{"url": "http://aatcichcol.blogspot.com/2011/02/audacious-ayurvedic-system.html", "date_download": "2018-07-23T11:20:48Z", "digest": "sha1:DJJCX4WYCUS3PVWHRAFTE4M7PIVAWZYD", "length": 8810, "nlines": 157, "source_domain": "aatcichcol.blogspot.com", "title": "ஆட்சிச்சொல்: Audacious -- Ayurvedic System", "raw_content": "\nAudacious.. துணிச்சலான; துடுக்கான; வெட்கமற்ற\nAudio-Visual Aids .. ஓலி-ஒளி துணைக் கலங்கள்\nAudit .. தணிக்கை; தணிக்கை செய்\nAudit Certificate .. தணிக்கைச் சான்றிதழ்\nAudit Clerk .. தணிக்கை எழுத்தர்\nAudit Fees.. தணிக்கைக் கட்டணம்\nAudit Intimation.. தணிக்கை அறிவிப்பு\nAudit Notes.. தணிக்கைக் குறிப்புகள்\nAudit Objections.. தணிக்கை மறுப்புரைகள்\nAudit Officer.. தணிக்கை அலுவலர்\nAuditor-General.. (இந்திய அரசுத்) தணிக்கைத் தலைமை அலுவலர்\nAuditor’s Certificate.. தணிக்கையர் சான்றிதழ்\nAudit Register .. தணிக்கையர் சான்றிதழ்\nAudit Report .. தணிக்கை அறிக்கை\nAudit Slip .. தணிக்கைச் சீட்டு\nAugment .. பெருக்கு; வளரச் செய்\nAugust .. மாண்புறு; மேதக்க\nAuspices .. சார்பு; ஆதரவு\nAuspicious .. நற்குறியுள்ள; உகந்த\nAuthentic.. நம்பத்தக்க; உற்ற வழியிலான\nAuthenticate.. நம்பத்தக்கதாக்கு; ஆக்க உரிமைச் சான்றளி\nAuthorisation.. அதிகாரம் வழங்குதல்; உரிமை வழங்கல்\nAuthorisation Letter .. அதிகாரமளிப்புக் கடிதம்\nAuthorisation Slip .. அதிகாரமளிப்புச் சீட்டு; உரிமை அளிப்புச்சீட்டு\nAuthorise.. அதிகாரம் அளி; உரிமை அளி\nAuthorised Capital .. அனுமதிக்கப்பட்ட மூலதனம்\nAuthorised Dealer .. அனுமதிக்கப்பட்ட வணிகர்\nAuthorised Forms .. ஒப்பிய படிவங்கள்\nAuthorised Person .. அதிகாரம் பெற்றவர்; உரிமை பெற்றவர்\nAuthorised rate .. அனுமதிக்கப்பெற்ற வீதம்\nAuthorised Representative.. அதிகாரம் பெற்ற சார்பாளர்; உரிமை\nAuthorised stock.. அனுமதிக்கப்பெற்ற சரக்கிருப்பு\nAuthorised Version.. ஒப்பிய கருத்து; ஒப்பிய கூற்று\nAuthoritative.. அதிகாரம் பெற்ற; தகுதியுடைய\nAuthority.. அதிகாரம்; அதிகாரி; ஆணைக் குழு\nAutomatic .. தானே இயங்குகிற\nAutomatic Signal.. தானியங்கு கட்டளைக் குறியீடு\nAuto Rickshaw.. தானியங்கி மூவுருளி உந்து\nAutumn .. இலையுதிர் காலம்; கூதிர்ப் பருவம்\nAuxiliary .. துணையான; உதவியான; துணையாளர்;உதவியாளர்\nநிழல் மரச்சாலை; வாயில்; வாய்ப்பு; (நிழற்)சாலை\nAverage Total .. சராசரி மொத்தம்\nAverage Yield .. சராசரி விளைச்சல்\nAversion .. வெறுப்பு; பகைமை\nAvert .. வேறு பக்கமாகத் திருப்பு; தடு\nAviation .. வானூர்திப் பயணம்\nAvocation .. துணைத் தொழில்\nAvoid .. தவிர்; விலக்கு\nAvoidable Expenditure.. தவிர்க்கக்கூடிய செலவினம்\nAwait .. காத்திரு; எதிர்பார்த்திரு\nAwakening .. விழிப்பூட்டுகிற; கிளர்ச்சியுடைய\nAward .. தீர்ப்பு; பரிசு\nAward of Black Mark .. பிழைக் குறியீடு அளித்தல்; பிழைக்குறிப்புப் பதிவு; தண்டனைக் குறிப்புப் பதிவு\nAward of Certificate.. சான்றிதழ் வழங்கல்\nAward of Red Entry .. திறமைக் குறியீடு வழங்கல்; திறமைக்\nAware .. அறிந்துள்ள; விழிப்புள்ள\nAwareness .. விழிப்பு நிலை; அறிநிலை\nAwe-inspiring: மதிப்பச்சம் அளிக்கிற ..\nAyurvedic System : ஆயுர்வேத மருத்துவமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://aatcichcol.blogspot.com/2011/02/blog-post_16.html", "date_download": "2018-07-23T11:58:20Z", "digest": "sha1:HSUCBQ6GC3F5DKCSG3UXWG46MMEKS5OJ", "length": 3017, "nlines": 54, "source_domain": "aatcichcol.blogspot.com", "title": "ஆட்சிச்சொல்: விரைந்து செயற்படுவோம்.", "raw_content": "\nஆறாம் பதிப்பை மீள்பார்வை செய்து தேவையானவிடத்தில் திருத்தங்களை மேற்கொண்டும், சொல்வங்கி மூலம் தமிழ்வளர்ச்சித்துறை உருவாக்கியுள்ள சொற்களைச் சேர்த்துக்கொண்டும், புதிய பதிப்பைத் தொகுக்க இரு திங்கள் போதும்எனவே ஏப்பிரல் திங்களில் தொகுப்புப்பணி முடித்து மே திங்களில் விவாதித்து அச்சுப்பணிக்கு அனுப்பிச் சூன் திங்களில் வெளியிடவேண்டும்எனவே ஏப்பிரல் திங்களில் தொகுப்புப்பணி முடித்து மே திங்களில் விவாதித்து அச்சுப்பணிக்கு அனுப்பிச் சூன் திங்களில் வெளியிடவேண்டும்இக் குழு ஒரு குறுகிய காலப் பணிக்குழுவேயாகும்இக் குழு ஒரு குறுகிய காலப் பணிக்குழுவேயாகும்எனவே உடனடியான கருத்துகளும் சொல்லாட்சிகளுமே கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இயலும்எனவே உடனடியான கருத்துகளும் சொல்லாட்சிகளுமே கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://aaththigam.blogspot.com/2007/11/32.html", "date_download": "2018-07-23T11:19:49Z", "digest": "sha1:YFO2QNRF3JOR7SD4ZIZ4H6IYLDS5ZCXN", "length": 49366, "nlines": 840, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: \"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்!\"-- 32", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\n\" தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய\nமன்னுயி ரெல்லாம் தொழும்.\" [268]\nமலைக்காட்டுக்குள் வேகமாக நடந்தார் சித்தர். அவர் பின்னால், கந்தனும்.... அவர் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல்\nகிடு கிடுவென மலைப்பாதையில் ஏறிச் சென்று கொண்டிருந்த சித்தர், இவன் பின் தங்குவதைக் கவனித்து, ஆங்காங்கே நின்று, அவனுக்காக காத்திருந்தார். அவ்வப்போது சில தழைகளைப் பறித்து அவைகளை மென்று தின்னச் சொன்னார். களைப்பு சட்டென மறைந்தது கந்தனுக்கு. இந்தக் காட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கும் தெரிந்தவர் போலிருக்கே என வியந்தான்.\nஉச்சிவெய்யில் தலையைச் சுட்ட போது, ஒரு மரத்தடியில் உட்கார்ந்து இருவரும் இளைப்பாறினர்.\n'இனிமே உன் கவனம் முழுக்க வரப்போறதைப் பத்தி மட்டுமே இருக்கணும். விட்டுட்டு வந்ததையே நினச்சுகிட்டு இருக்கக் கூடாது' என்றார்.\nஅவர் எதைக் குறிப்பிடுகிறார் எனக் கந்தனுக்குப் புரிந்தது.\nஒருவித ஆயாசத்துடன், 'எப்படா வீடு திரும்புவோம்னு தானே கிளம்பறவங்களுக்கெல்லாம் இருக்கும். இது சகஜம்தானே. இதுல என்ன தப்பு' எனப் பதிலுக்கு வினவினான்.\n'நீ விட்டுட்டு வந்தது ஒரு உண்மையான பொருள்னா, அது கெட்டுப் போகாது. எப்ப நீ திரும்பினாலும் அது உன்கிட்ட வந்திரும். ஆனாக்க, நீ பாத்தது வெறும் ஒரு மின்னல் அல்லது எரிநட்சத்திரம்னா, திரும்பறப்ப அது அங்கே இருக்காது. உலகத்தோட ஆத்மா இதையெல்லாம் சரியாக் கவனிச்சுகிட்டே இருக்கும்.'\nகந்தனுக்கு லேசாக மனது வலித்தது. பொன்னி இப்ப ஒரு உண்மையா இல்லை மின்னலா என\nஇவர் பெரிய சித்தரா இருக்கலாம். ஆனா, இவருக்கு காதலைப் பத்தி என்ன தெரியும்' என மனதுக்குள் எண்ணிக்கொண்டான். சிரிப்பு வந்தது.\nஅதைப் பார்த்த சித்தரும் சிரித்துக் கொண்டே, ' இவனுக்கு என்ன தெரியும்னுதானே நினைக்கறே எல்லாத்துக்கும் விடை சீக்கிரமே உனக்குத் தெரியும். சரி, கிளம்பு போகலாம். இருட்டறதுக்குள்ள காட்டைத் தாண்டிறணும்' என நடையைக் கட்டினார்.\nஏதோ புரிந்தது போல் இருந்தது கந்தனுக்கு. எழுந்து அவரைப் பின் தொடர்ந்தான்.\nமலை அடிவாரத்துக்கு வந்ததும், ஊருக்குள் செல்லாமல், ஒரு குறுக்குப் பாதையில் நடக்கத் தொடங்கினார்கள்.\n'சண்டை இன்னும் ஓயலியாம். நாம ஊருக்குள்ள போகவேணாம்' என ஒரு காரணம் சொன்னார்.\n'இந்த சண்டையெல்லாம் எதுக்காக நடக்குது' என்க் கேட்டான் கந்தன்.\n'இதுக்கு பதில் சொல்வது ரொம்ப சுலபம். புரிந்து கொள்வது கடினம். மனுஷன் தான் யாருன்றதை உணராம, மதத்துக்கு அடிமையாகி, தன்னை மறந்து போனதால வருவது இதெல்லாம்\n'ஒவ்வொரு மனுஷனுக்குள்ளயும் நாலு பேர் ஒளிஞ்சிருக்காங்க இப்ப, உன்னையே எடுத்துக்குவோம் ஒண்ணு நாந்தான் இதுன்னு நினைக்கற கந்தன். ரெண்டாவது, நீ இன்னாருன்னு மத்தவங்க நினைக்கற கந்தன்; மூணாவது நீ இதாண்டான்னு உன்னை ஆட்டி வைக்கிற கந்தன்; நாலாவது, இதையெல்லாத்தையும் சத்தம் போடாம பார்த்துக்கிட்டிருக்கற கந்தன்\nதான் இன்னாருன்னு தெரிஞ்சவங்க ரொம்ப ரொம்ப சாதாரணமா தங்களோட வாழ்க்கையை வாழ்ந்திட்டுப் போயிருவாங்க\nமத்தவங்க தான் இன்னாருன்னு நினைக்கற நினைப்புக்காக வாழறவங்க, கூத்தாடி மாதிரி, மத்தவங்க என்ன கேக்கறாங்களோ, அதை ஆடிட்டுப் போயிருவாங்க\nஇந்த மூணாவது ஆளுங்கதான் கொஞ்சம் மோசம் இவங்களை நம்பித்தான் இந்த உலகமே இயங்கறதா நினைச்சுப்பாங்க இவங்களை நம்பித்தான் இந்த உலகமே இயங்கறதா நினைச்சுப்பாங்க அதுக்காக என்ன செய்யவும் தயங்க மாட்டாங்க அதுக்காக என்ன செய்யவும் தயங்க மாட்டாங்க முதலில் சொன்ன மத்த ரெண்டு ஆளுங்களையும் இவங்களால வளைச்சுற முடியும்... பயமுறுத்தியோ, இல்லை, மயக்கியோ\nஇது மாதிரி ஆளுங்களாலதான் இது மாதிரி சண்டையெல்லாம் வருது.\nநான் சொன்ன நாலாவது ஆளுங்க, ரொம்பவே கொஞ்சம் தான். அவங்களுக்கு இதெல்லாமே ஒரு மாயைன்னு புரிஞ்சதால, இதைப் பத்தி கண்டுக்க மாட்டாங்க இது தன்னைப் பாதிக்கவும் விடமாட்டாங்க\n இப்போ கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்\nஒரு பரந்த மைதானத்தில் ஓங்கி உயரமாய் வளர்ந்திருந்த ஒரு புளியமரத்தின் அடியில் தன் துண்டை விரித்து, அதில் உட்கார்ந்தார். கழுகு அவர் தோளிலிருந்து பறந்து மரத்தில் ஒரு கிளையில் போய் அமர்ந்தது.\n'இனிமே காலைலதான். நல்லாத் தூங்கு.' என அதனுடன் பேசினார்.\nபையில் இருந்து சில பழங்களையும், வேகவைத்த சில கிழங்குகளையும் எடுத்து கந்தனைச் சாப்பிடச் சொன்னார்.\n'நீங்க சாப்பிடலியே' என அவரிடம் நீட்டினான்.\n'நான் என்னைப் பாத்துக்கறேன். நீ உன் வேலையைப் பாரு' எனச் சொல்லிவிட்டு, கண்களை மூடியவண்ணம், நிமிர்ந்து உட்கார்ந்தார். அவர் வாய் எதையோ முணுமுணுத்தது. நடந்த களைப்பில் கந்தன் அப்படியே உறங்கிப் போனான்.\nஇப்படியே 5 நாட்கள் கழிந்தன. வழியில் எங்கும் அதிகமாகத் தங்கவில்லை. நடை, சற்று ஓய்வு, வழியில் கிடைத்ததை வாங்கி கந்தனுக்கு உணவு. அவர் மட்டும் ஏதோ சில பச்சிலைகளை மென்று வந்தார். அவ்வப்போது கந்தனுக்கும் கிடைத்தது.\n'கிட்டத்தட்ட நீ போகவேண்டிய இடத்துகிட்ட வந்தாச்சு. எதுக்கும் கலங்காம, நீ இவ்ளோ தூரம் வந்ததுக்கு உன்னைப் பாராட்டணும். துடியான புள்ளைதான் நீ' என் அவனைச் சிலாகித்தார்.\n'எதுனாச்சும் விஷயம் சொல்லுவீங்க. கத்துக்கலாம்னு நினைச்சே. ஆன, வழி பூரா நீங்க ஒண்ணுமே பேசலை.தங்கம் எப்படி பண்றதுன்னு ஒருத்தர் எனக்கு சில புஸ்தகத்திலேர்ந்து படிச்சுக் காட்டினாரு. ஒண்ணும் புரியலை. நீங்க எதாவது விளக்கம் கொடுப்பீங்கன்னு எதிர்பார்த்தேன்.' என்றான் கந்தன்.\n'அதுக்காக நீ என்னோட வரலை. உன் லட்சியம் வேற. கத்துக்கறதுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு. செயல் செஞ்சு பாத்துதான் எதையுமே கத்துக்க முடியும்.\nஉனக்கு என்ன தெரியணுமோ அதெல்லாம் இந்த அஞ்சு நாள்ல நீ கத்துகிட்டாச்சு இன்னும் ஒண்ணே ஒண்ணுதான் மீதி இருக்கு.'\nசொல்லிவிட்டு, வானத்தை அண்ணாந்து பார்த்தார் சித்தர்.\n இதுபற்றி மேலும் எதாவது சொல்லுவார்' எனக் கந்தன் அவரை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அனால், சித்தர் தன் பார்வையை வானத்தை விட்டு அகற்றவே இல்லை.\nசரி, வேறு பேசலாம் என எண்ணிய கந்தன், 'உங்களை ஏன் சித்தர்னு சொல்றாங்க\n'ஏன்னா, அதான் நான்' எனப் பதில் வர கந்தன் விழித்தான்.\n'காட்டுல இன்னும் நிறைய சித்தருங்க இருக்கறதா சொல்லிக்கறாங்களே. அதெல்லாம் உண்மையா உங்களுக்கு அவங்களைத் தெரியுமா தங்கம் பண்ணத் தெரிஞ்சவர் நீங்க ஒருத்தர்தான்னு சொல்றாங்களே ஏன் அப்படி' எனக் கேள்விகளை அடுக்கினான்.\n'இருக்காங்க. அவங்க அவங்களுக்கு விதிச்சதை செஞ்சுகிட்டு நிறையப் பேர் இருக்காங்க. அவங்கள்ல்லாம் இதைச் செய்ய முடியாம போனதுக்குக் காரணம், இந்த வாழ்க்கை விதியோட முடிவைத் தெரிஞ்சுக்கணும்னே தேடினதாலதான். முடிவைத் தேடக் கூடாது. அதுலியே பயணம் செஞ்சுகிட்டு இருக்கணும். முடிவு தானா வரும்.'\n'இன்னும் ஏதோ ஒண்ணு நான் தெரிஞ்சுக்க வேண்டியது இருக்குன்னு சொன்னீங்களே' என நினைவூட்டினான்.\nஅதைக் காதில் வாங்காதவர் போல, சித்தர் தொடர்ந்தார்.\n'இதைத் தேடிகிட்டு நான் போகலை. தானா ஒருநாள் எனக்கு சித்தியாச்சு இந்த வித்தை. அதைச் செஞ்சு பாத்ததுல, இது உண்மைதான்னு புரிஞ்சுது. இதோட சூட்சுமம் ரொம்ப ரொம்ப சாதாரணமானது. ஆனா, என்ன பண்ணிட்டாங்கன்னா, இவ்வளவு எளிமையான இதை, விதி, வழிமுறை, ரகசிய வார்த்தைகள், வழிகள் அப்படி இப்படீன்னு ஆளாளுக்கு குழப்பி எழுதி வைச்சுட்டுப் போயிட்டாங்க. அது மட்டுமில்ல. தன் வழிதான் மத்த வழிகளை விடச் சிறந்ததுன்னும் சொல்லிட்டுப் போயிட்டாங்க. அதனால, இதைப் படிக்கறவங்களும், தன்னோட வழிதான் மத்ததெல்லாத்தையும் விட உசத்தின்னு குழப்பறாங்க.'\n'அப்படி என்னதான் அந்த சுலபமான வழி' மெதுவாக அவரை ஆழம் பார்த்தான் கந்தன்.\nசித்தர் அவன் சொல்லியதை கவனிக்காத மாதிரி, எழுந்து, தன் கையில் இருந்த கம்பால், தரையில் எதையோ எழுதினார்.\nஅதைப் பார்த்துக் கொண்டிருந்த கந்தனுக்கு அவனையும் அறியாமல், தங்கமாலை அணிந்த அந்தப் பெரியவரின் முகம் ஒரு நொடி தோன்றி மறைந்தது.\n'சிப்பியாக் கூட நான் வருவேன்' அவர் சொன்னதும் காதில் ஒலித்தது\n' என சித்தர் சொன்னது அவனை மீண்டும் நிகழ்வுக்குக் கொண்டு வந்தது.\n'இதுவும் ஒரு ரகசிய வழி மாதிரித்தான் இருக்கு. இதே போலத்தான் ராபர்ட் வைச்சிருந்த புஸ்தகத்துலியும் இருந்திச்சு' எனச் சற்று ஏமாற்றத்துடன் சொன்னான் கந்தன்.\n'இல்லை. இது அப்படி இல்லை. நீ பாத்தியே அந்த ரெண்டு கழுகுங்க. அதுமாரித்தான் இதுவும். அதுங்க சொன்ன சேதி உனக்கு மட்டுமே புரிஞ்சுது. அதேமாதிரி, காரணம் தெரிய வேண்டியவங்களுக்கு இது சட்டுன்னு புரியும்.\nஅதான் இந்த உலகத்தோட சூட்சுமம். விவரம் தெரிஞ்சவங்களுக்கு இது புரியும். இந்த உலகத்தை பாக்கறப்பவே அவங்களுக்குப் புரிஞ்சிடும் இது வெறும் மாயை...\nஅதாவது உண்மையா இருக்கற ஒண்ணோட பிரதிதான் இதுன்னு. அந்த 'உண்மை' வேற எங்கியோ இருக்கு. அதைத் தேடணும்னு அவங்க முயற்சி பண்ண ஆரம்பிப்பாங்க.\nஇவ்ளோ அழகான விஷயங்களைப் படைச்ச ஆண்டவன், இதையெல்லாம் பார்த்து, ரசிச்சு, உணர்ந்து, இது மூலமா என்ன சொல்ல வராருன்னு கண்டுபிடிக்கப் பார்ப்பாங்க. அவன்தான் சித்தன்\nஎன்னாலேயும் இதைப் புரிஞ்சுக்க முடியுமா' என்றான் கந்தன் ஒருவிதப் பரவசத்துடன்.\n இருக்கற இடத்துல உன்னைச் சுத்தி இருக்கற, நடக்கறதைக் கவனமாப் பாரு. அதுலியே அப்படியே ஆழ்ந்து போகணும். உள்ளே போகப் போக, நீ எதையும் புரிஞ்சுக்காமலியே எல்லாம் புரிய ஆரம்பிக்கும் உனக்கு.'\nபேசியபடியே, தரையில் வரைந்ததைக் கையால் அழித்துவிட்டு, ஒரு கைப்பிடி மண்ணை வாரினார். 'இதோ இந்த மண்ணுல இருக்கற ஒரு துகளை மட்டும் பாரு. இது எப்படி இருக்கு. எப்படி வந்திச்சுன்னு தியானம் பண்ணு. கடவுளோட சிருஷ்டி ரகசியம் புரியவரும்... அவன் அனுக்கிரகம் இருந்தா\n'என்னைக் கேக்காதே. உன் இதயத்தைக் கேளு அது சொல்லிக் கொடுக்கும். அதுக்குள்ள இருக்கற ஆத்மாவைப் பார்க்கறதுக்கு முயற்சி பண்ணு. அது தெரியவரும் போது உனக்குப் புரியும், இந்த உலகத்தோட ஆத்மாவுக்கும் அதுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லேன்னு. எல்லாமே ஒண்ணுதான். இந்த மண்ணும் சரி; மத்தவங்களும் சரி; நீயும் சரி.'\nசொல்லியவாறே நிஷ்டையில் ஆழ்ந்தார் சித்தர்.\nஅனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்\n//'இனிமே உன் கவனம் முழுக்க வரப்போறதைப் பத்தி மட்டுமே இருக்கணும். விட்டுட்டு வந்ததையே நினச்சுகிட்டு இருக்கக் கூடாது' என்றார்.//\nஇது ஒருவிதத்தில் சரின்னாலும், இருக்கறதை விட்டுட்டுப் பறக்கறதைப் பிடிக்கறது மாதிரிதான்.\nமனுசமனசு எப்பவும் கடந்தகாலத்தையே சுத்திக்கிட்டு இருக்குன்றது உங்களுக்குத் தெரியாதா இல்லேன்னா இவ்வளோ கொசுவத்தி இங்கே கிடைக்குமா இல்லேன்னா இவ்வளோ கொசுவத்தி இங்கே கிடைக்குமா\nஇன்னைக்குன்றதை அனுபவிக்கப் படிக்கணும். 'ஒன் டே அட் அ டைம்'.\nமனசு லேசாகிப்போகும். நாளைக்கு இருப்போமுன்னு யாருக்குத்தெரியும்\n( இப்படிச் சொன்னாலும் இட்லிக்கு மாவு அரைச்சு வச்சுக்கறென்)\nஇனிய தீபாவளி வாழ்த்துகள் VSK \nவரப்போறதை பத்தி நினைக்கச் சொல்றாரே, டீச்சர்.\nஅதுவும் இதை எல்லாருக்கும் எப்போதும் சொல்லப்படும்கருத்தல்ல.\nஒரு கனவைத் தேடிச் சென்று, அதன் இறுதி முயற்சியை எடுக்கும் நேரத்தில் 'கவனத்தைச் சிதறவிடாதே', இப்போது எனக் கந்தன் போன்றோருக்கு சொல்லப்பட்ட அறிவுரை.\nமிக்க நன்றி, ஜெயஸ்ரீ அவர்களே\nஉங்கள் தீபாவளியும் இனிதே நடந்திருக்கும் என நம்புகிறேன்.\nமிக்க நன்றி, ஜீவா அவர்களே\nதாத்தா குட்டீஸ்ன் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...\nவிளக்கமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா கந்தனுக்கு கிடைச்சிகிட்டிருக்கு போல\nபேபி பவனின் தீபாவளி வாழ்த்துக்கும், குறும்புச்சித்தரின் ஆசிக்கும் நன்றி\nஎல்லாரும் தீபாவளி பிஸி போல எல்லாம் அட்டெண்டன்ஸ் கொடுத்திட்டு ஓடறாங்க\nஒண்ணு நாந்தான் இதுன்னு நினைக்கற கந்தன். ரெண்டாவது, நீ இன்னாருன்னு மத்தவங்க நினைக்கற கந்தன்; மூணாவது நீ இதாண்டான்னு உன்னை ஆட்டி வைக்கிற கந்தன்; நாலாவது, இதையெல்லாத்தையும் சத்தம் போடாம பார்த்துக்கிட்டிருக்கற கந்தன்\nஓ இதுதான் four dimentions of human beeing என்பதா. சுலபமா சொல்லிட்டீங்களே\n//தாத்தா குட்டீஸ்ன் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...//\nகொள்ளுத் தாத்தா என்று இருக்க வேண்டும்\nநீங்களும் இன்னிக்கு வாழ்த்தோட மட்டும் அபீட்டா, திரு. ம. சிவா\nஇந்தச் சித்தர் எங்க இருக்காரோ.\nபோய்ப் பார்க்க ஆசையாக இருக்கிறது:))\nஅவர் கருத்துக்களை படித்தால் மட்டும் போதுமே.\nஇதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல ஆசை. அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nநன்றி, திரு. தி.ரா.ச ஐயா\nகொள்ளுத் தாத்தா என்று இருக்க வேண்டும்\nசீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கப்பா\n எழுத்துப் பிழை தவிர்க்க காலத்தின் குரலே \nஉங்க வீட்டிலேயும் இட்லி தானா எங்க வீட்லெ டெய்லி இட்லி தான்\nதத்துவங்கள் நிறைந்த கதை. கந்தன் சரியான துணையுடன் சென்று கொண்டிருக்கிறான்.\nகந்தன் யார் - சுய சோதனை செய் - உண்மையான, சித்தரின் வாக்கு.\n அர்ச்சுணணுக்கு தெரிவது பழம் மட்டுமே - மரமோ, இலைகளோ, தடங்கல்களோ அல்ல\nபொறுத்திருந்து பார்ப்போம். ஆவலைத் தூண்டுகிறார்\nஎல்லாருமே எப்போதுமே ஒரு கனவைத்தேடிப் போவதில்லை, நண்பரே\nஅப்படியே போகும்போது கூட இந்த அறிவுரையைப் பின்பற்றணும் என்னும் அவசியமில்லை.\nஆனால், கனவு மெய்ப்படும் நேரம் கிட்டி வரும்போது, அந்த இறுதி நேரத்திலாவது, சென்றதை நினைத்து எண்ணத்தைச் சிதறவிடாமல், இனி நிகழ்வதைக் குறித்தே முழுக்கவனமும் இருக்க வேண்டும் என சித்தர் சொல்கிறார்.\nகந்தன் இதுவரையில் பல சோதனைகளுக்கு ஆளாகி, இப்போது சித்தரின் துணை கொண்டு, தன் கனவை நோக்கி செல்லத் தொடங்குகிறான்.\nஅதனால்தான் கந்தனை உதாரணமாகச் சொன்னேன்.\n//இந்தச் சித்தர் எங்க இருக்காரோ.\nபோய்ப் பார்க்க ஆசையாக இருக்கிறது:))\nஅவர் கருத்துக்களை படித்தால் மட்டும் போதுமே.\nகேள்வியும் கேட்டு அதற்கான விடையையும் 'டக்'குன்னு சொல்லிட்டீங்களே வல்லியம்மா\n\"இருக்கறதை\" விடச் சொல்லலியே, திரு. சீனா\nவிட்டுட்டு வந்ததைYஏ நினைக்காதேன்னு தானே சொன்னார்\n'சென்றதினி மீளாது'ன்னு பாரதி பாடினது போல\nகலீல் கிப்ரான் கூட இதுபோல ஒண்ணு சொல்லியிருக்காரு\nவழக்கம் போல பதிவின் சாரம்சத்தைத் தொகுத்து சொன்னமைக்கு நன்றி\nதனக்குத் தானே பேசிக்கிற வழக்கம் விஎஸ்கே சார்.\nஅல்கெமிஸ்ட் இன் தமிழ் தழுவல் நன்றாகவே இருக்கு. எவ்வளவு பேர் இதன் மூலத்தை படித்துவிட்டும் இதை படிக்கிறார்கள் என்று யோசனை வந்தது.\nநேற்று இந்த பக்கத்தை தற்செயலாக பார்த்து முழுதும் படித்து முடித்தேன் சுவாரஸ்யமாக கொண்டு போகிறீர்கள் கதையை விட பின்னூட்டங்களின் சுவை அதிகம். வாழ்த்துக்கள்.\nகந்தன் இனி தனியாக தன் பயணத்தை தொடருவான் போல இருக்கே :)\n//நேற்று இந்த பக்கத்தை தற்செயலாக பார்த்து முழுதும் படித்து முடித்தேன் சுவாரஸ்யமாக கொண்டு போகிறீர்கள் கதையை விட பின்னூட்டங்களின் சுவை அதிகம். வாழ்த்துக்கள்.\nஇன்னும் மீதியையும் படித்து, முடிவுரையையும் தவறாம படிச்சிட்டு சொல்லுங்க, திரு.திவா.\nசித்தரும் கூட வராறே, நாகையாரே,.... இப்போதைக்கு\nநாம எத்தனை பேர் கூட போறோம்\nசித்தர் அழைத்துக் கொண்டு செல்பவர்\nஅவரை எப்படிக் கூட வருபவராகச் சொல்ல முடியும்\n//'நீ விட்டுட்டு வந்தது ஒரு உண்மையான பொருள்னா, அது கெட்டுப் போகாது. எப்ப நீ திரும்பினாலும் அது உன்கிட்ட வந்திரும். ஆனாக்க, நீ பாத்தது வெறும் ஒரு மின்னல் அல்லது எரிநட்சத்திரம்னா, திரும்பறப்ப அது அங்கே இருக்காது. உலகத்தோட ஆத்மா இதையெல்லாம் சரியாக் கவனிச்சுகிட்டே இருக்கும்.//\nஎனக்கு மிகவும் பிடித்த வரிகள்.\nஅதைக் கந்தன் சொல்வதாகப் பார்த்தால் இலக்கணப்பிழை வராது 'இலக்கணச் சித்தரே\nமிக்க நன்றி, 'அரைபிளேடு' அவர்களே\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ch-arunprabu.blogspot.com/2011/01/blog-post_27.html", "date_download": "2018-07-23T11:24:14Z", "digest": "sha1:SN3GJ3HENSIJAYJSNUXSKI6IZMLXNPFZ", "length": 21541, "nlines": 177, "source_domain": "ch-arunprabu.blogspot.com", "title": "ஐயன்சொல்!: அரசு டிவி - சலுகை சரக்குள்ள வரை மட்டுமே!", "raw_content": "\nஅரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்\n மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.\nஇந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.\nஅரசு டிவி - சலுகை சரக்குள்ள வரை மட்டுமே\nசமீபத்தில் ராஜபாளையம் சென்றிருந்தேன். 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை திடீரென்று எங்கள் வீட்டு வேலைக்காரி மதியம் 12 மணிக்கு வந்து \"அம்மா, ரேசன் கடையில் டிவிக்கு டோக்கன் தாராகளாம்\" என்றார். என் தந்தை கிளம்பிப் போனார். 15 நிமிடங்களில் திரும்பி வந்தார்.\n ஒரு மாசம் முன்னாடி பதிஞ்சாத் தான் இப்ப டோக்கனாம். நமக்கு இனிமேத்தான் பதியணும்.\"\n\"மார்ச்ல எலக்ஷன் தேதி சொல்லிடுவான். அதுக்குள்ள எல்லா ஓசி ஐட்டமும் வரணும். இல்லேன்னா எலக்ஷன் முடிஞ்சுதான் பாக்கணும்.\"\n\"இப்படி ஒரு கொக்கி இருக்கும் போது கலைஞர் சும்மா இருப்பாரா. அரசாங்க எந்திரம் கனஜோரா மனோவேகத்துல வேலை செய்யும் பாரு\n\"அதுக்கு ஒரு நாள் பாத்து சொல்லுவானாம். அந்தக் கவுன்சிலர் நம்ம பய. காங்கிரஸ் அழகர் பேரன். ஆனா DMKல இருக்கான். நீங்க எதுக்கு அலஞ்சுக்கிட்டு. வீட்டுக்கு போங்க\nஅன்று மாலை கவுன்சிலர் எங்கள் வீட்டருகே இருக்கும் கோவிலுக்கு வந்தார். தனக்கும் தன் குடும்பத்துக்கும் எல்லாம் சிறக்க அர்ச்சனை செய்து கொண்டார். வெளியே வந்தவர் வீட்டுத்திண்ணையில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்தார்.\n\"காலைல வந்தேன். சௌக்கியமா இருக்கீங்களா\n\"நல்ல சௌக்கியந்தான். ஆப்பரேசன் எப்ப\n சாயங்காலம் அம்மா வீட்டுக்கு வந்தாச்சு\"\n ஒரு ரெண்டு நா அங்கனயே வெச்சு பாத்தா என்ன\nவந்து அம்மாவைப் பார்த்து நலம் விசாரித்தார். \"பத்திரமா பாத்துகிடுங்க\" என்று சொன்னார். அவர் மனைவி எங்கள் வீட்டு வேலைக்காரிக்கு உத்தரவு போட்டார் \"இங்கீருடீ புஸ்பாம்மா பாத்துகிரும், புள்ளாண்டன் பாத்துகிரும்னு, அங்கன இங்கன சுத்திகிட்ருக்காத புஸ்பாம்மா பாத்துகிரும், புள்ளாண்டன் பாத்துகிரும்னு, அங்கன இங்கன சுத்திகிட்ருக்காத ஒரு லோட்டா கூட அவுக கழுவக்கூடாது. நீ தேன் செய்யணும். புரியுதா ஒரு லோட்டா கூட அவுக கழுவக்கூடாது. நீ தேன் செய்யணும். புரியுதா\n டிவி குடுக்கறாங்கன்னு ஒரு பேச்சு அடிபடுதே\n அதென்ன பேச்சு அடிபடுது, புடிபடுது ஒங்களுக்கு அடுத்த மாசம் வந்துரும் ஒங்களுக்கு அடுத்த மாசம் வந்துரும்\n வேணாம், விட்ரு. குடுக்கறத வாங்கிக்கய்யா ஏன் நோண்டிகிட்டு\n பாதி டிவி பத்து நாளக்கி மேல தெரியமாட்டேங்குதாமே\n\"தேர்தல் வரைக்கும் தெரிஞ்சா போறாதோ\" (இது என் தந்தையார்)\n நான் கிளம்பறேன். அம்மாவ பாத்துகிடுங்க அம்பி வாரேன்\n\"இவுக பேச்செல்லாம் மேடையோட சரி\n24ஆம் தேதி செவ்வாய்க்கிழமை. மைக் செட் கட்டிய ஆட்டோக்கள் ஊரை வலம் வந்தன. Noise Pollution வானம் தாண்டிப் பால்வெளியில் கொடி நாட்டியிருக்கும். அன்று மாலை 5 மணிக்கு அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் வந்து அனைவருக்கும் டிவி தருகிறார் என்று கூவிக்கூவிக் கூப்பிட்டார்கள்.\nமாலை 4 மணிக்கே எங்கள் வீட்டு வேலைக்காரி வந்து வாசல் தெளித்து, வீட்டை சுத்தம் செய்துவிட்டு, 7 மணிக்கு வந்து பாத்திரம் தேய்க்கிறேன் என்று சொல்லிவிட்டு 4.20க்கு விழா நடக்குமிடம் (முனிசிபல் பள்ளிக்கூடம்) நோக்கி ஓடினார்.\nஅமைச்சர் வருகிறார், வருகிறார் என்று 7 மணி வரை அறிவித்த படி இருந்தனர். 7.25 மணிக்கு அமைச்சர் விருந்தினர் விடுதிக்கு வந்துவிட்டார் என்றனர். விழா துவங்கியது. ஜெயலைதா முதல் அத்வானி வரை, தா.பாண்டியன் முதல் ப்ரகாஷ் கராத் வரை அனைவரின் சாதியையும் ஒருவர் மாற்றி ஓருவர் மேடையில் அலசினர். 8.20க்கு அமைச்சர் வந்தார்.\nகலைஞர், அழகிரி, ஸ்டாலின், கனிமொழி என்று கட்சி முக்கியஸ்தர்களின் புகழ் பாடினார்.\nடிவியில் சாலமன் பாப்பையா, லியோனி ஆகியோர் பேசி தமிழை வளர்க்க அரும்பாடு படுவதை மிகவும் பாராட்டினார். 8.50க்கு டிவி வழங்கத் துவங்கினார். 5 பேருக்கு மட்டுமே கொடுத்தார். மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு முன் கட்சிப்பணிகள் அழைத்ததால் விடை பெற்றார்.\nஅடுத்த மேடைக்கு (மசூதித் தெருவில்) வந்தார். கலைஞர், அழகிரி, ஸ்டாலின், கனிமொழி என்று கட்சி முக்கியஸ்தர்களின் புகழ் பாடினார். சிறுபான்மையினர் நலம் நாடுவதைக் குறித்துக் குறித்துப் பேசினார். 9.20க்கு ஆரம்பித்து 5 பேருக்கு டிவி கொடுத்தார். மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு முன் முக்கிய அலுவல் இருப்பதால் விடை பெற்றார்.\nவேலைக்காரி இரவு 9.15 மணிக்கு வந்து காலையில் பாத்திரம் தேய்ப்பதாகச் சொல்லிவிட்டுப் போனார். அவருக்கு ஐந்திலே ஒருவராகி, ஐந்திலே ஒன்று பெறும் பாக்கியம் கிட்டவில்லை, பாவம் அவர் எந்தக் கட்சியிலும் இல்லாத பொதுஜனத்தில் ஒருவர்.\nதிடீரென்று இரு மேடைகளிலும் ஒரு அறிவிப்பு. இதற்கு மேல் யாருக்கும் டிவி கிடையாது. மறுநாள் காலை அவரவர் ரேஷன் கடைகளில் 9 மணிக்கு வந்து பெற்றுக்கொள்ளவும் என்று அறிவித்தனர்.காதில் விழுந்த சில பேச்சுக்கள்.\n\"இம்புட்டு நேரம் ஒக்காந்திருந்தவன்லாம் கிறுக்கனாய்யா\n கலைஞர் காப்பீட்டுல வைத்தியம் பாத்துக்க\n\"டிவி 10 நாள்ல போயிருதாம்ல\n\"பொட்டி இருக்கும்ல. காகறி வாங்கி வச்சுக்க அதுல\n\"மூக்கப் பொத்திக்கிட்டு போடா லேய். அடுத்த தேருதல் செயிச்சாவுல்ல பிரிட்ஜு குட்ப்பாக அதுக்குத்தான இம்புட்டும்\n அந்தம்மா வந்துட்டா இத்தெல்லாம் குடுக்காதுல்ல\n இதுலயே எம்புட்ட உங்காளுக களவாண்டீயன்னு கணக்கு பாத்தா தெரியும் போடா 150 ரேசன் கார்டுக்கு 5 டிவி வந்துருக்கு. பாக்கிய என்னக்கித் தருவாகளோ 150 ரேசன் கார்டுக்கு 5 டிவி வந்துருக்கு. பாக்கிய என்னக்கித் தருவாகளோ\nஇராஜபாளையம் நகரத்தின் மக்கள் தொகை சற்றொப்ப 200000. ரேஷன் கார்டுகள் சற்றொப்ப 50000. ஆனால் வந்த டிவிக்கள் 37000 மட்டுமே. அரசாங்கச் சலுகை சரக்கு தீரும் வரை மட்டும் தானா என்பது விவாதத்துக்குரிய விஷயம். கணக்குப்படி மீதமிருக்கும் 13000 ரேஷன் கார்டுகளுக்கு நாமம் என்று சொன்னால் அது தவறு. பகுத்தறிவாளர் போடுவதால் அதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை.\nநண்பரே ஒரு சம்பவத்தை எப்படி விபரிப்பது என்பதை உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம் போலிருக்கிறது\nஇன்னொரு விஷயம் சொல்கிறேன் கோபித்துக் கொள்ளாதீர்கள் நான் இனிமேல் உங்களுக்கு ஓட்டுப் போடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளேன் நான் இனிமேல் உங்களுக்கு ஓட்டுப் போடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளேன் இன்டிலியில் உங்களுடைய அத்தனை பதிவுகளுக்கும் நான் ஓட்டுப் போட்டுள்ளேன் இன்டிலியில் உங்களுடைய அத்தனை பதிவுகளுக்கும் நான் ஓட்டுப் போட்டுள்ளேன் ஆனால் நீங்கள்தான் பதிலுக்கு ஓட்டே போடமாட்டேன் என்கிறீர்கள் ஆனால் நீங்கள்தான் பதிலுக்கு ஓட்டே போடமாட்டேன் என்கிறீர்கள் எதையுமே பகிர்ந்து கொள்வதால் மட்டுமே உறவுகள் வளரும்\n மிகவும் மகிழ்ச்சி தருகிறது உங்கள் பாராட்டுச் சொற்கள். நிற்க.\nதேர்தல் பிசியில் ஓட்டுப் போட விட்டுப் போச்சு. அதற்காக இப்படி 49ஓ முடிவு வேண்டாம். தயவுசெய்து மறு பரிசீலனை செய்யவும். (வாந்தி பேதி மாத்திரைக்கு ஏன் இப்படி அழகான பெண் படம் போடுகிறீர்கள்\nகுருவின் அருளே இறையைக் காட்டிடும்; குருவின் வாக்கே வளமை கூட்டிடும்; குருவின் நோக்கே சீர்மிகச் செய்வதால், குருவை வணங்குதல் தலை\nநான் சொன்னதெல்லாம் பொய் பெண்ணே..\nஇத்தளத்தில் வரும் படங்கள் சம்பந்தப்பட்ட உரிமை, படங்களை எடுத்தோர்க்கே உரித்தானது. தேடித்தந்த கூகிளுக்கு நன்றிகள் பல.\nகாலடி சங்கரர் காலடியொட்டி தம் காலடி வைப்பவர் குரு.\nபுதுமையாய்த் தொன்மதக் காவியம் பாடிடப் புயலெனப் புறப்பட்ட துறவி.\nதரையிலிட்ட மீன் - கலைஞர் கடிதம்\nஅரசு டிவி - சலுகை சரக்குள்ள வரை மட்டுமே\nநட்பும், கதைத்தலும், சிறு சொதப்பலும்\nஹிந்து தீவிரவாதமும் கடமை தவறாத சட்டமும்\nசொம்பு அடிப்பதில் உள்ள சிக்கல்\nஇவ்வலைப்பூவில் வரும் கருத்துக்கள் அடியேனுடைய சொந்தக் கருத்துக்கள். இவை நான் சார்ந்துள்ள இயக்கங்களின் கருத்துக்களை ஒட்டியதாக இருக்கலாம். ஆனால் இவை அவ்வியக்கங்களின் அதிகாரப்பூர்வ கருத்துக்கள் அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chellappatamildiary.blogspot.com/2013/03/blog-post_18.html", "date_download": "2018-07-23T11:35:06Z", "digest": "sha1:Q2CX7PG4QI2ITEH3HZPSXGLFRFPAH2BI", "length": 29781, "nlines": 234, "source_domain": "chellappatamildiary.blogspot.com", "title": "செல்லப்பா தமிழ் டயரி : சாகித்ய அகாதெமி(1)-ஒரு கண்ணோட்டம்", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும்\nமங்காத தமிழென்று சங்கே முழங்கு\nதிங்கள், மார்ச் 18, 2013\nபுதுடில்லியிலிருந்து சென்னை வந்தார். சென்னையிலிருந்து நியுஜெர்சி வந்திருக்கிறார்.இனிமேல் தான் சந்திக்க வேண்டும். நண்பர் நாக. வேணுகோபாலன் அவர்களை.\nநண்பர் என்பதால் வேணு என்றே அழைக்கலாமே வேணு, ஒரு கவிஞர். பசையப்பனில் படித்தவர். ஒருமுறை, 'பச்சையப்பன் கல்லூரியின் படிக்கட்டும் கவி பாடும்' என்று பெருமையாய் சொன்னார். 'காரணம் என்ன தெரியுமா வேணு, ஒரு கவிஞர். பசையப்பனில் படித்தவர். ஒருமுறை, 'பச்சையப்பன் கல்லூரியின் படிக்கட்டும் கவி பாடும்' என்று பெருமையாய் சொன்னார். 'காரணம் என்ன தெரியுமா பச்சையப்பனில் பாதி மாணவர்கள் எப்போதும் படிக்கட்டில் தான் இருப்பார்கள்' என்று பதில் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. இரண்டுமே உண்மை தானே பச்சையப்பனில் பாதி மாணவர்கள் எப்போதும் படிக்கட்டில் தான் இருப்பார்கள்' என்று பதில் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. இரண்டுமே உண்மை தானே அரசியலும் மொழிப்பற்றும் பச்சையப்பன் மாணவர்களின் அடையாளங்களாக இருந்த காலம். அதே காரணத்தால் அடிக்கடி அவர்களின் வேலை நிறுத்தங்கள் நடந்து கொண்டிருக்கும்.\nபின்னாளில் புதுடில்லியில் மத்திய அரசுப் பணியில் சேர்ந்து நிம்மதியான வாழ்வு அமைந்து விட்டதால் கவிதை எப்போதோ வரும் வால்நட்சத்திரம் மாதிரி வந்து போகும். அவர் இல்லாமல் எனது கவியரங்கம் நடப்பதில்லை. எனது 'தலைநகரில் தமிழ்க்குயில்கள்' தொகுப்பிலும் அவரது கவிதை இடம் பெற்றுள்ளது. மொழிபெயர்ப்பாளரும் கூட.\nசாகித்ய அகாடமி பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நீண்ட நாட்களாகவே எனக்குள் இருந்த கவலை, ஏன் நமது சிறந்த கவிஞர்கள் அகாதெமியால் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதே.\nபாரதிதாசன், கண்ணதாசன், வைரமுத்து இவர்கள் மூவரும் ஏன் கவிஞர்களாக அங்கீகரிக்கப் படவில்லை மற்ற மொழிகளிலும் இப்படித்தானா அல்லது, அகாதெமிக்காக நூல்தேர்வு செய்யும் மூவர் குழுவின் அலட்சியமா\nசிறுகதை, நாவல்,கவிதை, நாடகம் இவை தான் பொதுவாக 'படைப்பிலக்கியம்' என்ற வகைக்குள் அடங்கும். ஆனால், வள்ளுவனையும், கம்பனையும், ராமாயணத்தையும் பற்றிய நூல்கள் எப்படி இந்த வகையில் அடங்க முடியும் ஏன் அம்மாதிரியான நூல்கள் பலமுறை அகாதெமி விருது பெற்றுள்ளன ஏன் அம்மாதிரியான நூல்கள் பலமுறை அகாதெமி விருது பெற்றுள்ளன அதன் காரணமாக அந்த வருடங்களில்\nஆசிரியரின் பெயரைப் பார்த்து விருது வழங்க வேண்டுமா, இல்லை, நூலின் தன்மையைப் பொருத்தா தேர்வர்களுக்கு உரைக்கப்படும் நெறிமுறைகள் என்ன\n'விரிவான ஆராய்ச்சி வேண்டும்' என்றார், வேணு. 'ஆகட்டும்' என்றேன்.\nசாகித்ய அகாதெமி விருது ஃபிப்ரவரி மாதத்தில் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும். அதற்கு அடுத்த நாளே, டில்லி தமிழ்ச் சங்கத்தில் விருது பெற்றவருக்குப் பாராட்டு விழா நடைபெறும். அது குளிரான மாதம் என்பதால், ஒரு கனமான சால்வையும் போர்த்தப்படும். (பொன்னாடை போன்ற பயனில்லாத பன்னாடைகளை டில்லியர்கள் விரும்புவதில்லை). அப்படி நடந்த மூன்று பாராட்டு விழாக்களில் நான் கலந்துகொண்டு பாராட்டுக் கவிதை வாசித்திருக்கிறேன்.\n1989ல் லா.சா.ராமாமிர்தம் தனது 'சிந்தாநதி' என்ற நூலுக்காக\n'உரைநடை' பிரிவில் அகாதெமி விருது பெற்றிருந்தார். சிறந்த நாவலசிரியாரான அவரை உரைநடையில் சேர்த்தது எப்படி நியாயம் என்று தெரியவில்லை. அவரை புதுடில்லி ரயில் நிலையத்தில் வரவேற்று, அகாதெமி அலுவலகத்தில் சேர்த்து விட்டு, விழா முடிவில் மீண்டும் அழைத்துக் கொண்டு போய் ஆகாஷ்வாணி (ஆல் இந்தியா ரேடியோ ) அலுவலகத்தில் நேர்முகத்திற்காகக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு எனக்கு வழங்கப் பட்டிருந்தது.\nஅப்போது அவருக்கு வயது 73. டில்லியில் பாராட்டுவிழா நடக்கும் அளவுக்கு நான் என்ன எழுதிவிட்டேன் என்று உண்மையான தன்னடக்கத்தோடு அடிக்கடி கேட்டார். 'சிந்தாநதி' படித்திருக்கிறீர்களா என்றார். சில பக்கங்களிலிருந்து வாக்கியங்களை ஒப்பித்தேன். அவருக்கு வந்த பேரானந்தம் தான் என்னே 'யாருமே என் புத்தகங்களைப் படிப்பதில்லை. கேட்டால், வாங்கி வைத்திருக்கிறேன், நேரம் கிடைக்கவில்லை என்பார்கள். நீங்கள் படித்திருப்பது அளவற்ற சந்தோஷம்' என்றார்.\nஆல் இந்தியா ரேடியோவில் அப்போது இயக்குனராக இருந்த திரு. ஜி.சுப்பிரமணியம் அவர்கள், தானே அவரை நேர்முகம் செய்யப்போவதாகச் சொன்னார். தான் தான் செய்யப் போவதாக\nவெகு நாட்களாக எண்ணிக் கொண்டிருந்த (அமரர்) திரு ஏ.ஆர்.ராஜாமணிக்கு அதில் மிகுந்த துக்கம். லா.சா.ரா.வுக்கும்\nஎனக்கும் எவ்வளவு வருஷம் பழக்கம் தெரியுமா என்று என்னை மீண்டும் சந்திக்கும் போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தார்.\nலா.சா.ரா., பஞ்சாப் நேஷனல் வங்கியில் முழுமையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். டிரான்ஸ்பர் வந்தால் தவறியும் திருநெல்வேலிப் பக்கம் போய் விடாதீர்கள். இலக்கிய உலகில்\nஉங்களை இயங்கவிடாமல் செய்து விடுவார்கள் என்றார். அவருடைய அனுபவம்.\nதனது 91-வது வயதில் 29.10.2007 அன்று இயற்கை எய்தினார், லா.சா.ரா.\nசு.சமுத்திரத்திற்கு 1990இல் அகாதெமி விருது கிடைத்தது. அவர் ஏற்கெனவே பல ஆண்டுகள் டில்லியில் இருந்தவர். அதிலும்\nஆல் இந்தியா ரேடியோவிலும் தூர்தர்ஷனிலும் பிறகு மக்கள் தொடர்புத் துறையிலும் பணியாற்றியவர். சென்னையில் இறுதி நாட்களில் இருந்தவர். விபத்தில் அகால மரணம் அடைந்தவர். அவருக்கு 'வேரில் பழுத்த பலா' என்ற குறுநாவல் தொகுப்பிற்காக விருது.\nசு.சமுத்திரம், அலுவலகத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக நீதி மன்றம் போகின்றவர். அப்படித்தான் விருது வழங்கப்பட்ட நாட்களில் அவர் பெயர் பத்திரிகைகளில் அடிபட்டு பிரபலம்\nஆகியிருந்தது. அதன்றியும், அவரது நண்பர் குழாம் பெரிது. எனவே தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற அவரது பாராட்டு விழாவிற்கு சற்றே அதிகமான எண்ணிக்கையில் ரசிகர்கள் வந்திருந்தனர்.\n'டில்லியில் இல்லாத சமுத்திரமே' என்று நான் கவிதையை ஆரம்பித்தேன். அந்த சிலேடை அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகச் சொன்னார். நண்பர்களும் அதையே சொல்லி, சு.சமுத்திரம் டில்லியில் இருந்தபோது நடந்த இலக்கிய நிகழ்வுகளை அசை போட்டனர்.\n1941ல் பிறந்த சு.சமுத்திரம், சென்னையில், 1.4.2003 அன்று ரயில்வே லைனைக் கடக்க முயன்ற போது நேர்ந்த விபத்தில்\nகி. ராஜநாராயணன் அவர்களுக்கு 1991ல் அகாதெமி விருது கிடைத்தது. ('கோபல்ல கிராமத்து மக்கள்'). ஆனால் அவருடைய பாராட்டு விழாவில் நான் கலந்து கொள்ள முடியாதபடி வெளியூர் செல்லவேண்டி வந்து விட்டது. தமிழில் வட்டார வழக்குகளை\nஎழுதும் பாணியில் தனக்கென ஒரு தனியான நடையை ஏற்படுத்திக் கொண்டவர் கி.ரா. அவரை நேரில்காணும் வாய்ப்பு கிட்டாமல் போனது என் துரதிர்ஷ்டமே.\n(வைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' 2003ல் அகாதெமி\nவிருது பெற்றது. வைரமுத்து என்ற பெயரை மட்டும் நீக்கி விட்டுப் பார்த்தால், அது கி.ரா.எழுதிய மாதிரியே இருக்கும். அதே நடை.)\nஅப்துல் ரகுமான் 1999ல் 'ஆலாபனை'க்காக அகாதெமி விருது பெற்றார். தமிழ்ச் சங்கத்தில் அவருக்குப் பாராட்டு விழா நடந்த\nஅன்று அலுவல் காரணமாக டில்லி வந்திருந்த நான் வேகமாக ஒரு\nகவிதை எழுதிப் படித்தேன். கவிஞரோடு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.\nகல்லூரி நாட்களில் எனது அப்துல் ஹகீம் கல்லூரியில் (மேல்விஷாரம்) நான் கவிஞனாக அறிமுகம் ஆன முதல் கவியரங்கில் அவரும் கலந்துகொண்டவர். அமரர் சுரதா தலைமை. நான் 'மரம்' என்ற தலைப்பில் கவிதை படித்தேன். (மாணவன் என்பதால் நான் தான் கடைசி). அவர் முதலில் என்று நினைக்கிறேன். 'தண்ணீர்' என்பது அவர் தலைப்பு. தீயை நோக்கி தண்ணீர் கூறுவதாக அவர் படித்த வரிகள் இன்னும் நினைவில் இருக்கிறது:\n(தீ சிறியதென்றால், நீர் அதை அணைக்கும். பெரியதென்றால் ஆவியாகிப் பறக்கும் என்பது சிலேடை).\nஅப்போது அவர் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் பணியிலிருந்தார். (கலைஞர் ஆட்சிக்கு வந்த நேரம்). கலைஞரோடு கொண்ட நட்பு அவரைப் பல வகையிலும் உயர்த்தியது. அந்த வகையில் அகாடமி விருது அவருக்குக் கிட்டியது என்று சிலர் கருதினாலும், அவ்விருதிற்குத் தகுதியுடையவர் அவர் என்பதில் ஐயமில்லை.\nபாராட்டுவிழா முடிந்தவுடன், விருது பெற்றவர் தம்முடைய நூலைக் கையெழுத்திட்டு தமிழ்ச் சங்க நூலகத்திற்கு வழங்குவது வழக்கம். ரகுமானும் கொடுத்தார், ஆனால் உரிய விலையைப் பெற்றுக்கொண்டு ரசீது வழங்கிய பிறகே. அதில் சிலருக்கு மனவருத்தம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சாகித்ய அகாடமி, சாகித்ய அகாதெமி\nஉஷா அன்பரசு 19 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 10:24\nசாகித்ய அகாடமி விருது பெற்றவர்களை பற்றி அழகாக சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி\nபால கணேஷ் 19 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 3:53\nசாகித்ய அகாதமி தொடங்கி பல துறைகளிலும் இந்தக் கேள்வி எழத்தான் செய்கிறது- மிகச் சிறந்த இவருக்கு ஏன் இந்த விருது கொடுக்கப்படவில்லை அழகாய் அலசலைத் துவங்கி, விருது பெற்றவர்களுடனான உங்கள் அனுபவங்களை நயம்பட உரைத்திருக்கிறீர்கள். தலைநகரில் இல்லாத சமுத்திரமே அழகாய் அலசலைத் துவங்கி, விருது பெற்றவர்களுடனான உங்கள் அனுபவங்களை நயம்பட உரைத்திருக்கிறீர்கள். தலைநகரில் இல்லாத சமுத்திரமே - நன்று\nகவிஞர் இராய.செல்லப்பா 19 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 8:47\n சாகித்ய அகாடெமி பற்றி விரிவாக எழுதவிருக்கிறேன். 58 வருடங்களாக இயங்குவதால், எல்லா மொழிவாரி விருதுகளையும் முதலில் அட்டவணைப்படுத்த\nவேண்டி இருக்கிறது.அது தான் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.(அட்டவணையை இன்று வெளியிட்டுவிடுவேன்). அது வந்தால் பிறகு அலச வேண்டியது தான்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது சிறுகதை தொகுதியை ஆன்லைனில் வாங்க சொடுக்கவும் (அகநாழிகை வெளியீடு)\nகம்பன் புகழ் பாடிய கம்யூனிஸ்ட் (1)\nநல்ல நூல்கள் அறிமுகம் - (தமிழ்) (18)\nநல்ல நூல்கள் அறிமுகம்-(ஆங்கிலம்) (7)\nஜோ டி குரூஸ் (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீபாவளி ஸ்பெஷல் : ஒரு புஸ்வாணக் கதை\nவோட்டுக்குப் பணம் வாங்கிய அனுபவம்\nஅவனுக்கு ‘கிரி’ என்று பேர்\nசாகித்ய அகாதெமி: (6) போன 15\nசாகித்ய அகாதெமி: (5) வந்தது 23 போனது 15\nசாகித்ய அகாதெமி(4): தமிழுக்கு விருதுகள்\nசாகித்ய அகாதெமி(3): விருதுகள் - அலசல்கள்\nசாகித்ய அகாதெமி(2)- மொழிவாரி விருதுகள் அட்டவணை\n\"ரெய்னீஸ் ஐயர் தெரு\" - வண்ணநிலவன்\nகாணாமல் போன ஒரு மணி\n\"என்னால் வர்ணிக்க முடியாது\"- பாரதி\nநெருப்பு மலர்கள் - ஞாநி\n\"மிதிலா விலாஸ்\" - நாவல் - லக்ஷ்மி\nசுஜாதா நினைவு நாள் - பிப்ரவரி 27\nஇன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டியுள்ளது \n\"ஞாயிறு மாலை - நேயர் விருப்பம்\"\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nநான் பூவெடுத்து வைக்கனும் பின்னால... - பாட்டு கேக்குறோமாம்.\n1124. பாடலும் படமும் - 39\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nதலை வாழை இலை போட்டு...\nகோமதி அரசு - பக்கங்கள்\nதென்பரங்குன்றம் - பகுதி 2\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nமனசு -பரிவை சே குமார்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதாய்லாந்துக்கு தனியாகப் போன பரதேசி \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுத்துச்சிதறல் - மனோ சாமிநாதன்\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nஎனது எண்ணங்கள் - தமிழ் இளங்கோ\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ddrdushy.blogspot.com/2010/12/blog-post_27.html", "date_download": "2018-07-23T11:55:01Z", "digest": "sha1:QAAHPCJMHDJH3DRYD72C6JLFXIT5H2JK", "length": 8874, "nlines": 249, "source_domain": "ddrdushy.blogspot.com", "title": "DDRDUSHY: சின்ன சின்னதாய் பெண்ணே", "raw_content": "\nஎன் நெஞ்சில் முட்களாய் தைத்தாய்\nஎன் விழியில் வாள் கொண்டு வீசி\nஇளம் மனதில் காயங்கள் தந்தாய்\nதுன்பம் மட்டும் என் உறவா உன்னை காதல் செய்ததே தவறா \nகாதல் செய்தால் பாவம் பெண்மை எல்லாம் மாயம்\nஉண்மை கண்டேன் உன்னால் பெண்ணே\nபெண்கள் கண்ணில் சிக்கும் ஆண்கள் எல்லாம் பாவம்\nஉண்மை கண்டேன் உன்னால் பெண்ணே\nகாதல் வெறும் மேகம் என்றேன்\nமுடியாமல் இருந்தேனே உன்னால் இசையாக மலர்ந்தேனே\nஎன் உயிரோடு கலந்தவள் நீதான் ஏ பெண்ணே\nகனவாகி கலைந்ததும் ஏனோ சொல் கண்ணே\nமௌனம் பேசியதே உனக்கது தெரியலையா \nகாதல் வார்த்தைகளை கண்கள் அறியலையா \nகாதல் செய்தால் பாவம் பெண்மை எல்லாம் மாயம்\nஉண்மை கண்டேன் உன்னால் பெண்ணே\nபெண்கள் கண்ணில் சிக்கும் ஆண்கள் எல்லாம் பாவம்\nஉண்மை கண்டேன் உன்னால் பெண்ணே\nதுணை இன்றி தனியாய் சென்றேன்\nவிடை தேடும் மாணவனானேன் என் விடையும் நீ என\nவந்தாயே என் வழியில் காதல் தந்தாயே உன் மொழியில்\nஎன் நெஞ்சில் காதல் வந்து நான் சொன்னேன்\nஉன் காதல் வேறோர் மனதில் எனை நொந்தேன்\nகண்கள் உள்ளவரை காதல் அழிவதில்லை\nபெண்கள் உள்ளவரை ஆண்கள் ஜெயிப்பதில்லை\nகாதல் செய்தால் பாவம் பெண்மை எல்லாம் மாயம்\nஉண்மை கண்டேன் உன்னால் பெண்ணே\nபெண்கள் கண்ணில் சிக்கும் ஆண்கள் எல்லாம் பாவம்\nஉண்மை கண்டேன் உன்னால் பெண்ணே\nஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா (1)\nஇரு பூக்கள் கிளை மேலே\nஎன் அன்பே என் அன்பே\nகாதல் வைத்து காதல் வைத்து\nஅவள் அப்படி ஒன்றும் அழகில்லை\nகண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ\nசட சட சட சட மலையென கொஞ்சம்\nஒரு நாளுக்குள் எத்தனை கனவு\nபர பர பர பர பட்டாம்பூச்சி\nவார்த்த ஒன்னு வர்த்த ஒன்னு\nஒரு தேவதை பார்க்கும் நேரமிது\nநா வேர்ல்ட் பூர famous\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kulambiyagam.blogspot.com/2011_07_17_archive.html", "date_download": "2018-07-23T11:13:04Z", "digest": "sha1:5VWNNDMLAMML56MT333DR6DBWUIZSVJ6", "length": 13537, "nlines": 300, "source_domain": "kulambiyagam.blogspot.com", "title": "Our Thoughts: 17 July 2011", "raw_content": "\nகுடும்பத்தோடு பார்க்க கூடிய படம். ஒரு காட்சியில் கூட ஆபாசம் கிடையாது. அதற்காக இயக்குனருக்கு ஒரு சபாஷ். விக்ரம் மற்றும் அந்த குழந்தை(சாரா) இருவரின் நடிப்புக்காகவும் ஒரு முறை பார்க்கலாம். மற்றபடி சொல்லிக்கொள்ளும்படி படத்தில் ஒன்றும் இல்லை. ஆனால், இந்த படத்தை பார்த்த பின் இயக்குனர் விஜய் அவர்களிடம் சில கேள்விகள் கேட்க தோன்றுகிறது.\n1. விக்ரம் மதி இறுக்கம்((Autism) கொண்டவர் எனில், எப்படி இத்தனை இயல்பாக அனைவரிடமும் பழகுகிறார் மதி இறுக்கத்தின் முக்கிய பிரச்சனையே Social Interaction தானே\n2. I am Sam படத்தை தழுவியே தெய்வத்திருமகள் எடுக்கப்பட்டுள்ளது என்று படித்தேன். நான் \"I am Sam\" பார்த்ததில்லை. ஆனால், Tom Cruise, Dustin Hoffman நடித்த Rainman பார்த்திருக்கிறேன். மதி இறுக்கம் கொண்டவர்கள் கண்களை பார்த்து பேசுவது அரிது. படத்தில் ஒரு சில காட்சிகளை தவிர மற்ற இடங்களில் விக்ரம் நேரே கண்ணை பார்த்து பேசுகிறார். ஏன்\n3. இந்த பஷீர்-பாஷ்யம் சீன் அநியாயத்துக்கு நெருடல் சார். பாஷ்யம் ஊரறிஞ்ச வக்கீல். அவர் பணம் கொடுத்து IQ சர்டிபிகேட் தர சொன்னதாக பாஷ்யத்தின் உதவியாளன் சொல்கிறான். அந்த டாக்டர் பஷீர் ஒரு போன் பாஷ்யத்திற்கு செய்திருந்தால் விஷயம் தெரிந்திருக்கும். அதை ஏன் செய்யவில்லை அவர்\n4. இன்னொரு நெருடல். அமலா பால் பள்ளியில் விக்ரமை பார்த்தவுடன் அவர் கண்ணில் ஒரு பயம் தெரிந்து பக்கத்தில் இருக்கும் பாஸ்கரிடம் குழந்தையை வைத்துக்கொண்டிருப்பது யார் என்கிறார் அவர் உடனே விக்ரம் மற்றும் குழந்தை பற்றி சொல்கிறார். அடுத்த காட்சியில் அமலா தன் தந்தைக்கு போன் செய்து \"நான் பார்த்திருக்கிறேன்\" அவர் தான் என்கிறார்.\nபோட்டோவில் பின்னர் ஒரு காட்சியில் அமலா பாலின் தந்தை ஐந்து வருடங்களாக தேடுகிறேன் என் மூத்த மகளை , எங்கு சென்றாள் என்றே தெரியவில்லை என்கிறார். போட்டோல விக்ரமை அமலா பால் பார்த்திருந்தா அவங்கப்பா கிட்ட முன்னமே சொல்லியிருப்பாங்க இல்ல இங்க பார்வையாளன் யூகிக்கனுமா அதாவது விக்ரம் மனைவி(அமலா பாலின் அக்கா) தன தந்தைக்கு தெரியாம தங்கையோட தொடர்புல இருந்தாங்கன்னு\n5.\"ஏவம்\" கார்த்திக் குமாருக்கு படத்துல என்ன வேலை அவர் மூலமா இயக்குனர் சொல்ல வர ஒரே விஷயம், \"அமலா பால் வாழ்கையில கல்யாணத்த விட முக்கியம் அவங்க அக்கா குழந்தை. பேசாம, கார்த்திக் பாத்திரமே இல்லாம, அமலா அவங்க அப்பாக்கிட்ட, \"அப்பா, நிச்சயம் பண்ண மாப்பிள்ளை கிட்ட நான் பேசணும். கல்யாணத்துக்கு அப்பறம் நிலா என் கூட தான் இருப்பா. அவருக்கு சம்மதமான்னு கேக்கணும். அவருக்கு போன் பண்ணுங்க அப்படின்னு சொல்லி பேசி முடிச்சிருந்தா கார்த்திக் சம்பளம் தயாரிப்பாளருக்கு மிச்சம்.\n6. இந்த மாதிரி படத்துக்கு பாட்டெல்லாம் தேவையா\nநிலா தனக்கு வேண்டும் என்று போராடும் விக்ரம், இறுதிக் காட்சியில் நிலாவை தன் மாமனார், மச்சினியிடம் கொண்டு சேர்க்கும் போது இந்த ஆளா மன வளர்ச்சி குன்றியவர், பயங்கர உஷாரான ஆளா இருப்பார் போல இருக்கே என்று எண்ணத் தோன்றுகிறது.\nப்ராஜெக்ட் மதுரை (பழந்தமிழ் நூல்களின் PDF வடிவம்)\nவிமர்சகர் - நாடகாசிரியர் - ஞானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://mytamilpeople.blogspot.com/2012/01/boost-your-internet-connection-speed.html", "date_download": "2018-07-23T11:44:24Z", "digest": "sha1:NDSTJRZ2QQIWMTDLGYXUE4GAGINWPOHH", "length": 11608, "nlines": 85, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "இணையத்தின் வேகத்தை இலகுவாக அதிகரிக்கும் - மென்பொருள் - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nஇணையத்தின் வேகத்தை இலகுவாக அதிகரிக்கும் - மென்பொருள்\nஇணையத்தை பயன்படுத்தும் ஏராளமானோருக்கு அதன் வேகத்தை அதிகரிப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை கணினியில் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nAuslogics Internet Optimizer என்ற மென்பொருளின் மூலம் சாதரண பாவனையாளரும் கூட இணைய வேகத்தை அதிகரிப்பதற்கான\nஆட்டோ ஆப்டிமைசேஷன் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.\nAuslogics Internet Optimizer கணினியில் நிறுவிய பின்னர் முதலில்\nஉங்கள் இணைய வேகத்தை தேர்வு செய்து\nAnalyze ஐ அழுத்துங்கள். இதன் மூலம் இணைய வேகம் பரீசிலிக்கப்பட்டு மாற்றங்கள் செய்ய வேண்டிய செட்டிங்குகளின் விபரங்கள் திரட்டப்பட்டு பட்டியலிடப்படும்.\nஅதில் விரும்பிய அல்லது அனைத்தையும் தேர்வு செய்து\nஅதன் பின்னர் கணினியை ரீ ஸ்டார்ட் செய்தல் வேண்டும்.\nManual Optimization ஐ தேர்வு செய்து விரும்பிய செட்டிங்குகளை மட்டும் மாற்றிக்கொள்ளலாம்\nஇந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் - http://www.auslogics.com/en/\nஇந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் \nமுதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.\nமுதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.\nமுதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.\nஉங்களுக்கு தேவையான அணைத்து நெட்வொர்க் கம்பனி ஈசி தேவயா ஒரே சிம்மில் தேவயா\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஅணைத்து பயன்பாட்டிற்கும் தட்டச்சி குறுக்குவழிகள்\nநாம் ஒவ்வொருவரும் பல மென்பொருள்கள் பயன்படுத்துகிறோம். நமக்கு மிகவும் பழக்கப்பட்ட மென்பொருள்களின் தட்டச்சி குறுக்குவழிகள் (Key Board Shortcu...\nஅடம் பிடிக்கும் பைல்களை அழிக்க....