுங்கள். உங்கள் காருக்குள் போதுமான குளிர் கிடத்து விட்டால் வெளியில் உள்ள வெப்பத்தை விட உங்கள் காருக்குள் இருக்கும் வெப்பம் குறைவாக இருக்கும்.\nஅப்பொழுது தான் ஏசி குளிர்விக்க கூடிய காற்று ஏற்கனவே குளிர்ச்சியாக இருக்கும் ஏ.சி.யும் அதை விரைவாக குளிர்வித்து அனுப்பும், நீங்களும் நீண்ட நேரம் இந்த குளிரை அனுபவிக்க முடியும்.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01. டிஸ்க் பிரேக்கில் உள்ள சாதக பாதகமான விஷயங்கள் என்ன\n02. இன்ஸ்டாகிராமில் லைவ் செய்து கொண்டு காரில் பறந்த மாணவர் பலி...அதிவேகத்தை தவிர்ப்பது எப்படி\n03. புகாட்டி காரை காப்பியடிக்க தெரியாமல் காப்பியடித்து காமெடி செய்த சீனர்கள்\n04. டீசல் இன்ஜின் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது... டொயாட்டோ, நிஸான் முக்கிய முடிவு...\n05. உங்கள் காருக்கான சிறந்த டயரை தேர்வு செய்வது எப்படி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எப்படி #how to\nலண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் இந்திய நிறுவனம்..\nகடந்த ஜூலை மாதம் நடந்த வாகன விற்பனை நிலவரம் என்ன தெரியுமா\nடாடா 45எக்ஸ் இன்டீரியர் ஸ்பை படம் மூலமாக தெரிய வந்த விபரங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/railway-station/belgahna-big/", "date_download": "2018-08-16T16:21:23Z", "digest": "sha1:QMF4KGN2TBI2PMAPKQO5ENYVCBKITCGU", "length": 7210, "nlines": 278, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Belgahna To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} {"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/itemlist/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%20,%20%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE,%20%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-08-16T16:21:14Z", "digest": "sha1:SV3PW6RGURENXBWCVG74EB7IOVAMZWJH", "length": 7207, "nlines": 64, "source_domain": "newtamiltimes.com", "title": "விளையாட்டு | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: உலகக்கோப்பை கால்பந்து , பைனலில் குரேஷியா, இங்கிலாந்து\nபுதன்கிழமை, 11 ஜூலை 2018 00:00\nஉலகக்கோப்பை கால்பந்து : முதன்முறையாக பைனலில் குரேஷியா\nரஷியாவில் நடந்து வரும் 21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் இன்று நடந்த 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, குரோஷியாவை எதிர்கொண்டது.\nஆக்ரோஷமாக விளையாடக்கூடிய அணிகளில் ஒன்றான குரோஷியா லீக் சுற்றில் நைஜீரியா, அர்ஜென்டினா, ஐஸ்லாந்து ஆகிய அணிகளை வென்றது. 2-வது சுற்றில் டென்மார்க்கையும், கால்இறுதியில் ரஷியாவையும் வெற்றிகொண்டது.\nஅதேபோல், 28 ஆண்டுகளுக்கு பிறகு அரைஇறுதிக்கு தகுதி பெற்றிருக்கும் இங்கிலாந்து அணி லீக் சுற்றில் துனிசியா, பனாமா அணிகளை தோற்கடித்து பெல்ஜியத்திடம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு 2-வது சுற்றில் கொலம்பியாவையும், கால்இறுதியில் சுவீடனையும் வென்றது.\nஇந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரைஇறுதிப்போட்டியில் இரு அணிகளும் பரபரப்பாக மோதிக் கொண்டன. இதில் ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்திலே இங்கிலாந்து வீரர் கிரெய்ன் டிரிப்யேர் முதல் கோல் அடித்து அசத்தினார். இதனை சமன் செய்ய குரோஷியா அணியினர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றிருந்தது.\nஇதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியின் 68-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமன் ஆனது. அதைத்தொடர்ந்து நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இரு அணியினராலும் கோல் போட முடியவில்லை.\nஇதனால் இரண்டாவது பாதி ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன் மூலம் மேலும் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் குரேஷியா வீரர் மாரியோ 1 கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். இதனால் குரோஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வெற்றிபெற்று இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது.\n2-வது முறையாக அரைஇறுதிக்குள் (இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு) நுழைந்த குரோஷிய அணி முதல்முறையாக இறுதிசுற்றை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 112 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=7dec63a5-a5a8-4882-98a2-f7f1e51a8bf5", "date_download": "2018-08-16T15:59:04Z", "digest": "sha1:XIBH4WNAAQXYC2G7ZF4PECK3JKNPMX3D", "length": 13852, "nlines": 90, "source_domain": "ponguthamil.com", "title": "Ponguthamizh.com - செய்திகள்", "raw_content": "முகப்பு | தொடர்புக்கு | முதல் பக்கமாக்குக\nமலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு\nஅவுஸ்ரேலியா, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற போது எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றில் வைத்து மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 131 இலங்கையர்கள் தொடர்பாகவும், கோலாலம்பூரில் உள்ள சிறிலங்கா தூதரகம் கவனம் செலுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக சிறிலங்கா தூதரகம், மலேசிய அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், இணைந்து பணியாற்றி வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதேவேளை, கைது செய்யப்பட்ட 131 இலங்கையர்களும், ஜோஹோர் பாரு மாகாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று மலேசிய காவல்துறையின் சிறப்பு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.\nகைது செய்யப்பட்ட 131 இலங்கையர்களில், 127 பேர், 1959/63 குடிவரவுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஜோஹோர் பாரு மாகாணத்தில் உள்ள பீகன் நேனாஸ் குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஏனைய நான்கு இலங்கையர்கள், 2007ஆம் ஆண்டின் ஆட்களைக் கடத்துவதற்கு எதிரான, மற்றும் குடியேற்றவாசிகள் கடத்தலுக்கு எதிரான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஅத்துடன், கைது செய்யப்பட்ட இலங்கையர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகைது செய்யப்பட்ட 131 பேரில், 43 பேரிடம், அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசீனாவின் வங்கி இரகசியங்களை கசிய விட்டவர்\nமத்தல விமான நிலைய ம் தொடர்பில் இந்தியாவுடன் உடன்பாடு\n2020 தேர்தல் தொடர்பில் மோடி – மைத்திரி அடுத்த மாதம் நேபாளத்தில் பேசக் கூடும் – அரசியல் அவதானிகள் கருத்து\nசிறிலங்காவின் வெற்றியானது, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளராக அதனை உருவாக்கும் – அமெரிக்காவின் புதிய தூதுவர்\nஅனைத்துலக ஈடுபாடு மாறாது – ரெரன்ஸ் டி ஜோன்ஸ் உறுதி\nசம்பந்தனின் ஒப்புதல் வாக்குமூலம்: அரசியல் தீர்வின்மைக்கும், அரசியல் தோல்விக்கும் யார் பொறுப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்தியத் தூதுவருடன் இணைந்து ஆய்வு செய்கிறார் ரணில்\nவடக்கு அபிவிருத்தி குறித்து அலரி மாளிகையில் 3 மணி நேரம் ஆலோசனை\nமீண்டும் இந்தியாவை ஏமாற்றினாரா சம்பந்தன் \nபிரபாகரன் கூறியது தான் உண்மை – ஞானசார தேரர்\nமகிந்தவின் தேர்தல் பரப்புரைக்கு 7.6 மில்லியன் டொலர் செலவிட்டது சீனா – அமெரிக்க ஊடகம்\nவடக்கு, கிழக்கில் வீடமைக்கும் திட்டத்தை சீன நிறுவனத்திடம் ஒப்படைத்தது சரியே – அரசாங்கம்\nதமிழ் மக்களை ஒடுக்குவதில் ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் - மு.திருநாவுக்கரசு\nஹிட்லராக மாறி இராணுவ ஆட்சியை கட்டியெழுப்புமாறு கோத்தாவுக்கு அனுநாயக்கர் அழைப்பு\nஇந்தியாவைப் பகைத்ததால் விளைவுகளை அனுபவிக்கிறோம் – மகிந்த அமரவீர\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள் - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்\nஆவணப்படம் முன்வைக்கும் கேள்விகளும் கோரிநிற்கும் விளைவுகளும்\nகமல்ஹாசன் தேர்தல் அரசியலில் குதிப்பாரா\nநல்லிணக்கம் - தமிழரை ஒடுக்கவல்ல இராஜதந்திர நாகாஸ்திரம்\nபுலிக் கொலை - குற்றமும் கொண்டாட்டமும்\nஇலங்கை யாப்பு - இனப்பகைமையின் பின்னுள்ள அரசியல் சதி\nஆட்சிமாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே\nசீனாவின் வங்கி இரகசியங்களை கசிய விட்டவர்\nமத்தல விமான நிலைய ம் தொடர்பில் இந்தியாவுடன் உடன்பாடு\n2020 தேர்தல் தொடர்பில் மோடி – மைத்திரி அடுத்த மாதம் நேபாளத்தில் பேசக் கூடும் – அரசியல் அவதானிகள் கருத்து\nசிறிலங்காவின் வெற்றியானது, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளராக அதனை உருவாக்கும் – அமெரிக்காவின் புதிய தூதுவர்\nஅனைத்துலக ஈடுபாடு மாறாது – ரெரன்ஸ் டி ஜோன்ஸ் உறுதி\nசம்பந்தனின் ஒப்புதல் வாக்குமூலம்: அரசியல் தீர்வின்மைக்கும், அரசியல் தோல்விக்கும் யார் பொறுப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்தியத் தூதுவருடன் இணைந்து ஆய்வு செய்கிறார் ரணில்\n© பொங்கு தமிழ் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/06/fishermen.html", "date_download": "2018-08-16T16:06:29Z", "digest": "sha1:BR7SKDKRJ2OFEZIGOPZQKF6CAVWWABC7", "length": 11975, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "தீயிட்டு கொழுத்துவோம்: தென்னிலங்கை மீனவர்கள் சவால்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / தீயிட்டு கொழுத்துவோம்: தென்னிலங்கை மீனவர்கள் சவால்\nதீயிட்டு கொழுத்துவோம்: தென்னிலங்கை மீனவர்கள் சவால்\nடாம்போ June 02, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவடமராட்சி கிழக்கில் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டமொன்றிற்கு இன்று சனிக்கிழமை மக்கள் தயாராகியிருந்த நிலையில் அவசர அவசரமாக களமிறங்கிய எம்.ஏ.சுமந்திரனின் கால அவகாசம் கோரி அதனை முடக்கியுள்ளார்.\nஇதனிடையே தம்மை வெளியேற்ற முற்பட்டால் உள்ளுர் மீனவர்களையும் அவர்களிற்கு தலைமை தாங்கிவரும் கே.சிவாஜலிங்கம் உள்ளிட்ட அனைவரையும் தீயிட்டு எரிக்கப்போவதாக தென்னிலங்கை மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.\nவடமராட்சி கிழக்கு தாளையடி கடற்பரப்பில் நூற்றுக் கணக்கான கொட்டகைகளை அமைத்து வெளி மாவட்ட மீனவர்கள் அத்தமீறி கடலட்டை பிடித்துவருகின்றனர்.புத்தளம் மற்றும் உடப்பு பகுதிகளில் இருந்து வந்து அட்டைத் தொழிலை ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதனால் வடமராட்சி கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே குறித்த அட்டை வாடிகள் அகற்றப்பட வேண்டுமெனக் கோரியே இன்று கண்டண ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் அவசர அவசரமாக அங்கு வந்திருந்த எம்.ஏ.சுமந்திரன் நாளை தான் மீன்பிடி அமைச்சரை சந்திப்பதாகவும் தீர்வை பெற்றுத்தருவதாகவும் உறுதி கூறியிருந்தார்.\nஇதனிடையே அதன் பின்னரும் தீர்வில்லையெனில் புதன் கிழமை முதல் பிரதேச செயலகத்தை முடக்கும் போராட்டத்தை ஆரம்பிக்கப்போவதாக மீனவர்கள் எச்சரித்திருந்தனர்.\nஇதனிடையே ஏ.சுமந்திரன் இன்றைய போராட்டத்தை முடக்கவே அங்குவருகை தந்திருந்ததாக மீனவ அமைப்பினர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.\nசந்திப்பின் பின்னர் தென்னிலங்கை மீனவர்களை அங்கிருந்த வெளியேறுமாறு கே.சிவாஜிலிங்கம் தலைமையில் சென்ற மீனவர்கள் கோரியபோதே அனைவரையும் தீவைத்து கொழுத்தப்போவதாக ஆயிரக்கணக்கில் திரண்டு வந்த தென்னிலங்கை மீனவர்கள் மிரட்டியதாக வடமாகாண கடற்றொழில் மீனவ சம்மேளனத்தலைவர் வே.தவச்செல்வம் பதிவு இணையத்திற்கு தெரிவித்தார்.\nஇதேவேளை வழமை போல சுமந்திரனின் சொம்புகள் கடற்றொழில் திணைக்களத்தை முடக்க அவர் எச்சரிக்கை விடுத்திருப்பதாக செய்திகளை பரப்புவது போராடும் மக்களை முடக்கும் சதியேயென வடமராட்சி கிழக்கு மீனவ சங்கப்பிரதிநிதிகள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\nமுன்னணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஅம்பாறையிலும் தமிழ் மக்கள் போராட்டத்தில்\nவடக்கினை தொடர்ந்து கிழக்கின் அம்பாறை ஊறணி கனகர் கிராமத்தில் மீள்குடியமர்வை வலியுறுத்தி தமிழ் மக்கள் போராட்ட களமொன்றை திறந்துள்ளனர். ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samansoorali.blogspot.com/2015/12/blog-post_30.html", "date_download": "2018-08-16T16:17:43Z", "digest": "sha1:BQSQOOKR3BNLXX5DLQOUNLQBDANJINVR", "length": 4139, "nlines": 53, "source_domain": "samansoorali.blogspot.com", "title": "இது கனி கொடுக்கும் மரம் ஐயா!", "raw_content": "\nஇது கனி கொடுக்கும் மரம் ஐயா\nமுஸ்லிம்கள் யார் என்று தெரிந்தது\nஅன்னை கதீஜா அறிவியல் மகளிர் கல்லூரியில்...\nபடிப்பு வராத குழந்தைகளைப் படிக்க வைப்பது எப்படி\nஎல்லாக் குழந்தைகளையுமே அல்லாஹு தஆலா சுரங்கங்களாகவே தான் படைத்து இவ்வுலகுக்கு அனுப்பி வைக்கிறான். குழந்தைகளில் சிலரை இயல்பிலேயே “திறமை உள்ளவர்களாகவும்” வேறு சிலரை “திறமை அற்றவர்களாகவும்” படைப்பதில்லை இறைவன். எல்லாக் குழந்தைகளுமே சில அல்லது பல உள் ஆற்றல்களுடன் தான் பிறக்கின்றன.