\nசில வேளைகளில், பைல்களை அழிக்க முற்படு கையில், அது அழிய மறுக்கும். கீழ்க்காணும் செய்திகளில் ஒன்று நமக்குக் காட்டப்படும். Cannot d...\nதமிழக அரசில் 1,325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை ஆசிரியர் தேர்வாணையம் (டி.ஆர்.பி.,) எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப...\nகம்யூட்டர் ஹார்ட் டிஸ்க் எப்படி இயங்குகிறது - வீடியோ\nஉலகின் மிகச்சிறந்த மெதுவான இயக்க -Slow motion- வீடியோக்களில் இதுவும் ஒன்று. இதுவரை யூடியூப்பில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 16 மில்லியனை தொ...\nவேகமாக இணைய உலா மேற்கொள்ள \nமவுஸ் கிளிக், கீ போர்ட் டைப்பிங் போன்ற பணிகள் சிலருக்கு விரல் இணைப்புகளில், மணிக்கட்டுகளில் வலியை ஏற்படுத்தும். அதிகமாக இவற்றைப்...\nஆண்ட்ராய்டு மொபைல்களில் தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் அதை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவதில்லை என்கிறது ஓர் ஆய்வறிக்கை. மொபைல் பேட்டரித் திறன் மற...\n5G தொழில்நுட்பம் இன்னும் 3 மாதங்களில் வருகிறது | 5G Launch Very Soon in India\nஇந்தியாவில் புதிய '5ஜி' தொழில்நுட்ப கொள்கை இன்னும் மூன்று மாதங்களில் வெளியாகிறது என தொலை தொடர்பு துறை செயலர் ஜே.எஸ்.தீபக் கூறிய...\n அல்லது நாம் அபாயங்களை வரவேற்கிறோமா என்ற கேள்வி இந்த தலைப்பைப் படித்தவுடன் நம் மனதில் எழும். கம்ப்யூட்டர் ப...\nPhotoshop கற்றுக்கொள்ள உதவும் இணையதளங்கள்\nAdobe Photoshop Animation துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமக்கு இதை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். இதை இலவசமாக முறையாக கற...\nஇளம் மாணவர்களுக்கு அவர்களின் கல்விப் பயணத்தில், கால்குலேட்டர், குறிப்பாக சயின்டிபிக் கால்குலேட்டர் ஒரு முக்கியத் தேவையாக அமைந்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajamelaiyur.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-07-23T11:25:29Z", "digest": "sha1:ZRPHZ67INTXRZBQBQB7WLOBJITWTDQQN", "length": 13127, "nlines": 198, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : தெரியுமா ??", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nநமக்கு பல விஷயங்கள் தெரியும் ஆனால் அதனுடன் சம்பந்தபட்ட சில விஷயங்கள் தெரியாமல் இருக்கும் . கிழே சில செய்திகள் கொடுத்துள்ளேன் அவை உங்களுக்கு தெரியுமா என பாருங்கள் . பொறுமையாக படியுங்கள் கண்டிப்பாக 100% உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை .\nபெண்களைவிட ஆண்களுக்கு மூளையின் எடை அதிகம் என்பது தெரியும் ஆனால் நம்மைவிட எலிக்கு மூளையின் எடை அதிகம் என்பது தெரியுமா \nஇந்திய ஜனாதிபதி மாளிகையை கட்டியவர் எட்வின் லூட்யன்ஸ் எனபது தெரியும் ஆனால் அவர் மாளிகை திறப்புவிழா அன்றுதான் இறந்தார் என்பது தெரியுமா \nபல்லிகளில் 2500 வகைகள் உள்ளது என்பது தெரியும் ஆனால் சோமாலியாவில் பல்லிகளே கிடையாது எனபது தெரியுமா \nபாரதியார் “பாரதி “ என்ற பட்டம் பெற்ற போது அவர் வயது 11 என தெரியும் ஆனால் அவர் முதல் பாடல் எழுதியது 6 வயதில் என்பது தெரியுமா \nகடிகார திசையில் சுற்றும் ஒரே கிரகம் வீனஸ் என்பது தெரியும் ஆனால் அதுக்கு 27 சந்திரன்கள் உண்டு என்பது தெரியுமா \nசந்திரன் ஒவ்வொரு ஆண்டும் பூமியை விட்டு 3.8 CM cm நகர்ந்து செல்கிறது என்பது தெரியும் ஆனால் சந்திரனின் அளவு 5 வருடங்களுக்கு ஒருமுறை 1.23 CMcm குறைகிறது என்பது தெரியுமா \nதேனிக்களுக்கு 4 கண்கள் உண்டு என்பது தெரியும் ஆனால் அதுக்கு காது கிடையாது என்பது தெரியுமா \nஸ்டெதஸ்கோப் கண்டுபிடித்தவர் டாக்டர் ரெணிலக் என்பது தெரியும் ஆனால் அவர் ஊமை என்பது தெரியுமா \nசாக்கடல் , காஸ்பியன் கடல் எல்லாம் கடல் அல்ல ஏரிகள் என்பது தெரியும் ஆனால் அந்த ஏரிகளின் தண்ணீர் பச்சையாக இருக்கும் என்பது தெரியுமா \nஆத்திசுடியை எழுதியது அவ்வையார் என தெரியும் ஆனால் அதில் மொத்தம் 113 வரிகள் உள்ளன என்பது தெரியுமா \nமேலே உள்ளவற்றில் கருப்பு எழுத்தில் உள்ளவை\nஅனைத்தும் உண்மை என தெரியும் ஆனால்\nசிகப்பு நேரத்தில் உள்ள அனைத்தும் என் கற்பனை என்பது தெரியுமா \nஇப்படி பெரிய பல்ப் கொடுத்த உங்களை மட்டும் எனக்கு நல்லாவே தெரியுது....\nஆனாலும் உங்க கற்பனை வளத்திற்குப் பாராட்டுகள்\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nஇலவசமாக சில முக்கிய மென்பொருள்கள் (FREE SOFTWARES)...\nபெரியாரின் நூல்கள் இலவசமாக வேண்டுமா \nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\nஉலகில் எது இல்லாமல் வேண்டுமானாலும் ஒருவன் இருக்கலாம் ஆனால் நண்பர்கள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது . நல்ல நண்பர்களை பெற்றவன் எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services?start=60", "date_download": "2018-07-23T11:43:08Z", "digest": "sha1:UTQ5BBBTE6YHCCG3KJNZQHTAJLUNOGWA", "length": 8476, "nlines": 167, "source_domain": "samooganeethi.org", "title": "கல்விப் பணிகள்", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nபல நாடுகளிலும் வகுப்புவாதிகள் அதிகாரத்திற்கு வருவது அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் ‘ரோஹிங்கியாவின்…\nமண்ணின் வரலாறு தொடரில் செஞ்சி நகரின் வரலாற்றுக் குறிப்புகளில் நான் அறியாத பல…\nமுதல் தலைமுறை மனிதர்கள் தொடரில் அக்டோபர் மாத இதழில் சுதந்திரப் போராட்ட வீரர்…\nஅப்டோபர் மாத தலையங்கம் சூடாக எழுதப்பட்டிருந்தாலும் முஸ்லிம் சமூகத்திற்கு உணர்த்தப்பட வேண்டிய அவசர…\nசென்னை புதுக் கல்லூரியில் OMEIAT பொதுக்குழு கூட்டம்\nபேட்மாநகரத்தில் மதரஸா மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு\nதூத்துக்குடி மாவட்டம் பேட்மாநகரத்தில் 27.08.2017 அன்று காலை நூருல் ஈமான் பெண்கள் அரபிக்கல்லூரி…\nகோவையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி\nகோவையில் 17.09.2017 அன்று பொற்காலம் திரும்பட்டும் விழிப்புணர்வு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. CMN சலீம்…\nபேட்மாநகரத்தில் கல்வி விழிப்புணர்வு பொதுக்கூட்டம்\nதூத்துக்குடி மாவட்டம் பேட்மாநகரத்தில் கல்வி விழிப்புணர்வு பொதுக்கூட்டம் 27.08.2017 அன்று நடைபெற்றது. சமூகநீதி…\nமுஸ்லிம் உம்மத்திற்கு வழிகாட்டும் இளம் கல்வியாளர்களை உருவாக்கும் இரண்டு நாள் பயிலரங்கம்\nகளத்து மேடுசர்க்கார் அம்மா நவாப் சுல்தான் ஜஹான் பேகம் கட்டுரை மிக மிக…\nபக்கம் 7 / 28\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sapala-pudthi.blogspot.com/", "date_download": "2018-07-23T11:11:29Z", "digest": "sha1:R5TN5WN5HEEY3HGCUUZWSZJXQXXPCAY7", "length": 5958, "nlines": 25, "source_domain": "sapala-pudthi.blogspot.com", "title": "சபல புத்தி!", "raw_content": "\nஎச்சரிக்கை பெண் சபல புத்திக்கு\nவிண்டோஸ் 10 கம்யூட்டர் 6500தான்\nரூ.6,500க்கு விண்டோஸ் 10 கம்ப்யூட்டர்..\nகம்ப்யூட்டர் சந்தையை உற்று நோக்கினால் அதன் வளர்ச்சியை கண் கூடாக பார்க்க முடியும். தொழில்நுட்ப சந்தையானது சிறிய கணினி மற்றும் கைகளில் எடுத்து செல்ல வசதியாக இருக்கும் கணினிகளின் வரவு அதிகரித்து இருக்கின்றது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் அமெரிக்க மின்சாதன நிறுவனமான இன்ஃபோகஸ் கங்காரு எனும் புதிய வகை கணினியை சந்தையில் அறிமுகம் செய்திருக்கின்றது.\nசாதனை உலகின் சிறிய கணினி என்ற பெருமையை கொண்டிருக்கும் இந்த கணினி 124 எம்எம் நீளம், 80.5 எம்எம் அகலமும் 12.9 எம்எம் சுற்றளவும் கொண்டிருக்கின்றது.\nசிறப்பம்சம் இந்த கணினியில் கழற்ற கூடிய ஒரே பேஸ் யூனிட், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட், யுஎஸ்பி 3.0 போர்ட், டிசி பவர் போர்ட் வழங்கப்பட்டுள்ளதோடு இதன் மொத்த எடை 200 கிராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.கைரேகை ஸ்கேனர் கங்காரு கணினியில் விண்டோஸ் ஹெல்லோ கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.பிராசஸர் கங்காரு கணினியில் குவாட் கோர் செர்ரிடிரயல் ஆடம் எக்ஸ்-5-இசட்8500 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. மெமரி 2 ஜிபி ரேம், மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியோடு கூடுதலாக 128 ஜிபி வரை மெமரியை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.பேட்டரி நான்கு மணி நேரம் வரை பேக்கப் வழங்கும் பேட்டரியும், சார்ஜ் செய்ய மைக்ரோ-யுஎஸ்பி போர்ட் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.மென்பொருள் கங்காரு கணினி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டிருக்கின்றது. கனெக்டிவிட்டி இந்த சிறிய கணினியில் வை-பை 802.11ac மற்றும் ப்ளூடூத் 4.0 கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.விலை இந்தியாவில் கங்காரு கணினியின் விலை ரூ.6,500 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.விற்பனை நவம்பர் மாதத்தின் மத்தியில் மைக்ரோசாப்ட் ஸ்டோர் மூலம் கங்காரு கணினி விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இண்டர்நெட் இந்த கருவியை கொண்டு இண்டர்நெட் ப்ரவுசிங், வீடியோ கேம், மற்றும் ஃபுல்-எச்டி வீடியோ உள்ளிட்டவைகளை பயன்படுத்த முடியும்.\nஎச்சரிக்கை பெண் சபல புத்திக்கு வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கண்டச்சிபுரம், ஆட்டோ ஓட்டுநர், குடி வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கண்டச்சிபுரம், ஆட்டோ ஓட்டுநர், குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ponmozhigal.com/2015/10/blog-post_20.html", "date_download": "2018-07-23T12:00:42Z", "digest": "sha1:7S6FOMC2C222B64WJZFKTNBOFIMZM6BD", "length": 1999, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nபைசாவை நீங்கள் கவனித்தால் போதும்;\nரூபாய்கள் தாங்களே தங்களை கவனித்துக்கொள்ளும்.\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ponmozhigal.com/2017/02/blog-post_21.html", "date_download": "2018-07-23T11:58:49Z", "digest": "sha1:XGMMUMIJMZTV24MLNZ4CAUVBHKO2WXTI", "length": 1896, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/11019-sivaganga-after-30-years-vigilence-court-give-judgement-in-agri-dept-fradulant-case.html", "date_download": "2018-07-23T11:35:55Z", "digest": "sha1:CVLW6XRHXDKJKHTDFSOSJIOTMN5LPS4Q", "length": 9730, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேளாண்துறை முறைகேடு: சிவகங்கை ஊழல் தடுப்பு நீதிமன்றம் 30 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு | Sivaganga: After 30 years, vigilence Court give judgement in agri dept. fradulant case", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nவேளாண்துறை முறைகேடு: சிவகங்கை ஊழல் தடுப்பு நீதிமன்றம் 30 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு\nவேளான் துறையில் நடைபெற்ற முறைகேடு வழக்கில் 30 ஆண்டுகள் கழித்து, சிறைதண்டனையும், அபராதமும் விதித்து சிவகங்கை ஊழல் தடுப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்‌ளது.\nசிவகங்கை வேளான் துறையில் கடந்த 1986 ஆம் ஆண்டு துணை இயக்குநராக பணிபுரிந்துவந்த ராமையா என்பவரும், உதவி அலுவலராக இருந்த இளங்கோவன் மற்றும் பழனிவேல் ஆகியோரும் கடலை கொள்முதல் செய்ததில் சுமார் ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.\nஅதனைத் தொடர்ந்து, சிவகங்கையில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் அவ்வழக்கு நடைபெற்று வந்தது. 30 ஆண்டுகள் கடந்த நிலையில், அச்சமயம் துணை இயக்குநராக இருந்தவருக்கு 3 ஆண்டு சிறைதண்டனை மற்றும் 50 ஆயிரம் அபராதமும், துணை அலுவர்கள் இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறைதண்டனையும் 30ஆயிரம் ருபாய் அபராதமும் விதித்து தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nதமிழகப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மீது தடியடி: கேரளப் போலீசாரைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nசம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு: 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபரிசலில் வாழை பறிக்கும் விவசாயிகள் - வெள்ளத்தால் நேர்ந்த துயரம்\nமலேரியாவுக்கான புதிய மருந்துக்கு அமெரிக்கா அனுமதி\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை - மசோதா தாக்கல்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: முன்ஜாமீன் கேட்கும் ப.சிதம்பரம்\n\"ஸ்டெர்லைட் ஆலை தவறானத் தகவல் அளித்துள்ளது\" - உயர்நீதிமன்றத்தில் மனு\nதங்கத்தில்‘ஆயுர்வேதிக் பேஸ்ட்’: நூதனக் கடத்தல்\n“காவிரிப் பாயும் மாவட்டங்களும்... பயன்பெறும் விளைநிலங்களும்”\nசூரியன் ஆய்வில் புதிய முயற்சி\n50% லிருந்து 100% ஆக உயர்ந்தது சொத்து வரி\nகையை உடைத்த சப்-இன்ஸ்பெக்டர்.. இளைஞரின் வீடு தேடி ஆறுதல் சொன்ன கமிஷனர்..\nஉயிருக்கு போராடியவருக்கு உதவாமல் பசுக்கு முக்கியத்துவம் கொடுத்த போலீஸ்..\nதண்ணீரின்றி இயக்கப்படும் ரயில்கள்.. கழிவறை நாற்றத்தால் கஷ்டப்படும் மக்கள்..\nபோராட கண்மூடித்தனமாக தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்\n5 வருடத்திற்கு பின் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது....\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மீது தடியடி: கேரளப் போலீசாரைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nசம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு: 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://radiospathy.wordpress.com/2017/01/", "date_download": "2018-07-23T11:25:52Z", "digest": "sha1:JFSWA3GMXWLNHULBDX3A77QCAJVDOP7G", "length": 6145, "nlines": 128, "source_domain": "radiospathy.wordpress.com", "title": "January | 2017 | ராஜா இசைப் புதிர்", "raw_content": "\n\"இசையை மலராய் நாளும் சூட்டுவேன்\"\n#RajaIsaiQuiz 82 வண்ணம் எந்தன் கண்ணன்\nhttp://radio.kanapraba.com/rq/82.mp3இன்றைய பாடலுக்கெல்லாம் க்ளூ தேவையா என்ன ஒலி மயமான திரைப்படத்தில் இருந்து.\nஎஸ்.பிபாலசுப்ரமணியம் & எஸ்.பி.சைலஜா பாடுகிறார்கள்.\nபாடல் : வான் போலே\nபடம் : சலங்கை ஒலி\n#RajaIsaiQuiz 81 கல்யாணப் பாட்டு\nஇன்றைய பாடல் சிவகுமார் நடித்த திரைப்படத்தில் இருந்து.\nஎஸ்.ஜானகி & எஸ்.பிபாலசுப்ரமணியம் பாடுகிறார்கள்.\nபாடல் : சீர் கொண்டு வா\nபடம் : நான் பாடும் பாடல்\nஇன்றைய பாடல் பிரசாந்த் நடித்த திரைப்படத்தில் இருந்து.\nபாடல் : டயானா டயானா / நீ தூங்கும்\nபடம் : காதல் கவிதை\n#RajaIsaiQuiz 79 சேலைப் பெண்ணே\nதியாகராஜன் நடித்து சூப்பர் ஹிட்டான படத்தில் இருந்து இன்றைய பாட்டு.\nஇளையராஜா & எஸ்.ஜானகி பாடுகிறார்கள்.\nபாடல் : சின்னப் பொண்ணு சேலை\nபடம் : மலையூர் மம்பட்டியான்\n#RajaIsaiQuiz 78 காஞ்சிப் பட்டு சேலை கட்டி\nஇன்று வருவது நடிகர் பிரசாந்த் நடித்த படப் பாடல்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடுகிறார்கள்.\nகார்த்திக் ராஜாவையோ அல்லது யுவன் ஷங்கர் ராஜாவையோ இப்படிப் படத்தின் தலைப்பு போல அழைக்கலாம் 🙂\nபாடல் : அஞ்சு கெஜம் காஞ்சிப் பட்டு\nபடம் : ராசா மகன்\n#RajaIsaiQuiz 77 ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ\nஇன்று நடிகர் தியாகராஜன் நடித்த படத்தில் இருந்து ஒரு பாட்டு. எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடுகிறார்கள்.\nபாடல் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்\nபடம் : கொம்பேறி மூக்கன்\n#RajaIsaiQuiz 76 கண்ணம்மாவின் காதலன்\nஇந்த வாரப் போட்டிகள் நடிகர்கள் தியாகராஜன் மற்றும் அவர் புதல்வர் பிரசாந்த் படங்களில் இருந்து இடம்பெறுகின்றன.\nமுதலில் பிரசாந்த் நடித்து இளையராஜா மற்றும் எஸ்.ஜானகி பாடும் அட்டகாஷ் பாட்டு.\nபாடல் : கண்ணம்மா காதல் என்னும்\nபடம் : வண்ண வண்ணப் பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-23T12:00:00Z", "digest": "sha1:763TKPUOHXJXJXTUHMEOM6HLRI6HNXJP", "length": 27522, "nlines": 140, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நீள்வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஓர் நேர்வட்டக்கூம்பை ஒரு தளத்தால் வெட்டக் கிடைக்கும் வெட்டுமுகமாகக் பெறப்படும் நீள்வட்டம்\nசனிக்கோளின் வளையங்கள் வட்டமாக இருந்தாலும் ஒரு கோணத்தில் பார்க்கும்போது அவை படத்தில் உள்ளது போல நீள்வட்டமாகத் தோற்றமளிக்கிறன. நிழற்படம்:ESO\nகணிதத்தில் நீள்வட்டம் (பிரஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன்:ellipse, ஸ்பானிஷ், போர்த்துகீசியம்:elipse) என்பது ஒருவகையான கூம்பு வெட்டு ஆகும். கூம்பு வடிவொன்றை, தளம் ஒன்று வெட்டும்போது (அதன் அடியை வெட்டாமல்) கிடைக்கும் வெட்டுமுகம் நீள்வட்டம் ஆகும். நீள்வட்டத்தின் ஆங்கிலப் பெயரான ellipse என்பது ἔλλειψις -elleipsis என்ற கிரேக்கச் சொல்லிருந்து உருவானது.\nகூம்பை வெட்டும் தளம், கூம்பின் அச்சுக்குச் செங்குத்தாக அமையுமானால் கிடைக்கும் வெட்டுமுகம் நீள்வட்டத்துக் பதில் வட்டமாக இருக்கும். ஒரு உருளையை அதன் முக்கிய சமச்சீர் அச்சுக்கு இணையாக இல்லாத ஒரு தளத்தால் வெட்டும்போதும் ஒரு நீள்வட்டம் கிடைக்கும்.\nஇரண்டு நிலையான புள்ளிகளிலிருந்து அதன் தூரங்களின் கூட்டுத்தொகை எப்பொழுதும் ஒரே மாறிலியாக இருக்கும்படி இயங்கும் புள்ளியின் இயங்குவரையாகவும் நீள்வட்டம் அமையும். இந்த இரண்டு நிலையான புள்ளிகளும் நீள்வட்டத்தின் குவியங்கள் எனப்படுகின்றன.\nஇரண்டு ஊசிகளையும், ஒரு நூல் தடத்தையும், பென்சில் ஒன்றையும் பயன்படுத்தி ஒரு நீள்வட்டத்தை வரைய முடியும்.\nநீள்வட்டமும் அதன் சில கணிதப்பண்புகளும்.\nநீள்வட்டமானது அதன் கிடைமட்ட மற்றும் நிலைக்குத்தான இரு அச்சுகளைப் பொறுத்து சமச்சீராக அமையும் ஒரு மூடிய வளைவரை. கிடைமட்ட அச்சு நீள்வட்டத்தின் நெட்டச்சு (முக்கிய அச்சு; நீளம் 2a) எனவும், நிலைக்குத்து அச்சு நீள்வட்டத்தின் சிற்றச்சு (துணை அச்சு; நீளம் 2b) எனவும் அழைக்கப்படுகின்றன.\nநெட்டச்சும் குற்றச்சும் சந்திக்கும் புள்ளி நீள்வட்டத்தின் மையம்.\nநீள்வட்டத்தின் மையத்தை நடுப்புள்ளியாகக் கொண்டு நீள்வட்டத்தின் மீது அமையும் இரு புள்ளிகளுக்கு இடையேயுள்ள தூரம், அவை நெட்டச்சின் முனைகளாக இருக்கும்போது மிக அதிகமானதாகவும், சிற்றச்சின் முனைகளாக இருக்கும்போது மிகச் சிறியதாகவும் இருக்கும்.[1]\nநெட்டச்சில் பாதி அரை நெட்டச்சு (a) எனவும் சிற்றச்சில் பாதி அரைச் சிற்றச்சு (b) எனவும் அழைக்கப்படும்.[2][3][4][5][6][7][8][9]\nநீள்வட்டத்துக்கு இரு குவியங்கள் உள்ளன. இவை நீள்வட்டத்தின் மையத்திலிருந்து சமதூரத்தில் உள்ளவாறு நெட்டச்சின் மீது அமைந்த இரு புள்ளிகளாகும். இவை F1 மற்றும் F2 எனக் குறிக்கப்படுகின்றன. நீள்வட்டத்தின் மீதமையும் ஏதேனும் ஒரு புள்ளிக்கும் இவ்விரு குவியங்களுக்கும் இடைப்பட்ட தூரங்களின் கூடுதல் மாறிலியாகவும் அம்மாறிலி நெட்டச்சின் நீளத்திற்குச் சமமானதாகவும் இருக்கும்.\nநீள்வட்டத்தின் வட்டவிலகல் ε அல்லது e எனக் குறிக்கப்படுகிறது. இதன் மதிப்பு நீள்வட்டத்தின் குவியங்களுக்கு இடையேயுள்ள தூரம் (2f) மற்றும் நெட்டச்சின் நீளம் (2a) இரண்டிற்குமான விகிதமாகும்.\nநீள்வட்டத்தின் வட்டவிலகலின் எண்மதிப்பு 0 மற்றும் 1 -க்கு இடைப்பட்டது. (0C நெட்டச்சின் நீளமாகவும் B->C சிற்றச்சின் நீளமாகவும் உள்ளவாறு அளவுகோலின் மேல் A, B, C என மூன்று புள்ளிகளைக் குறித்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதுமே புள்ளி A கோடு N இல் உள்ளபடியும், புள்ளி B கோடு M இல் உள்ளபடியும் அளவுகோலை ஒரு கையால் திருப்பி நகர்த்திக் கொண்டே போக வேண்டும். மற்றொரு கையால் வரைகோலின் முனை, புள்ளி C இன் பாதையை வரையட்டும். இதனால் கிடைக்கும் வரைபடம் ஒரு நீள்வட்டமாக இருக்கும்.\nஆர்க்கிமிடீசின் வளைக்கவராயம் அல்லது நீள்வட்ட வரைவி (ellipsograph) என்பது மேலே பயன்படுத்தப்பட்ட முறையில் அமைக்கப்பட்ட ஒரு கருவி. இக்கருவி அளவுகோலுக்குப் பதில் ஒரு முனையில் வரைகோலைப் (C) பிடித்துக் கொள்ளக்கூடிய ஒரு அமைப்பும், ஒரு உலோகத் தகட்டில் அமைந்த இரு செங்குத்தான காடிகளில் நகரக்கூடிய மாற்றியமைக்கக் கூடிய இரு ஊசிகளையும் (A, B) உடைய ஒரு தடியைக் கொண்டிருக்கும்.[13]\nயூக்ளிடிய வடிவவியலில் வழக்கமாக நீள்வட்டமானது கூம்பு வெட்டின் வெட்டுப்பகுதியாகவோ அல்லது இரு நிலையான புள்ளிகளிலிருந்து (குவியங்கள்) உள்ள தூரங்களின் கூடுதல் எப்பொழுதும் சமமாகவே உள்ள புள்ளிகளால் அமைந்த வடிவமாகவோ வரையறுக்கப்படுகிறது.\nதளத்தில் ஒரு தரப்பட்ட புள்ளியிலிருந்து (குவியம்) உள்ள தூரம் மற்றும் தரப்பட்டக் கோட்டிலிருந்து (இயக்குவரை) அமையும் தூரம் இவை இரண்டின் விகிதம் எப்பொழுதும் மாறிலியாகவும் அம்மாறிலியின் மதிப்பு 1 -ஐ விடக் குறைவாகவும் உள்ளவாறு அமைகின்ற புள்ளிகளால் ஆனதாகவும் ஒரு நீள்வட்டத்தை வரையறுக்கலாம்.\nதரப்பட்ட ஒரு புள்ளியிலிருந்தும் (குவியம்) ஒரு குறிப்பிட்ட வட்டத்திலிருந்தும் (இயக்கு வட்டம்) சமதூரத்தில் அமையும் புள்ளிகளால் அமைந்த வளைவரையாகவும் நீள்வட்டத்தை வரையறுக்கலாம்.\nகார்ட்டிசியன் ஆய அச்சுக்களோடு ஒன்றும் நெட்டச்சு, சிற்றச்சுக்களைக் கொண்ட நீள்வட்டத்தின் சமன்பாடு: ( x a ) 2 + ( y b ) 2 = 1. {\\displaystyle \\left({\\frac {x}{a}}\\right)^{2}+\\left({\\frac {y}{b}}\\right)^{2}=1.}\nநீள்வட்டத்தின் மையம் C -க்கும் ஏதேனும் ஒரு குவியத்துக்கும் இடைப்பட்ட தூரம்:\nநீள்வட்டத்தின் ஒவ்வொரு குவியம் F உடனும் சிற்றச்சுக்கு இணையான ஒரு கோடு தொடர்புபடுத்தப்படுகிறது. இக்கோடு நீள்வட்டத்தின் இயக்குவரை எனப்படும். நீள்வட்டத்தின் மேல் அமையும் எந்தவொரு புள்ளிக்கும் குவியம் F -க்கும் இடைப்பட்ட தூரம் மற்றும் அப்புள்ளியிலிருந்து இயக்குவரைக்கு உள்ள செங்குத்து தூரம் ஆகிய இரண்டின் விகிதம் மாறிலியாக இருக்கும். இம்மாறிலியானது, நீள்வட்டத்தின் வட்ட விலகல்:\nஒரு குவியத்திலிருந்தும் மற்றொரு குவியத்தை மையமாகக் கொண்ட வட்டத்திலிருந்தும் சமதூரத்தில் உள்ள புள்ளிகளால் ஆன வளைவரையாக நீள்வட்டத்தை வரையறுக்கலாம். இதில் கூறப்படும் வட்டம் நீள்வட்டத்தின் இயக்கு வட்டம் எனப்படும். இவ்வட்டத்தின் ஆரம் வட்டத்தின் மையமான ஒரு குவியத்திற்கும் மற்றொரு குவியத்திற்கும் இடைப்பட்ட தூரத்தை விட அதிகமாக இருக்கும். இதனால் முழு நீள்வட்டமும் இரு குவியங்களும் இயக்கு வட்டத்துள்ளாக அமையும்.\nR = 2r எனும்போது உட்சில்லுருவின் சிறப்புவகையாக அமையும் நீள்வட்டம் (சிவப்பு).\nR = 2r எனில் ஒரு உட்சில்லுரு நீள்வட்டமாகும்.\nநீள்வட்டத்தின் இணை நாண்களின் நடுப்புள்ளிகள் ஒரே கோட்டில் அமையும்.[14]:p.147\nகட்டுப்பாட்டுக்கு உட்பட்டு நிறைவு செய்யும் ( X , Y ) {\\displaystyle (X,Y)}\nபுள்ளிகளாலான (கார்ட்டீசியன் தளம்) வளைவரையாக வரையறுக்கப்படுகிறது.[15][16]\nபகுமுறை வடிவவியலில் நீள்வட்டச் சமன்பாட்டின் நியமன வடிவம்:\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Ellipses என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroes/sarath-kumar-s-re-entry-movie-adangathey-042134.html", "date_download": "2018-07-23T11:26:20Z", "digest": "sha1:CDJB5HJ74S3WKGNEA6CALQO47KQ7AAF4", "length": 11888, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினிமா என்ற சைக்கிளிலிருந்து நடுவில் இறங்கிட்டேன்! - சரத்குமார் | Sarath Kumar's re entry movie Adangathey - Tamil Filmibeat", "raw_content": "\n» சினிமா என்ற சைக்கிளிலிருந்து நடுவில் இறங்கிட்டேன்\nசினிமா என்ற சைக்கிளிலிருந்து நடுவில் இறங்கிட்டேன்\nசினிமா என்ற சைக்கிளை இடையில் தவற விட்டுட்டேன். இனி தீவிரமாக சினிமாவிலும் கவனம் செலுத்துவேன் என்று நடிகரும் சமக தலைவருமான சரத்குமார் கூறினார்.\nமுன்னணி நடிகராக இருந்து, தீவிர அரசியலுக்குத் தாவியவர் நடிகர் சரத்குமார். கடந்த தேர்தலில் அவர் படுதோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, மீண்டும் சினிமாவுக்குத் திரும்பியுள்ளார்.\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'அடங்காதே' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇந்நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் சரத். அவர் கூறுகையில், \"நான் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் படங்களில் நடிப்பதில் தீவிரமாக இருக்கிறேன். நல்ல கதை, நல்லபாத்திரங்களை தேர்வு செய்கிறேன்.\nவாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் சகஜமானதுதான். அது எல்லோருக்கும் ஏற்படும். சைக்கிளில் இரு பெடல் மாதிரி ஒன்று மேலே வரும்போது மற்றொன்று கீழே இறங்கித்தான் ஆகும். ஆனால் நான் அந்த சைக்கிளை தொடர்ந்து ஓட்டாமல் திடீர் என்று கீழே இறங்கிவிட்டேன். அதை இப்போது உணர்கிறேன்.\nஇப்போது ஜி.வி.பிரகாசும் நானும் இணைந்து ஒரு படத்தில் நண்பர்களாக நடிக்கிறோம். சண்முகம் முத்துசாமி இயக்குகிறார். இதேபோல் கன்னடத்தில் நடிகர் புனித் ராஜ்குமாரும் நானும் இணைந்து 'ராஜகுமாரா' என்றபடத்தில் நடிக்கிறோம். இந்த படம் முடிந்து விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.\nஇன்னும் இரண்டு படங்களில் நடிக்க கதை கேட்டுவருகிறேன். இனி தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தப் போகிறேன்,\" என்றார்.\nசட்ட நடிவடிக்கை பாயும்: ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கை\nஇவங்க, இவங்க எல்லாம் தான் குஷ்புவின் டார்லிங்ஸ்...\nமெர்சலுக்கு போட்டியா சென்னையில் ஒரு நாள் 2\nகோலிவுட்டில் அறிமுகமாகும் சரத்குமாரின் இளைய மகள் பூஜா\nஉளவாளி சரத்... போலீஸ் நெப்ஸ்... 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு காம்பினேஷன்\nவரலட்சுமியிடம் சில்மிஷம் செய்த டிவி சேனல் நிர்வாகி: சரத்குமார் ட்வீட்டியது என்ன\nநடிகர் சங்கத்திலிருந்து சஸ்பென்ட்... சரத்குமார் வழக்கை முடித்து வைத்தார் நீதிபதி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக் பாஸ் மேடையை பிக் பாஸுக்காக மட்டும் தான் பயன்படுத்துகிறீர்களா: கமல் 'பலே' பதில்\nமீண்டும் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி: அப்போ அரசியல் தலைவா\nநடிகர் ரன்வீர் சிங்குடன் ஆனந்த நடனமாடிய சத்குரு: வைரல் வீடியோ\n...இல்ல பிக் பாஸ் திருட்டு ஓட்டா\nபி.எம்.டபுள்யூ காரில் வேகமாக சென்று மோதிய டிவி நடிகர்-வீடியோ\nSri Reddy Interview: தமிழ் திரையுலகில் யார் மீது புகார் இருக்கிறது என்று வெளிப்படையாக விவரிக்கிறார் ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nபார்வையாளர்களை ஏமாற்றிய பிக் பாஸ்: சதீஷ், க்ரிஷ் கோபம்-வீடியோ\nகீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி கதாபாத்திரங்களை பற்றி ட்வீட் போட்ட விஷால்- வீடியோ\nஅஜித், விஜய், ரஜினி, சூர்யாவை அடுத்து இயக்கப் போவது யார் தெரியுமா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.automobiletamilan.com/news/industry/top-10-selling-cars-suvs-in-fy17/", "date_download": "2018-07-23T11:38:33Z", "digest": "sha1:3YLNRD5CRFYV4H7FMOAEHAQUVBBX5HAZ", "length": 9425, "nlines": 77, "source_domain": "www.automobiletamilan.com", "title": "விற்பனையில் டாப் 10 கார்கள் - 16-17 நிதி ஆண்டு", "raw_content": "\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – 16-17 நிதி ஆண்டு\nகடந்த 2016 -2017 ஆம் நிதி ஆண்டில் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 கார்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். இந்தியாவின் முன்னணி தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனத்தின் 7 கார்கள் முதல் டாப் 10 கார் பட்டியிலில் இடம்பெற்றுள்ளது.\nடாப் 10 கார் 16-17 நிதி ஆண்டு\nமுதல் 10 இடங்களில் 7 இடங்களை மாருதி சுசுகி பெற்று விளங்குகின்றது.\n13வது ஆண்டாக தொடர்ந்து மாருதி சுசுகி ஆல்டோ கார் முதன்மை வகிக்கின்றது.\nக்விட், எலைட் ஐ20 , கிராண்ட் ஐ10 மாடலும் இடம்பெற்றுள்ளது.\nவிட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி 9வது இடத்தை பிடித்துள்ளது.\nமுழுமையான பட்டியலை படத்தில் காணலாம்..\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nஹீரோ பைக் & ஸ்கூட்டர் விலை ரூ. 500 உயர்த்தப்பட்டது\n39 % வளர்ச்சி பெற்ற சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா\n28 % வளர்ச்சி அடைந்த ஹோண்டா பைக் விற்பனை நிலவரம்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_923.html", "date_download": "2018-07-23T11:54:57Z", "digest": "sha1:PT2C3VXGPZ4IFS5X7IGYEUA6CRCLVXTU", "length": 5207, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "மாத்தறை கொள்ளைச் சம்பவம்: கொஸ்கொட தாரக்க கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மாத்தறை கொள்ளைச் சம்பவம்: கொஸ்கொட தாரக்க கைது\nமாத்தறை கொள்ளைச் சம்பவம்: கொஸ்கொட தாரக்க கைது\nமாத்தறையில் இன்று அதிகாலை இடம்பெற்ற நகைக் கடை கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் பிரபல பாதாள உலக பேர்வழி கொஸ்கொட தாரக்கட உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபொலிசாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சம்பவத்தில் காயமுற்ற குறித்த நபர்கள் தப்பியோடியிருந்த நிலையில் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்றுள்ளனர். அங்கிருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் மூலம் விரைந்த பொலிசார் தாரக்க உட்பட சகாக்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை சம்பவத்தில் காயமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tinystep.in/blog/maathavidai-thamathathirkana-kaaranangal", "date_download": "2018-07-23T11:58:46Z", "digest": "sha1:IO6RE7WTISDJY57J3N2USXNQDL3MGHZY", "length": 13941, "nlines": 219, "source_domain": "www.tinystep.in", "title": "மாதவிடாய் தாமதமாவதற்கான காரணங்கள் - Tinystep", "raw_content": "\nபெரும்பாலான பெண்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் மாதவிடாய் கோளாறு என்பது அதிகம் காணப்படுகிறது. பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 11 முதல் 13 மாதவிடாய் சுழற்சிகள் இருக்க வேண்டும். மாதவிடாய் சுழற்சிகள் மாறுபடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மாதவிடாய் சுழற்சி ஒவ்வொரு மாதமும் தவறாமல் இருக்கிறது, ஆனால் அது 35 நாட்கள் இடைவெளிக்குள் வந்துவிட்டது என்றால் எந்த பிரச்சனையும் இல்லை என்று பொருள். ஆனால் அதுவே 40 நாட்களுக்கு மேல் வரவில்லை அல்லது நின்று விட்டது என்றால் உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.\n1 சில வேளைகளில் அதிக மன அழுத்தம் இருப்பதை வெளிப்படுத்துவதன் விளைவாக உடலின் ஹார்மோனில் சுரப்பு குறைகிறது. இதன் காரணமாக கருப்பையில் இருந்து கருமுட்டை உருவாவது மற்றும் மாதவிடாய் ஏற்படுவது தடைபடுகிறது. ஆகவே இந்நேரத்தில் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது அல்லது செவிலியர்களிடம் கலந்தாலோசித்து நிதானமாக உடலை ஓய்வு பெற செய்வதன் மூலம் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும். இதற்கு சில மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்கள் ஓய்வு எடுப்பதன் மூலம் சாத்தியமாகலாம்.\n2 திடீரென ஏற்படும் நோய், குறுகிய நோய் அல்லது ஒரு நீண்ட காலமாக இருக்கும் நோயும் மாதவிடாயை தாமதமாக ஏற்படுத்தும். இது பொதுவாக தற்காலிகமானது தான். இது தான் மாதவிடாய் தாமதத்திற்கு காரணம் என்று அறிய வந்தால், உடனே மருத்துவரை சந்தித்து எப்போது மாதவிடாய் ஏற்படும் என்பது பற்றிய ஆலோசனை பெறலாம்.\n3 பகல் நேர பணி, இரவு நேர பணி என்று அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படுவதன் விளைவாக, மாதவிடாய் சுழற்சியும் மாறுவதை உணர முடியும். ஆகவே முடிந்தால் வேலையை ஒரே நேரத்தில் தொடர்வது நல்லது அல்லது நீண்ட இடைவெளிக்கு பின் பணி நேரத்தை மாற்றுவது நல்லது.\n4 தாமதமாக அல்லது மாதவிடாய் வராமல் இருப்பதற்கு மற்றொரு காரணம், புதிய மருந்தை முயற்சி செய்திருப்பதும் ஆகும். ஆகவே புதிய மருந்தின் பக்க விளைவுகளை பற்றி மருத்துவரிடமோ அல்லது செவிலியரிடமோ கட்டாயம் விசாரிக்க வேண்டும். சில சமயங்களில் கர்ப்ப தடை மருந்துகள் இது போன்ற விளைவுகளை சாதாரணமாக ஏற்படுத்துகின்றன. எனவே மருந்துகளை மாற்றினால், அது மாதவிடாய் சுழற்சிக்கு எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று முன்னரே அறிந்து கொண்டு, பின் வாங்க வேண்டும். ஒருவேளை மருந்துகளை மாற்றியதால் தான் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்கவில்லை என்றாலும் இதுவே உண்மை.\n5 உணவுமுறை மாற்றத்தாலும் சில நேரங்களில் மாதவிடாய் கோளாறு, தள்ளி போவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். உணவில் சேர்க்கப்படும் அதிகப்படியான கொழுப்பு, சர்க்கரை போன்றவையும், இதை ஏற்படுத்தும். எனவே முடிந்த வரை இவற்றை தவிர்ப்பது சிறந்தது.\nஎதனால் ஏற்பட்டாலும் மாதவிடாய் கோளாறு என்பது பல உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்த கூடியது. இதனால் குழந்தை பேரு தள்ளிப் போகும் அபாயமும் உள்ளது. இது உங்கள் உடல் எடையை அதிகரிக்க செய்து, உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. இவற்றிற்கு முடிந்தவற்றை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியமான ஒன்றாகும்.\nஎன் இனிய தமிழ் தோழிகளே நீங்கள் மாதவிடாய் நாட்களில் உபயோகிப்பது எதுவாயினும், அது உங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியம் அளிக்கிறதா என்று எண்ணிப்பாருங்கள்.. நீங்கள் மாதவிடாய் நாட்களில் உபயோகிப்பது எதுவாயினும், அது உங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியம் அளிக்கிறதா என்று எண்ணிப்பாருங்கள்.. உங்களுக்கே சரியான பதில் கிடைக்கும்.. உங்களுக்கே சரியான பதில் கிடைக்கும்.. நீங்கள் பயன்படுத்துவதோ துணிகளோ நாப்கின்களோ அல்லது கப்களோ எதுவாயினும் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றி மாற்றி பயன்படுத்தவும்.. நீங்கள் பயன்படுத்துவதோ துணிகளோ நாப்கின்களோ அல்லது கப்களோ எதுவாயினும் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றி மாற்றி பயன்படுத்தவும்.. சுற்றுச்சூழல் கெடாவண்ணம் அப்புறப்படுத்தவும். பெரும்பாலும் நல்ல பாதுகாப்பான நாப்கின்களை உபயோகிப்பது நல்லது.. அதுவே, எளிதானது, பொருளாதாரத்திற்கும் ஏற்றது..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\nமலையாள அன்னைகளின் விசித்திர குணாதிசியங்களை பற்றி அறிவீரா\nகுழந்தைகளை ஆங்கில அறிவாளியாக்கும் ABC போனிக்ஸ் பாடல்..\nமுதல் பிரசவத்துக்கும் இரண்டாவது பிரசவத்துக்கும் என்ன வித்தியாசம்\nகணவர்களை மனைவி குடும்பத்துடன் சேர்க்க உதவும் 6 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t44297-topic", "date_download": "2018-07-23T11:36:55Z", "digest": "sha1:BNUZWC47TB4FD3B76WZP2MMG3QNNAM4X", "length": 18178, "nlines": 158, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சிரிப்பதற்கு நீங்க ரெடியா....", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகாலை வேளையில் தினசரி படித்துக் கொண்டிருக்கும்போது,\nகணவன் : பெண்கள் ஒரு நாளைக்கு 30,000 வார்த்தைகள் பேசறாங்களாம். ஆனா ஆண்கள் 15,000 வார்த்தைகள்தான் பேசறாங்களாம். என்ன காரணம் தெரியுமா\nமனைவி : அதுவா.. எல்லாத்தையும் ஆண்களுக்கு திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கு. அதனால்தான் 30,000 வார்த்தைகள் பெண்கள் பேசறாங்க.\nகணவன் : என்ன சொன்னே\nRe: சிரிப்பதற்கு நீங்க ரெடியா....\nகோர்ட்டில் அந்த விவாக ரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.\nஅரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.\n“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை\n“அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க”\n“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு\n“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது\n“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது”\n“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்”\n“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா\n“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”\n“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”\nஇதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.\n“எதுக்காக விவாகரத்து கேட்கிறார்” என்று அலறி விட்டு இருமினார்.\n“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு இது அபாண்டம்தானே\nRe: சிரிப்பதற்கு நீங்க ரெடியா....\nRe: சிரிப்பதற்கு நீங்க ரெடியா....\nமீனு wrote: காலை வேளையில் தினசரி படித்துக் கொண்டிருக்கும்போது,\nகணவன் : பெண்கள் ஒரு நாளைக்கு 30,000 வார்த்தைகள் பேசறாங்களாம். ஆனா ஆண்கள் 15,000 வார்த்தைகள்தான் பேசறாங்களாம். என்ன காரணம் தெரியுமா\nமனைவி : அதுவா.. எல்லாத்தையும் ஆண்களுக்கு திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கு. அதனால்தான் 30,000 வார்த்தைகள் பெண்கள் பேசறாங்க.\nகணவன் : என்ன சொன்னே\nRe: சிரிப்பதற்கு நீங்க ரெடியா....\nமீனு wrote: காலை வேளையில் தினசரி படித்துக் கொண்டிருக்கும்போது,\nகணவன் : பெண்கள் ஒரு நாளைக்கு 30,000 வார்த்தைகள் பேசறாங்களாம். ஆனா ஆண்கள் 15,000 வார்த்தைகள்தான் பேசறாங்களாம். என்ன காரணம் தெரியுமா\nமனைவி : அதுவா.. எல்லாத்தையும் ஆண்களுக்கு திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கு. அதனால்தான் 30,000 வார்த்தைகள் பெண்கள் பேசறாங்க.\nகணவன் : என்ன சொன்னே\nஅக்கா..டூ மச்..எங்களையும் பார்த்தா பாவமா இல்லையா..\nRe: சிரிப்பதற்கு நீங்க ரெடியா....\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devan.forumta.net/t2015-topic", "date_download": "2018-07-23T12:01:03Z", "digest": "sha1:NBVGMV2YU4CX6QRWGMY6UZG5WFRUZPJK", "length": 24621, "nlines": 91, "source_domain": "devan.forumta.net", "title": "சைவமும் வைணவமும் கிறிஸ்தவமே", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயாMon Jun 25, 2018 2:21 pmசார்லஸ் mc \"பிழைக்க தெரியாத மனுஷன்\" - தமிழ் கிறிஸ்தவ குறும்படம்Mon Jun 25, 2018 2:07 pmசார்லஸ் mc நட்பு கொள்வதில் நிதானமாகMon Jun 25, 2018 1:55 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: உலக மதங்கள் :: இந்து மதம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nசாது செல்லப்பாவின் 'சைவமும் வைணவமும்' என்ற வீடியோ கிளிப்பிங்ஸை - ஈகரை தமிழ் களஞ்சியத்தில் வெளியிட்டிருந்ததை பார்த்து(படித்து)விட்டு ஒருவர் \"அதற்கு சாது செல்லப்பா சொல்லுவது உண்மையானால் சைவ சித்தாந்தத்தில் சொல்லப்பட்டுள்ள இந்து தெய்வங்களையே இயேசு கிறிஸ்துவுக்குப் பதிலாக வழிபடலாமே\" என்று எழுதியிருந்தார். அதற்கு கீழ்கண்ட பதிலை கொடுத்திருந்தேன். அதை படித்த உடனேயே அதை அவர்களுடைய தளத்திலிருந்து நீக்கி விட்டார்கள். அவர்களுக்கு பயம். அதில் உள்ள சத்தியத்திற்கு அவர்களால் பதில் சொல்ல முடியாத நிலைமையில் இதை செய்து விட்டார்கள். அவர்கள் நீக்கி விட்ட போதிலும் வாசகர்கள் உண்மையான சத்தியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் அந்த பதிலை அப்படியே கீழே தருகிறோம்.\n\"நீங்க கேட்ட கேள்வி மிக அருமையான கேள்வி. பாராட்டுக்கள். சைவம் வைணவம் உருவானதே கிறிஸ்தவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் என்று சமய வரலாற்று ஆசிரியர்கள் உறுதிபடக்கூறி நிரூபித்து இருக்கின்றனர். இந்து சமயத்தில் தெய்வமாக கருதப்படுகிறவைகள் அனைத்துமே கிறிஸ்தவத்தின் பிதா, குமாரன்(இயேசு), பரிசுத்தாவியின் உருவகம்தான். ஆனால், உருவகம் என்றைக்குமே உருவகம்தான். அது டூப்ளிகேட். ஒரிஜனலை பிடித்துக் கொண்டால்தான் மோட்சம் போக முடியும். 500 ரூபாய் கரன்சி நோட்டு இருக்கிறது. அதை ஜெராக்ஸ் எடுத்தால் ஒரிஜினல் நோட்டில் இருக்கிற கவர்னருடைய கையெழுத்து, ரிசர்வ் வங்கியின் உறுதிமொழி மற்றும் அனைத்தும் அப்படியே இருக்கும். ஒரிஜினலில் இருப்பதெல்லாம் ஜெராக்ஸில் இருக்கிறது என்பதற்காக அந்த ஜெராக்ஸ் கரன்சி நோட்டை ஒரு டீக் கடையில் கொடுத்து, ஒரு டீயை கொடு என்றால் அவன் கொடுப்பானா மாட்டான் இல்லையா\nஎல்லாவற்றையும் மிக அழகாக உருவகப்படுத்தியிருக்கிறார்கள். பிதாவைப் பார்த்து சிவனையும், இயேசு கிறிஸ்துவைப் பார்த்து முருகனையும், பிள்ளையாரையும், பிரம்மாவையும், ஐயப்பனையும், பரிசுத்தாவியானவரைப் பார்த்து பராசக்தியையும், மஹா விஷ்ணுவையும் உருவாக்கியிருக்கின்றார்கள், ஆனால், இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக கல்வாரி சிலுவையிலே மரித்ததை அவர்களால் உருவகப்படுத்த முடியவில்லை. வெறுமனே வேதாந்தங்களில், உபநிஷத்துக்களில் எழுதி மாத்திரம் வைத்து விட்டார்கள்.\n\"இரத்த பிரதோஷணம் பாப விநாசம்\" (இரத்தம் சிந்தாமல் பாவ மன்னிப்பு இல்லை) - சம்புர்ண மஹாபாரதம்.\n\"இந்த பிரபஞ்சத்தை படைத்த பிரஜாபதியே பலியாகி இரத்தம் சிந்த வேண்டும்\" - தாண்டீய மஹா பிரமாணம்.\n\"நானே பலியாகிறேன்\" - துருகதாரண்யஹ உபநிஷத்து.\n\"பிரஜாபதிர் தேவப் பியஹம்\" - புருஷா (இறைவன்) பலியாக்கப்பட வேண்டும் - சாந்தோக்கிய உபநிஷத்து.\n\"பிரஜாபதி பலியாக்கப்பட வேண்டும்\" - சாதாதபவசனம்.\n\"புருஷா பலியாக்கப்பட வேண்டும்\" - புருஷசூக்தம் - ரிக் வேதம்.\n\"இனி ஈண்டு தேகத்திலுள்ள நானே பலியாகிறேன்\" - கண்ண பரமாத்மா - பகவத் கீதை.\n\"அகம் யேஹ அதி யக்ஞம்\" - கீதையில் கண்ணன்.\nஆனால் எந்த தெய்வம் மரித்திருக்கிறது எந்த தெய்வம் மனிதர்களுடைய பாவங்களுக்காக பாவ விமோசனமாக இரத்தம் சிந்தி இருக்கிறது\nஉண்மையில் இந்து மதத்தில் தெய்வங்கள் என்று சொல்லப்படுகின்ற எதுவுமே பாவத்தையோ அல்லது பாவிகளையோ மன்னிக்கவில்லையே எத்தனையோ உதாரணங்களை கூற முடியுமே. சூரகம்ஹாரம், பத்மாசுரவதம், நரகாசுரவதம், கம்சவதம், ஹிரண்யவதம், தசாவதாரம் எல்லாமே பாவிகளை அழிக்கவும் கொல்லவும் தானே எத்தனையோ உதாரணங்களை கூற முடியுமே. சூரகம்ஹாரம், பத்மாசுரவதம், நரகாசுரவதம், கம்சவதம், ஹிரண்யவதம், தசாவதாரம் எல்லாமே பாவிகளை அழிக்கவும் கொல்லவும் தானே பாவிகளை இரட்சிப்பதற்காக இல்லையே. பாவிகளை இரட்சிக்க, மன்னிக்க, மீட்க இயேசு கிறிஸ்து பிறந்தார், பாப விமோசனம் தந்தார். அதுதான் வித்தியாசம். ஆகவே, சைவ சித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ள தெய்வங்களும் கிறிஸ்தவத்தின் பிதா குமாரன் பரிசுத்தாவியும் ஒன்றாகி விட முடியாது.\nகடவுள்தான் மனிதனை படைக்க முடியும். மனிதன் கடவுளை படைக்க முடியாது. ஏனென்றால், கடவுளுக்கு உருவம் கிடையாது. அவர் அரூபியாக இருக்கிறார். அப்பேர்பட்ட அந்த சர்வ வல்ல சர்வேஸ்வரரை அவரே படைத்த மிருகங்களின் ரூபத்தில் சிலைவடித்து வழிபடுவது நம்மை படைத்தவரையே கேவலப்படுத்துவது போல் ஆகாதா நாம் எல்லோரும் படித்தவர்கள். சற்று நாம் யோசித்துப் பார்ப்போம். மனிதனே ஒரு சிலையை உருவாக்கி அதற்கு வல்லமை, அருள் பெற வேண்டும் என்பதற்காக பல அபிசேகங்களையும், அர்ச்சனைகளையும், மந்திர உச்சாடனங்களையும் சொல்லி அவைகளுக்கு முன்பாக கைகூப்பி நின்றால் அது நமக்கு அருள் பாலிக்குமா நாம் எல்லோரும் படித்தவர்கள். சற்று நாம் யோசித்துப் பார்ப்போம். மனிதனே ஒரு சிலையை உருவாக்கி அதற்கு வல்லமை, அருள் பெற வேண்டும் என்பதற்காக பல அபிசேகங்களையும், அர்ச்சனைகளையும், மந்திர உச்சாடனங்களையும் சொல்லி அவைகளுக்கு முன்பாக கைகூப்பி நின்றால் அது நமக்கு அருள் பாலிக்குமா\nஇது சம்பந்தமாக இன்னும் அதிகமான விளக்கங்கள் பெற திரு.எஸ்.தாயப்பன் அவர்கள் எழுதின \"சித்தர்கள் கண்ட மெய்ப் பொருள்\" , \"உண்மையான கடவுள் யார்\", \" இந்திய வேதங்களில் இயேசு கிறிஸ்து\", \"சைவமும் வைணவமும் கிறிஸ்தவமும்\" , \"கிறிஸ்தவத்தைக் குறித்து இந்துக்களின் பொதுவான கேள்வி பதில்\" என்கிற நூல்களையும், சி.டி.களையும் வாங்கி படித்துப் பாருங்கள். ஒரு தெளிவு கிடைக்கும். இந்த புத்தகங்கள், சி.டி.க்களை அவரின் தொலைபேசி எண்ணான 044-22234526 - ல் தொடர்பு கொண்டு வாங்கி படியுங்கள்.\"\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devan.forumta.net/t3423-topic", "date_download": "2018-07-23T11:58:25Z", "digest": "sha1:PXAKZPLHXLTMWA6JXACZHEKJWFIC7B75", "length": 24517, "nlines": 88, "source_domain": "devan.forumta.net", "title": "சொட்டு நீர்ப் பாசனம் உருவான கதை (இஸ்ரேல்)", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயாMon Jun 25, 2018 2:21 pmசார்லஸ் mc \"பிழைக்க தெரியாத மனுஷன்\" - தமிழ் கிறிஸ்தவ குறும்படம்Mon Jun 25, 2018 2:07 pmசார்லஸ் mc நட்பு கொள்வதில் நிதானமாகMon Jun 25, 2018 1:55 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nசொட்டு நீர்ப் பாசனம் உருவான கதை (இஸ்ரேல்)\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: இன்றைய செய்திகள் :: பொதுவான பகுதி\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nசொட்டு நீர்ப் பாசனம் உருவான கதை (இஸ்ரேல்)\nசொட்டு நீர்ப்பாசனத்தின் வரலாறு மிகப் பழமையானது. பழங்கால சீனாவில் செடிகளுக்குப் பக்கத்தில் மண் பானைகளைப் புதைத்து அவைகளில் நீர் நிரப்பிவிட்டால் அந்த நீர் மண்பானையின் நுண்ணிய துவாரங்களின் வழியே கசிந்து செடிகளின் வேர்களுக்கு கிடைக்கும் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.\nசிம்ச்சா பிளாஸ் என்று ஒரு ஹைடேராலிக் இன்ஜினீயர். இவர் இஸ்ரேலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு விவசாயி அவரிடம் ஒரு அனுபவத்தைக் கூறினார். என் வீட்டில் ஒரு ஆலிவ் மரம் இருக்கிறது. அதற்கு நான் தண்ணீர் விடுவதே இல்லை. ஆனால் அந்த மரம் நன்கு செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அந்த விவசாயி கூறினார்.\nசிம்ச்சா பிளாஸ் இந்த மரத்தை நேரில் சென்று பார்த்தார். முதலில் அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. கொஞ்ச நேரம் யோசித்து விட்டு அந்த மரத்தின் வேர்ப்பாகத்தில் தோண்டச்சொன்னார். சிறிது தோண்டியதும் அங்கே ஒரு தண்ணீர் பைப் பதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அது அந்த விவசாயியின் வீட்டிற்கு தண்ணீர் வரும் பைப். அந்த பைப்பில் அந்த மரத்தின் வேர்களுக்குப் பக்கத்தில் ஒரு ஜாய்ன்ட் இருந்தது. அந்த ஜாய்ன்டில் இருந்து தண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. இதுவே அந்த மரம் செழித்து வளரக் காரணம் என்று சிம்ச்சா உணர்ந்தார்.\nசாதாரணமாக எல்லோரும் இந்த சம்பவத்தைப் பார்த்த பிறகு நூறோடு நூற்றியொன்று என்று அதை மறந்து விடுவார்கள். ஆனால் சிம்ச்சா பிளாஸ் ஒரு தனிவிதமான மனிதர். இந்த அனுபவத்தைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சில உண்மைகள் புலப்பட்டன. அதாவது தாவரங்களின் வேர்ப்பகுதியில் நீர் இருந்தால் அவை அதிகமாக வளர்கின்றன. தவிர குறைந்த நீர் இருந்தாலுமே அவை நன்கு வளரப் போதுமானது. இதனால் விவசாயத்திற்கு வேண்டிய நீரின் தேவை மிகக் குறையும்.\nஇப்படி சிந்தித்துக் கொண்டிருந்தவருக்கு இதை வணிக ரீதியாக மக்களிடையே பரப்பினால் நல்ல காசு பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. வேலையை ராஜீனாமா செய்தார். தன் மகனுடன் சேர்ந்து ஒரு கம்பெனி ஆரம்பித்தார். இந்த முறைக்கு சொட்டு நீர்ப் பாசனம் என்று பெயர் சூட்டினார். ஆரம்ப கட்ட சிரமங்களுக்குப் பிறகு இந்த நீர்ப்பாசன முறைக்கு ஆதரவு பெருகியது.\nஇதற்கு முக்கிய காரணம் இஸ்ரேல் நாட்டின் நீர்ப் பற்றாக்குறை. இஸ்ரேல் அடிப்படையில் ஒரு பாலைவனம். வடக்குப் பகுதியில் உள்ள ஒரு பெரிய ஏரியில் இருந்துதான் அந்த நாட்டிற்குத் தேவையான நீர் முழுவதையும் கொண்டு வருகிறார்கள். அங்கு நீர் ஒரு மதிப்பு மிக்க பொருள். ஆகவே அதை சிக்கனமாகவும் அதிக பயனுள்ளதாகவும் பயன்படுத்த ஒரு வழி கிடைத்தவுடன் அதை எல்லோரும் வரவேற்றார்கள். நாளடைவில் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த இஸ்ரேல் அரசே இந்த முறையைக் கட்டாயமாக்கியது.\nஇஸ்ரேல் நாட்டில் விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிகளும் சொட்டு நீர்ப்பாசன முறையைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. நீர் பகிர்மானம் அரசிடம் இருந்ததால் இந்த உத்திரவு சாத்தியமாயிற்று. இதன்படி விவசாயம் செய்ய ஆரம்பிக்கும் விவசாயி, தன் நிலத்தில் செட்டு நீர்ப்பாசனக் கருவிகளை நிர்மாணம் செய்துவிட்டு பின்பு தண்ணீர் கோட்டவிற்கு விண்ணப்பிக்கவேண்டும். அரசு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு பின்பு தண்ணீர் கனெக்ஷனெ கொடுப்பார்கள்.\nஏறக்குறைய நம் ஊரில் கரண்ட் கனெக்ஷன் வாங்குவது போலத்தான். எல்லா வயரிங்க் வேலைகளையும் முடித்தபிறகு கரன்ட் கனெக்ஷன் வாங்குகிறோமில்லையா அதே போல்தான் அங்கு தண்ணீர் கனெக்ஷன் வாங்குவதும். எப்படி நம் ஊரில் கரென்டுக்கு மீட்டர் வைத்திருக்கிறோமோ அதே போல் அங்கு தண்ணீருக்கும் மீட்டர் வைத்திருக்கிறார்கள். தண்ணீர் எவ்வளவு உபயோகிக்கிறார்களோ அவ்வளவுக்கு பணம் கட்டவேண்டும்.\nஎன்னைக் கூட்டிக்கொண்டு சொல்லும் உள்ளூர் விஞ்ஞானி காலையில் எட்டு மணிக்கே வந்து விட்டார். அவர் வேலை செய்யும் ஆராய்ச்சி நிறுவனம் கற்றும் விவசாய பூமிகள் எல்லாவற்றையும் கூட்டிக்கொண்டு போய்க் காண்பித்தார். நிறைய பேரீச்சமரங்களும் ஆலிவ் மரங்களும் பயிரிட்டிருக்கிறார்கள். இதைத்தவிர திராக்ஷை, மிளகாய், தர்ப்பூசனி, மக்காச்சோளம், தக்காளி ஆகிய பயிர்களைப் பார்த்தேன்.\nஅனைத்து பயிர்களும் சொட்டு நீர்ப் பாசனத்தில்தான் பயிரிடப்பட்டிருந்தன. நிலத்தின் மேற்பரப்பில் எங்கும் ஈரப்பசையைக் காண முடியவில்லை. ஆனால் பயிர்கள் செழிப்பாக வளர்ந்திருந்தன. சொட்டு நீரின் கூடவே பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளையும் சேர்த்து அனுப்புகிறார்கள். களைகள் மிகக் குறைவாகவே இருந்தன. எல்லாவற்றையும் பார்த்து நோட்ஸ் எடுத்துக்கொண்டேன்.\nஅப்போதுதான் நம் நாட்டில் சொட்டு நீர்ப்பாசன முறை பரவிக் கொண்டிருந்தது. உலகத்திலேயே இஸ்ரேல் நாடுதான் சொட்டு நீர்ப் பாசனத்திற்கு முன்னோடியாக விளங்குகிறது.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ekuruvi.com/technology-0222062018/", "date_download": "2018-07-23T11:44:22Z", "digest": "sha1:AJXT7B5AUBLXBN3PSXLELQPXOU5OAKFV", "length": 8886, "nlines": 101, "source_domain": "ekuruvi.com", "title": "75 ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ரெட் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → 75 ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ரெட்\n75 ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ரெட்\nஇந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வரவுக்கு பின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களும் தங்களது சேவை கட்டணங்களை குறைத்து வருகின்றன. இதனால் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் மலிவு விலையில் டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. ஜியோவுடனான போட்டியை பலப்படுத்த வோடபோன் தனது போஸ்ட்பெயிட் சலுகைகளை மாற்றியமைத்து இருக்கிறது.\nவோடபோன் ரெட் பேசிக் 399 சலுகை தற்சமயம் ரெட் என்டர்டெயின்மென்ட் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட சலுகையில் பயனர்களுக்கு 40 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது, முன்னதாக இந்த திட்டத்தில் 20 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சலுகையில் 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர், ஒரு வருட வோடபோன் பிளே சந்தா, ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள், ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nவோடபோன் ரெட் டிராவலர் ரூ.499 திட்டம் தற்சமயம் ரெட் என்டர்டெயின்மென்ட் பிளஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. புதிய திட்டத்தில் தற்சமயம் 75 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் 40 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nடேட்டாவுடன் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், அன்லிமிட்டெட் ரோமிங் மற்றும் 200 ஜிபி டேட்டா ரோல்ஓவர், ஒரு வருட வோடபோன் பிளே சந்தா, ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ.300 மதிப்புள்ள டிவைஸ் ப்ரோடெக்ஷன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.\nபேஸ்புக் தளத்தில் பகிரப்படும் தவறான தகவல்கள் அழிக்கப்படும் – மார்க் ஜூக்கர்பெர்க்\nரூ.199-க்கு தினமும் 2.8 ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன்\nஇந்தியாவில் விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமைக்ரோசாஃப்ட்-இன் விலை குறைந்த சர்ஃபேஸ் லேப்டாப் அறிமுகம்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nகாவிரியில் அதிக நீர் வருவதால் அனுமதி இல்லாத பகுதிக்கு செல்ல வேண்டாம் – முதல்வர் பழனிசாமி\nபிரதமர் மோடியின் “மிருகத்தனமான புதிய இந்தியா” ராகுல் காந்தி கடும் தாக்கு\nபிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் காட்டுத் தீ – 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றம்\nஒன்றாரியோ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு\nவாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 6 பேர் காயம்\nஆயுதப்பூஜை பண்டிகையை முன்னிட்டு பொரி, அவல், கடலை, பூசணி விலை கிடுகிடு உயர்வு\nசமஷ்டித் தீர்வு அமெரிக்க – ஐரோப்பாவின் சதி\nவடமாகாணசபையைப் புறக்கணித்து மத்திய அரசாங்கம் காய்களை நகர்த்துவது கண்டனத்துக்குரியது\nமெட்ரோ ரெயில் தொழிற்சாலை: ஜப்பானிய நிறுவனங்களுக்கு அருண் ஜெட்லி அழைப்பு\nரஷியா – இந்தியா விமானப் பணியாளர்களுக்கு விசா இன்றி நுழைய அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jegadeeshkumark.blogspot.com/2010/08/", "date_download": "2018-07-23T11:24:44Z", "digest": "sha1:ILEKFD63JC32W2WZLB63PW3SVKJ5BNGT", "length": 81718, "nlines": 333, "source_domain": "jegadeeshkumark.blogspot.com", "title": "ஜெகதீஷ் குமார்: August 2010", "raw_content": "\nநல்ல சிவம் -(2) சிறுகதை\nகதையின் முதல் பகுதியைப் படிக்க......\nநல்ல சிவம் -(2) சிறுகதை\nநல்ல சிவத்தின் பரந்த உடம்பையும், கரகரத்த குரலையும், புறங்கையில் தேன் நிறத்தில் படர்ந்திருக்கிற பூனை ரோமத்தையும் முதலில் காண்பவர்கள் அவன் அருகாமையில் இருப்பதற்குச் சற்று யோசிப்பார்கள். அப்படியும் மீறி அவனோடு பழக முயற்சித்தவர்களில் பலபேருக்கு கசப்பான அனுபவமே ஏற்பட்டிருக்கிறது. இரண்டு, மூன்று நாள் ஒன்றாக சுற்றித் திரிவார்கள். அப்புறம் திடீரென்று மதியச் சாப்பாட்டு இடைவேளையில் பள்ளி மைதானத்தில் அவனோடு கட்டிப் புரண்டு உருண்டு கொண்டிருப்பார்கள். நல்ல சிவம், மாதேஸ், நான் மூவரும்தான் ஆறாவதிலிருந்தே நண்பர்கள். அதற்காக கட்டிப் புரண்டு சண்டை போட்டதில்லை என்று பொருளல்ல.\nஎன்னதான் முரடனென்றாலும் நல்ல சிவம் மனசு அவன் வீட்டிலிருந்து கொண்டு வருகிற எருமைத் தயிர் மாதிரி அத்தனை வெள்ளை. எங்கள் பள்ளிக்கூடத்தின் பின் சுவரில் ஒரு ஆள் குனிந்து நுழையுமளவுக்கு ஒரு ஓட்டை உண்டு. ஆசிரியர்கள் விடுமுறையிலிருக்கும் நாட்களில் வகுப்பிலிருந்து நழுவி அந்த ஓட்டை வழியே நல்லசிவம் எங்களை வழி நடத்திச் செல்வான். அந்த ஓட்டை ஏற்படுத்தியதில் நல்லசிவத்துக்குப் பெரும்பங்கு உண்டு என்று பள்ளியில் ஒரு பேச்சு உண்டு.\nமூன்று பேரும் வயல், தோட்டம் என்று ஆட்களில்லாத இடமாய்ப் பார்த்துத் திரிவோம். புளிய மரம், கொடுக்காப் புளி மரம், பனை மரம் எதுவாக இருந்தாலும், அரணாக் கயிற்றில் ட்ரவுசரை சுருட்டிவிட்டுக் கொண்டு விருவிருவென்று மேலேறி விடுவான். எங்கள் இருவருக்கும் நல்ல வேட்டைதான். வீட்டிலிருந்தும் பொரிமாவு உருண்டை, இலந்தை வடை, தூக்கிப்போசியில் இறுக மூடின கம்மங்கூழ் என்று வரிசையாக பைக்குள்ளிருந்து எடுத்துக் கொடுத்துக்கொண்டே இருப்பான். ஒருமுறை பைக்குள் எத்தனை நோட்டு வைத்திருக்கிறான் என்று பார்த்ததில் இரண்டுதான் இருந்தது. ஆனாலும் வாத்தியார்களிடமிருந்து எப்படியும் தப்பி விடுவான். அவன் பைக்குள்ளிருந்து அவர்களுக்கும் ஏதாவது கொடுக்கிறானா என்று எனக்குச் சந்தேகம் இருந்தது. எங்களுக்கு ஏதாவது கொடுத்துவிட்டு அவன் முகத்தில் தெரிகிற வெளிச்சத்தைப் பார்க்கவேண்டுமென்பதற்காகவே அவனிடமிருந்து ஏதாவது வாங்கிக் கொண்டே இருக்கலாமென்று இருக்கும். எங்களது டவுன் கூச்சத்தையும், தயக்கத்தையும் ஒப்பிடும் போது அவனது கிராமத்துச் சுறுசுறுப்பும், எதையும் அநாயசமாக எதிர் கொள்ளும் துணிச்சலும் புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்தது. ஒருமுறை வீட்டுப்பாடம் முடிக்காததற்காக தமிழய்யா என்னைப் பின்னி எடுத்துவிட்டார். நல்லசிவம் அவர் டிவிஎஸ் புகைக்குழாயில் மண்ணைப் போட்டுவிட்டான். நட்புதான் முதல் அவனுக்கு. படிப்பு இத்யாதி எல்லாம் அப்புறம்தான்.\nநீண்ட நேரம் ஆலோசனைக்குப் பின் நாங்கள் இருவரும் சேர்ந்து நல்லசிவத்தை சென்னைக்கு அனுப்பி அவன் அண்ணனிடமிருந்து அவனது உயிரைக் காப்பாற்றுவது என்று முடிவு செய்தோம். அவனைச் சென்னைக்கு அனுப்ப ரயில் டிக்கெட்டுக்கு, ஏதாவது வேலை கிடைக்கும் வரை அங்கு செலவுக்கு என்று எவ்வளவு பணம் தேவைப்படும் என்று கணக்குப் போட்டோம். போன உடனே ஏதாவது டீக்கடையிலாவது சேர்ந்து விடுவேன் என்றான்.\n‘பிளாட்பாரத்துல படுத்துக்க வேண்டியதுதான். இங்க மட்டும் என்ன, தினம் காட்டுக்குள்ளதான் படுத்துக்கறேன்.\nகுறைஞ்சது அடி இல்லாமயாவது வாழ்க்கை ஓடுமில்ல’\nபோட்டிருக்கிற துணி தவிர மாற்றுத்துணி ஏதும் கிடையாது. நானும், மாதேஸும் எப்படியாவது எங்கள் பழைய துணிகளில் ஒன்றிரண்டை எடுத்து ஒரு மஞ்சள் பையில் போட்டுத் தந்துவிடலாம் என்று முடிவு செய்தோம். அடுத்த நாள் மதியம் மூன்று மணிக்கு ரயில் ஏறும் வரை அவனை என் வீட்டில் தங்க வைப்பதற்கு முடிவாயிற்று. அதுவரை நல்லசிவத்தின் அண்ணன் தேடாமல் இருப்பானா\n‘அவன் பம்பு வாங்க கோயம்புத்தூர் போயிருக்கான். விவரம் தெரிஞ்சு வரதுகுள்ள நான் கிளம்பிடறேன்’\nதிட்டம் ஒரு வடிவத்துக்கு வந்து செயல்படுத்துவதென்று முடிவாவதற்கு பத்தே முக்காலாகி விட்டது. எது நடந்தாலும் இந்த விஷயம் பற்றி வாய் திறப்பதில்லை என்று மூன்று பேரும் கை மேல் கையடித்துச் சத்தியம் செய்து கொண்டோம். மனசுக்குள் நட்புக்காகச் செய்யப்போகும் சாகசம் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. ‘நாளைக்குப் பரீட்சைக்குப் படிக்காம இவ்வளவு நேரம் என்னடா பேச்சு’ என்றாள் அம்மா. அவளிடம் நல்லசிவம் கதையையும் எங்கள் திட்டத்தையும் அப்படியே சொன்னேன். ‘ஏதாவது வினையாயிடப் போயிடறதுடா’ என்றாள். ‘அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா. நீ மட்டும் ஏதும் வாய் திறக்காதே’ என்றேன். அம்மா நான் சொன்னால் கேட்பாள். நான் காரணமில்லாமல் ஒரு காரியத்தில் இறங்க மாட்டேன் என்று அவளுக்குத் தெரியும். அப்பாவுக்கு நைட் ஷிஃப்ட். காலையில் வந்தாரென்றால் மதியம் சாப்பிடக்கூட எழுந்திருக்காமல் தூங்கிக் கொண்டிருப்பார்.\nநல்ல சிவம் எங்கள் வீட்டில் படுத்துக்கொண்டான். மறுநாள் காலையும், மதியமும் எங்கள் வீட்டிலேயே சாப்பிட்டான். என் அம்மா சமையலையே ஒருவனால் இப்படி ருசித்துச் சாப்பிட முடியும் என்று அப்போதுதான் கண்டேன். இரண்டு மணிக்கெல்லாம் மாதேஸ் வந்து விட்டான். அவன் வீட்டில் இருந்து சுருட்டிக்கொண்டு வந்தது, வரலாறு புவியியல் கைடு வாங்குவதற்காக நான் வைத்திருந்த பணம் எல்லாம் சேர்த்து நூற்றியிருபது ரூபாய் வந்தது. மஞ்சள் பையோடு ரயில் நிலையத்தில் நல்லசிவம் நின்றிருந்தபோது அவன் கண்ணில் தேங்கி நின்றது ஆனந்தக் கண்ணீரா, பிரிவுத் துயரில் பொங்கிய கண்ணீரா என்று தெரியவில்லை.\n‘கொஞ்ச நாளைக்கு இவுங்க அண்ணன் கண்ணில படாம இருக்கணும்’ என்றான் மாதேஸ்.\n‘நான் ஒழிஞ்சேன்னு நிம்மதியா இருப்பான் அவன். என்னையெல்லாம் தேடி வர மாட்டான். கவலைப்படாதீங்கடா’\nநல்லசிவம் போய் மூன்று நாள் கழித்து அவன் அண்ணன் அவனைத் தேடி வந்தே விட்டான். கடைக்குப் போய்விட்டுத் திரும்பி வருகிற வழியில் என்ஃபீல்டு மோட்டார் பைக்கில் தாட்டியாக ஒருத்தன் வந்தான். கிட்ட வந்து நின்று அவன் மூக்கைப் பார்த்ததும் இது நல்லசிவம் அண்ணன் என்று தெரிந்து விட்டது.\n‘தம்பி, நீ நல்லா சினேகிதன்தானே, நல்லா இங்கே வந்தானா\n‘இல்லீங்களே, நான் அவனப் பார்த்தே பதினைஞ்சு நாளைக்கு மேல் இருக்குமே. ஸ்கூலுக்குக் கூட அவன் வரதில்ல’\n‘ஒரு வாரமா ஆளக்காணம். நாலு நாள் முன்னாடி இங்க வந்தான்னு உரக்கடைக்காரர் சொல்றார். அதான் இங்க வந்தேன். நீ அவன்லாம் ஒன்னாத்தானே சுத்திட்டு இருப்பீங்க. அவன் இங்க வரவே இல்லியா\n‘இல்லீங்க. நான் பரீட்சைக்குப் படிச்சுகிட்டு இருந்தேன். எனக்கு ஒன்னும் தெரியாது’ என்றேன். அவன் முறுக்கின மீசையும், சுருட்டி விடப்பட்ட சட்டைக்குப் பின்னால் புடைத்துத் தெரிந்த புஜங்களும் பார்த்தபோது கால்கள் மெலிதாக நடுங்க ஆரம்பித்தன.\n‘உங்க குரூப்புல இன்னொருத்தன் இருப்பானே, அவன் வீடு எங்க சொல்லு’\nசொல்லலாமா வேண்டாமா என்ற சந்தேகத்துடன் தான் சொன்னேன். மாதேஸ் எப்படியும் சமாளித்து விடுவான் என்ற நம்பிக்கை இருந்தது.\nஒரு வாரம் கழித்து ராஜ் மாஸ்டர் வகுப்பில் இருக்கும் போது பியூன் சண்முகம் வந்து தலைமையாசிரியர் என்னை அழைத்து வரச் சொன்னதாகச் சொன்னான். ராஜ் மாஸ்டர் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாதவர்கள் வரிசையில் நானும் நின்று கொண்டிருந்தேன். ராஜ் மாஸ்டருக்கு ஏரோப்ளேன் மாஸ்டர் என்றொரு பெயர் உண்டு. பதில் தெரியாதவர்களை டேபிள் மேல் குப்புறப்படுக்க வைத்து ட்ரவுசரை முழங்கால் வரை இழுத்துவிட்டு விடுவார். எங்கள் பள்ளியில் எல்லாரும் பசங்கள் என்பதால் அது பற்றிக் கவலையில்லை. ஆனால் அவர் கொடுக்கிற அடிகளுக்கு பிருஷ்ட பாகம் சிவந்து பழுத்து கன்னிப் போய்விடும். மூன்று நாட்களுக்கு கால்களை அகட்டி, அகட்டிதான் நடக்க வேண்டும். அதிலிருந்து என்னைக் காப்பாற்றிய சண்முகத்தைப் பார்த்து நட்பாய்ப் புன்னகைத்தேன். சென்ற மாதம் லால்குடி தமிழ்சங்கம் நடத்திய பேச்சுப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. இன்னும் கைக்கு வரவில்லை. அதைக் கொடுக்கத்தான் இப்போது ஹெட்மாஸ்டர் கூப்பிடுகிறாரோ பிரேயரில் வைத்துக் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nராஜ் மாஸ்டர் என்னைப் பார்த்து விரோதமாய்ப் புன்னகைத்து, ‘போய்ட்டு வாங்க மாப்பிள்ளை, உங்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் காத்திட்டு இருக்கு’ என்றார்.\nதலைமையாசிரியர் அறை ரொம்பச் சின்னது. வெளியிலிருந்து பார்த்தபோது அவருக்கு முதுகுகாட்டி நின்றிருந்தவனைப் பார்த்துத் திடுக்கிட்டேன். மாதேஸ். நான் எதற்கு அழைக்கப்பட்டேன் என்று புரிந்துவிட்டது. அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தேன். உள்ளே நுழைந்ததும் முன்னேறாமல் அப்படியே நின்று விட்டேன். ஓரத்தில் உட்கார்ந்திருந்தது நல்லசிவத்தின் அண்ணன். அவனுக்குப் பக்கத்தில் அழுக்குப் படிந்து போய், பரட்டைத் தலையுடன் நின்று கொண்டிருந்தது நல்லசிவம்.\n‘ஆக ரெண்டு பெரிய மனுஷங்களும் ஒத்தாசை பண்ணி சாரை மெட்ராஸ் அனுப்பிச்சி வச்சிட்டீங்க. எதுக்கு ஐயா பெரிய சினிமா நடிகன் ஆகணும்னு சொன்னாரா ஐயா பெரிய சினிமா நடிகன் ஆகணும்னு சொன்னாரா\n‘சார், சத்தியமா நாங்க எதும் பண்ணல சார். நாங்க அவனப் பாத்தே ரொம்ப நாளாச்சு சார். இல்ல மாதேஸ்\n‘நீங்க ஒண்ணும் விளக்கம் சொல்ல வேண்டாம். எல்லாம் நல்லசிவம் சொல்லிட்டான். பரதேசிப்பசங்களா, ரெண்டுபேருக்கும் டீசி கிழிக்கறேன் இரு’ என்றார் தலைமையாசிரியர். நல்ல சிவம் பக்கம் திரும்பி, ‘சொல்லுடா, இவனுங்கதான உனக்கு ஓடிப்போற ஐடியா கொடுத்து அனுப்பிச்சு வச்சது\nநல்ல சிவம் தலையாட்டியதைப் பார்த்தபோது ஆமாம் என்கிற அர்த்தம் கொடுக்கிற மாதிரிதான் இருந்தது.\n‘சார், சார், சார், வேணாம் சார், ஒன்னும் பண்ணிடாதீங்க சார்’ என்று இரண்டு பேரும் ஒரே நேரத்தில் குமுறிக்கொண்டு அழ ஆரம்பித்தோம்.\n‘உங்களைப் போலீசுல புடிச்சுக் குடுக்காம உட்டேனேன்னு சந்தோஷப்படுங்க, ஏங்க முத்து, நீங்க உங்க தம்பியக் கூட்டிட்டுப் போய் புத்தி சொல்லுங்க. நான் இவனுங்களப் பாத்துக்கறேன்’ என்றார்.\nநல்லசிவத்தின் அண்ணன் எங்களைப் பார்த்து, ‘ஃப்ரண்ட்ஸுன்னா நல்லவிஷயங்கள்ல கூடிக்கணும். அவன் வாழ்க்கையையே கெடுக்கப்பார்த்தீங்களேடா.’ என்று விட்டு ‘மெட்ராசுல சட்டையில்லாம ஓட்டை டவுசரோட ஓட்டல்ல டேபிள் துடச்சிட்டிருக்கிறான் சார் என் தம்பி’ என்றான் அவர் பக்கம் திரும்பி. ‘இனி இவனுங்களோட உன்னைப் பார்த்தேன் வெட்டிப் புதைச்சுடுவேன்’ என்றான் தம்பியைப் பார்த்து.\nநல்லசிவம் எங்களைப் பார்த்தான். அவன் முகத்தில் தெரிந்த உணர்ச்சியை என்னவென்று கணிக்க முடியவில்லை. அவன் அண்ணன் நல்லசிவத்தின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு விறுவிறுவென்று வெளியேறி விட்டான்.\nடீசி கொடுக்கவில்லை. ஆனால் இரண்டு பேர் வீட்டிலும் கூப்பிட்டுக் கடுமையாக எச்சரித்தார்கள். ஏரோப்ளேன் மாஸ்டரிடம் ரெண்டுபேரையும் கொண்டு விட்டார்கள். மூன்று மாதம் கழித்து நல்லசிவம் மீண்டும் பள்ளிக்கு வர ஆரம்பித்து விட்டான். நானும் மாதேஸும் அவனை விரோதமாய்ப் பார்த்துக் கொண்டு விலகி இருந்தோம். மதிய உணவு இடைவேளைகளில் மைதானத்தில் பார்க்கும்போது நட்பைப் புதுப்பித்துக் கொள்ளும் முயற்சியில் எங்களைப் பார்த்துப் புன்னகைப்பான். கடைசி வரை அவனை மன்னிக்கவே முடியவில்லை என்னால். பத்தாவது முடித்ததும் மேல்நிலைப் படிப்புக்கு ஆளாளுக்கு ஒரு பக்கம் போய்விட்டோம். நல்லசிவம் பத்தாவதுக்கு மேல் படித்தானா என்று தெரியவில்லை. இப்போது அவனை நினைத்துப் பார்க்கும்போது உயிரோடு இருக்கிறானா என்றுகூட சந்தேகமாக இருக்கிறது.\nநன்றி உயிரோசை இணைய வார இதழ்\nநல்ல சிவம் -(1) சிறுகதை\nதேர்வு முடிந்து மதியம் வீட்டுக்கு வந்தபோது சைன்டிஸ்ட் மாதேஸ் வீட்டுக்கு வரச்சொன்னதாக அம்மா சொன்னாள். பரீட்சை அட்டையை வைத்து விட்டு சீருடையை மாற்றாமல் அவன் வீட்டிற்கு ஓடினேன். மாதேஸ் அன்று தேர்வுக்கு வரவில்லை. ஏதாவது சுவாரசியமான விஷயம் வைத்திருப்பான்.\nஅவன் வீட்டை அடைந்தபோது உள்ளே யாரும் இல்லை. குடிசை வீடு. பின்னாலிருந்து ‘இங்கேயிருக்கேன் வாடா’ என்று குரல் கேட்டது. நான் வந்த அரவம் கேட்டிருக்க வேண்டும். கொல்லையில் மாதேஸ் குத்த வைத்து உட்கார்ந்திருந்தான். அவனுக்கு முன்னால் மணல் குவித்து ஒரு காலி பாட்டில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது. அருகில் நாலைந்து எலுமிச்சம்பழங்களும், இரண்டு எவரடி பேட்டரிகளும், சில தாமிரக் கம்பிகளும் கிடந்தன. யாருக்காவது பில்லி சூன்யம் வைக்கப் போகிறானா அவனது சித்தப்பா சின்ன வயதில் அவனது ஞாபக மறதிக்காக அவனை அடித்துக் கொடுமைப்படுத்தியதாகச் சொல்லியிருக்கிறான். வளர்ந்து பெரிய ஆளானதும் அந்த ஆளைக் கட்டிவைத்து உடம்பு பூரா ஊசியால் குத்த வேண்டுமென்று நாங்கள் தனியாகச் சந்திக்கும்போதெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பான். ஏழாவது வகுப்பிலேயே பழிவாங்கல் முயற்சியில் ஈடுபடுவதற்கு சாத்தியங்கள் குறைவுதான்.\n‘இப்போ இந்த எலுமிச்சம்பழத்திலிருந்து மின்சாரத்தை எடுத்து இந்த பேட்டரிகள்ல சேமிச்சு வைச்சா எப்படி இருக்கும்’ என்றான் தன் ஆராய்ச்சிக் கூட அமைப்பை வியந்துகொண்டே.\n‘இதைக் காண்பிக்கத்தான் என்னைக் கூப்பிட்டயா அய்யா இதுக்குத்தான் லீவு போட்டிங்களோ அய்யா இதுக்குத்தான் லீவு போட்டிங்களோ\n‘இல்லடா, இன்னிக்கு மார்கெட்ல நல்லசிவத்தைப் பார்த்தேன். அவனைப் பத்திப் பேசத்தான் கூப்பிட்டேன்.’\nஏண்டா, நீயே ஒரு வெட்டி, நீ அந்த வெட்டிப் பயலோட என்ன உலக விஷயம் பேசுன’ என்றேன். நல்ல சிவம் பத்து நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. என்னவாக இருக்கும் என்று நாங்கள் இருவரும் தினம் பேசிக்கொள்வோம்.’என்னவாம், ஏன் பள்ளிக்கூடத்துக்கு வர்லியாம்’ என்றேன். நல்ல சிவம் பத்து நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. என்னவாக இருக்கும் என்று நாங்கள் இருவரும் தினம் பேசிக்கொள்வோம்.’என்னவாம், ஏன் பள்ளிக்கூடத்துக்கு வர்லியாம்\nஅவன் வீட்ல பெரிய பிரச்னையாண்டா, ஸ்கூலுக்கெல்லாம் போவேண்டாம், காட்டு வேலையப்பாருன்னு அவங்க அண்ணன் சொல்லிட்டாராம். நம்மகிட்ட நிறையப் பேசணும்னான். இன்னிக்கு சாயங்காலம் உரம் வாங்க வரும்போது வீட்டுக்கு வரேன்னிருக்கான். இங்கேயே இரு. இப்ப வந்துருவான்.’ என்றான் மாதேஸ். எலுமிச்சம்பழங்களில் ஊசி குத்தி அவற்றிலிருந்து ஒயர் இழுத்து பேட்டரிகளில் சொருகியிருந்தான். அந்த ஹார்லிக்ஸ் பாட்டிலை வைத்து என்ன செய்யப்போகிறான் என்று தெரியவில்லை.\n‘அவன் வரதுக்குள்ள முடிச்சுருவேன்னு நினைக்கிறேன். பாட்டில இறுக்க மூடி சூடுபடுத்தினா உள்ளே வாக்குவம் ஏற்பட்டு ஒரு காந்தவிசை உண்டாகும்’ என்றான். அவன் என்னிடம் பேசிய மாதிரித் தெரியவில்லை. தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்த மாதிரி இருந்தது. எனக்கு சற்று பதட்டம் ஏற்பட்டது. அவன் வீடு பற்றி எரியும் போது அங்கிருக்க வேண்டுமா என்று தோன்றியது. ‘சீக்கிரம் வந்துருவானாடா\nபாட்டிலை வைத்து அடியில் சுள்ளிக்குச்சிகளைப் போட்டு பற்றவைத்து விட்டான். ‘இருடா, உள்ளே போய் கொஞ்சம் சீமெண்ணெய் எடுத்துட்டு வந்துடர்றேன். இதைப் பார்த்துக்கோ’ என்றபடி உள்ளே போனான். அவர்கள் வீட்டின் குட்டி நாய் உள்ளே இருந்து துள்ளி வெளியே ஓடியது. எனக்கு அதன் சப்பை முகத்தைப் பார்த்துப் பரிதாபமாக இருந்தது. ஒரு நாள் இந்த நாயைப் பறக்க வைக்கிறேனென்று சொல்லி பெட்ரோலைக் குடிக்க வைத்து வாயை பற்ற வைக்கப் போகிறான்.\nபாட்டில் சூடேறி உள்ளேயிருந்து வினோதமாய் சத்தம் வர ஆரம்பித்தது. நான் ஒரு ஐந்தடி தள்ளி நின்று கொண்டு உள்ளே எட்டிப்பார்த்தேன். மாதேஸின் அண்ணன் கண்ணாடி முன் நின்று கோபால் பல்பொடியால் உதட்டுக்கு லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டிருந்தான். மெலிதான சிகரெட் வாசனை வீசிக்கொண்டிருந்தது.\nமாதேஸ் சீமெண்ணெய் பாட்டிலோடு வந்ததும் அவசரமாக, ‘டேய், அம்மா கோதுமை அரைச்சுட்டு வரச்சொல்லிருக்காங்கடா. நான் போகணும். நீ அவன் வந்ததும் எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வாயேன்’ என்றேன்.\n‘ஒரு பத்து நிமிஷம் இருடா. என் ஆராய்ச்சி முடிவைப் பாக்க வேணாமா’ என்றான். பாட்டில் டர்க்கென்று லேசாக விரிசல் விட்டது.\n‘இல்ல, இல்ல வீட்ல அடி வுழும்’ என்றபடி வீட்டை விட்டு வேகமாக வெளியேறி கிட்டத்தட்ட ஓடினேன். ஒரு பத்து செகண்டு கழித்து ‘டப்’ என்று லட்சுமி வெடி சத்தம் போலக் கேட்டது.\nஏழு மணிக்கு நன்கு இருண்டவுடன் மாதேஸ் நல்லசிவத்துடன் எங்கள் வீட்டுக்கு வந்தான். நான் குனிந்து அவன் முகத்தை ஆராய்ந்தேன். இருட்டில் சரியாகத் தெரியவில்லை. தெய்வமகன் சிவாஜி போல இருப்பானோ என்று பயமாக இருந்தது.\n‘டேய், தனியா எங்கியாவது போய் பேசலாம்டா’ என்றான்.\nதெரு முனையிலிருக்கும் தண்ணீர்த் தொட்டியின் மேல் ஏறி மூன்று பேரும் அமரும் போது நல்ல சிவத்தின் கன்னத்தில் உள்ளங்கையளவு தீக்காயத்தைப் பார்த்தேன். வேகமாகத் திரும்பி மாதேஸைப் பார்த்தேன். ‘இவன் எப்ப உங்க வீட்டுக்கு வந்தான்\n‘அவன் முகத்தைப் பார்த்தியா, அவங்க அண்ணன் தள்ளி விட்டு அடுப்பில போய் விழுந்துருக்காண்டா. அவங்க அண்ணன் அவனைத் தினம் அடி பின்னி எடுக்கறானாம். அவங்க அண்ணி சோறு போட மாட்டேங்குறாளாம்’ என்றான் மாதேஸ்.\n‘ஆமாண்டா’ என்றான் நல்லசிவம். அவன் கண்களில் முட்டி நின்ற கண்ணீர் தெருவின் சோடியம் விளக்கில் பளபளத்தது. ‘ எங்க அண்ணனுக்கு நான் எப்படியாவது ஒழியணும்டா. காடு, தோட்டமெல்லாம் அவனே எடுத்துக்கணும்னு ஆசை. அண்ணி சோறு சமைச்சு எடுத்து பீரோல வைச்சுப் பூட்டிருறா. எனக்குப் பழைய சோறுதான் தினம்.’ என்றான்.\n‘எங்க வீட்ல எல்லாருக்குமே பழைய சோறுதான் தினம்.’ என்றேன்.\n‘நாலு நாள் சோறுடா. நாத்தத்தை சகிச்சிகிட்டு அதத்தான் சாப்புடணும்’\nநல்ல சிவத்துக்கு அப்பா, அம்மா இரண்டு பேருமே கிடையாது. செந்துறையில் நாலு ஏக்கர் நிலமும், சொந்தமாய் வீடும், பத்துப் பதினைந்து கறவை மாடுகளும் உண்டு. அவனுக்கு மூன்று வயதாக இருக்கும் போது அவன் அப்பா வயலுக்கு தண்ணீர் விட மோட்டார் போடுகையில் மின்சாரம் தாக்கிச் செத்துப் போனார். இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை அவன் அம்மாதான் நல்லசிவத்தை நல்ல பாம்பிடமிருந்து கோழிக்குஞ்சைக் காப்பதுபோல அவன் அண்ணனிடமிருந்து காப்பாற்றி வந்திருக்கிறாள். அம்மா காமாலை வந்து போனதிலிருந்து வீட்டில் அண்ணன் போக்கு மாறிவிட்டது. வேலைக்காரர்கள் கூட அவ்வளவு துன்புறுத்தப் பட்டதில்லை. சொத்து பாதியாகப் பிரிந்தால் தனக்கு நஷ்டம் என்பது அவன் அண்ணனின் கணக்கு. பக்கத்தில் புதிதாக உருவாகவிருந்த சிமெண்டு ஃபேக்டரிக்கு நிலத்தை விற்றால் இருபது லட்சம் தேறும் என்று மணியக்காரர் வந்து அண்ணனிடம் பேசி விட்டுப் போனதை நல்லசிவம் கேட்டிருக்கிறான். அன்றிலிருந்து கவனிப்பு இரட்டிப்பு ஆகியிருக்கிறது. தினம் குடித்து விட்டு வந்து மூலையிலே போட்டு ‘செத்து ஒழிடா’ என்று மிதிக்கிறான். பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் நாளெல்லாம் காட்டு வேலை செய்யச் சொல்லி, இரவில் வீட்டுக்குள் படுக்க விடாமல் மீண்டும் தோட்டத்தைக் காவல் காக்க அனுப்புகிறான். எடுத்ததுகெல்லாம் அடி. நிமிர்ந்து பார்த்தால் மிதி‘ என் அம்மா இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்குமாடா என்னால தாங்க முடியலடா. சோத்துல விஷம் வைச்சு என்னக் கொன்னுடுவாங்க போலருக்கு’ என்றான்.\n‘உனக்கு சொந்தக்காரங்க யாரும் இல்லியா மாமா, சித்தப்பா இந்த மாதிரி.’\n‘இருக்காங்க. பிரயோஜனமில்ல. சொன்னா நம்ப மாட்டாங்க. எல்லாருக்கும் அண்ணனக் கண்டா பயம். அவன் ஊருக்குள்ள பெரிய ஆளுடா.’\nஎங்கள் வீட்டின் வறுமைதான் உலகிலேயே மிகக் கொடுமையான விஷயம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். வசதி எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நல்ல சிவத்தைப் பார்த்துக் கஷ்டமாக இருந்தது.\nஇரண்டு பேரும் அமைதியாய் இருந்தோம். எங்கள் வரலாறு ஆசிரியரிடம் பேசுவதற்கே எங்களுக்கு டிரவுசருக்குள் தொடை நடுங்கும். போலீஸ் ஸ்டேஷன் இருக்கிற முக்கு திரும்பினாலே மாதேஸ் ஒண்ணுக்குப் போய் விடுவான். நல்ல வேளை, நான் தயாரிச்ச பாம் ஒண்ண உங்கண்ணன் வண்டியில வச்சிரலாமா என்று கேட்காமல் விட்டான்.\n‘நான் இனி எங்க வீட்டுக்குப் போமாட்டேண்டா. சொத்தெல்லாம் அவனே அனுபவிக்கட்டும். நான் எங்கியாவது ஓடிப்போயிடரேண்டா’\n‘அதுதாண்டா சரி. நீ மெட்ராசுக்கு ஓடிப்போயிரு’ என்றான் மாதேஸ்.\nநன்றி: உயிரோசை இணைய வார இதழ்\nரோபோக்களின் இதயமும், கணினிக் கனவுகளும் 2\nநாங்கள் அமர்ந்திருந்த கருத்தரங்கில் உள்ள அனைவரின் (சுமார் 200 பேர் இருந்தோம்) பிம்பத் தகவல்களையும் சேமிப்பதற்கு குறைந்தது ஒரு ஜிகா பைட்(Gb) செலவாகும் என்றார். அதையே இப்போதிருக்கிற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி 30 கிலோ பைட்டுக்குள் (Kb) அடக்கி விட முடியும் என்றார். இந்த பிம்பத் தகவல் சேமிப்பு என்பது கணினித் துறை சார்ந்தவர்களுக்கு ஒரு பெரிய தலைவலியாகவே இருக்கிறது. சேர்ந்து கொண்டே இருக்கிற தகவல்களை என்ன செய்வது ஒரு மனிதனின் வாழ்நாள் முழுதும் சேகரிக்கப்படும் தகவல்கள் கிட்டத்தட்ட இருபது டெர்ரா பைட்டுகள் (Tb) அளவுக்கு வருமாம். இது ஒரு பெரிய சுமை.\nஇந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு உகைலும் அவரது குழுவும் ஒரு புதிய முயற்சியில் இறங்கி வெற்றி கண்டுள்ளனர். அவர் சொன்ன சம பரப்பு கொண்ட உலோகங்களுக்கிடையே வெப்பங்கடத்தப்படுதல், பார்ஷியல் டிஃப்ரென்ஷியல் ஈகுவேஷன் என்பதெல்லாம் சுத்தமாகப் புரியவில்லையென்றாலும், சொல்ல வந்த கருத்தை சுமாராகப் புரிந்து கொண்டேனென்றே நினைக்கிறேன். ஒரு பொருளின், உயிரினத்தின் பிம்பத் தகவலைக்கொண்டுதான் அவற்றின் கணினிப் பிம்பங்கள் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அந்தத் தகவல் சுமை தாங்கமுடியவில்லை. அதற்கு பதிலாக பிம்பத் தகவல்களை சமன்பாடுகளாக மாற்றிக்கொள்கிறார்கள். இந்த வகையில் ஒரு எளிய சமன்பாட்டை வைத்துக்கொண்டு அதில் சிறு சிறு திருத்தங்களைச் செய்து நூற்றுக்கணக்கான கணினிப் பிம்பங்களை உருவாக்கமுடிவது மட்டுமல்லாமல், அச்சு அசல் அப்படியே அசலை நகலெடுக்கலாம்.\n5. வர்ச்சுவல் சிங்கப்பூர் என்றொரு ப்ராஜெக்ட் அவர் வசம் இருக்கிறதாம். முழு சிங்கப்பூருமே வர்ச்சுவலாக. நாம் அதனுள் நுழைந்து எல்லா இடங்களையும் பார்க்கமுடியும். கடைகளுக்குச் சென்று வாசனைத்திரவியம் வாங்க முடியும். ஏன் அதை வாசனை கூடப் பார்க்க முடியும். இன்னும் பத்து வருடங்களில் அந்த ப்ராஜெக்ட் முடிந்து விடுமென்றார். எனக்கு மேட்ரிக்ஸ் படம் நினைவுக்கு வந்தது.\nபொய் டிடெக்டர் பற்றி அவர் சொன்னபோது பார்வையாளர் மத்தியில் நிறைய சந்தேகங்கள் எழுந்தன. யு.கேயில் அதன் முக்கியத்துவம் பற்றிச் சொன்னார். அந்நாட்டில் வாழும் அனைவருக்கும் இலவச உணவும், இருப்பிடமும் தரப்படுகிறது. இந்தச் சுகவாழ்வுக்கு ஆசைப்பட்டு பலர் சட்டத்துக்குப் புறம்பாக யு.கேயில் நுழைகிறார்கள். ஃப்ரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளின் எல்லைகளை இணைக்கும் கெலி என்ற இடத்தில் மட்டும் ஆண்டுக்கு ஒன்பது லட்சம் கண்டெய்னர் லாரிகள் கடக்கின்றன. இவற்றுக்குள் யாருமறியாமல் மறைந்து கொண்டு பலர் இங்கிலாந்தில் நுழைந்து விடுகின்றனர். ஒவ்வொரு கண்டெய்னெரையும் சோதிப்பதென்பது இயலாத காரியம். இதற்காகப் பல உத்திகளைக் கையாண்டு வருகின்றனர் அதிகாரிகள். உள்ளே இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு அளவை சோதிக்கும் கருவியைப் பயன்படுத்துதல், இதயத்துடிப்பு அறியும் கருவியைப் பயன்படுத்துதல், பாம்பு வடிவம் கொண்ட ரோபோ ஒன்றை கண்டெய்னருக்குள் விட்டு உள்ளே ஆள் இருக்கிறதா என்று கண்டறிதல், ஏன் மோப்ப நாய்களைக் கூடப் பயன்படுத்துகிறார்கள். அந்த வரிசையில் இப்போது பொய் டிடெக்டரும் சேர்ந்து கொள்கிறது. பெரும்பாலும் இந்த மாதிரிக் குற்றங்கள் ஓட்டுனர் அறிந்தே செய்யப்படுகின்றன. அவர் பொய் சொல்கிறாரா என்று கண்டறிவதன் மூலம் கண்டெய்னருக்குள் திருட்டுத்தனம் நடக்கிறதா என்று ஊகித்து விட முடியும்.\nஒருவர் பொய் சொல்லும் போது அவர் கண்களின் கீழே இரைப்பையில் 0.15 டிகிரி வெப்பமாற்றம் ஏற்படுகிறது. அதை வைத்து அவர் பொய் சொல்கிறார் என்பதைச் சொல்லிவிட முடியும். தான் பரிசோதிக்கப்படுகிறோம் என்று தெரிந்த உடனேயே ஏற்படும் பதட்டம் கூட அந்த வெப்பமாற்றத்துக்குக் காரணமாக இருந்துவிட முடியும் என்று பங்கேற்பாளர்களிடையே எழுந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் ஒத்துக்கொண்டார். ஆனால் விமான நிலையம் போன்ற இடங்களில் சுமுகமான சூழ்நிலை நிலவுகையில் இந்தக் கருவியை உபயோகிப்பது எளிது என்றார்.\nஎல்லாம் சொல்லிவிட்டு எளிய விஷயங்களைக் கூடக் கண்டறிய முடியாமல் எவ்வாறு கணினி திணறுகிறது என்று விளக்கினார். ஒரு புகைப்படத்தில் உள்ள நாற்காலிகளை எண்ணச் சொன்னால் நாற்காலியின் நிழல்களையும் நாற்காலியாக எண்ணி எண்ணுகிறது. இன்னொரு புகைப்படத்தில் உள்ள யானைக்கு எத்தனைக் கால்கள் என்றால் இல்யூஷன் காரணமாக பதினாறு கால்கள் என்று பதிலிறுக்கிறது. நம்மிடம் இருக்கும் பல தேடு யந்திரங்கள் இன்னும் நிறைய பரிணாமம் அடைய வேண்டியிருக்கிறது. (எனக்குக் கூட ஒரு சந்தேகம் இருக்கிறது. இப்போது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பிறந்த இடம் எது என்று கூகுளில் அடித்தால் அது தன்னுள் தேடி ஏன் உடனே அதற்கான பதிலைத் தரக்கூடாது என்று கூகுளில் அடித்தால் அது தன்னுள் தேடி ஏன் உடனே அதற்கான பதிலைத் தரக்கூடாது ஏன் அடுத்தாத்து ஆல்பர்ட்டின் தளமும், ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவம் பற்றியும், பிறந்தநாள் வாழ்த்து அனுப்பும் தளத்தையும் எனக்குத் தேடிக்கொடுக்கிறது ஏன் அடுத்தாத்து ஆல்பர்ட்டின் தளமும், ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவம் பற்றியும், பிறந்தநாள் வாழ்த்து அனுப்பும் தளத்தையும் எனக்குத் தேடிக்கொடுக்கிறது) மனிதன் முன்னிலையில் இப்போதிருக்கும் சவால் தன்னைப் போலவே கணினி சிந்திக்கச் சொல்லிக்கொடுப்பதுதான்.\nகருத்தரங்கின் இறுதியில் கேள்விநேரம் வந்தபோது ஒரே மாணவனே தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் பேசியதில் புளூ ரே திரைப்படம், முப்பரிமாண தொலைக்காட்சி என்று பலவிஷயங்கள் புரியவில்லை. இப்போதெல்லாம் தலைமுறை இடைவெளி என்பது பத்து வருடங்களுக்குள்ளேயே இருக்கும் போலிருக்கிறது. ‘3டி டிவி வாங்காதீர்கள். சுத்த குப்பை’ என்று உகைலுக்கு அறிவுரை சொன்னான். நானும் ஏதாவது கேட்க வேண்டுமென்பதற்காக ஒரு மனிதன் உண்மை என்றே நம்பும்படியான பிம்பங்களையும், சூழ்நிலைகளையும் உருவாக்குவதன் மூலம் ஒரு சாதாரண மனிதன் இவைகளால் எளிதில் ஏமாற்றப்பட்டு விட முடியும். எனவே ஹ்யூமன் ஜீனோம் பிராஜெக்ட் போல உங்கள் ஆய்வுகளுக்கும் ஏதேனும் தடைகள் உண்டா என்று கேட்டேன். அதற்கு அவர் எங்கள் வேலை புதிய சாத்தியங்களை உருவாக்கித் தருவது. அது செயல்படுத்தப்படும் நிலை வரும்போது வரும் எதிர்வினைகளைப் பொருத்தே அவை அமல்படுத்தப்படும் என்றார். ஒரு மாணவன் வர்ச்சுவல் உலகில் விபத்து ஏற்பட்டால் உண்மையாகவும் ஏற்படுமா என்றான். ஏற்படாது. வர்ச்சுவல் உலகின் வசதியே அதுதான் என்றார்.\nஉலகம் இப்போதிருக்கிற நிலையிலிருந்து மேம்பட்ட நிலைக்குக் கொண்டு செல்வதில் ஒரு சிறுபணியையே நாங்கள் செய்து வருகிறோம் என்று குறிப்பிட்டார். நீங்களும் சராசரிகளாக இல்லாமல் உங்களை உயர்த்திக் கொள்ள வேண்டுமென்று அவர் உணர்ச்சி பூர்வமாகக் குறிப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மாணவர்கள் பின்னால் சொந்தக் கதை பேசிக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், சில ஆசிரியர்களும் அரட்டையில் ஈடுபட்டிருந்தனர். வெளியே மாணவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்த வேன்கள் விடாது ஹார்ன் அடித்துத் தங்கள் நாகரிகத்தை நிலை நாட்டின. என் அருகில் ஆசிரியர் ஒருவர் ‘சீக்கிரம் முடிங்கப்பா, வீட்டுக்குப் போய் பொண்டாட்டிக்கு ஃபோன் பண்ணனும்’ என்றார். ஒரு மாணவி கடைசியாக எழுந்து உங்கள் சம்பளம் எவ்வளவு என்று கேட்டதற்கு, இங்கிலாந்தில் ஒரு வீடு உண்டு. நல்ல கார். எனக்கொரு நல்ல வாழ்க்கை அங்கு உள்ளது. அதுவரை தெரிந்தால் போதும் என்றார். உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள நீங்கள் என்ன செய்தீர்கள் என்று யாரும் கேட்கவேயில்லை.\nரோபோக்களின் இதயமும், கணினிக் கனவுகளும் 1\nவாசகர் அனுபவம் - நீங்களும் பங்களிக்கலாமே\nபாஸ்கர், ராஜா, சம்முவம். மூவரும் வாசகர் அனுபவம் என்ற தளத்தில் நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்யும் அற்புதமான சேவையைச் செய்து வருகிறார்கள். சமீபத்தில் என்னையும் அதில் இணைத்துக் கொண்டது எனக்குப் பெருமை. அதோடு அவர்கள் நட்பும் கிடைத்தது நெகிழ்வு. நானும் சில நூல்களை அதில் பரிந்துரைத்திருக்கிறேன். வாசிப்பு ஆர்வம் கொண்ட அனைவரையும் வாசகர் அனுபவம் வரவேற்கிறது. தாங்கள் வாசித்த நூல்களை அதில் நீங்கள் பரிந்துரைக்கலாம். தங்கள் தளத்தில் ஏற்கனவே வெளியிட்டிருந்தாலும் சரி. நல்ல புத்தகங்கள் பரவலான வாககரிடத்துச் சென்றடைய வேண்டும் என்பதே இத்தளத்தின் குறிக்கோள்.\nஅன்புள்ள பாஸ்கர், ராஜா, கரிகாலன்\nபுத்தக பரிந்துரை தவிர்த்து வேறு விஷயங்களையும் என் தளத்தில் எழுத முயன்று வருகிறேன். நேரங்கிடைக்கும்போது நீங்கள் வாசித்துக் கருத்துரைத்தால் மகிழ்வேன்.\nஉங்கள் தளத்தில் ஜாக்கி வாசுதேவ் ஆசிரம அனுபவங்களைப் படித்தேன், ரசித்தேன். தமிழ் உங்களுக்கு லாவகமாய் வருகிறது. மெல்லிய நகையுணர்வோடு உங்கள் அனுபவங்களை தொகுத்தது சுவராசியமான பதிவாக இருந்தது.\nஉங்கள் வலைதளத்தில் உள்ள பதிவுகளை நான் அடிக்கடி படித்து வருகிறேன். அண்மையில் நீங்கள் எழுதி இருந்த பதிவுகளில், ஜக்கி வாசுதேவ் - ஈஷா, பயிற்ச்சியில் உங்களுடைய அனுபவங்களைப் பற்றி எழுதி இருந்ததை விரும்பிப் படித்தேன். உங்களுக்கு மிகவும் சரளமான நடை இருக்கிறது. படிக்க எளிதாகவும் இருக்கிறது.\nஎனக்கும் அத்வைதத்தில் கொஞ்சம் ஈடுபாடு உண்டு. என் புரிதல் மிகவும் மேலானது; அந்தப் புரிதல் வெறும் தர்க்கத்தின் தளத்தில் மட்டுமே உள்ளது, என்று எனக்குத் தெரியும். அதைப் பற்றிப் புரிந்து கொள்ளத் தேவையான தியானம், அகத்தாய்வு செய்யும் மனக் கட்டுப்பாடு எனக்கு இதுவரை இல்லை.\nநீங்கள் எழுதியிருந்ததில் பல கருத்துக்கள் என் மன நிலையை ஒத்தவையே. நீங்கள் கூறியிருந்தது போலவே நானும் எந்த குருவும் ஒரு வழிகாட்டியே, என்று தான் நினைக்கிறேன் ஆற்றைக் கடக்க தோணி தேவை தான். கடந்த பின்னும் தோணியைச் சுமந்து கொண்டிருப்பது மூடத் தனம் என்று எண்ணுகிறேன்.\nஉங்களைப் போலவே என்னாலும் அவ்வளவு சுலபமாக பல பேர் முன்னால், என் உள்ளத்தில் உள்ளவற்றை வெளிப்படையாகச் சொல்ல முடிவதில்லை. இது ஏன் என்றும் எனக்குத் தெரியவில்லை. வெறும் நல்ல பிள்ளை வேஷம் போடும் முயற்சியா என்று என்னை நானே கேட்டுக் கொண்டால் - இல்லை என்று தான் படுகிறது. இருந்தாலும், நீங்கள் எழுதியதைப் படித்த போது, \"அட, நம்மைப் போலவே இவரும் நினைகிறாரே\", என்று நினைத்தேன்.\nதொடர்ந்து எழுதுங்கள். ஆன்மீகத் தேடல் ஒரு சிலருக்கு இயல்பிலேயே அமைந்து விடுகிறது. உங்களுக்கு அப்படித் தான் என்று நினைக்கிறேன். நீங்கள் தொடர்ந்து அந்த பயிற்சிகளைச் செய்து வருகிறீர்களா\nஎன் பதிவுகளைப் படித்துக் கருத்துச் சொன்னதற்கு மிக்க நன்றி.\nஆன்மிகம் தொடர்பான பதிவுகளை என் புரிதலை மறுபரிசீலனை செய்து கொள்வதற்காகவே நான் எழுதி வந்தாலும், நம் அலைவரிசையை ஒத்த யாரேனும் அதை வாசித்து வருகிறார்கள் என்று அறியும் போது சற்று தெம்பும், உற்சாகமும் கிடைக்கிறது.\nநம் போன்று பணிகாரணமாக எங்கெங்கோ சிதறிக்கிடப்பவர்களுக்கு ஒரே குரு என்பது சாத்தியமில்லையென்றே படுகிறது.\nநான் கடந்த ஒரு வருடமாக வேதாந்தம் பயின்று வருகிறேன். விட்டு விட்டுத்தான். ஸ்வாமி குருபரானந்தர் மற்றும் ஸ்வாமி ஓம்காரனந்தா ஆகியோரது வகுப்புகளை ஒலி வடிவில் கேட்டு வருகிறேன். என் நண்பன் ஜெயச்சந்திரனின் வழிகாட்டுதலின் பேரில் தான் இவர்கள் அறிமுகமானார்கள். இருவருமே எளிய மனிதர்கள். விளம்பரம் விரும்பாதவர்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று வாழ்கிறவர்கள். குருபரானந்தரின் உரைகள்\nதமிழில் www.poornalayam.org ல் இலவசமாகவே கிடைக்கின்றன. வேதாந்தம், உபநிஷத், பகவத் கீதை இன்னும் பிற ஆன்மிகத் தலைப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வகுப்புகள். மேலும் நானே முயற்சி செய்து ஒரு முறை பகவத் கீதையைப் படித்தேன். சுவாரஸ்யமாக இருந்தது. நான் பிராணயாமா செய்தது என் மூச்சுக் கோளாறு காரணமாகத்தான். ஆனால் நிரந்தரத் தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. உடம்பு இளைக்கும் என்று ஆசைப்பட்டு யோகா செய்து பார்த்தேன். அடிக்கடி முதுகு பிடித்துக் கொள்கிறது. மூச்சுப் பிரச்னைக்கு ஜெயச்சந்திரனே வழி சொன்னான். அக்கு பஞ்சர். மூக்கிற்கு இருபுறமும் நான்கு புள்ளிகளில் ஊசி குத்தி பத்து நாள் சிகிச்சை எடுத்ததில் 90% பிரச்னை குறைந்து விட்டது. பிராணயாமா, யோகா போன்றவற்றின் ஆன்மிக முக்கியத்துவத்தை ரமணர் போன்றவர்களே ஆதரித்தாலும் எனக்கு அந்த மாதிரி அனுபவம் இதுவரை ஏற்படவில்லை. பயிற்சிகள் என்று எதுவும் நான் இப்போது செய்வதில்லை. ஆன்மிகப் படிப்போடு சரி. அதில் முக்கால் வாசி நேரம் இப்போது இலக்கியத்திற்குப் போய் விடுகிறது. சரி அதுவும் ஒருவகை ஆன்மிகத் தேடல்தானே. எனக்கு உங்கள் மூவரின் எழுத்தும் மிகவும் பிடிக்கும். சுருக்கமாக எழுதினாலும், சுருக்கென்று எழுதுகிறீர்கள். வாசகர் அனுபவம் மட்டுமல்ல. எப்போது புதிய பதிவு வந்தாலும் நான் உடனே செல்லும் தளம் பாஸ்கரின் வடிவேலு கோலோச்சும் வரலாறு முக்கியம்.\nநம் இந்த உரையாடலை நீங்கள் சம்மதித்தால் என் தளத்தில் பதிவாகப் போட விரும்புகிறேன்.\nமீண்டும் நன்றி உங்கள் எதிர்வினைக்கு.\nபூர்ணலயம் வலை தளத்திற்கு அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. நானும் கேட்க முயற்சி செய்கிறேன். நீங்கள் நம் பகிர்தல்களை தாராளமாக இணையத்தில் போடுங்கள். உங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.\nநீங்கள் சொன்னது போல், ஒரு குருவை துணை கொள்ளும் வாய்ப்பு நம்மைப் போன்றவர்களுக்கு மிகவும் குறைவு தான்.\nதொடர்ந்து உரையாடலாம். உங்கள் தொலை பேசி எண என்ன\nஎன் தொலைபேசி எண் 00960 7731390.\ngtalk லிருந்து அழைப்பு அனுப்புகிறேன் ஏற்றுக்கொள்ளவும்.\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nநல்ல சிவம் -(2) சிறுகதை\nநல்ல சிவம் -(1) சிறுகதை\nரோபோக்களின் இதயமும், கணினிக் கனவுகளும் 2\nவாசகர் அனுபவம் - நீங்களும் பங்களிக்கலாமே\nரோபோக்களின் இதயமும், கணினிக் கனவுகளும் 1\nசாயாவனம் - காலத்தின் அழியாத குறியீடு\nகுள்ளச் சித்தன் சரித்திரம் (1)\nதேசிய புத்தக நிறுவனம் (1)\nமரணங்களின் ஊடாக ஒரு பயணம் (2)\nயுவன் சந்திர சேகர் (1)\nரெயினீஸ் ஐயர் தெரு (1)\nஸ்வாமி தயானந்த சரஸ்வதி (2)\nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nடாடி எனக்கு ஒரு டவுட்டு\nதமிழ்ச் சிறுகதைகள் pdf உருவில்\nசாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்\nசற்குணம் என்ற அசல் கலைஞன்\nகாப்புரிமை: ஜெகதீஷ் குமார். இத்தளத்தில் இருந்து கட்டுரைகளை பயன்படுத்த முன் அனுமதி பெறவும். தொடர்புக்கு jekay2ab@live.com. Ethereal theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selventhiran.blogspot.com/2013/12/", "date_download": "2018-07-23T11:56:29Z", "digest": "sha1:XDATJGHSYUENS2TC3OIFIGXY5LRPSIUL", "length": 54739, "nlines": 244, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: 12/13", "raw_content": "\n2013-ஆம் ஆண்டின் டாப் டென் முகநூல் மோஸ்தர்கள்\nபுத்தகக் கண்காட்சிக்கு வரவிருக்கும் என்னுடைய கவிதை தொகுப்பின் முகப்பு என்கிற அறிவிப்புடன் படங்களைப் போஸ்ட் செய்வது; இமேஜைப் பெரியதாக்கி உற்றுப் பார்த்தால் கைலாச பதிப்பகம் என்றிருக்கும். 200 லைக்குகளும், 100 வாழ்த்துக்கள் பாஸ்-ம் வாங்கியிருக்கும் அந்தக் கவிதை தொகுதியை கைலாசம் வரை சென்று தேடினாலும் கிடைக்காது. ஆன்லைன் ஃபோட்டாஷாப்பில் டிசைன் செய்யப்பட்ட அட்டையை நம்பி நீங்கள் பு.க.கா-ல் கடை கடையாய் ஏறி இறங்கினால் அதற்கு நாங்களா பொறுப்பு\nஎழுதிக்கொண்டிருக்கும் நாவலில் இருந்து ஒரு பகுதியென நான்கைந்து பாராக்களைப் பதிவிடுவது. மொத்த நாவலே நான்கைந்து பாராக்கள்தான் என்பதை யூகிப்பவனே கலியுகத்தில் வாழும் தகுதியுடைத்தவன்.\n3. உங்களுள் யார் இந்துத்துவா\nநீங்கள் பிறப்பால் இஸ்லாமியராக இருக்கலாம். நாளொன்றுக்கு ஐந்து முறை தொழுபவராக இருக்கலாம். மூன்று முறை ஹஜ் யாத்திரை மேற்கொண்டவராகக் கூட இருக்கலாம். நீங்கள் ஒருபோதும் எதைப்பற்றியும் கருத்து சொல்லியவராகவோ எழுதியவராகவோக் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் ஒளிந்திருக்கக்கூடிய இந்துத்துவ கூறுகளைக் கண்டெடுத்து களையெடுப்பதே இப்போதைய ஃபேஷன். உதாரணமாக, ’ரெவரெண்ட் ஃபாதர் அந்தோணி சிலுவைராஜ் பிறப்பால் கிறிஸ்துவராக இருந்தாலும், பாதிரியாராகப் பணியாற்றினாலும் அவர் தொடர்ந்து இருபத்தைந்து ஆண்டுகளாக காலை எழுந்ததும் தவறாமல் வாசிப்பது ஹிண்டு நாளிதழே. எனவே அவர் ஓர் இந்துத்துவா’ என ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தலாம். போலவே வலதுசாரி, இடதுசாரி துவங்கி பூனம் சாரி, பனாரஸ் சாரி வரை க்ளாஸிபிகேஷன் செய்வதே தற்போதைய டிரெண்ட்.\n4. உலக சினிமா உலக்கையடிகள்.\nதிரைப்பட விழாவில் இன்று காணவாய்த்த படம் ‘தி யானிங்’. ’கொரிய இயக்குனர் ஜிங் மங் ஜங் இயக்கிய இப்படம் மானுட மனங்களில் அட்டைக்கரியென அப்பிக்கிடக்கும் இருண்மைகளினுடாக வாழ்வின் ஒளிமிக்க தரிசனத்தை அலசுகிறது; பிறகு நம் மீதே காயப்போடுகிறது. உக்கிரமான கவித்துவ தருணங்கள் ’ நீயெல்லாம் ஏம்ல படம் பார்க்க வந்த...’ என நம்மை விசாரிக்கிறது’ எனப் போட்டுத்தள்ளும் ஸ்கிரினிங் ஸ்டேட்டஸூகள்.\nபுத்தகக் கடைகளிலோ, இலக்கிய கூட்டத்திலோ தற்செயலாக ஒரு எழுத்தாளரைப் பார்த்தால் பாம்பாய் படமெடுத்து ஆடுவார்கள். அவசர அவசரமாய் கையிலிருக்கும் புத்தகத்தில் கையெழுத்து கேட்பார்கள் (சமீபத்தில் பிரபல எழுத்தாளரிடம் ஒருவர் ரேசன் கார்டைக் காட்டி கையெழுத்து போடும்படி சொல்லியிருக்கிறார்). 2எம்பி மொபைல் கேமராவில் செல்ஃபி எடுத்துக்கொள்வார்கள். ஆனால், இணையம் என்று வந்து விட்டால் ‘நானும் பெருமாள், அவரும் பெருமாள். போட்டுத் தள்றா அந்த எழுத்தாளர...’ என தகிக்கும் தன்னம்பிக்கையுடன் ’ஒண்ணும் தேறல, குப்பை, மரண மொக்கை, டொக்காயிட்டாரு’ - போன்ற டிஸ்கார்டு ஸ்டேட்மெண்டுகளை அள்ளி விடுவது. ’ஸாரி ஜெமோ’வில் ரத்தம் குடித்து விட்டு அரவிந்த் கெஜ்ரிவாலை அமைதிப்படை சத்தியராஜாக்கும் வேள்வியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்கள்.\n6. ’ஐ சப்போர்ட்’ ஐஸோடோப்புகள்:\nநாட்டாமைக்குத் துண்டு எப்படியோ அப்படித்தான் இவர்களுக்கு ஐ சப்போர்ட் டேக்குகள். காஞ்சிபுரம் தேவநாதனுக்கும், சயனைடு மோகன்குமாரையும் தவிர்த்து இவர்கள் ‘ஐ சப்போர்ட்’ போட்டு தூக்கி விடாத ஆட்களே தமிழ்நாட்டில் கிடையாது. இந்தியாவில் எட்டு கோடி பார்வையற்றவர்களுக்கு எட்டாயிரம் கண்கள்தான் தானமாகக் கிடைக்கின்றன. ‘ஐ சப்போர்ட்’ போடுகிற நேரத்தில் ஐ தானத்திற்கு சப்போர்ட் செய்தாலாவது விழியற்றவர்களுக்கு ஒளி கிடைக்குமென இந்நேரத்தில் கட்டுரையாளர் தன் கட்டு சாதத்தை அவிழ்க்கிறார்.\nஒரு ஸ்டேட்டஸ் கூட போட முடியாவிட்டால் ஒரு நூலை வாசிப்பதன் பயன்மதிப்பென்பது என்ன நாம் வாசித்திருக்கிறோம் என்கிற ஒரு வரலாற்றுக்காரணம் போதாதா ஒரு புத்தகம் முக்கியமானதாகி விட நாம் வாசித்திருக்கிறோம் என்கிற ஒரு வரலாற்றுக்காரணம் போதாதா ஒரு புத்தகம் முக்கியமானதாகி விட கைக்கு அகப்பட்டதையெல்லாம் பத்து பத்து பக்கமாகப் புரட்டி அங்கங்கே இரண்டிரண்டு வரிகளை உருவி இறுதியாக மிக முக்கியமான நூல். நல்ல வாசிப்பனுபவமென முடித்தால் நிறைய்ய வாசிக்கிறவர் என்கிற இமேஜையும் தக்க வைக்கலாம். கூடவை லைக்குகளையும். (ஏராளமான பாத்திரங்கள் இடம்பெற்றிருப்பதும், அவர்களுக்கிடையே நிலவும் நுண்ணிய வேறுபாடுகளுமே இந்நூலின் சிறப்பு என Yellow Pages-க்கு ஒருவர் முகநூலில் நூல் அறிமுகம் எழுதியிருப்பதாக கேள்வி கைக்கு அகப்பட்டதையெல்லாம் பத்து பத்து பக்கமாகப் புரட்டி அங்கங்கே இரண்டிரண்டு வரிகளை உருவி இறுதியாக மிக முக்கியமான நூல். நல்ல வாசிப்பனுபவமென முடித்தால் நிறைய்ய வாசிக்கிறவர் என்கிற இமேஜையும் தக்க வைக்கலாம். கூடவை லைக்குகளையும். (ஏராளமான பாத்திரங்கள் இடம்பெற்றிருப்பதும், அவர்களுக்கிடையே நிலவும் நுண்ணிய வேறுபாடுகளுமே இந்நூலின் சிறப்பு என Yellow Pages-க்கு ஒருவர் முகநூலில் நூல் அறிமுகம் எழுதியிருப்பதாக கேள்வி\nநூல் வெளியீடு, ஆவணப்படம் திரையிடல், கவியரங்கம், ஓவியக் கண்காட்சி துவங்கி ஓய்வு பெற்ற நூலகருக்கு பாராட்டு விழா என எங்கே என்ன நடந்தாலும் அறிவிப்பு போட்டு அசத்துவார். அந்தக் கூட்டத்திற்கெல்லாம் இவர் போவாரா என ஃபாலோயர்ஸ் கேட்கக்கூடாதென்பது முகநுல் நியதி. இந்த அறிவிப்புகளின் மூலமே தானொரு இலக்கியச் செயற்பாட்டாளரென உறுதியாக நம்புவதை யாரென்ன செய்தும் தடுக்க முடியாது.\n9. வெட்டிச் சண்டை வெங்கலக்கிண்ணிகள்:\nஅணில், நடராஜன், காடு ப்ளஸூ, ஃபார்மெட்டாலஜிஸ்ட் என சினிமாப் பிரபலங்களுக்கு கன்னாபின்னாவென கலாய்த்தல் பெயர் சூட்டி, படம் ரிலீஸாவதற்கு முன்பே ஃப்ளாப்பாமே என ஸ்டேட்டஸ் போட்டு, புரொடியூஸருக்கே தெரியாத கலெக்‌ஷன் புள்ளி விபரங்களை அள்ளி விட்டு இது ரத்த பூமிடாவென உருமியபடி திரியும் வெட்டிச் சண்டை வெங்கலக்கிண்ணிகள். இவர்கள் அடித்துக்கொண்டு கிடக்கும் போது சம்பந்தப்பட்ட இரண்டு பிரபலங்களும் கன்னத்தோடு கன்னம் ஒட்டி செல்ஃபி எடுத்து ட்வீட்டரில் போட்டு கட்டையை கொடுத்து விடுவது அந்தோ பரிதாபம்.\nஎன்னக் கொடுமை சரவணன் வசனத்தை தமிழகமே வதக்கிக்கொண்டிருந்த காலத்தில் பிரபுவின் மீட்பராக ஆட்டத்துக்கு வந்தவர் மனுஷ்யபுத்திரன். என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என இவர் சேனல்களில் கேட்டுத் தொலைக்க ’என்ன மாதிரியான சம்மூவம் சார்’ என கருகின தோசைக்கெல்லாம் ஸ்டேட்டஸ் போட்டு சாவடிக்கிறார்கள். ’என்னது ஒரு முழம் பூ முப்பது ரூவாயா... என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்’ என கருகின தோசைக்கெல்லாம் ஸ்டேட்டஸ் போட்டு சாவடிக்கிறார்கள். ’என்னது ஒரு முழம் பூ முப்பது ரூவாயா... என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்’ எனும் உரையாடலை நான் மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் ஒரு பெரியம்மா சொல்லக் கேட்டேன்.\nLabels: நகுதற் பொருட்டு, முகநூல்\nமுந்தைய ஆண்டுகளை விட இந்த விழாவிற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இரண்டு காரணங்கள். ஒன்று தெளிவத்தை ஜோசப் தமிழ் வாசகப் பரப்பு அதிகம் அறியாததோர் ஆளுமை. மேலதிகமாக இலங்கையைச் சேர்ந்தவர். இலங்கையில் புலிகள் அல்லது ’சிங்கள காடையர்கள்’ ஆகிய இரண்டு தரப்பு மட்டுமே வசிக்கிறார்கள் என்பது நம்மவர்களின் மனப்பதிவு. இன்னொரு காரணம் எழுத்துரு விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு ஜெயமோகனை ஒரு கை பார்க்கவேண்டுமென சில திடீர் தமிழுணர்வாளர்கள் விடுத்திருந்த அறைகூவல். எனவே முறையான காவல்துறை அனுமதியைப் பெற வேண்டியிருந்தது. விரிவாக விளம்பரம் செய்ய வேண்டியிருந்தது. இரண்டையும் கச்சிதமாகவே செய்து முடித்தோம். குறைந்த பட்சம் 400 பேர்களாவது விழாவிற்கு வரவழைப்பதை லட்சியமாகக் கொண்டிருந்தோம். ஆனால், அரங்கத்திலிருந்த 540 இருக்கைகள் போக மண்டபத்திற்கு வெளியேயும் சுமார் 100 பேர் வரை பார்வையாளர்கள் இருந்தனர். இந்த வெற்றி முழுக்க முழுக்க விஜயசூரியன், ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரையே சேரும். அத்தனை உழைத்திருந்தனர்.\nஇஃதொர் விருது விழா மட்டுமல்ல. மொழியின் மூத்த படைப்பாளர்கள் முதல் இளம் தலைமுறை படைப்பாளிகள், மொழிபெயர்ப்பாளர்கள், விமர்சகர்கள், ஓவியம், புகைப்படம், நாடகம், இசை, சினிமா போன்ற பிற கலைகளில் துறை போனவர்கள், வாசர்கள் என அனைவரும் ஒரே இடத்தில் கூடி விவாதித்து, சந்தேகங்கள் அபிப்ராயங்கள் விமர்சனங்களைப் பகிர்ந்து, பாடல்கள் பாடி, கவிதைகளை வாசித்து, ஒன்றாக உண்டு, உறங்கி, நடை பயின்று இரண்டு நாட்கள் நிகழும் மாபெரும் கொண்டாட்டமாக மாறியிருக்கிறது. பெரிய நிறுவனங்கள் அல்லது ஊடகங்கள் பல லட்சம் ரூபாய்கள் செலவு செய்து நடத்துகிற லிட்ரரி ஃபெஸ்டுகளுக்கு இணையானதொரு கலாச்சார நிகழ்வு.\nஇந்த ஆண்டு மேலும் கூடுதலாகப் புதிய நண்பர்கள். இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், கோபாலகிருஷ்ணன், சு. வேணுகோபால், தேவதேவன், பிரேதன், சாம்ராஜ், ரவி சுப்ரமணியம், சுரேஷ்குமார் இந்திரஜித், மோகனரங்கன், இளங்கோ கிருஷ்ணன், இசை, மொழிபெயர்ப்பாளர்கள் நிர்மால்யா, விஜயராகவன், எம்.ஏ.