\nஇப்ராஹிம் (அலை) அவர்கள் வரலாறும் படிப்பினைகளும்\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹுதஆலாவினால் “மனித குலத் தலைவராக” (இமாமுன் லின்னாஸ்) தேர்வு செய்யப்பட்டவர்கள்.\nஏக இறைத் தத்துவத்தை எடுத்து இயம்பியதால் நெருப்புக் குண்டத்தைச் சந்தித்தவர்கள்.\nஅக்கிரமக்கார அரசன் நம்ரூதையே தனது அழகிய விவாதத்தினால் வாயடைக்கச் செய்தவர்கள்.\nS. A. மன்சூர் அலி\nகுழந்தைகள் நம் இல்லங்களை அலங்கரிக்க வருகின்ற அலங்காரப் பொக்கிஷங்கள்\nகுழந்தைகள் நம் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்ற பெட்டகங்கள்\nகுழந்தைகள் இறைவன் புறத்திலிருந்து நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற நன்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.behindwoods.com/news-shots-slideshow/karunanidhi-enters-50th-year-as-dmk-president-facts-about-m-karunanidhi/karunanidhi-brought-social-justice-social-welfare-schemes.html", "date_download": "2018-08-16T15:25:16Z", "digest": "sha1:DIEOM3IJZT6JBT6AKZGIBVZALXXBGQFJ", "length": 3075, "nlines": 32, "source_domain": "www.behindwoods.com", "title": "இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத மிகப்பெரும் ஆளுமை கருணாநிதி பற்றிய சில முக்கிய தகவல்கள்", "raw_content": "\nஇந்திய அரசியலின் தவிர்க்க முடியாத மிகப்பெரும் ஆளுமை கருணாநிதி பற்றிய சில முக்கிய தகவல்கள்\nசமூகநீதித் திட்டங்களைக் கொண்டு வந்தவர் கருணாநிதி\nகைரிக்ஷா ஒழிப்பு, பேருந்துகள் நாட்டுடைமையாக்கம், குடிசை மாற்று வாரியம் அமைத்தல், சிப்காட் உருவாக்கம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வகையில் சட்டம் மற்றும் பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம் என பல சமூக நீதித் திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி. தமிழ் மற்றும் திருவள்ளுவரின் பெருமையை பறைசாற்றும் வகையில் குமரியில் 133 அடியில் வள்ளுவர் சிலையைத் திறந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/vidyulekha-raman-is-waiting-a-prince-053833.html", "date_download": "2018-08-16T15:55:26Z", "digest": "sha1:ODRWQWJ7WU5GSGA4P54UFFONFURPGOWT", "length": 12013, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?: வித்யுலேகாவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ் | Vidyulekha Raman is waiting for a prince - Tamil Filmibeat", "raw_content": "\n» பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா: வித்யுலேகாவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nபெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா: வித்யுலேகாவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nவித்யுலேகா ராமனுக்கு ஆசைய பாருங்களேன்\nசென்னை: நடிகை வித்யுலேகா ராமன் இளவரசருக்காக காத்திருக்கிறார். ஆனால் நெட்டிசன்களோ அவரை கலாய்க்கிறார்கள்.\nஹாலிவுட் நடிகை மெகன் மார்க்கல் 22 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து அரண்மனைக்கு வெளியே புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது அவர் இளவரசி டயானாவின் இளைய மகன் ஹாரியை திருமணம் செய்து இளவரசியாகிவிட்டார்.\nஹாரி, மெகன் மார்கல் திருமணம் நடந்துள்ள நிலையில் நடிகை வித்யுலேகா ராமன் இங்கிலாந்து சென்றுள்ளார்.\nமேலே: 22 ஆண்டுகளுக்கு முன்பு பக்கிங்கம் அரண்மனைக்கு வெளியே மெகன் மார்கல்\nகீழே: 22.5.2018 ஆன்று பக்கிங்கம் அரண்மனைக்கு வெளியே நான்\nஇளவரசருக்காக 22 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று ட்வீட்டியுள்ளார் வித்யுலேகா ராமன்.\nமெகன் மார்கலை பார்த்து வித்யுலேகாவுக்கும் ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.\nஏற்கனவே ஒருவர் இருக்க இளவரசரை எதற்கு தேடுகிறீர்கள் என்று ஒருவர் கலாய்த்துள்ளார்.\nடயானாவின் பேரன் ஜார்ஜ் வளர்ந்து வந்து தான் வித்யுலேகாவை திருமணம் செய்ய வேண்டும்.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nஏம்மா, இப்படி உடம்பை காட்டினால் தான் அழகா: நடிகையின் போட்டோவை பார்த்து நொந்த ஃபேன்ஸ்\nதல-தளபதி ரசிகர்களுக்கு நடிகையின் அறிவுரை\nகாலத்தை வென்ற ஸ்டீபனின் வாழ்க்கை... சினிமாவில் ஸ்டீபன் ஹாக்கிங்\nரஹ்மான் ஆஸ்கர் வாங்கினால் கொண்டாடுவீங்க, தமிழில் பாடினால் ஓடிடுவீங்களோ\nஇனியும் க்ளூனி 'சிங்கிள்' கிடையாது... இங்கிலாந்து வக்கீலை மணக்கிறார்\nநீங்கள் விரும்பிப் படித்த 'பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே' வை இனி படமாகவும் பார்க்கலாம்\n'மெட்ராஸ் கபே'க்கு எதிராக தமிழர்கள் போராட்டம்- இங்கிலாந்தில் படம் நிறுத்தம்\nஇவர் தான் முதல் 'கருப்பு ஜேம்ஸ்பாண்ட் 007'\nகவர்ச்சித் திலகங்களுக்கு ரிவிட் அடிக்க வருகிறார் இங்கிலாந்தின் யுவெட் ஷா....\nஷிப்டிங் முறையில் இங்கிலாந்தில் 5வது வாரமாகத் தொடர்கிறது விஸ்வரூபம் - அய்ங்கரன்\nஇவங்கெல்லாம் மோசமான டிரஸ்ஸுக்காக 'பாராட்டு' வாங்குனவுங்க...\nவிஸ்வரூபத்திற்கு தொடர்ந்து கூட்டம்... இங்கிலாந்தில் தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nநயன்தாராவை இப்படி போதை பொருள் விற்க வைத்தது ஏன்\nஇந்த வயதில் ஃபிகரை மெயின்டெய்ன் செய்வது எப்படி: ரகசியத்தை சொன்ன ஐஸ்வர்யா ராய்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t46919-320", "date_download": "2018-08-16T16:03:05Z", "digest": "sha1:5U4RAAVLV45QDQKEC2CGDN7VYDFUXJVV", "length": 17989, "nlines": 113, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் செல்லும்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» வாரிசு – ஒரு பக்க கதை\n» ஜோசியம் – ஒரு பக்க கதை\n» இடக்கை – ஒரு பக்க கதை\n» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது\n» அவங்க பாத்ரூம் பாடகி…\n» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்\n» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்\n» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே\n» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி\n» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்\n» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு\n» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்\n» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்\n» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்\nஇந்தியாவின் முதல் புல்லட் ரயில்: மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் செல்லும்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஇந்தியாவின் முதல் புல்லட் ரயில்: மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் செல்லும்\nபுதுடில்லி: ஒவ்வொரு இந்தியனின் நீண்ட நாள் கனவான புல்லட் ரயில், மிக விரைவில் ஓடப்போகிறது. முதன் முதலாக ஆமதாபாத்திற்கும், மும்பைக்கும் இடையில் புல்லட் ரயில் ஓடும் என்ற அறிவிப்பு, இன்றைய ரயில்வே பட்ஜெட்டில் வௌியாகி உள்ளது.\nசீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புல்லட் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏராளமான பயணிகள் பயன் அடைந்து வருகின்றனர். ஆனால், இந்தியாவில் இந்த திட்டம் இதுவரை கனவு திட்டமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி, புல்லட் ரயிலை ஓட்டியே ஆக வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளார். இதன் வௌிப்பாடாக, ரயில்வே பட்ஜெட்டில் புல்லட் ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து அறிவி்த்த அமைச்சர் சதானந்த கவுடா, 'புல்லட் ரயில் என்பது ஒவ்வொரு இந்தியனின் கனவு, எனவே, எவ்வளவு விரைவாக முடியுமா, அவ்வளவு விரைவாக புல்லட் ரயில்களை இயக்குவோம், இதன் மூலம் பல ஆண்டு கனவு நிறைவேறும். இந்தியாவின் முதல் புல்லட் ரயில், ஆமதாபாத்திற்கும், மும்பைக்கும் இடையில் விரைவில் ஓடும்,' எனறார்.\nஆமதாபாத்-மும்பை இடையே புல்லட் ரயில் இயக்குவதற்கான பல கட்ட சோதனைகள் முடிந்துள்ளன. தற்போது, இந்த இரண்டு நகரங்களையும் இணைக்கும் வகையில் அதிவேக ரயிலான சதாப்தி எக்ஸ்பிரஸ் இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, இத்தடம், புல்லட் ரயில் திட்டத்திற்கு முதலாவதாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. புல்லட் ரயில், மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்த கட்டமாக, டில்லி்-ஆக்ரா, டில்லி-சண்டீகர், மைசூர்-பெங்களூரு-சென்னை, மும்பை-கோவா-ஐதராபாத் ஆகிய தடங்களில் புல்லட் ரயில்கள் இயக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என ரயில்வே அமைச்சர் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். புல்லட் ரயில் திட்டங்களுக்கு தனியார் பங்களிப்பை ஏற்றுக் கொள்ளவும் ரயில்வே அமைச்சரகம் முன்வந்துள்ளது.\nபிரதமர் நரேந்திரமோடியின் மனம் கவர்ந்த திட்டமான புல்லட் ரயில் திட்டத்திற்கு முதற்கட்டமாக 100 கோடி ரூபாயை அமைச்சர் சதானந்த கவுடா ஒதுக்கி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'பிரதமர் நரேந்திரமோடி தனது தேர்தல் பிரசாரத்தின்போது புல்லட் ரயில் திட்டத்தை கொண்டு வருவோம் என்று கூறினார். அதற்கான முயற்சிகளில் தற்போது இறங்கி உள்ளோம்,' என்றார்,.\nபுல்லட் ரயில் தவிர, மணிக்கு 200 கி.மீ., வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மும்பை, டில்லி, கோல்கட்டா மற்றும் சென்னை ஆகிய மெட்ரோ நகரங்களையும் இணைக்கும் வகையிலான வைர நாற்கர ரயில் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nRe: இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் செல்லும்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamillyrics143.com/kannadi-poovukku-song-lyrics/", "date_download": "2018-08-16T16:25:14Z", "digest": "sha1:PEVN6JLYQTK4IH7YCM73Q67IC5BOB7TF", "length": 5598, "nlines": 161, "source_domain": "tamillyrics143.com", "title": "Kannadi Poovukku Song Lyrics From Enakku Vaaitha Adimaigal Movie", "raw_content": "\nஉன்கிட்ட என் காதல் சொன்னதில்ல\nநீ தீ போல் பூச்செடி\nமனம் ஊஞ்சலாய் ஆடும் தேரடி\nகாதல் கண்ணுக்குள்ளே எட்டு போட\nமின்னல் நெஞ்சுக்குள்ளே மெட்டு போட\nபூமி பந்து போலே உந்தன் நியாபகம்\nஉன்ன பார்த்தா உச்சி கொட்டி போவேன்\nஎன்ன கேட்டா காதல் சொல்ல மாட்டா\nஉன்கிட்ட என் காதல் சொன்னதில்ல\nகையேடு தான் கைகள் சேரும் வரை\nஉன்கிட்ட என் காதல் சொன்னதில்ல\nநீ தீ போல் பூச்செடி\nமனம் ஊஞ்சலாய் ஆடும் தேரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://www.tamilsheeya.com/common-news1/-06-323", "date_download": "2018-08-16T16:01:37Z", "digest": "sha1:7NFGGJN63JAWJUD2VZFTH2664XC4ZTIL", "length": 3443, "nlines": 21, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​அலெப்போவில் மேற்கொள்ளப்பட்ட மூர்க்கத்தனமான குண்டுவீச்சில் 06 நாட்களில் 323 பொதுமக்கள் பலி. - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​அலெப்போவில் மேற்கொள்ளப்பட்ட மூர்க்கத்தனமான குண்டுவீச்சில் 06 நாட்களில் 323 பொதுமக்கள் பலி.\nஸிரியாவில் எதிர்த்தரப்பு போராளிகள் வசமுள்ள அலெப்போ நகர பகுதிகளில் ஸிரிய விமானப்படையும் ரஸ்ய விமானப்படையும் மேற்கொண்ட மூர்க்கத்தனமான விமானக் குண்டுவீச்சுக்களில் கடந்த ஆறு நாட்களில் மாத்திரம் 323 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 1334 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக மருத்துவமனை மற்றும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nதற்காலிக யுத்த நிறுத்த ஒப்பந்தம் செப்டம்பர் 19ம் திகதி முறிவடைந்ததையடுத்து அலெப்போ பகுதிகளில் ஸிரிய அரச படையினரும், ரஸ்ய விமானப் படையினரும் மிகவும் கொடூரமான விமானத் தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளனர்.\nஅரச எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அலெப்போ நகரினைச் சுற்றி ரஸ்ய விமானப் படையின் உதவியுடன் ஸிரிய அரச படைகள் கடந்த 20 நாட்களாக மேற்கொண்டுள்ள முற்றுகை காரணமாக உணவு, நீர் மற்றும் மருத்துவ பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றமையால் அங்கு வாழ்கின்ற 3 இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களின் வாழ்க்கை அபாயகரமானதாக மாறியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jackiecinemas.com/2018/05/08/andaava-kanom-from-29th-june/", "date_download": "2018-08-16T15:51:30Z", "digest": "sha1:CFPGVNJB5OLGZCFBFZJ3PST43LQMSX2P", "length": 4215, "nlines": 47, "source_domain": "jackiecinemas.com", "title": "Andaava Kanom From 29th June | Jackiecinemas", "raw_content": "\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nகழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க விதத்தில், சினிமாவுக்கு வெளியில் நகரத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறும். அதில் ‘கட்டப்பா பாகுபலியை...