சுசீலா, பதிப்பாளர்கள் எழுத்து அலெக்ஸ், நற்றிணை யுகன், சொல்புதிது சீனு, காந்தி டுடே சுனீல் கிருஷ்ணன் என இந்தாண்டு பலரையும் சந்தித்து அளவளாவுகிற வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. தமிழில் இத்தனை எழுத்தாளர்கள் ஒன்றுகூடுகிற வேறு விழா ஏதேனும் இருக்கிறதா என்ன\nஇந்திரா பார்த்தசாரதிக்கு 84 வயதாகிறது. தெளிவத்தைக்கு 80 வயது. நாஞ்சில் எழுபதை நெருங்கிக்கொண்டிருக்கிறார். ஆனால், இரண்டு நாட்களும் உற்சாகம் குன்றாமல் சளைக்காமல் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டே இருந்தனர். இந்த அசாத்திய எனர்ஜியை வியந்தோதிக்கொண்டிருந்தபோது ஜெ ஒரு அப்சர்வேஷனைச் சொன்னார். பொதுவாக அறுபதைக் கடந்தவர்களெல்லாம் மிகப்பெரிய அனத்தல்களாக, விட்டால் போதுமென நம்மைத் தெறித்து ஓடச் செய்பவர்களாக, யாரையும் கடித்து துப்பக்கூடியவர்களாகத்தான் பெரும்பாலும் காணக்கிடைக்கிறார்கள். ஆனால், இலக்கியத்தை துறையாகக் கொண்டியங்கியவர்களில் பெரும்பான்மையானோர் இந்த வயதிலும் கச்சிதமாக இயங்கக்கூடியவர்களாகவும், உரையாடக்கூடியவர்களாகவும் இருப்பதைக் குறிப்பிட்டார். அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், ஞானி, ஆ.மாதவன் போன்றவர்கள் மேலதிக உதாரணங்கள்.\nஆ.மாதவன், பூமணி, தேவதேவன் ஆகியோர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் இப்பெரும் படைப்பாளிகள் மீது மறுவாசிப்பை ஏற்படுத்தியது என்றால் தெளிவத்தைக்கு வழங்கப்பட்ட விருது அவருக்கு புதுவாசிப்பை ஏற்படுத்தியது. சுமார் நூறுக்கும் மேற்பட்ட குழும நண்பர்கள் வரவழைக்கப்பட்ட அவரது படைப்புகளை ஊன்றி வாசித்திருந்தனர் என்பது இணையத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளிலிருந்தும், அவருடன் நிகழ்த்திய உரையாடல்களிலிருந்தும் தெரிந்துகொள்ள முடிந்தது. ஒரு புதிய நல்லெழுத்துக்காரனைக் கண்டடைந்த பரவசத்தினை அனைவரிடமுமே காண முடிந்தது. குறிப்பாக கோபி, சுனீல் கிருஷ்ணன், ராஜகோபாலன் ஆகியோரது கட்டுரைகளும், வி.சுரேஷின் வாழ்த்துரையும் மிக முக்கியமான ஆக்கங்கள்.\nதெளிவத்தை எழுதிய, எழுதி இன்னும் அச்சு வடிவம் காணாத படைப்புகள் தமிழில் வெளி வந்திருப்பதும் வரவிருப்பதுமே இவ்விழாவின் மிக முக்கியமான மற்றொரு அம்சம்.\nமேடையில் பெரிய ஆளுமைகள் இருக்கிறார்கள். நான் முன் வரிசையில் அமர்ந்து கொள்கிறேன் என்ற இயக்குநர் பாலாவின் கோரிக்கையை முந்தைய ஆண்டுகளில் மணிரத்னம் ’நான் பேசல’ என வைத்த கோரிக்கையைப் போலவே இரக்கமற்று நிராகரித்தேன். எழுத்தாளர்கள் அமர்ந்திருக்கிற சபையில் சினிமாவுலகின் பிரதிநிதிகளாகத் தாம் இருப்பதில் இவர்கள் ஏதோ ஒரு வகையில் கூச்சம் கொள்கிறார்கள். அப்படி கூச்சமடைய வேண்டிய எவ்வளவோ மண்ணாந்தைகள் நாட்டில் வெட்கமில்லாமல் மேடைகளில் முன்நின்று சொல் வென்றவர்களாக இருக்கையில் இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் நெருக்கமான படைப்புகளை உருவாக்கும் இந்த தனிக்குரல்களுக்கென்ன தயக்கமென்பதே என்னுடைய அபிப்ராயமாக உள்ளது.\nசட்டென்று நான் மேடைக்கழைத்த அதிருப்தி பாலாவின் முகத்தில் தெரிந்தது. ஆனால், பிரமாதமாகப் பேசினார். தன்னுடைய படைப்புகள் எந்தெந்த சிறுகதைகள்/நாவல்களின் பாதிப்பில் உருவானவை என்பதைப் பற்றி, தன் படங்களில் தொடர்ந்து எழுத்தாளர்கள் பங்களிப்பதைப் பற்றி, எழுத்தாளர்கள் தயக்கம் தவிர்த்து சினிமாவில் அதிகம் பங்களிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அவருக்கே உரித்தான குறைவான சொற்களில் நிறைவாகப் பேசியமர்ந்தார்.\nஉண்மையில் அவர் தெளிவத்தையின் கதைகளை கேட்டுப்பெற்று வாசித்திருந்தார். தான் மேடைப்பேச்சாளனோ அல்லது இலக்கியப் பேச்சாளனோ இல்லையென்பதால் அதிகம் பேசவில்லை. நேர்பேச்செனில் இன்னமும் விரிவாக உங்களிடம் என் அபிப்ராயங்களைச் சொல்லியிருப்பேன் என தெளிவத்தையிடம் சொன்னார். பாலாவுடன் ஒளிப்பதிவாளரும் கவிஞருமான செழியனும் விழாவிற்கு வந்திருந்தார்.\nஇந்திரா பார்த்தசாரதியின் தலைமையுரையும், வி.சுரேஷின் வாசகானுபவமும், ஜெயமோகனின் வாழ்த்துரையும், ஆகியன விழாவின் ஹைலைட். ரவி சுப்ரமண்யம் சுள்ளிக்காடின் கவிதைகளுக்கு (மொழிபெயர்ப்பு: ஜெயமோகன்) தானே மெட்டமைத்துப் பாடினார். சுரேஷ்குமார இந்திரஜித் ஜோசப்பின் நான்கு கதைகளைக் குறித்த தன் திறனாய்வைப் பேசினார். தெளிவத்தையின் நெடிய ஏற்புரை ஈழ இலக்கிய சூழலைப் பற்றிய முழுமையான சித்திரத்தை வழங்கியது.\nஒவ்வொரு முறை விழா முடிந்ததும் கவனிப்பேன் அரங்கசாமிக்குப் புதிதாக ஒரு ஐம்பது நண்பர்கள் உருவாகியிருப்பார்கள். இது என்னை எப்போதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இணைய தளங்களில் ஜெயமோகனை யாராவது வசைபாடுகிறார்களென்றால் அங்கே களமாடப் போவது நானும் அரங்கனும்தான். ஜெயனை ஓர் இழிசொல் சொன்னார்களெனில் நான் அவர்களுடனான உறவைத் துண்டித்துக் கொள்வதுடன் சம்பந்தப்பட்டவர் மானசீகமான என் எதிரியாக மனதிற்குள் உருவெடுத்து விடுவார். என்னைக் காட்டிலும் அதிகம் முட்டி மோதுகிற அரங்கனுக்கு அவர்கள் பிற்பாடு நெருங்கிய நண்பர்களாகி விடுவதைக் கண்டிருக்கிறேன். எவரோடும் நல்லுறவை உருவாக்கிக்கொள்ளக்கூடிய கலை அறிந்தவர் அவர்.\nவிழா முடிந்ததும் ஓர் இலங்கை எழுத்தாளர் அரங்கனின் கையைப் பிடித்து ‘எங்கட நாட்டிலருந்து ஆரேனும் இந்தியாவிற்கு வந்தா அரங்கசாமின்னு நம்மட ஆளு ஒருத்தர் உண்டுன்னு சொல்லியனுப்புவோமென’ கண்ணீர் மல்கிக் கொண்டிருந்தார்.\nநான்தான் விழாத்தொகுப்பாளன் என்பதில் இளவெயினிக்கு உடன்பாடில்லை. நண்பர்களே என முதல் வார்த்தையை துவங்கியதும் அழுது கூப்பாடு போட்டு அரங்கத்தை விட்டு அம்மாவுடன் வெளியேறினாள். அவளாவது பரவாயில்லை. கும்பகோணக் கவிராயன் சென்ஷியின் மகன் விழாவிற்கு வந்த குழந்தைகள் உரிய முறையில் கவுரவப்படுத்தப்படவில்லையென தன் அதிருப்தியை விழா முழுக்க வெளிப்படுத்திக்கொண்டேயிருந்தான்.\nவிழாவிற்கான அனுமதிகளைப் பெற காவல்துறையை அணுகிய போதும், ஊடகங்களைச் சந்தித்த போதும், விழாவிற்கு அழைக்க கல்லூரிகளுக்கு, உள்ளூர் அமைப்புகளுக்குச் சென்ற போதும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கென்று தனியான அறிமுகம் ஒன்று தேவையில்லாத நிலை உருவாகியிருப்பதை உணர்ந்தோம். உண்மையான அக்கறையுடனும், சரியான திட்டமிடலுடனும், மனம் ஒப்பி செய்கிறப் பணிகளுக்கு சமூகத்தில் உருவாகிற அங்கீகாரமும் மரியாதையும் அது.\nசகல விதங்களிலும் விழா சிறப்புற நிகழ்ந்தேற உழைத்த ஒவ்வொரு நண்பர்களுக்கும் மானசீகமான நன்றியைச் சொல்லி நிறைந்த மனத்துடன் உறங்கச் செல்கிறேன்.\nLabels: விஷ்ணுபுரம் விருது விழா 2013\nவிஷ்ணுபுரம் விருது விழா 2013\nபால் ஸக்காரியா யேசுவை மையப் பொருளாகக் கொண்டு வெவ்வேறு தருணங்களில் எழுதிய சிறுகதைகள் மலையாளத்தில் தனித்தொகுப்பாக வந்திருக்கிறது. அந்நூல் 'யேசு கதைகள்' எனும் பெயரில் மொழிபெயர்ப்பாளர் கே.வி. ஜெயஸ்ரீயினால் தமிழ் வடிவம் கண்டிருக்கிறது.\nயேசுவை ஒரு கடவுளாக அன்றி தத்துவஞானியாகப் புரிந்துகொள்ள இளமையில் வாசிக்கக் கிடைத்த ஓஷோவின் நூல்கள் உதவின. அவை ஒரு புதிய புரிதலை உருவாக்கின. ஸக்காரியாவின் யேசு திருச்சபைகளின் வேதப்புத்தகங்களின் வழியாக உருவாகி வந்த யேசு அல்ல. முற்றிலும் மதத்திற்கு அப்பாற்பட்ட, பரிதாபத்திற்குரிய, மீட்கப்பட வேண்டிய, அன்பும் கருணையும் காட்டப்பட வேண்டிய ஒரு சக நண்பனான யேசு.\n'இத்தனை ஆயிரம் குழந்தைகளுடைய குருதியுனூடேதான் ஒரு ரட்சகன் வருகிறானா' என்ற படைவீரனின் கேள்வியில் உச்சம் பெறுகிறது 'யாருக்குத் தெரியும்' என்ற படைவீரனின் கேள்வியில் உச்சம் பெறுகிறது 'யாருக்குத் தெரியும்' எனும் முதல் கதை (இக்கதையினை ஏற்கெனவே எம்.எஸ் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்)\nஅன்னம்மா டீச்சரின் நினைவுக்குறிப்புகள் கதையில் யேசு மீது தீவிர பிடிப்பு கொண்ட முதிர்கன்னி அன்னம்மா டீச்சர் தன் முப்பத்து மூன்றாம் பிறந்த நாளுக்குப் பிறகு 'இன்று முதல் நீ எனக்கு தம்பிதான்; என் வயதில் நீ இறந்து விட்டாய். இனி எனக்குத்தான் வயது கூடும். இனி நான் உன் அக்கா' என்கிறாள்.\nகண்ணாடி பார்க்கும் வரை கதையில் தினமும் குளிக்க வாய்ப்பற்ற பாலஸ்தீன வாழ்வில் வேர்வையினாலும், தூசியினாலும் யேசுவின் தாடியில் பேன் பற்றிக்கொள்கிறது. கசகசப்பும் அரிப்பும் தாளவில்லை. முகச்சவரம் செய்து கொள்ள நினைக்கிறார். சல்லிக்காசு இல்லை. கூடவே, நீண்ட நாட்களாக ஒரு அடையாளமாக நிலைப்பெற்று விட்ட தாடியும், மீசையும் எடுத்து விட்டால் தான் எப்படி தோற்றமளிப்பேன் என்கிற மனக்கிலேசமும். ஒருவழியாக நாவிதரின் கடைக்குச் சென்ற யேசு முதன்முதலாகக் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து பதட்டமடைந்து கடையை விட்டு குழப்பத்துடன் வெளியேறி மரியத்தின் வீட்டிற்குச் சென்றுவிடுகிறார்.\nஅந்தோணியஸூக்கு போந்தியஸ் பிலாத்து கடிதம் எழுதுவதாக வரும் கதையில் 'வரலாறு யாரிடமும் கருணை காட்டுவதில்லை. அதன் ஒரு பாகமாக வரும் ரட்சகர்களையும் நம்ப வேண்டாம். ஏனெனில், அவர்களும் சரித்திரத்தின் தூண்டிலில் சிக்கிக்கொண்டவர்கள்தாம்' என ஆரம்பித்து 'தன்னைத் தானே காத்துக் கொள்ள முடியாதவர் ஒரு மீட்பரா ஒரு கணம் மீட்பவராகவும், மறுகணம் மீட்கப்பட வேண்டியவனாகவும் ஒருவனே எப்படி இருக்க முடியும் ஒரு கணம் மீட்பவராகவும், மறுகணம் மீட்கப்பட வேண்டியவனாகவும் ஒருவனே எப்படி இருக்க முடியும்' என கேள்வி எழுப்புகிறார்.\nசெயலாளர் நினைவிழக்கிறார் கதையில் உயிர்த்தெழுந்து வரும் யேசுவை வழியில் சந்திக்கும் மரியம் 'உங்களுடைய தந்தையின் வீட்டில் உங்கள் ஆடைகளைத் துவைத்துத் தர ஒருவரும் இல்லையா' என பரிதாபத்தோடு கேட்கிறாள்.\nமதம் உருவாக்கித் தந்திருக்கிற மயக்கங்கள் ஏதுமின்றி கிறிஸ்துவை நெருங்கச் செய்கிறது இச்சிறிய நூல். ஸக்காரியாவின் பாய்ச்சல் மொழியும், இயல்பான சித்தரிப்புகளும், கூரிய அங்கதமும் நல்ல வாசிப்பனுபவத்தை தருகின்றன. 'குருத்தோலை நுனிகள் நிறைந்த தேவாலயத்தின் உட்புறம் கதிர் முற்றிய வயல்வெளி போலிருந்தது' போன்ற கொட்டிக்கிடக்கிற உவமைகளுக்காகவும், 'அவருடைய மூக்கின் நுனியிலிருந்து அவர் எதைப் பார்க்கிறாரோ அதுதான் அவருக்கு வாழ்க்கை' போன்ற சிரிப்பை வரவழைக்கும் வரிகளுக்காகவும் பிரதியை மீண்டும் மீண்டும் வாசிக்கலாம்.\nமூலமொழியில் வாசிப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது கே.வி. ஜெயஸ்ரீ-ன் மொழிபெயர்ப்பு. ஸக்காரியாவுக்கு இணையாக தமிழில் அதிகமும் யேசு பற்றிய கதையாடல்களை உருவாக்குகிற இன்னொருவர் ஜெயமோகன். அவரது யேசு கதைகளும் இவ்வாறு தொகுக்கப்பட வேண்டிய ஒன்றே.\nமலையாள மூலம்: பால் ஸக்காரியா\nவெளியீடு: வம்சி புக்ஸ், திருவண்ணாமலை\nLabels: நூல் அறிமுகம், பால் ஸக்காரியா, வம்சி, ஜெயஸ்ரீ\nஇன்றோடு கோவை புத்தகக் கண்காட்சி நிறைவடைந்தது. முந்தைய வருடங்களோடு ஒப்பிடுகையில் படுதோல்வி என்றே சொல்லலாம். கடை விரித்தேன் கொள்வாரில்லை எனக் கதறாத கடைக்காரர்கள் இல்லை. சென்னையைத் தவிர்த்து பிற நகரங்களில் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிகளின் எதிர்காலம் கேள்விக்குரியாகி வருகின்றன. மதுரை விதிவிலக்கு என்கிறார்கள். அங்கே உள்ளூர் ஊடகங்களின் ஒத்துழைப்பு நன்றாக இருப்பதால், கூட்டம் அலைமோதுகிறது என்கிறார்கள். கூடுமானவரை ஸ்பான்சர்களைப் பிடிப்பது, நல்ல முறையில் விளம்பரப்படுத்துவது, உள்ளூர் ஊடகங்களில் தொடர்ந்து செய்திகளை வரவைப்பது, குழந்தைகள் மற்றும் பெண்களைக் கவரும் வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல், கல்லூரிகளில் சலுகைக் கூப்பன்கள் விநியோகிப்பது என இன்னும் கொஞ்சம் இறங்கி வேலை செய்தாக வேண்டுமென்பது என் அபிப்ராயம்.\nஏழு நாட்கள் எங்களது அலுவலக ஸ்டாலில் இருந்தேன். எதிரிலேயே தமிழினி அண்ணாச்சி கடை. மாலை வேளைகளில் நாஞ்சில் நாடன், சு. வேணுகோபால், எம். கோபாலகிருஷ்ணன், கால சுப்ரமணியம், க. ரத்தினம், பாதசாரி, புலம் லோகு, திரைவிமர்சகர் ஆனந்த் என கச்சேரி களை கட்டும். மிக மகிழ்ச்சியான நாட்கள். குறிப்பாக சு.வேணுகோபாலுடன் அவரது முனைவர் பட்ட ஆய்வு குறித்த உரையாடலும்; கால.சுப்ரமணியனுடன் பிரமிள் குறித்த உரையாடலும் ஓர் இளம் வாசகனுக்குப் புதிய வெளிச்சத்தை தரக்கூடியதாக இருந்தன.\nபுத்தகங்களின் விலை ஏறிக்கொண்டே போகிறது. பேப்பர் விலை, மின் பற்றாக்குறை, போக்குவரத்து என பதிப்புத் தொழிலின் முட்டுவழிச் செனவினங்கள் ஏறிப்போய் கிடக்கின்றன. விலையேற்றம் நியாயம்தான். வாசகனின் ஏழ்வை என ஒன்றிருக்கிறது. எண்ணிச்சுட்ட பணியார வாழ்வில் வாங்க நினைத்ததையெல்லாம் வாங்க வாழ்க்கை இடம் கொடுப்பதில்லை. கொஞ்சம் புத்தகங்கள் வாங்கினேன். சென்னை புத்தகக் கண்காட்சிக்குள் ஏதாவது லாட்டரி விழுந்தால், இயக்குனர்கள் அட்வான்ஸ் கொடுத்தால், அரங்கசாமியின் பினாமியாகும் அதிர்ஷ்டம் அடித்தால், முடியலத்துவம் மூவாயிரம் பிரதிகள் விற்றால் இன்னும் கொஞ்சம் புத்தகங்கள் வாங்கலாம்.\n1) விஷக்கன்னி - எஸ். கே. பொற்றேக்காட் - நேஷனல் புக் டிரஸ்ட்\n2) இனி நான் உறங்கட்டும் - பி.கே. பாலகிருஷ்ணன் - சாகித்திய அகாதெமி\n3) வனவாசி - விபூதி பூஷண் வந்த்யோபாத்யாய - விடியல் பதிப்பகம்\n4) பறவை உலகம் - ஸலீம் அலி & லயீக் ஃபதேஹ் அலி - நேஷனல் புக் டிரஸ்ட்\n5) பறவைகள் - ப.ஜெகநாதன் & ஆசை - க்ரியா\n6) ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி - சலீம் அலி - நேஷனல் புக் டிரஸ்ட்\n7) சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள் - சாகித்திய அகாதெமி\n8) க. நா. சுப்பிரமண்யனின் தேர்ந்தெடுத்த கதைகள் - சாகித்திய அகாதெமி\n9) மெளனியின் கதைகள் - சாகித்திய அகாதெமி\n10) கு. அழகிரிசாமி கதைகள் - சாகித்திய அகாதெமி\n11) பிரமிள் கவிதைகள் - லயம் வெளியீடு\n12) லயம் இதழ்கள் - முழுத்தொகுப்பு - லயம் வெளியீடு\n13) கால்புழுதி - கனக தூரிகா - சந்தியா பதிப்பகம்\n14) கடல்புரத்தில் - வண்ணநிலவன் - பரிசல் பதிப்பகம் (கைப்பிரதி காணாமற் போனதால்)\n15) வெண்ணிற இரவுகள் - தஸ்தவஸ்கி - புலம் வெளியீடு (கைப்பிரதி காணமற் போனதால்)\n16) தர்பாரி ராகம் - ஸ்ரீ லால் சுக்ல - நேஷனல் புக் டிரஸ்ட்\n17) திணையியல் கோட்பாடுகள் - பாமயன் - தடாகம் பதிப்பகம்\n18) அக்னி நதி - குர் அதுல்ஐன் ஹைதர் - நேஷனல் புக் டிரஸ்ட்\n19) பாட்டுத் திறம் - மகுடேஸ்வரன் - புலம் வெளியீடு\n20) அங்கே இப்ப என்ன நேரம் - அ. முத்துலிங்கம் - தமிழினி பதிப்பகம் (கைப்பிரதி காணாமற் போனதால்)\n21) இராசேந்திர சோழன் குறுநாவல்கள் - தமிழினி பதிப்பகம்\n22) அனுபவங்கள் அறிதல்கள் - நித்ய சைதன்ய யதி - யுனைடட் ரைட்டர்ஸ்\n23) மீண்டெழுதலின் ரகசியம் - சுகந்தி சுப்ரமணியன் - யுனைடட் ரைட்டர்ஸ்\n24) செந்நிற விடுதி - பால்ஸாக் - தமிழினி\n25) நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் - மலையாளக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு (ஜெயமோகன்) - யுனைடட் ரைட்டர்ஸ்\n26) வண்ணம் பூசிய பறவை - ஜெர்ஸி கோஸின்ஸ்கி - புலம் வெளியீடு\n27) ஜஸ்டின் - மார்க்விஸ் தே சாட் - புலம் வெளியீடு\n28) மகிழ்ச்சியான இளவரசன் - ஆஸ்கார் வைல்டு - புலம் வெளியீடு\n29) இசைக் கருவிகள் - பி. சைதன்ய தேவ - நேஷனல் புக் டிரஸ்ட்\n30) நினைவுகள் அழிவதில்லை - நிரஞ்சனா - சிந்தன் புக்ஸ்\n31) ஈஷா ருசி - சமையல் புத்தகம் - ஈஷா யோகா மைய வெளியீடு\nLabels: அனுபவம், புத்தகக் கண்காட்சி, புத்தகம்\n2013-ஆம் ஆண்டின் டாப் டென் முகநூல் மோஸ்தர்கள்\nவிஷ்ணுபுரம் விருது விழா 2013\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://riyazahmedk.wordpress.com/2014/02/01/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:47:12Z", "digest": "sha1:62RSU3FX3TQ7TDLZV4GWFSACNWKHXPNS", "length": 16935, "nlines": 95, "source_domain": "riyazahmedk.wordpress.com", "title": "கேள்விகள் | RIYAZ AHMED.K", "raw_content": "\n முடிஞ்சிரும்னுதான் நெனைக்கிறேன். தினந்தோறும் காலைல வந்த உடனே தண்ணி ஊத்தீர்வேன் அதுக்கு. இப்போ இப்டி ஆகீரிச்சு. வீட்டுல இருந்து வெந்தயத்த எடுத்திட்டு வந்து, காலியான தண்ணி பாட்டில வெட்டி, அதுல மண்ணு போட்டு அலுவலக மேசைல வெந்தயச்செடி வளர்த்தேன். தல தலன்னு ரெண்டே நாள்ல பச்சையா தளிர் எட்டிப்பாத்திச்சு. இன்னிக்கு அத்துணையும் வளர்ந்துநின்ன மண்ணுமேலையே மண்டைய சாச்சு படுத்துக்கிடக்கு. பாவம் அடிக்குற வெயிலுக்கு அதுனால தாக்கு பிடிக்க முடியல.\n” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா\nசோனா தொழில்நுட்பகல்லூரி கலைவிழாவில் மாணவர்கள் பேச்சு சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் – தமிழ் இலக்கிய மன்றம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்திவருகின்றது. “கலைவிழா 2016″ நிகழ்சிகள் நேற்று சோனா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டிமன்றத்தில் ” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா” என்ற தலைப்பில் சோனா கல்லூரி மாணவர்கள் பேசினர். பட்டிமன்றத்திற்கு புலவர் இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். உறவு நட்பு என்று இரு அணிகளாக பிரிந்து […]\nவீடு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. நகருக்கு சற்று வெளியே என்பதால்,இயற்கையோடு கொஞ்சம் இணைந்து வாழ்வதுபோல் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வளவாக இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை கிடைக்கவில்லை. சுற்றிலும் சுவர்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் எல்லைகள், போக்குவரத்து நெரிசல்கள், வாகனங்களின் புகைமண்டலங்கள், ஆரவாரம், ஆர்ப்பாட்டம், என்று வளர்ந்த நகருக்கே உண்டான சூழலில், செயற்கையாய் நகர்ந்துவிட்டது இந்த பத்து வருடங்கள். இப்போது கொஞ்சம் இயற்கையை ரசிக்க முடிகிறது. உணரமுடிகிறது.\n ஒரு வருடத்திற்கு மேலாகக் கூட இருக்கும். கடைசியாக எழுதி. எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன். இப்பொழுது மணி சரியாக மாலை 3.30 இருக்கும். அரைதூக்கத்தில் படுக்கையில் திடீரென உதிர்த்த ஆர்வம். மனதளவில் மனிதனுக்கே உரிய குழப்ப மூட்டைகள் என் மூளையை கரைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவைகளை எழுத்துக்களால் வடித்துவிடலாம் என்றெண்ணி பேனாவோடும் வெண்மையான தாள்கலோடும் வீடுதிரும்பும் பறவைகளை அண்ணார்ந்து பார்த்தவனாய் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறேன்.\nமுந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா\nதூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம் பண்டைப்பெரும் புகழ் உடையாமோ இல்லையா பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா\n விடுமுறை நாளில்தானே நமக்கு தூக்கம் வராது.. எப்போதும் போல கையில் புத்தகத்துடன் மொட்டைமாடியில் நின்றுகொண்டிருக்கிறேன். “மார்க்ஸின் மூலதனம் பற்றி எங்கெல்ஸ்..” – வாங்கி இரண்டு வருடங்கள் இருக்கும், ஆனாலும் இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. ஏனோ படிக்க முடியவில்லை. நான் தான் படிக்காமல் போட்டுவிட்டேன் என்று நினைத்தால், நேற்று பாவம் “தில்லை”யும் தினறிவிட்டான். தில்லை-மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறான். நேற்று கல்லூரி அரைநாள் என்பதால் இருவரும் ரயிலில் சந்தித்துக்கொண்டோம். பார்த்ததுமே.. “சார் ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்” என்று […]\n மானுட சமூகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு வித்தாய் இருக்கும் விதைகள்.\n என்று எதற்கும் கேள்..எதற்கு என்று எவரிடத்தும் கேள்.” என்றார், கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ். அப்படி ஏன் எதற்கு என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் கேள்விகள் ஆயிரமாயிரம். சில சமயம் எதற்காக இதைசெய்கிறாய் ” என்றார், கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ். அப்படி ஏன் எதற்கு என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் கேள்விகள் ஆயிரமாயிரம். சில சமயம் எதற்காக இதைசெய்கிறாய் என்று மற்றவர் கேட்கும் போதுதான் , நம் சிந்தனை எதை நோக்கிப் போகிறது , நமது செயல் எதன் காரணம் விளைகிறது என்ற உணர்வே நமக்கு ஏற்படும். அப்படி நாம் சிந்திக்கும் சில கேள்விகள் நமது பாதையை தெளிவாக்கும், நமது சிந்தனையைச் சீராக்கும்.\nஒரு முறை எனது நண்பர் ஒருவர் என்னிடம் எழுப்பிய கேள்வி, என்னை சிந்திக்கத் தூண்டியது.உங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத புத்தகங்களை எல்லாம் வாசிக்கிறீர்களே அதனால் உங்களுக்கு கிடைக்கபோவது என்ன அதனால் உங்களுக்கு கிடைக்கபோவது என்ன என்றார். கடினமாகத்தான் தோன்றியது அந்தக்கேள்வி. ஏனெனில் அதுபற்றி நான் அதுவறை சிந்தித்ததில்லை. பதிலும் கிடைத்தபாடில்லை.\nஆனாலும் நான் வாசிப்பை விட்டபாடில்லை. அந்தக்கேள்விக்கு நான் இன்றும் பதில் கூறவில்லை. ஆனால் அந்த நண்பர் இப்போது அவரின் கேள்விக்கான பதிலை உணர்ந்துகொண்டார்.\n என்று கேட்ட அந்த நண்பர். இப்போது எதை முதலில் படிக்கணும், எப்படி வாசிப்பை ஆரம்பிக்கணும் என்று என்னிடத்திலேயே கேட்கிறார். கேள்விகள் தொடர்கிறது.. இப்போது அந்த முதல் கேள்விக்கான பதில் என் முன்னே தெரிகிறது.\nஇப்போது நண்பர் கேட்டது, படிப்பினைக் கேள்வி..\nஒரு மனிதனிடம் விமர்சனம் செய்யும் அளவில் இருந்து, அவனிடம் படிப்பினை பெறும் அளவிற்கு ஒருவனை உயர்த்துவது, உயர்த்தியது “ வாசிப்பு”. இப்படி ‘ஒரு’ கேள்வி நம்மை சரியான பாதையில் செலுத்தாது.. நமக்கு நாமே எழுப்பிக்கொள்ளும் ஓராயிரம் கேள்விகளும் நம்மை முழுமையாக மேம்படுத்தாது.\nகேள்விகள் பிரதானம். நாம் அதற்காக தேடும் “பதில்கள்” தான் வாழ்கைக்கு “பிரயோசனம்”. அந்த தேடல்.. பதிலுக்கான நாடல்தான் நம்மை பரந்துவிரிந்த இப்புவியில் பயணிக்கச் செய்கிறது.\nகேள்விகளே சில நேரம் கேள்விகளை உருவாக்குகிறது. கேள்விகளே சில நேரங்களில் கேள்விகளை மடிக்கிறது. கேட்டுக் கேட்டு கற்றுகொண்டால்தான் அது கற்றல்.. கேள்விகள்தான் நம் வாழ்க்கைக் குறிப்பை எழுதும் கற்கள்..\nமாணவன் கேட்கும் கேள்விதான் ஆசிரியரை செதுக்குகின்றது..\nமக்கள் கேட்கும் கேள்விதான் ஆள்பவர்களை செதுக்குகின்றது..\nமனிதன் கேட்கும் கேள்விதான் ஆண்டவனை செதுக்குகிறது..\nகேள்விகள், ஒன்று நூறாய் வலுக்கடும்… நம் வல்லமையை பெருக்கட்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/sam-cs-composes-bgm-malayalam-movie-052844.html", "date_download": "2018-07-23T12:08:01Z", "digest": "sha1:B2YIA6HOFMHANDT3JCLSXLIYV2RN3E76", "length": 10492, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மோகன்லால் படத்தில் 'விக்ரம் வேதா' இசையமைப்பாளர்! | Sam CS to composes BGM for malayalam movie - Tamil Filmibeat", "raw_content": "\n» மோகன்லால் படத்தில் 'விக்ரம் வேதா' இசையமைப்பாளர்\nமோகன்லால் படத்தில் 'விக்ரம் வேதா' இசையமைப்பாளர்\nரஜினி, கமலை ஓரங்கட்டிய மோகன்லால்\nசென்னை : 'விக்ரம் வேதா' இசையமைப்பாளரான சாம் சி.எஸ் புதிதாக மலையாளப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 'விக்ரம் வேதா' படத்தின் பி.ஜி.எம் ரசிகர்களால் வெகுவாகக் கொண்டாடப்பட்டது. வித்தியாசமான திரைக்கதைக்கு வலு சேர்த்தது அவரது பின்னணி இசை.\nஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள மலையாளப் படம் 'ஒடியன்'. மோகன்லால் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், மஞ்சு வாரியர் மற்றும் பிரகாஷ்ராஜ் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nஇந்தப் படத்தின் பாடல்களுக்கு ஜெயச்சந்திரன் இசையமைக்க, பின்னணி இசை அமைத்துள்ளார் சாம் சி.எஸ். இந்தப் படம் ஃபேன்டஸி த்ரில்லர் படம் என்பதால், பழைய காலத்து இசைக்கருவிகளைப் பயன்படுத்தி இசையமைத்துள்ளார் சாம்.\n6 அடியில் உள்ள மூங்கில் புல்லாங்குழலை, அதை வாசிக்கத் தெரிந்த வயதான பெண்மணியை வாசிக்கவைத்து பின்னணி இசைக்குப் பயன்படுத்தியுள்ளாராம் சாம். 'கரு', 'கொரில்லா', 'லக்‌ஷ்மி', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'மிஸ்டர் சந்திரமெளலி' உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் சாம்.\nபிக் பாஸ் வீட்டில் 24 மணிநேரமும் சண்டை தான்: ரம்யா\nஜி.வி.பிரகாஷ் பாடிய முதல் பாடல் எது தெரியுமா\nதமிழகத்தையே 'ஓ' போட வைத்த பரத்வாஜுக்கு 58 வயசாச்சு\nஎஸ்.ஏ.சி. யை திருப்திப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல: இசையமைப்பாளர் பாலமுரளி பாலு\n'மியூசிக் தான் என் வாழ்க்கை'... பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா ஒன்இந்தியாவுக்கு சிறப்பு பேட்டி\n - அடுத்தடுத்த படங்களில் கூட்டணி மிஸ்ஸிங்\nகாதல் வந்துருச்சா, அப்போ கூடவே இவங்களும் வந்துடுவாங்களே...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய்யின் 'லேட்டஸ்ட் டார்லிங்'கிற்கு இன்று பிறந்தநாள்\n: பதில் அளிக்கும் செகண்ட் லுக் போஸ்டர் #NGKSecondLook\n'சிவா மனசுல புஷ்பா' படத்தை வெளியிட தடைவிதித்த சென்சார்.. போர்க்கொடி தூக்கும் இயக்குனர்..\n'மாஜி’ காதலியின் பேட்டியால் கோபம்.. நடிகர் எடுத்த அதிரடி முடிவு\nஸ்ரீரெட்டி மீது போலீசில் புகார் அளித்த நடிகர் வாராகி-வீடியோ\n...இல்ல பிக் பாஸ் திருட்டு ஓட்டா\nபி.எம்.டபுள்யூ காரில் வேகமாக சென்று மோதிய டிவி நடிகர்-வீடியோ\nSri Reddy Interview: தமிழ் திரையுலகில் யார் மீது புகார் இருக்கிறது என்று வெளிப்படையாக விவரிக்கிறார் ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nபார்வையாளர்களை ஏமாற்றிய பிக் பாஸ்: சதீஷ், க்ரிஷ் கோபம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://thamizhg.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2018-07-23T11:45:44Z", "digest": "sha1:AYPHTZENE43RHP2B2QF2JBVTJBRKIKB6", "length": 12574, "nlines": 98, "source_domain": "thamizhg.wordpress.com", "title": "இளையராஜா – தமிழ்", "raw_content": "\nநாடும் மொழியும் நமது இரு கண்கள்\nபாடல்(கள்) கேட்பதில் இருக்கிற சுகமே தனி. எழுதி உணர்த்த முடியாத ஒன்றை இசை உணர்த்தி விடும். அப்படித்தான் பாடல்களை/இசையைக் கேட்பதில் ஆர்வம் கொண்டவர்கள் கண்டிப்பாக சில தருணங்களை உணர்ந்திருப்பார்கள். சரி. இது என் தருணம். சீனி கம் படத்தில் 3+1+1+2 பாடல்கள். 2 பாடல்கள் தீம் வகை. 3 பாடல்கள் தமிழில் ரசிக்கப்பட்ட பாடல்களின் இந்தி வடிவம். அவை போக அவற்றுள் ஒன்று சோக வடிவம். அவற்றுள் இன்னொன்று சிறிய மாறுதல் கொண்ட வடிவம். இதுதான் 3+1+1+2 … More இனிப்பான பாக்கள்\n2 பின்னூட்டங்கள் இனிப்பான பாக்கள்\n”பெரிதாக எழுதி விடுவதனால் ஒரு சிறுகதை என்பது குறுநாவலோ, ஒரு நாவலின் சுருக்கமோ ஆகிவிடாது.” -ஜெயகாந்தன் ”சிறுகதை என்பது ஏதேனும் ஒரு நிகழ்வை விவரிப்பதாக இருக்க வேண்டும்” -ஸோமர்செட் ”முழுவதும் கற்பனைக் கதையை யாராலும் எழுத முடியாது. அதேபோல் டெலிபோன் டைரக்டரி, ரயில்வே டைம்டேபிள் தவிர, முழுவதும் உண்மையும் சாத்தியமில்லை. உண்மை, சொல்லும்போதே சற்றுப் பொய்யாகிவிடுகிறது” -சுஜாதா நன்றி ரஞ்சனி நாராயணன் பாங்கன் என்றொரு காகலி அந்த நாள் அவ்வளவு சுலபத்தில் நெஞ்சை விட்டு அகலாது. … More பாங்கன் என்றொரு காகலி\nபின்னூட்டமொன்றை இடுக பாங்கன் என்றொரு காகலி\nவணக்கம். இன்று வரலாற்றில் முக்கியமான நாள். இந்திய வரலாறு எனக் கொள்வோம். அது என்ன என்பதை இந்த தளத்தின் முதல் பதிவிலேயே எழுதியிருந்தேன். இன்று பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாள். இதே நாளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வேர்ட்பிரஸ் மூலமாக இத்தளத்தைத் தொடங்கினேன். இன்றைய நாளை மேலும் சிறப்பாக்கிக் கொண்டே இருந்தேன். அப்பாவோடு உரையாட நேரம் வாய்த்தது. உரையாடல் என்றாலும் என்னால் சரிப்பா என்றுதான் சொல்ல முடிந்தது. நீ உழைக்கிறாய் தமிழ். ஆனால் அது போதாது. … More இந்நாள்\nஒரு இனிமையான விடுமுறை நாளின் மாலையில் குட்டித்தூக்கத்தில் இருந்து எழுந்து மணியைப் பார்த்தேன். 5.50. சற்றே சோம்பல் நீங்கி வீட்டைச் சுற்றி ஒரு நடை போய் வந்தேன். தம்பி எனக்கு முன்னமர்ந்து தொலைக்காட்சியை இயக்கிக் கொண்டிருந்தான். திடீரென ஒரு திரைப்பட விளம்பரம் தொலைக்காட்சியில் வந்தது. என்னைப் பார்த்துக் கேட்டான். “என்ன, இன்னைக்கு போவமா” ”இனி கிளம்பிப் போகனும்னா நைட் ஷோ தான் போகணும்டா” ”இனி கிளம்பிப் போகனும்னா நைட் ஷோ தான் போகணும்டா” ”சரி. அப்ப நைட் ஷோவே போவோம்” ”சரி. அப்ப நைட் ஷோவே போவோம்” அவன் சொல்லிய அடுத்த பத்தாவது நிமிடத்தில் … More இரவுக்காட்சி\nமுன் குறிப்புக்கு முந்தைய குறிப்பு: இப்பதிவில் அறிவுக்கு வேலை வைக்கும் எவ்வித குறிப்பும் இல்லை. எனவே தவறுதலாக உள்ளே வந்தவர்கள் இப்போதே வெளியேறலாம். சில இடங்களில் ஆங்கில வார்த்தைகள் அப்படியேயும், தமிழ்+ஆங்கிலம் கலந்தும் தரப்பட்டுள்ளன. முன் குறிப்பு: பதிவின் பொருட்டு சுட்டிக்காட்டப்பட்டுள்ள பதிவுகளின் இணைப்பு கடைசியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் எழுதிய உணர்வும் இல்லை, அதிக பதிவுகள் எழுதிய நினைவும் இல்லை. அதிக கருத்துக்களை சரியாக எழுதியாக தோன்றவே இல்லை. ஆனாலும் எப்படியோ வந்துவிட்டது. எண்கள் வெறும் … More ௱\nஎனது கருத்துகளைச் சொல்ல எனக்கு உரிமையுண்டு. அதே அளவு உரிமை அதை மறுக்கவும், பாராட்டவும் உங்களுக்கும் உண்டு. தவறுகள் இருப்பின் தயங்காமல் குறிப்பிடலாம்.\nகி.ரா – சில கதைகள்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) திசெம்பர் 2017 (1) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (3) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஜூன் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) செப்ரெம்பர் 2015 (3) ஜூலை 2015 (2) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (1) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (2) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (6) நவம்பர் 2013 (1) ஒக்ரோபர் 2013 (5) செப்ரெம்பர் 2013 (11) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (1) மே 2013 (3) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (6) நவம்பர் 2012 (7) ஒக்ரோபர் 2012 (9) செப்ரெம்பர் 2012 (11) ஓகஸ்ட் 2012 (10) ஜூலை 2012 (4) ஜூன் 2012 (1) மே 2012 (2) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (3)\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, தளத்தின் பதிவுகளைப் பெறலாம்\nRT @disisvki: பையன் அப்பாவிடம் சொன்னான் ' அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் ' ' எதுக்குடா என்னை வரச்சொ… 1 week ago\nஅருகில் இருப்பவருக்கு கொஞ்சம் சிரமம் கொடுங்கள். அவருக்கும் உங்களுக்குமான அன்பை புரிந்து கொள்ளுங்கள்.😀 1 week ago\nRT @IamKanal: மார்க்கு வேணா நம்ம டேட்டாவ விக்கலாம்.. ஆனா ஜாக்கு ஒண்ணும் பண்ண முடியாது.. உம்பேரென்ன மண்ணாங்கட்டி.. ஹாண்டில் ஐமண்ணாங்கட்டி… 3 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aaththigam.blogspot.com/2009/03/31.html", "date_download": "2018-07-23T11:20:35Z", "digest": "sha1:E525WU4PQKVREA3K4O5YJFWCCTEDKJT7", "length": 18164, "nlines": 672, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: ”உந்தீ பற!” -- 31", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\nஅறிவறி யாமையு மற்ற வறிவே\nவறிவதற் கொன்றிலை யுந்தீபற. [27]\nஅறிவு அறியாமையும் அற்ற அறிவே\nஅறிவாகும் உண்மை ஈது உந்தீ பற\nஅறிவதற்கு ஒன்று இலை உந்தீபற.\nஅறிவன யாவும் அறிவால் கூடும்\nஅறிவால் உணரும் அறிவினில் இன்னும்\nஅறிவும் அறியாமையும் இரண்டும் கடந்த\nஒருநிலை நிட்டையில் கூடிடும் யோகியர்\nநிலைத்த அறிவினைத் தெளிந்தே உணர்வர்.\n'தன்னிலை உணர்தல்' [Self realization]என்ற சொல்லைப் போலவே, இந்த' தன்னை அறிதல்' [self knowledge]என்ற சொல்லையும் சற்று விளக்க வேண்டியிருக்கிறது.\nஒரு பொருளைப் பற்றிய அறிவு புலன்களால்[senses] அறியப்பட்டு, நம் அறிவினால்[intellect] விளங்கிக் கொள்ளப் படுகிறது........ இது அம்மா, இது அப்பா, இது வீடு, எனப் பலவும்.\nஆனால், இவ்வுலகில் நாம் அறியாதன பல இருக்கின்றன.\nஔவை சொன்னது போல 'கற்றது கையளவு; கல்லாதது உலகளவு\"\nஅப்படித்தான் இந்த 'தன்னை அறிதலும்' நம்மால் தவறாகப் புரிந்து கொள்ளப் படுகிறது.\nஇதுவரை நாம் அறியாத பல பொருட்களில் இதுவும் ஒன்று எனவும், மற்ற பொருட்களை அறிய முடிவது போல, இதனையும் அறிய முடியும் எனவும் நினைக்கிறோம்.\nஆனா, இது அப்படி அறியப்படும் ஒரு \"பொருள்\" அல்ல \nநமது புலனறிவுக்குக் கட்டுப்படாத, அதற்கும் அப்பாற்பட்ட ஒன்று இந்தத் 'தன்னை அறிதல்' என இதுவரையிலும் பார்த்தோம்.\nஅப்படியானால், இதனை எப்படி அறிவது என்பதை இப்பாடல் விளக்குகிறது.\nசடப் பொருளால் எதனையும் உணர முடியாது என முன்பு பார்த்தோம். புலனறிவு என்பதும் ஒரு சடப் பொருளே எனவும் பார்த்தோம். உடல், உணர்வு, இவற்றால் விளையும் செயல்பாடே இது என முன்னொரு பாடல் விளக்கியது நினைவிருக்கலாம்.\nஅப்படியென்றால், சடப்பொருளான புலனறிவால் தன்னை அறிய முடியாது என்றாகிறதல்லவா\nபுலனறிவால் விளையும் புத்தி ’இது என் மகன்’ எனக் காட்டுகிறது. ஆனால் ’அவனை எப்படிச் சமாளிப்பது’ என்பது தெரியாமல் திகைக்கிறது’ என்பது தெரியாமல் திகைக்கிறது இது கணினி எனத் தெரியும்; ஆனால் அதை எப்படி இயக்குவது எனத் தெரியாது; அப்படியே அதன் இயக்கம் புரிந்தாலும், அதில் ஒரு பிரச்சினை வந்தால் சமாளிப்பது எப்படி எனத் தெரியாது.\nஇப்படி அறிவும், அறியாமையும் சேர்ந்த ஒன்றே நாம் அறிவது\n\"நிலைத்த அறிவு\" எனச் சொல்லப்படும் \"சித்\" இவ்விரண்டுக்கும் ஒளியூட்டுவதால், இவ்விரண்டையும் விட வேறானது. இவ்விரண்டுக்கும் அப்பாற்பட்டது.\nதெளிந்தவர் எப்போதுமே தெளியப்படுவதிலிருந்து வேறுபட்டவர்தானே\n அப்படியானால், இந்த 'சித்' [Consciousness]என்பதுதான் 'நான்' என்பதை ஒளிரச் செய்கிறதா\nஇந்தத் தெளிந்த நிலையான அறிவு[Consciousness]தான் 'நான்' [self]\nஇந்தத் தெளிவு பிறக்கும் போதே, 'நானும்' தெரிய வருகிறது.\n'தன்னை அறிதல்' என்பது, 'நான் எனும் சித்தமே புத்தியை பிற பொருட்களை அறியச் செய்கிறது. தானே தெரியவரும் 'நான்', அறிவு, அறியாமை என்கின்ற இரண்டையுமே எனக்குத் தெரியச் செய்வதால், நான் இவற்றிலிருந்து தனித்து நிற்கிறேன் எனப் புரியவரும்.\nஇப்படிப் புரியும்போது, 'தன்னை அறிதல்' என்பது தானே நிகழ்ந்து, இது ஒன்றும் மற்ற பொருட்களைப் போல் அறியக்கூடியதல்ல என்கின்ற தெளிவும் பிறக்கிறது.\nஇதுவே இந்தப் பாடலில் ரமணர் வலியுறுத்துவது.\nதன்னை அறிந்த பின்னால், அடுத்தது என்ன\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2018-07-23T11:42:25Z", "digest": "sha1:ZSIC4QLYQULW43T2V5NNYUU6JLFUL43R", "length": 8266, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "தமிழகத்தில் பெண்களின் நிலைமை என்ன? – தமிழிசை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசுதந்திரக் கட்சியின் முன்னாள் தொகுதி அமைப்பாளருக்கு சிறைத்தண்டனை\n250 சிரியர்களை நாட்டுக்குள் வர மத்திய அரசு அனுமதி\nதென்னாபிரிக்காவை வீழ்த்தி சொந்த மண்ணில் சாதித்தது இலங்கை\nஈராக் ஆளுநர் கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாாிகளில் இருவா் சுட்டுக்கொலை\nபிரிட்டிஷ் ஓபன்: முதன்முறையாக வெற்றிவாகை சூடினார் பிரான்செஸ்கோ மோலினரி\nதமிழகத்தில் பெண்களின் நிலைமை என்ன\nதமிழகத்தில் பெண்களின் நிலைமை என்ன\nபெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறதோ என்னும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தமிழகத்தின் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.\nதிருச்செந்தூரில் நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்துரைத்த அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅங்கு தொடர்ந்தம் கூறிய தமிழிசை ,\n“தமிழகத்தை பொறுத்தவரை பெண்களின் பாதுகாப்பில் முதலமைச்சர் அதீத கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை தொடர்கிறதோ என்ற அச்சம் எல்லோர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.\nநேற்றைய தினம் ஒருதலைக் காதல் விவகாரத்தில் குத்தி கொலை செய்யப்பட்ட அஸ்வினியை பாதுகாத்திருக்க வேண்டியது பொலிஸாரின் கடமை. எனவே தமிழக்தின் பொலிஸ் பிரிவை கட்டுக்குள் வைத்திருக்கும் முதலமைச்சர் பெண்கள் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.\nமேட்டூர் அணையில் சிறப்பு பூஜை வழிபாடு\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் அதன் கொள்வனவை எட்டியுள்ள நிலையில், அணையின் மதகு பகுதியில் சிறப்பு பூஜை\nமனித எலும்புக்கூட்டு விவகாரம்: விசாரணை முன்னெடுப்பதில் பொலிஸார் அசமந்தம்\nயாழ்ப்பாணம், செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப\nமேட்டூர் அணையிலிருந்து தமிழகத்திற்கு அதிக நீர்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியை எட்டியுள்ளதால், அணையிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும்\nஇலங்கை பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளது: சி.வி.\nஇலங்கையின் தமிழ் தேசிய பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளதாக தான் கருதுவதாக, வ\nகொள்கையுடன் செயற்படுவோருக்கு ஆதரவளிக்க தயார்: கஜேந்திரகுமார்\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிறந்த கொள்கையுடன் நேர்மையானவர்களை ஒன்றிணைத்து புதிய கட்சியொ\nசுதந்திரக் கட்சியின் முன்னாள் தொகுதி அமைப்பாளருக்கு சிறைத்தண்டனை\n250 சிரியர்களை நாட்டுக்குள் வர மத்திய அரசு அனுமதி\nதென்னாபிரிக்காவை வீழ்த்தி சொந்த மண்ணில் சாதித்தது இலங்கை\nஈராக் ஆளுநர் கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாாிகளில் இருவா் சுட்டுக்கொலை\nபிரிட்டிஷ் ஓபன்: முதன்முறையாக வெற்றிவாகை சூடினார் பிரான்செஸ்கோ மோலினரி\nதமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி: மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி\nஉடன்பாடின்றி நிறைவுற்ற 2 நாள் ஜீ-20 கலந்துரையாடல்\nவிவசாயிகளின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேற்றம்: களுகங்கைக்கு நீர் நிரப்பும் நிகழ்வு ஆரம்பம்\nஅரசாங்கத்தின் சூழ்ச்சி வலைக்குள் தமிழ் தலைமைகள்: சிவசக்தி ஆனந்தன்\nபருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ch-arunprabu.blogspot.com/2011/01/blog-post_3479.html", "date_download": "2018-07-23T11:30:53Z", "digest": "sha1:IXS6VIVHIQ2NZKFLNRQIMMNLED6XNLQ4", "length": 7121, "nlines": 127, "source_domain": "ch-arunprabu.blogspot.com", "title": "ஐயன்சொல்!: இராணுவ தினம்!", "raw_content": "\nஅரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்\n மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.\nஇந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.\nஇன்று இராணுவ தினம். நாம் நலம் வாழ தம் சுகம் துறந்து பாடுபடும் அந்த உன்னதச் சகோதரர்களுக்குத் தலை வணங்குகிறேன்\nநம் சுதந்திர வாழ்வு பிரகாசிக்கத் தம் இன்னுயிர் ஈந்த மாமனிதர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீபம் ஏற்றுவோம்\nகுருவின் அருளே இறையைக் காட்டிடும்; குருவின் வாக்கே வளமை கூட்டிடும்; குருவின் நோக்கே சீர்மிகச் செய்வதால், குருவை வணங்குதல் தலை\nநான் சொன்னதெல்லாம் பொய் பெண்ணே..\nஇத்தளத்தில் வரும் படங்கள் சம்பந்தப்பட்ட உரிமை, படங்களை எடுத்தோர்க்கே உரித்தானது. தேடித்தந்த கூகிளுக்கு நன்றிகள் பல.\nகாலடி சங்கரர் காலடியொட்டி தம் காலடி வைப்பவர் குரு.\nபுதுமையாய்த் தொன்மதக் காவியம் பாடிடப் புயலெனப் புறப்பட்ட துறவி.\nதரையிலிட்ட மீன் - கலைஞர் கடிதம்\nஅரசு டிவி - சலுகை சரக்குள்ள வரை மட்டுமே\nநட்பும், கதைத்தலும், சிறு சொதப்பலும்\nஹிந்து தீவிரவாதமும் கடமை தவறாத சட்டமும்\nசொம்பு அடிப்பதில் உள்ள சிக்கல்\nஇவ்வலைப்பூவில் வரும் கருத்துக்கள் அடியேனுடைய சொந்தக் கருத்துக்கள். இவை நான் சார்ந்துள்ள இயக்கங்களின் கருத்துக்களை ஒட்டியதாக இருக்கலாம். ஆனால் இவை அவ்வியக்கங்களின் அதிகாரப்பூர்வ கருத்துக்கள் அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t44232-topic", "date_download": "2018-07-23T11:38:01Z", "digest": "sha1:HDJKIAIQEOQNTF73BEXHWTNAZIQ4226E", "length": 13216, "nlines": 136, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "புலவர் பாட ஆரம்பிச்சா மன்னர் தூங்கிடுவாரு…!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nபுலவர் பாட ஆரம்பிச்சா மன்னர் தூங்கிடுவாரு…\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nபுலவர் பாட ஆரம்பிச்சா மன்னர் தூங்கிடுவாரு…\nமன்னா, தாங்கள் மது குடிப்பதை குறைத்துக்கொள்ள\nவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்..\nமன்னரின் நலனில் அவ்வளவு அக்கறையா\nதயாராகும் மது அத்தனையையும் தாங்களே குடித்து\nமன்னர் ஏன் வெளிநாட்டில்இருந்து புது புது\nஆயுதங்கள் வாங்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்\nஉள்நாட்டில் தயாரித்த ஆயுதங்களுக்கு இனி பேரீச்சம்\nபழம் கொடுக்க மாட்டேன் என பழையரும்பு வியாபாரி\nபுலவர் பாட ஆரம்பிச்சுட்டதுமே மன்னர் தூங்க\nமுழிச்சுக்கிட்டு இருந்தா புலவருக்கு பொற்கிழி\nRe: புலவர் பாட ஆரம்பிச்சா மன்னர் தூங்கிடுவாரு…\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://idlyvadai.blogspot.com/2013/08/", "date_download": "2018-07-23T11:36:05Z", "digest": "sha1:FNITZSSKBIPAT3YSOB5IH2S53AR6AVGF", "length": 44480, "nlines": 380, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: August 2013", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nவருஷாந்த்ரம் ஆச்சு உன்னுடன் பேசி. லெட்டர் எழுதி. நல்லா இருக்கிறாயா\nஇன்றைய க்ருஷ்ண ஜெயந்திக்கு பத்ரி சார் அவர்கள் போட்ட ஸ்டேட்டஸ்:\"ஒரு முஸ்லிம் அக்கா, தன்னோட பையனை கிருஷ்ணனா அலங்கரிச்சு ஸ்கூட்டர்ல கூட்டிட்டுப் போறமாதிரி ஒரு படம் இருக்குமே, அதை யாரும் இன்னமும் ஒட்டலையா\" அவருடைய ஆசையை ஏன் கெடுப்பானேன். அதனால் கீழே இந்தப் படங்கள்.\nநல்ல ஸ்டேட்டஸ் நன்றி பத்ரி.\nஇதை விட நல்ல படங்கள் செப்டம்பர் 9 அன்று வரும் பிள்ளையார் சதுர்த்திக்கு வரும். அதுவரை மக்கள் தங்களுக்கு அரை குறையைத் தெரிஞ்ச இந்தியப் பொருளாதாரம், ரேப் கேஸ், வெண்பாம் அதற்கு தளை தட்டும் கமெண்ட், உணவு பில் வெவகாரம் ... என்று பல விஷயங்களை ராமா கிருஷ்ணா என்று பேசிக்கொண்டு இருக்கலாம்.\nஎந்தப் படம் எங்கே வெளிவந்தாலும், தமிழகத்தில் வருவது சந்தேகம்தான். இப்போ லேட்டஸ்ட்டா இந்த லிஸ்டில் ‘மெட்ராஸ் கஃபே’. சில நாட்களூக்கு முன் இந்தியாவில் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் வெளியானது. விடுதலைப்புலித்தலைவர் பிரபாகரனைப் பற்றித் தவறாகச் சித்தரிக்கட்டுள்ளது என்று இதற்கு எதிர்ப்பு. தமிழர்கள் எதிர்ப்பு என்று போட்டிருக்கிறார்கள். அப்படியா தலைவா\nதலைவா பாடல் வெளியீட்டு விழாவில் சத்யராஜ் \"உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் மாவீரன் பிராபாகரன் ஆகியோரை ஏன் காட்டவில்லை.. அவர்களையும் காட்டியிருந்தால் இங்கு கூடியிருக்கும் தமிழர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்களே.. அவர்களையும் காட்டியிருந்தால் இங்கு கூடியிருக்கும் தமிழர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்களே..\" என்றார். மீண்டும் அப்படியா என்று தான் கேட்க வேண்டும். ஏதோ படம் எடுத்தார்களா ரிலீஸ் செய்தார்களா என்று இல்லாமல் இந்த அலம்பு கொஞ்சம் ஜாஸ்தியாத்தானிருக்கு. சீமான் சத்யராஜ் போல ஏன் பிரபலப் பெண்கள், நடிகைகள் யாரும் இப்டிக் குரல் குடுக்கலை\nஅவள் விகடனில் \"பெண்கள் விரும்பும் பரோட்டா நல்லதா... கெட்டதா\" என்ற கட்டுரை ஜெயமோகனின் சுதந்திரதின உரையைக் காட்டிலும் சிந்திக்க வைத்தது. அந்த கட்டுரையிலிருந்து ஒரு பகுதி \"வீட்டில் செய்ய முடியாததும், ஆண்கள் மட்டுமே செய்யக் கூடியதுமான பரோட்டாவை கடையில் வாங்கிச் சாப்பிடுவதில் பெண்களுக்கு ஓர் அலாதி இன்பம். ஆண்கள் சமைத்த பொருளை சாப்பிடும் உளவியல் சந்தோஷமும் அதில் ஒளிந்திருக்கிறது'\" (அடுத்த அப்படியா ) இந்தக் கேள்விக்கு சமையல் மாமி தான் பதில் சொல்ல வேண்டும். சரி மாமிக்கு பரோட்டா சுட தெரியுமா\nவிகடன் வார வாரம் ஒரே மாதிரி நியூஸ் படம் என்று கமெண்ட் அடிப்பவர்களுக்கு - கடந்த சில வாரமாக விகடனில் எது மாறுகிறதோ தெரியாது ஆனால் ஆசிரியர் குழுவில் இருப்பார்கள் ஒவ்வொருவராக ஹிந்து ஆரம்பிக்க போகும் தமிழ் நாளிதழுக்கு போகிறார்கள். ஆசிரியர் குழு லிஸ்டில் பலருடைய பெயர்கள் மேலே செல்கிறது. மேலே இருந்த பெயர்கள் புத்தகத்துக்கு வெளியே போய்விட்டடு. குமுதத்திலிருந்தும் சிலர் போவர்கள் என்று கேள்விப்படுகிறேன். ( அட அடுத்த அப்படியா . குமுதத்திலிருந்தும் சிலர் போவர்கள் என்று கேள்விப்படுகிறேன். ( அட அடுத்த அப்படியா \nசரி. அடுத்த அப்படியா நீயூஸை கேட்டால் தமிழ் ஆர்வலர்கள் கொதித்துப்போவர்கள். பல காலமாக தான் தமிழன் என்று சொல்லிக்கொள்ள வாகனங்களில் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு நம்பர் பிளேட்டுகளை அனுமதித்தாகள். இந்த அபத்தமான காரியத்துக்குத் தற்போது தடை வந்துவிட்டது. தமிழில் எழுதிக்கொள்ளலாம் என கலைஞர் ஆட்சியில் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இப்போது திடீரெனத் தமிழில் உள்ள நம்பர் பிளேட்டுகளை அகற்றுவதற்கு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராமதாஸ், திருமாவளவன், சுப.வீரபாண்டியன், சீமான் வாகனங்களிலெல்லாம் தமிழில்தான் நம்பர் பிளேட் உள்ளது. அட்லீஸ்ட் நம்பர் பிளேட்டையாவது அகற்ற இப்பவாவது இந்த மாதிரி பகுத்தறிவுச் சிந்தனை வந்ததே, அப்பாடா என்று சந்தோஷப்பட வேண்டியது தான்.\nபகுத்தறிவு என்றால் வீரமணி இல்லாமலா கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா - சிந்திப்பீர் என்று கீ.வீரமணி அறிக்கை விட்டிருக்கிறார். இவரைப் போல ஆளுங்களுகெல்லாம் ரிடையர்மெண்டே கிடையாதா அந்தக் கிருஷ்ணன்தான் இந்த லோகத்தக் காப்பாத்தணும்.\nகலிக்கு முன்பே அவதரித்ததால் அந்த க்ருஷ்ணர் தப்பிச்சார். இல்லை கிருஷ்ணர் பெண்கள் டிரஸை ஒளித்து வைத்தார் என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள்.\nகற்பழிப்பு நியூஸ் வந்தவுடன் உடனே சிலர் பெண்கள் எப்படி டிரஸ் போட்டுக்கொள்ள வேண்டும் என்று கருத்து சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். பூணூல் பத்திரிகை இந்தக் கருத்தைச் சொன்னால் அவர்களை ஏசுவதும், ஆனால் சில மாதங்களில் அவர்கள் அதே கருத்தை சொல்லுவதும் நடந்துக்கொண்டு இருக்கிறது. பூணூல் ஆசாமிகள் கருத்தைவிட பூனம் கருத்து சிந்திக்க வைக்கிறது. பீர்பார்'களைத் திறந்தால் கற்பழிப்பு குற்றங்கள் குறையுமாம். (மீண்டும் ஒரு பெரிய அப்படியா ) ( பூனம் பாண்டே படம் கூகிளில் கிடைக்கவில்லை )\nகொலை கொள்ளை கற்பழிப்பு என்று செய்திகளைக் கேட்டு புளித்து போச்சு. அதனால் ஒரு காமெடி செய்தி. பசியை போக்கும் வகையில், உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியதால், மணிமேகலையாக, காங்கிரஸ் தலைவர் சோனியா திகழ்கிறார். இதச் சொன்னது இந்த லோகத்தில் ஒருத்தறாத்தான் இருக்கும் என்று குழந்தை கூடச் சொல்லிடும்.\nஒரு வாரம் முன்பு பழமொழிப் புதிர் போட்டியில் பலர் கலந்துக்கொண்டு சுலபமாக விடை அளித்தார்கள். இந்தப் புதிருக்கு சரியான விடையை கண்டுபிடிப்பவர்களுக்கு நிச்சயம் பரிசு காத்துக்கொண்டு இருக்கிறது கேள்வி : கோச்சடையான் எப்போது வெளியாகும் - பதில் விரைவில் என்று இருக்க கூடாது. ரஜினி ஸார் கலந்து கொண்டு சரியான பதில் சொன்னாலும் அவருக்குப் பரிசு கிடையாது.\nகொஞ்ச நாளாக இரண்டு கேள்விகள் என் மண்டையை குடைகிறது\nமனைவி அழகாக இருக்க வேண்டும் என்று கணவன் நினைப்பது எப்போது \nகணவன் அழகாக இருக்க வேண்டும் என்று மனைவி நினைப்பது எப்போது \n'பிஸ்' அடித்த இங்கிலாந்து வீரர்கள்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை வென்றதால் உற்சாகத்தில் பிட்ச்சில் சிறுநீர் கழித்து அசிங்கமாக நடந்து கொண்டுள்ளனர் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள். கிரிக்கெட் விளையாட்டையே கேவலப்படுத்தியுள்ளனர் இங்கிலாந்து வீரர்கள் என்றும் கண்டனக் குரல்கள் வெடித்துள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற மமதையில்தான் இப்படி அசிங்கமாக நடந்து கொண்டுள்ளனர் இங்கிலாந்து வீரர்கள்.\nஇங்கிலாந்தில் உள்ள பிட்சுகள் மட்டும் பச்சைப் பசேல் என்று இருப்பதன் ரகசியம் தெரிந்துவிட்டது\nசில வருடங்களுக்கு முன் \" தமிழ் நாட்ட அந்த ஆண்டவனே வந்தாலும் ...\" என்று பஞ்ச் டயலாக் அடித்த நடிகரே, ஷங்கரின் முதல்வன் படத்தில் நடிக்க மாட்டேன் என்று ஜகா வாங்கினார். அப்படி இருக்க தலைவா - Time To Lead என்ற வாசகத்துடன் களம் இறங்கினார் விஜய்.\nமற்ற படங்களுக்கு கேளிக்கை வரியும் இந்த படத்துக்கு அது கிடையாது என்பது ஏன் என்று ஆராய வேண்டும். கேளிக்கை வரி 25% போனால் நிச்சயம் இந்த படம் வியாபார ரீதியாகத் தோல்வியைச் சந்திக்கும். இப்போது பலரும் திருட்டு வீசிடியில் இதைப் பார்த்துவிட்டார்கள் என்று செய்திகள் வந்துக்கொண்டு இருக்கிறது. விஸ்வரூபம் ஏதோ சவுண்ட் எஃபெக்ட் நல்லா இருக்கும் அதனால் தியேட்டரில் போய் பார்க்க வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள், ஆனால் விஜய் படத்தில் அப்படி எல்லாம் கிடையாது அதனால் சாதாரண பிரிண்டே போதும் என்று மக்கள் நினைத்துவிட்டார்கள்.\nபடத்தில் நியூஸ் வரும் காட்சிகளில் எல்லாம் சன் டிவி தான் வருகிறது. அதனால் கூடிய சீக்கிரம் இது சன் டிவியில் வரும் என்று எதிர்பார்க்கலாம். 'தலைவா' திரைப்படத்தை வெளியிட வேண்டுமென்ற கோரிக்கையோடு நடிகர் விஜய் உண்ணா விரதம் இருக்க அனுமதி கேட்டும், அதற்கு அனுமதி தரவில்லை. ஒரு 'படைப்பாளி' என்ற முறையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த கருணாநிதி, \"பதைக்கிறேன்\" என்றார்.\nவரிவிலக்கு கிடைக்காத ஒரே காரணத்தால் திரை அரங்கு உரிமையாளர்கள் தங்கள் வியாபார கணக்கின் படி இந்த படத்தை திரையிட மறுத்தார்கள் என்று ஒரு செய்தி வருகிறது. அப்படி என்றால் தலைவா பட விளம்பரங்களில் டைம் டூ ஹெட் (தலைமையேற்கும் நேரம் வந்துவிட்டது) என்கிற வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. இந்த வாசகங்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. அதே போல தலைவா படத்தில் சில வசனங்கள் மீயூட் செய்யப்பட்டது என்று நம்பப்படுகிறது.\nவிஸ்வரூபம் படத்துக்கு தடை வந்த போது சப்போர்ட் செய்த அந்த க.