\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} {"url": "http://puthiyavidiyal.com/node/1", "date_download": "2018-08-16T15:41:57Z", "digest": "sha1:NMVYN4C6BHKERRX6JETJCYZJGFLDEKFN", "length": 10025, "nlines": 41, "source_domain": "puthiyavidiyal.com", "title": "மண்முனை தென் எருவில் பற்று கோட்டக்கல்வி அலுவலகத்தை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது | Puthiya Vidiyal", "raw_content": "\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு...\nநடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை...\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில்...\nலவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு\nதங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது....\nஅடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற...\nமண்முனை தென் எருவில் பற்று கோட்டக்கல்வி அலுவலகத்தை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nபல வருடமாக களுவாஞ்சிக்குடி பொலிசாரினால் பயன்படுத்தப்படும் மண்முனை தென்எருவில் பற்று கோட்டக்கல்வி அலுவலகத்தினை தமது அலுவலக பாவனைக்கு பெற்றுத்தருமாறு மண்முனை தென் எருவில் பற்று கோட்ட அதிபர்கள் அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அரச அதிபருக்கு அனைத்து பாடசாலை அதிபர்களும் ஒப்பம் இட்டு கடிதம் அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில் மேற்படி கோட்டக்கல்வி அலுவலகம் பல வருடங்களாக களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிசாரினால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எமது கல்வி நடவடிக்கைகளுக்கு கோட்டக்கல்வி அலுவலகமானது மிகவும் அத்தியாவசியமானது. இவ்வலுவலகம் இடமின்மையால் நடமாடும் அலுவலகமாக உள்ளது. இந்நிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளின் கல்வித் தேவைகள் தொடர்பான தகவல்களை அதிபர்கள் உரிய முறையில் உரிய நேரத்திற்கு கோட்டக்கல்வி அலுவலகத்தின் ஊடாக வழங்குவதில் தாமதம் ஏற்படுகின்றது. இதனால் பாடசாலை மற்றும் மாணவர்களின் கல்வித் தேவைகளை உரிய நேரத்தில் செயற்படுத்த முடியாமலுள்ளது. அத்துடன் ஆசிரியர் மத்திய நிலையமும் பட்டிப்பளை பொலிசாரினால் பயன்படுத்தப்படுவதால் அந்நிலையமும் செயற்படமுடியாமலுள்ளது.\nஎனவே பொலிசாரினால் பாவிக்கப்பட்ட கட்டடங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வரும் இந்நிலையில் எமது வலயத்திற்குரிய மேற்படி கோட்டக்கல்வி அலுவலகத்தினை பெற்றுத்தரும் பட்சத்தில், கோட்டக்கல்வி அலுவலகம், ஆசிரியர் மத்திய நிலையம் இரண்டினையும் இக்கட்டடத்தில் பயன்படுத்த முடியும். எனவே இவ்வலுவலகத்தைப் பெற்றுத்தருமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nகடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் \nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறந்து வைப்பு\nதேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் மாவட்ட இப்தார் நிகழ்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://therinjikko.blogspot.com/2010/05/paypal.html", "date_download": "2018-08-16T15:41:23Z", "digest": "sha1:O3D5XLHU5WY6HGIZLT465ATS7QFKHPYI", "length": 9353, "nlines": 210, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "பிளாக்கில் Paypal டொனேசன் பாக்சை இணைக்க", "raw_content": "\nபிளாக்கில் Paypal டொனேசன் பாக்சை இணைக்க\nபிளாக் எழுதுபவர்களில் பலர் தம்முடைய பிளாக்கில் Paypal டொனேசன் பாக்சை இணைக்க விரும்புவார்கள். அவ்வாறு விரும்பும் அனைவருக்கும் இந்த பதிவு உபயோகமாக இருக்கும் என இந்த பதிவை இடுகிறேன்.\nஇந்த வசதியை உங்கள் பிளாக்கில் இணைக்க உங்களுக்கு ஏற்கனவே Paypal அக்கவுன்ட் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் இங்கு சென்று உருவாக்கிக் கொள்ளவும்.\nபின்பு கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து அதில் நீல நிறத்தில் உள்ளதை மட்டும் மாற்றிக் கொள்ளவும்.\nBlog/Website Title - இதில் உங்களுடைய பிளாக் தலைப்பை கொடுக்கவும்.\nYour paypal email - உங்களுடைய Paypal மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும்.\nஇதனை உங்கள் பிளாகரில் இணைக்க , Dashboard --> Layout --> Add a Gadget -->Html/Javascript. இதில் பேஸ்ட் செய்து சேமித்து கொள்ளவும். உங்களுடைய தளத்தில் Paypal டொனேசன் பாக்ஸ் இணைக்கப்பட்டுவிட்டது.\nசூடு பிடிக்கும் ஹாட் மெயில்\nபிளாக்கில் Paypal டொனேசன் பாக்சை இணைக்க\nஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா\nஆட் ஆன் தொகுப்பு ஆபத்தானதா\nவிண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக்\nராவணனின் 550 கோடி வசூல் டார்கெட்\nஅசத்தல் கேமராவுடன் ஸ்பைஸ் மொபைல்\nமொபைல் போன் பாதுகாப்பில் சைமாண்டெக்\nபழைய மெயில் தொடர்புகளை ஜிமெயிலுக்குக் கொண்டு வர\nகோரிப்பாளையம் - சினிமா விமர்சனம்\nசிம்கார்டு மூலம் ஆன்-லைன் பரிவர்த்தனை\nகூகுளின் புதிய கூகுள் கேம்ப்\nகூகுள் குரோம் எக்ஸ்டன்ஷன் வடிவில் வைரஸ்\n10 லட்சம் ஆப்பிள் ஐபேட் விற்பனை\nஇணையம் தரும் இலவச டூல்கள்\nகுரோம் பிரவுசரில் எச்.டி.டி.பி. இனி வேண்டாம்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "https://abedheen.com/2011/07/30/letter-ramalan/", "date_download": "2018-08-16T15:29:23Z", "digest": "sha1:VOIYYZF2AGDHEB6MCYSHZBXSR35RFGWC", "length": 71765, "nlines": 702, "source_domain": "abedheen.com", "title": "ருசிக்காலம் – ஆபிதீன் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n30/07/2011 இல் 13:30\t(ஆபிதீன், ரமலான்)\n’பாம்பு புடிக்கிறத விட நோம்பு புடிக்கிறது ஈஸி’ என்று மகனுக்கு சொல்வதுபோல – கடித வடிவில் – ஒன்று தயார் செய்திருந்தேன் , ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு. தலநோன்பு (முதல் நோன்பு) பிடிக்கிறேன் என்று தானும் தவித்து எங்களையும் அவன் தவிக்க விட்டுக்கொண்டிருந்த சமயம் அது. அப்புறம் மறந்து விட்டது. ’அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்’ என்ற தலைப்பில் மௌலானா அஹ்மது மீரான் ஃபைஜி எழுதிய கட்டுரையை நேற்றிரவு படித்தபோது அந்த ரமலான் காயிதம் ஞாபகம் வந்தது. தேடி எடுத்து பதிவிடுகிறேன். ஓவராக இலக்கியம் கற்ற அன்பர்கள் உபதேசம் செய்து ஒஹத்திரியம் கொடுப்பதால் (பாய், உங்கள சொல்லலே) அந்தக் கடிதத்தில் இருந்த சில வார்த்தைகளை அடித்து விட்டேன், போதுமா எப்படிலாம் பயமுறுத்துறாஹா ரமலான் (வரும்) நேரத்தில் வீண் விளையாட்டு, சிரிப்பு, நையாண்டி என நேரத்தை வீணாக்கும் கும்பலில் நான் சேர்வதே இல்லை. தெரியும்தானே\nஆசிகளுடன் வாப்பா எழுதிக் கொண்டது. உனது மற்றும் உம்மா, லாத்தா , இன்னாச்சிமா ஆகியோரின் நலமறிய ஆவலாக இருக்கிறேன். அத்துடன் நமது வீட்டிலுள்ள கண்ணாடி மீன்தொட்டியில் உள்ள கலர் மீன்களின் நலத்தையும் எழுதவும். சென்றமாதம் , உனக்கும் லாத்தாவுக்கும் அனுப்பிய விலை உயர்ந்த வாட்சுகள் (நாலு திர்ஹம்) கொடுப்பதற்காக நம் வீட்டிற்கு வந்த என் நண்பர் , உங்கள் வீட்டில் உள்ள மீன் தொட்டியில் தண்ணீரைவிட மீன்கள் அதிகமாக இருக்கின்றன என்று கடிதம் எழுதியிருந்தார்.\nநம் சோத்தூர் யானையை விட்டுவிட்டேனே… மறக்காமல் எழுதவும். யானை பார்ப்பதென்றால் எனக்கு எவ்வளவு பிரியம் என்பதும் வழக்கமாக நோன்புப் பெருநாள் விடுமுறையில் ஊர்வரும் நான் , தர்ஹா முன் நிற்கும் யானையை அலுக்காமல் பார்த்தவாறு ‘கவிக்கோ’வின் குருடர்களின் யானை என்ற கவிதையை முணுமுணுப்பதும் உனக்குத் தெரியும். தெரியாதது ஒன்றுண்டு. உன் வாப்பா முதலில் எழுதிய கவிதையே யானை பற்றிதான். யுகயுகமாய் எரிகோளம் என்னின் அரையடிக்கு மேலே என்று தொடங்கும் அந்த கவிதை , யானைகள் மட்டுமே படிக்க முடிகிற ஒரு சிற்றிதழில் வெளிவந்தது.\nபிறந்ததிலிருந்து நம்மூர் யானைகளைப் பார்த்து வருகிறேன். குளிக்கப்போய் , கானாமப் போச்சு என்று ஊரையே கலங்கடித்த முதல் யானையிலிருந்து (ஊர் மரைக்கார்களெல்லாம் தங்கள் சட்டை ஜோப்பை உற்றுப் பார்த்துக் கொண்டார்கள் அப்போது) ஒரு சர்க்கஸ் ஒட்டகத்திற்கு பயந்து ஓட்டமெடுத்த இப்போதைய மூன்றாம் யானை வரை. கூடவே, அவைகளைப் பிச்சையெடுக்கவைக்கும் தர்ஹா டிரஸ்டிகளின் நலன்களையும்.\nநானும் இங்கு நலம். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அப்படித்தான் கூற வேண்டும். உன் பாட்டனார் ஹஸனப்பா மலேசியாவிலிருந்து எங்களுக்கு அந்த காலத்தில் அப்படித்தான் எழுதிக் கொண்டிருந்தார்கள். நீயும் குடும்பத்தை விட்டு எங்கோ போய் அப்படி எழுதுபவனாக ஆகிவிடக் கூடாது என்ற அக்கறையில் நான் எழுதும் சில கடிதங்களை , இந்த வாப்பா சுத்த போர்.. பெருசு பெருசா எழுதுறாஹா என்று சொல்லிக் கிழித்து விடுகிறாய் என்று உன் உம்மா எழுதியிருந்த கடிதத்தை நான் கிழித்துப் போட்டு விட்டேன்.\nஆனாலும் நான் உபதேசிப்பதை நிறுத்திவிடக் கூடாது என்று தோன்றுகிறது. இப்போது உனக்கு வெறும் பத்து வயதுதான் ஆகிறது. இப்போது வளையாமல் எப்போது வளையப்போகிறாய்.\nநீ வளைவதெல்லாம் நடனத்திற்காக அல்லவா. சென்ற வருடம் நான் விடுமுறையில் வந்திருந்தபோது , ஸ்கூல் ஆண்டுவிழாவிற்காக நீ ரிகர்ஸல் எடுத்த பாட்டை இப்போது நினைத்தாலும் நடுக்கம் வருகிறது. ஒத்த ரூவா சைஸில் ஒரு மேட்டர் இருக்கு என்ற பாட்டுக்கு நீ உன் வகுப்பு குட்டிப்பெண்ணுடன் ஆடப்போவதாகச் சொன்னாய். நான் உன் பள்ளி வகுப்பாசிரியையிடம் சென்று இந்த பாட்டு வேணாம் வல்கராக இருக்கிறது என்று சொன்னதற்கு , அப்ப..வெத்தலைக்கு சுண்ணாம்பு வக்கிற பாட்டு கொடுக்குறேன் சார் என்று அவள் அப்பாவியாகச் சொன்னாள்.\nகடைசியில் அந்த பாட்டுக்குத்தான் ஆடியதாகக் கேள்விப்பட்டேன். இதில் உன்னைக் குற்றம் சொல்ல ஏதுமில்லை. தேர்ந்தெடுத்த, நடன அசைவுகளை கற்றுத்தந்த உன் ஆசிரியைகளின் தவறென்றும் சொல்ல முடியாதுதான்…\nகதை எழுதுவது போல எதையோ சொல்வதற்கு எங்கோ போகிறேன். இந்த கடிதம் நான் எழுத ஆரம்பித்தது வேறு ஒரு முக்கியமான விஷயத்துக்காக.\nநோன்பு மாதம் வரப் போகிறது என் செல்ல மகனே… அதைச் சொல்லத்தான் இந்த மடல். இந்த வருடம் நீ கண்டிப்பாக தலைநோன்பாவது பிடித்தாக வேண்டும். வயது வந்த பிள்ளைகளுக்குத்தான் நோன்பு கடமை என்றாலும் அதற்கு தயாராக முன்பே சொல்லிவைப்பது வழக்கம்தான். இதை ஒழுங்காகப் பிடித்தால் அடுத்தடுத்த வருடம் எல்லா நோன்புகளையும் உன்னால் பிடிக்க முடியும். இல்லாவிட்டால் அது ஓடி விடும்.\nஎனக்கு எடுத்துச் சொல்ல உன் பாட்டானாருக்கு வழியில்லை. அவர்கள் ஐந்தாறு வருடங்களுக்கு ஒருமுறைதான் ஊருக்கு வருவார்கள். ஊருக்கு வந்தாலும் தொழுவதும் இல்லை. ஜூம்-ஆக்கு மட்டும் வருவார்கள். ஆனால் அங்கே வந்து தலையை தொங்கப் போட்டு குத்பா பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருப்பார்கள். அப்போதே தூக்கத்தில் தலை ஆடி ஆடி விழும். மலேயாவில் இப்படித்தான் தொழுவார்கள் போலும் என்ற நினைப்புடனேயே நான் அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டு என் தொழுகையை முடிப்பதுண்டு.\nஇந்த வாப்பாக்கு தொலுவவே தெரியலே போலக்கிது என்று குறைபடாதே. நான் எவ்வளவோ பரவாயில்லை. என் நண்பன் அஹ்மது மரைக்கான் , தொழும்போது தனக்கு முன்னால் – சுஜூதில் – குனிந்திருப்பவரின் கைலி வில்லங்கமான இடத்தில் கிழிந்திருப்பதைப் பார்த்து தன் கையால் அதைப் பொத்தினான். அந்த ஆள் ஊருக்குப் புதிது. இந்த ஊரில் இப்படித்தான் தொழுவார்கள் போலும் என்று தனக்கு முன்னால் குனிந்திருந்த , யாழ்ப்பாணம் தேங்காயை விடப் பெரிதான , இமாமின் ‘தேங்கா’வை மெல்லப் பொத்த , துள்ளிக் குதித்து அவர் ஓடியது சுவாரஸ்யமான கதை. ஊர் வரும்போது விரிவாகச் சொல்கி… இல்லை, சில விஷயங்களை இப்போது நாம் பேசக் கூடாது. நீ என் தோள் உயரத்திற்கு வளர்ந்து தோழனான பிறகு சொல்கிறேன் – நீ கேட்டால்.\nஇந்தக் கடிதம் உபவாச நன்மை சொல்ல மட்டுமே.\nஎன்னை நோன்பு பிடிக்க வைத்தது எனது தாயார், உன் பாட்டியா முத்தாச்சிதான். அவர்களும் திராவியா தொழுகைக்கு மட்டும்தான் ராவியத்தும்மா வீட்டுக்கு தோழிகளோடு போய் வருவார்கள் (இப்போதுதான் சங்கத்துப் பள்ளியில் திராவியா நடக்கிறது) . நீ தொழுவுக்கூட வாணாம்டா. சீராணி மட்டும் வாங்கிட்டு வந்துடு. பெரிய பெரிய ரஸ்தாலி பழம்டா.. என்பார்கள். திராவியா முடித்துவிட்டு உம்மா வரும்வரை பிள்ளைகள் நாங்கள் சுட்டாங்கி விளையாடிக் கொண்டிருப்போம். பேய்க்கதைகள் சொல்லிக் கொண்டிருப்போம். நோன்பு மாசத்தில் மட்டும் ஷைத்தான்களை அல்லா கட்டிவைத்து விடுவானாதலால் எங்களுக்கு பயமாக இருக்காது. வலிக்க வலிக்க இருட்டில் உம்மா-வாப்பா விளையாட்டு விளையாடுவோம். என் தோழிகளுக்கு சந்தோஷம் தாங்காது.\nசீராணி வாங்கி முடித்ததும் காட்டுப் பள்ளிக்குப் போய் அங்கேயும் சீராணி. அதே வாழைப்பழம்தான். ஆனால் பூவன். எதுவானால் என்ன , சஹரில் , உறைத்த தயிரை சோற்றில் போட்டு , நிறைய சீணியும் போட்டு, அப்படியே பழங்களையும் பால்கோவாவையும் பிசைந்து தின்றால் வரும் ருசியே அலாதிதான். உருசைண்டா அதுதான் உருசை. சுள்ளாப்பு வேண்டுமானால் பொறித்த அல்லது பெரட்டிய கறி சேர்த்துக் கொள்ள வேண்டும். அம்மாதிரி சஹர் நேரம் இனி கனவு கண்டால் கூட வராது இங்கே. ரசூலுல்லா புகழும், ரமலானனின் பெருமையும் பாடிக் கொண்டு தப்ஸ் அடித்தபடியே வரும் சஹர்பாவாக்களை இங்கே எப்படி காண்பது. நானே ஒரு பாவா அல்லவா.