கூட்டம் இப்போது வீட்டில் பம்மிக்கொண்டு இருப்பது ஏன் என்றும் தெரியவில்லை.\nதலைவா படத்துக்கு டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற ஹிந்தி படத்தை பார்த்துவிட்டு 'மச்சி ஹிந்தி தெரியாமலே படம் புரிகிறது' என்கிறார்கள். தமிழ் படம் தலைவா ஏன் ரிலீஸ் என்று தான் புரியவில்லை.\nLabels: அரசியல், சினிமா, நகைச்சுவை\nஉண்மையான பிரச்சனை வேறு ஏதோ இருக்கிறது \nஎனக்கு நேற்று வந்த ஈமெயில் இது.இந்த படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள் என்று வந்தது. உதாரணம் கீழே உள்ள படத்துக்கு ஏற்ற பழமொழி\nஇதே மாதிரி கீழே உள்ள மற்ற 15 படங்களுக்கும் பழமொழியை கண்டுபிடிக்க வேண்டும். நண்பரிடம் எவ்வளவு கேட்டும் விடையை அனுப்பவில்லை. உங்களுக்கு தெரிகிறதா என்று பாருங்கள்\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nசில சமயம் நமக்கு நிறைய தெரியும். ஆனால் மக்களுக்கு(அது தான் சார் காக்கா கூட்டம்) மேலே உள்ள சினிமா காட்சி போல \"சிடி எழுத தெரியுமா\" என்ற சிம்பிள் கேள்வியாக இருக்கலாம். அப்போது நாம் சொல்ல வேண்டியது 'டிவிடி கூட ரைட் பண்ணலாம்' \nபடம் உதவி: ஃபேஸ் புக்\nஇப்பல்லாம் தமிழ்நாட்டில் முக்கியமான படங்களெல்லாம் கொஞ்சம் தாமதமாகத்தான் வருகின்றன. ஒவ்வொரு நல்ல தமிழ்படத்தையும் தமிழ்நாட்டுக்கு வெளியேதான் போய்ப் பார்க்க வேண்டும் என்ற நம் நிலைமையை என்னே சொல்வது \nதலைவா படத்தை வீடியோ எடுத்த திருட்டு விசிடி கும்பலின் தலைவரிடம் 'படம் எப்படி' என்று கேட்டேன். படத்தின் க்ரிஸ்ப் விமர்சனம் இந்த வீடியோ என்று எனக்கு அனுப்பினார். படம் ஆரம்பிக்கும் முன் வருமாம்.\nபடத்தில் விஜய் வெள்ளை சட்டை ஜீ ன்ஸ் என்று பிற்பகுதி முழுக்க வருகிறார். ஆனால் நாம் பிழியப்பட்டு கடைசியில் அந்த கிளாஸ் டம்பளரில் உள்ளதை போல ஆகிவிடுகிறோம்.\nஉங்களுக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்ட்ரற மாதிரி என்றால் இதைப் பாக்கலாம்.\nபிரதமர் விழாவில் 4 இட்லி 1 வடை\nபெல் நிறுவனத்தை திறந்து வைக்க பிரதமர் மம்மோகன் சிங் திருமயம வந்தார். இதற்காக கட்சிக்காரர்கள் பெல் நிறுவனத்திடம் சண்டைப்போட்டு கூடுதல் பாஸ் வாங்கினார்கள்.\nஆனால், கூடுதல் பாஸ் வாங்கியும் விழா பந்தலுக்குள் செல்ல முடியாமல் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மாவட்டத் தலைவர் புஸ்பராஜிடம் சண்டைப் போட்டனர்.\nஉள்ளே போனா ஒரு பையில 4 இட்லி, 1 வடை , 1 தண்ணி பாட்டில் , ஒரு பிஸ்கட் கொடுத்தார்கள் என்று சிலர் அதை வாங்கிக் கொண்டு நடையைக்கட்டிவிட்டனர்.\nமுன்பு எல்லாம் 2 இட்லி 1 வடை கொடுப்பார்கள். இப்ப இட்லிவடை அங்கத்தினர் அதிகரித்துள்ளார்க்ள். அதனால் 4 இட்லி கொடுத்திருக்கிறார்கள் \nசீனி.விசுவநாதனின் குற்றச்சாட்டுக்கு செண்பகா பதிப்பகத்தின் பதில்\nபாரதி அன்பர் சீனி.விசுவநாதனின் குமுறல் இதற்கு செண்பகா பதிப்பகத்தின் பதில் கீழே....\nLabels: இலக்கியம், கடிதம், புத்தகம்\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\n'கடவுள் அணு’வும் சிவனின் நடனமும்\nவாலி – சில குறிப்புகள் - ஹரன்பிரசன்னா\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\n'பிஸ்' அடித்த இங்கிலாந்து வீரர்கள்\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nபிரதமர் விழாவில் 4 இட்லி 1 வடை\nசீனி.விசுவநாதனின் குற்றச்சாட்டுக்கு செண்பகா பதிப்ப...\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jegadeeshkumark.blogspot.com/2011/08/", "date_download": "2018-07-23T11:27:59Z", "digest": "sha1:SME3CC23ZJA2UZW6PVNWAWVMQEC6FR35", "length": 93472, "nlines": 377, "source_domain": "jegadeeshkumark.blogspot.com", "title": "ஜெகதீஷ் குமார்: August 2011", "raw_content": "\nஉலகெங்கிலுமுள்ள இஸ்லாமியச் சகோதர, சகோதரிகளுக்கு என் உளம் கனிந்த ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்\nLabels: ஈத், ரம்ஜான், வாழ்த்து\nஎஸ்.சம்பத்தின் இடைவெளி -சாவு நிகழ்த்தும் உரையாடல்\nஆசிரியர் : எஸ். சம்பத்\nஎஸ். சம்பத்தின் அச்சு வடிவம் கண்ட ஒரே நாவல் இடைவெளி. இந்த ஒரு நாவல் மூலமே தமிழ் இலக்கிய உலகில் அழியாத இடம் பிடித்து விட்டார். சம்பத். இந்த நாவல் பற்றி எழுத்தாளர்களும், இலக்கிய விமர்சகர்களு ஒருசேரப் புகழ்ந்து எழுதியுள்ளதையெல்லாம் படித்திருக்கிறேன். ஒருமுறை அய்யனார் தன் தளத்தில் இடைவெளி பற்றிய தன் வாசக அனுபவத்தை எழுதியிருந்தார். எழுத்தாளர் திலீப் குமாரிடமிருந்து அந்த நாவலை ஒளிநகலெடுத்து வைத்துக் கொண்டதாகவும், அதை மின் புத்தகமாக மாற்றி வைத்திருப்பதாகவும் எழுதியிருந்தார். அதன் பிரதியொன்று அனுப்பித்தர இயலுமா என்று கேட்டிருந்தேன். உடனே செய்தார். அவருக்கு நன்றி.\nமுன்னுரையில் சம்பத்தே குறிப்பிடுவதைப் போல, இடைவெளி சாவு என்கிற விஷயத்தைக் குறித்து ஆராய்கிறது. தோல் தொழிற்சாலையில் கணக்கெழுதும் வேலை பார்க்கும் தினகரனை, சாவு பற்றிய சிந்தனையே சதா ஆக்ரமித்துக் கொள்கிறது. சாவு என்பது எவ்வாறு நிகழ்கிறது எல்லாச் சாவுகளுக்கும் பொதுப்படையான தன்மை ஏதேனும் உண்டா எல்லாச் சாவுகளுக்கும் பொதுப்படையான தன்மை ஏதேனும் உண்டா சாவை நாம் தெளிவாக அறிந்து கொள்ளும்படி வார்த்தைகளால் விளக்க இயலுமா சாவை நாம் தெளிவாக அறிந்து கொள்ளும்படி வார்த்தைகளால் விளக்க இயலுமா என்பன போன்ற கேள்விகள் அவரை அரித்துக் கொண்டே இருக்கின்றன. நாள் முழுவதும் இதுபற்றிச் சுதந்திரமாகச் சிந்திக்க வேண்டுமென்பதற்காகவே நல்ல கல்வித்தகுதி இருந்தும் உடலுழைப்பு மட்டுமே தேவைப்படும் தோல்கள் கட்டும் பிரிவுக்குத் தன்னை மாற்றச் சொல்கிறார். நாள் முழுதும் தோல்கள் கட்டும் பிரிவில் பணிபுரிந்தபடி, சாவு பற்றிய சிந்தனையிலேயே மூழ்கியிருக்கிறார். தினமும் வேலை முடிந்து வெளிவந்த போதும் கூட தெருவில் நடந்தபடியும், கடற்கரையில் படுத்தபடியும் இதே சிந்தனைதான். இவ்வாறுதான் ஒருநாள் கடற்கரையில் படுத்துக் கிடக்கையில் சாவு என்பது ஓர் இடைவெளி என்று அவருக்குத் தோன்றுகிறது.\nதொழிற்சாலையில் சிந்தனையில் மூழ்கியபடியே வேலையில் அவர் ஈடுபட்டிருப்பதைக் கண்ட இவான்ஸ் என்ற மேற்கு நாட்டவன் ஒருவன் இது குறித்து விசாரிக்கிறான். தன் வீட்டுக்கு விருந்துண்ண அவரை அழைக்கிறான். இவ்வளவு ஏழ்மையிலும், பொருளாதார நசிப்பிலும் வாழ்வைத் தத்துவ ரீதியாக அணுகும் இந்தத் திமிர் இந்தியர்களுக்கு எங்கிருந்து வந்தது என்று வியக்கிறான் இவான்ஸ். அதற்கு ‘ஆன்மா’ என்று பதிலிறுக்கிறார் தினகரன்.\nதன்னுடைய ஒன்று விட்ட பெரியப்பா மரணப்படுக்கையிலிருப்பதாகச் செய்தி வந்திருப்பதாகவும், கடைசியாகத் தினகரனைப் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்புவதாகவும் வீடு வந்தவுடன் மனைவி சொல்கிறாள். தினகரனுக்கு மரணம் ஒன்று நிகழ்வதை அருகிலிருந்து பார்ப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகப் படுகிறது. பெரியப்பா வீட்டுக்குச் சென்று அவர் இறக்கும் வரை அங்கேயே தங்குகிறார். அவர் மரணம் அடையும் விநாடியில் அவர் முன்பாகவே அமர்ந்திருக்கிறார். சாவு என்பது ஓர் இடைவெளி என்ற அவரது கருத்து அவரைப் பொறுத்தவரை வலுவடைந்தபடியே இருக்கிறது.\nசாவு அவ்வப்போது தோன்றி அவருடன் உரையாடல் நிகழ்த்த ஆரம்பித்து விடுகிறது. தினகரன் இந்தச் சிந்தனையால் இருப்புக் கொள்வதில்லை. பேசாமல் சாதாரணமாக வாழ்ந்து பார்க்கலாமே என்று ஒரு பத்து நாள் முயற்சி செய்கிறார். மீண்டும் அதே சிந்தனைகள். ஒரு மருத்துவரைச் சந்தித்து சாவு பற்றி மருத்துவ உலகம் என்ன முடிவுகளை வைத்திருக்கிறது என்று அறிய விழைகிறார். வீட்டுக்குள் ஓர் அறையில் விட்டத்தில் தூக்குக் கயிற்றை மாட்டிவிட்டு, அதையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார் மீண்டும் மீண்டும் சாவு ஓர் இடைவெளி என்ற முடிவே அவருக்குள் உறுதியடைகிறது.\nமறுநாளும் சாவு நிகழ்த்தும் உரையாடல் தொடர்கிறது. தினகரனத் தன் முன் மண்டியிடச் சொல்கிறது சாவு. அப்போதைக்குச் சாவின் முன்னிலையில் மானசீகமாக மண்டியிடுகிறார் தினகரன்.\nமரணம் என்பதையே கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் தமிழ் நாவல் இடைவெளி என்று சொல்லலாம். ஜே.ஜே சில குறிப்புகளைப் போன்ற கருத்தியல் நாவலென்றும் கூறப்படுகிறது. கோர்வையான சம்பவங்களேதுமின்றி, ஆனால் தொகுக்கப்படும் சம்பவங்களனைத்தும், நாவலில் அலசப்படும் கருத்தையொட்டியும், அதற்கு வலுசேர்க்கும் வண்ணமுமே அமைந்துள்ளன. சம்பத்தின் மொழிநடை எளிமையானதும், நேரடித்தன்மையும் கொண்டது. தினகரன் என்ற கதை நாயகனின் வறண்ட சிந்தனை தோய்ந்திருப்பதால் கதையின் நடையும் வறண்டிருப்பதைப் போலிருந்தாலும், ஆங்காங்கே பளிச்சிடும் வாக்கியங்கள்.\n‘ஒரு சின்ன மேஜையில் வைக்கப்பட்டிருந்த கொஞ்ச நஞ்ச திராட்சைப் பழமும், இரண்டு ஆப்பிளும், ஒரு வெள்ளி டம்ளரில் பாலும் உயிரைக் கேலி செய்வது போலிருந்தது’\nஒருமுறை வாசிப்பில் இடைவெளி என்ற நாவலில் சம்பத் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்வது சிரமம். தஸ்தாயெவ்ஸ்கியைப் போன்றதொரு எழுத்தாளனாக வேண்டுமென்ற மகத்தான கனவுகள் கொண்டிருந்த சம்பத் விரைவிலேயே நம்மை விட்டுப் பிரிந்தது தமிழ் இலக்கிய உலகுக்கு ஒரு பேரிழப்புதான். அவரது அற்புதமான படைப்பான இடைவெளியை நான் வாசித்தது நிச்சயம் நான் செய்த அதிர்ஷ்டம்தான்.\nஇந்த நாவலின் மின் பதிப்பு யாருக்கேனும் தேவையெனில் பின்னூட்டத்தில் மின்னஞ்சலைத் தரவும். அனுப்பி வைக்கிறேன்.\nநன்றி : வாசகர் அனுபவம்\nLabels: s.sampath, இலக்கியம், எஸ். சம்பத், நாவல், புனைவுகள், வாசிப்பனுபவம்\nசாதன சதுஷ்டய சம்பத்திகளை அடைந்த பின்னர் ஞானயோகத்துக்குள் பிரவேசிக்க வேண்டும். ஞானயோகம் என்பது விசார ரூபமாக இருக்கிறது. சாதன சதுஷ்டய பண்புகள் பக்க விளைவுகளாக மன அமைதியையும், மகிழ்ச்சியையும் உருவாக்கும். அத்தோடு திருப்தி அடைந்து விடாமல் மேற்கொண்டு நம் பயணத்தைத் தொடர்ந்தால்தான் இறுதி இலக்கான ஆன்ம விடுதலையை அடைய முடியும். ஆன்ம விடுதலை ஆத்ம ஞானத்தினால் மட்டுமே அடையப்படுகிறது. ஞானத்தை அடைவதற்கான ஒரே சாதனம் விசாரம் மட்டுமே. எப்படி ஒரு பொருளின் இருப்பு ஒளியின் துணையின்றி நமக்கு விளங்குவதில்லையோ அதேபோல் விசாரம் தவிர்த்த பிற சாதனைகள் மூலம் ஞானம் உற்பத்தி ஆகாது. மேற்குறிப்பிட்ட பண்புகள் அனைத்தும் கர்மங்களின் மூலமே அடையப்படும். கர்மத்தின் மூலம் அடையப்படும் எதுவும் காரக வியாபாரம் எனப்படும். கர்மயோகம், தியானம் முதலியன இதில் அடங்கும். ஆனால் விசாரமானது பிரமாண வியாபாரம் எனப்படுகிறது. அறிவைக் கொடுக்கும் கருவியான பிரமாணத்தைப் பயன்படுத்தி விசாரம் செய்வதின் மூலம் ஞானத்தை அடைகிறோம். ஆத்ம ஞானத்துக்கான ஒரே கருவி உபநிஷத் அல்லது வேதாந்தம் ஆகும். மேலும் உபநிஷத் என்பது ஒரு ஷப்தப் பிரமாணம். உபநிஷத்தின் உட்பொருள் அறிந்த ஞானி ஒருவர் அதன் மந்திரங்களைச் சொல்லக் காதால் கேட்டு, அதன் பொருள் விளங்கும் வரை சிந்தித்துத் தெளிதலே விசாரம் எனப்படுகிறது. எனவே குரு என்பவர் இந்தப் பிரமாண வியாபாரத்தில் ஒரு முக்கிய அங்கமாகிறார். அதாவது வேதாந்த விசாரம் என்பது எப்போதும் குருமுகமாகவே செய்யப்பட வேண்டும்.\nவிசாரம் என்பது எந்த முறையில் செய்யப்பட வேண்டும் என்பதைக் காணலாம். இதற்கு விசாரப் பிரகாரம் அல்லது விசார சொரூபம் என்று பெயர். தகுதிகளை அடைந்த மாணவன் குருவை அடைந்து கேட்க வேண்டிய கேள்விகளாக நான்கு விஷயங்கள் கூறப்படுகின்றன. அவை;\n1. கஹ அஹம் - நான் யார் இது ஜீவ விஷயமான கேள்வி ( ஜீவ விஷய ப்ரஸ்ன: )\n2. கதம் இதம் ஜாதம் – இவ்வுலகம் எவ்வாறு தோன்றியது இது உலக சம்பந்தமான கேள்வி ( ஜகத் விஷய ப்ரஸ்ன: )\n3. கோவை கர்த்தா அஸ்ய வித்யதே – இவ்வுலகம் இப்படி இருப்பதற்கு யார் காரணம் யார் இவ்வுலகைத் தோற்றுவித்தார்கள் இது ஈஸ்வர சம்பந்தமான கேள்வி ( ஈஸ்வர விஷய ப்ரஸ்ன: )\n4. உபாதானம் கிம் அஸ்தி இஹ – மேற்சொன்ன மூன்றுக்கும் ஆதாரமாக, அதிஷ்டானமாக இருப்பது எது\nவிசாரம் என்பது இத்தகைய தன்மை வாய்ந்ததுதான். இதுவே உபநிஷதங்களின் பேசுபொருள் ஆகும். வேதாந்தத்தின் நான்கு முக்கியமான விஷயங்கள்; 1. ஜீவன். 2. ஜகத். 3. ஈஸ்வரன் 4. பிரம்மம்.\nமுதலில் நான் யார் என்னும் கேள்விக்கு இவ்வாறு விசாரம் செய்ய வேண்டும். பார்க்கப்படும் பஞ்சபூதங்களால் ஆன இந்த ஸ்தூல உடல் நான் அல்ல. புலன்களின் கூட்டமும் நான் அல்ல. பார்ப்பவன் நான் அல்ல. பார்ப்பவனைப் பார்க்கிறவனும் நான் அல்ல. இதற்கெல்லாம் வேறானவன் நான் என்று அறியவேண்டும். இதற்கான கருவி த்ருக் – த்ருஷ்ய விவேகம். பார்ப்பவன் பார்க்கப்படும் பொருளாக இருக்கமுடியாது என்பதே இந்த விவேகத்தின் மூலம் நாம் அடையும் தெளிவு. ஷங்கரர் எந்த முறைப்படி நாம் சிந்திக்க வேண்டும் என்று இங்கு காட்டுகிறார்.\nஇரண்டாவது உலகம் எதிலிருந்து வந்தது என்ற விசாரம். இந்தக் கேள்விக்குப் பலவித பதில்கள் நிலவுகின்றன. தர்க்க மதம் உலகம் அணுவிலிருந்து தோன்றியது என்று சொல்கிறது. சாங்கிய மதத்தைச் சார்ந்தவர்கள் உலகம் பிரக்ருதியிலிருந்து வந்ததாகக் கூறுகிறார்கள். சிலர் உலகம் இயற்கையிலிருந்து தோன்றியதாகக் கூறுகிறார்கள். ஆனால் வேதாந்தமோ உலகம் அஞ்ஞானத்திலிருந்து தோன்றியதாகக் கூறுகிறது. நாம் பார்க்கும் அனைத்துமே அஞ்ஞானத்திலிருந்து தோன்றியுள்ளது. இவ்வுலகம் சமஷ்டி (தொகுப்பு) அஞ்ஞானத்திலிருந்து தோன்றியுள்ளது. அஞ்ஞானத்தின் பிறிதொரு பெயர் மாயை. மாயை என்பது அநிர்வசனீயம் எனப்படுகிறது. அதாவது அதை விளக்க முடியாது. ஆனால் ஞானத்தினால் மாயையை ஒடுக்கி விட முடியும். இவ்வுலகம் இவ்வாறு இருக்கக் காரணம் என்ன என்று மற்றொரு கேள்வி கேட்கப்படுகிறது. நம் மனதில் தொடர்ந்து வரும் எண்ணமான விதவிதமான சங்கல்பங்களே இவ்வுலகம் இவ்வாறு இருக்கக் காரணமாகும். எனவே இவ்வுலகம் இவ்வாறிருக்க மாயை சாதாரண காரணமாகவும், சங்கல்பம் விசேஷ காரணமாகவும் இருக்கின்றன.\nஇந்த உலகத்துக்கும், அஞ்ஞானத்துக்கும் ஒன்றே ஆதாரமாக இருக்கின்றது. அதை நாம் காண இயலாது. அதன் சொரூபம் இருத்தல். அது அவ்யயம், அதாவது மாறாமல் இருக்கிறது. எல்லாப் பானைகளுக்குள்ளும் களிமண்ணின் இருப்பு மாறாமல் இருப்பதைப் போல் எல்லாவற்றுக்குள் அது மாறாமல் தொடர்ந்து இருக்கிறது.\nஅந்த ஆதாரமான தத்துவமே எனக்கும் ஆதாரமாக இருக்கிறது. அந்த ஆதாரம் ஒன்றுதான். அவனை நான் பார்க்க முடியாது. அவன் அறிவு சொரூபமாக இருக்கிறான். அவனே நான். நான் அனைத்தையும் வேடிக்கை பார்ப்பவன். இப்படிப்பட்ட நான் அழியாத சத் பிரம்மமாகவே இருக்கிறேன். இந்தப் பகுதியில் அபரோக்ஷ அனுபூதி கூறும் இக்கருத்து ஒரு ஜீவ பிரம்ம ஐக்கியம் ஆகும். இது இந்நூலில் உள்ள ஒரு மஹா வாக்கியம்.\nமேற்கூறப்பட்ட கருத்து நம் அனுபவத்துக்கு விரோதமாகவே உள்ளது. ஆனால் இந்த வாக்கியத்தில் சிரத்தை வைத்து மீண்டும் மீண்டும் விசாரத்தை மேற்கொள்ள வேண்டும்.\nLabels: அபரோக்ஷ அனுபூதி, ஆன்மிகம், புனைவுகள், வேதாந்தம், ஸ்வாமி குருபரானந்த\nஇரவு உணவுக்கு அமர்கையில் நிகழும் வழக்கமாகவே அன்றும் தொலைக்காட்சியைப் போட்டு விட்டு நேரடியாக நியோ கிரிக்கெட்டுக்குத் தாவினேன். மீண்டும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக ராகுல் திராவிட் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி முடித்தவுடன் விளம்பரம் போட்டு விட்டதால் சானல் மாற்ற வேண்டியதாகி விட்டது. சானல்களில் தவ்வித் தவ்வி ராஜ் தொலைக்காட்சிக்கு வந்த போது, ஓர் ஆணும், பெண்ணும் மேடையொன்றில் ஆளுக்கொரு மூலையில் நின்றபடி முக்கி, முக்கிப் பாடிக் கொண்டிருந்தனர். கூல் கோடை என்ற கோடை விடுமுறைக்கான திறந்தவெளி நிகழ்ச்சி அது. தொலைக்காட்சி ம்யூட்டில் இருந்ததால் என்ன பாடலென்று தெரியவில்லை. காமெரா பார்வையாளர் பக்கம் திரும்பிய போதுதான் மழை பெய்து கொண்டிருந்தது தெரிந்தது. குடை பிடித்தபடி சிலர் அடக்கமாய் நின்றிருக்க, நூற்றுக்கணக்கான இசைப்பிரியர்கள் தெப்பலாய் நனைந்தபடி சன்னதம் வந்ததைப் போல் ஆடிக்கொண்டிருந்தனர். என்ன பாடலாயிருக்கும் என்று ஒலியைக் கூட்டிப் பார்த்தேன். ‘ கரிகாலன் காலைப் போல . . .’ என்று துருப்பிடித்த பிளேடு தொண்டையில் சிக்கிக் கொண்ட அவஸ்தையில் பாடிக்கொண்டிருந்த அந்தப் பெண் மீது கூடச் சாரல் அடித்துக் கொண்டிருந்தது. மழையும், மேடைக் கச்சேரியும் பார்த்தவுடன் எனக்கு உடனே ஜேசுதாஸ் ஞாபகம் வந்தது ( நமக்குத்தான் அவர் ஜேசுதாஸ். என் மலையாள நண்பர்கள் அவரைச் சரியாக யேசுதாஸ் என்றே குறிப்பிடுகிறார்கள்.)\nபனிரெண்டு உறுப்பினர்கள் கொண்ட என் தாத்தா வீட்டின் இன்னொரு உறுப்பினராகவே வானொலி என்ற மாயப்பெட்டி இருந்த காலத்தில்தான் எஸ்பிபியும், ஜேசுதாசும் எனக்கு அறிமுகமாயினர். இவர்தான் இந்தப்பாடலைப் பாடுகிறார் என்று இனம் பிரித்துப் அறியமுடியாத வயது எனக்கு. சிறுவர் பூங்காவில் குழந்தைகளைக் கூட்டி வைத்துக் கொண்டு, ஆசிரியையாக இருக்கக்கூடும் என்று நான் நம்பிக்கொண்டிருந்த பெண்ணொருத்தி சொல்கிற கதைகளுக்கும், அந்தக் குழந்தைகள் பாடுகிற பாடல்களுக்கும், கதை சொல்பவரே கதையின் பாத்திரங்களாகக் குரல் மாற்றிப்பேசி, சொந்தக்குரலில் வர்ணனைகளையும் தொடரும் ஓரங்க நாடகங்களும்தான் எனக்கு விருப்பமாயிருந்தன. இரவில் படுக்கை நேரத்தில் யார் தலைமாட்டில் வானொலியை வைக்க வேண்டும் என்று வீட்டுக்குள் பெரிய சண்டை நிகழும். நிகழ்ச்சியின் தன்மைக்கேற்ப வானொலி தலைமாடு மாறும். நானும் ஒரு நீளத்துண்டும், தையல் பிரிந்து பஞ்சு எட்டிப்பார்க்கும் அழுக்குத் தலையணை ஒன்றும் அடங்கிய என் படுக்கையை வானொலிக்கருகில் மாற்றியபடியே இருப்பேன். கடைசித் தலைமாட்டுக்குச் சென்றவுடன் துவங்குவது ‘காலத்தால் அழியாத காவிய’ப் பாடல்களாகத்தான் இருக்கும். டி.எம்.சௌந்தர்ராஜனும், பி.சுசீலாவும் பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்வார்கள் அவ்வப்போது தலைகாட்டும் பி.பி. ஸ்ரீனிவாசை எனக்குப் பிடித்திருந்தது.\nபின்னால் கொஞ்சம் வளர்ந்து எஸ்.பி.பி, ஜேசுதாஸ் கட்சிக்கு நிரந்தரமாய்த் தாவியபின், மரபிசை சார்ந்த திரைப்பாடல்களென்றாலே ஜேசுதாஸ்தான் என்றாகி விட்டிருந்தது தெரியவந்தது. சிந்துபைரவியின் அத்தனைப் பாடல்களையும் உருத்தட்டி, ஜேசுதாஸின் ஆவியே எனக்குள் புகுந்து கொண்ட மாதிரி பாடித் திரிந்திருக்கிறேன். அவரது பல பாடல்களைப் பாடிப் பார்க்கும் போதெல்லாம் அந்த மாதிரி அவரால் மட்டும்தான் பாட முடியும் என்று தோன்றும். அவரது கர்நாடக சங்கீதத்தைக் கேட்கிற அளவுக்கு அறிவு வளர்ந்தும் இந்தத் தீர்மானம் மாறாமல்தான் இருந்தது. கல்லூரி முடித்த பருவத்தில் கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசை மீது அடங்காத காமம் ஏற்பட்டது (அவசர அவசரமாய் அனுபவிப்பதை அப்படித்தானே சொல்லமுடியும் தீராக்காதல் என்று சொல்வது பொருத்தமாய் இருக்காதே தீராக்காதல் என்று சொல்வது பொருத்தமாய் இருக்காதே\nசாஸ்திரிய இசை கற்பதன் மீதிருந்த ஆர்வக்கோளாறில் கர்நாடக இசைக்கச்சேரிகளுக்குப் போனதைப் பற்றிச் சொல்ல வேண்டும். ஒருமுறை பள்ளிபாளையத்தில் ஒரு கிராமத்துக் கோயிலில் நடந்த கச்சேரிக்குச் சென்றிருந்தேன். முதல் இரண்டு மணி நேரங்களுக்கு நெளிந்தபடி, கச்சேரி கேட்க வந்த சங்கீத ஆசிரியைகளையும், அங்குமிங்கும் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்கும் பட்டுப்பாவாடை கட்டிய எட்டு வயதுச் சிறுமிகளான அவர்களது மாணவிகளையும் (அவர்கள் சங்கீத மாணவிகளாக இருக்க வேண்டும்), விரைவிலேயே அவர்களுக்கு அரங்கேற்றம் நிகழ்த்திப் பார்த்து விட வேண்டும் என்ற கனவிலிருக்கிற அவர்களது பெற்றோர்களையும், மீதி தொண்ணூறு சதவீத பிராமணக் கிழவர்களையும் பராக்கு பார்த்தபடி அமர்ந்திருந்தேன்; அவ்வப்போது கோயில் வாசலில் விட்டு வந்த என் இருநூற்றைம்பது ரூபாய் புதுச் செருப்பையும்.\nசீர்காழி சிவசிதம்பரம் ஒவ்வொரு கீர்த்தனையையும் துவங்குவதற்கு முன் அதன் ராகம், தாளம் மற்றும் இயற்றியவர் பெயர் பற்றிய குறிப்புகளைக் கொடுத்ததும், அதை நான் பவ்யமாக என் டயரியில் குறித்துக் கொண்டதை என் அருகில் இருந்த பெரியவர் கவனித்து என்னைப் பற்றித் தவறாக நினைத்துக் கொண்டார் போலும். பாடப்பட்டுக் கொண்டிருக்கும் கீர்த்தனைகளின் நுணுக்கங்கள் பற்றி என்னிடம் விளக்க ஆரம்பித்து விட்டார். சீர்காழி எந்தெந்த இடங்களில் தவறு செய்கிறார் என்றும், மேல் ஸ்தாயியில் சஞ்சரிக்க வேண்டிய இடங்களிலெல்லாம் அவர் குரல் மேம்போக்காக நிரவி விட்டுக் கீழிறங்கிக் கொள்வதைக் குறிப்பிட்டுக் காட்டி, ‘ இது ச்சீட்டிங் ‘ என்றார். இது டார்ச்சர் என்று சொல்லியிருந்தால் ஆட்சேபணையின்றி ஒப்புக்கொண்டிருப்பேன்.\nதுக்கடா பகுதி வந்ததும்தான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். கீர்த்தனைகளைப்போல் நிரவி, நிரவிப் பாடாமல், அழகான, சிறிய, இனிய பாடல்கள். அதில் சில தமிழ்ப்பாடல்களும் உண்டு. தன் தந்தையின் பிரசித்தி பெற்ற பாடலான ‘சின்னஞ்சிறு பெண்போலே’ பாடியபோது எனக்கு எங்கள் ஊர் குளித்தலை கடம்பர் கோயில் ஒலிபெருக்கி நினைவுக்கு வந்தது. அது வழியாக அந்தப்பாடலை நிறைய தடவை கேட்டிருக்கிறேன்.\nநான் செல்லும் எல்லாக் கச்சேரிகளிலும் இதே கதைதான். சுதா ரகுநாதன், நெய்வேலி சந்தான கோபாலன் போன்றோர் கச்சேரிக்கெல்லாம் போனாலும் முதல் இரண்டுமணி நேரங்களுக்கு என் உலகில் சஞ்சாரம் செய்து விட்டு துக்கடா துவங்கும் போது பூவுலகுக்குத் திரும்பி வருவேன். எங்கள் தொழிற்சாலை காசாளர் சண்முகம் ஒருமுறை பிராமணர்கள் இல்லம் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் சௌமியா கச்சேரி இருப்பதாகக் கூறி என்னையும் அழைத்துச் சென்றார். முதலில் பூணூல் அணிவிக்கப்படும் சிறுவன் ஸ்ரீமன் நாராயண பாடினான். அழகாக இருந்தது. சௌமியா ஜலதோஷம் பிடித்த தொண்டையில் கரகரப்பாகவே கச்சேரியைக் கொண்டு போனார். ஆனால் அவருக்கு வயலின் வாசித்த எம்பார் கண்ணன் கையில் வயலினை ஒரு குழந்தையைப் போல் வைத்துக் கொண்டிருக்க, அதிலிருந்து பரவிய தெய்வீக இசைக்கு அவரே கரைந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்து நானும் கரைந்தேன்.\nஒருநாள் என் தொழிற்சாலையில் காலை ஷிஃப்டில் இருந்தேன். எந்திரங்கள் பதப்படுத்தித் துப்பிக் கொண்டிருந்த துணிகளிலிருந்து மாதிரி எடுத்துக்கொண்டு அவற்றின் சாயம் போகும் தன்மையைப் பரிசோதிப்பதற்காக ஆய்வகம் வந்தேன். காசாளர் சண்முகம் என்னைப் பார்க்க விரும்பியதாகச் சொன்னார்கள். கொடுத்த சம்பளத்தைத் திரும்பப் பிடுங்கிக் கொள்வதற்கான சாத்தியங்கள் நிறைந்த நிலையில் அப்போது எங்கள் தொழிற்சாலை ஓடிக்கொண்டிருந்ததால் கொஞ்சம் யோசனையாகத்தான் சென்றேன். ஆனால் அவர் சொன்ன விஷயம் சம்பள உயர்வை விட மகிழ்ச்சி தரக்கூடியதாகிறது.\nஅன்று மாலை ஜேசுதாஸ் சேலம் வருகிறாராம். பைபாஸ் ரோட்டுக்கு அருகில் ஓர் இடத்தைச் சொல்லி, அங்குள்ள ஐயப்பன் கோயில் ஒன்றின் திறப்பு விழாவின் திறப்பு விழாவின் சிறப்புக் கச்சேரிக்காக வருவதாகச் சொன்னார்.\nஷிஃப்ட் மூன்றரை மணிக்குத்தான் முடியுமென்றாலும் ஒருமணிநேரம் அனுமதி கேட்டுக் கொண்டு சேலம் புறப்பட்டேன். சண்முகம் வேலைப்பளுவால் வரமுடியாதென்று சொல்லி விட்டார். சேலம் பைபாஸில் இறங்கி ஒரு டவுன் பேருந்தைப் பிடித்து சாலையோரமாகவே அமைந்திருக்கிற அந்த ஐயப்பன் கோயிலை அடைந்தால் ஜேசுதாஸ் இன்னும் வந்திருக்கவில்லை.\nஆனால் கோயிலுக்குப் பின்புறமிருந்த வெற்று நிலத்தில் போடப்பட்டிருந்த கச்சேரி மேடைக்கு முன்னால் கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது. நான் முதலில் கோயிலுக்குப் போய் விட்டு அப்புறம் மேடைக்கு முன் சென்றமரலாமா என்று யோசித்தபடியே கோயில் வாயிலில் காத்திருக்க, சற்று நேரத்தில் ஒரு கார் வந்து நின்று உள்ளிருந்து ஜேசுதாஸ் இறங்கினார். கச்சேரி கேட்க வந்த கூட்டத்துக்கு அவர் வந்தது தெரியவில்லை. நிர்வாகிகள் மட்டும் நாலைந்து பேர் அவரைச் சூழ்ந்து கொண்டு, அவரைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். நானும் நிர்வாகிகளில் ஒருவனாகி அவர்களைப் பின்தொடர்ந்தேன்.\nசன்னிதானத்தில் நான் ஜேசுதாஸுக்கு எதிரில் நின்றிருந்தேன். உதடுகள் மென்மையாகத் துடித்தபடி மனமுருக வேண்டிக்கொண்டிருந்தார். அவர் என்னைவிடக் குள்ளமாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது. அந்த தாடியும் ஜிப்பாவும்தான் அவரை சற்று உயரமாகக் காட்டுகிறதோ என்று தோன்றியது.\nசரியாக ஆறுமணிக்கு மேடையேறினார். எனக்கு மூன்றாவது வரிசையில் இடம் கிடைத்து விட்டது. மேடையில் அமர்ந்தவுடன் பைக்குள்ளிருந்து ஒரு படத்தை எடுத்துத் தன் எதிரில் வைத்து, கண்மூடி வணங்கினார். பிறகு கீர்த்தனைகளை அந்த வெண்கலக் குரலில் ஆரம்பித்தவுடன் நான் அவருள் மூழ்கி விட்டேன்.\nகர்நாடக சங்கீதத்தில் ஜேசுதாஸ் சங்கீதம் என்றே ஒரு பிரிவு இருப்பதாகச் சொல்வார்கள். அவரது மானச தர்மத்துக்கு ஏற்ற வகையில் அவருக்கே உரித்தான பாணியில் அவர் சாஸ்திரீய சங்கீதத்தை நமக்குத் தருகிறார். அந்தக் குரலைப் போன்றதொரு இசைக்கருவியை மனிதன் இதுவரையிலும் கண்டுபிடிக்கவேயில்லை என்றுதான் நினைக்கிறேன். எந்த ஸ்தாயியிலும் தெய்வீகமாக சஞ்சாரம் செய்யும் சாரீரம் அவருடையது. அன்றைக்கு இறைவனையே நேரில் கண்டது போல்தானிருந்தது எனக்கு.\nகச்சேரி துவங்கி இருபது நிமிடங்களுக்குள் தூறலாக ஆரம்பித்த மழை வலுத்து பொத்துக் கொண்டு ஊற்ற ஆரம்பித்து விட்டது. இருந்தும் பார்வையாளர்கள் ஒருவர் கூட நகரவில்லை. மேடை பல இடங்களில் ஒழுக ஆரம்பித்து விட்டது. ஜேசுதாஸ் பாடுவதை நிறுத்தவில்லை. ஒருவர் குடை கொண்டு வந்து அவர் பின்னால் நிற்க அவர் அவரிடம் மென்மையாகக் கையசைத்து மறுத்து விட்டார். காற்று மழையை அவர் திசைக்குக் கொண்டு சென்று சாரல் அவர் மீது கடுமையாக அடிக்க ஆரம்பித்து விட்டது. அவர் பாடுவதை நிறுத்தவில்லை. நான் உள்பட கூட்டம் முழுவதும் தெப்பலாய் நனைந்து விட்டது. கீர்த்தனைகள் நிறைவடைந்து துக்கடா ஆரம்பித்தபோதும் மழையும் நிற்கவில்லை; கூட்டமும் கலையவில்லை. எனக்குள் எலும்புகளெல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டன. ஜேசுதாஸ் குரல் நடுங்காமல் அந்தக் குளிரில் எப்படிப் பாடுகிறார் என்பது ஆச்சரியமாகவே இருந்தது. துக்கடா பகுதியில் பெரும்பாலும் ஐயப்பன் பாடல்கள்தாம். கூட்டம் எழுந்து ஆட ஆரம்பித்து விட்டது. நானும்தான். இசை இறைவனுக்கு மிக நெருக்கமானது என்று அன்று அனுபவத்தில் உணர்ந்தேன்.\nகச்சேரி முடிந்து சற்று நேரம் கழித்துதான் மழைவிட்டது. இரவு நேரமாகிவிட்டபடியால் பைபாஸூக்கு ஆட்டோவில்தான் செல்லமுடிந்தது. வயிற்றுக்குள் பசி தீயாய்க் கனன்று கொண்டிருந்தது. பேருந்து நிறுத்தத்தில் இருந்த தள்ளுவண்டிக்கடையில் கோழி பிரியாணி சாப்பிட்டேன். குளிருக்கு இதமாக இருந்தது. வீட்டுக்குச் சென்று சேர்ந்து படுக்கையில் வீழ்ந்ததும் உறக்கத்துள் விழுந்து விட்டேன். காலையில்தான் அந்த சந்தேகம் வந்தது. ஜேசுதாஸ் கச்சேரியைக் கேட்ட அந்த அனுபவங்களும், அன்றிரவு நான் சாப்பிட்டது உண்மையிலேயே கோழி பிரியாணிதானா என்ற சந்தேகமும் இன்றுவரை என்னிலிருக்கின்றன.\nLabels: K.J.Yesudas, இசை, கட்டுரை, புனைவுகள், ஜேசுதாஸ்\nஓரான் பாமுக்கின் வெள்ளைக் கோட்டை\nஎன் பெயர் சிவப்பு என்ற நாவலுக்காக நோபல் பரிசு பெற்ற துருக்கி எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் முதல் நாவல் வெள்ளைக் கோட்டை (The White castle). நாவல்கள் பிரிவில் ஜான் கிருஷாம்களும், சிட்னி ஷெல்டன்களும் குவித்து வைக்கப்பட்டிருக்கும் எங்கள் பள்ளி நூலகத்தில் ஓரான் பாமுக்கைப் பார்த்ததும், ஹித்ததூ கடைகளில் பாகற்காயைப் பார்த்தது என் மனைவிக்குக் கண்கள் விரிவதைப் போல் என் கண்களும் விரிந்தன. ஒன்று அல்ல, அவர் எழுதிய மூன்று புத்தகங்கள் இருந்தன. The New Life என்ற நாவலும், தன் சொந்த ஊர் அனுபவங்கள் பற்றி அவர் எழுதிய புத்தகமான இஸ்தான்புல்லும். வெள்ளைக் கோட்டை அவரது முதல் நாவல் என்பதாலும், கொஞ்சம் சின்ன புத்தகமாக இருந்ததாலும் (145 ப) அதையே முதலில் தேர்வு செய்தேன்.\nதுருக்கிப் படைகளிடம் மாட்டிக் கொள்கிற வெனிஸ் நகர அறிஞன் ஒருவன் சுல்தான் முன்னிலையில் கைதியாகக் கொண்டு வரப்படுகிறான். பிற போர்க்கைதிகள் கடினமான உடலுழைப்புத் தொழில்களைப் புரியப் பணிக்கப்பட்டபோதிலும், இவனது பல்துறை அறிவின் காரணமாக அந்தக் கொடுமையிலிருந்து தப்பித்துக் கொள்கிறான். அறிவியலிலும், புதிய விஷயங்களைக் கற்பதிலும் ஆர்வம் கொண்ட ஹோஜா என்பவன் இவனை அடிமையாக வாங்கிச் செல்கிறான். ஹோஜா தோற்றத்தில் தன்னைப் போலவே இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது வெனிஸ் அறிஞனுக்கு. ஹோஜா தன்னிடமிருந்து பலதுறைகள் பற்றிய அறிவையும் பெறுவதற்காகவே தன்னை வாங்கியிருப்பதாகப் புரிந்து கொள்கிறான். இருவரும் இணைந்து வாழ்கிறார்கள். விலங்குகள் குறித்த, மருத்துவம் குறித்த, வானவியல் மற்றும் அறிவியல் குறித்த தனது ஞானத்தையெல்லாம் ஹோஜாவுடன் பகிர்ந்து கொள்கிறான் வெனிஸ் அறிஞன். இதைக்கொண்டு மெல்ல மெல்ல சிறுவயது சுல்தானைத் தன் வசப்படுத்துகிறான் ஹோஜா. சுல்தான் தன் அரண்மனையின் அனைத்து விஷயங்களிலும் ஹோஜாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான். சுல்தானின் ஆணையின் பேரில் ஒரு பிரம்மாண்டமான போர் ஆயதத்தைத் தயாரிக்கிறான் ஹோஜா. அந்த பீரங்கியோடு இறுதியில் துருக்கிப்படை வெள்ளைக்கோட்டை நோக்கிப் படையெடுத்துச் செல்கிறது.\nபதினேழு வருடங்கள் இருவரும் ஒரே அறையில் இணைந்து வாழ்கிறார்கள். வெனிஸ் அறிஞன் தன் தாய்நாட்டின் நினைவுகளை மெல்ல மெல்ல இழக்கிறான். இருவருமே ஒருவரில் மற்றொருவர் தங்கள் அடையாளங்களை இழப்பதையும், ஒருவர் மற்றவருடைய குணங்களை சுவீகரித்துக் கொள்வதையும் அழகாகச் சித்திரித்திருக்கிறார் பாமுக். கொஞ்சம் கடினமான எழுத்துநடையாகத்தான் இருக்கும் என்று யூகிக்கிறேன். இருந்தபோதிலும் ஆங்கில மொழிபெயர்ப்பு நன்றாகவே செய்யப்பட்டிருந்தது (விக்டோரியா ஹோல்ப்ரூக்).\nLabels: Orhan Pamuk, ஓரான் பாமுக், நாவல், புனைவுகள், வாசிப்பனுபவம்\nதேசிய புத்தக நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு நாவல்கள்\nநன்றி : ஜெயமோகன் இணையதளம். அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.\n1 அக்னி நதி உருது. கு அதுல் ஐன் ஹைதர் .தமிழாக்கம் சௌரி\n2 அரை நாழிகை நேரம். மலையாளம் .பாறப்புறத்து தமிழாக்கம். பெ நாராயணன்\n3 அவன் காட்டை வென்றான் தெலுங்கு. ஆர் கேசவ ரெட்டி .தமிழாக்கம் எதிராஜுலு\n4 இதுதான் நம் வாழ்க்கை .பஞ்சாபி . தலீப் கௌர் டிவானா .தமிழாக்கம் தி சா ராஜு\n5 இயந்திரம் மலையாளம் .மலையாற்றூர் ராமகிருஷ்ணன் .தமிழாக்கம் கெகெபிநாயர்\n6 இலட்சிய இந்து ஓட்டல் . வங்காளி. பிபூதி பூஷன் பந்த்யோபாத்யாய தமிழாக்கம் த ந சேனாபதி\n7 உம்மாச்சு . மலையாளம் உரூப் தமிழாக்கம் இளம்பாரதி\n8 உயிரற்ற நிலா . ஒரியா . ஆர் உபேந்திர கிஷோர் தாஸ் தமிழாக்கம் பானுபந்த்\n9 ஏணிப்படிகள் . மலையாளம் தகழி சிவசங்கரப்பிள்ளை தமிழாக்கம் சி ஏ பாலன்\n10 ஒரு குடும்பம் சிதைகிறது கன்னடம் எச் எல் பைரப்பா தமிழாக்கம் எச்.வி.சுப்ரமணியம்\n11 கங்கவ்வா கங்காமாதா .கன்னடம். சங்கர் மொகாசி புனேகர் தமிழாக்கம் எம் வி வெங்கட் ராம்\n12 கங்கைத்தாய் . இந்தி . பைரவப் பிரசாத் குப்தா தமிழாக்கம் சரஸ்வதி ராம்நாத்\n13 கங்கைப்பருந்தின் சிறகுகள் . அசாமி . லக்ஷ்மீ நந்தன் போரா . தமிழாக்கம் துளசி ஜெயராமன்\n14 கடைசியில் இதுதான் மிச்சம் .தெலுங்கு .ஆர் புச்சிபாபு தமிழாக்கம் பிவி சுப்ரமணியம்\n15 கவிதாலயம் . உருது. ஜிலானி பானு . தமிழாக்கம் முக்தார்\n16 கறுப்புமண் . தெலுங்கு. பாலகும்மி பத்மராஜு .தமிழாக்கம் பா பாலசுப்ரமணியம்\n17 கறையான் .வங்காளி . சீர்ஷேந்து முக்கோபாத்யாய. சு.கிருஷ்ணமூர்த்தி\n18 கிராமாயணம் . கன்னடம் . ராவ் பகதூர் . தமிழாக்கம் எஸ் கெ சீதாதேவி\n19 சிக்க வீரராஜேந்திரன் . கன்னடம். மாஸ்தி வெங்கடேச அய்யங்கார். தமிழாக்கம் ஹேமா ஆனந்த தீர்த்தன்\n20 சிப்பியின் வயிற்றில் முத்து . வங்காளி. போதிசத்வ மைத்ரேய தமிழாக்கம்சு.கிருஷ்ணமூர்த்தி\n21 சூரியகாந்திப்பூவின் கனவு . அசாமி . சையத் அப்துல் மலிக் தமிழாக்கம் கரிச்சான் குஞ்சு\n22 சோறு தண்ணீர் . ஒரியா. கோபிசந்து மகாந்தி . பானுபந்த்\n23 சோரட் உனது பெருகும் வெள்ளம் . குஜராத்தி. ஜாவேர் சந்த் மோகாணி .சு.கிருஷ்ணமூர்த்தி\n24 தர்பாரி ராகம். இந்தி. ஸ்ரீலால் சுக்ல. தமிழாக்கம் சரஸ்வதி ராம்நாத்\n25 தன்வெளிப்பாடு . வங்காளி. சுனில் கங்கோபாத்யாய .தமிழாக்கம் சு.கிருஷ்ணமூர்த்தி\n26 திருமணமாகதவன் . வங்காளி .சரத் சந்திரர் தமிழாக்கம் சு.கிருஷ்ணமூர்த்தி\n27 துளியும் கடலும். இந்தி . அம்ரித்லால் நாகர் . தமிழாக்கம் துளசி ஜெயராமன்\n28 நான் . மராட்டி . ஹரிநாராயண் ஆப்தே தமிழாக்கம் மாலதி புனதாம் பேகர்\n29 நீலகண்டபறவையைதேடி . வங்காளி . அதீன் பந்த்யோபாத்யாய. தமிழாக்கம் சு.கிருஷ்ணமூர்த்தி\n30 பாத்துமாவின் ஆடும் இளம்பருவத்துதோழியும் . மலையாளம். வைக்கம் முகமது பஷீர். தமிழாக்கம் சி எஸ் விஜயம்\n31 மய்யழிகரையோரம் . மலையாளம். எம் முகுந்தன் தமிழாக்கம் இளம்பாரதி\n32 மறைந்த காட்சிகள் . இந்தி .பகவதிசரண் வர்மா தமிழாக்கம் ந வீ ராஜ கோபாலன்\n33 மித்ரா வந்தி . பஞ்சாபி. கிருஷ்ணா சோப்தி தமிழாக்கம் லட்சுமி விஸ்வநாதன்\n34 முதலில்லாததும் முடிவில்லாததும் . கன்னடம். ஸ்ரீரங்க. தமிழாக்கம் ஹேமா ஆனந்த தீர்த்தன்\n35 யாகம் . தெலுங்கு. காலிபட்டினம் ராமராவு தமிழாக்கம் பா பாலசுப்ரமணியம்\n36 ராதையுமில்லை ருக்மினியுமில்லை . பஞ்சாபி. அம்ரிதா பிரீதம் தமிழாக்கம் சரஸ்வதி ராம்நாத்\n37 வாழ்க்கை ஒரு நாடகம் . குஜராத்தி. பன்னா லால் பட்டேல். தமிழாக்கம் துளசி ஜெயராமன்\n38 வானம் முழுவதும். இந்தி. ஆர் ராஜேந்திர யாதவ் தமிழாக்கம் மு ஞானம்\n . இந்தி. ஸதிநாத் பாதுரி தமிழாக்கம் என் எச் ஜெகன்னாதன்\n40 விஷக்கன்னி மலையாளம். எஸ்.கெ. பொற்றெகாட் தமிழாக்கம் குறிஞ்சிவேலன்\n41 வெண்குருதி . பஞ்சாபி. நானக் சிங் தமிழாக்கம் துளசி ஜெயராமன்\n42 இந்துலேகா மலையாளம் ஓ சந்துமேனன் தமிழாக்கம் இளம்பாரதி\n43 ஏமாற்றப்பட்ட தம்பி . தெலுங்கு. பலிவாடா காந்தாராவ் .தமிழாக்கம் பா பாலசுப்ரமணியன்\n44 வினைவிதைத்தவன் வினையறுப்பான் . எம் எஸ் புட்டண்ண தமிழாக்கம் பாவண்னன்\n45 காகித மாளிகை . தெலுங்கு. முப்பால ரங்கநாயகம்ம தமிழாக்கம் பா பலசுப்ரமணியன்\n46 அழிந்த பிறகு கன்னடம் சிவராம காரந்த் . தமிழாக்கம் சித்தலிங்கய்யா\nLabels: national Book Trust, தேசிய புத்தக நிறுவனம், நாவல், புனைவுகள், வாசிப்பனுபவம்\nசாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்\nநன்றி : ஜெயமோகன் இணையதளம். அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.\n1. ஆரோக்கிய நிகேதனம் . [ஆரோக்கிய நிகேதனம்] வங்காளி . தாராசங்கர் பானர்ஜி. தமிழாக்கம் த.நா.குமாரசாமி\n2 பாணபட்ட தன்வரலாறு . ]பாணபட்ட ஆத்மகதா ]. இந்தி .கஸாரி பிரசாத் திவிவைதி தமிழாக்கம் சங்கர் ராஜு நாயிடு\n3 பொம்மலாடம் [புதுல் நாச்சார் கி இதிகதா] வங்காளி . மாணிக் பந்தோபாத்யாய தமிழாக்கம் த.நா குமாரசாமி\n3 செம்மீன் [செம்மீன்] மலையாளம் தகழிசிவசங்கரப்பிள்ளை தமிழாக்கம் சுந்தர ராமசாமி\n4 சேரி [மாலப்பள்ளி ] தெலுங்கு உன்னாவால் லட்சுமிநாராயணா தமிழாக்கம் எம்.ஜி ஜகன்னாத ராஜா\n5 எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது [ ன்றுப்பாப்பாக்கு ஒரானெயுண்டார்ந்நு ]மலையாளம் வைக்கம் முகமது பஷீர். தமிழாக்கம் கெ.சி சங்கரநாராயணன்\n6 இரண்டுபடி [ரண்டிடங்கழி] மலையாளம் தகழி சிவசங்கரப்பிள்ளை தமிழாக்கம் டி ராமலிங்கம் பிள்ளை\n7 காட்டின் உரிமை [ஆரண்யார் அதிகார் ] வங்காளி மகாஸ்வேதா தேவி தமிழாக்கம் சு கிருஷ்ணமூர்த்தி\n8 காலம் [காலம்] மலையாளம் . எம்.டி வாசுதேவன் நாயர் தமிழாக்கம் மணவை முஸ்த·பா\n9 காணி நிலம் [சமான் அதா குந்தா] ஒரியா . ,பக்கீர் மோஹன் சேனாபதி தமிழாக்கம் எச்.துரைசாமி\n10 மக்கள் குரல் [ஐயனுரிங்கம் ] அசாமி . பீரேந்திரகுமார் பட்டாச்சாரியா தமிழாக்கம் சரோஜினி பாக்கியமுத்து\n11 மலைநாட்டு மங்கை அசாமீஸ் ரஜனிகாந்த் பரடோலி தமிழாக்கம் கெ அப்பாதுரை\n12 மௌன ஓலம் [வைசாக] கன்னடம். சதுரங்கா தமிழாக்கம் டிகெ வெஜ்க்கடாசலம்\n13 மண் பொம்மை [மதிர் மனுஷ்ய] ஒரியா . காளிசரண் பாணிகிராகி தமிழாக்கம் ரா வீழிநாதன்\n14 மண்ணும் மனிதரும் [ மரலி மண்ணிகெ] கன்னடம் டாக்டர் சிவராம காரந்த் தமிழாக்கம் டிபி சித்தலிங்கையா\n15 நாராயணராவ் [நாராயணராவ்] தெலுங்கு . அடைவி பாபுராஜு தமிழாக்கம் எம்.எஸ் கமலா\n16 நிழல்கோடுகள் [ ஷேடோ லைன்ஸ் ] ஆங்கிலம் அமிதவ் கோஷ் தமிழாக்கம் திலகவதி\n17 பண்டித பரமேஸ்வர சாஸ்திரி உயில் [ பண்டித பரமேஸ்வர சாஸ்திரி வீலுனாம . ] தெலுங்கு கோபிசந்த் தமிழாக்கம் டி சௌரி ராஜன்\n18 பருவம் தப்பிய வசந்தம் [ ] அசாமி . கிமல் கார் தமிழாக்கம் டி பானுமதி\n19 பொலிவு இழந்த போர்வை . [ஏக் சாதார் மைலி] உருது. ராஜேந்திரசிங் பேதி .தமிழாக்கம் டி ராஜன்\n20 பேராசிரியர் [ புரபசர் ] ம¨லாளம் . ஜோச·ப் முண்டசேரி தமிழாக்கம் டி வெட்ங்கடசாமி\n22 ருத்ரமா தேவி [ருத்ரமா தேவி ] தெலுங்கு . துலுக்ய் நோரி நரசிம்ம சாஸ்திரி தமிழாக்கம் வி தட்சிணாமூர்த்தி\n23 சரஸ்வதி சந்திரன் [சரஸ்வதி சந்திரன்] குஜராத்தி. கோவிந்தராம் திரிபாதி . உபேந்திர பாண்டியா தமிழாக்கம் டிகெ ஜெயராமன்\n24 சாந்தலா [சாந்தலா] கன்னடம் . கெ.வி அய்யர்தமிழாக்கம் எச் கெ சீதாதேவி\n25 சுந்தரிகளும் சுந்தரன்மார்களும் [சுந்தரிகளும் சுந்தரன்மாரும்] மலையாளம் பி.சி.குட்டிகிருஷ்ணன் அல்லது உரூப் தமிழாக்கம்ஆர் சௌரிராஜன்\n26 சாம்பன் . [ சாம்ப ] வங்காளி . சமரேஷ் பாசு தமிழாக்கம் சு கிருஷ்ணமூர்த்தி\n27 வனவாசி [ஆரண்யக்] வங்காளி .பிபூதிபூஷன் தமிழாக்கம் த நா சேனாபதி\n28 வழிகாட்டி [ கைட்] இந்தி . சமன் நகால் தமிழாக்கம் பிரேமா நந்தகுமார்\n29 வினோதினி [சொக்கர் பாலி ] வங்காளி. ரபீந்திரநாத் தாகூர் தமிழாக்கம் த நா குமாரசாமி\n30 ஒரு புதிய கதை [ பா முலகிச ஹோஷியார்] பஞ்சாபி .நரேந்திரபால் சிங் தமிழாக்கம் கெ பாலசந்திரன்\n31 நீல நிலா [நீலா சாந்த்] இந்தி . சிவ் பிரசாத் சிங் . தமிழாக்கம் எம் சேஷன்\n32. தட்டகம் . மலையாளம் . கோவிலன். தமிழாக்கம் நிர்மால்யா\n33 இரண்டாமிடம் [ரண்டாமூழம்] எம்.டி.வாசுதேவன் நாயர் .தமிழாக்கம் குறிஞ்சிவேலன்\n34 கொல்லப்படுவதில்லை . [நா ஹன்யதே] வங்காளம். மைத்ரேயி தேவி தமிழாக்கம் சு கிருஷ்ணமூர்த்தி\n35 சதுரங்கக் குதிரைகள் [தாய் கர்] இந்தி கிரிராஜ் கிஷோர் தமிழாக்கம் மு ஞானம்\n36 கயிறு [கயர்] தகழி சிவசங்கரப்பிள்ளை. தமிழாக்கம் சி ஏ பாலன்\n37 பருவம் [பர்வ] கன்னடம் . எஸ்.எல்.பைரப்பா தமிழாக்கம் பாவண்ணன்\n38 இனி நான் உறங்கலாமா [இனி ஞான் உறங்கட்டே ] மலையாளம். பி.கெ.பாலகிருஷ்ணன் தமிழாக்கம் ஆ.மாதவன்\n39 ஒரு கிராமத்தின் கதை .[ஒரு தேசத்தின்றெ கத] மலையாளம். எஸ்.கெ.பொற்றேக்காட். தமிழாக்கம் சி.ஏ.பாலன்\nLabels: சாகித்ய அகாதமி, நாவல், புனைவுகள், வாசிப்பனுபவம்\nஆத்ம ஞானம் தேடும் ஒரு சாதகனின் தகுதிகளில் முதலில் வைராக்யம், விவேகம், சமம், தமம் இவற்றைப் பார்த்தோம். அடுத்ததாக உபரமம் அல்லது உபரதி என்ற பண்பு விளக்கப்படுகிறது. இது கர்மத்தியாகம். சங்கல்ப பூர்வமான கர்மங்களையும், சில பொறுப்புகளையும் விட்டு விடுதலையாவதை இப்பண்பு வலியுறுத்துகிறது. இதன் மூலம் ஞான யோகப் பயிற்சிக்கான, சிரவணத்துக்கான காலத்தை நாம் சம்பாதிக்கிறோம். உபரதி என்ற பண்பு, சமம் மற்றும் தமம் ஆகிய பண்புகளைத் தொடர்ந்து பாதுகாத்து வருதலையும் குறிக்கும். உள், வெளி விஷயங்களிலிருந்து திரும்பி அப்படியே இருத்தல் மேலான உபரதி: என்று அபரோக்ஷ அனுபூதி குறிப்பிடுகின்றது.\nநமக்கு நேரும் எல்லா துக்கங்களையும் வெறுப்பின்றி சகித்துக் கொள்ளுகிற சகிப்புத்தன்மை அல்லது பொறுமை என்ற தன்மையை திதிக்ஷா என்ற பண்பு வலியுறுத்துகிறது. நாம் விரும்பாத ஒன்று நடக்கும் போது அதை மாற்றுவதற்கு முழு முயற்சி எடுக்க வேண்டும். அப்படியும் அந்த நிலையை மாற்ற முடியவில்லையென்றால், வரும் விளைவுகளை குறை சொல்லாது ஏற்றுக் கொள்ளவேண்டும். நமக்கு விருப்பமான ஒன்றை அடையும் முயற்சியில் எந்தத் துன்பம் வரினும் இயல்பாகவே பொறுத்துக் கொள்வோம். எனவே திதிக்ஷா என்ற சகிப்புத்தன்மையை அதிகரிக்க வேண்டும் எனில் மோக்ஷத்தை அடையும் இச்சையான முமுக்ஷுத்துவத்தை அதிகரிக்க வேண்டும். நமக்கு வரும் துன்பங்கள், துயரங்கள் இவற்றைக் கண்டுகொள்ளாதிருக்க வேண்டும். எதை நாம் பொருட்படுத்துவதில்லையோ அதற்கு மெய்த்தன்மை குறைகிறது. துன்பங்கள் வரும் போது அவற்றைப் பொறுமையுடன் பழகப் பழக அவற்றின் பாதிப்பு குறையும். வாழ்க்கையில் மிகப்பெரிய துன்பமே துன்பம் வந்து விடுமோ என்ற பதற்றம் கலந்த எதிர்பார்ப்புதான். திதிக்ஷா உடையவருக்கு இந்த பதற்றம் இருக்காது. உலக வாழ்க்கையின் வெற்றிக்கே திதிக்ஷா மிக அவசியம். நாம் இந்த மனித சரீரம் எடுத்திருப்பதே முற்பிறவிகளில் நாம் செய்த புண்ணியம் பாதி, பாவம் பாதி இவற்றின் சேர்க்கையின் விளைவாகத்தான். எனவே புண்ணியத்தின் பலனான சுகமும், பாவத்தின் பலனான துக்கமும் எப்படியும் வந்தே தீரும் என்ற தெளிவு இருந்தால் திதிகக்ஷையை எளிதில் பின்பற்ற முடியும்.\nஸ்ரத்தா என்ற அடுத்த பண்பு குரு, வேதம் இவற்றின் மீதுள்ள பக்தியே ஆகும். வேதாந்தம் என்பது ஒரு பிரமாணம் ஆகும். அதாவது வேதாந்தம் என்ற கருவியின் உதவி கொண்டுதான் நாம் உண்மையை அறியவிருக்கிறோம். அக்கருவியை உபயோகப்படுத்தும் ஆசிரியரே குரு. வேதாந்தத்தையும், ஆசிரியரையும் பிரிக்க இயலாது. பிரித்தால் உண்மையை அறிய இயலாது. ஸ்ரத்தை எதனால் தேவை அனுபவத்துக்கு முன்னால் இருக்கும் ஒரு படியே நம்பிக்கை. அனுபவத்துக்கு முற்றிலும் எதிராக இருக்கும் ஒரு கருத்தைக் கேட்டு, நம் அனுபவத்தைச் சரி செய்து, வேதம் சொல்லும் வாக்கியம்தான் உண்மை என்று உணரும் வரைப் பயணம் செய்ய, ஸ்ரத்தையே துணை புரியும். மனதில் சரியான அறிவு இருந்தும் அந்த அறிவில் நம்பிக்கை இல்லையென்றால் அது உண்மையில் ஞானமே அல்ல. எனவே ஸ்ரத்தையே இறுதியில் ஞானமாக மாறுகிறது.\nஉபநிஷத் ஈஸ்வரனிடமிருந்தே வந்தது என்ற புத்தியை வளர்த்தலும், வேதத்தின் மேலும், ஆச்சாரியார் மேலும் உள்ள சந்தேக புத்தியை நீக்குதலும் ஸ்ரத்தையை வளர்க்க உதவி செய்யும். ஸ்ரத்தை நாம் செய்த புண்ணியத்தின் பலன். ஸ்ரத்தையை வளர்க்க தர்மப்படி வாழ வேண்டும்.\nஅடுத்த பண்பு சமாதானம். மனதை முழு முயற்சியுடன் சத் காரியத்தில் குவித்திருத்தல் சமாதானம் ஆகும். இது மன உறுதியைக் குறிக்கிறது.\nதியானமும், மீண்டும், மீண்டும் மனதை ஒரே விஷயத்தில் பொருத்திப் பழகுதலும் சமாதானம் என்ற பண்பை வளர்க்க உதவும். முதலில் சமாதானம் சிரவணத்திலும், பிறகு நிதித்யாசனத்திலும் இருக்க வேண்டும்.\nஇறுதியாக முமுக்ஷுத்துவம். நான் பந்தத்திலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற தீவிர இச்சை பிரதானமாக இருத்தலே முமுக்ஷுத்துவம் எனப்படுகிறது. அதுதான் நமது பிரதான லட்சியம் என்று முடிவு செய்த பிறகு அதற்காக சகல விஷயங்களையும் தியாகம் செய்வதற்காகத் தயாராக இருக்க வேண்டும். சம்சாரம் என்றழைக்கப்படுகிற மனதின் நிறைவின்மையிலிருந்து நான் எப்போது விடுதலையடைவேன் என்ற எண்ணம் உறுதியாக இருக்கும் நிலையே முமுஷுத்துவம் எனப்படுகிறது.\nஇத்துடன் சாதகனின் தகுதிகளான சாதன சதுஷ்டய சம்பத்தி நிறைவடைகிறது. இப்பண்புகளை அடைந்தவுடன் மனத்திருப்தி அடைந்து விடாமல் மேலும் தொடர்ந்து விசாரம் செய்ய வேண்டும். ஞானயோக விசாரம் பற்றி மேலும் விரிவாகக் காண்போம்.\nLabels: அபரோக்ஷ அனுபூதி, ஆன்மிகம், புனைவுகள், வேதாந்தம், ஸ்வாமி குருபரானந்த\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nஎஸ்.சம்பத்தின் இடைவெளி -சாவு நிகழ்த்தும் உரையாடல்\nஓரான் பாமுக்கின் வெள்ளைக் கோட்டை\nதேசிய புத்தக நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு நாவல்கள்\nசாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்\nகுள்ளச் சித்தன் சரித்திரம் (1)\nதேசிய புத்தக நிறுவனம் (1)\nமரணங்களின் ஊடாக ஒரு பயணம் (2)\nயுவன் சந்திர சேகர் (1)\nரெயினீஸ் ஐயர் தெரு (1)\nஸ்வாமி தயானந்த சரஸ்வதி (2)\nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nடாடி எனக்கு ஒரு டவுட்டு\nதமிழ்ச் சிறுகதைகள் pdf உருவில்\nசாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்\nசற்குணம் என்ற அசல் கலைஞன்\nகாப்புரிமை: ஜெகதீஷ் குமார். இத்தளத்தில் இருந்து கட்டுரைகளை பயன்படுத்த முன் அனுமதி பெறவும். தொடர்புக்கு jekay2ab@live.com. Ethereal theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://itnewshot.blogspot.com/2009/05/", "date_download": "2018-07-23T12:04:08Z", "digest": "sha1:YNXAENERRJ24DZ4APINXMYUPJGCLYOEC", "length": 8520, "nlines": 142, "source_domain": "itnewshot.blogspot.com", "title": "IT HOT NEWS: May 2009 #navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }", "raw_content": "\nதொழில்நுட்பங்களையும், நுட்பங்களை அறிந்துகொள்ள வாருங்கள்\nஎங்கேயும் எப்போதும் தமிழில் தட்டச்சலாம் சுலபமாக\nஆம், தொழில்நுட்பம் வளர வளர கணினியில் தமிழை பயன்படுத்தவதற்க்கான தொழில்நுட்பங்களும் தமிழ்ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டு வருகிறது.\nஉலகின் பல்வேறு நாடுகளுக்கும் தங்கள் மொழியினை பயன்படுத்தி தட்டச்சு செய்வதற்கு ஏதுவாக ட்வெல்சாப்ட்(Tavultesoft) நிறுவனம் கீமேன் என்ற மென்பொருளை வழங்கிவருகிறது. அதனடிப்படையிலைனா விசைப்பலகைகளை உருவாக்க கீமேன் டெவலெப்பர் என்ற மென்பொருளை விற்கிறது.\nநமது தமிழா முகுந்த் அவர்கள் வழங்கி இ-கலப்பையும் இதனடிபப்டையிலானது என்பது அனைவரும் அறிவர்.\nதற்போது அதே ட்வெல்சாப்ட் (Tavultesoft) நிறுவனம் முழுவதும் இணையம் சார்ந்த விசைபலகைகளை வெளியிட்டு உள்ளது. ஜாவாஸ்கிரிப்ட் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இம்மென்பொருள்.\nநம் higopi தளத்தின் கோபி அவர்களும் இதே போன்ற மென்பொருளை உருவாக்கியிருந்தாலும் இணைய பக்கங்களிலோ அல்லது வலைப்பூக்களிலிலோ ஒட்டியெடுத்துத்தான் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. ஆனால் இந்த கீமேன் வெப் என்ற மென்பொருளின் மூலம் எந்த மெனபொருள்களையும் நிறுவிட அவசியம் இல்லை. எங்கேயும் எப்போதும் இணையத்தில் நாம் தமிமிழை தட்டச்சலாம். இதில் குறிப்பிட்டத்தக்க அம்சம் என்னவெனில் எங்கெல்லாம் உரைப்பெட்டி (text box) பயன்படுத்தப்படுகிறதோ அங்கே தாமாகவே இதனுடைய தட்டச்சு பலகைகள் தாமாகவே தோன்றும்.\nஇதன் சோதனை ஓட்டம் தமிழ்வணிகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதன் சோதனை ஓட்டம் : www.tamilvanigam.in-ல் காணுங்கள்\nஆனால் இதிலும் சிக்கல். இந்த மென்பொருளை மாதம் 3000 Hit கள் மட்டுமே பயன்படுத்தமுடியும் அதற்கு மேல் போனால் பணம்தான் கட்டவேண்டும்.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇலவச மருத்துவ ஆலோசனைக்கான இணையதளம் (1)\nதமிழில் வெப்சைட் பெயர்கள் (1)\nதமிழ் இணையப் பயிலரங்கம் (1)\nஎங்கேயும் எப்போதும் தமிழில் தட்டச்சலாம் சுலபமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandhainilavaram.blogspot.com/2008/11/blog-post_1851.html", "date_download": "2018-07-23T11:28:03Z", "digest": "sha1:IARAMSD4DT4FF7JXUVADXUIR55564JIL", "length": 15111, "nlines": 217, "source_domain": "sandhainilavaram.blogspot.com", "title": "சந்தை நிலவரம்: நாளை நமதே", "raw_content": "\nபங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)\nகடந்த வாரம் சிட்டி பேங்க் மீட்டெடுப்பு மற்றும் சீனா வட்டி வீதக் குறைப்பு உலக சந்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட உதவின. இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் வர்த்தகர்களின் மனப் போக்கை சற்று பாதித்தாலும் சந்தையில் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட வில்லை. காரணம், இந்திய பொருளாதார வளர்ச்சி 7.60% சதவீதமாக இருந்ததும், பணவீக்கம் (8.84%) தொடர்ந்து குறைந்து வருவதுமே. இதனால், வட்டி வீதங்கள் மேலும் நமது தலைமை வங்கியினால் குறைக்கப் படும் என வர்த்தகர்கள் நம்புகிறார்கள். வாரக் கணக்குப் படி சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி குறியீடுகள் சிறிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளன. ரியல் எஸ்டேட் பங்குகள் அதிகம் வீழ்ச்சி கண்டுள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்ற வண்ணம் இருக்கின்றன. இதன் காரணமாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு (50.12) சிறிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.\nடெக்னிகல் அனலிசிஸ் படி சென்செக்ஸ் குறியீடு 8900 புள்ளிகளுக்கு மேல் முடிவடைந்து இருப்பது சந்தைக்கு தெம்பை அளிக்கிறது. சந்தை மேலே செல்ல வாய்ப்புகள் அதிகம். முக்கிய சப்போர்ட் நிலைகள் 8650. முக்கிய எதிர்ப்பு நிலைகள் 9350, 9650 மற்றும் 10200. மேலும் உலக சந்தைகளில் ஏற்படும் மற்றம் மற்றும் இந்திய வங்கியின் வட்டிவீத நிலைப் பாடு நம் சந்தைகளின் ஏற்றதாழ்வுகளை பாதிக்கும். டாலர் மதிப்பு 50 இன் அருகிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. பங்குசந்தைகளின் நிலை மற்றும் NDF சந்தையின் நிலை பொருத்து இது மாறும்\nLabels: பங்கு சந்தை, பொருளாதாரம்\n'நம்பிக்கைதான் வாழ்க்கை.. நம்புவோம்.. நல்லது நடக்கும் என்று.'\nசந்தை பற்றி எழுதியதிற்கு நன்றி சார்\nபின்னூட்டத்திற்கு நன்றி. இந்த பதிவு உங்களின் சந்தை பற்றிய ஆர்வத்திற்கு சமர்ப்பணம்.\nமேலும் இது முதல் முயற்சி மட்டுமே. இதை விட விரிவான சந்தை நிலவரம் குறித்த தமிழ் பதிவுகளை இட முயற்சி செய்வேன்.\nஉங்களுக்கும், ஏதேனும் குறிப்பிட்ட நிறுவனம் அல்லது துறை பற்றிய விளக்கங்கள் தேவைப் பட்டால் தெரிவியுங்கள். கண்டிப்பாக அது குறித்து விளக்கம் தர முயற்சி செய்வேன்.\nதீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்க...\nமும்பையை உலுக்கிய தீவிரவாதியின் வாக்குமூலம்\nசீனா வகுப்பறையில் \"சிங்கூர்\" பாடம்\nஇந்தியர்கள் மீது அறிவிக்கப்பட்டுள்ள யுத்தம் - மும்...\nஒரே இரவில் குண்டாகிப் போன ஏழு கோடி இந்தியர்கள்\nஎனது பொருளகராதியில் சில தலைவர்கள்\nஇந்திய வணிக நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு\nமுத்திரை பதித்த மூவர் கூட்டணி\nசிட்டி பேங்க் இப்போது சிக்கலில் - ஓர் இந்திய பார்வ...\nநிஜ வாழ்வின் உண்மையான ஒரு ஹீரோ\nயார் இந்த கடற் கொள்ளைக்காரர்கள்\nஇந்திய ரியல் எஸ்டேட் துறை சந்திக்கும் சவால்கள்\nகாஷ்மீர் தேர்தல் தரும் புதிய நம்பிக்கைகள்.\nவாழ்க்கை பிரச்சினைகளால் மனம் தளர்ந்து போகிறீர்களா\nஇந்தியா - சீனா முந்தப் போவது யார்\n\"பெயர்\" அளவில் ஏற்பட்டுள்ள சமூக புரட்சி\nஉங்களுக்குளே ஒரு குழந்தை ஒளிந்து கொண்டிருக்கிறது\nஆரு வூட்டு சொத்துக்கு ஆருங்க அடுச்சுக்கிரது\nமறைந்து வாழ நேரிடும் போது\nஇந்திய மென்பொருட் துறையை எதிர் கொண்டுள்ள சவால்களும...\nஇதோ இந்தியாவில் இன்னுமொரு தாஜ்மஹால்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - சில வினோதங்கள்\nமின்மினி பூச்சிகள் தரும் வெளிச்சத்தில் வாழ்க்கை நட...\nமும்பைக்கரும் கோவனும் விசுவநாதன் ஆனந்தும்\nமலைகளின் இளவரசி ஏற்காட்டில் (சேலம், தமிழ் நாடு) மனை நிலம் வாங்க வேண்டுமா\nசட்டம், சட்டக் கல்வி, சட்ட விழிப்புணர்வு\nவருட சந்தா ரூ 120 மட்டுமே\n69 / 42-C, மீனாச்சி நகர்\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nதனி ஒருவன் – திரைப்பார்வை\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\nஇணையத்தில் பணம் பாகம் 12 - தவிற்க்க வேண்டிய தளம்\n8. இது தான் காதலா\nஇங்கு வெளியிடப் படும் கருத்துகள் முழுக்க முழுக்க சொந்த மற்றும் தனிப்பட்ட கருத்துகளே ஆகும். மேலும், இந்த கருத்துகள், எந்த ஒரு மதம், மொழி, இனம், நிறுவனம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல.\nமேலும், இங்கு வெளியிடப் படும், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selventhiran.blogspot.com/2014/12/", "date_download": "2018-07-23T11:57:19Z", "digest": "sha1:55OAQJIR6KBYWYJK7VO5QBYK2A2RMHJ2", "length": 10164, "nlines": 147, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: 12/14", "raw_content": "\nஜெயமோகனுக்கு இயல் விருது - 2014\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல் விருது இவ்வருடம் (2014) திரு.\nபா. ஜெயமோகன்அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சமகாலத்தில் ’எழுத்து அசுரன்’ என்று\nவர்ணிக்கப்படும் இவர் புதினங்கள், சிறுகதைகள், அரசியல், வாழ்க்கை\nவரலாறு, காப்பியம், இலக்கியத் திறனாய்வு, பழந்தமிழ் இலக்கியம், மொழியாக்கம்,\nஅனுபவம், தத்துவம், ஆன்மீகம், பண்பாடு, திரைப்படம் என தமிழ் இலக்கியத்தின்\nஅனைத்துத் துறைகளிலும் தனது எழுத்தின் மூலம் ஆழமான முத்திரையை தொடர்ந்து பதித்து\nவருகிறார். இந்த விருதைப் பெறும் 16வது எழுத்தாளர் இவராகும். இதற்கு முன்னர் சுந்தர\nராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ்.பொன்னுத்துரை,\nஎஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், சு.தியடோர் பாஸ்கரன் , டொமினிக் ஜீவா போன்றவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.\nஜெயமோகன் 1962 ல் அருமனையில் (கன்னியாகுமரி) பிறந்தார். நாகர்கோயில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படிப்பை பாதியிலே விட்டுவிட்டு இந்தியா முழுவதும் இரண்டு வருடமாக அலைந்து வாழ்க்கையை கற்றுக்கொண்டார். 1984ல் கேரளத்தில் காசர்கோடு தொலைபேசி நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலைக்குச் சேர்ந்தார். எழுத்தாளர் சுந்தர ராமசாமியால் ஆற்றுப்படுத்தப்பட்டு தமிழ் இலக்கியத்துக்குள் நுழைந்தார். 1987ல் அவர் எழுதிய ’நதி’ சிறுகதை முதன்முறையாக கணையாழியில் பிரசுரமாகி அவர் எழுத்து வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தது. இவருடைய ’விஷ்ணுபுரம்’ நாவல் பரவலான வாசகர்களை அடைந்து பெரும் புகழ்பெற்றது. அதைத் தொடர்ந்து காடு, ஏழாம் உலகம், கொற்றவை, வெள்ளையானை ஆகிய 13 நாவல்களையும், 11 சிறுகதை தொகுப்புகளையும், 50 கட்டுரை நூல்களையும் இதுவரை எழுதியிருக்கிறார். 1990 ஆண்டு அகிலன் நினைவுப்போட்டிப் பரிசு, 1992 ஆண்டுக்கான கதா விருது, 1994 ஆண்டுக்கான சம்ஸ்கிருதி சம்மான் தேசியவிருது, 2008 ஆண்டு பாவலர் விருது, 2011 ஆண்டு ’அறம்’ சிறுகதைத் தொகுதிக்காக முகம் விருது , ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். ஜெயமோகன் பங்கேற்று வெளிவந்த திரைப்படங்கள் கஸ்தூரிமான், நான் கடவுள் , அங்காடித்தெரு, நீர்ப்பறவை, ஒழிமுறி, கடல், ஆறு மெழுகுவர்த்திகள், காஞ்சி, காவியத்தலைவன் ஆகியவை பெரும் வெற்றியீட்டின.\n1998 முதல் 2004 வரை \"சொல்புதிது\" என்ற சிற்றிதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தினார்.\n2010 ஆம் ஆண்டு முதல் இவரது படைப்பான விஷ்ணுபுரம் பெயரால் ’விஷ்ணுபுரம் இலக்கிய\nவட்டம்’ இலக்கிய ஆளுமைகளுக்கு விருது அளித்து வருகிறது. அபூர்வமான சொல்லழகும், பொருள் செறிவும் கொழிக்கும் மொழியில் 2014 புத்தாண்டின் முதல்நாள் தொடங்கி மகாபாரதத்தின் மறுஆக்கமாக இவர் தற்போது இணையத்தில் ’வெண்முரசு’ நாவலை. ஒவ்வொரு நாளும் ஓர் அத்தியாயம் எனப் பத்தாண்டுகள் திட்டமிட்டு, எழுதி வருகிறார். ஏறக்குறைய நாற்பது நாவல்களாக இது நிறைவுபெறும். தமிழில் வேறு யாருமே முயன்றிராத பிரம்மாண்டமான பணி இது.\nஇவருடைய மனைவி அருண்மொழி நங்கை, மகன் அஜிதன், மகள் சைதன்யாவுடன் நாகர்கோவிலில் வசித்து வருகிறார். ’இயல் விருது’ கேடயமும், 2500 டொலர் பணப்பரிசும் கொண்டது. விருது வழங்கும் விழா\nரொறொன்ரோவில் 2015 ஜூன் மாதம் வழமைபோல நடைபெறும்.\nவிஷ்ணுபுரம் விருது விழா 2014 - டிசம்பர் 28ஆம் தேதி\nஜெயமோகனுக்கு இயல் விருது - 2014\nவிஷ்ணுபுரம் விருது விழா 2014 - டிசம்பர் 28ஆம் தேதி...\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilarmantram.blogspot.com/2011/09/010.html", "date_download": "2018-07-23T11:44:04Z", "digest": "sha1:PJRWHJAVLIMUQSXQ3VSMZ2UX4SET5ORS", "length": 5774, "nlines": 63, "source_domain": "tamilarmantram.blogspot.com", "title": "தமிழர்மன்றம்: திருக்குறளும் என் பார்வையும்..!- 010", "raw_content": "\nஇணையத்தில் வலம்வரும் இனிய தமிழர்களின் இணைப்புப்பாலம்\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்\nபுண்கண்ணீர் பூசல் தரும். (71)\nஅன்பினைப் பிறர் அறியாமல் அடைத்துவைக்கும் தாழ்ப்பாள் உண்டோ அன்புடையார்க்கு ஏற்பட்ட துன்பம் கண்டவிடத்துத் தம்மையறியாமல் வெளிப்படும் சிறு கண்ணீரே அன்பைத் தெரியப்படுத்திவிடும்.\nநாம் நமக்கு மிகவும் வேண்டப்பட்டவ்ர் மீது செலுத்தும் அன்பைப் பூட்டிவைக்கும் வலுமையான் பூட்டு இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை\nநாம் யார் மீது அன்பு செலுத்துகிறோமோ அவர் புண்படும்போதும் துன்பப்படும்போதும் நம்மை அறியாமல் நம் கண்களில் இருந்து வெளிப்படும் கண்ணீர் அவர்மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திவிடும்\nதமிழ்ஆர்வமுள்ள எவரும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vediceye.blogspot.com/2008/10/3.html", "date_download": "2018-07-23T12:02:34Z", "digest": "sha1:WXGK7FNQ2VZLOZM5OATUD4ST6ZDTEYDP", "length": 23910, "nlines": 374, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: விதியை மதியால் வெல்லலாம்", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nஇன்று கேட்க ஒரு மந்திரம்\nசந்திராயன் - என்ன நடந்தது\n- ஓர் ஜோதிட ஆய்வ...\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nகேள்வி பதில் - பாகம் 3\nவிதியை மதியால் வெல்லலாம் எனும் முதுமொழி இருக்கும் பொழுது பரிகாரத்தால் ஒன்றும் செய்ய முடியாது என கூறுவது பொருந்துமா\nவிதியை மதியால் வெல்லலாம் என்பதே அபத்தமான ஒரு பழமொழி. பரிகாரம் செய்யும் ஜோதிடர் கூட இதை மேற்கோள்காட்டி , மதி என்பது சந்திரனை குறிக்கும் அதனால் சந்திரனை வைத்து கணித்தால் விதியை மாற்றிவிடலாம் என கூறுவதுண்டு.\nதன்னம்பிக்கை பயிலறங்கத்திற்கு சென்றால் , அங்கு ஒருவர் உன்னால் முடியாதது எதுவும் இல்லை - நீ நினைத்தால் அதை செய்ய முடியும் என கத்திக்கொண்டிருப்பார். வாழ்க்கையில் செல்வந்தராகவும் வெற்றி பெறவும் பலவழிகளை கற்றுக்கொடுப்பார். ஆனால் இயல்பு வாழ்க்கையில் ஏற்படும் சறுக்கல்களை காணும் பொழுது தான் நம்மால் முடியுமா எனும் நிதர்சனம் விளங்கும். தன்னம்பிக்கை பேச்சாளரின் கருத்து நமக்குள் ஓர் மனமாயையை உண்டு செய்ததை புரிந்துகொள்வோம்.\nஇதை விட வேடிக்கை அந்த நேரத்தில் தன்னம்பிக்கை பேச்சாளர் செல்வந்தராகவோ - வெற்றியாளரோ ஆகாமல் மைக்கை பிடித்து ஏன் கத்திக்கொண்டிருக்கிறார் என நாம் சிந்திக்க தவறிவிடுவோம்.\nஇதை போன்றது தான், உங்கள் வாழ்க்கையை மாற்றுகிறேன் என கூறும் ஜோதிடர் ஏன் ஜோதிடராகவே இருக்கிறார் என நீங்கள் சிந்திப்பதில்லை. அவர் ஏன் தனக்கு பரிகாரம் செய்து தனது வாழ்க்கையை மாற்றி இருக்க கூடாது\nதனது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் சுயநலமும் ஆணவமும் தலைதூக்கும் பொழுது சிந்திக்கும் திறனை மனிதன் இழந்து விடுகிறான்.\nவிதியை மதிகொண்டு அறியலாம் என்பதே சரி. வெல்லலவேண்டும் எனும் சொல்லே ஆணவத்தை காட்டுகிறது.\nஉங்கள் விதியை அறியிங்கள். மதியால் சிந்தியுங்கள். யாரையும் வெல்ல வேண்டாம்.\nஉலக மதங்கள் தங்கள் ஆன்மீக விஷயங்களில் அற்புதத்தை பற்றி கூறுகிறது. உதாரணமாக மார்கண்டேயன் தனது இறப்பை தடுத்தது, சாவித்திரி தனது கணவனை இறப்பிலிருந்து மீட்டது என கூறிகொண்டே போகலாம்.கிருஸ்தவத்திலும் குருடனுக்கு கண் கொடுத்த நிகழ்ச்சி உண்டு இவ்வாறு இருக்க விதியை மாற்ற முடியாது என்பது பொய்யா\nமார்கண்டேயன் தனது இளவயதில் இறக்கவேண்டும் என்பது விதி என யார் உங்களிடம் சொன்னது மேலும் சிவன் மார்கண்டேயனை காத்ததும் அவன் பூத உடலில் வாழவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா மேலும் சிவன் மார்கண்டேயனை காத்ததும் அவன் பூத உடலில் வாழவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா யாரோ கூறும் கதையை முடிவான உண்மை என எண்ணி விடாதீர்கள்.\nசாவித்திரி கற்பில் சிறந்தவள் என்பதால் அதை செய்தால் என கொண்டால், சாவித்திரிக்கு பிறகு கணவனை மீட்டவர் யவரும் இல்லை என்பதை வைத்து பார்க்கும் பொழுது சாவித்திரியே கடைசி கற்புகரசி என ஒத்துகொள்ளமுடியும் அல்லவா இதனால் அனைத்து பெண்களையும் இழிவுபடுத்துவது போலக்கிவிடாதா\nதேவமைந்தன் கண்கள் இல்லதவர்கள் எல்லம் வரிசையில் நில்லுங்கள் கண் கொடுக்கிறேன் என தற்கால கடற்கரை கூட்டத்தில் கூறுவது போல கூறாமல் ஒரே ஒருவருக்கு மட்டும் கண் கொடுத்தது ஏன் என சிந்தியுங்கள்.\nமார்கண்டேயன் தடுத்தாட்கொள்ளுதல் என்பதும், சாவித்திரி சத்தியவானுடன் மீண்டும் வாழ வேண்டும் என்பதும், கண் இல்லதவர் கிருஸ்து மூலம் கண் பெற வேண்டும் என்பதும் இவர்களின் விதியே.\nஇறைவன் நமது வாழ்க்கையை நிர்ணையிக்கிறார் எனும் பொழுது, அந்த விதியை மாற்ற முயல்வது இறைவனுக்கு எதிராக நாம் செய்யும் செயல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இறைவனுக்கு எதிராக போராடியவர்கள் வெற்றது உண்டா என உங்கள் புராணத்தில் தேடுங்கள்.\nகோளருபதிகம் பாடினால் கிரகதோஷம் விலகும் என்பது உண்மையா\nகோளருபதிகம் பாடி கிரகதோஷத்திலிருந்து விலகியவர் திருஞானசம்பந்தர். இவரை போல நீங்களும் ஞானப்பால் அருந்தி, முழுவாழ்க்கையும் ஆன்மீகத்திற்கு அற்பணித்தவராக இருந்தால் கண்டிப்பாக கிரகதோஷம் விலகும்.\nமேற்கண்ட கேள்விகள் போக பரிகாரம் பற்றிய பல கேள்விகள் எனது மின்னஞ்சலுக்கு வந்தது.\nஜோதிடர்கள் பரிகாரம் செய்யாமல் விட்டாலும் மக்கள் அவர்களை திருந்த விடமாட்டார்கள் போலும் என நினைத்துக்கொண்டேன். பல நூற்றாண்டாக பரிகாரம் செய்து தங்கள் தலைமுறையின் DNA-வில் அதை பதியவைத்துவிட்டனர். மெல்ல தான் புதிய ரத்தம் பாயும் என தோன்றுகிறது.\nஅடுத்த பதிவு பற்றிய முன்னோட்டம்\nநமது பிறப்பின் கர்மவினைக்கு முற்பிறவியின் செயல் காரணம் என்றால், இதை பின்னோக்கி பயணித்தோம் என்றால் முதன் முதலில் ஓர் பிறப்பு எடுத்திருப்போம் அல்லவா அதற்கு எந்த கர்மவினை காரணம் அதற்கு எந்த கர்மவினை காரணம்\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 9:13 AM\nவிளக்கம் கர்மா, கேள்விபதில், தோஷம், பரிகாரம்\n/////தனது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் சுயநலமும் ஆணவமும் தலைதூக்கும் பொழுது சிந்திக்கும் திறனை மனிதன் இழந்து விடுகிறான்.\nவிதியை மதிகொண்டு அறியலாம் என்பதே சரி. வெல்லலவேண்டும் எனும் சொல்லே ஆணவத்தை காட்டுகிறது.\nஉங்கள் விதியை அறியிங்கள். மதியால் சிந்தியுங்கள். யாரையும் வெல்ல வேண்டாம்.///\nநிதர்சனமான உண்மை. அருமையாக விளக்கியிருக்கிறீர்கள் சுவாமிஜி. நன்றி\nஇந்த அருமையான வலைத்தளத்தை இப்போது தான் முதன் முறையாக பார்க்கிறேன். எனக்கு ஒரு ஐயம்.\nஎல்லாமே இறைவன் செயல் என்று கூறுகிறோம். அப்படி பார்த்தால் நாம் செய்யும் பாவ செயல்களுக்கும் இறைவனே காரனகர்த்தாவகி விடுகிறான் இல்லையா பிறகு அந்த பாவ செயல்களுக்கு ஏன் தண்டனை கொடுக்கிறான் இறைவன்\nஉங்களை போன்ற ஜோதிடம் தெரிந்தவர்களுக்கு சமூகத்தை மேம்படுத்தும் கடமை அதிகம்.\nபிறருக்கும் இந்த தகவலை கொண்டு செல்வீர்கள் என நினைக்கிறேன்.\nஉங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் கேள்விகள் விரைவில் பதில் அளிக்கப்பட்டு வெளியிடப்படும்.\nஇறைமையின் படைப்பில் வந்த நாம்மை, இறைமை பாதுகாக்கும் என்றால் எதற்காக ஜோதிடம் பார்க்கிறோம்\nஜோதிடம் எனக்கு பிரியமான ஒன்று. மொல்ல அறிந்துக் கொண்டு வருகிறேன்.. மேலும் அறிய விரும்புகிறேன்...\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA/", "date_download": "2018-07-23T11:37:45Z", "digest": "sha1:DPHRCWQ2MIZOT7SBGU7WIDC44BHAEK4C", "length": 10659, "nlines": 265, "source_domain": "www.tntj.net", "title": "கறம்பக்குடி கிளையில் ரூபாய் 21 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்இதர சேவைகள்கறம்பக்குடி கிளையில் ரூபாய் 21 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nகறம்பக்குடி கிளையில் ரூபாய் 21 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிளையில் நோன்பு பெருநாளை முன்னிட்டு ரூபாய் 21425 மதிப்பிற்கு சுமார்115 ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் பித்ராவாக வழங்கப்பட்டது.\nபுதுக்கோட்டையில் 31 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nவல்லம் கிளையில் ரூபாய் 26 ஆயுரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nபெண்கள் பயான் – முக்கணாமலைப்பட்டி\nதஃப்சீர் வகுப்பு – முக்கணாமலைப்பட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.worldwidethemes.net/start/1150", "date_download": "2018-07-23T11:52:49Z", "digest": "sha1:KJJI64YSKGQ7RED7V7J3HIA36LLN5N7A", "length": 28690, "nlines": 261, "source_domain": "ta.worldwidethemes.net", "title": "அனைத்து பிரிவுகள் சமீபத்திய கருப்பொருள்கள் மற்றும் வார்ப்புருக்கள்: படைப்புகளை 1151 கள் 1200 | WorldWideThemes.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுசிறந்த ஆசிரியர்கள்மிகவும் பிரபலமான பிரிவுகள்அனைத்து வகைகள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் தீம் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nநிறுவனம், பயன்பாடுகள், படைப்பு, அடித்தளம், கட்டமைப்பை, விளையாட்டுகள், கிரன்ஞ், grungy, தொகுப்பு, பதிலளிக்க, காட்சி பெட்டி, தொடக்க, ஸ்டூடியோ\nஇணையவழி, ஃபேஷன், பொருள், PSD, கடை, டெம்ப்ளேட்\nஅழகு, வணிக, மையம், ஒத்துழைக்க, பல், மருத்துவர், சுகாதார, கண் மருத்துவம், மருந்தியல், பிசியோதெரபி, உளவியல், அறுவை சிகிச்சை, கால்நடை\nஃபேஷன், ஃபேஷன் தீம், கவனம், பதிலளிக்க கவனம், பொறுப்பு Shopify, பதிலளிக்க தீம், Shopify ஃபேஷன், Shopify தீம்\nநிறுவனம், பயன்பாட்டை, பூட்ஸ்ட்ராப், வணிக, நிறுவனம், படைப்பு, பகுதி நேர பணியாளர், ஹோஸ்டிங், Joomla, இறங்கும் பக்கம், பல்நோக்கு, ஒரு பக்கம், தொகுப்பு, தொழில்நுட்பம்\nகணக்காளர், ஆலோசகர், வழக்கறிஞர், வணிக, பெருநிறுவன, நிதி, நிதி, முதலீடு, முதலீட்டு, முதலீட்டாளர், சட்டம், பணம், பங்கு, பங்கு சந்தை, செல்வம்\nbuzz இந்த, buzz இந்த தீம், தோலை, இருண்ட தீம், வேகமான தீம், எல்லையற்ற ஏற்றுதல், நேரடி customizer, கொத்து அமைப்பு, பதவியை வடிவங்கள், வினாடி வினா பில்டர், சமூக உயர்வு, சிறந்த சமூக செய்திகள், நவநாகரீக செய்தி, வைரஸ் உள்ளடக்கத்தை, வைரஸ் தீம்\nடிஜிட்டல், emarket, ஃபேஷன், மாதிரி வடிவமைப்பு, Morden, புகைப்படம், தயாரிப்பு, விற்பனை, ஷாப்பிங், கருவிகள்\nபத்திரிகை, செய்தி, செய்தித்தாள், போர்டல், செங்குத்து பட்டி\nbussiness தீம், ஃபேஷன் வேர்ட்பிரஸ் தீம்\nநிறுவனம், அஜாக்ஸ், பூட்ஸ்ட்ராப், தெளிவான, படைப்பு, பல்நோக்கு, ஒரு பக்கம், இடமாறு, பதிலளிக்க, சுவைப்பர்\nDailymotion, ஊடக டெம்ப்ளேட், பகிர்ந்து ஊடக, சமூக ஊடகம், பதிவேற்றியவர், பதிவேற்றம், வீடியோ பிளேயர், வீடியோ பகிர்வு, வீடியோ அப்லோடு, YouTube, YouTube ஒத்திசைவு, YouTube வீடியோ அப்லோடு\nபாகங்கள், Alesia, பூட்ஸ்ட்ராப், பூட்டிக், சுத்தமான, ஆடை, இணையவழி, ஃபேஷன், பிளாட் வடிவமைப்பு, நெகிழ்வான, நவீன, பல விருப்பங்கள், பதிலளிக்க, ஷாப்பிங், கடை\nநிறுவனம், பூட்ஸ்ட்ராப், வணிக, பெருநிறுவன, படைப்பு, குறைந்த, நவீன, பல்நோக்கு, ஒரு பக்கம், PSD டெம்ப்ளேட், தொடக்க, தனிப்பட்ட\nஆய்வு, fantastics, கேஜெட்டுகள், ஹைடெக், கண்டுபிடிப்புகள், கண்டுபிடித்தல், ஆய்வகங்கள், பத்திரிகை, செய்தி, செய்தித்தாள், பதிப்பகம், ஆராய்ச்சி, அறிவியல் புனைகதை, அறிவியல், தொடக்க\nபயன்பாட்டை மின்னஞ்சல், பெருநிறுவன மின்னஞ்சல், மின்னஞ்சல், மின்னஞ்சல் மார்க்கெட்டிங், மின்னஞ்சல் டெம்ப்ளேட், HTML மின்னஞ்சல், கடந்த திட்டம், அமைப்பு, mailchimp, செய்திமடல், தொகுப்பு, ஆள்சேர்ப்பு, விற்க, stampReady, டெம்ப்ளேட் கட்டடம்\nகட்டிடம், வணிக, கட்ட, கட்டுமானம், பெருநிறுவன, படைப்பு, Drupal தீம், Electricy, தோட்டத்தில், எடுபிடி ஆளாக, தொழில்கள், தனிமை, maintanance, ஓவியம், சீரமைப்பு\nகட்டட வடிவமைப்பாளர், கட்டிடக்கலை, கட்டடம், கட்டிடம், வணிக, கட்டுமானம், கட்டமைப்பாளருக்கு, ஒப்பந்ததாரர், பெருநிறுவன, வெளிப்புறம், தொழில், உள்துறை, பிளம்பர், சீரமைப்பு, பழுது பார்த்தல்\nவிடுதி, Bed &, Breakfast, பதிவு, வணிக, விருந்தோம்பல், விடுதி, ஹோட்டல், சத்திரத்திற்கு, மோட்டலில், இயல்பு, ரிசார்ட், பதிலளிக்க, ஸ்பா, காட்சி இசையமைப்பாளர், ஆரோக்கிய\nபேக்கரி, கேக், கேக்குகள், சாக்லேட், கப்கேக், கேக், ருசியான, பானங்கள், சாப்பிட, உணவு, உணவுகள், சாறு, ஊதா, உணவகம்\nநிறுவனம், வணிக, பிரச்சாரம் மானிட்டர், பெருநிறுவன, படைப்பு, மின்னஞ்சல், பொது, mailchimp, மார்க்கெட்டிங், நவீன, செய்திமடல்கள், அலுவலகம், பதிலளிக்க, எளிய, தயாராக முத்திரை குத்துகிறது\nபட்டியில், பார்பெக்யூ, பர்கர், வணிக, கஃபே, கப்கேக், மீன், உணவு, கிரில், menucard, பீஸ்ஸா, பப், உணவகம், மாமிசத்தை, மது\nகுளிர், படைப்பு, சியான், வடிவமைப்பு, பார்க்க, பழைய பாணி, சிவப்பு, ரெட்ரோ, ஸ்டைலான, அச்சுக்கலை, விண்டேஜ், திருமண\nபாகங்கள், வலைப்பதிவு, பிளாக்கிங், வடிவமைப்பாளர், தளபாடங்கள், மரச்சாமான் கடை, உட்புற வடிவமைப்பு, உற்பத்தி, மீள்வடிப்பு, சீரமைப்பு, பதிலளிக்க, ஷோரூம், கடை, ஸ்டூடியோ, காட்சி இசையமைப்பாளர்\nநிறுவனம், அனிமேஷன், வலைப்பதிவு, வணிக, சுத்தமான, பெருநிறுவன, படைப்பு, நவீன, Multipage, பல்நோக்கு, பின்பற்ற, இடமாறு, தொகுப்பு, பதிலளிக்க, காணொளி\nஅஜாக்ஸ், அனிமேஷன், அனிமேஷன் அறிமுக, அருமையாக அச்சுக்கலை, கேலரி டெம்ப்ளேட், தனிப்பட்ட போர்ட்ஃபோலியோ, தொகுப்பு, பதிலளிக்க போர்ட்ஃபோலியோ, தனிப்பட்ட\nதலைமை, இசையமைப்பாளர், சமையல்காரர், உருவாக்கியவர், உணவு, எதுவானாலும், சமையலறை, உணவு, நவீன, பொருட்டு, பீஸ்ஸா, பிஸ்ஸாரியா, உணவகம், நீக்கும்போது, உலகளாவிய\n'to digg, வளர்ச்சி ஹேக்கர், ஹேக்கர் செய்தி, செய்தி, பதிவு, சமூக ஊடகம், சமர்ப்பிக்க, பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தை, வாக்கு, வாக்களிக்கும்\nவிடுதி, பதிவு, விடுமுறை, ஹோட்டல், ரிசார்ட், சுற்றுப்பயணம், பயண, பயணம், செய்தொழில்\nஏரோபிக், பூப்பந்து, குத்துச்சண்டை, வகுப்புகள், தீண்டாமல், உடற்பயிற்சி, உடற்பயிற்சி மையம், உடற்பயிற்சி, சுகாதார, தற்காப்புக்கலை, பதிலளிக்க, விளையாட்டு, நீச்சல், அணி, பயிற்சியாளர்கள்\nACF, இணையவழி, ஃபேஷன், GFashion, ஆன்லைன் ஸ்டோர், புரட்சி ஸ்லைடர், விற்க, கடை, கடை, கடையில் நிறுத்தி, காட்சி இசையமைப்பாளர், WooCommerce\nபூட்ஸ்ட்ராப், படைப்பு, ஃபேஷன், ஃபேஷன் கடை, நவீன, PSD, சில்லறை, ஷாப்பிங், கடை, தனிப்பட்ட\nகட்டடம், கட்டிட நிறுவனம், கட்டுமானம், ஒப்பந்ததாரர், பொறியியல், முழு பக்கம், எடுபிடி ஆளாக, உள்துறை, இயற்கையை ரசித்தல், மெக்கானிக், ஓவியர், பிளம்பர், முனைப்பு, சீரமைப்பு, சீரமைப்பிற்காக\nவலைப்பதிவு, சுத்தமான, தெளிவான, படைப்பு, வடிவமைப்பு வலை, இணையவழி, பிளாட், உள்ளரங்க மரச்சாமான்கள், மார்க்கெட்டிங், தொகுப்பு, திராட்சை தோட்டத்தில், ஒயின்கள், ஒயின்கள் வேர்ட்பிரஸ் தீம், winewinery\nalacarte, பேக்கரி, பானங்கள், ரொட்டி, கஃபே, கேக், சமையல், மாவு, உணவு, மெனு, பொருட்டு, பேஸ்ட்ரி, உணவகம், இனிப்பு\nசுகாதார, மசாஜ், ஓய்வெடுக்க, சந்தோஷப்படு, இட ஒதுக்கீடு, ரிசார்ட், வரவேற்புரை, ஸ்பா வரவேற்புரை, ஆரோக்கிய, யோகா\nபாகங்கள், வணிக, சுத்தமான, ஆடை, ஆடை கடை, வாடிக்கையாளர்களின், இணையவழி, உடற்பயிற்சி மையம், நவீன, பல்நோக்கு தீம், பதிலளிக்க வடிவமைப்பு, ஷாப்பிங், விளையாட்டு கடை, யோகா\nநிறுவனம், பதிவு, முன்பதிவு பயண, சுத்தமான, வடிவமைப்பு, விடுமுறை, ஹோட்டல், நவீன, தொகுப்பு, இட ஒதுக்கீடு, ரிசார்ட், சில்லறை, சுற்றுலா, பயண, விடுமுறைக்கு\nஅழகான, பூட்ஸ்ட்ராப், சுத்தமான, வாடிக்கையாளர்களின், இணையவழி, ஃபேஷன், திரவ கட்டம், நகை, மெகா மெனு, பல்நோக்கு, பதிலளிக்க வடிவமைப்பு, பதிலளிக்க prestashop, கடை, ஷாப்பிங்\nப்ரேஸ், சுத்தம், ஒப்பனை, பல், பல், பல், சுகாதாரத்தை, சுகாதார, அலுவலகம், பற்களை, பல்புறத்திசு, பற்கள், பல், வெண்மையாக்கும்\nபூட்ஸ்ட்ராப், பிரச்சாரம், தொண்டு, கூட்டத்தில், நிதி, தானம், நன்கொடை, நிதி, நிதி திரட்டும், கொடுக்க, நவீன, அரசு சாரா, இலாப, SASS\nநிறுவனம், வணிக, சுத்தமான, படைப்பு, வடிவமைப்பு, வடிவமைப்பாளர், புதிய, கிராபிக், HTML5, குறைந்த, நவீன, இடமாறு, தொகுப்பு, பதிலளிக்க, டெம்ப்ளேட்\nகருப்பு, ஆடை, ஒப்பனை, அலங்காரம், கண்ணாடிகள், உள்துறை, குறைந்த, சன்கிளாசஸ், டை, உறவுகளை\nஅஜாக்ஸ், அனிமேஷன், சி.வி., ஆவணங்கள், jQuery, பொருள், குறைந்த, நவீன, தனிப்பட்ட, பதிலளிக்க புகைப்படம், தொகுப்பு, விண்ணப்பத்தை, விழித்திரை, செய்வதையும்\nகட்டட வடிவமைப்பாளர், வலைப்பதிவு, உருவாக்க, கட்டடம், கட்டிடம், சுத்தமான, கட்டுமானம், வடிவமைப்பு, இணையவழி, ஃபோட்டோஷாப், தொகுப்பு, PSD, பழுது பார்த்தல், டெம்ப்ளேட், மஞ்சள்\nசிறந்த கடை, அதிகபட்சம் கடை, மெகா கடை, கடை, மேல் கடை\nஅகாடமி, நிறுவனம், வணிக, வகுப்புகள், கல்லூரி, பெருநிறுவன, படிப்புகள், மின் கற்றல், கல்வி, கல்வி, பல்நோக்கு, பள்ளி, பயிற்சிகள், பல்கலைக்கழக\nபேக்கரி, பட்டியில், பிஸ்ட்ரோ, பர்கர், கஃபே, உணவு விடுதியில், காபி, விநியோக, பானங்கள், உணவு, மெனு, பீஸ்ஸா, பப், இட ஒதுக்கீடு, உணவகம்\nவண்டி, சுத்தமான, டிஜிட்டல், ஃபேஷன், பிளாட், மொபைல், நவீன, பதிலளிக்க, சில்லறை, கடை, ஷாப்பிங், கடை, கருவிகள்\nவலைப்பதிவு, வணிக, கட்டுமானம், பெருநிறுவன, படைப்பு, இணையவழி, நிகழ்வு, கேலரி, நவீன, பல்நோக்கு, தொகுப்பு, தொழில்முறை, உணவகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2015/06/blog-post_50.html", "date_download": "2018-07-23T11:36:53Z", "digest": "sha1:YEKFUHQDZMRGVMCVTOSKXRSSHQ6KVBNB", "length": 26807, "nlines": 248, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: முகம் நூறு: சமத்துவமும் சமநீதியும் எப்போது கிடைக்கும்?", "raw_content": "\nமுகம் நூறு: சமத்துவமும் சமநீதியும் எப்போது கிடைக்கும்\nசெய்கிற வேலையே சேவையாக இருக்க வேண்டும் என்பதற்காக வழக்கறிஞர் தொழிலை விரும்பித் தேர்ந்தெடுத்தவர் ரஜினி. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறை நிகழும்போதெல்லாம் தயங்காமல் அவர்களுக்காகக் களம் இறங்கிப் போராடுவதுடன் நீதி கேட்டும் துணை நிற்பார். மதுரை சுற்றுவட்டாரத்தில் அடிப்படை உரிமைகளுக்காகவும் அநீதிக்கு எதிராகவும் எங்கெல்லாம் குரல் கேட்கிறதோ அங்கெல்லாம் நிச்சயம் ரஜினியைப் பார்க்கலாம்.\nமீனவக் குடும்பத்தைச் சேர்ந்த ரஜினியின் சொந்த ஊர் தூத்துக்குடி. அப்பாவுக்குத் தோணித் தொழில். அம்மா, இல்லத்தரசி. சித்தி, பெரியம்மா குடும்பங்களின் ஆதரவு இருந்ததால் பொருளாதாரச் சிக்கலைத் தாண்டி ரஜினியால் படிக்க முடிந்தது. சட்டப் படிப்பை முடித்துவிட்டு மதுரையில் தன் பணியைத் தொடங்கினார் ரஜினி.\n“உண்மையில் பள்ளி நாட்களிலேயே எனக்குப் பொதுப் பணிகளில் ஆர்வம் வந்துவிட்டது. எங்காவது சாலை விபத்து நடந்தால் உடனே அந்த இடத்துக்கு விரைவது, முடிந்த அளவுக்கு உதவிகள் செய்வது என்று ஏதாவது செய்துகொண்டிருப்பேன். அதுதான் பின்னாளில் சமூகநீதிக்காகப் போராடுவதற்கும் அதை அமல்படுத்துவதற்கும் களமாக இருக்கும் சட்டப் படிப்பைப் படிக்கத் தூண்டியது” என்று சொல்லும் ரஜினி, தலித் விடுதலை இயக்கம், மனுநீதிக்கான மக்கள் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து களப்பணி யாற்றிவருகிறார். தன் தோழர் செண்பகவல்லி உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து 15 ஆண்டுகளுக்கு முன் ‘தென் மாவட்டப் பெண்களுக்கான கூட்டமைப்பு’ என்ற அமைப்பை ஆரம்பித்து நடத்திவருகிறார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து இந்த அமைப்பு சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வாங்கித் தருவது ஆகியவற்றைச் செய்துவருகிறார்.\nதொண்ணூறுகளில் அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவையொட்டித் தமிழகமெங்கும் குறிப்பாகத் தென் தமிழகத்தில் தலித் எழுச்சியலை உருவானது. அந்த நேரத்தில் களப்பணியாற்ற வந்தவர் ரஜினி. குறிஞ்சான்குளம், மேலவளவு, தென்னகரம், கொடியங்குளம் ஆகிய பகுதிகளில் நடந்த கலவரங்களை விசாரிக்கச் சென்ற உண்மையறியும் குழுவில் ரஜினியும் ஒருவர். கலவரப் பகுதிகளுக்குச் சென்று களப்பணியாற்றியது ரஜினியின் பார்வையிலும் சிந்தனையிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு தொடர்ந்து பொதுப் பணியில் ஈடுபடத் தொடங்கினார்.\nதமிழகத்தின் பல பகுதிகளில் ஜாதி இந்துக்கள் குடியிருக்கும் பகுதிகளில் தலித் மக்கள் செருப்பு அணியக் கூடாது என்ற நடைமுறை இருந்தது. அதை எதிர்த்துத் தமிழ்நாடு இறையியல் கல்லூரியும் தலித் ஆதார மையமும் இணைந்து ‘செருப்பு வழங்கும் விழா’வை நடத்தின. அதில் பங்கேற்றது தன் மனதை மிகவும் பாதித்ததாகச் சொல்கிறார் ரஜினி.\n“ஒரு மனிதன் காலில் செருப்பு அணியக்கூட இங்கே உரிமையில்லையா தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்று இந்தச் சமூகம் அடையாளப்படுத்தி வைத்திருக்கிறவர்களும் மனிதர்கள்தானே தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்று இந்தச் சமூகம் அடையாளப்படுத்தி வைத்திருக்கிறவர்களும் மனிதர்கள்தானே” என்று கேட்கும் ரஜினி, கலவரங்களாலும் ஆதிக்க ஜாதியினராலும் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்காகப் பல வழக்குகளை ஏற்று நடத்தியிருக்கிறார்.\n“காரியாப்பட்டியை அடுத்த அல்லலப்பேரி கிராமத்துல நாட்டாமையோட பேரன் இறப்புக்காக அந்த ஊர் தலித் ஒருவரைக் கேதம் (துக்கச் செய்தி) சொல்ல அனுப்பறாங்க. தலித் விடுதலை இயக்கத்துல இருந்த அவர், அதை மறுத்துடறாரு. அவரவர் வீட்டுத் துக்கத்துக்குச் சம்பந்தப்பட்டவங்கதான் கேதம் சொல்லணும், குழி வெட்டணும்னு அவர் சொல்ல, அவரோட கன்னத்துல அறை விழுது. ஆத்திரப்பட்ட நாட்டாமையோட உறவினர் ஒருவர், கேதம் சொல்ல மறுத்தவரின் 13 வயது மகளைப் பலாத்காரம் செய்துடறார். அதன் பிறகு கலவரம் வெடிக்க, தலித் மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன. உயிருக்குப் பயந்த மக்கள், விருதுநகரில் தஞ்சமடைந்தார்கள். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான சட்ட வரைவு அமல் செய்யப்படாத காலம் அது. இருந்தாலும் அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆதரவாக இருந்தோம். தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பிறகு நீதி வென்றது” என்று பெருமிதத்துடன் சொல்லும் ரஜினி, பெண்ணாக இருப்பதாலேயே பல சிக்கல்களைச் சந்தித்திருக்கிறார்.\n“பெண்ணுக்கு எதிரான வலுவான ஆயுதமாக ஆண்கள் நினைப்பது நடத்தை சார்ந்த குற்றச்சாட்டுதான். அது அவளை எளிதில் முடக்கிவிடும் என்று நினைக்கிறார்கள். பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நீதி கேட்டு எம்.எல்.ஏ ஒருவரிடம் சென்றபோது, என்னைப் பார்த்ததுமே ஒருமையில் அழைத்து, தரக்குறைவாகப் பேசினார். அப்படிப் பேசுவதே என் செயல்பாட்டைக் குறைத்துவிடும் என்ற அவரது அறியாமையை நினைத்துச் சிரிப்புதான் வந்தது” என்று சொல்லும் ரஜினியின் வார்த்தைகளில் அனுபவத்தின் கனிவு.\nபல பொதுநல வழக்குகளை முன்னெடுத்திருக்கிறார். ஒரு காலத்தில் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக இருந்த ‘புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா’ என்ற விளம்பரத்தை எதிர்த்து வழக்கு தொடுத்தவர் ரஜினி. பெண் மூலம்தான் ஆணுக்கு எய்ட்ஸ் வருகிறது என்று ஊரெல்லாம் சொன்ன அந்த விளம்பரத்துக்குத் தடை வாங்கினார். கற்பு குறித்த நடிகை குஷ்புவின் கருத்துக்கு ஆதரவாக நின்றது, பரமக்குடி கலவரத்தில் சி.பி.ஐ விசாரணை கோரியது என்று தொடர்ந்து பல செயல்களை முன்னெடுத்துச் செய்திருக்கிறார்.\nதற்போது மூன்றாம் பாலினமாக அறியப்படுகிற திருநங்கைகள், ஆரம்பத்தில் தங்களைப் பெண் என்றே அறிவிக்க வேண்டும் என்று சொன்னபோது அவர்களுக்கு ஆதரவாக நின்றவர் ரஜினி.\n“பல வருடங்களுக்கு முன் பிரியா பாபு, லிவிங் ஸ்மைல் வித்யா, பாரதி கண்ணம்மா, டயானா உள்ளிட்ட பல திருநங்கைகள், அரசு ஆவணங்களில் தங்களைப் பெண்ணாக அறிவிக்கக்கோரியும் அதற்காக வழிகாட்டுமாறும் என்னிடம் வந்தார்கள். அப்போது அவர்களை எந்தப் பாலினமாகப் பதிவு செய்வது என்று நிலவிய குழப்பத்தால் அவர்களுக்கு முறைப்படி எந்த அரசு அடையாளச் சீட்டும் இல்லாமல் இருந்தது. அதன் பிறகு அவர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து செயல்பட்டோம். அது தி.மு.க. ஆட்சியில் இருந்த நேரம். திருநங்கைகளைப் பெண்ணாக அறிவித்து, அதன் அடிப்படையில் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையும் கொடுக்கப்பட்டது. அதுவரை அடையாளம் எதுவும் இல்லாமல் இருந்தவர்கள், ஓட்டுரிமை கிடைத்த பிறகுதான் மக்கள் குழுவின் அங்கமாக அறியப்பட்டார்கள்” என்று சொல்லும் ரஜினி, குடும்ப வன்முறை சட்டத்தாலும் அதை அமல்படுத்துவதில் இருக்கிற தெளிவற்ற தன்மையாலும் பெண்களுக்குத் தீர்வு கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது என்கிறார்.\n“பெண்கள் மீதான வன்முறையின் வடிவம் மாறியிருக்கிறதே தவிர, குறைந்தபாடாக இல்லை. இப்போதும் பெண்கள் கணவனிடம் அடி வாங்கிக்கொண்டும், வரதட்சணைக்கு ஈடாகத் தீயில் கருகிக் கொண்டும்தான் இருக்கிறார்கள். அப்போது அனைத்தையும் சகித்துக்கொண்டு வதைபட்டுக் கொண்டிருந்த பெண்கள், இன்று ஓரளவுக்கு வெளியே வந்து சட்டத்தின் துணையை நாடுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. கல்வியும், பொருளாதாரச் சுதந்திரமும் பெண்களுக்கு ஓரளவுக்குத் தன்னம்பிக்கையை வழங்கியிருக்கின்றன. ஆனால் இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. நம் சமூகத்தில் தலித்துகளுக்கும் பெண்களுக்கும் என்றைக்குச் சமத்துவமும் சமநீதியும் கிடைக்கிறதோ அன்றுதான் நாம் வளர்ச்சியின் பாதையில் பயணிக்க முடியும். அதை நோக்கிய நகர்வில் நானும் சிறு துளியாக இருக்கிறேன்” என்று சொல்லும் ரஜினியின் வார்த்தைகளில் எதிர்காலம் குறித்த நம்பிக்கை நிறைந்திருக்கிறது.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1752) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nமும்பை காமாத்திபுரா: ஒரு துயரம் வழியும் பயணம்\nரோஸா லக்ஸம்பர்க் : காதல், அரசியல், மரணம்\n‘பிரிட்டன் அரசுக்கு கடும் எச்சரிக்கை’ 750,000 ஆண்க...\nதலித்துகளின் துயர் அறியாத மேட்டுக்குடி தலித்துகளின...\n‘ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்’\nஆப்கானில் குரானை எரித்ததாக கொல்லப்பட்ட பெண்ணின் கு...\nஆமா எனக்கு மாசாமாசம் ரத்தம் வரும் இப்ப அதுக்கு என்...\nசிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை; இளைஞ...\nபிரசவ வலி பிரச்னையாகிவிட்டது ஏன்\nஇது எல்லா பெண்களுக்குமான எச்சரிக்கை\nமறுக்கப்படும் பெண் எழுத்துக்கான குரல்\nமுகம் நூறு: சமத்துவமும் சமநீதியும் எப்போது கிடைக்க...\nகர்ப்பிணிகள் முதல் 3 மாத தொடக்கத்தில் சந்திக்கும் ...\nஹைத்தியில் பண்டமாற்றுப் பாலுறவு ஐ.நா. அமைதிப்படை அ...\nபெண் என்றால் உடல் மட்டுமா\nஉடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையால் மரணம் டாக்டர்...\nபெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் ஆண் உறவு மு...\nசிங்கப்பூர் சிறையில் 120 நாட்கள் \nவித்யாவும் இசைப்பிரியாவும்: இசைப்பிரியாவின் வல்லுற...\nவட இலங்கையில் மேலும் ஒரு சிறுமி மர்மான முறையில் உய...\nவித்யாவும் இசைப்பிரியாவும்: இசைப்பிரியாவின் வல்லுற...\nகங்காணியின் பேத்தியாக இலங்கை மலையகத்தில் நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_7.html", "date_download": "2018-07-23T11:52:21Z", "digest": "sha1:PV6T4PYTHZCMNIN4SMCX3AT3OSE7GMQR", "length": 5398, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "தமிழ் மக்கள் அரசின் மீது கடும் 'அதிருப்தி': சம்பந்தன் - sonakar.com", "raw_content": "\nHome NEWS தமிழ் மக்கள் அரசின் மீது கடும் 'அதிருப்தி': சம்பந்தன்\nதமிழ் மக்கள் அரசின் மீது கடும் 'அதிருப்தி': சம்பந்தன்\nதமிழ் இளைஞர்கள் தொடர்ந்தும் அரசின் பாரபட்சத்துக்குள்ளாகி வரும் நிலையில் மக்கள் அரசின் மீது பாரிய அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன்.\nமைத்ரிபாலவை ஜனாதிபதியாக்குவதற்குப் பாரிய பங்களிப்பை வழங்கிய போதிலும் வேலைவாய்ப்பு முதல் அடிப்படை விடயங்களிலும் தமிழ் இளைஞர்களுக்கு எதிரான பாரபட்சம் நிலவுவதாக சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநேற்றைய தினம் விஜயகலா, இவ்விவகாரத்தை மேலும் ஆழமாகப் பேசியதுடன் விடுதலைப்புலிகளின் அவசியம் உணரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து அவ்வியக்கத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilcc.com/2011/07/blog-post_15.html", "date_download": "2018-07-23T11:47:04Z", "digest": "sha1:MCXQHKEDWWCUIE5LJWK5GQI5MOYSHUWI", "length": 12179, "nlines": 141, "source_domain": "www.tamilcc.com", "title": "இணைய வேகம் சரிதானா?", "raw_content": "\nHome » » இணைய வேகம் சரிதானா\nபிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள் பல்வேறு கட்டணங்களுடனும், விதம் விதமாய் கண்டிஷன்களுடனும் நமக்கு இணைப்பு தருகின்றன. மற்ற எதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும், நம்மிடம் வாங்கும் கட்டணத்திற்கேற்ற வேகத்தில் இணைப்பு கிடைக்கிறதா என்று இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை நாம் கணக்கிட்டுப் பார்த்து அறிய வேண்டும். இதனை எந்த வழியில் அறியலாம் என்று பார்க்கலாம். உங்கள் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை அறிய, முதலில் இணைப்பை இயக்குங்கள். பின்http://speedtest.net/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு வேகத்தைச் சோதனை செய்வதற்கான தொடர்பில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிராட்பேன்ட் இணைப்பிற்கான ரௌட்டருக்கும் கம்ப்யூட்டருக்குமான வேகத்தையும், இன்டர்நெட் டவுண்லோட் ஸ்பீடையும் அது அளந்துகாட்டும். கீழாக உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் பெயருடன், இணைப்பின் தன்மையை நட்சத்திரக் குறியிட்டுக் காட்டும். அதிலேயே வரைபடம் ஒன்று காட்டப்பட்டு அதில் இணைய இணைப்பினை நீங்கள் பெறும் நகரம் சுட்டிக் காட்டப்படும்.\nஅடுத்ததாக, நீங்கள் இன்டர்நெட் இணைப்பு பெற்று சில ஆண்டுகள் கழிந்திருந்தால், உங்களிடம் முதன் முதலில் கொடுத்த பிராட்பேண்ட் மோடம் தான் இருக்கும். இணைப்பு தரும் நிறுவனத்திடம், தற்போது அதிக வேக இணைப்பு மோடம் இருந்தால், ஒன்று உங்கள் இணைப்பிற்கென கேட்டுப் பெறவும். இன்டர்நெட் சர்வீஸ் தரும் நிறுவனங்கள் அடிக்கடி தங்களின் அடிப்படை இயக்க சாதனங்களை புதுப்பித்துக் கொள்கின்றன. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு அது போல புதுப்பித்துத் தருவதில்லை; அது குறித்த தகவல்களைக் கூடத் தருவதில்லை.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nசிறுவர்களுக்கான வீடியோ இணையதளம் ப...\nகூகுள் + நண்பர்களை தேடித் தரும் இணையம்\nஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு\nநிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் ஆபிஸ் 365 அறிமுகம...\nஅனைத்து வகையான வீடியோக்களையும் தரவிறக்கம் செய்வதற்...\nவிண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்\nநீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிற...\nஉங்கள் கணணியில் ஆபாச தளங்களை தடுப்பதற்கு\nகம்ப்யூட்டருக்கான பாதிப்பு குறித்துப் பேசுகையில், ...\nஉங்கள் ஹார்ட் டிஸ்க் -பல பகுதிகளாக பிரிப்பதற்கு (N...\nசிஸ்டத்தைச் சரிப்படுத்த MS Config\nவிண்டோஸ் 7 எந்த பதிப்பு உங்களுக்கு\nடெஸ்க்டொப்பை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம் உங்கள்...\nஓடியோ சீடியிலிருந்து பாடல்களை மட்டும் பிரித்தெடுக்...\nயூடியூப் வீடியோவின் புதிய தோற்றத்தை பெறுவதற்கு கூ...\nSystem Sweeper: கணணியில் மால்வேர் வைரஸ்களை தடுப்பத...\nகம்ப்யூட்டரைப் பராமரிக்க கையடக்க புரோகிராம்கள்\nகேள்வி: Defraggler என்று ஒரு புரோகிராம் உள்ளதா\nஜிமெயிலில் இமெயில் பயன்படுத்துபவர்கள், மெயில் ஒ...\nஇணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு ...\nஇலவச மென்பொருட்களின் களம் Source Forge\nடியூப்லைட் சின்ன விஷயம் தான் ஆனால் சமயத்தில் பல்...\nTouchscreen செல்போன்கள் எப்படி வேலை செய்கிறது\nஅனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள...\nஎப்பொழுதும் கணணி வேகமாக இயங்குவதற்கு\nபுதுமையான ஆங்கில எழுத்துருக்களை (Font) இலவசமாக தரவ...\nஅனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி\nDamage CD-பழுதான சிடியிலிருந்து தகவல்களை பெற.\nஇலவசமாக ரீசார்ஜ் செய்ய வேண்டுமா\nகணணியை முற்று முடுதாக தமிழில் மாற்ற\nUSB Driveல் உள்ள கோப்புகளை யாருக்கும் தெரியாமல் தி...\nNOKIA மொபைல்களை பார்மட் செய்வது எப்படி\nஎல்லா மென்பொருட்களின் சீரியல் நம்பர்\nகூகுள் குரோமை விடவும் மிகச் சிறந்த இலவச பிரவுசர்\nKaspersky காலாவதி ஆவதை தடுப்பது எப்படி\nகுறும் படங்களுக்கு உப தலைப்பு இட\nதடை செய்யப்பட்ட sites பார்வையிட ஒரு தளம்\nஇலவசமாக 3D எழுத்துருக்கள் மற்றும் உருவங்களை உங்கள...\nகணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்\nஓ.எஸ்.(Operating System) மறுபதிவு - முன்னும் பின்ன...\nதவறுதலாக அழித்து விட்ட கோப்புக்களை மீண்டும் பெறுவ...\nஉங்களது பெயரில் விதவிதமான கூகுள் லோகோவை உருவாக்கு...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2017/07/blog-post_67.html", "date_download": "2018-07-23T11:31:06Z", "digest": "sha1:I7UAH45SDEW6HXVYZB7JUTBKLJMXAZVX", "length": 5163, "nlines": 161, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: கண்ணதாசன் கவிதைகள்", "raw_content": "\nசெவ்வாய், 18 ஜூலை, 2017\nதமிழ் கவிஞர்கள் >> கண்ணதாசன்\nதமிழ் கவிஞர் கண்ணதாசன் (Kannadasan) கவிதை படைப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.\nகவிதை தலைப்பு பார்வைகள் சேர்த்தது\nசக்தியொரு பாதியாய் 1555 tamil kavithaigal\nகோப்பையில் என் குடியிருப்பு 6265 tamil kavithaigal\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் 1648 Eluthu\nகவியரங்கக் கவிதை 1812 Eluthu\nசம்சாரம் இனிது வாழ்க 1293 Eluthu\nசக்தியொரு பாதியாய்ச் சிவனுமொரு பாதியாய்த் 91 Geeths\nநதியில் விளையாடி கொடியில் தலைசீவி 160 nallina\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது 563 nallina\nமனிதன் என்பவன் தெய்வமாகலாம் 191 nallina\nகாக்கை குருவியைப்போல் 134 nallina\nமனிதனில் ஒன்று பட்டு சேர்ந்திருப்பீர் 171 Geeths\nஇடுகையிட்டது Deiveegam நேரம் முற்பகல் 9:29\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://ekuruvi.com/agra-man-live-streams-suicide-12072018/", "date_download": "2018-07-23T11:33:22Z", "digest": "sha1:UBOMFDB34C4PROXG6T4EORARKWX24FTZ", "length": 7447, "nlines": 99, "source_domain": "ekuruvi.com", "title": "பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பில் தற்கொலை செய்த இளைஞர் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பில் தற்கொலை செய்த இளைஞர்\nபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பில் தற்கொலை செய்த இளைஞர்\nதனது 17 வயது முதல் ஐந்து முறை முயற்சித்தும் ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்து தற்கொலை செய்து கொண்டார். இதனை 2,750 பேர் பார்த்த போதும், போலீசுக்கு தகவல் அளிக்கவில்லை.\nஉத்தரபிரதேச மாநிலம், நியூ ஆக்ரா பகுதி சாந்தி நகரை சேர்ந்தவர் முன்னா குமார் (24). பி.எஸ்.சி., பட்டதாரியான இவர் ராணுவத்தில் சேர ஐந்து முறை முயற்சி செய்தார். அனைத்தும் தோல்வியில் முடிந்தது.\nஇதனால், விரகதியடைந்த அவர், பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 1:09 நிமிடங்கள் ஒளிபரப்பான அந்த வீடியோவை 2,750 பேர் பார்த்த போதும், இது குறித்து போலீசையோ முன்னா குமாரின் குடும்பத்தினரையோ உஷார்படுத்தவில்லை. தனது தற்கொலை குறித்து வாலிபர், 6 பக்க கடிதம் எழுதி வைத்துள்ளார்.அதில் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு உள்ளார்.\nபிரதமர் மோடியின் “மிருகத்தனமான புதிய இந்தியா” ராகுல் காந்தி கடும் தாக்கு\nமத்திய பா.ஜனதா அரசுக்கு எதிரான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது – சோனியா காந்தி\nசென்னை கந்தன்சாவடியில் சாரம் சரிந்து பலியானவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்\nபலாத்கார வழக்குகளை விரைந்து விசாரிக்க கருவிகள்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nபிரதமர் மோடியின் “மிருகத்தனமான புதிய இந்தியா” ராகுல் காந்தி கடும் தாக்கு\nபிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் காட்டுத் தீ – 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றம்\nஒன்றாரியோ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு\nவாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 6 பேர் காயம்\nNAFTA பேச்சுக்களை அடுத்த வாரத்தில் நடத்த கனடா தயார்\nகாவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் உடல் சென்னை வந்தது: முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி\nபாட்மின்டன்: ஜுவாலா ஜோடி சாம்பியன்\nகபாலியால் முறிந்தது பாகுபலி எந்திரன் சாதனைகள்\nஒருவழியாக டிரம்ப் மனைவி மெலேனியா கையை பிடித்தார்\nகுடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி; வெங்கய்யா நாயுடுவுக்கு தலைவர்கள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://olaichuvadi.blogspot.com/2008/09/blog-post_09.html", "date_download": "2018-07-23T11:14:36Z", "digest": "sha1:OE7XQSKMAUKMSFWF3FFDHAUCB2QW3OUC", "length": 23604, "nlines": 301, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": என்ன சாமி இது?!!", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nஇண்ட்ராஃப் தீபாவளி வாழ்த்து அட்டைகள்..\n4-ஆம் திகதி பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பு..\n\"ஓலைச்சுவடி\" - ஓராண்டு நிறைவு..\nமெழுகுவர்த்தி ஏந்தியப் பேரணி இனிதே நடந்தேறியது..\nஅம்னோவின் வெற்றிக்கு பங்காற்றும் தமிழ் நாளேடுகள்.....\nசுதந்திரச் சதுக்கத்தில் விடுதலை கோரிக்கை..\n27 இண்ட்ராஃப் போராட்டவாதிகளுக்கு நிதியுதவித் தேவைப...\nஉலு லங்காட் ஆலயம் உடைப்பு\nதீபாராயா - இண்ட்ராஃபின் அடுத்த நிகழ்வு\nஉதயகுமாரின் நீதிமன்ற விண்ணப்பம் தள்ளுபடி..\n'கீக் த ஃபெல்லா' வலைப்பதிவாளர் கைது\nமகாதீர் அம்னோவில் நுழைந்தால் பிரதமர் அனுவாரிடம் ஆட...\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 'செபுத்தே' ...\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சின் சியூ ச...\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ராஜா பெட்ரா...\nமலேசிய இசா சட்டம் - அல்சசீரா ஒரு கண்ணோட்டம்\nஇண்ட்ராஃப் தலைவர்களை விடுவிக்க மனு - நீதிமன்றம் தள...\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nடாமான்சாரா உத்தாமாவிலுள்ள எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு ஏக்கர் நிலத்தில் மூன்று ஏக்கர் ம.இ.கா கைமாறியது எப்படி தன்னை தமிழ்ப் பள்ளிக் காவலன் என்று கூறிக் கொள்ளும் ம.இ.கா தலைவர் ச.சாமிவேலு, எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் மூன்று ஏக்கர் நிலத்தை சூரையாடிவிட்டதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் அறிவித்துள்ளார்.\nஇப்பள்ளியின் மூன்று ஏக்கர் நிலம் ம.இ.காவிற்கு ஒதுக்கப்பட்ட போது, அமைச்சர் பதவியில் இருந்த சாமிவேலு தனது பதவியை துஷ்பிரயோகம் செய்திருக்கக் கூடுமா என்பது பற்றி ஊழல் தடுப்பு நிறுவனம் முழுமையான விசாரணையைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என எம்.குலசேகரன் தெரிவித்தார். அதோடு மட்டுமல்லாமல் மைக்கா ஓல்டிங்ஸ் பங்குதாரர்களின் முதலீட்டு பணங்கள், ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக நிதி வசூல் போன்றவற்றின் மீதும் முழுமையான விசாரணையை ஊழல் தடுப்பு நிறுவனம் தொடங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.\nஇதற்கிடையில். பல்வேறு போராட்டத்திற்குப் பிறகு மேம்பாட்டாளரிடமிருந்து இப்பள்ளிக்குப் பெறப்பட்ட நிலத்தை துண்டாடல் செய்து, அதில் ஒரு பகுதியை ம.இ.கா எடுத்துக் கொண்டது நியாயமா என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மருத்துவர் சேவியர் செயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலத்தை வாங்க பயன்படுத்தப்பட்ட பணம் யாருடைய பணம் அரசு நிதியா என்பதை சாமிவேலு விளக்க வேண்டும் என்று சேவியர் வலியுறுத்தினார். இவ்விவகாரம் குறித்து விரிவான அலசல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தாம் தமது வழக்கறிஞர்களை பணித்திருப்பதாக சேவியர் தெரிவித்தார். பொதுமக்களுக்காக நம்பிக்கையுடன் கொடுக்கப்பட்டதை நம்பிக்கை மோசடி என்று வர்ணிக்கும் அளவிலான இந்த விவகாரத்தைப் போல் மற்ற மாநிலங்களிலும் நடந்திருக்கலாம் என்று சந்தேகம் கொள்வதாக அவர் கூறினார்.\nஇவ்விவகாரம் தொடர்பாக சாமிவேலு கூறுவதாவது :-\n\"பாரமவுண்டு கார்டன் அமைத்துக் கொடுத்த 4 அல்லது 5 வகுப்பறைகளுடன்தான் எப்பிங்காம் தமிழ்ப்பள்ளி இயங்கி வந்தது. இப்பள்ளிகூடத்தின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று எண்ணி, நானும் ஈசோக் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அமரர் டத்தோ க.சிவலிங்கமும் பாரமவுண்டு நிறுவனத்தார் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து ஒரு கூட்டம் நடத்தினோம்.\nஅதனைத் தொடர்ந்து, சிலாங்கூர் மாநில முன்னால் மந்திரி புசார் டத்தோசிறீ அபு அசான் ஒமாரை எப்பிங்காம் தமிழ்ப்பள்ளிக்கு வரவழைத்தோம். பள்ளியின் நிலைமையை நேரில் கண்டறிந்த அவர், அதன் வசதியை மேம்படுத்துவதற்கு ஏதுவாக 3 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாக கூறினார். மூன்று ஏக்கர் நிலம் வழங்கப்பட்டதும் யார் அப்பள்ளியை மறுசீரமைத்தது பாரமவுண்டு நிறுவத்தினர் 5 லட்சம் வெள்ளி வழங்கினார்கள், நான் 9 லட்சம் வெள்ளி கொண்டு வந்தேன். அப்பள்ளியின் கட்டட வரை படத்தை நானே வரைந்து, மறுசீரமைத்தும் கொடுத்தேன்.\nம.இ.காவின் தலைமைகயக் கட்டடம் கட்டுவதற்கு வழங்கப்பட்டதுதான் அப்பள்ளிக்கு அருகிலுள்ள 3 ஏக்கர் நிலம். அந்த நிலத்திற்கு பதிவு பத்திரம் எடுக்கும் பட்சத்தில் 4 டிரஸ்டிகளின் பெயர்களைக் கொண்டு மனு செய்தோம். அந்தச் சொத்துக்கு யார் உரிமையாளர் என்பதை மலாய் மொழியில் விவரிக்கும் போது 'டத்தோசிறீ டாக்டர் ச.சாமிவேலுவின் சார்பில் ம.இ.காவின் சொத்துடைமைப் பிரிவே அந்நிலத்திற்கு உரிமையாளர்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நில அலுவலகம் செய்த தவறாகும். அந்த நிலத்திற்கு டிரஸ்டியாக நான், டத்தோ ஜி.பழநிவேல், டத்தோ சுப்பிரமணியம் மற்றும் டான்சிறீ மகாலிங்கம் ஆகியோர் இருக்கிறோம். அந்த நில அதிகாரி செய்த தவறுக்கு நானா குற்றவாளி இவ்விளக்கத்தை நான் எங்கு வேண்டுமானாலும் சொல்ல முடியும்\" என்று சாமிவேலு கூறினார்.\nதன்மீது குர்றஞ்சாட்டுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறிய சாமிவேலுவை நீதிமன்றத்தில் சந்திக்க தாம் தயாராக இருப்பதாக சேவியர் கூறியுள்ளார்.\nபடங்களைச் சுட்டி பெரிதாகப் பார்க்கவும்...