\nஎன் நிலையை சொல்லி ஒன்றும் ஆகப் போவதில்லை உனக்கு. நீ ஒரு நல்ல வணக்கசாலியாக இருந்தால் உன் துஆக்களின் வலிமையாலாவது துப்புகெட்ட எனக்கு நல்ல காலம் வராதா என்றுதான் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். படி நன்றாக. அவ்வளவுதான். மற்றபடி இஸ்லாமியக் கடமைகள், அது சம்பந்தமான ஆயத்துகள் , நிறைவேற்றாவிட்டால் கிடைக்கும் நரகத்து தண்டனைகள் என்று உன்னை இப்போது ரொம்பவும் பயமுறுத்தப் போவதில்லை. போகப் போக நீயே பயந்து கொள்வாய். இப்போது வாப்பா சொல்வதைக் கேள்.\nகடந்த இரண்டு வருடமாக நீ தலைநோன்பை அற்ப விஷயத்துக்காக விடுவது எனக்கு சரியாகப் படவில்லை. என் உம்மாவெல்லாம் எனது தலைநோன்பில் நான் எச்சில் முழுங்கியதற்காக ஏறி மிதித்தார்கள். மிதித்த மிதியில் வாந்தி வந்தது. அதுவும் கூடாதாம். முதல் தலைநோன்பில்தான் அப்படி தவறு செய்தேன். அடுத்த வருடம் என் ஸ்கூல் மேட் அப்துல்லா , ஒண்ணும் தெரியாதுடா…மறந்த மாதிரி திண்டுபுடனும் என்று , எச்சில் ஊற வைக்கும் எலந்தவடை கொடுத்து (காலையில் வரும்போதே அவன் சேதுராமாஐயர் கடையில் மாவுதோசை தின்றிருந்தான்) எவ்வளவோ முயற்சித்தும் நான் மசியவில்லை. பசியை அடக்கிக் கொண்டேன். தர்ஹா குண்டு போட்டதும் தலைநோன்பு திறக்க வகை வகையான பசியாற காத்திருந்தது. ஜாலூர் பராட்டாவும் லாப்பையும் தொட்டுக் கொள்ள இறைச்சி ஆனமும், வட்டலப்பமும்….. உயிர் கொடுப்பது தண்ணீர்தானென்று போட்டு மாட்டிய எல்லோரும் கடைசியில் சொன்னார்கள்.\nநோன்பின் கட்டுப்பாடு என்பது நாம் சாப்பிடாமல் இருப்பது மட்டுமல்ல; மற்றவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து ஆசைப்படாமல் இருப்பதும்தான். அரபு நாடுகளில் ஏனோ இதை யோசிப்பதில்லை. சௌதியில், சகோதர மதத்தவர்களெல்லாம் நோன்பு நேரத்தில் வெளியில் சாப்பிடக் கூடாது; முத்தவாக்கள் சாட்டையால் அடிப்பார்கள். சில ஹோட்டல்கள் மட்டும் அந்த சகோதரர்களுக்கு பார்சல் சர்வீஸ் செய்யும் – வீட்டில் போய் சாப்பிட்டுக் கொள்ள. துபாய் அப்படி அல்ல. ரொம்பவும் கெட்டுப் போய் விட்டது. போகிற போக்கைப் பார்த்தால் நோன்பு நேரத்தில் நம்மைப் போன்ற அசல் முஸ்லீம்கள் வெளியில் சாப்பிடாவிட்டால் சாட்டையால் அடிப்பார்கள் போலிருக்கிறது.\nபசியை அடக்குவது பற்றிச் சொன்னேன். அதற்கு மறுமையில் அல்லாஹ் கொடுக்கும் நன்மைகளை இருக்கட்டும். இம்மையிலேயே ஊரும் வீடும் கொடுக்கும் வெகுமதிகளை நினைத்துப் பார். எத்தனை விதவிதமான திண்பண்டங்கள், சாப்பாடு வகைகள்… நோன்பு வந்ததுமே முட்டை ஊற்றிய மஞ்சஆப்பமும் அதற்குத் தொட்டுக் கொள்ள கீரை பொருமாவும் வந்து விடுகிறது. ஊரெங்கும் இறால் போட்ட வாடா வாசம். குளிர்ச்சி தரும் கடப்பாசியை வண்ணவண்ணமாக காய்ச்சி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிவாசல்கள் எல்லாம் ஆட்டுத் தலைக்கறி போட்ட கஞ்சியில் மூழ்கிறது. மண்சட்டியில் ஊற்றிய சாதாரண நோன்புக் கஞ்சியானாலும் அதில் சமோசாவோ சுண்டலோ போட்டால்தான் நோன்பு திறந்த வாய்க்கு ஒனவா இக்கிது. அதுதான் நோன்பாளிகளினுடைய சந்தன வாயை மேலும் மணக்க வக்கிது.\nநான் இங்கு தங்கியிருக்கும் இடத்திலுள்ள பள்ளி அப்படியல்ல. மிகவும் சிஸ்டமடிக்காக செய்வார்கள். ஆளுக்கு ஒரு பேரீச்சம் பழம்.\n‘கீமான்’ என்ற காக்கா கழகம் தடபுடலாக செய்கிறதுதான். ஆனால் ஒவ்வொரு பருக்கையிலும் இறைவனின் பெயருக்குப் பதிலாக தன் பெயரை அது போட்டுக் கொண்டு அலம்பல் செய்வதால் எனக்குப் பிடிப்பதில்லை.\nஇந்த தொந்தரவு வேண்டாமென்று , எந்த ஷேகா வீட்டில், பள்ளிகளில் பக்கா பிரியாணியும் ஹரீஷூம்ம் தக்குவா பண்டங்களும் கிடைக்குமோ அங்கே வண்டி எடுத்துக் கொண்டு போய் அமுக்கும் பகாசுரர்களுடன் இணைந்து கொள்வதுண்டு. அல்லது அரசாங்கக் கேரவான்களில் நுழைந்து மாட்டு மாட்டென்று – அநியாய விரயம் செய்வது எனக்குப் பிடிக்காததால் – மாட்டுவதுண்டு. அல்லது வேலையாகப் போகும் இடத்தில் , மூணு மடங்கு விற்பனை கூடிய சூப்பர் மார்கெட்களில் முடிப்பதுண்டு. அது பாயின் கடைதானா என்றெல்லாம் பார்ப்பதில்லை. பசிக்கும் நேரத்தில் கிடைக்கும் இரையைக் கொடுப்பது இறையென்று அறி என் மகனே…\nஎங்கள் கம்பெனி பட்டான் டிரைவர் மக்பூல் என்னிடம் மிகவும் குறைபட்டுக் கொண்டான் ஒருநாள் : இஃப்தார் சமயத்திலே போயும் போயும் ஒரு காஃபிர் – அந்த சிவ பர்பாத்- எனக்கு ஆப்பிள் கொடுக்குறான்…\nசிவப்ரஷாத்தைத்தான் அப்படி சொல்கிறான். பெயர்களை மாற்றிச் சொல்வது மக்குபூலின் வழக்கம் – என்னமோ இவன் பெயர் மஹா அழகு போல.\nபட்டானின் இஸ்லாமிய பக்தியை நான் மெச்சுவேனாம். கம்பெனியில் இருக்கிற ஒரே ஒரு அடுத்த மதத்தவனையும் விரட்டி விட்டால் இன்னொரு மொம்மது முடிகான் வந்து சேர்வான். அந்தக் கொடுமை வேண்டாம். பாவம்…சிவப்ரஷாத் அப்பாவி. இன்று பிறை எத்தனை என்று சாதாரணமாக மேலாளர் ஒருநாள் கேட்டதற்கு அவன் மிகவும் குழம்பிப்போய் அலுவலகத்துக்கு வெளியில் போய் நின்று ரொம்ப நேரம் வானத்தைப் பார்த்துக் கொண்டு ம்….சாந் ஏக்கி ஹைநா.. என்று குழம்பிப் போய் நின்றிருந்தான்.\nபிறை பார்ப்பதில் நமக்கிருக்கும் பெரும் பிரச்சனைகளைச் சொன்னால் ஒருவேளை அவன் புரிந்து கொள்ளக் கூடும்தான். ஆனால் அப்போது சந்திரன் என்ற கிரகமே இருக்காது.\nகொடுத்தால் என்னவாம் என்று கேட்டதற்கு அந்தப் பட்டான் நான் இஸ்லாத்தின் விரோதி என்று கம்பெனி ஆட்களிடம் சொல்லிக்கொண்டு அலைகிறான். என் அரபியிடமும் சொன்னான். அவர் எனக்கு சம்பளம் கூடப் போட்டுக் கொடுத்தார்.\n’தஅபான்’ என்று பட்டானை திட்டக்கூட செய்தாரே…\nஇந்த மாதத்தில் நன்மை செய்தால்தான் உண்டு. 1 X 70\nஅனீஸ், என் செல்ல மகனே , அந்தப் பட்டானைப் போல் நீ ஆகிவிடக் கூடாது. லகும் தீனுகும் வலிய தீன். இதன் அர்த்தத்தை , ஓதிக்கொடுக்க வந்து உன்னைக் காணாமல் ஒவ்வொரு நாளும் ஓடும் உம்மாத்தாவிடம் கேள். அதேசமயம் , இனிய இ·ப்தார் நிகழ்ச்சி என்று பெரிய பெரிய போஸ்டர்கள் அச்சடித்து கைய்னாநதி, செய்லதாவெல்லாம் முசல்மான்களை அழைத்து திராவிடக் கஞ்சை திகட்டாமலூட்டி மகிழ்வதையும் முசல்களும் மான்களும் அவர்களை பதிலுக்கு அழைத்து தொப்பிக்கு மேல் தொப்பி போட்டு தோழமை கொள்வதையும் ஒரே கண்ணோடு ஜாக்கிரதையாகப் பார். அதற்காக நோன்பு திறக்க கோயிலுக்கோ சர்ச்சுக்கோ போவேனென்று அடம் பிடிக்காதே. எட்டென்றும் இருபதென்றும் ஏகத்திற்கு அடித்துக் கொண்டாலும் நலமிகு பள்ளி நம் பள்ளிதான் – ஆலிம்ஷாக்கள் சொல்கிறார்கள்.\nஎட்டு-இருபது (ரக்அத்) பேதமைகள் எனக்கு கிடையாது. ஒற்றுமை வேண்டி , பக்கத்தில் உள்ள எந்தப் பள்ளிக்கும் போவேன்- ஷியா பள்ளி தவிர. ஆனால் ரமலானுக்குள் இறைவேதத்தை முழுக்க முடித்து விடவேண்டுமென்று புல்லட் ட்ரெயினை வாயில் ஓடவிட்டு ஓதும் பள்ளிகளில் மட்டும் தொழ முடிவதில்லை. நீண்ட நேரம் நின்றால் ஹைட்ரஸில் தொந்தரவு. இரண்டு பக்கத்திற்கு மேல் பண்ண வழியும் இல்லை. எனவே அப்படி சூழல் வந்தால் அறையிலேயே தொழுது விடுவது வழக்கம். எட்டுக்குக் குறையாத என் தொழுகை எட்டட்டுமாக, ஆமீன்.\nமறுபடியும் எங்கோ போகிறேன். திராவியா தொழுகையெல்லாம் இருக்கட்டும். நோன்பு பிடிக்க கற்றுக்கொள். போன முறை உனது தலைநோன்பு நடுப்பகல் வரை தாக்குப் பிடித்ததாம். ஸ்கூலிலிருந்து திரும்பும்போதே பூனை போல மோப்பம் பிடித்துக் கொண்டு உம்மாவ்… எனக்கு டென் உல்லான்ஸ் என்று ஆர்டர் போட்டிருக்கிறாய் ஜோராக.\nபடுவா, நோன்புடா நீ.. சாயந்தரம் தொறக்கறதுக்குத்தானே செஞ்சிக்கிட்டிக்கிறேன்\nஎனக்கு இப்பவே தொறக்கனும்டி – பசியில் கத்தியிருக்கிறாய்.\nவேறு வழியில்லாமல் சாவி கொடுத்த பாவத்தை அன்று உம்மாவும் உல்லானும் பங்கு போட்டுக் கொண்டார்கள். உன் லாத்தா எவ்வளவு பொறுமையாக அவளது தலைநோன்பின்போது இருந்தவள் – யாருக்கும் தெரியாமல் பிசின் போட்ட ரூஹாப்ஜா குடித்துக்கொண்டு. வாப்பாவெ அப்படியே உரிச்சி வச்சிக்கிறா என்று தெரியாமலா அவளைச் சொல்கிறார்கள்.\nஇந்த சாமர்த்தியங்களெல்லாம் வேண்டாம். ஏற்கனவே மேலத்தெருக்காரர்கள் நம் பக்கத்தில் தரிபியத் கிடையாது என்று ஏளனம் செய்கிறார்கள். இப்படிப்பட்ட இபாதத் திலகங்கள் நோன்பு முடிந்ததும் இம்மியும் மாறாமல் பழைய அதபு கெட்ட வேலைகளையெல்லாம் தைரியமாகச் செய்தால் நமக்கென்ன. இறைவேதம் அருளப்பட்ட இனிய மாதமாவது இறைவனுக்கு பயந்து , மனிதனை நினைவு கூறச் சொல்லும் அற்புதக் கடமையான ஜகாத்ஐ பசித்த ஏழைகளின் கண்ணில் காட்டுகிறார்களா இல்லையா. காட்டுவது சரியான கணக்கா என்று கேட்காதே.\nமுதலில் நீ தலைநோன்பு ஒழுங்காகப் பிடி. அது விரைவில் முழுமையடையும். இத்தனை கலவரங்களுக்குப் பிறகும் நம்மை உயிரோடு வைத்திருக்கிற அல்லாஹ்வுக்கு சுக்ர் செய்ய வேண்டாமா. வருடம் முழுக்க விதவிதமான பெயர்களில் நோன்பு பிடிக்கவோ அல்லது முக்கியமான நோன்பு மட்டும் ரமலானில் பிடித்தால் போதும் என்று சில ஆன்மீக அசிங்கங்கள் சொல்வது போலவோ செய்யத் தேவையில்லை.\nதலைநோன்பை 27-ம் கிழமை பிடித்தாலும் சிறப்புதான் என்றார் சேட்டபள்ளி ஆலிம்ஷா – சென்ற வருட விசேஷத்தின்போது. நீண்ட ’பயான்’ (பிரசங்கம்) செய்துமுடித்து , மைக்-ஐ ஆஃப் செய்யாமலேயே, ‘அப்பாடா.. இன்னும் மூணு நாள்தான் இருக்கு’ என்று அவர் மெதுவாகச் சொன்னது இங்கே குறிப்பிட வேண்டியது.\nசரி, நம் கொழுப்பைக் குறைக்கும் ரமலானால் உடல் இளைத்துவிடும் என்று கவலை உனக்கு வேண்டாம். பஞ்சம் , போர் என்று வதைபடும் இஸ்லாமிய நாடுகளைத்தவிர புனித ரமலானில் பசியால் ஒரு இஸ்லாமியன் கூட செத்ததில்லை. தைரியமாக ஒரு பிடி பிடி. உலக முஸ்லீம்களின் எடையும் தேஜஸும் கூடும் உன்னத மாதம் இது.\nபதில் எழுதும்போது நம்மூர் யானை பற்றி எழுத கண்டிப்பாக மறக்காதே. சென்ற வருடம் , கண் கோளாறுக்காக ஊர்வந்து டாக்டர் யானகுட்டி ராவுத்தரைப் பார்த்தபோது சோத்தூர் யானை ஏன் இளைச்ச மாதிரி தெரியுது என்று கேட்டேன். மரைக்கா.. ஒம்ம கண்ணுலெ கோளாறே இல்லங்கனி என்றார் அவர்.\nருசிக்கலாம் கட்டுரை ரொம்ப ருசியாக இருந்தது. நோன்புக் கஞ்சியைப் போல. கடைசியில் இரண்டு நிழல்படங்கள் வேறு உமக்கு ரொம்பத்தான் கொழுப்பு. ஆயுள் பூரா உண்மையாகவே நீர் நோன்பு பிடித்தாலும் அது இம்மிகூடக் குறையாது. உம்மால் கூடிய சீக்கிரம் அல்லாஹ்வுக்கு ஹார்ட் அட்டாக் வருவது உறுதி.\nஅரபு தேசங்களில் இந்த ஒரு மாசத்துல மட்டும் மத்த மாசங்கள்ல விக்கிறமாதிரி 3 மடங்குல்ல விக்கிது, உணவுபண்டங்கள்-(foodstuffs) விலைய சொல்லல, அளவு-quantity ய சொல்றேன்;\nஇந்தக் கடிதம் படித்ததும் வெறியே வந்துருச்சு:\nஎப்டியும் ‘தலநோம்பு’ வச்சிரனும் இந்த வருசமாச்சும்\nசும்மா சொன்னேன் நானா; 30 நோம்புல எந்த கொறையும் வைக்கிறதில்ல நான் – வேணா தாஜ்ட்ட கேட்டுப் பாருங்க….\nஇப்ப என்ன சொல்ல வறீங்க\nதலை நோன்பு வைப்பதைப் பற்றி\nவரவும் வராது என்றும் நம்பலாம்.\nஇப்போ அது நம்ம தலையில\nஜவுளி எடுத்துவிடலாம் என்கிறாள் மனைவி\nநம்மை பீடு நடைப் போட வைக்கும்.\nதிருஷ்ட்டி சுற்றிப் போட்டு கொள்ளுங்கள்\nமேலே உள்ள படம் நோன்பு திறக்க ரெடியா வச்சிருக்கு, கீழே உள்ளவர் அதை(நோன்பை) திறக்கப் போறார். இப்பொ இப்படித்தான் நாம இருக்கோம்.\n பள்ளிவாசல்லெ கூட்டம் ஜாஸ்தியா இருக்கும். தொழுறவங்களுக்கு இடத்தெ விடுங்க. வீணா ஒரு ஆள்டெ நன்மையெ கெடுத்துடாதீங்க.\n ஒரு ஆளோட நன்மையை கெடுக்காம இருந்ததுக்கு உங்களுக்கு ஒன்னோ, ஒன்னுக்குப் பத்தோ நன்மை கெடைக்குது பாத்தீங்களா..\nநானா, தாஜ்க்கு நன்மையெல்லாம் ஏற்கனவே சேந்துருச்சு, நிறைய. 1988ல யும் கொடும்வெயிலில் தான் ‘நோம்பு’ வந்துச்சு. 7 மணிக்கு மக்ரிப்; புதுசா நோம்பு வச்ச (அட சவுதியில அந்த சூட்டுல, புதுசான்னு சொன்னேங்க) எனக்கு அதுவரைக்கும் தாக்குப் புடிக்கிறதே கஷ்டமாயிருக்க, இவர் மட்டும் எப்டி நாள் பூரா கொலை பட்னியா கெடந்து, 5 மணிக்கெல்லாம் விதவிதமா சமைக்க ஆரம்பிக்கிறார்; அதில் அவர் சுவைப்பதும் மத்த எல்லாரையும்விட ரொம்பக்குறைவாவே இருக்கேன்னு யோசனையா இருக்கும்.\nநோம்பு புடிக்கிறதுன்னாஎன்னன்னு அப்பத்தான் புரிஞ்சுச்சு. இல்லைன்னா, கஷ்டப்பட்டு, பட்டினி கிடக்கிறதுன்னு நினச்சுக்கிட்டு இருந்தேன். இது willpowerனு அப்பத்தான் தெரியும்.\n/அப்ப நான் ஹஜ்ஜுக்கெல்லாம்/ எது, இந்த தமாம் பக்கத்துலெ இருக்குமே அதுவா தாஹாஜி\nகாபத்துல்லாவ வலம் வர சாலையில வச்சி,\nஇன்னும் மறக்கவே முடியல தெரியுமா.\nசுவாராஸ்யமான கட்டுரை..மகனுக்கு இப்படி எழுத ஒரு தில் தேவை..\nதேங்க்ஸ். இப்போதெல்லாம் மகனைப் பார்ப்பதற்கே தில் தேவைப்படுது 🙂\nகாசியண்ணனின் G+ பதிவு. கல்வெட்டின் வலியைக் கமெண்ட்டில் பார்க்கவும் :\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sigaram.co/index.php?h=BiggBossTamil", "date_download": "2018-08-16T16:14:34Z", "digest": "sha1:XLGXAEBRSTMYNSK2YYAZ2XFHXRCDJUEE", "length": 16996, "nlines": 353, "source_domain": "www.sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபிக்பாஸ் தமிழ் - பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கு தயாரா\nபிக்பாஸ் தமிழ் - பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கு தயாரா\nபிக்பாஸ் தமிழ் - பருவம் 01 - வெற்றிவாகை சூடினார் ஆரவ்\nபிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஜூன் 25, 2017 இல் துவங்கி செப்டெம்பர் 30, 2017 இல் முடிவுக்கு வந்திருக்கிறது. 