\nபூதாகரமாக வெடித்துவிட்ட இவ்விவகாரம், மற்ற அரசியல் சண்டைகளைப்போல் காலத்தால் மறக்கடிக்கப்பட்டு போய்விடாதபடி, இறுதிவரைப் போராடி எப்பிங்காம் தமிழ்ப் பள்ளிக்கும், இதேப் போன்று நிலப் பிரச்சனைகளில் சிக்குண்டு கிடக்கும் தமிழ்ப் பள்ளிகளுக்கு உரிய நீதி கிடைத்திட அனைவரும் ஆவண செய்ய வேண்டும்\nஓலைப் பிரிவு: அரசியல், தமிழ்ப்பள்ளி, துரோகம்\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2016/04/blog-post_6.html", "date_download": "2018-07-23T11:56:41Z", "digest": "sha1:P6SWWJT2FLY7ARN26OXLVVAJZP4D3CMS", "length": 45514, "nlines": 204, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: ஃ பிரான்சுவா மார்டின் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி - மௌன சாட்சிகள்", "raw_content": "\nஃ பிரான்சுவா மார்டின் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி - மௌன சாட்சிகள்\nபாண்டிச்சேரி புரோமெனேட் பீச் பத்திய பதிவுக்காக தகவல்களை திரட்டும்போதுதான் பாண்டிச்சேரி உருவான வரலாற்றை படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன். அதை உங்கக்கிட்ட பகிரவே இன்றைய பதிவு..., பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி பற்றி சில வரலாற்று தகவல்களையும், அது கடந்து வந்த பாதைகளையும், பாண்டிச்சேரியை உருவாக்கிய ருஃ பிரான்சுவா மார்டின் பற்றியும் இன்றைய மௌன சாட்சிகளில்பார்க்கலாம்.\nபிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி (French: Compagnie française pour le commerce des Indes orientales). பிரிட்டிஷ் மற்றும் டச்சு கிழக்கு இந்திய நிறுவனங்களுடன் போட்டியிடுவதற்காக 1664 ஆம் ஆண்டு வாணிப நோக்கோடு பாரிஸ் நகரை தலைமை இடமாக கொண்டு தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இது Jean-Baptiste Colbert என்பவரின் ஆலோசனைப்படி பதினான்காம் லூயி மன்னரால் பூமியின் கிழக்கு பகுதியில் Compagnie de Chine,the Compagnie d'Orient and Compagnie de Madagascar என்ற மூன்று கம்பனிகளை ஒருங்கிணைத்து நடத்த 1660 ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.\nஇங்கே பதினான்காம் லூயி மன்னரை பற்றி சொல்லவேண்டும் என்றால் இவர் கடவுளால் ஞானஸ்தானம் கொடுக்கப்பட்டவர் என்று சொல்லபடுவதுண்டு. இவர் தனது ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு சிலமாதங்களுக்கு முன்னேதான் பிரான்ஸ் மன்னராக பதவி ஏற்று கொண்டார். ஆனால் அவர் ஆட்சிப்பொறுப்பு எதிலும் தலையிடவில்லை அரசு நிர்வாகத்தை அவரது விசுவாசமான இத்தாலிய பிரதம மந்திரி ஜூல்ஸ் கார்டினல் மசரின் என்பவர் 1661ல் அவர் இறக்கும் வரை அவரே ஆட்சிபொறுப்பை கவனித்து கொண்டார். அதன்பிறகு தான் லூயிஸ் மன்னர் 1715 ல் தன்னுடைய 77 ம் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு சில நாட்களுக்கு முன் மரணமடைந்தார். இவரது ஆட்சிகாலம் எழுபத்தி இரண்டு ஆண்டுகள், மூன்று மாதங்கள் மற்றும் பதினெட்டு நாட்கள். இதுவரை எந்த ஐரோப்பிய மன்னர்களும் பதினான்காம் லூயிஸ் மன்னரைபோல் நீண்டநாள் ஆட்சி செய்ததில்லை. பதிவு பாண்டிச்சேரியிலிருந்து, பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி போய் அப்படியே பிரெஞ்ச் அரசாட்சிக்கு போனால் அந்த வரலாறு மிகவும் நீண்டதாக இருக்கும். ஆகையால், அதை இத்தோடு நிறுத்திவிட்டு நாம் பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் பக்கம் வருவோம்.\nஅந்த சமயத்தில் நடந்த சமகால நிகழ்வுகளும், யுத்தங்களும் வரலாற்றில் மிகமுக்கியமான பங்கு வகித்தன. கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் சிறப்பாக வணிகம் செய்துவந்த போர்த்துகீசியர், டச்சுக்காரர், டேனியர் ஆகியோர் ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் வருகையால் வாணிப போட்டியில் வலுவிழந்து இந்தியாவில் இருந்து சிறிது சிறிதாக வெளியேறிவிட்டனர். கி.பி.1664-இல் தோற்றுவிக்கப்பட்ட பிரெஞ்சுக் கிழக்கிந்திய வணிகக்குழு கி.பி.1668-இல் சூரத்திலும், 1669-இல் மசூலிப்பட்டணத்திலும் பண்டகசாலைகளை நிறுவியது. அக்காலகட்டத்தில் பீஜப்பூர் சுல்தானின் கீழ், சிற்றரசனாக இருந்த செர்க்கான்லோடி திருச்சிக்கு அருகிலுள்ள வாலிகண்டபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்தார். அந்த காலக்கட்டத்தில்தான் ஃபிரான்சுவா மார்டின் பிரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனியின் பாண்டிச்சேரி பண்டக சாலையின் இயக்குனராக பதவியேற்றார்.\nபல்வேறு வரலாற்று போராட்டங்களுடன் ஆட்சிமாற்றம் மற்றும் நிர்வாக மாற்றம் போன்றவைகளால் அலைகழிக்கப்பட்ட பாண்டிச்சேரி இறுதியில் ஒரு நகரமாக,] ருஃ பிரான்சுவா மார்டினால் உருவாக்கப்பட்டது. அந்த காலத்தில் டச்சுகாரர்கள் வடிமைத்த பாண்டிச்சேரியில் தெருக்கள் நேராகவும், நேர்த்தியாகவும், ஒரு ஒழுங்கான அமைப்பில் வடிவமைத்திருந்தனர். சுதந்திர காலத்துக்கு முன்புவரை தெருக்கள் எல்லாம் நேராக இருந்ததாகவும் சொல்லபடுகிறது. பண்டையகாலங்களில் பாண்டிச்சேரியை பற்றி குறிப்பிடும்போது வீதி அழகு உண்டு, நீதி அழகு உண்டு என்று பழமொழியாகவே குறிப்பிடுவார்கள். இந்த வரைபடம் செப்டம்பர் 1893 முதல் 1693 முதல் மார்ச் 1699 வரை பாண்டிச்சேரியை நிர்வகித்து வந்த டச்சுகாரர்களின் நகர வரைப்படம்.\nஆனால், சில இந்திய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது இந்த நகரம் பிரெஞ்ச் கட்டிடக்கலையின் அடிப்படையில் கட்டபட்டுள்ளது. இருந்தாலும், சில அறிஞர்கள் டச்சுகாரர்களால் உருவாக்கப்பட்ட இந்த முறையானது பிரான்சுவா மார்டின் காலத்திற்கு பிறகு மாறி இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். .\nதெருக்கள்.எல்லாம் நேராக இருப்பதற்கு டச்சுசுகாரர்கள் வடிவமைத்த நகர \"ப்ளு பிரிண்ட்\" வரைப்படமே சாட்சி என ஜேன் டிலோச்சி என்ற வரலாற்று ஆசிரியர் Ecole Francaise d”Extreme Orient at Pondicherry. என்ற குறிப்புகளில் கூறியுள்ளார் .\nகி பி 16 ம் நூற்றாண்டுகளில் பாண்டிச்சேரி நெசவு தொழிலில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தது. அதேச்சமயம் துறைமுகமும் கூட அவர்களது வாணிபத்திற்கும், அந்நிய தேசத்து ஏற்றுமதி, இறக்குமதி முகாந்திரமாகவும் இருந்தது.\nவாணிபம் சிறந்து விளங்கியதால், பல்வேறு கொள்ளைகூட்டங்களும் அவ்வப்போது மக்களை துன்புறுத்தி வந்துள்ளனர். அந்த காலகட்டத்தில் உள்ள ஆங்கிலேயர்களின் ஆவணங்களில்,1648 ல் பிண்டரியர் என்ற கொள்ளை கூட்டத்தினர், செஞ்சிகோட்டையிலும், பாண்டிச்சேரி துறைமுகத்திலும் கொள்ளையாடிததாக குறிப்பிட்டுள்ளனர். இதெல்லாம் ரூஃ பிரான்சுவா மார்டின் இந்தியாவிற்கு வருகை புரிவதற்கு முன்னமே நடந்து முடிந்திருந்தது. இதிலிருந்து நமக்கு பாண்டிச்சேரி பிரெஞ்சுகாரர்களால்தான் சிறப்பு பெற்றது என்றில்லாமல் அதற்கு முன்னமே செல்வசெழிப்பும், வரலாற்று நிகழ்வுகளிலும் தொன்மையான நகரம் என தெரியவருகிறது.\nஅப்படிப்பட்ட பெருமைவாய்ந்த பாண்டிச்சேரி உருவாக காரணமாக இருந்தவர் தான் ரூஃ பிரான்சுவா மார்டின். இவர் ஜைல்ஸ் மார்டின்னுக்கும் பெரோன் கொசலின் என்பருக்கும் மகனாக 1634 ம் ஆண்டு பிரான்சில் பிறந்தார். அந்த சமயத்தில் ஜைல்ஸ் மார்டின் பாரிஸில் வியாபாரம் செய்துவந்தார். 1660 ஆண்டு அவர் இறந்ததும், ரூஃ பிரான்சுவா மார்டின், வேறு ஒரு வணிகரிடம் வேலைக்கு சேர்ந்து அங்கு ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு, பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியில், துணை வணிக அலுவலராக பதவியேற்று கொண்டார். பிறகு பிரான்ஸின் வடமேற்கு பக்கத்தில் பிரஸ்ட் என்ற இடத்தில இருந்து மடகாஸ்கர் தீவு. இது, ஆப்ரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் இருக்கிறது. அப்பொழுது அது பிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்தது. அங்கே வணிப அதிகாரியாக 1665 ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி பதவியேற்று கொண்டார் .\nமடகாஸ்கரில் மூன்று ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த ரூஃ பிரான்சுவா மார்டின் அங்கே பதவி உயர்வு பெற்று 1669 ம் ஆண்டு இந்தியாவின் மேற்கு கரையோரம் உள்ள சூரத் நகருக்கு பிரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனியின் வாணிபத்தை பெறுக்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். சூரத்தில் சிறப்பாக பணிபுரிந்த ரூஃ பிரான்சுவா மார்டின் பின்னர் மசூலிப்பட்டிணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nஅங்கு சிறப்பாக பணியாற்றிய ரூஃ பிரான்சுவா மார்டின் பிரெஞ்ச் கிழக்கிந்திய பண்டகசாலையின் இயக்குனராகக்கபட்டார்.\nபழைய ஆவணங்களில் இருந்து எடுக்கப்பட்ட படத்தின் தெளிவான வடிவம்\n1672 ம் ஆண்டு மசூலிபட்டிணத்தில் இந்த நாகரீக உலகில் கிரேன்களை கொண்டு சரக்குகளை கப்பலில் ஏற்றுவதை போல யானைகள் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டுள்ளன .\nபின்னர் ரூஃ பிரான்சுவா மார்டின் மசூலிப்பட்டிணத்திலிருந்து 1674 ம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி 60 பிரெஞ்சுக்காரர்களுடன் பாண்டிச்சேரிக்கு வந்தார். அப்பொழுது பேரன் என்பவர் பாண்டிச்சேரி பகுதியின் பொறுப்பு அதிகாரியாக இருந்தார். பின்னர், அவர் அங்கிருந்து சூரத்திற்கு தலைமை இயக்குனராக பொறுப்பேற்றதனால், ரூஃ பிரான்சுவா மார்டின் 1675 மே 5 ம் தேதி பாண்டிச்சேரி பண்டகசாலைக்கு இயக்குனராக பொறுபேற்றார்.\nஅதன்பிறகுதான் வரலாற்றில் சில முக்கியமான திருப்பங்கள் ஏற்பட்டன. இந்த காலகட்டத்தில்தான் செஞ்சி பகுதியில். மராட்டியருக்கும், மொஹலாயருக்கும் கடுமையான யுத்தங்கள் நடந்து கொண்டு இருந்தன. (அதைபற்றி நம்முடைய செஞ்சி கோட்டை பதிவுகளில் தெளிவாக குறிபிட்டுள்ளேன்). அதில் எந்த பிரிவினருக்கும் ஆதரவு கொடுக்காமல்\nரூஃ பிரான்சுவா மார்டின் நடுநிலைமையாகவே இருந்தார். அந்த சமயத்தில் கடுமையான போர்களின் காரணமாக மராட்டிய மன்னர் வீர சிவாஜியின் இளைய மைந்தர் இராஜாராம் கடும் நிதி பற்றாக்குறையில் இருந்தார் ஆகையால் மராட்டியரின் கட்டுபாட்டில் இருந்த பாண்டிச்சேரியை பிரெஞ்சுகாரர்களிடம் விற்பதற்கு முயன்றார். ஆனால், அவர் கேட்ட தொகையினை பிரஞ்சுகாரர்களால் கொடுக்க முடியாததால் இந்த பேரம் தோல்வியில் முடிந்தது.\nஇதில் டச்சுக்காரர்களின் சூழ்ச்சியும் அடங்கும். அவர்கள் பாண்டிச்சேரி பிரெஞ்சுகாரர்களின் கைக்கு போகாமல் பார்த்துகொண்டனர். இதனால்தான் மன்னர் இராஜாராம் இரண்டாவது முறையும் பண்டிச்சேரியை விற்க வந்தபோது கூட ரூஃ பிரான்சுவா மார்டினால் அதைவாங்க முடியவில்லை. இறுதியாக டச்சுக்காரர்கள் செஞ்சியில் சூழ்ச்சி செய்து மன்னர் இராஜாராமிடம் இருந்து பாண்டிச்சேரியை விலைக்கு வாங்கிவிட்டனர். ஆகையால் பிரெஞ்சுக்காரர்களை காலி செய்வதற்கு மராட்டிய நிலைகளுடன் சேர்ந்து டச்சுக்கார்கள் தாக்க தயாராகினர் .\nஅவர்களுக்கு உதவியாக படேவியம் என்று அப்பொழுது அழைக்கப்பட்ட இந்தோனேஷியாவிலிருந்தும், இலங்கைலிருந்தும், நாற்பது டச்சுகப்பல்கள் கொண்ட ஒரு படைப்பிரிவு 1693 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாண்டிச்சேரிக்கு வந்தது. அதிலிருந்து சுமார் 20,000 படைகள் கரையிறங்கி வந்து கடுமையாக போரிட்டனர். பிரெஞ்சுப்படையும் அவர்களுக்கு எதிராக ஆறு நாட்கள் போரிட்டது. இறுதியில் டச்சு கூட்டுப்படைகளின் முன்னர் தாக்கு பிடிக்க முடியாமல் சரணடைந்தது. இதுப்பற்றி ஒரு பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் தன்னுடைய குறிப்புகளில் இருபது ஆண்டுகள் பிரெஞ்சுக்காரர்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய பாண்டிச்சேரி நகரம் 1693 ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 8 வரை ஒன்றுமில்லாமல் தரைமட்டம் ஆக்கப்பட்டது என குறிபிட்டுள்ளார் .\nரூஃ பிரான்சுவா மார்டின் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சிறை பிடிக்கப்பட்டனர்.பின்னர அவரும் அவரது குடும்பத்தினரும் படேவியத்திற்கு (இந்தோனேஷியா) நாடு கடத்தப்பட்டனர். பின்னர் அவரை படேவியதிலிருந்து வங்கம் செல்ல அனுமதித்தனர். அதனால் அவர் 1694 ம் ஆண்டு பிப்ரவரி 15 ம் தேதி சந்திரநகருக்கு குடும்பத்துடன் வந்துசேர்ந்தார். அங்கிருந்து பாண்டிச்சேரியை அடைவதற்கு முயற்சி செய்தார். அதன்படி 1697ம் ஆண்டு செய்துக்கொண்ட ரைஸ்விக் ஒப்பந்தத்தின்படி பாண்டிச்சேரியை பிரெஞ்சுகாரர்களுக்கு திருப்பித்தர வழி வகை செய்யப்பட்டது. ஆனால் டச்சுக்காரர்கள் 1699 ல் தான் பாண்டிச்சேரியை பிரெஞ்சுகாரர்களுக்கு விட்டுக்கொடுத்தனர் .\nஇந்தியாவில் பல்வேறு ஐரோப்பிய அரசாட்சிகளின் ஆதிக்கம் இருந்ததால் 17ம் நூறாண்டு 18ம் நூறாண்டுகளில் ஐரோப்பிய வல்லரசுகளுக்குள் ஏற்பட்ட போர்கள் புரட்சிகளினால் அங்கே அரசுமாற்றங்கள் உருவானதுபோல் பாண்டிச்சேரியும், பல்வேறு மாற்றங்களை சந்தித்து வந்தது. 1761 ல் பிரிட்டிஷ்காரர்களின் வசம் வந்த பாண்டிச்சேரி சுமார் 23 வருடம் அவர்களின் கட்டுபாட்டில் இருந்தது. டச்சுக்கார்களும், பிரிட்டிஷ்காரர்களும், மாற்றி மாற்றி பாண்டிச்சேரியை கைப்பற்றினாலும் பிரெஞ்சுக்காரர்களால் நடைமுறைபடுத்தப்பட்ட சட்டங்களை அவர்கள் மாற்றவில்லை என்பது ஒரு சிறப்பு என்று சொல்லலாம். அதன்பிறகு 1816ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையின்படி, பிரஞ்சுகாரர்களிடமே திருப்பி கொடுக்கப்பட்டது. அப்பொழுது அவர்களின் ஒப்பந்தப்படி பாண்டிச்சேரி 293.7 சதுர கிலோமீட்டர். ஆனால், இப்பொழுது பரப்பளவு 492 கிமீ2 (190 சதுர மைல்) இந்த வரலாற்று சம்பவங்களிடையே பயணம் செய்தால் நாம் பிரெஞ்சு கதாநாயகன் ரூஃ பிரான்சுவா மார்டின் வரலாற்றில் இருந்து விலகி சென்றுவிடுவோம் .\n1699ம் ஆண்டுக்கு பிறகு ரூஃ பிரான்சுவா மார்டின் பாண்டிச்சேரியில், வாணிபம் பாதுகாப்பு எல்லாம் வலுப்படுத்தினார். அவருடைய காலத்தில் பாண்டிச்சேரி மிக மிக்கியமான நகரங்களில் ஒன்றாக விளங்கியது. அதன் பிறகு 1700ம் ஆண்டுவாக்கில் வெள்ளியிலான அரைப்பணம், முழுப்பணம் இரட்டை பணம் போன்ற நாணயங்களை வெளியிட்டார். 1706ம் ஆண்டில் மட்டும் பாண்டிச்சேரியில் 10,000 பொன் வராகன்கள் அச்சிடப்பட்டதாக தகவல்கள் சொல்லுகின்றன. ரூஃ பிரான்சுவா மார்டினின் சேவையை பாராட்டி பிரெஞ்சு அரசு பல விருதுகளை அவருக்கு வழங்கியது.\nசூரத்தில் பிரெஞ்சுக்காரர்களுக்கு வாணிபத்தில் போட்டி அதிகமானதாலும் லாபம் அதிகமில்லதாததுனாலும், அவர்கள் தங்கள் ஒட்டுமொத்த வாணிப ஸ்தலமாக பாண்டிச்சேரியை தேர்ந்தெடுத்தனர். அதற்கு முன்னரே பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பனி மேல்மட்ட அதிகாரிகளின் குழு சூரத்தை ஒட்டுமொத்தமாக காலி செய்துவிட்டு பாண்டிச்சேரியை தலைமை இடமாக கொண்டு இயங்க தீர்மானித்திருந்தது. அந்த கமிட்டியில் ஃரூ பிரான்சுவா மார்டின் புது தலமையாளராகவும், இந்தோ -பிரஞ்ச் கமிட்டியின் தலைமை இயக்குனாரகவும் பிரஞ்சு அரசாங்கத்தால் பணியமர்த்தப்பட்டார்.\n1701 ம் ஆண்டுகளில் பாண்டிச்சேரி ரூஃ பிரான்சுவா மார்டின் காலத்தில் மிகசிறப்பாக விளங்கியது. அந்த சமயத்தில்தான் அவர் கோழிக்கோட்டில் (அப்பொழுது கள்ளிக்கோட்டை என அது அழைக்கப்பட்டது ). ஒரு பண்டகசாலையை நிறுவினார். 1706ம் ஆண்டு ஆற்காடு நவாப்பாக இருந்த தாவுதுகானிடம் இருந்து, ஒழுகரை, மருகாப்பாக்கம் (இதில் பாக்கம் என்றால் வியாபார ஸ்தலம் என்றும் சொல்லப்படுவதுண்டு). ஒலந்தை, மாக்கமுடையான் பேட்டை, கருவடிக்குப்பம் போன்ற இடங்களை வாங்கி பாண்டிச்சேரியோடு இணைத்தார். அதேப்போல ஐரோப்பியாவின் பிரசித்தி பெற்ற வாபன் துனாய் கோட்டையின் மாதிரி வடிவத்தை அடிப்படையாக கொண்டு ரூஃ பிரான்சுவா மார்டின் பாண்டிச்சேரியில் புனித லூயி கோட்டையை கட்டினார். அதன் திறப்புவிழா 1706 ஆகஸ்ட் 25 ம் தேதி நடந்தது. ரூஃ பிரான்சுவா மார்டின் கலந்துக்கொண்ட கடைசி பொதுவிழா இதுவே ஆகும். அதன்பிறகு பாண்டிச்சேரியின் முதல் பிரெஞ்சு ஆளுனரான\nரூஃ பிரான்சுவா மார்டின் 1706 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி தனது 72 ம் வயதில் அவர் உருவாக்கிய பாண்டிச்சேரியில் வைத்து மரணமடைந்தார் .\nFile:Magasins de la Compagnie des Indes à Pondichéry,பாண்டிச்சேரியில் கிழக்கிந்திய கம்பெனியின் கடைகள்.\nஅதன் பிறகு துலிவியர் தலைமை ஆளுனர் மார்டினுக்கு பிறகு 1706 முதல் 1720 வரையிலும் ஐந்து ஆளுநர்கள் பொறுபேற்று கொண்டனர்.\nஅவர்களில் எவரும் ரூஃ பிரான்சுவா மார்டினை போல் திறமையாக செயல்படவில்லை அதன் பிறகு,\nThomas Arthur, comte de Lally, 1758 – January 16, 1761 இவரது காலம் தான் பிரெஞ்சு கடைசி ஆளுநர் அதன் பிறகு பாண்டிச்சேரி பிரிட்டிஷ்காரர்கள் வசம் சென்றுவிட்டது. அதன்பிறகு, வரலாற்று பக்கங்கள் நிறைய திருத்தி அமைக்கப்பட்டன. அதையெல்லாம் எழுதுவது என்றால் நம்முடைய பக்கங்கள் போறாது. அதனால ரூஃ பிரான்சுவா மார்டினின் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி பயணத்தோடு இதை நிறைவு செய்கிறேன் .\nLabels: பாண்டிச்சேரி, பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி, ரூஃ பிரான்சுவா மார்டின்\nவரலாற்று பதிவு அருமை, அறியாத பல விஷயங்கள் அறிந்துகொண்டேன் நன்றி...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4/21/2016 7:01 AM\nஒரு வரலாற்று ஆய்வே நடத்தி விட்டீர்கள் அரிய தகவல்கள் படங்கள் தேடித் தந்தமைக்கு நன்றி\nதற்பொழுதுதான் தங்களது தளத்தினைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஓர் அரிய ஆய்வுக்கட்டுரையினைப் படித்த நிறைவு. வாழ்த்துகள். தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம்.\nஅன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், நூற்றுக் கணக்கான பில்லியன் கணக்கில் பெறுமதியற்ற நாணயத்தாள்களை அச்சிட்டு உலகைக் கொள்ளையடிக்கிறார்கள்.\nஅத்துடன் ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோகக் கூட்டுகளுக்கும் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலும் அவர்களது ஏகபோகக் கூட்டுகளும், வங்கிக்கடனட்டைகள் மூலம் சாதாரண மக்களை பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.\nவங்கிகளிடமிருந்து கோடிக்கணக்கில் கடன்களைப் பெற்றுத்தான் பன்னாட்டு ஆலைகள், மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இயங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிவிட்டது, எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்களைப் பெற்றுக் கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக் கடனட்டைகளைப் பெற்றுக் கொண்ட தொழிலாளர்களும், நிரந்தரமாகக் கடன்காரர்களாக மாற்றப்படுவதோடு இவ்வங்கிக்கடன்பழுக்கள் மேலும் உயருமே அன்றி ஒருபோதும் முற்றாக திருப்பிச் செலுத்தப்பட இயலாது.\nதொடர்ந்து துரத்தும் கடன் பழுவால் பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்களையும் வங்கிக் கடனட்டைகளையும் உருவாக்கி தம்மைத் தொடர்ச்சியாகக் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கின்ற ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோகக் கூட்டுகளுக்கும் எதிராகப் போராடமாட்டார்கள்.\nஉலகம் பூராக ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலினதும், ரொக்கபெல்லர் (ROCKEFELLER), வாபேர்க் (WARBURG) மற்றும் மோகன் (MORGAN) உள்ளிட்ட ரொத்ஸ்சைல்ட் கும்பலினது ஏகபோகக் கூட்டுகளினதும் \"பணநாயகம்\" அனைத்து நாடுகளிலும் ஜனநாயகத்தை அழித்தொழித்துவிடும்\nஅமெரிக்கா முதல் ஆபிரிக்கா வரை உலகளாவிய ரீதியில் மக்களனைவரும் அச்சுறுத்தல்கள் மூலமும், பயத்தினூடாகவும், கட்டுப்படுத்தப்பட்டு, இலகுவில் ஆளப்படக் கூடியவர்களாக உருவாக்கப்படுகின்றார்கள். 99 சதவீதமான மக்களின் சிந்தனை, அன்றாட வேலைச் சுமையுடனும், அடுத்தநேர உணவுடனுமே மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nஃ பிரான்சுவா மார்டின் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பென...\nஎங்க ஊரு கோவில் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-07-23T11:47:06Z", "digest": "sha1:HWV4E7NIPHJSHJKGSNT75IE7KU6QLCKV", "length": 6180, "nlines": 63, "source_domain": "sankathi24.com", "title": "பொதுஜன பெரமுன என்கிற புதிய கூட்டமைப்பு! | Sankathi24", "raw_content": "\nபொதுஜன பெரமுன என்கிற புதிய கூட்டமைப்பு\nஒன்றிணைந்த எதிரணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து ஒன்றிணைந்த பொதுஜன பெரமுன என்கிற புதிய கூட்டமைப்பை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், ஒன்றிணைந்த எதிரணியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றபோது இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தெரிவித்தார்.\nஒன்றிணைந்த பொதுஜன பெரமுனவின் சின்னமாக ​தாமரை மொட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாலத்திற்கு உரிய மாற்றங்களுடன் நடைபெறவேண்டும்\nதிங்கள் யூலை 23, 2018\nதவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.\nபாரிய போராட்டத்துக்கு தயாராகும் கல்வி நிர்வாக சேவை\nதிங்கள் யூலை 23, 2018\nகல்வித்துறை அரசியல் இலாப நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்\nமுகமாலையில் கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்\nதிங்கள் யூலை 23, 2018\nதனியார் நிறுவனம் ஒன்றின் தொழிநுட்ப உதவியாளர் கருணாதிலக என்பவர்\nஇலங்கையில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள்\nதிங்கள் யூலை 23, 2018\nஇலங்கையில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள்- ஐநா கடும் அறிக்கை\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\nதிங்கள் யூலை 23, 2018\nபலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு உடனடியாக விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் விமான நிலையம் தற்போதுள்ள நிலையிலிருந்தே இந்தச் சேவை தொடங்கப்படும் எனவும்,\nநூல் வெளியீடு - “இந்து வீச்சு”\nதிங்கள் யூலை 23, 2018\nநூல் வெளியீடு - “இந்து வீச்சு”\nசெம்­மணி புதை­குழி அகழ்­வுப் பணி­கள் தாம­தம்\nதிங்கள் யூலை 23, 2018\nதிங்கள் யூலை 23, 2018\nகொழும்பு மாநகர சபையின் மேயர் ரோசி சேனாநாயக்கவின் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பில்\nதிங்கள் யூலை 23, 2018\nவடக்கு, கிழக்கு மக்களின் கோரிக்கைகள் பலவற்றுக்கு இணக்கம் தெரிவிக்க முடியாதென....\nவடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்ற ஐ.தே.க இடமளிக்க மாட்டுதாம்\nதிங்கள் யூலை 23, 2018\nநவீன் திஸாநாயக்க உறுதிபட தெரிவித்தார்.\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://socratesjr2007.blogspot.com/2008/08/blog-post_19.html", "date_download": "2018-07-23T11:21:59Z", "digest": "sha1:EMOSLZKN5LQPGZUGMYKLN64XKHHZXGVQ", "length": 10683, "nlines": 311, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: அப்பாவின் நினைவாக!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nஅப்பா – அன்பான அப்பா\nவீட்டுல ஒரு (அம்மா) ஆள்\nகையெழுத்துப் போட – அம்மாவுக்கு\nஅப்பா - பாதி நாத்திகர்\nகடும் தலைவலி என சொல்லி\nபதிந்தவர் குருத்து at 11:12 PM\nஅம்மாவை வாழும்போது புரிந்து கொள்ளும் அளவிற்கு நாம் அப்பாவை புரிந்து கொள்வதில்லையோ\nயோசித்துப் பார்க்கும்பொழுது, நீங்கள் சொல்வது உண்மைதான்.\nதங்கள் வருகைக்கு நன்றி பாபு.\nஅரசு அதிகாரி - குட்டிக்கதை\nபிரான்ஸ் ஜோடி - இந்து முறைப்படி திருமணம்\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி - கள்ளனிடமே சாவி\nநில ஒதுக்கீடும், எரியும் காஷ்மீரும்\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://subankan.blogspot.com/2011/", "date_download": "2018-07-23T11:07:32Z", "digest": "sha1:5XWS2NGQ2BYWR6ECK7SRGHJ5TLSBX2R5", "length": 52093, "nlines": 442, "source_domain": "subankan.blogspot.com", "title": "தரங்கம்: 2011", "raw_content": "\nகவனிக்கையில் மட்டும் - ஏனோ\nதாங்க முடியாமல் - அதை\nகுதிக்கால் ஊன்றி பெருவிரல் வரைந்த\n'அ' போட்டு வரைந்த மயில்\n'ல' போட்டு வாங்கிய அடி\nமூலை மடங்கி, முன் அட்டை கிழிந்து\nகாலையில் விகடனில் படித்துவிட்டு ‘அட’ போடவைத்த இந்த வரிகள் மாலை தெய்வத்திருமகள் திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளின் உலகத்தைப் பார்த்தபோது அப்படியே மனதில் ஆழப் பதிந்துபோனது.\nகிருஷ்ணா – நிலா என்ற இரண்டு குழந்தைகளின் உலகம். இந்தக் குழந்தைகளின் குடும்பத்தின் ஐந்து வயதுக் குட்டி ஏஞ்சல் நிலாவாக பேபி சாரா. அவருக்குத் தகப்பனாக, தாயாக ஏன் சமயத்தில் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் இன்னுமொரு குழந்தையாக ஒரு மனநிலை குன்றியவரின் பாத்திரத்தில் சற்றும் அலட்டலில்லாமல் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் விக்ரம். இந்த இருவருக்கும் இடையிலான விளையாட்டு, குறும்பு, பாசம், பிரிவு, ஏக்கம், ஏமாற்றம், கோபம் இதுதான் தெய்வத் திருமகள்.\nகலகலப்பாக ஆரம்பித்து நகர்ந்துகொண்டிருக்கும் படத்தில் சிரித்துச் சிரித்து கண்ணில் வந்த கண்ணீர் காயுமுன்னரேயே மகளைப் பிரிந்து கிருஷ்ணா கதறும் காட்சி உறையவைக்க உணர்வுகளின் கலவையாக, ஒன்றுக்கொன்று முரணான உணர்வுகளை ஒரே நேரத்தில் முழுமையாக உணரவைக்க முடியுமா என்ற கேள்விக்கு ஆம் என்று அடித்துச்சொல்லியிருக்கிறது தெய்வத்திருமகள்.\nபடத்தில் இசையே பேசப்படாத பல வசனங்களைப் பேசிவிட, பல இடங்களில் பாத்திரங்களது மௌனமும் உடல் மொழிகளுமே புரிந்துகொள்வதற்குப் போதுமானதாக இருக்கின்றன. குறிப்பாக இறுதிக் காட்சிகளில் இசை காதுகளில் நுளைந்து மனதைக் கட்டிப்போட்டு விடுகின்றன. சரியான பாத்திரத் தெரிவுகள், அலட்டலில்லாத நடிப்பு, மனதைக் கவரும் இசை என்று எல்லாவற்றையும் தாண்டி படம் முடிந்து பல மணி நேரம் ஆகியும் இன்னும் மனதுக்குள் நிற்பது – நிலா\nஅடர்ந்த புருவங்கள், கதை பேசும் கண்கள், மெல்லிய புன்னகை என்று ஒருமுறை பார்த்தாலே மனதோடு ஒட்டிக்கொள்ளும் அந்தச் சின்ன முகமே படத்தின் பாதி இடங்களில் நடித்துவிடுகிறது. பாடசாலைக்கு வரும் தகப்பனிடம் சைகை மொழியில் உரையாடி வீட்டுக்குப் போகுமாறு கையெடுத்த்துக் கும்பிடுவதாகட்டும், இடிக்குப் பயந்து இருவரும் ஒடுங்கிக் கிடந்துவிட்டு கைகளில் தண்ணீர் ஏந்தி விளையாடுவதாகட்டும், தகப்பனைப் பிரிந்து ஏங்கும் காட்சிகளாகட்டும், இறுதி நேர நீதிமன்றக் காட்சியில் தகப்பனும் மகளுமாக சைகைகளிலேயே கோபித்துக்கொள்வதும் பின் சமாதானமாகி கதைபேசி உரையாடுவதும் அன்பைப் பரிமாறுவதும் என ஒவ்வொரு காட்சிகளுமே ஒவ்வோர் வார்த்தையில்லாக் கவிதைகள். மழலைக் குரலும், காட்சிக்கேற்ப மாறிமாறிக் கதைபேசும் கண்களுமாக அந்தக் குட்டி ஏஞ்சலுக்கு ஐந்து வயதுதான் என்றால் சத்தியமாக நம்ப முடியவில்லை. காட்சிக்குக் காட்சி பாசம், பிரிவு, ஏக்கம், வேதனை என்று மாறி மாறிக் காட்டி இந்தச் சின்ன வயதில் இத்தனை திறமைகளா வீட்டுக்குப் போய் முதலில் திருஷ்டி சுற்றிப் போடச் சொல்லவேண்டும்.\nஒவ்வ்வொருவருக்கும் தனது மகள் எப்படி இருக்கவேண்டும் என்ற கற்பனையின் உருவம்தான் நிலா. தெய்வத் திருமகள் என்ற பெயர் மாற்றம் மிகப் பொருத்தமானதுதான். இப்படி ஒரு குட்டி தேவதை இறைவனின் சொந்தக் குழந்தையைத் தவிர யாராக இருக்கமுடியும்\nபடம் I AM SAM என்ற ஆங்கலப் படத்தின் தழுவலாம். இருந்துவிட்டுப் போகட்டுமே. தழுவலைத் தாண்டி படத்தில் எவ்வளவோ இருக்கும்போது தழுவலாக இருந்தாலும் தவறேதும் இல்லையே.\nகுட்டி நிலாவின் பாசப் போராட்டம் முடிந்து வெளியேறும்போது அடர்ந்த மௌனம், கனத்த மனத்துடன் கொஞ்சம் கண்ணீரையும் சேர்த்தே தந்துவிடுகிறது தெய்வத்திருமகள்.\nயாழ்ப்பாணம் புற்றளை பிள்ளையார் ஆலயத்தில் லோஷன் அண்ணாவின் தலைமையில் இடம்பெற்ற மறுபடியும் பாரதி என்ற பொதுத்தலைப்பிலான கவியரங்கத்தில் ஜயமுண்டு பயமில்லை மனமே என்ற தலைப்பின்கீழ் நான் படித்த கவிதை இது.\nஇக் கவியரங்கக் கவிதைகள் அனைத்துமே எம்மால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கவியரங்கத் தலைவர் லோஷன் அண்ணாவின் அறிமுகத்திலிருந்து தொடங்கிப் படிப்பது கவியரங்கத்தை முழுமையாக வாசித்த உணர்வைத் தரும் என்பதால் இங்கே இருந்து படிக்க ஆரம்பிப்பது நலம்.\nகீழே சிகப்பு எழுத்தில் இடப்பட்டுள்ள பகுதி வணக்கங்களும், சின்னச் செல்லக் கடிகளும்தான் என்பதால் பிரதான கவிதையை மட்டுமே படிப்பேன் என அடம்பிடிப்போர் சிகப்பு நிறப் பகுதியை ஒரே தாவாகத் தாவிக் கீழே சென்று படிக்கவும்.\nஜயமுண்டு பயமில்லை மனமே இந்த ஜன்மத்திலே\nவிடுதலை உண்டு நிலை உண்டு,\nபயனுண்டு பக்தியினாலே - நெஞ்சிற் பதிவுற்ற\nசக்தி பெறும் பாவாணர் சாற்றுபொருள் யாதெனினம்\nசித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா - அத்தனே\nநற்றமிழ் தந்து நாவில் விளையாடும்\nகலை வாணிக்கோர் கவி வணக்கம்.\nதங்க மொழி தந்த தமிழ்த்தாய்க்குத் தமிழ் வணக்கம்\nபாட்டுடைத் தலைவனாம் பாரதிக்கோர் பெருவணக்கம்\nபேச்சிலே இவன் ஒரு விண்ணன்\nவிளையாட்டிலோ இவன் இன்னுமொரு கண்ணன்\nஇவன் வைத்திருப்பதோ ஒரு வலைப்பூ\nஇவன் குரல் கேட்டால் ஒருவித மலைப்பு\nஇவன் பெயரால் இங்கே பலருக்கும் பிழைப்பு\nஇவனால்தான் எனக்கும் இங்கே அழைப்பு\nகவியரங்கத்திலோ இன்று இவன் எம் மத்தி.\nஅரங்கத் தலைவர் லோஷனுக்கு ஓர் தனி வணக்கம்\nகட்டைவிரல் கேட்காத கவியுலக துரோணர்\nகணினி உலகின் கலங்கரை விளக்கம்\nசிரிப்பிலோ சினேகா - சீற்றத்தில் சிங்கம்\nசிறீ அண்ணா எங்கள் கருப்பு நிறத் தங்கம்.\nபக்கத்தில் பார்த்தாலோ ஒரு புகை கக்கும் எரிமலை\nபழகிப் பாருங்கள் அண்ணன் ஒரு பனி மலை\nஇறுதியாய் என் இளவல் பவன்.\nஇவன் மனமோ வெள்ளைப் பஞ்சு\nகவியுலகிலோ இவன் ஒரு குட்டி வைரமுத்து\nகணினி மொழி பயிலும் காலத்தில் கூடக்\nகவி மொழி கேட்கக் காத்திருக்கிறது ஒரு கூட்டம்.\nகன்னி மொழி விதைக்கத் தரப்பட்ட பெருந்தோட்டம்.\nதனியாக வேரூன்றித் தருவாகத் தழைத்திட்ட\nஎன் தாய் – தமிழ் மொழி\nசரியாமல் காக்கின்ற – ஊரே… உறவுகளே…\nதொழில் முடிந்துத் தேகம் ஆற்றும் தேசம் அது\nஅறியும் ஆறாம் புலன் அது\nஆற்றாமையில் எந்தன் புலம்பல் அது\nஆங்காங்கே வந்தாலும் - எம்\nநேற்று இரவு – எனக்கோர் கனவு\nகனவிலே வந்தான் – ஒரு\nஇதற்குமுன் எங்கேயப்பா என்னை நீ பார்த்தாய் என்றான்.\nஅதுதான் யாழ் வரும் வழியில்\nபொட்டல் காட்டில் – நெற்றிப்\nஅது வெறும் தட்டியடா என்று\n(என்) தலையே போனபிறகு தலைப்பாகை ஒரு கேடா என்றான்\nஎனக்கிது போதாதா என்று வடத்து மீசை முறுக்கிக்கொண்டான்.\nஇறந்தவர்கள் கனவிலே பேசாரே என்றதற்கு\nஇறக்கவில்லையடா. உன்னில் – அவனில்\nஉயிர் போகும் அவசரம் என்றாயே\nஅப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்செறிந்தான்.\nநான் கனாக்கண்ட உலகம் காண உன் கனவுக்குள் வந்தேன் என்றான்.\n உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தைக் காட்டுகிறேன் என்றேன்\nகணையப் பசி மறந்து இணையம் நாடினான்\nகூகில் கண்டு குறிச்சொல் தேடினான்.\nமுதலில் பாரதி – பாரதி பார்த்தான்\nகறுப்பு மீசையின்கீழ் வெழுப்பாய்ப் புன்னகைத்தான்.\nகொஞ்சம் இரு … என்று ஆங்கிலம் காட்டினேன்.\nஐயகோ என்றான். ஆங்கிலம் வேண்டாம், அழகு தமிழே போதுமென்றான்.\nநிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்\nதிமிர்ந்த ஞானச்செருக்கும் இருக்கிறதே என்றேன்.\nஅது – இதுவல்ல என்றான்.\nகாணி நிலம் உண்டோ என்றான்.\nகாலி இடம் இல்லை என்றேன்.\nகளனி நிலம் காட்டினேன். விந்தை என்றான்.\nநீண்டு கிடக்கும் நெடும்பாலம் கண்டு வியந்தான்.\nஅடுக்கு மாடி பார்த்து அதிசயித்தான்.\nஉன் பாரத தேசத்தால் வீடு எமக்குப் பகல்கனவு என்றேன்.\nஇல்லை, அது என் சாபமென்றான்.\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்\nஜகத்தினை அழித்திடுவோம். - என்ற\nஒற்றைக் கனவாவது ஒழுங்காய் பலித்ததே என்றான்.\nஅதுதான் கடலுக்குள் களனி செய்து காப்பாற்றுகிறீர்களே என்றான்.\nசெக்கு மாடுகள் போலுழைத்து ஏங்குகின்றார்\nபொன்மொழிகள் பொய்க்காது – ஆகவே இந்தக்\nகவிஞன் வாக்கும் பொய்க்காது தம்பி - பொய்ச்\nசோலி எதற்கென்று ஞாயிறு இதழில்\nசிவத்து உயர்ந்த சிங்கை மாப்பிளைக்கு\nசெல்லம்மாவின் சோறு போட்ட சிட்டுக்குருவி கேட்டான்.\nஇரசாயணத்தால் அழிந்துவரும் இன்னல் விளக்கினேன்.\nகாலத்திற்கேற்ற வகைகள் – அவ்வக்\nகாலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலும்\nஞால முழுமைக்கும் ஒன்றாய் – எந்த\nநாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை என்றான்.\nவிரக்திச் சிரிப்பிற்கு விளக்கம் கேட்டான்.\nஇன்னும் இன்னல் உள்ளதுவோ என்றான்.\nநீதான் கவிஞனாயிற்றே - எங்கள்\nநான்கும் தெரிந்தவனப்பா நான் என்றான்.\nபொறு என்று சொல்லிப் பொங்கத் தொடங்கினான்.\nவாழ்விக்க வந்தவர்கள் வரலாறாய்ப் போகலாம்\nதாழ்வுக்கு வித்திட்டோர் தறிகெட்டும் ஆடலாம்.\nஊருக்கு வெளியே பத்திரமாய் இருக்கும்\nஒற்றைப் பனையிலும் இடி வந்து வீழலாம்\nகாரிருளின் கர்வத்தை மின்னல்களும் போக்கலாம்\nஅடித்த காற்றில் முகில் விலகி நட்சத்திரமும் தோன்றலாம்.\nபஞ்ச பூதங்களின் பழக்கம் தேடு\nவேரில் வார்க்கப்பட்ட அமிலம் கிடக்கட்டும்\nகாற்றில் கரைந்திருக்கும் ஒட்சிசன் தேடு\nகாற்றைப் பிடிக்கக் கறுவி நின்றாலும்\nபாத்திரத்தின் வடிவம் படிக்கப் பழகு\nஆழ் அடி மௌனத்தை அப்படியே விட்டுவிட்டு\nஅடித்து ஆர்ப்பரிக்கும் ஆழி பழகு\nவாய்க்கால் வழியே ஆற்றின் திசை மாற்று\nசும்மா கிடக்கும் தரை கிடக்கட்டும்\nதொடர்ந்து தட்டும் அலையாய் உழை\nஎதுவுமே சும்மா இல்லை இயற்கையில்.\nபூமி அமைதிதான் – ஆனால் அது\nசும்மா சிரித்தாலே சுனாமி வருகிறது\nமேடு கிடக்கட்டும் – முதலில்\nகற்கள் கிடக்கட்டும் – முதலில்\nகனிம மண்ணில் வேர் விடு\nஎன்னதான் வந்தாலும் - உலகின்\nஏதோ ஒரு மூலையில் மனிதம் ஒட்டிக் கிடக்கும்வரை\nஎனது இந்தக் கவிதைக்கான தொகுப்பைப் படிக்கவும், கவியரங்கத்தினை லோஷன் அண்ணாவின் தளத்தில் தொடர்ந்து படிக்கவும் இங்கே சொடுக்கவும்.\nசிறுவயதில் ஒருநாள் அம்மாவுடன் இருந்து வானொலி கேட்பதற்காய் வானொலியைத் திருகியபோதுதான் ஈழத்துச்சதன் முதன்முதலாய் எனக்கு அறிமுகமானார். விதம்விதமான குரல்கள் கேட்டுக்கொண்டிருக்க அது என்ன என்ற எனது சந்தேகத்தைத் தீர்த்துவைக்க பெரும்பாடுபட்டார் அம்மா. இந்தியத் தொலைக்காட்சிகள் எதுவுமே அறிமுகமாகியில்லாத காலத்தில் ‘மிமிக்ரி’ என்ற சொல் அவருக்குத் தெரிந்திருக்கவில்லையாயினும், மிமிக்ரி என்றால் என்ன என்பது அன்று எனக்குப் புரிந்துபோனது. அவரது விளக்கத்தில் இருந்த ஈழத்துச்சதன் என்ற பெயரும் அதன் வித்தியாசத்தன்மை காரணமாக மனதில் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டது.\nஅதன்பிறகு அவரது நிகழ்ச்சிகளைக் கேட்பதற்குக்கூட சந்தர்ப்பங்கள் ஏதோ அதிஷ்டத்தில்தான் அமைந்தாலும் அவரது நிகழ்ச்சியை முதன்முதலில் நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு சில ஆண்டுகள் கழித்துத்தான் கிடைத்தது. பாடசாலையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த அவரது நிகழ்ச்சிக்கு ஐந்து ரூபா டிக்கெட் எடுத்து அடித்துப்பிடித்து ஓடிப்போய் முன் வரிசைகளில் ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டு அவரது உருவம் என ஒன்றை மனதில் கற்பனை செய்துகொண்டு காத்திருந்தபோது அங்கே வந்த குள்ளமான அந்த மனிதரை “’இவர்தான் ஈழத்துச்சதன்” என்று அருகிலிருந்து ஏமாற்றமளித்தான் அவரை ஏற்கனவே அறிமுகமான நண்பன் ஒருவன்.\nபறவைகள், விலங்குகள் என்று பலவற்றையும் தனது வாய்மொழியால் மட்டுமல்ல, உடல்மொழியாலும் அன்று கண்முன் கொண்டுவந்திருந்தார் ஈழத்துச்சதன். அங்குமிங்கும் தாவி குரங்குச்சேட்டைகளை நிகழ்ச்சினார். அங்கு குரங்குகள் பேன் பார்த்தன. யானைகள் பிளிறின. காட்டு விலங்குகள் கட்டிப்புரண்டு சண்டையிட்டுக்கொண்டன. எங்கள் ஆண்கள் பாடசாலையில்கூடப் பெண்கள் ஒன்றுகூடிச் சிரித்துக்கொண்டார்கள். சனிக்கிழமைகளில் எள்ளுச்சாதம் வைத்துவிட்டுக் காட்டுக்கத்தல் கத்தினாலும் எட்டிக்கூடப் பார்க்காத காகங்கள் எல்லாம் அவரது ‘கா கா’ என்ற குரலுக்கு நூற்றுக்கணக்கில் மண்டபத்தை முற்றுகையிட்டுக்கொண்டன. இத்தனைக்கும் அவர் கையில் ஒலிவாங்கி என்பதே கிடையாது. அது அவருக்குத் தேவையும் கிடையாது.\nஅவர் அன்று நிகழ்த்தியவைகளுள் எனக்கு இன்னும் மறக்காமல் இருப்பது மண்ணெண்ணெய் மோட்டார் சைக்கிள். ஒருவகையில் எமது அடையாளமாகவே பார்க்கப்பட்ட ஒன்று. போச்சியால் சிறிது தினரை ஊற்றி வாயால் ஊதிவிட்டு சொக்கை இழுத்து கிக்கரை சிலமுறை உதைந்துப் ‘இஞ்சின் பிடிக்காமல்’ போகவே மீண்டும் போச்சி- தினர்- கிக்கர், இம்முறை படபடவென பெரிய சத்தத்துடன் ஸ்டார்ட் ஆகி ஒருமுறை சுற்றிவர மண்டபம் முழுவதும் கரும் புகை நிரம்பி கைதட்டலில் கரைந்தது.\nஈழத்துச்சதன் எம்முடனேயே வாழ்ந்த ஒரு அற்புதமான கலைஞன். எமக்கு அன்றிருந்த மட்டுப்படுத்தப்பட்ட வளங்களாலும் வானொலி நிகழ்ச்சிகளிலும், மேடைகளிலும் தன்னை மட்டுப்படுத்திக்கொண்டு பெரிதாகக் கவனிக்கப்படாமலேயே கடந்துபோனவர். இன்று தொலைக்காட்சிகளில் அசத்திக்கொண்டும், கலக்கிக்கொண்டும், சிலவேளைகளில் கடுப்பேற்றிக்கொண்டும் இருக்கும் கலைஞர்களைப் பார்க்கும்போது ஈழத்துச்சதனின் ஞாபகமும் வந்துபோகும்.\nஎவ்வளவு தேடியும் ஈழத்துச்சதனின் புகைப்படம் ஒன்றுகூட இணையத்தில் தட்டுப்படவில்லை. இணையத்தில் ஏறும் எல்லாமே நிரந்தரம் என்றார் சுஜாதா. அந்த நிரந்தரத்தன்மை ஈழத்துச்சதனுக்கு எழுத்தில் மட்டும்தான் வாய்த்திருக்கிறது போலும்.\nஈழத்துச்சதன் – வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்ட (பிர)தேசத்தில் வாழ்த்து, இப்போதும் எம் நினைவுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு அற்புதமான கலைஞன்.\nஃபோட்டோ கொமன்ட் பவன் என்று பதிவுலகில் பலராலும் அறியப்பட்டவர் பதிவர் பவன். அதன் பின்னர் இவரது உல்டா கவிதைகளுக்காக பப்புமுத்து என்றும் நாமாகரணம் செய்யப்பட்டாலும் சில பல காரணங்களுக்காக இவருக்கு வைக்கப்பட்ட குஞ்சு பவன் என்ற பெயரே பலருக்குப் பிடித்துப்போனது, நிலைத்தும்போனது.\nமொத்தமாக மூன்று கையடக்கத் தொலைபேசிகளுக்குச் சொந்தக்காரர். எங்கு சென்றாலும் மூன்று தொலைபேசிகளையுமே பாக்கெட்டுக்குள் திணித்துக்கொண்டு செல்லும் இவர் மூன்றிலிருந்தும் மிஸ்ட்கால் மட்டுமே கொடுப்பார் என்பது கூடுதல் தகவல்.\nசிறந்த ஒரு வேகப்பந்துவீச்சாளர். இவர் பந்துவீசும் பாணியை வைத்தும், இவரது தோற்றத்தை வைத்தும் இந்திய வீரர் இசாந் சர்மாவுடன் இவரை ஒப்பிடுபவர்கள் பலர். அது தனக்கு அவமானம் என்று கருதுகிறார் இவர் ;)\nவெயிலோ, இல்லை குளிரோ இவரது அறையில் எந்நேரமும் ஒரு உஷா ஃபேன் சுற்றிக்கொண்டே இருக்கும்.\nஅண்மையில் தனது உயர்கல்வியை ஆரம்பித்திருக்கும் இவர் பகிடிவதையில் பகிடி மட்டுமே இருப்பதால் அது இப்போதைக்கு முடிந்துவிடக்கூடாது என்று கோணேஸ்வரப் பெருமாளை வேண்டிக்கொள்கிறாராம். நாளொன்றுக்கு பத்துப் பாட்டு, நாற்பது சல்யூட்டு என இவரது ‘பகிடி’ லிஸ்ட் நீள்கிறது.\nபுதிதாகக் கல்லூரியில் கிடைத்திருக்கும் நண்பிகளிற்கு பல விடயங்களையும் கற்றுக்கொடுக்கும் முக்கிய சுமை காரணமாகவே அண்மைக்காலமாக இவர் பதிவுகளை குறைத்துக்கொண்டிருப்பதாக நேற்றய கும்மியில் அறிவித்திருக்கிறார்.\nவிரல்வித்தை நடிகரின் பரம விசிறி. விண்ணைத்தாண்டி வருவாயாவிற்குப் பிறகு தூக்கிவிட்ட காலரை இன்னமும் இறக்காமலேயே சுற்றித்திரிகிறார் இவர்.\nஇவரது கம்யூட்டர் முதல் கனவு வரை அத்தனை இடங்களிலுமே எமா வட்சன் மயம்தான்.\nஅண்மைக்காலமாக இளையராஜாவின் காதல் பாடல்களை அதிகம் ரசிக்க ஆரம்பித்திருக்கிறார். யார் செய்த மாயமோ\nமுன்பின் தெரியாத பெண் ஒருவர் கடையொன்றில் வைத்து “’நீங்கள் பதிவர் பவன்தானே” என்று கேட்டதை இன்னும் பிறவிப்பயனாக நினைத்து மகிழ்கிறார்.\nசுஜாதாவின் எழுத்து, வைரமுத்துவின் கவி வரிகள் எறு நீளும் ரசனைக்குச் சொந்தக்கார்ரான இவரது எதிர்கால இலட்சியம் ஒரு கிராஃபிக் டிசைனராவது.\nஇன்று இவருக்கு 21வது பிறந்தநாள் :)\nஎங்கள் குஞ்சு பவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்\nஇன்று பிறந்தநாளைக் கொண்டாடும் ஒஸ்கார் தமிழன், இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன். இசைப்புயலின் இசையில் வந்து என்னால் அதிகமாகச் செவிமடுக்கப்பட்ட, அதிகமாக முணுமுணுக்கப்பட்ட, நான் விரும்பி ரசித்த மூன்று பாடல்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். நிச்சயமாக இவை உங்களுக்கும் பிடித்தவையாகவே இருக்கும்\nஅந்த அரபிக்கடலோரம் – பம்பாய்\nஎன் உற்சாகமான தருணங்களோடு உற்சாகமாகத் தொற்றிக்கொண்டுவிடும் பாடல் இது. இசைப்புயலின் குரலில் தாளம் போடவைக்கும் இந்தப்பாடலின் படத்தில் இடம்பெற்றதை விட மேடைக்கச்சேரிகளில் ப்ளேஸின் ராப் ஆரம்பத்துடன் பாடப்படும் இந்த வடிவம் என்னை இன்னும் அதிகமாகக் கவர்ந்திருக்கிறது\nவெள்ளைப்பூக்கள் - கன்னத்தில் முத்தமிட்டால்\nஅந்த அரபிக்கடலோரம் பாடல் பாடிய அதே குரலில் இப்படியொரு மென்மையான பாடல். எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலைத் தெரியச்சொன்னால் எனது தெரிவு இதுவாகத்தான் இருக்கும். காதுகளில் இழையோடி ஆழ்மனத்து அமைதியையே தட்டிப்பார்க்கும் இசையும் உறுத்தாத குரலுமாக என் பலநாள் தூக்கங்களைத் தழுவிக்கொண்ட சுகானுபவம் இந்தப்பாடல்\nபுது வெள்ளை மழை – ரோஜா\nஇசைப்புயலின் முதற் படத்திலிருக்கும் இந்தப்பாடல் இதுவரை நான் அதிக தடவைகள் கேட்ட பாடல்களில் நிச்சயமாக முதலிடத்தில் இருக்கும். சுஜாதா, உன்னிமேனன் குரல்களில் கண்ணை மூடிக்கொண்டு ரசிக்கும்போது அப்படியே வேறொரு உலகத்துக்குள் தூக்கிக்கொண்டுபோய் விடுவதைப்போன்ற ஒரு பரவசம் இந்தப்பாடலில். இதன் ஆரம்ப இசையும், அருமையான ஏற்ற இறக்கங்களுடனான ஹோரஸும் காதுகளில் கபடியாடுகையில் பல தடவைகள் என்னையறியாமலேயே கண்கலங்கியிருக்கிறேன். நிச்சயமாக ஒரு வித்தியாசமான உணர்வு அது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/81942", "date_download": "2018-07-23T11:17:41Z", "digest": "sha1:GYYP2AULWSQAUZ7YMMQ7AEMO6PHX7Q6H", "length": 9413, "nlines": 93, "source_domain": "www.zajilnews.lk", "title": "பெரும்பாலான பள்ளிவாயல்களின் கட்டுமானப் பணிகள் எமது நாட்டிலுள்ளவர்களின் நிதி பங்களிப்பினூடாகவே கட்டப்பட்டுள்ளது - பொறியியலாளர் ஷிப்லி பாறுக். - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் பெரும்பாலான பள்ளிவாயல்களின் கட்டுமானப் பணிகள் எமது நாட்டிலுள்ளவர்களின் நிதி பங்களிப்பினூடாகவே கட்டப்பட்டுள்ளது – பொறியியலாளர் ஷிப்லி...\nபெரும்பாலான பள்ளிவாயல்களின் கட்டுமானப் பணிகள் எமது நாட்டிலுள்ளவர்களின் நிதி பங்களிப்பினூடாகவே கட்டப்பட்டுள்ளது – பொறியியலாளர் ஷிப்லி பாறுக்.\nகாத்தான்குடியின் பிரதான பள்ளிவாயல்கள் பல எவ்வித வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் அனுசரணையின்றியே அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஸ்ரீ லங்கா ஷிபா பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் 2017ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி செய்யத் செயின் மௌலானா பள்ளிவாயலுக்கான ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு 2017.11.11ஆந்திகதி நடைபெற்றது.\nஇந்நிகல்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்\nகாத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயல், ஜாமியுள் ஆபிரீன் பள்ளிவாயல், பெரிய மீரா ஜும்மா பள்ளிவாயல் போன்ற பல பெரும் பள்ளிவாயல்கள் எவ்வித வெளிநாட்டு நிதி உதவிகளுமின்றி எமது நாட்டினைச் சேர்ந்தவர்களின் நிதிப் பங்களிப்புடனையே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nஅதே போன்று தற்போது நடைபெற்றுவரும் இப்பள்ளிவாயளினுடைய அபிவிருத்திப் பணிகளும் இறைவனின் உதவியோடு சிறந்த விதத்தில் முடிவுறுத்தப்படும் என்ற நம்பிக்கையுள்ளதோடு அதற்கென எங்களாலான அனைத்து விதமான உதவிகளையும், அதற்கான முயற்சிகளையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் தனது உரையில் பொறியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.\nஇப்பள்ளிவாயலானது முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் உள்ளிட்ட பல முக்கிய பொறியியலாளர்களின் ஆலோசனைக்கமைவாக நிலக்கீழ் வாகனத் தரிப்பிட வசதியுடன் கூடியதாக நவீன முறையில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious articleமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் நகர சபைகள் உட்பட சில பிரதேச சபைகளின் செயலாளர்கள் அதிரடியாக இடமாற்றம்\nNext articleசவுக்கடி இரட்டைக் கொலைச் சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது பொது மக்கள் ஆர்ப்பாட்டம்\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\nகாட்டுயானைகளின் துவம்சம் 4 வீடுகள் சேதம்\nமட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று சடலங்கள் மீட்பு\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2017/01/26/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-23T12:01:06Z", "digest": "sha1:D7PNR7WOLJAGQM6LMFDC4MVYGUANUK3B", "length": 27918, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "சந்தோஷமாக வந்தார்… நொந்துபோய் சென்றார்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசந்தோஷமாக வந்தார்… நொந்துபோய் சென்றார்\nஅவசரச் சட்டத்தை அறிவித்துவிட்டு அலங்காநல்லூரில் ஜல்லிக் கட்டைத் தொடங்கிவைக்கவரும் தனக்கு, மாணவர்களும் பொதுமக்களும் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டத்துடன் வரவேற்பு அளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன், கடந்த 22-ம் தேதி மதுரைக்கு வந்தார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், தங்கியிருந்த அறையைவிட்டு வெளியே வரமுடியாமல் நொந்துபோன மனநிலையில் அவர் சென்னைக்குத் திரும்பினார்.\nஅலங்காநல்லூருக்கு முதல்வர் வருகிறார் என்று அறிவித்தவுடன், விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டார் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ். ஆனால், அலங்காநல்லூர் மக்களும், போராட்டத்தில் இருந்த மாணவர்களும் ‘அவசரச் சட்டம் வேண்டாம், நிரந்தரச் சட்டமே வேண்டும், அதுவரை ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது’ என்று எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்தனர். கலெக்டர் வீரராகவ ராவ் அலங்காநல்லூர் சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், மக்கள் சமாதானம் ஆகவில்லை. ‘‘இப்போது மட்டும் வந்திருக்கீங்க. 16-ம் தேதி லத்தி சார்ஜ் நடந்தபோது எங்கே போனீர்கள்’’ என்று கலெக்டரிடம் மக்கள் கேட்டனர். அப்போது, அவருடன் சேர்ந்து அருகில் இருந்த எஸ்.பி. விஜயேந்திர பிதாரி நெளிந்தார். அதுமட்டுமில்லை… வாடிவாசலைப் பார்வையிட ஆட்சியரை அனுமதிக்கவில்லை. நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்த கலெக்டர், ‘‘நாளை கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடக்கும்’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். அவர் அவ்வளவு நம்பிக்கையாகச் சொன்னதற்குக் காரணம், அ.தி.மு.க-வினர் தனக்கு உதவுவார்கள் என்பதால்தான். ஆனால், அ.தி.மு.க-வினரால் நிலைமை இன்னும் சிக்கலானதுதான் மிச்சம்.\nஅமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, எம்.எல்.ஏ. மாணிக்கம் ஆகியோர் ஊர் மக்களையும், போராட்டக்காரர்களையும் சமாதானப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. விடாமல் மழை பெய்தபோதிலும், அலங்காநல்லூர் உட்பட மதுரை முழுவதும் போர்க்கோலம் பூண்டிருந்தது. இரவு எட்டு மணி விமானத்தில் மதுரைக்கு வந்தார் முதல்வர். உற்சாகமில்லாத வரவேற்பைக்கண்ட முதல்வர், பெரும் ஏமாற்றம் அடைந்தார். அலங்காநல்லூர் மக்களின் எதிர்ப்பைப் பற்றி முதல்வரிடம் கலெக்டர் சொல்ல, அவர் அதிர்ச்சி அடைந்தார்.\nபாண்டியன் ஹோட்டலில் தென் மாவட்டங்களின் அ.தி.மு.க செயலாளர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். ‘‘மக்கள் நம்மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்’’ என்று எல்லோரும் பேசப் பேச, ஓ.பி.எஸ் கடும் எரிச்சல் அடைந்தார். பின்னர், செல்லூர் ராஜு மற்றும் ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் ராஜசேகர் ஆகியோரை வரவழைத்து, ‘‘என்ன செய்வீங்களோ தெரியாது. நாளைக்குக் காலையில அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும்’’ என்று ஓ.பி.எஸ் உத்தரவு போட்டார். சமீபகாலமாகப் போராட்டக் களத்துக்குச் செல்லாத ராஜசேகர், அலங்காநல்லூருக்குச் சென்றார். அவருடன் அமைச்சர் செல்லூர் ராஜுவும், போலீஸ் அதிகாரிகளும் சென்றனர். அவர்களை, ஊருக்குள் நுழைவதற்கு முன்பே மக்கள் திட்ட ஆரம்பித்தனர். செல்லூர் ராஜு காரிலிருந்து இறங்கவே இல்லை. வெறும் கையோடு அவர்கள் மதுரைக்குத் திரும்பினர்.\nமறுநாள் காலையில் எழுந்த முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு நல்ல செய்தி எதுவும் கிடைக்கவில்லை. ‘‘மக்கள் சமாதானம் ஆகவில்லை. அங்குச் செல்வது சிரமம்தான். விஷமிகள் யாராவது குழப்பத்தை உண்டாக்கினால் அசிங்கமாகிவிடும்’’ என்று செல்லூர் ராஜு சொல்ல, அவரைப் பார்த்து, ‘‘நீங்கள்லாம் மதுரையில நல்லா செல்வாக்கோடு இருக்கீங்க… இல்ல’’ என்று நக்கலாகக் கேட்டுள்ளார் ஓ.பி.எஸ். ‘‘ஜல்லிக்கட்டை இங்கு வேறு ஏதாவது ஒரு கிராமத்தில் நடத்தலாமே’’ என்று அதிகாரிகள் ஐடியா சொல்ல, அதற்கு, ஓ.பி.எஸ். ஒப்புக்கொள்ளவில்லை.\nஇதற்கிடையே, ‘எதிர்ப்பையும் மீறி போலீஸ் படையுடன் முதல்வர் அலங்காநல்லூர் வருகிறார்’ என்று தகவல் பரவ, சுற்றியுள்ள கிராம மக்கள் மரங்களை வெட்டி அலங்காநல்லூர் வரும் பாதை அனைத்திலும் போட்டு வைத்தனர். சந்துபொந்துகள் எல்லாம்கூட அடைக்கப்பட, மீண்டும் மக்களிடம் பேசுவதற்கு அலங்காநல்லூர் கிளம்பினார் கலெக்டர். அலங்காநல்லூருக்கு சுமார் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு முன்பே பொதுமக்கள் அவர் காரை மறித்தனர். அதனால் அவர், பைக்கில் லிஃப்ட் கேட்டுச் சென்றார். ஆனால், மக்கள் உறுதியாக இருந்ததால், விரக்தியோடு அவர் மதுரைக்குத் திரும்பிவிட்டார்.\nமுதல்வருக்கு 11.30 மணியில் இருந்து வரிசையாக மூன்று விமானங்களில் டிக்கெட் போட்டு வைத்திருந்தனர். ‘அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா, நடக்காதா’ என்று மீடியாக்கள் லைவ் காட்டிக்கொண்டிருக்க… அதைப் பார்த்தபடியே ஹோட்டலில் இருந்த முதல்வர், வாசலில் குவிந்துள்ள பத்திரிகையாளர்களிடம் என்ன சொல்வது என்று யோசனையில் இருந்தார். முதல்வர் அங்கு தவித்துக்கொண்டிருந்தபோது சர்க்யூட் ஹவுஸில் தங்கியிருந்த செல்லூர் ராஜுவும், ஆர்.