98 நாட்கள் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியி�\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 14 - நள்ளிரவில் வெளியேற்றப்பட்டார் பிந்து\nபிக்பாஸ் தமிழ் - பருவம் 01 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டி செப் 30 சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதனிடைய\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 14 - வெற்றிக்கான வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இறுதிப்போட்டிக்கு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ளன. ஆகவே இனி நீங்கள் �\nபிக்பாஸ் தமிழ் - பருவம் 01 - வெற்றியாளரைத் தெரிவு செய்ய வாக்களியுங்கள்\nபிக்பாஸ் தமிழ் - பருவம் 01 ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஜூன் 25,2017 இல் ஒளிபரப்பாகத் துவங்கியது. பதினான்காம் வாரமான இவ்வாரத்துடன் நி�\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - கணேஷ் உள்ளே; சுஜா வெளியே\nபிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சி செப்டெம்பர் 24 ஆம் திகதியோடு நிறைவுபெற்றுள்ளது. பிக்பாஸ் தமிழ் நிறைவு பெற இன்னும் ஒரு வாரம் மட்டுமே உ�\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - இறுதிப் புள்ளிப் பட்டியல் #BiggBossTamilPointsTable\nபிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கான விளையாட்டுக்கள் 85 ஆம் நாள் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nபிக்பாஸ் தமிழ் - இறுதிப்போட்டி செப் 30 இல்\nபிக்பாஸ் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை விஜய் தொலைக்காட்சி வழங்கியுள்ளது. ஜூன் 25 ஆம் திகதி பிக்பாஸ் நிகழ்ச்சி ஆர�\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - நாள் 86 - புள்ளிப் பட்டியல் #BiggBossTamilPointsTable\nபிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கான விளையாட்டுக்கள் 85 ஆம் நாள் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nகவிக்குறள் - 0013 - துணையே பகையானால்\nமூவகைக் கிண்ணங்களையும் கைப்பற்றியது இலங்கை\nகளவு போன கனவுகள் - 02\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரம் வாசகர்களுக்கு இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nசிகரம் டுவிட்டர் - 01\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - வாக்களிப்பு #BiggBossTamilVote\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iniyavasantham.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-08-16T15:42:55Z", "digest": "sha1:HF4OCAQSLKQCO2M3BQ2M3KPKJKHWPATO", "length": 33523, "nlines": 278, "source_domain": "iniyavasantham.blogspot.com", "title": "இனிய வசந்தம்: துஆக்கள்", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ......... அகிலங்கள் யாவையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.......... நபிகள் நாயகம் (ஸ்ல்) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அவர்களின் தோழர்கள் மற்றும் உம்மத்தினர் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக......\n) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. 1:5-7\n எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128\n) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக\nஎங்கள் இறைவனே (உன் வசனங்களை) செவிமடுத்தோம். (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்”. 2:285\n நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக எங்கள் இறைவா எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக எங்கள் இறைவா எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக எங்களை மன்னித்தருள் செய்வாயாக எங்கள் மீது கருணை புரிவாயாக நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக\n நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய் நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்\n நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\n நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.” 3:26\n உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.” 3:38\n நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக\n இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக”. “எங்கள் இறைவனே நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்”. “எங்கள் இறைவனே உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; “எங்கள் இறைவனே எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக”. “எங்கள் இறைவனே இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல. 3:191-194\n நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக\n எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”. 7:23\n எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்”. 7:89\n எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக\n“எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”. 7:149\n“இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்” 7:156\n“எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129\n“நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம். எங்கள் இறைவனே அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே\n எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்”. 11:47\nஅஸ்ஸலாமுன் அலைக்கும் வரமத்துல்லாஹி வபரக்காத்துஹ்.\nஉங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..\nகுர்ஆனிலிருந்து மிகவும் முக்கியமான துவாக்களாக தேடித்திரட்டி ஒரே பக்கத்தில் தந்திருக்கிறீர்கள். தங்களுக்கு ஈருலக வாழ்க்கையிலும் வெற்றி நல்கி இன்புற்று வாழவைக்க அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன்.\nமூன்றாவது துவாவில் கடைசி வார்த்தையின் பெரும்பகுதி... 'அதாபன்ன'(ஆர்) என்பது முதல் வார்த்தையான 'ரப்பனா'விற்கு முன்னே இடம் பெற்றுள்ளது. சரி செய்க சகோ.\nவ அழைக்கும் சலாம் வரமத்துல்லாஹி வபரக்காத்துஹ்.\nசகோ,உங்கள் வருகைக்கும்.துஆவுக்கும் ரெம்ப நன்றி சகோ\nநல்ல கருத்துள்ள துஆக்கள்... அறியத்தந்தமைக்கு நன்றி. அனைத்தும் குர் ஆனிலிருந்து எடுக்கப்பட்டிருப்பது சிறப்பு..\nஇதையும் வாசித்துப் பாருங்க... பலன் தரும்\nகுர்ஆனிலிருந்து நல்ல நல்ல துஆக்களை தொகுத்து எடுத்து இருக்கிறீர்கள்.\n(இறைவன் உங்களுக்கு பயனுள்ள கல்வியை மேலும் வழங்குவானாக பயனில்லாத கல்வியை விட்டும் உங்களை பாதுகாப்பானாக)\nஅருமையான துஆ இதை படிப்பதினால் மனதிர்க்கு நிம்மதி ஏற்படுகின்றது.\nகுர்-ஆனிலுள்ள துஆக்கள் குறித்த சிறப்பானப் பதிவு எளிதாக எல்லாரும் அறிவும் வண்ணம் தெளிவாக தொகுத்து தந்திருக்கிறீர்கள் எனினும்., இவ்வளவு துஆக்கள் குறித்து இங்கு தெளிவுப்படுத்திய நீங்கள் எந்த சூழ்நிலையில் எப்படி நாம் கேட்கவேண்டும்,எதை அடிப்படையாக வைத்து கேட்க வேண்டும் போன்ற துஆக்கள் குறித்த ஒழுங்கு முறைகளை சற்று மேலதிகமாக ஹதிஸ்களிருந்து விளக்கியிருந்தால் இந்த ஆக்கத்திற்கு இன்னும் சிறப்பு கூடியிருக்கும் சகோதரி.,\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆயிஷா,துஆக்களை அறியத்தருவதன் மூலம் ஒரு சிறந்த பதிவை வெளியிட்ட உங்களுக்கு அல்லாஹ் எல்லா நலவளங்களை வழங்கப் போதுமானவன்...\nமனதுக்கு இனிமையான இடத்திற்கு வந்த திருப்தி..\nமாஷா அல்லாஹ் சிறந்த அருமையான தொகுப்பு.\nஉங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்\nஎன்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி\n\"முஹம்மத் - யார் இவர்\nபுகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே\nஅண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே சலவாத் எனும் கருணையும், சலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனு...\nநபி[ஸல்] அவர்கள் மீது சலவாத்து கூறுதல் \nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் நபி{ஸல்} அவர்கள் மீது ஸ லவாத்து கூறுவதற்கு மிகுந்த சிறப்புண்டு. விசுவாசிகளே, நபி அவர்கள...\nநாம் ஈமான் {நம்பிக்கை} கொள்வது ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்… ...\nஹஜ் 2011 - புகைப்படங்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர கா...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் வெகு விரைவில் புனிதமிக்க ரமளான்மாதத்தை அடைய இருக்கிறோம்.அந்த மாதத...\nஇஸ்லாத்தின் அறிவுரைகள் சில ....\n அணு தினமும் மனித சமுகத்தை வெற்றியின் பக்கம் நெருங்கச்செய்ய \"ஹய்யாலல் பலா(ஹ்) \" என்று அகில...\nமூட நம்பிக்கை {பால் கிதாபு,ஜாதகம்,சகுனம்}\nஅல்லாஹ் மிகப் பெரியவன் அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்} இறைவன் கூறுகிறான் \nஅஸ்ஸலாமு அழைக்கும். இறைவனிடம் கை ஏந்துங்கள், நாம்...\n60 பொன் மொழிகள் (1)\n83 வருடங்கள் நன்மை (1)\nஇணைவைத்தல் .பெரும் பாவம் (1)\nதுஆ அதன் மகிமை (1)\nநபி [ஸல்] வரலாறு (1)\nதங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sacls.org/media-articles/tamil/2017-04-21-05-24-46", "date_download": "2018-08-16T16:16:39Z", "digest": "sha1:ZPRA5FAK3HWTVWTQD73HW4XXAQFTBD6M", "length": 29788, "nlines": 76, "source_domain": "sacls.org", "title": "நீதி இல்லாமல் நிலைமாறுகால நீதியா?", "raw_content": "\nநீதி இல்லாமல் நிலைமாறுகால நீதியா\nநீதி இல்லாமல் நிலைமாறுகால நீதியா\nஇலங்கை, நல்லாட்சி ​அரசாங்கத்தின் இரண்டாவது வருடத்தை கடந்துள்ள இத்தருணத்தில் மனிதர்களுக்கெதிரான அட்டூழியங்கள் நிறைந்த குற்றச்செயல்கள் சார்ந்ததாக வகைபொறுப்புக்கூறுதல் சம்பந்தமாகவும் அவற்றுக்கு பரிகாரம் காணப்படுதல் சம்பந்தமாகவும் அக்கறைகொண்டவர்கள் இலங்கையின் அரசியலை முன்நகர்த்தும் விடயத்தில் புதுவிதமானதும் பல்வகைமையுடையதுமான பல சவால்களை எதிர்நோக்கியவர்களாக உள்ளனர். மனித உரிமைகள் பேரவையின் 30/1 இலக்கமுடைய பிரேரணை ஊடாகவும் நீதி மற்றும் வகைப்பொறுப்பு ஆகிய விடயத்தில் ஐயப்பாட்டிற்கு இடமில்லாத வகையில் இலங்கை காட்டிய அப்போதைய அர்ப்பணிப்பு மூலமாகவும் வரலாற்று ரீதியான முன்னேற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் இந்த உத்வேகம் நாளடைவில் கணிசமானளவு வீழ்ச்சியடைந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. ஒரு புறத்தில் ஜனாதிபதி சிறிசேன அரசியல் ரீதியிலான தீர்வொன்றை எட்டிக்கொள்ளும் விடயத்தில் மெச்சத்தக்களவிலான உண்மைத்தன்மையொன்றை வௌிப்படுத்திய போதும் மறுபுறத்தில் விசேட நீதிமன்றங்களின் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்கும் விடயத்தை முற்றுமுழுதாக நிராரித்துள்ள நிலையில் இவ்வாறான நிலைகள் தடுக்கப்படாமல் தொடர்ச்சியாக நீடிக்கும் பட்சத்தில் இவ்வாறான தடைகள் நிலைமாறுகால நீதிசார்ந்த ஏனைய அம்சங்களுக்கும் பரவிச்செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nஇலங்கை அரசியலை அவதானிக்கும் எந்தவொரு அவதானிப்பாளரும் முழுமையாக எதிர்பார்க்கக்கூடிய வகையில் இந்த நகர்வுக்கு தடையாக இருக்கின்ற ஒரேயொரு காரணம் இந்த அரசியல் சவால் மாத்திரமல்ல. இதனை விட மிகவும் சூட்சமமான ஆயினும் நீதியின் பால் எவ்விதத்திலும் குறைவற்ற விதத்தில் அசசுறுத்தல்கள் எழுந்தவண்ணம் உள்ளதாகவும் இவை தடுக்கப்படாவிடின் நீதிக்கான முன்னேற்றம் குழிதோன்றி புதைக்கப்டுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் பல செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக எச்சரித்துள்ளனர். நிலைமாறுகால நீதிக்கான பொறிமுறையை வரிசைப்படுத்துதல் எனும் கருத்தமைவும் “முதலாவதாக உண்மை, பின்னர் நீதி” எனும் அணுகுமுறையை அங்கீகரித்தலும் தற்போது இலங்கையில் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. கிஹான் குணதிலக அண்மைக்கால நேர்காணலொன்றின் போது கூறுவதாவது,\nஉள்ளூர் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை பொருத்தமட்டில் வரிசைப்படுத்தலின் போது வகைப்பொறுப்பு எனும் விடயம் கடைசி நிலைக்கு தள்ளப்பட்டுவிடக்கூடாது என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். ஆயினும், சர்வதேச செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆலோசனையாளர்களை பொருத்தமட்டில் இவ்வாறானதொரு கண்ணோட்டம் தொடர்ச்சியாக இருந்துவரவில்லை. இந்நிலையில், உள்ளூர் கோரிக்கைகளுக்கு பணிவிணக்கம் காட்டுவதில் காணப்படும் குறைபாடு அல்லது அதற்கு செவிமடுப்பதில் உள்ள குறைபாடு வகைப்பொறுப்பு பொறிமுறையொன்றை தாபிக்கும் செயன்முறையின் உத்வேகமிகு தருணத்தை இழக்கச்செய்துள்ளதோ என எண்ணத் தோன்றுகின்றது.\nஅரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை தற்போது பிரதான விடயமாக மாறியிருப்பதும் முறையானவாறு இடம்பெறுவதும் கவனிக்கத்தக்கதொரு விடயமாக இருக்கின்றது. காணாமற்போன ஆட்களைப் பற்றிய அலுவலகத்தையும் விசேட நிதிமன்றமொன்றை நிறுவுவதையும் சார்ந்த சட்டவாக்கத்தை அங்கீகரித்துக்கொள்ளும் விடயத்தின் தீர்மானகரமான செயற்பாட்டிற்கு நான் ஆதரவளித்தேன். ஆயினும், தற்போது விசேட நீதிமன்றமொன்றை தாபிக்கும் விடயத்தில் ஒரு தாமதம் ஏற்பட்டிப்பதுடன் புதியதொரு அரசியலமைப்பொன்றை உருவாக்கும் விடயம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் தீர்மானகரமான கட்டமொன்றை எட்டியிருக்கின்ற நிலையில் நிலைமாறுகால நீதி சார்ந்த சட்டவாகத்தை உருவாக்கும் விடயத்தில் அந்தளவிற்கு அக்கறையின்மையும் தேவையற்ற நிலையும் உருவாகியிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. ஆகவே, சர்வஜன வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் அரசாங்கம் எந்த நடவடிக்கைகளை எடுத்தாகவேண்டும் எனும் கேள்வி எழுகின்றது. அவ்வாறான சர்வஜன வாக்கெடுப்பொன்றில் நல்லாட்சி அரசாங்கம் வெற்றிபெறும் நிலையில் அது அவ்வாறான வாக்கெடுப்பொன்றின் வெற்றியின் மூலம் குதூகலிக்கின்ற நிலையில் ராஜபக்‌ஷ பிரிவினருக்கு தொடரச்சியான மூன்றாவது தோல்வியாக அது மாற்றமடையும் நிலையில் அவை அரசியல் மூலதனமாக பிரயோகிக்கப்பட்டு இரண்டாவது வெற்றியைும் பெற்றுக்கொள்வது தவிர்க்க இயலாததொரு விடயமாக மாறவிடும். ஆகவே, அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்பின் வெற்றியை உடனடுத்து என்ன செய்ய வேண்டும் அண்மைக்கால கட்டுரையொன்றில் இசபெல் லெசி மற்றும் இந்துமினி ரந்தெனிய (Isabelle Lassee and Indumini Randeny) ஆகியோர், “முதலாவதாக உண்மை, அடுத்ததாக நீதி” எனும் வரிசைப்படுத்தல் சிலர் எவ்வாறாக கூறியிருப்பினும் அது உலகளாவிய சிறந்த வழக்கமாக இல்லாத நிலையில் இலங்கைக்கும் அந்தளவு பொருந்துவதாக இல்லையென்றும் நீதிக்கான முன்னேற்றத்திற்கு தடையாகவும், தண்டனையினின்று விலக்கீட்டுரிமைக்கு எதிரான வழிவகைகளை கொண்டிருக்காத நிலையில் உண்மையை கண்டறியும் முயற்சியை நலிவடையச் செய்யும் எனவும் தெரிவிக்கின்றனர். இதேவிதமாக, விசேட நீதிமன்றத்துடன் உடனிணையாத உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவோ அல்லது நம்பகத்தன்மையுடையதாகவோக இருக்க முடியாதெனவும், அது தண்டனையினின்று விலக்கீட்டுரிமைக்கான வாய்ப்புள்ளது எனும் எண்ணத்தை ஓங்கச்செய்வதற்கும், இந்த செயன்முறையிலிருந்து பாதிக்கப்பட்டவர்களையும் சிவில் சமூகத்தையும் அந்நியப்படுத்துவதாக அமைந்துவிடுமெனவும் மனித உரிமை பாதுகாவலர்களாக தொழிற்படுபவர்களும் ஒருமித்த குரலில் எச்சரித்துள்ளனர். 2017ஆம் ஆண்டின் இறுதியாகின்றபோது உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு தாபிக்கப்பட்டு செயற்படுத்தப்படுமெனவும் விசேட நீதிமன்றம் பின்னர் தாபிக்கப்படுமெனவும் நல்லிணக்க பொறிமுறையை ஒருங்கிணைப்பதற்கான அரச செயலகத்தினால் வௌியிடப்பட்ட ஆவணமொன்றிற்குப் பதிலளிக்கும் வகையில் சிவில் சமூகத்தின் இக்கூற்று வௌியிடப்பட்டது.\nஎனினும், அரசாங்கத்தைப் பொருத்தமட்டில் வரிசைப்படுத்தல் சம்பந்தமான விடயத்தில் மிகவும் இறுக்கமானதொரு நிலைப்பாட்டினை கொண்டிருக்காததால் இந்நகர்வுகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் நிலைப்பாட்டில் மாற்றமொன்றிற்கான சமிக்ஞையை வௌிப்படுத்துவதற்கான அவகாசம் அதிகமாக காணப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் உள்ளிட்ட சர்வதேச ஆலோசனையின் பேரில், “முதலில் உண்மை பின்னர் நீதி “எனும் வகையிலான விருப்புத் தெரிவொன்றை உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவை ஒருங்கிணைப்பதற்கான செயலகம் விருப்பத்தெரிவாக்கிக்கொண்டு இந்த வரிசைப்படுத்தலை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டுள்ளது என கருதுவதற்கான போதியளவு ஆதாரங்கள் உள்ளன.\nஇந்நிலைமை தடுக்கப்படாதவிடத்து “முதலில் உண்மை பின்னர் நீதி” எனும் இந்த அணுகுமுறை இலங்கையில் நிலைமாற்றுக்கால நீதி செயன்முறையில் பாரிய ஆபத்துமிக்க பெறுபேறுகளை கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் எழக்கூடும். அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவொன்றை தாபித்தல் சம்பந்தமாக பெருமளவு ஆதரித்து செயற்படும் நிலையில் உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு விசேட நீதிமன்றமொன்றை அமைப்பதற்கானதொரு நேர்மையற்ற மூஸ்தீபு எனக்கூறி சிங்கள பௌத்த தேசியவாதிகள் அதனை எதிர்க்கின்ற அதேவேளை, மனித உரிமை பாதுகாவலர்களும், சிவில் சமூகமும் அரசாங்கத்தின் தமிழ் வாக்காளர்களும் இதனை வேறு பல காரணங்களின் அடிப்படையாகக் கொண்டு எதிர்த்திடக்கூடும். நீதிமன்ற வழக்கு விசாரணையற்றதொரு உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு வகைப்பொறுப்புக்கூறுதலிருந்து கவனத்தை திசைமாற்றும் முயற்சியென மனித உரிமை பாதுகாவலர்களும், சிவில் சமூகமும் அரசாங்கத்தின் தமிழ் வாக்காளர்களும் கருதுவதை தவிர்க்க இயலாதென்பதுடன் இச்செயன்முறையை சிலர் பகிஷ்கரிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. வௌிவாரியான ஆலோசகர்கள் அறியப்பட்டுள்ள உலக போக்குகளில் ஈர்க்கப்பட்வர்களாகவும் இலங்கையின் நீதி சார்ந்த விடயத்தில் மற்றுமொரு ஆணைக்குழுவை முன்னுரிமைப்படுத்துவதினால் விளையக்கூடிய பேருங்கேடு காரணமாக இழக்கவேண்டியவைகளை பற்றியோ அல்லது அதற்கான நிகழ்வியல்பு பற்றியோ போதியளவுக்கு கிரகித்துக்கொள்ளாமல் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாயினும், தனது நிலைமாற்று நீதிக்கான செயன்முறையை வெற்றிகரமான அடைவினை நோக்கி கொண்டுசெல்வதற்கான அரசியல் ரீதியான பொறுப்பு அரசிற்கு உண்டு. ஆகக்குறைந்த பட்சம் முதலில் உண்மை பின்னர் நீதி எனும் பிழைவழி இட்டுச்செல்லப்பட்டுள்ள அணுகுமுறையை கட்டாயமாக பின்பற்றும் செயன்முறையில் உள்நோக்கிய வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் அரசியல் ரீதியான கரிசனை அதற்கு உள்ளது. ஆகவே, முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு உள்நாட்டிலிருந்து எழும் குரலுக்கு அரசாங்கம் செவிமடுத்தல் முக்கியமானதாகும்.\nஇதேவேளை, நிலைமாறுகால நீதி சம்பந்தமாக இலங்கையுடன் பணியாற்றுகையில் ஐக்கிய நாடுகள் சபை தான் பயணிக்கும் ஆபத்துமிக்க செல்வழியை சரிபார்த்துக் கொள்வதற்காக இடையீடு செய்வதற்கான பொறுப்பினையும் அச்சபை கொண்டுள்ளது. மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் உயர் ஸ்தானிகர் செயிட் உள்ளிட்ட உயர்மட்ட அலுவலர்கள் இலங்கையின் நிலைமாற்றுக்கால நீதி சார்ந்தாக ஐக்கிய நாடுகள் கொண்டுள்ள ஈடுபாடு சம்பந்தமாக அதிகரித்துவரும் சிவில் சமூகத்தின் ஐயத்தை போக்குவதற்காக உடனடியாக செயற்பட ஆரம்பித்தல் அத்தியாவசியமானதாகும். இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம் குறிப்பிடத்தக்க விதிவிலக்காவும் இருக்கின்றதெனினும் ஐக்கிய நாடுகளின் ஈடுபாடு ஓரளவிற்கு நற்பெயருக்கான கலங்கத்தினைக் கொண்டதொரு வரலாற்றினை கொண்டுள்ளதுடன், அதனை தனது “இலங்கையில் ஐ.நாவின் தலையீடு தொடர்பான உள்ளக பரிசீலனை” அறிக்கையிலும் மிகத்தௌிவாக ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும், மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம் “முதலில் உண்மை பின்னர் நீதி” எனும் அணுகுமுறையை அங்கீகரிப்பதை ஜீரணிக்க இயலாமலிருப்பதன் காரணம் இலங்கை பற்றிய விரிவான தனது மனித உரிமை அறிக்கையில் உண்மை மற்றும் நல்லிணகத்திற்கான ஆணைக்குழுவொன்றை அது பரிந்துரைக்காமல் இருந்ததுடன் அவர்களின் அடிப்படை விதப்புரையாக சிறப்பு கலப்பு நீதிமன்றமொன்றை அமைப்பதையே குறிப்பிட்டிருந்தது. இந்த சூழமைவில் உயர் ஸ்தானிகர் செயிட்டினால் மனித உரிமைகள் பேரவைக்கு 2017ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் வகைபொறுப்பு சம்பந்தமாக கவனத்தை குவிமையப்படுத்துதல் நீதியை தாமதித்தல் சம்பந்தமாக எழுந்துள்ள தப்பெண்ண முயற்சிகளை தீர்த்தல் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்வர்களின் அக்கறைகளுக்கு இடமளித்தல் போன்றவைக்கு சரியான நேரத்திலான வாய்ப்புகளை வழங்கியிருந்தது.\nஇலங்கையின் நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகள் செவ்வனே தொழிற்பட வேண்டுமாயின் யாருக்கு நன்மை கிடைக்க வேண்டுமென எண்ணங்கொண்டு அப்பொறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதோ அவர்களுடைய நலன்களுக்காக கட்டாயமாக அவை செயற்படுமிடத்தே சாத்தியமானதாக அமையும். அரசாங்கத்திற்குள்ளேயுள்ள சீர்திருத்தவாதிகளும், மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் உயர்மட்ட அதிகாரிகளும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் காலவரையின்றி நீதி தாமதிக்கப்படுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தடுத்துநிறுத்துவதற்கு உறுதிபூண்டு செயற்படுதல் அவசியமானதாகும். இந்நிலையில், இச்செயன்முறையை அவர்கள் 2015ஆம் ஆண்டு ஜெனீவாவில் வௌிப்படுத்திய அதே உத்வேகத்துடனும் கலந்துரையாடுவதற்கான பொறுமைமிக்க விருப்பத்துடனும் மேற்கொண்டு வெற்றியை நோக்கி முன்னெடுத்துச் செல்வதற்கு கடப்பாடு உடையவர்களாகின்றனர். நீதி இல்லாததொரு நிலைமாறுகால நீதி பயனற்றதாகவும் தேவையற்றதாகவுமே அமைய முடியும். அது தடுத்து நிறுத்தப்பட முடியும் என்பதுடன் கட்டாயமாக தடுத்துநிறுத்தப்படவும் வேண்டும்.\nMore in this category: « நம்பிக்கைக்கான எமது வழியை முற்றும் பரிசீலித்தல் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு: அரசாங்கம் முதன்மைப்படுத்துவது நீதியை மறுப்பதற்காகவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/business/news/38945-rbi-guv-asks-more-power-to-monitor-psb.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-16T16:35:43Z", "digest": "sha1:PRLTSYTGAG34B2KNZIWDMUYLUNRMXRZ5", "length": 9176, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "ஆர்பிஐ-க்கு கூடுதல் அதிகாரம் வேண்டும்: உர்ஜித் பட்டேல் | RBI Guv asks more power to monitor PSB", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\n5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nகுற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - தமிழக அரசு\nஆர்பிஐ-க்கு கூடுதல் அதிகாரம் வேண்டும்: உர்ஜித் பட்டேல்\nபொதுத்துறை வங்கிகளை கண்காணிக்க ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் தரப்பட வேண்டும் என்று அதன் கவர்னர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார்.\nபொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன், நஷ்டம் மற்றும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற நிலைக்குழு முன் ரசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ஆஜரானார். அவரிடம் பல முக்கிய விவகாரங்கள் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் தேவை என நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகுறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடி குறித்து உர்ஜித் படேலிடம் விரிவாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விகளுக்கு பதிலளித்த உர்ஜித் படேல், “ஒவ்வொரு வங்கியின் ஒவ்வொரு கிளையிலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியால் கண்காணிக்க முடியாது” என தெரிவித்திருக்கிறார்.\nஇந்தியாவில் உள்ள 21 பொதுத்துறை வங்கிகளில் 19 வங்கிகள் கடந்த நிதி ஆண்டில் நஷ்டத்தை சந்தித்துள்ளன. இந்தியன் வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகிய இரு பொத்துறை வங்கிகளைத் தவிர மற்ற வங்கிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளன. பொதுத்துறை வங்கிகளின் கடந்த ஆண்டு நஷ்டம் மட்டும் ரூ.87,300 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபெங்களூரு ஜெயநகரில் காங்கிரஸ் வெற்றி\nசிரியாவில் தொடர் தாக்குதல்; 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி\nவிபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய நடிகை\nநான் இந்தியாவின் மெஸ்ஸி அல்ல: சுனில் சேத்ரி\nமத்திய அரசுக்கு ரூ.50,000 கோடி வழங்கும் ரிசர்வ் வங்கி\nரிசர்வ் வங்கியின் பகுதி நேர இயக்குனராக ஆடிட்டர் குருமூர்த்தி நியமனம்\nபுதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்.பி.ஐ\nசெப்டம்பர் முதல் புதிய ரூ.100 நோட்டு\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. கனமழை எதிரொலி: திருநெல்வேலி, வால்பாறையில் பள்ளிகள் விடுமுறை\n5. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nஎங்க ஏரியா எங்கள்து - சீறும் ஜி.வி.பிரகாஷ்\nசென்னையில் குற்றங்களை தடுக்க காவலர்களுக்கு ஷிஃப்ட் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-08-16T16:44:52Z", "digest": "sha1:LBAQ3RQH46QU22GGKJVCCG2SSDGMS3EM", "length": 7059, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n16:44, 16 ஆகத்து 2018 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\n(வேறுபாடு | வரலாறு) . . சி இடுக்கி அணை‎; 11:22 . . (+305)‎ . . ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)‎ (→‎மேற்கோள்கள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/60fbeced04/national-awards-create", "date_download": "2018-08-16T15:25:33Z", "digest": "sha1:Y37R42O7NA2RD6IIZX6PXTNAM6J35SWJ", "length": 10184, "nlines": 93, "source_domain": "tamil.yourstory.com", "title": "பள்ளி ப்ராஜெக்டிற்காக சகோதரர்கள் உருவாக்கிய தேசிய விருதுகள் அள்ளிய குப்பை சேகரிக்கும் இயந்திரம்!", "raw_content": "\nபள்ளி ப்ராஜெக்டிற்காக சகோதரர்கள் உருவாக்கிய தேசிய விருதுகள் அள்ளிய குப்பை சேகரிக்கும் இயந்திரம்\nஒரு பேருந்து நிறுத்தத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் குப்பைகளை சேகரிப்பதைக் கண்டு வேதனையடைந்தனர் ராஜஸ்தானின் சிறிய நகரைச் சேர்ந்த இரண்டு இளம் சகோதரர்கள். இதற்கு ஒரு தனித்துவமான தீர்வைக் கண்டறிந்தனர்.\nதிப்தான்சு மற்றும் முகுல் மால்வியா இருவரும் ராஜஸ்தானின் சிரோஹி பகுதியிலுள்ள செயிண்ட் பால் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள். இவர்கள் துப்புரவு பணியாளர்கள், நகராட்சி நிறுவனங்கள், காலனி வீடுகள், பள்ளிகள், அலுவலகங்கள், மற்ற பொது மற்றும் தனியார் துறைகளுக்கு பெரியளவில் உதவக்கூடிய சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.\nசற்றும் சிந்திக்காமல் இங்கும் அங்கும் குப்பைகளை தூக்கி எறிவது எளிதான செயல். ஆனால் கீழே குனிந்து அவற்றை எடுப்பது கடினமான வேலை. இது எவ்வளவு கடினமானது என்பதைத்தான் இந்த இளம் சகோதரர்கள் பேருந்து நிலையத்தில் உணர்ந்தனர். திப்தான்சுவும், முகுலும் நடுத்தர வயதுடைய துப்புரவுத் தொழிலாளி ஒருவர் அட்டைகள், பேப்பர் துண்டுகள், பைகள், போன்றவற்றை சுத்தப்படுத்துவதைக் கண்டனர். அப்போதுதான் உலகம் முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உதவக்கூடிய குப்பைகளை சேகரிக்கும் இயந்திரத்தை உருவாக்கும் எண்ணம் தோன்றியது.\nபள்ளி ப்ராஜெக்டிற்காக உருவான இந்தத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட்டது. முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வகை சாதனம் மோட்டாரில் இயங்கக்கூடியது. எளிதாக பயன்படுத்தக்கூடியது. பராமரிப்பதும் எளிது. சுழலும் அடிப்பாகத்துடன் இரண்டு நெகிழ்வான உருளக்கூடிய பொருள் இணைக்கப்பட்டிருக்கும். இதைப் பயன்படுத்தி இயந்திரம் தரையிலிருக்கும் குப்பைகளை எடுத்து ஒரு தொட்டியில் சேகரிக்கும்.\n”தரை மட்டத்திலிருந்து சில மில்லிமீட்டர் அளவு மேலே ப்ரஷ்கள் பொருத்தப்பட்டிப்பதால் தூசுகள் சேகரிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்கிறது. வெளியிடங்களில் பார்ட்டிக்குப் பிறகும் தூக்கியெறியப்படும் பேப்பர் ப்ளேட்கள், நேப்கின்கள் போன்றவற்றை சேகரிக்க உகந்ததாகும்,”\nஎன்று ’தி ட்ரிப்யூன் பேட்டியில் தெரிவித்தார் முகுல்.\nமுகுல் தற்போது பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். திப்தான்சு வருங்காலத்தில் இஸ்ரோவில் பணிபுரிய விரும்புகிறார். இவர்கள் கண்டுபிடித்த சாதனத்தின் பயன்பாடு சிறப்பாக இருக்கும் என்பதை அங்கீகரித்த நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் இவர்கள் இருவரும் இந்த மாதிரியை மேலும் சிறப்பாக வடிவமைக்க உதவினர். திப்தான்சு மற்றும் முகுலின் புதுமையான கண்டுபிடிப்பு IGNITE விருதை பெற்றுத்தந்தது.\nஅத்துடன் 2015-ம் ஆண்டு புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதற்கு இருவரும் வாய்ப்பு கிடைத்தது.\n2017-ம் ஆண்டு நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷனிடமிருந்து தேசிய விருது பெற்றனர். இவர்கள் நிலையாக செயல்படவும், பணமாக்கவும், ஆரம்ப நிலையில் இருக்கும் புதுமையான கண்டுபிடிப்புகளை மேம்படுத்தவும், தொழில்நுட்பத்தை வாங்கும் சாத்தியக்கூறுகள் நிறைந்தவர்களை சென்றடையவும் தேவையான ஆதரவை இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி அமைப்பு வழங்குகிறது.\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chitrasundars.blogspot.com/2014/01/put-some-more.html", "date_download": "2018-08-16T16:07:18Z", "digest": "sha1:NMUWGZTWPII7IBNYFIBDQITBHCMMCOBJ", "length": 18765, "nlines": 228, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: Put some more .....!!", "raw_content": "\nஎங்கள் மகள் இரண்டு மாதங்கள் விடுதி வாசம் முடிந்து முதல் முறையாக வீடு வரும் அன்றிரவு அவளுக்குப் பிடித்த சமையலை செய்யலாமே என மெனு அனுப்பினேன்.\nஅவளோ ' கிள்ளிப்போட்ட சாம்பாரும் , உருளைக்கிழங்கு பொரியலும்' என டிக் செய்தாள்.\nநானும் எதேச்சையாக எப்போதும்போல் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டுத் தாளிக்காமல் ஒரு மிளகாயை அப்படியே முழுதாகப் போட்டு முழுமிளகாய் சாம்பாராக‌ வைத்துவிட்டுக் காத்திருந்தேன்.\nவந்து முகம், கை, கால்கள் கழுவிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தாள். 'வாவ், எனக்குப் பிடிச்ச சாம்பார் ' என்று சொல்லிக்கொண்டே ஒருவாய்தான் சாப்பிட்டாள்.\n'அம்மா, ஏம்ம்ம்ம்மா இவ்ளோ காரம் போட்டு வச்சிருக்க \nஅடுத்து உருளைக் கிழங்கை சுவை பார்க்குமுன்னரே காருமோ என பயந்துவிட்டாள்.\n\"மிளகாயைக் கிள்ளிக்கூடப் போடாமல் முழுசாதானே போட்டிருக்கேன் . மிளகு ஒன்றிரண்டுதான் தட்டிப்போட்டேன். அதுவா இப்படி காரும் \" என சொல்லிக் கொண்டே சமைக்கும்போது பார்த்தது போதாதென்று இப்போது மீண்டும் ஒருமுறை சுவை பார்த்தேன்.\n\" எனக்கொன்னும் தெரியலயே, நல்லாத்தானே இருக்கு \nஎப்படியோ ஒருவாறு சாப்பிட்டு முடித்தாள். அதன்பிறகுதான் புரிந்தது கடந்த இரண்டு மாதங்களாக சுத்தமாகக் காரமே இல்லாமல் சாப்பிட்டிருக்கிறாள் என்று.\nஎங்கள் வீட்டில் சாப்பாட்டில் அந்தளவுக்கு காரம் இருக்காது. இவருக்குக் காரம் பிடிக்காது. ஆனால் மகளுக்கு கொஞ்சம் காரம் வேண்டும், அதனால் சமைக்கும்போது அடிக்கடி \"Amma, Put some more kaaram \" என்பாள்.\nசட்னியில் ஒரு மிளகாயுடன் கூட ஒரு 1/4 மிளகாய் வைத்து அரைத்துவிட்டு இவர் சாப்பிடும்போது நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஒன்றும் சொல்லிக்கொள்ளாமல் பார்த்து சிரிப்போம்.\nமகளின் தோழிகள் வீட்டிற்கு வந்தாலும் கையைக்காலை உதறி 'ஆ, ஊ' என்று தமிழ் எழுத்துக்களை தாறுமாறாக வரிசைப்படுத்தி, ஆனாலும் சாப்பாட்டை ஒருகை பார்த்துவிடுவார்கள். எங்களுக்கு சிரிப்பாக வரும்.\n\"அம்மா, ஊர்ல வக்கிற மாதிரி நல்லா காரமா நீயும் வைம்மா\" என்பாள். பிறகு இவரை நினைத்து வேண்டாம் என்று விட்டுவிடுவோம்.\nஇப்படியெல்லாம் காரம் விரும்பிய இவளா 'ஆ, காருது'ன்னு சொல்கிறாள் \nமனசு கேக்குமா சொல்லுங்க. சட்னியில் வைக்கப்படும் ஒரு மிளகாய் 1/2 மிளகாய் ஆனது. எல்லாவற்றிலும் காரம் தடாலடியாய் குறைக்கப்பட்டது.\nநிலைமை ஒருவாறாக சீராகும் நிலையில், இப்போது பிரச்சினை வேறொரு ரூபத்தில் வந்தது. இதுவரை கிச்சன் எந்தப் பக்கம் என்றுகூடத் தெரியாத ஒரு ஆள் இப்போது அடிக்கடி தலையை நீட்டி ' Put some more காரம் ' என்று சொல்கிறார் \nவீடு பார்க்கும் படலத்தின்போது மட்டும் 'கிச்சன் நல்லாருக்கா பாரு' என்று சொல்வதோடு சரி. அதன்பிறகு அது எந்தப் பக்கம் என்றுகூடத் தெரியாது இவருக்கு.\n'இது நல்லாருக்கே, இன்னும் கொஞ்சம் காரத்தைக் குறைத்தால் ஒருவேளை இவர் சமையலில்கூட உதவலாம், அல்லது அதற்கும் மேலாக...... மேலாக.........சமையலேகூட .............. \nபின்குறிப்பு :_ (ஹா ஹா ஹா , நல்ல்ல்லா ஏமாந்தீங்களா எதுக்கு இப்படி அடித்துப் பிடித்து ஓடி வந்தீங்கன்னு எனக்குக் காரணம் சொல்லியே ஆகவேண்டும் எதுக்கு இப்படி அடித்துப் பிடித்து ஓடி வந்தீங்கன்னு எனக்குக் காரணம் சொல்லியே ஆகவேண்டும் \nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 1:30 PM\n//பின்குறிப்பு :_ (ஹா ஹா ஹா , நல்ல்ல்லா ஏமாந்தீங்களா எதுக்கு இப்படி அடித்துப் பிடித்து ஓடி வந்தீங்கன்னு எனக்குக் காரணம் சொல்லியே ஆகவேண்டும் எதுக்கு இப்படி அடித்துப் பிடித்து ஓடி வந்தீங்கன்னு எனக்குக் காரணம் சொல்லியே ஆகவேண்டும் )// கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போட்டுக்கொண்டிருந்த தூக்கத்தை கலைச்சு உங்களுக்கு ஒரு அட்டனன்ஸ் போடலாம்னுதான் புட் சம் மோர் கமெண்ட்ஸ்னு ஒரு நல்லெண்ண்ண்ண்ண்ண்ண்ணம் புட் சம் மோர் கமெண்ட்ஸ்னு ஒரு நல்லெண்ண்ண்ண்ண்ண்ண்ணம்\n எழுப்பிவிடாம என்ன பண்ணிட்ருக்காங்க அந்த ஒருத்த‌ங்க \nகாரம் எவ்வளவு குறைவோ அத்தனை நல்லது..\nகாரம் கூடாது என்று தெரிந்தாலும் அது இல்லாம சாப்பிட முடியலயே வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றிங்க.\nபொங்கி எழமாட்டாங்க என்ற தைரியம்தான். வருகைக்கு நன்றிங்க.\nகணவரை சமைக்க வைப்பதற்கு எப்படியெல்லாம் ஐடியா போடுகிறீர்கள் சித்ரா.. ஆனாலும் சாம்பாரை விட சுவையாய் தான் இருக்கிறது ஐடியா.\nபின்குறிப்பு மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லையே\nஎன்ன‌ ஐடியா போட்டாலும் ஒன்னும் நடக்கமாட்டிங்குதே \nபின்குறிப்பு மூலமா பலமான பல்பு வாங்கிட்டேன். தலைப்பு ஆங்கிலத்தில் இருக்கவும், ஆங்கிலப் பதிவா() ன்னு மயங்கிடுவாங்களோன்னு பயந்துட்டேன்.\nஅடுத்தமுறை ஆங்கில தலைப்பு மட்டுமில்லாமல் ஆங்கிலப் பதிவே போட்டுவிடுங்கள்\nபுத்தாண்டில் ஒரு ஆங்கில ப்ளாக் ஆரம்பித்துவிடுங்கள் - இப்போது பல்பு வாங்கியதை சரி செய்துவிடலாம்\nமகளுக்கு காரம் சாப்பிட்டப் பழக்கம் போய்விட்டதா அதெல்லாம் கொஞ்சநாளைக்குத்தான். நம் உடம்பில் பழகிய காரம் அவ்வளவு எளிதில் போகாது. மறுபடி காரம் சாப்பிட ஆரம்பித்துவிடுவாள் பாருங்கள்.\nமுன்பு ஒரு சின்ன ஆசை இருந்தது, குட்டிகுட்டியா, சிறுசிறு பதிவுகளா எழுதணும்னு. ஓ நோ நானேதான் வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டேனா\nஒரு வாரத்திற்கு அப்படியே இருந்தாள். எனக்குதான் முதலில் கொஞ்சம் பயம் வந்தது. அதன்பிறகு சரியாகிவிட்டாள். நீங்க சொன்ன விஷயத்தால் கொஞ்சம் ஆறுதல்.\nபரவாயில்லையே .... சமையல் கட்டு இருக்கும் திசை தெரிந்து விட்டதா..... இனி சமையலே கூட செய்யலாம்....:)))\nகாரம் - எங்கள் வீட்டிலும் இது தான் பிரச்சனை...:))\nஉங்கம்மா திருந்தவே மாட்டான்னு மகளிடம் புகார் சொல்லப்படும்....:))\nகடையிலிருந்து பார்சல் வருமே தவிர இவராவது கிச்சன் பக்கம் போவதாவது \nநானே காரம் குறைவாதான் செய்வேன், அதுவே இவருக்கு அதிகம் என்பார். பொறுத்துப்பொறுத்துப் பார்த்துவிட்டு, என்னக்காச்சும் ஒருநாளைக்கு என் இஷ்டப்படி செய்திடுவேன்.\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nபொங்கல் ஸ்பெஷல் _ திருநாள் _ ஆற்றுத்திருவிழா\nபொங்கல் ஸ்பெஷல் _ வெறும்நாள்\nபொங்கல் ஸ்பெஷல் _ கரிநாள்\nபொங்கல் ஸ்பெஷல் _ மாட்டுப் பொங்கல்\nபொங்கல் ஸ்பெஷல் _____ பெரும்பொங்கல்\nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kollumedutimes.blogspot.com/2011/12/blog-post_04.html", "date_download": "2018-08-16T15:40:38Z", "digest": "sha1:BC4AW3S7Q4UIHYU4KITSTWSJMGJTYYG2", "length": 8906, "nlines": 106, "source_domain": "kollumedutimes.blogspot.com", "title": "கொள்ளுமேடுTimes: குளிர்கால சளித் தொல்லைகள் தீர! எளிய மருத்துவம்!!", "raw_content": "\nகொள்ளுமேடு வாக்காள பெருமக்களுக்கு மமகவின் மனமார்ந்த நன்றிகள்\nலால்பேட்டை அருகே நடந்த விபத்தில் ஒருவர் மரணம். ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி.....\nபொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகொள்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி Email ID kollumedutimes@gmail.com & kollumedutimes@ymail.com\nத மு மு க\nலால்பேட்டை மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 வது ஆண்டு\nஞாயிறு, 4 டிசம்பர், 2011\nகுளிர்கால சளித் தொல்லைகள் தீர\nமழைகாலம் வந்தாலே அதனோடு சேர்ந்து இந்தச் சளித் தொல்லையும் வந்து விடுகிறது. மழையில் நனையாதே நனையாதே என்று எவ்வளவு தான் கத்தினாலும் அது மனதில் உறைப்பதில்லை.\nஇந்தச் சளித் தொல்லை வந்தால் தலையெல்லாம் பாரமாக இருக்கும். மூச்சு எடுக்கவே இயலாது. போதாத குறைக்கு மூக்கால் சளி (mucus) வழிந்தோடும்.\nநன்மை – இதைச் செய்வதால் நிச்சயம் உடனேயே மூக்கடைப்பு எடுபட்டுவிடும். எந்தப் பக்க விளைவும் இருக்காது. (ஆனால் கண்ணை மூடிக் கொள்வது சிறந்தது)http://www.kalvikalanjiam.com\nஒரு சிரட்டையில் நெருப்புத் தணலை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஊதி சாம்பல் அற்ற நல்ல தணலாக்கிக் கொண்டு.\nகொஞ்சச் சீனியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே தணல் மேல் போட்டவுடன் ஒரு கருகிய புகை வரும். அதை அப்படியே மூக்கால் இழுத்து எடுங்கள்.\nஒன்றுமே நடக்காது மாற்றத்தை உடனேயே உணர்வீர்கள்.\nநன்மை – எத்தனை மாத்திரை போட்டாலும் என்ன வைத்தியம் செய்தாலும் இந்தத் தலைப்பாரம் குறைவதில்லை அதை இந்த சின்ன வைத்தியம் தீர்த்து விடும்.\nஒரு சட்டை ஊசி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு மிளகை குத்தி எடுத்து விட்டு அதை எரியும் நெருப்பில் பிடியுங்கள்.\nசிறிது நேரத்தில் அம் மிளகு எரிந்து ஒரு மணத்துடன் புகை வரும் அதை அப்படியே மூக்கால் இழுங்கள். சாதுவான எரிச்சல் இருக்கும் ஆனால் மண்டைப் பாரம் சிறிது நேரத்திலேயே குறைந்து விடும்.\nஇதில் எந்தப் பெரும் செலவும் இல்லைதானே பயன்பெறுங்கள்.\nஇடுகையிட்டது கொள்ளுமேடுடைம்ஸ் நேரம் பிற்பகல் 10:23\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக.. “எங்கள் இறைவனே நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthiyavidiyal.com/node/3", "date_download": "2018-08-16T15:42:42Z", "digest": "sha1:BYPDEPDQFTBT2QL634Y5Z63SRHSCX7RP", "length": 7462, "nlines": 40, "source_domain": "puthiyavidiyal.com", "title": "நாவல் தோட்டத்தில் சிறுவர்களுக்கு ஒருவித தொற்றுநோய் | Puthiya Vidiyal", "raw_content": "\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு...\nநடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை...\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில்...\nலவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு\nதங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது....\nஅடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற...\nநாவல் தோட்டத்தில் சிறுவர்களுக்கு ஒருவித தொற்றுநோய்\nவவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட நாவல் தோட்ட கிராமத்தில் உள்ள பல சிறுவர்களுக்கு ஒரே விதமான தோல்தொற்று நோய் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவ ஆய்வு அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது. குறித்த பிரதேசத்திற்கு அலுவலக ரீதியாக விஜயம் செய்த முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் வீதியில் நின்று சிறுவர்களுடன் உரையாற்ற முற்பட்ட வேளையில் மேற்படி தொற்றுநோய் அவதானிக்கப்பட்டது. இதனை புகைப்படம் எடுத்ததுடன் மாவட்டத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி னுச.சதுர்முகத்திடம் கொடுத்து அறிக்கை கோரியுள்ளதாகவும் தெரியவருகின்றது.\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nகடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் \nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறந்து வைப்பு\nதேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் மாவட்ட இப்தார் நிகழ்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pagetamil.com/8923/", "date_download": "2018-08-16T15:37:15Z", "digest": "sha1:R74LJKWDJTYHIKZOYZANFVV56VTEU2LD", "length": 6978, "nlines": 108, "source_domain": "www.pagetamil.com", "title": "11 குட்டிகளை ஈன்ற உலகின் மிக வயதான ஓராங்குட்டான் மரணம் | Tamil Page", "raw_content": "\n11 குட்டிகளை ஈன்ற உலகின் மிக வயதான ஓராங்குட்டான் மரணம்\nஉலகின் மிகவும் வயதான சுமத்ரான் ஓராங்குட்டானாக (ஒரு வகை குரங்கினம்) கருதப்படும் 62 வயதான புவான், ஆஸ்திரேலியாவிலுள்ள மிருகக்காட்சி சாலையில் உயிரிழந்தது. இதற்கு 11 குட்டிகள் மூலம் 54 வழித்தோன்றல்கள் உலகம் முழுவதுமுள்ளது.\n“மிகவும் வயதான பெண்” என்று குறிப்பிடப்படும் புவான் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலுள்ள மிருகக்காட்சி சாலையில் வயது சார்ந்த பிரச்சனைகளின் காரணமாக இயற்கையான விதத்தில் திங்கட்கிழமையன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 1968ஆம் ஆண்டு முதல் இந்த மிருகக்காட்சி சாலையில் இருக்கும் புவான், கடந்த 2016ஆம் ஆண்டு இந்த வகை ஓராங்குட்டான்களில் மிகவும் வயதானதாக கின்னஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது.\nஅருகிவரும் உயிரினங்களில் ஒன்றாக கருதப்படும் ஓராங்குட்டான்கள், காட்டு வாழ்க்கையிலேயே அரிதாகத்தான் 50 வயதிற்கு மேல் வாழ்வதாக பெர்த் மிருகக்காட்சி சாலை தெரிவித்துள்ளது.\n1956ஆம் ஆண்டு இந்தோனேசியாவிலுள்ள சுமத்ரா தீவில் பிறந்ததாக நம்பப்படும் இந்த ஓராங்குட்டானுக்கு 11 குட்டிகளின் மூலம் 54 வழித்தோன்றல்கள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பல இடங்களில் அவை இருப்பதாகவும் மிருகக்காட்சி சாலை கூறியுள்ளது.\nஉலக வனவிலங்கு நிதியத்தின் கணக்குப்படி, உலகம் முழுவதும் சுமார் 14,600 ஓராங்குட்டான்கள்தான் உள்ளன.\nமனைவியை கொல்வதற்காக வீட்டின் மீது விமானத்தை மோதிய கணவன்\nபிரிட்டன் நாடாளுமன்றம் அருகே கார் மோதல்: பயங்கரவாத தாக்குதலா\nகோட் கடன் வாங்கி பதவியேற்ற இம்ரான் கான்\nகொட்டும் மழையிலும் வீதியை மறித்த மக்கள்\nசிம்புவின் புதிய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு\nபோர்டரை தாண்டி வரக்கூடாது: திருகோணமலைக்கு வந்த கப்பலுக்கு தடை\nபள்ளியை சேதப்படுத்திய இரு கோப்ரல்கள் கைது\nமணிவண்ணனை நீக்க கோரும் மனு ஒத்திவைப்பு\nஅடுத்தடுத்து மிதக்கும் சடலங்கள்: நல்லூரில் நடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thandoraa.com/sport/%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2018-08-16T16:24:45Z", "digest": "sha1:H7K6AURUZOWWKPKCSCDKR2MAPVHUCN5Z", "length": 5881, "nlines": 50, "source_domain": "www.thandoraa.com", "title": "ஐதராபாத்தை சதத்தால் அடித்து ஓடவிட்ட ராயுடு - சென்னை அபார வெற்றி - Thandoraa", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது\nகேரள மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மத்திய அரசு அவசர ஆலோசனை\nநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு\nஐதராபாத்தை சதத்தால் அடித்து ஓடவிட்ட ராயுடு – சென்னை அபார வெற்றி\nஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் ராயுடுவின் அபாரமான சதத்தால் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.\nமுதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணிக்கு சென்னை அணியின் பவுலிங்கால் மிரட்டினர். தொடக்கத்தில் தடுமாறினாலும்,இறுதியில் சிறப்பாக விளையாடிய ஐதராபாத் அணியின் தவான் 79, வில்லியம்சன் 51,ஹூடா 21 அடிக்க 179 ரன்கள் குவித்தது.\nதொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணிக்கு வாட்சன், ராயுடு மிக அருமையான தொடக்கம் கொடுத்தனர்.வாட்சன் 35 பந்தில் 57 ரன் எடுத்து விக்கெட்டை பறி கொடுத்தார். பின் வந்த ரெய்னா 2 ரன்னில் அவுட்டானார்.\nகடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ராயுடு 62 பந்தில் 7 சிக்ஸர், 7 பவுண்டரி விளாசி 100* ரன்கள் அடித்தார்.ராயுடு 100, தோனி 20 ரன் அடிக்க சென்னை 19 ஓவரில் 2 விக்கெட் மட்டும் இழந்து 180 ரன்கள் எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nநாட்டின் தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை என்றென்றைக்கும் அவருடைய நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும் – ஸ்டாலின்\nவாஜ்பாயின் இந்த செயலை தமிழக மக்கள் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள்\nநாளை மாலை 5 மணிக்கு வாஜ்பாயின் இறுதிச்சடங்கு\nஇந்தியா தனது சிறந்த மகனை இழந்து தவிக்கிறது – வாஜ்பாய் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்\nவாஜ்பாய் மறைவால் இந்தியா எழுந்து நின்று அழுகிறது- வைரமுத்து\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொது விடுமுறை\nஇயக்குனர் ராதாமோகனின் 60 வயது மாநிறம் ட்ரைலர்\n‘விஸ்வரூபம் 2’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு\nகேரள மழை வெள்ளத்தில் இருந்து சிறுவனை மீட்கும் பிரத்யேக காட்சி…..\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/netizens-troll-hina-khan-053872.html", "date_download": "2018-08-16T15:56:25Z", "digest": "sha1:47FYN66WHNGPA6QK33DXUNCJHXUODFCQ", "length": 11723, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரமலான் மாதத்தில் இப்படி தான் செய்வதா?: நடிகையை திட்டிய நெட்டிசன்ஸ் | Netizens troll Hina Khan - Tamil Filmibeat", "raw_content": "\n» ரமலான் மாதத்தில் இப்படி தான் செய்வதா: நடிகையை திட்டிய நெட்டிசன்ஸ்\nரமலான் மாதத்தில் இப்படி தான் செய்வதா: நடிகையை திட்டிய நெட்டிசன்ஸ்\nவீடியோ வெளியிட்ட நடிகை, திட்டி தீர்த்த நெட்டிசன்கள்-\nமும்பை: புனித ரமலான் மாதத்தில் இப்படியா வீடியோ வெளியிடுவது என்று நடிகை ஹினா கானை நெட்டிசன்கள் திட்டித் தீர்த்துள்ளனர்.\nஇந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்த ஹினா கான் சல்மான் கான் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் ஹினா கானை பலரும் சமூக வலைதளங்களில் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.\nபிக் பாஸ் டைட்டிலை வென்ற நடிகை ஷில்பா ஷிண்டேவின் ரசிகர்கள் தான் அவரை அதிகம் திட்டுகிறார்கள்.\nஹினா கான் ஜிகு ஜிகு என்று உடை அணிந்து டான்ஸ் ஆடி அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் அவரை ஜாஸ்தியாக திட்டுகிறார்கள்.\nஒரு முஸ்லீம் பெண்ணாக இருந்து கொண்டு ரமலான் மாதத்தில் இப்படி தான் டான்ஸ் வீடியோவை வெளியிடுவதா என்று ஹினா கானை வறுத்தெடுத்துள்ளனர்.\nமக்கள் தன்னை கலாய்ப்பதை பார்த்த ஹினா கான் கடுப்பாகாமல் அவர்களை கடுப்பேற்ற சில புகைப்படங்களை வெளியிட்டார். ரமலான் மாதத்திற்கு மரியாதை அளிக்க தெரியாதா என்று ஆளாளுக்கு கிளம்பிவிட்டார்கள். ஆனால் அதை எல்லாம் ஹினா கண்டுகொள்ளவில்லை.\nயாரோ முகம் தெரியாதவர்கள் என்னை பற்றி புரிந்து கொள்ளாமல் கலாய்த்தால் நான் ஏன் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். யார் கிண்டல் செய்தாலும் எனக்கு கவலை இல்லை என்று ஹினா கான் தெரிவித்துள்ளார்.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nவேணாம், இத்தோட நிறுத்திக்கோங்க, இல்லை...: பிக் பாஸ் பிரபலம் மிரட்டல்\nகண்ணு பட்டுடும்ல: ஹீரோவை திட்டிய நடிகை\nகான் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு... டிவிட்டரில் கொண்டாடிய சிம்பு ரசிகர்கள்\nமன்சூர் அலிகானின் 'தமிழ்ப் பேரரசு' கட்சி\nமீண்டும் டிவிக்கு வரும் ஷாருக்\nஷாருக்கை மிரட்டும் ~~அண்டர்வோர்ல்ட் தாதா~~\nகர்ப்பமா இருக்கும் போது இப்படி செய்யலாமா ரம்பா\n'நாமே நம்மை கேவலப்படுத்திக்கலாமா'... ஸ்ரீரெட்டிக்கு நடிகை சஞ்சனா கேள்வி\nகிகி சாலன்ச்... ஓடும் காரில் இருந்து குதித்து டான்ஸ் ஆடிய ரெஜினா\nமுல்லைக்கு தேர் கொடுத்த பாரி.. புலிக்கு ‘பால்’ கொடுத்த சதீஷ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதாய்ப்பால் என்ன தாவரத்திலிருந்தா வருது\nகேரள வெள்ளம்.. நடிகை ரோகினி நிதியுதவி.. 'அம்மா' வுக்கு இது எவ்வளவோ பரவாயில்ல\nஇந்த வயதில் ஃபிகரை மெயின்டெய்ன் செய்வது எப்படி: ரகசியத்தை சொன்ன ஐஸ்வர்யா ராய்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132806-car-catches-on-fire-in-dindigul.html", "date_download": "2018-08-16T16:06:51Z", "digest": "sha1:Z63YDJV5OARRTSN73QYPFMHPYBAUDNMA", "length": 18463, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "திண்டுக்கல் சாலையில் திடீரென தீப்பிடித்த கார்! | Car catches on fire in Dindigul", "raw_content": "\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஆளுநர், முதல்வர் நாளை டெல்லி பயணம்\n`பகுத்தறிவுள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது’ - தினகரனுக்கு ஜெய் ஆனந்த் பதிலடி\n`ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது' - முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகோபாலபுரம் இல்லத்தில் மண்டியிட்டு கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்த மாற்றுத்திறனாளி மாணவி\n`வாஜ்பாய் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - பிரதமர் மோடி உருக்கம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\nதிண்டுக்கல் சாலையில் திடீரென தீப்பிடித்த கார்\nதிண்டுக்கல் காட்டாஸ்பத்திரி சந்திப்பு, பரபரப்பான இடம். எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. இன்று மதியம் இந்தப் பகுதியில் உள்ள ஆர்த்தி தியேட்டர் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் அந்தப் பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.\nதிண்டுக்கல் மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர், தனது இன்டிகா காரில் திண்டுக்கல் - திருச்சி ரோடு, காட்டாஸ்பத்திரி பகுதியில் இருந்து ஆர்த்தி தியேட்டர் சாலையில் வந்துகொண்டிருந்தார். அப்போது திடீரென்று காரின் முன்புறத்திலிருந்து புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சக்திவேல், பதறிப்போய் காரை நிறுத்தினார்.\nகாரில் புகை வருவதைப் பார்த்த அந்தப் பகுதியில் இருந்தவர்கள், கார் பேனட்டைத் திறந்து பார்த்தனர். உள்ளே பேட்டரி தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. உடனடியாக பொதுமக்கள் வேகமாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, தீ பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. புகையைப் பார்த்ததும் உடனடியாக காரை நிறுத்தியதால் சக்திவேல் எந்தக் காயமும் இல்லாமல் தப்பினார். சாலையில் சென்றுகொண்டிருந்த கார், திடீரென தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையில் கார் தீப்பிடித்து எரிந்து காண்டிராக்டர் பலி\nகடந்த 14 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.Know more...\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nதிண்டுக்கல் சாலையில் திடீரென தீப்பிடித்த கார்\nபைக்கில் பறக்கும் தேவதைகள்... பெண் சமத்துவத்தை வலியுறுத்தி கொச்சி டு டெல்லி பயணம்\nலட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் ராஜவாழ்க்கை வாழும் தெருநாய்கள்\nபள்ளிகளில் புதிதாக 12 ஸ்கில் ட்ரெய்னிங் பாடங்கள் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}