பி.உதயகுமாரும் ஜாலியாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர். தமுக்கம் போராட்டத்தில் இருந்த மாணவர்கள், முதல்வரை முற்றுகையிடக் கிளம்புவதாகத் தகவல் வந்ததால் போலீஸார் பதற்றம் அடைந்தனர். கடைசியில், முதல்வர் நிகழ்ச்சி ரத்து என்பது முடிவானது. “அலங்காநல்லூர் மக்கள் விரும்பும் நாளில் அங்கு ஜல்லிக்கட்டு நடக்கும்” என்று நிருபர்களிடம் ஓ.பி.எஸ் பேசிவிட்டு, ஆளைவிட்டால் போதும் என்று கிளம்பினார்.\n‘முதல்வர் பெயர் வாங்கிவிடக்கூடாது என்பதால்தான், மாவட்ட அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் அலட்சியமாக இருந்தனர். தங்களின் சசிகலா விசுவாசத்தைக் காட்டிக்கொண்டனர்’ என்பது மதுரைக்குள் தற்போதைய பேச்சு.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\n – கவலை வேண்டாம்… கவனம் தேவை\nமன அழுத்தம் குறைக்கும் மருத்துவ முகமூடி\nநீடிக்காத ரெய்டு… நிதின் கட்கரி காரணமா\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2018-07-23T11:36:03Z", "digest": "sha1:Z65HAANBWRGST7SB66JFEMOQINI2LA6W", "length": 26768, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொன்னேரி சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 2. திருவள்ளூர் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ள இத் தொகுதி ஆந்திரப்பிரதேச எல்லையோரம் அமைந்துள்ளது. கும்மிடிப்பூண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், சென்னை மாவட்டம், ஆந்திரப்பிரதேச மாநிலம் என்பனவும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இத்தொகுதி ஓர் தனி தொகுதியாகும்.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nபொன்னேரி வட்டம், பூங்குளம், எஞ்சூர், செலியம்பேடு, மாங்கோடு, கீரப்பாக்கம், கள்ளூர், அண்ணாமலைச்சேரி, பெரியவேப்பத்தூர், உப்பு நெல்வயல், அகரம், தேவம்பட்டு, கங்காணிமேடு, உமிபேடு, செகண்யம், பெரிய கரும்பூர், பனப்பாக்கம், குமரஞ்சேரி, இலுப்பாக்கம், கோளூர், சிறுளப்பாக்கம், அவுரிவாக்கம், கனவண்துறை, பாக்கம், திருப்பாலைவனம், பூவாமி, வேம்பேடு, ஆவூர், விடதண்டலம், சோம்பட்டு, பரணம்பேடு, கிளிக்கோடி, காட்டாவூர், மேதூர், ஆசனம்புதூர், வஞ்சிவாக்கம், பிரளயம்பாக்கம், ஆண்டார்மடம், பழவேற்காடு, தாங்கல்பெரும்பலம், சிறுபழவேற்காடு, கடம்பாக்கம், தத்தமஞ்சி, பெரும்பேடு, சின்னக்காவனம், கூடுவாஞ்சேரி, கனகவல்லிபுரம், திருப்பேர், எலியம்பேடு, லிங்கிபையன்பேட்டை, சோமஞ்சேரி, அதமனன்சேரி, சிறுளப்பன்சேரி, காட்டூர், கருங்காலி, களஞ்சி, காட்டுப்பள்ளி, வயலூர், திருவெள்ளைவாயல், ஏரிப்பள்ளிக்குப்பம், வேளுர், ஆலாடு, குமரசிறுளகுப்பம், கணியம்பாக்கம், கடமஞ்சேரி, தினைப்பாக்கம், மெரட்டூர், தேவதானம், தடப்பெரும்பாக்கம், வைரவன்குப்பம், பேரவள்ளூர், துறைநல்லூர், வடக்குநல்லூர், செவிட்டுபனபாக்கம், போந்தவாக்கம், மாதவரம், மில்லியன்குப்பம், சின்னம்பேடு, கீல்மேனி, தச்சூர், அனுப்பம்பட்டு, வெள்ளம்பாக்கம், தோட்டக்காடு, கல்பாக்கம், நெய்தவாயல், நாலூர், வன்னிப்பாக்கம், ஆமூர், பஞ்செட்டி, ஆதம்பாக்கம், நத்தம், எர்ணாவாக்கம், பாண்டிகவனூர், ஜெகநாதபுரம், நந்தியம்பாக்கம், புழுவேதிவாக்கம், வல்லூர், சீமாபுரம், மடியூர், வழுதிகைமேடு, ஞாயிறு, மாஃபூஸ்கான்பேட்டை, புதுப்பாக்கம், பெரியமுல்லைவாயல், சின்னமுல்லைவாயல், திருநிலை, கோடிப்பள்ளம், அருமந்தை, விச்சூர், வெள்ளிவாயல், இடையன்சாவடி, அரசூர், அப்பளாவரம் மற்றும் ஆண்டவாயல் கிராமங்கள்.\nஆரணி பேருராட்சி, பொன்னேரி பேருராட்சி, மீஞ்சூர் பேருராட்சி, அத்திப்பட்டு நகரம்[1].\n1951 ஒ. செங்கம் பிள்ளை கிசான் மஜ்தூர் பிரஜா கட்சி 27489 27.67 கணபதி ரெட்டியார் கிசான் மஜ்தூர் பிரஜா கட்சி 25626 25.79\n1957 வி. கோவிந்தசாமி நாயுடு காங்கிரசு 32119 25.94 டி. பி. ஏழுமலை காங்கிரசு 31392 25.35\n1962 டி. பி. ஏழுமலை காங்கிரசு 26125 48.41 பி. நாகலிங்கம் திமுக 15721 29.13\n1967 பி. நாகலிங்கம் திமுக 37746 56.61 டி. பி. ஏழுமலை காங்கிரசு 27751 41.62\n1971 பி. நாகலிங்கம் திமுக 39783 58.39 டி. பி. ஏழுமலை நிறுவன காங்கிரசு 21650 31.77\n1977 எசு. எம். துரைராசு அதிமுக 31796 42.64 ஜி. வெற்றிவீரன் திமுக 20524 27.53\n1980 ஆர். சக்கரபாணி அதிமுக 42408 51.07 பி. நாகலிங்கம் திமுக 27490 33.11\n1984 சேகர் என்கிற கே. பி. குலசேகரன் அதிமுக 61559 59.05 கே. சுந்தரம் திமுக 41655 39.96\n1989 கே. சுந்தரம் திமுக 51928 44.53 கே. தமிழரசன் அதிமுக (ஜெ) 44321 38.01\n1991 இ. இரவிக்குமார் அதிமுக 77374 64.74 கே. பார்த்தசாரதி திமுக 36121 30.22\n1996 கே. சுந்தரம் திமுக 87547 61.72 ஜி. குணசேகரன் அதிமுக 42156 29.72\n2001 எ. எசு. கண்ணன் இந்திய பொதுவுடமைக் கட்சி 81408 54.58 கே. சுந்தரம் திமுக 54018 36.22\n2006 பி. பலராமன் அதிமுக 84259 --- வி. அன்பு வாணன் திமுக 73170\n2011 பொன். ராசா அதிமுக 93649 -- ஏ. மணிமேகலை திமுக 62576 --\n2016 ப. பலராமன் அதிமுக 95979 -- டாக்டர் கே. பரிமளம் திமுக 76643 --\n1951இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். ஆதாலால் கிசான் மஜ்தூர் பிரஜா கட்சியை சேர்ந்த செங்கம் பிள்ளை & கணபதி ரெட்டியார் இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்வானார்கள்.\n1957இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.\n1977இல் ஜனதாவின் வி. நற்குணன் 14,170 (19.00%) வாக்குகள் பெற்றார்.\n1989இல் காங்கிரசின் யசோதா 14,410 (12.36%) வாக்குகள் பெற்றார்.\n2006இல் தேமுதிகவின் அங்கமுத்து 13,508 வாக்குகள் பெற்றார்.\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • மதுரவாயல் • அம்பத்தூர் • மாதவரம் • திருவொற்றியூர்\nராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • அவினாசி • திருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • சூலூர் • கவுண்டம்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம்\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மே 2016, 14:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/bhavana-070717.html", "date_download": "2018-07-23T12:01:00Z", "digest": "sha1:AY32IJV7MDXAPGE3R6DAAJQB7YJDX5CQ", "length": 11487, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாவனாவின் ஏக்கம்!! | Bhavanas ambition!! - Tamil Filmibeat", "raw_content": "\nமலையாளத்து பாவனாவுக்கு தமிழில் ஒரு தீராத ஏக்கம் தினசரி கனவுக் கதவைத் தட்டி விட்டுப் போகிறதாம்.\nமலையாளத்து குயிலான பாவனாவுக்கு நல்ல குரல் வளம், அதேபோல நல்ல கவி வளமும் கூட. ஷூட்டிங் பிரேக்கின்போது நகம் கடிக்கும் கையும், பேப்பரைக் கடிக்கும் பேனாவுமாகத்தான் இருக்கிறார்.\nஅம்மணி ஏன் இப்படி என்று கிட்டப் போய் உற்றுப் பார்த்தால்தான் அவர் கவிதை எழுதிக் கொண்டிருப்பது தெரியும். பாவனாவுக்கு கவிதை எழுதுவது என்றால் ரொம்பப் பிடிக்குமாம். கிடைக்கிற கேப்பில் கிடுகிடுவென கவிதைகளாக எழுதித் தள்ளி விடுவாராம்.\nஷூட்டிங்கில் பார்க்கும் விஷயம், இயற்கை, காதல், கோபம், தாபம் என பல வகையான கவிதைகளை எழுதிக் குவித்து வைத்துள்ளாராம். எல்லாவற்றையும் தொகுத்து புக் போடும் ஆவலும் உள்ளதாம்.\nஅப்படியே தனது மலையாளக் கவிதைகளை தமிழிலும் பிரசுரித்து தமிழ் மக்களையும் அசத்திடணும் என்ற பேராசையும் உள்ளதாம். இதுதான் அடிக்கடி அவரது கனவில் வந்து தனது கவிதைகள் எப்போது தமிழ் பேசும் என்று கேட்டு வருகிறதாம்.\nஷூட்டிங் ஸ்பாட்டில் தான் எழுதிக் குவித்து வரும் கவிதைகளை மலையாளம் தெரிந்தவர்களிடம் வாசித்துக் காட்டி, எங்ஙன (எப்படி) உண்டு (இருக்கு) சேட்டா (பிரதர்) என்று கேட்டு அணத்துகிறாராம் பாவனா.\nஇந்த அணத்தல் தாங்க முடியாமல் பாவானவைப் பார்த்தாலே பாதிப்பேர் அப்படியே கழன்று கொண்டு கமுக்கமாக ஒதுங்கி விடுகிறார்களாம்.\nஇருந்தாலும் பாவனாவின் கவிதைகள் அவ்வளவு மோசம் இல்லைதான். பாவனாவின் விழிகள் போலவே அவரது கவிதைகளும் கூராகவே இருக்கிறது.\nSri Reddy Interview: தமிழ் திரையுலகில் யார் மீது புகார் இருக்கிறது என்று வெளிப்படையாக விவரிக்கிறார் ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nஎந்த புதுப்படத்துக்கு சைன் பண்ணி செட்டுக்கு போனாலும் நடுக்கமாதான் இருக்கு.. மனம் திறக்கும் நடிகை\nரஜினியின் நிறைவேறாத 'அந்த' கனவு என்னவாக இருக்கும்: தலைமுடியை பிய்த்துக் கொள்ளும் ஃபேன்ஸ்\n33 வருஷ கனவு இன்று நிறைவேறிவிட்டது: குஷ்பு சூப்பர் ஹேப்பி\nஇந்த நடிகைக்கு வந்த திடீர் வாழ்வை பாரு: வியக்கும் சக நடிகைகள்\nகாணும் கனவு நிஜமானால்.... 'விதி மதி உல்டா'\nபுரந்தரதாஸர் ரூபத்தில் வந்த ரஜினி..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: அணத்தல் ஒதுங்கிவிடுதல் கனவு கவிதை குரல்வளம் தினசரி பாவனா மலையாளம் விழிகள் ஷூட்டிங் bhavana daily dream escape eyes lyrics pressure\nபிக் பாஸ் மேடையை பிக் பாஸுக்காக மட்டும் தான் பயன்படுத்துகிறீர்களா: கமல் 'பலே' பதில்\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்ய துணிந்த இளம்பெண், திட்டி அனுப்பிய ஹீரோ: கஸ்தூரி\n'சிவா மனசுல புஷ்பா' படத்தை வெளியிட தடைவிதித்த சென்சார்.. போர்க்கொடி தூக்கும் இயக்குனர்..\n'மாஜி’ காதலியின் பேட்டியால் கோபம்.. நடிகர் எடுத்த அதிரடி முடிவு\nஸ்ரீரெட்டி மீது போலீசில் புகார் அளித்த நடிகர் வாராகி-வீடியோ\n...இல்ல பிக் பாஸ் திருட்டு ஓட்டா\nபி.எம்.டபுள்யூ காரில் வேகமாக சென்று மோதிய டிவி நடிகர்-வீடியோ\nSri Reddy Interview: தமிழ் திரையுலகில் யார் மீது புகார் இருக்கிறது என்று வெளிப்படையாக விவரிக்கிறார் ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nபார்வையாளர்களை ஏமாற்றிய பிக் பாஸ்: சதீஷ், க்ரிஷ் கோபம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/camera/10-photography-gadget-we-did-not-need-006779.html", "date_download": "2018-07-23T11:34:30Z", "digest": "sha1:E34OB72G7WAWU6XGECPL6F24O2QWWBCQ", "length": 15411, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "10 photography gadget we did not need - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஃபோட்டோ கிராபில் தேவைப்படாத 10 சாதனங்கள் என்னென்ன தெரியுமா.....\nஃபோட்டோ கிராபில் தேவைப்படாத 10 சாதனங்கள் என்னென்ன தெரியுமா.....\nகட்டிட இடிபாடுகளில் சிக்கும் மனிதர்களை காப்பாற்றும் மிரட்டலான ரோபோ.\nஐபோனில் 'இப்படி' செல்ஃபி எடுத்தால் 'எப்படி' இருப்பீர்கள் தெரியுமா\nபாக்கெட்டில் லேப் : சாதாரண மைக்ரோஸ்கோப்பை வெர்சுவல் இமேஜிங் மெசினாக மாற்றிய ஐ.ஓ.டி கருவி.\nபுகைப்பட கலைஞர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய போட்டோஷாப் அம்சங்கள்\nஉங்களது டிஜிட்டல் கேமரா சுத்தம் செய்ய தலைசிறந்த டிப்ஸ்\nஸ்மார்ட்போனில் ஹை ரெசலூசன் புகைப்படங்கள் எடுக்க 7 சிறந்த டிப்ஸ்கள்\nநீங்கள் ஒரு செல்பி பிரியரா உங்களுக்காக 8 வித்தியாசமான செல்பி போஸ்கள்\nஇன்று புகைப்படம் எல்லோராலும் விரும்பக்கூடிய ஒன்றாக உள்ளது. பல புகைப்பட கலைஞர்கள் தங்கள் சிறந்த புகைப்படஙகளை எடுத்து அதில் பல விருதுகளும் வாங்கியுள்ளார்கள். இன்று நமது நினைவுகளை சேமிக்க புகைப்படம் என்பது இன்றியமையாததாக உள்ளது. அப்படிப்பட்ட புகைப்படங்களை எடுக்க பல்வேறு விதமான கேமராக்கள் வந்துள்ளன. அதோடு மட்டும் அல்லாமல் அதனுடன் பல துணைச்சாதனஙகளும் வந்துள்ளன.\nஅவற்றில் தேவைப்படாத சிலச் சாதனஙகளைப் பார்போமா......\nஸ்மாட்போன் கேலரிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇன்று பல்வேறு வகையான ஸ்மாட் கடிகாரங்கள் வந்துவிட்டன அவைகள் சிறந்த வசதிகளையும் பெற்றுள்ளன. ஸ்மாட் கடிகாரங்கள் மூலம் புகைப்படங்கள் எடுக்கும் வசதியும் வந்துவிட்டன. அதுமட்டும் அல்லாமல் அதில் நமது உடல்நிலையை சரி பார்க்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த சாதனமானது 1.41MPலைக் கொண்டிருப்பதால் இதன் புகைப்படம் குறைந்த கிளாரிட்டியுடன் காணப்படுகிறது. அதனால் இதனை பலரும் விரும்புவதில்லை .\nஇந்த சாதனம் பெருமளவில் வெற்றி பெறவில்லை ஏனெனில் இதனுடை ப்ளாஷ் தெளிவான புகைப்படத்தை எடுக்க உதவவில்லை. எனவே இந்த சாதனத்தை தயாரிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது வந்திருக்கும் நோக்கியாவின் ப்ளாஷ் சாதனம் நன்றாக உள்ளது என்று கூறுகிறார்கள்.\nஇந்த சாதனம் தேவையற்றது என்று பலரும் கூறக்காரணம். போன் கேமராவில் புகைப்படம் எடுக்க எளிமையாக இருப்பதால் அதனை எங்கு வேண்டும் என்றாலும் எடுத்துச் செல்லாம் என்பதால் தான். ஆனால் இப்படி ஒரு லென்ஸை துணையாக எடுத்து சோல்ல யாரும் விரும்பமாட்டார்கள். அதனால் இது பயன்னுள்ளதாக இருக்காது என்ரு பலரும் கருதுகிறார்கள்.\nஇது கேமராவுடன் இருக்கும் எஸ்ட்ரா லென்ஸ் . பெரும்பாலான கேமராக்கள் இதுபோன்ற லென்ஸ் உடன் சேர்ந்திருபதனால் . இதனை யாரும் விரும்புவதில்லை. இதற்கு பதிலாக Sony Alpha NEX-7 சிறப்பானதாக உள்ளது.\nஇதுதான் நம்ம கேமராவிலே அதிகமான செலவில் பயன்படுத்தப்படும் துணைச்சாதனம் ஆகும். இதனுடைய விலையானது 8000 டாலர்கள் ஆகும். RGB சென்சாரைக்காடிலும் சிறுது வித்தியாசமாக தெரிவதால் இதனையும் மக்கள் விரும்புவதில்லை. இதற்கு பதிலாக Tri-X சிறப்பானதாக உள்ளது.\nஇது புகைப்படம் எடுக்கும் போது நமது கைகள் நடுங்காமல் இருக்கப் பயன்படுகிறது. இதனைக்கொண்டு நாம் நல்ல தெளிவான புகைப்படங்களை எடுக்கலாம். இது போனை பயன்படுத்துவோர்க்கு இதனை தூக்கி செல்வதற்க்கு கடினமாக இருப்பதால் இந்த சாதனத்தை வாங்கவும் தயங்குகிறார்கள்.\nஇந்த சாதனம் தொலைவில் உள்ள காட்சிகளை தெளிவாக எடுக்க பயன்படுகிறது. ஐபோன்களில் மிக தொலைவில் உள்ள காட்சிகளை எடுத்தால் அது சிறிது மங்கலாக தெரிகிறது. இது பயன்னுள்ளது தான் இதனை போனுடன் எடுத்து செல்ல முடியாத தால் இந்த சாதனத்தை வாங்கவும் தயங்குகிறார்கள்.\nஇந்த சாதனமும் தொலைவில் உள்ள காட்சிகளை தெளிவாக எடுக்க பயன்படுகிறது. இதனை கேமராக்களில் பயன்படுத்துவதால் இது பயனுள்ளதாக தான் இருக்கும் . இதனை விட நல்ல லென்ஸ்சுகள் மார்கட்டில் வந்துள்ளமையால் .இந்த சாதனத்தை வாங்கவும் தயங்குகிறார்கள். இதற்கு பதிலாக Zeiss 55mm f/1.4.சிறப்பானதாக உள்ளது.\nஇந்த கேமரா ஸ்ட்ரபும் தேவை இல்லாத ஒன்றாக மக்கள் கருதுகிறர்கள். இந்த வகையான ஸ்ட்ராப்பானது . புகைப்பட கலைஞர்களுக்கு நன்றாக இருக்கும் .ஆனால் சாதரண மக்களுக்கு இது தேவையில்லாத ஒன்றுதான்.\nஇந்த ஸ்விம் மாஸ்க் சாதனம் பயனுள்ளதாக இருந்தாலும் இதனைக்கொண்டு தண்ணிரில் புகைப்படத்தை எடுத்தால் சிறிது மங்களாகத்தான் தோன்றும் அதனால் இதனைப் பயன்படுத்துவதை விடுத்து நீச்சல் அடித்து மகிழ்வதில் நாட்டம் கொள்ளுங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஸ்மாட்போன் கேலரிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஃபோட்டோ கிராபில் தேவைப்படாத 10 சாதனங்கள் என்னென்ன தெரியுமா\nரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவும் வாட்ஸ்ஆப்: வேறலெவல்.\nசத்தமில்லமால் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த நோக்கியா 3.1.\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/xioami-mi-note-2-pro-5-things-expect-from-the-upcoming-8gb-ram-phablet-12463.html", "date_download": "2018-07-23T11:34:54Z", "digest": "sha1:QSCOBEUWMHYWA5RMEXALFQ6PLQDMH7AZ", "length": 14166, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xioami Mi Note 2 Pro: 5 Things to Expect from the Upcoming 8GB RAM Phablet - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிரைவில் வெளியாகவுள்ள சியாமி மி நோட் 2 மாடலின் புதிய தகவல்கள்\nவிரைவில் வெளியாகவுள்ள சியாமி மி நோட் 2 மாடலின் புதிய தகவல்கள்\nகட்டிட இடிபாடுகளில் சிக்கும் மனிதர்களை காப்பாற்றும் மிரட்டலான ரோபோ.\nசியோமி மி ஏ2 & மி ஏ2 லைட் சாதனங்களின் விலை மற்றும் அம்சங்கள் வெளியானது.\n5500எம்ஏஎச் பேட்டரியுடன் மிரட்டலான சியோமி மி மேக்ஸ் 3 அறிமுகம்.\nஜூலை 24: மிரட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\n5400எம்ஏஎச் பேட்டரியுடன் சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.4/-க்கு ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி விற்பனை செய்ய சியோமி முடிவு.\n20எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி மேக்ஸ் 3.\nசீனாவின் சியாமி நிறுவனத்திற்கு இந்த 2016ஆம் ஆண்டு முக்கியமான ஆண்டு என்றே கூறலாம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பான Mi 5s மற்றும் Mi 5s ப்ளஸ் ஆகிய மாடல்கள் சீனாவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.\nசீனா முழுவதும் இந்த இரண்டு மாடல்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இம்மாத இறுதியில் மீண்டும் ஒரு புதிய வகை மாடலை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதுதான் சியாமி Mi நோட் 2. சாம்சங் கேலக்ஸி s7 போலவே இந்த மாடலும் டூயல் எட்ஜ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய வகை ஒன் பிளஸ் 3 மிக விரைவில்..\nஇந்த ஸ்மார்ட்போன் குறித்து வெளீயான கசிந்த தகவல்கள் குறித்து தற்போது பார்ப்போம்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடூயல் எட்ஜ் QDH டிஸ்ப்ளே\nசியாமி Mi நோட் 2 ஸ்மார்ட்போன் குறித்து இதுவரை வெளிவந்த செய்திகளில் இருந்து இந்த மாடலில் டூயல் எட்ஜ் QDH டிஸ்ப்ளே என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த மாடல் இருவகை டிஸ்ப்ளேவுடன் வெளிவரவுள்ளதாகவும், 5.5-இன்ச் 1080p டிஸ்ப்ளேவுடன் ஒரு மாடலும், இன்னொரு மாடல் 5.7- இன்ச் டூயல் எட்ஜ் QHD டிஸ்ப்ளே என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nபவர்ஃபுல் ஹார்ட்வேர் இருக்குது பாஸ்\nசியாமி Mi நோட் 2 ஸ்மார்ட்போன் மாடலில் இதுவரை இல்லாத அளவில் லேட்டஸ்ட் ஹார்ட்வேர் பொருத்தப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது லேட்டஸ் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட் உடன் 6ஜிபி ரேம் அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போனின் ஸ்டோரேஜ் 64GB, 128GB, and 256GB இருக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nMi 5s ப்ளஸ் மாடலில் இருந்த அதே கேமிரா\nசியாமி Mi நோட் 2 ஸ்மார்ட்போன் மாடலில் இதற்கு முன்னர் வெளியான Mi 5s ப்ளஸ் மாடலில் இருந்த அதே வகை கேமிரா இருக்கும் என்று உறுதியாக சொல்லப்படுகிறது. Mi 5s ப்ளஸ் மாடலில்16MP அளவில் இரண்டு பின் கேமிராவும், 5MP அளவில் செல்பி கேமிராவும் உள்ளது என்பது நீங்கள் தெரிந்ததே.\nபேட்டரியின் தரம் என்ன தெரியுமா\nஎன்னதான் ஹார்ட்வேர், சாப்ட்வேர் ஆகியவை சிறப்பாக அமைந்தாலும், பேட்டரி பவர்புல் ஆக இருந்தால்தான் அந்த ஸ்மார்ட்போன் பயனாளிகளிடம் பெரும் வரவேற்பை பெறும். பேட்டரி மட்டும் நன்றாக இருந்தால் வாடிக்கையாளர்களே அதன் விளம்பரதாரர் ஆகி அதன் பெருமையை பரப்புவார்கள் அந்த வகையில் இந்த\nசியாமி Mi நோட் 2 ஸ்மார்ட்போன் மாடலில் 4,000mAh பேட்டரி அமைந்துள்ளதாகவும் மிக வேகமாக சார்ஜ் செய்யும் வகையில் டெக்னாலஜி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nபுதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nகடந்த வாரம் வெளியான ஒரு செய்தி தெரிவித்தது என்னவெனில் இந்த சியாமி Mi நோட் 2 ஸ்மார்ட்போன் மாடலில் MIUI 9 வகை ஆண்ட்ராய்டு அமைந்துள்ளது என்பதுதான். இந்த ஆண்ட்ராய்டு இந்த மாடலில் இருப்பது உண்மையானால் இந்த மாடலுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு குவியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவிவோ என்எக்ஸ்இ போன் அறிமுகம்: ரூ.44,990\nரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவும் வாட்ஸ்ஆப்: வேறலெவல்.\nஎம்.எஸ்.வேர்டு டாக்குமெண்டை பாஸ்வேர்டு போட்டு பாதுகாப்பது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/smartphone-prices-set-drop-008448.html", "date_download": "2018-07-23T11:34:04Z", "digest": "sha1:DTJPOGFQIMP3C4F7LI4KKX725JKGX433", "length": 10513, "nlines": 151, "source_domain": "tamil.gizbot.com", "title": "Smartphone prices set to drop - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவரும் ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்களின் விலை குறையும், நீங்க எப்ப வாங்க போறீங்க\nவரும் ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்களின் விலை குறையும், நீங்க எப்ப வாங்க போறீங்க\nகட்டிட இடிபாடுகளில் சிக்கும் மனிதர்களை காப்பாற்றும் மிரட்டலான ரோபோ.\nசெவ்வாய் கிரகத்தில் புழுதிப் புயல் ஓயவில்லை,ஆப்பர்சுனிட்டி ரோவருடன் தொடர்பின்றித் தவிக்கும் நாசா\nகட்டிட இடிபாடுகளில் சிக்கும் மனிதர்களை காப்பாற்றும் மிரட்டலான ரோபோ கண்டுபிடிப்பு.\n5கேமராக்களுடன் களமிறங்கும் அசத்தலான எல்ஜி வி40 திங்க்.\nவரும் ஆண்டுகளில் உலக ஸ்மார்ட்போன் சந்தையின் வளர்ச்சி மற்றும் சந்தையில் நிலவும் கடுமையான போட்டி காரணமாக ஸ்மார்ட்போன்களின் விலை குறையும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\n[டிசெம்பர் ஸ்பெஷல், டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியல்]\nஐடிசி ஆராய்ச்சி அறிக்கையின் படி ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்தாண்டு எதிர்பார்க்கப்பட்டதை விட 12.2 % அதிகரிக்கும் என்றும் 2015 ஆம் ஆண்டில் 1.5 பில்லியன் யூனிட் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வளர்ச்சியானது 2018 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என்றும் 9.8% வரை கனிசமாக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.\n[ரெட்மி நோட் செய்யும் இதை ஆப்பிள் ஐபோன் 6 ப்ளஸ் செய்யாது]\nஇதன் காரணமாக ஸ்மார்ட்போன்களின் விலை 2014 ஆண்டில் $297 இல் இருந்து 2018 ஆம் ஆண்டில் $241 வரை குறையும் என்றும், இந்தியாவில் 2014 ஆம் ஆண்டில் $135 இருந்து 2018 ஆம் ஆண்டில் $102 வரை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலக சந்தையில் சீன நிறுவனங்களின் தாக்கம் விலை குறைப்பிற்கு முக்கிய காரணமாக அமையும் என்று ஐடிசியின் மெலிஸ்ஸா சாவ் தெரிவித்தார்.\nப்ரீமியம் போன்களை பொருத்த வரை விலை குறைந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் வியக்கவைப்பதோடு அதன் விலை எந்தளவு குறையும் என்பது கேள்வி குறியாகவே உள்ளது.\n[சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும் ஸ்மார்ட்போன்கள்]\nஐடிசி அறிக்கையின் படி கூகுளின் ஆன்டிராய்டு கருவிகள் உலக சந்தையில் 80% வரை ஆதிக்கம் செலுத்தும் என்றும் 61% வரை வருவாய் ஈட்டும் என்றும், ஆப்பிளின் ஐபோன்கள் 13% யூனிட்களை விற்பனை செய்து 34% வரை வருவாய் ஈட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nசந்தையில் ஆன்டிராய்டு ஆதிக்கத்தால் டைசன் மற்றும் ஃபயர்பாக்ஸ் ஓஎஸ்கள் கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்றும் ஐடிசி தெரிவித்துள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவும் வாட்ஸ்ஆப்: வேறலெவல்.\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nதிருநெல்வேலியில் நடைபெற்ற விகாஸ் ராக்கெட் இயந்திர சோதனை வெற்றி \nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilthowheed.com/2012/08/08/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-23T12:00:10Z", "digest": "sha1:WVECJ2BJ6T3IGLRNQYKLFQLRQKWSF7XW", "length": 51642, "nlines": 286, "source_domain": "tamilthowheed.com", "title": "தவிர்ந்து கொள்ளுங்கள் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்\nகஞ்சத்தனம்இறைவன் நமக்குத் தந்திருக்கும் செல்வத்தை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்தளித்து, நாமும் இன்பம் பெற்று மற்றவர்களையும் மகிழ்விக்கும் எண்ணம் எல்லா மனிதர்களிடமும் இருக்கவேண்டும். ஆனால் பணத்தை நல்வழியில் செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்து நல்வாழ்க்கை வாழலாம் என்பவர்களுக்கு திருக்குர்ஆனும் நபிமொழியும் கடுமையான எச்சரிக்கை விடுக்கின்றன. அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத் தனம் செய்வோர், அது தங்களுக்குச் சிறந்தது’ என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 3:180)\nகஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்து வரை இரும்பாலான அங்கிகளணிந்த இரு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும் பொழுதெல்லாம் அவரது அங்கி விரிந்து, விரல்களை மறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக் கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (1433, 1444)\nகஞ்சத்தனம் செய்து சேமித்து வைக்கும் பலரின் பணம் இரவோடு இரவாக திருடப்பட்டு விடுவதையும், அவர்களுக்குப் பெரும் செலவை இழுத்து வைக்கும் நோய்கள் வருவதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nநமக்குள் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்குக் காரணம் தவறான வீண் சந்தேகம் தான். கணவன், மனைவி, நண்பர்கள், நிர்வாகம் என அனைத்து மட்டத்திலும் கட்டமைப்பை சீர்குலைக்கக் கூடிய கொடிய நோயாக உள்ளது இந்த சந்தேகம் தான்.ஒருவர் ஒரு நேரத்தில் செய்த தவறான நடவடிக்கைகளை வைத்து அவருடைய அனைத்துச் செயல்களையும் குற்ற உணர்வோடு நம்முடைய மனதில் நாமே ஒரு மாயையை உருவாக்கி அதற்குச் செயல் வடிவம் கொடுத்து விடுகிறோம். இது தவறிலிருந்து ஒருவர் திருந்தாமல் மீண்டும் அவர் அந்தத் தவறைச் செய்வதற்குத் தூண்டுவதாகவும் அமைந்து விடும்.\nஇதனால் தான் இஸ்லாம், அவர் தவறு செய்யும் கட்டத்தில் உள்ள அந்த நிலையை மட்டும் எடுத்துக் கொள்ளச் சொல்கிறது சாட்சி இருந்தால் தான் அந்தத் தவறைக் கூட உண்மைப்படுத்துகிறது. பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தையும் நபிகளாரின் பொன்மொழிகளையும் பாருங்கள்:\n ஊகங் களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள் சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள் சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள் உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள் உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள் உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 49:12)\n“(பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம் தான் பேச்சுகலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்கன் குற்றங் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே) சகோதரர்களாய் இருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். (நூல்: புகாரி 5143)எந்த அடிப்படையும் இல்லாமல் தவறான எண்ணம் கொள்வது மிகப் பெரிய பொய் செல்வதைப் போன்றதாகும் என்று நபிகளார் எச்சரித்துள்ளதைக் கவனத்தில் கொள்க\nநம் நாவிலிருந்து உதிரும் பேச்சின் கடினத்தை விளங்காமல் அடுத்தவரது நிலையைப் பற்றிக் கவலைப்படாமல் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுபவர்களுக்கு நபியவர்கள் விடுக்கும் எச்சரிக்கை இதோ:\n“ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசி விடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவை விட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (6477)\nஇதைப் போன்று, ஒருவர் செய்த தவறுக்காக அவரின் பெற்றோரைத் திட்டும் பழக்கம் நம்மிடம் உள்ளது. இவைகள் அறியாமைக் காலப் பழக்கங்கள் என்ற நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.நான் அபூதர் (ரலி) அவர்களை (மதீனாவிற்கு மூன்று மைல் தொலைவிலுள்ள) ரபதா’ எனுமிடத்தில் சந்தித்தேன். அப்போது அவர் மீது (பழையதும் புதியதுமாக) ஒரு ஜோடி ஆடையும் (அதே போன்று) அவருடைய அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைக் கண்டேன். நான் (அடிமையும் எஜமானரும் ஒரே போல உடையணிந்திருப்பதைக் கண்டு வியந்தவனாக) அதைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: நான் (ஒரு முறை) ஒரு மனிதரை ஏசிக் கொண்டிருக்கையில் அவருடைய தாயை இழிவுபடுத்திப் பேசி விட்டேன். அப்போது என்னைப் பார்த்து நபியவர்கள் “அபூதர் அவரையும் அவருடைய தாயையும் இழிவுபடுத்திப் பேசினீரா அவரையும் அவருடைய தாயையும் இழிவுபடுத்திப் பேசினீரா நீர் அறியாமைக் காலத்துப் பழக்கமொன்றைக் கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர் நீர் அறியாமைக் காலத்துப் பழக்கமொன்றைக் கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர் அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர்; ஊழியர்களுமாவர். அல்லாஹ் தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தான். எனவே தம் சகோதரரை தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உண்ணத் தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கு உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படி (அவர்களின் சக்திக்கு மீறிய) பணியில் அவர்களை நீங்கள் ஈடுபடுத்தினால் (அதைச் செய்வதில்) அவர்களுக்கு நீங்கள் உதவுங்கள்” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: மஉரூர், நூல்: புகாரி (30)\nநம்பிக்கை மோசடி இன்று சர்வ சாதாரணமாக நடக்கிறது. வியாபாரம் என்றால் அதில் பல வகையில் நூதனமாக மோசடி செய்கிறார்கள். இவ்வாறு மோசடி செய்து பணம் சம்பாதிப்பவர்கள் நபிகளாரின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்ளட்டும். மறுமை நாளில் நரகத்தின் அடித்தட்டில் கடும் வேதனைப்படும் நயவஞ்சகர்கள் தான் இவ்வாறு செய்வார்கள் என்று கூறியுள்ளார்கள். நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும் போது பொய் பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (3333)\nதனிமையில் ஒரு நன்மையைச் செய்வதை விட, பிறர் இருக்கும் போது தான் அதில் அதிக ஈடுபாடு காட்டி செய்கிறோம். ஏன் அடுத்துவர்கள் மெச்சம் வேண்டும் என்தற்காக அடுத்துவர்கள் மெச்சம் வேண்டும் என்தற்காக வேலை செய்யாமல் சோம்பாலாக இருக்கும் தொண்டர்கள், தலைவர் வந்தால் சுறுசுறுப்பாக வேலைகளைச் செய்வார்கள். அவரிடத்தில் நற்பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காக வேலை செய்யாமல் சோம்பாலாக இருக்கும் தொண்டர்கள், தலைவர் வந்தால் சுறுசுறுப்பாக வேலைகளைச் செய்வார்கள். அவரிடத்தில் நற்பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காக இவ்வாறு மறுமை வெற்றியை முன்னிலைப் படுத்தாமல், மறுமையில் நன்மை தரும் செயல்களில் முகஸ்துதியை விரும்பினால், அதனால் நன்மை கிடைக்காததோடு தண்டனையும் கிடைக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.\nநம் இறைவன் (காட்சியப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெப்படுத்தும் அந்த (மறுமை) நால், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்கன் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறி விடும்.\nஅறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: புகாரி (4919)\nநான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் “யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நால்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமை நால்) அம்பலப்படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன்.\nஅறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி (6499)\nமறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப் படும்போது, அவருக்குத் தான் வழங்கி யிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்” என்று பதிலளிப்பார்.\nஇறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, மாவீரன்’ என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.\nபிறகு கல்வியைத் தாமும் கற்று, அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டு வரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்” என்று பதிலளிப்பார்.அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். அறிஞர்’ என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; குர்ஆன் அறிஞர்’ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.\nபிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்” என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், “நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்” என்று பதிலளிப்பார்.அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய் இவர் ஒரு புரவலர்’ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப் படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது” என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (3865)\nசெல்வத்தைத் தேடலாம். ஆனால் செல்வமே வாழ்க்கை என்று அதைத் தேடுவதிலேயே முழுக் கவனம் செலுத்தி இறைக்கடமைகளை புறக்கணித்து விடக் கூடாது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்று பேராசைக் கொண்டு அலைந்தால் மனநிம்மதியும் இழந்து மார்க்க ஒழுங்களை நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். இது தொடர்பாக நபிகளாரின் பொன்மொழிகளை பாருங்கள்.\n(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் அமர்ந்து) “இறைவன் உங்களுக்காக வெக் கொணரும் பூமியின் வளங்களைத்தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகி றேன்” என்று சொன்னார்கள். “பூமியின் வளங்கள் எவை” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் “(கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய) இவ்வுலகக் கவர்ச்சிப் பொருட்கள்(தாம் அவை)” என்று பதிலத்தார்கள். அப்போது ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கடம் “(செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் “(கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய) இவ்வுலகக் கவர்ச்சிப் பொருட்கள்(தாம் அவை)” என்று பதிலத்தார்கள். அப்போது ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கடம் “(செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா” என்று வினவினார். அதற்கு (பதிலக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறதோ என்று நாங்கள் நினைத்தோம். பிறகு, தமது நெற்றியைத் துடைக்கலானார்கள். பின்னர் “கேள்வி கேட்டவர் எங்கே” என்று வினவினார். அதற்கு (பதிலக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறதோ என்று நாங்கள் நினைத்தோம். பிறகு, தமது நெற்றியைத் துடைக்கலானார்கள். பின்னர் “கேள்வி கேட்டவர் எங்கே” என்று வினவினார்கள். அம்மனிதர் “(இதோ) நான் (இங்கிருக்கிறேன்)” என்று கூறினார். அந்த பதில் வெப்பட்டதற்காக அவரை நாங்கள் மெச்சினோம்.\nநபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நன்மையால் நன்மையே விளையும். இந்த (உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். வாய்க்கால் மூலம் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,) வயிறு புடைக்கத் தின்ன வைத்துக் கொன்று விடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் சென்று விடுகின்றன. பசுமையான புல்லைத் தின்னும் கால்நடைகளைத் தவிர. (அவை மடிவதில்லை. ஏனெனில்,) அவை (புல்லைத்) தின்று வயிறு நிரம்பி விடும் போது சூரியனை நோக்கி(ப் படுத்து)க்கொண்டு அசை போடுகின்றன. (இதனால் நன்கு சீரணமாகி) சாணமும் சிறுநீரும் வெயேறுகின்றன. பின்னர் (வயிறு காலியானவுடன்) மறுபடியும் சென்று மேய்கின்றன.\nஇந்த (உலகின்) செல்வம் இனிமையானதாகும். யார் இதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகின்றாரோ அவருக்கு அது நல்லுதவியாக அமையும். யார் இதை முறையற்ற வழிகல் சம்பாதிக்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்.\nஅறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி (6427)\n“ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்கலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி (6436)\n“(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (6446)\nFiled under இஸ்லாம், சமூகம்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nகூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்.\nதொலைக் காட்சி நாடகங்களும், சீர்கெட்டுப் போகும் குடும்பங்களும்.\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thamizhg.wordpress.com/2018/03/13/theer/", "date_download": "2018-07-23T11:34:11Z", "digest": "sha1:KU4B2W3VPI4VASUVHCEF76HGXCVN2YFV", "length": 16500, "nlines": 148, "source_domain": "thamizhg.wordpress.com", "title": "தீராத நினைவு – தமிழ்", "raw_content": "\nநாடும் மொழியும் நமது இரு கண்கள்\nமூன்று – நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த தளத்தில் நான் எழுதி வெளியிடுவதைக் குறைத்துக் கொண்டேன். ஆனால் அதே காலகட்டத்தில்தான் நான் முன்னெப்போதையும் விட அதிகமாக எழுதத் துவங்கினேன். நிறைய தோழர்கள் வாசித்தார்கள். அவர்களுக்காகவே எழுதி எழுதி, அதெல்லாம் ஓய்ந்த தருணத்தில் நானும் எழுதுவதையே குறைத்துக் கொண்டேன். அப்படி குறைத்துக் கொண்ட தருணத்தில் எழுதியதுதான் இந்த கதை.\nஎட்டு பக்க அளவில் தலைப்பே இல்லாத கதையைப் படித்த யாருக்குமே அதில் விருப்பமில்லை. ஆளாளுக்கு குறை சொன்னார்கள். முதலில் எழுதிய கதையில் அத்தியாயமே கிடையாது.\nஏறக்குறைய ஓராண்டு காலம் அந்த கதையையே நான் தொடவில்லை. அதன் பின் எழுதிய இரண்டு அல்லது மூன்று சிறிய கதைகளையும் நான் பதிவிடவில்லை. நெல்லிமரம் எனும் கதை மட்டும் இங்கே பகிர்ந்தேன்.\nகிடைத்த சொற்பமான நேரங்களில் கொஞ்சம் வாசித்தேன். மீண்டும் இக்கதையை அத்தியாயம் பிரிக்குமளவு கொஞ்சம் விவரித்து எழுதினேன். எழுத எழுதத்தான் கதையின் மையம் எனக்கே விளங்கியது. ஆக, முன்னர் எழுதியது வீண் என அப்போதுதான் புரிந்தது. தோழர்களுக்கு நன்றி.\nக்ளைமாக்ஸ் இல்லாத கதையைப் படித்து முடித்ததும் என் நண்பன் அர்ஜூன் முதலில் கேட்டது – தலைப்பு எங்க\nஅப்புறம்தான் தலைப்பு யோசித்தோம். எனக்கு இந்த தலைப்பு (தீரா கனா) சரியாக இருக்குமெனத் தோன்றியது. அப்புறம் இலக்கணமாய் யோசித்து ’க்’ சேர்த்துக் கொண்டோம்\nநிறைய திருத்தங்களை அர்ஜூன் சொன்னான். அத்தியாய எண் ஒவ்வொன்றிற்கும் # வை என்றான். ஏன் இப்போதெல்லாம் மேற்கோள் குறிகளுக்குள் உரையாடல்கள் எழுதுவதே இல்லை என்று கேட்டான். ஆனால் அதுவும் நன்றாகத்தான் இருக்கு என்றான்.\nஅவன் மகிழ்ந்து சொன்னான் என்பதாலேயே உடனே ஒவ்வொரு அத்தியாயமாக இதே தளத்தில் பதிவிட்டேன்.\nஅவன் இதை மின்னூலாக்கினால் நன்றாக இருக்குமென்றான். கண்டிப்பாக செய்யலாம் என நானும் சொன்னேன்.\nகடந்த ஆண்டு இவ்வுலக வாழ்விலிருந்து உதிர்ந்துவிட்டான்.\nஇன்றைக்கு இந்த நூலைப் படிக்க அவனில்லை என்பதே பெரும் வலிதான். ஆனாலும் நான் எழுதுவதைப் படித்து, தட்டிக்கொடுத்தவன் அவன். என்னைக் காட்டிலும் என்னை நம்புகிற தோழர்கள் என்னைச் சுற்றி எப்போதும் இருக்கிறார்கள். அவர்களுள் முக்கியமானவன் அர்ஜூன். இந்நேரம் அவனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருக்கும். குறைந்தபட்சம் ஏண்டா க்ளைமாக்ஸை இப்படி எழுதியிருக்கிறாய்\nஅவனுக்காக சமர்பிக்கும் அளவு இந்நூல் உசத்தி இல்லை. நியாயமாக நான் எழுத நினைக்கும் ஒவ்வொரு நூலும் அவனுக்கானதும் கூட .\nகேட்டதும் உடனே ஒப்புக்கொண்டு அட்டைப்படம் தந்த நண்பன் அருணுக்கு நன்றி. சந்தித்த நாள் முதலாக நான் கேட்காமலேயே எனக்கு உதவும் தோழர் அரவிந்த்-க்கு வெறும் நன்றிகள் போதாது.\nPosted in என் படைப்புகள், நெடுங்கதை, மின்னூல்கள், வாசிப்புகுறிச்சொல்லிடப்பட்டது இலவச தமிழ் மின்னூல்கள், தீராக் கனா நெடுங்கதை\nகி.ரா – சில கதைகள்\n2:07 பிப இல் மார்ச் 16, 2018\nதங்கள் நண்பன் அர்ஜுனுக்கு நன்றி. கதையைச் செப்பனிட்டு வெளியிட்ட தங்களுக்கு நன்றி. தொடர்ந்து எழுங்கள்.\n2:39 பிப இல் மார்ச் 16, 2018\nபடித்து முடித்துவிட்டேன். மிக ஆழமான கதைக்கரு. எளிமையான தமிழில் நெருடல் இல்லாத எழுத்து நடை. உறக்கம் மற்றும் விழிப்பு தாண்டி தீராக் கனவு. பாராட்டுகள்.\n2:42 பிப இல் மார்ச் 16, 2018\nஎன்னுடைய மின்னூல் “கொங்கு மண்ணின் சுவாமிகள்” கட்டுரைகள் இதே ஃபிப்ரவரி மாதம் Freetamilebook இல் வெளியிட்டுள்ளார்கள். நேரமிருப்பின் படித்துப்பாருங்கள். கருத்தினையும் பதிவிடுங்கள்.\n10:41 முப இல் ஏப்ரல் 18, 2018\nhttp://www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US\nஉங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது கருத்துகளைச் சொல்ல எனக்கு உரிமையுண்டு. அதே அளவு உரிமை அதை மறுக்கவும், பாராட்டவும் உங்களுக்கும் உண்டு. தவறுகள் இருப்பின் தயங்காமல் குறிப்பிடலாம்.\nகி.ரா – சில கதைகள்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) திசெம்பர் 2017 (1) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (3) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஜூன் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) செப்ரெம்பர் 2015 (3) ஜூலை 2015 (2) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (1) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (2) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (6) நவம்பர் 2013 (1) ஒக்ரோபர் 2013 (5) செப்ரெம்பர் 2013 (11) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (1) மே 2013 (3) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (6) நவம்பர் 2012 (7) ஒக்ரோபர் 2012 (9) செப்ரெம்பர் 2012 (11) ஓகஸ்ட் 2012 (10) ஜூலை 2012 (4) ஜூன் 2012 (1) மே 2012 (2) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (3)\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, தளத்தின் பதிவுகளைப் பெறலாம்\nRT @disisvki: பையன் அப்பாவிடம் சொன்னான் ' அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் ' ' எதுக்குடா என்னை வரச்சொ… 1 week ago\nஅருகில் இருப்பவருக்கு கொஞ்சம் சிரமம் கொடுங்கள். அவருக்கும் உங்களுக்குமான அன்பை புரிந்து கொள்ளுங்கள்.😀 1 week ago\nRT @IamKanal: மார்க்கு வேணா நம்ம டேட்டாவ விக்கலாம்.. ஆனா ஜாக்கு ஒண்ணும் பண்ண முடியாது.. உம்பேரென்ன மண்ணாங்கட்டி.. ஹாண்டில் ஐமண்ணாங்கட்டி… 3 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thamizhg.wordpress.com/collections/", "date_download": "2018-07-23T11:34:53Z", "digest": "sha1:IAWKBX7I22TRTRCEF2FCW2FLBN6BN7J2", "length": 8715, "nlines": 134, "source_domain": "thamizhg.wordpress.com", "title": "தொகுப்புகள் – தமிழ்", "raw_content": "\nநாடும் மொழியும் நமது இரு கண்கள்\nஇந்தப் பக்கத்தில் எனது தளத்தில் இடம்பெற்ற பதிவுகளில் சிலவற்றைக் கொஞ்சம் தொகுத்துப் போட்டால் பிரயோசனமாக இருக்குமெனக் கருதினேன். மற்றபடி கதைகள், கவிதைகள் அனைத்து கற்பனையே.\n(நான் எழுதியவையும், பிற தளங்கள் வாயிலாக தொகுத்தவையும். விரைவில் மின் புத்தகமாக்கும் எண்ணம் உண்டு.)\nபிற தளங்களில் எனது எழுத்துகள்:\nPingback: கடந்த வாரமும், கவிதையும்….\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது கருத்துகளைச் சொல்ல எனக்கு உரிமையுண்டு. அதே அளவு உரிமை அதை மறுக்கவும், பாராட்டவும் உங்களுக்கும் உண்டு. தவறுகள் இருப்பின் தயங்காமல் குறிப்பிடலாம்.\nகி.ரா – சில கதைகள்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) திசெம்பர் 2017 (1) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (3) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஜூன் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) செப்ரெம்பர் 2015 (3) ஜூலை 2015 (2) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (1) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (2) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (6) நவம்பர் 2013 (1) ஒக்ரோபர் 2013 (5) செப்ரெம்பர் 2013 (11) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (1) மே 2013 (3) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (6) நவம்பர் 2012 (7) ஒக்ரோபர் 2012 (9) செப்ரெம்பர் 2012 (11) ஓகஸ்ட் 2012 (10) ஜூலை 2012 (4) ஜூன் 2012 (1) மே 2012 (2) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (3)\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, தளத்தின் பதிவுகளைப் பெறலாம்\nRT @disisvki: பையன் அப்பாவிடம் சொன்னான் ' அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் ' ' எதுக்குடா என்னை வரச்சொ… 1 week ago\nஅருகில் இருப்பவருக்கு கொஞ்சம் சிரமம் கொடுங்கள். அவருக்கும் உங்களுக்குமான அன்பை புரிந்து கொள்ளுங்கள்.😀 1 week ago\nRT @IamKanal: மார்க்கு வேணா நம்ம டேட்டாவ விக்கலாம்.. ஆனா ஜாக்கு ஒண்ணும் பண்ண முடியாது.. உம்பேரென்ன மண்ணாங்கட்டி.. ஹாண்டில் ஐமண்ணாங்கட்டி… 3 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/big-boss-namitha-in-tour/9637/", "date_download": "2018-07-23T11:20:52Z", "digest": "sha1:GDH7EUWSZCC2SAWBLFOHXWEXKSODET5P", "length": 6645, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக்பாஸில் இருந்து வெளியேறிய நமீதா எங்கு உள்ளார் தெரியுமா? - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஜூலை 23, 2018\nHome சற்றுமுன் பிக்பாஸில் இருந்து வெளியேறிய நமீதா எங்கு உள்ளார் தெரியுமா\nபிக்பாஸில் இருந்து வெளியேறிய நமீதா எங்கு உள்ளார் தெரியுமா\nபிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஒவியா வெளியேறிய பிறகு இந்த நிகழ்ச்சியானது சப்பென்று இருக்கிறது. நேற்றை நிகழ்வில் பொியதாக ஒன்றும் இல்லை. சாப்பிடுவதும், புரளி பேசுவதும் என்று தான் போகிறது. பழைய பல்லவி போல டாஸ்க் என்ற பெயாில் நடக்கும் கூத்துக்கள் தான் நடக்கின்றன. ஒவியா இருந்த போது உள்ள விறுவிறுப்பு தற்போது இல்லாமல் டல்லடித்து வருகிறது. இதனால் பாா்ப்போின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. முந்தைய எபிசோடில் எல்லாம் ப்ரோமோ வெளியான நிறைய லைக்களும், கமெண்ட்ஸ் கிடைக்கும். சாி அதையெல்லாம் விட்டு விடுவோம். இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நமீதா என்ன செய்து கொண்டிருக்கிறாா் என்று பாா்ப்போம்.\nநமீதா பிக்பாஸ் வீட்டிலிருந்து போன பிறகு இந்த நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது தகவலை தொிவித்துக் கொண்டு இருந்தாா். கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பே வெளியேற்றப்பட்ட இவா் தற்போது இமாசல பிரதேசம் சென்று இருக்கிறாா். அங்கு தன்னுடைய நாட்களை இன்பமாக கழித்து வருகிறாா். ரிலாக்ஸாக ஏஞ்ஜாய் செய்து வருகிறாா். அங்கு அவா் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\nPrevious articleமுதல்வன் ஆகிறாரா விஜய்\nNext articleதமிழே தெரியாத வீரதமிழச்சி: ஜுலியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nகந்தசாமியை தொடர்ந்து மீண்டும் பாப் கட்டிங்கில் ஸ்ரேயா\nரஜினி -ரவிக்குமார் காம்பினேஷன் இல்லவே இல்லை-கே.எஸ் ரவிக்குமார்\nசூர்யா-செல்வராகவன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் உள்ளே\nவைரமுத்து,பாரதிராஜா,இளையராஜா கூட்டணியை யாரும் எதிர்பார்க்கவில்லை-பாரதிராஜா\nஇன்றுமுதல் சர்க்கார் படத்தின் டப்பிங்\nகமலஹாசனின் மய்யம் கட்சியின் செயல்வடிவமான தல பட இயக்குனர்\nகந்தசாமியை தொடர்ந்து மீண்டும் பாப் கட்டிங்கில் ஸ்ரேயா\nரஜினி -ரவிக்குமார் காம்பினேஷன் இல்லவே இல்லை-கே.எஸ் ரவிக்குமார்\nசூர்யா-செல்வராகவன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் உள்ளே\nவைரமுத்து,பாரதிராஜா,இளையராஜா கூட்டணியை யாரும் எதிர்பார்க்கவில்லை-பாரதிராஜா\nஇன்றுமுதல் சர்க்கார் படத்தின் டப்பிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/04/21045446/Will-Aishwarya-break-up-with-her-husband-In-the-Hindi.vpf", "date_download": "2018-07-23T12:01:58Z", "digest": "sha1:KK66S3KX3CSGHXTEYBYDY6VTVCK54MUE", "length": 11699, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Will Aishwarya break up with her husband? In the Hindi film world Furore || கணவருடன் ஐஸ்வர்யாராய் தகராறா? இந்தி பட உலகில் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் ரத்து\n இந்தி பட உலகில் பரபரப்பு\n என இந்தி பட உலகில் பரபரப்பு நிலவுகிறது.\nஇந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார் ஐஸ்வர்யாராய். இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், எந்திரன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.\nஅமிதாப்பச்சன் மகனும் இந்தி நடிகருமான அபிஷேக் பச்சனை 2007-ல் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். ரூ.6 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.\nஐஸ்வர்யாராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் சமீப காலமாக நல்ல புரிதல் இல்லை என்று தகவல்கள் பரவி வருகின்றன. மற்ற கதாநாயகர்களுடன் அவர் நெருக்கமாக நடிப்பது அபிஷேக் பச்சனுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. அபிஷேக் பச்சன் தாயும் பழம்பெரும் நடிகையுமான ஜெயாபச்சனுக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் அடிக்கடி தகராறுகள் நடப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.\nமாமியாருடன் சண்டையால் ஐஸ்வர்யாராய் அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு சென்று அதிக நாட்கள் அங்கு தங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனை இருவருமே மறுக்கவில்லை. ஜெயாபச்சனின் 70-வது பிறந்த நாளை குடும்பத்தினர் விருந்து வைத்து விமரிசையாக கொண்டாடினார்கள். அதில் ஐஸ்வர்யாராய் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக கிசுகிசுத்தனர். அபிஷேக் பச்சன் சகோதரி ஸ்வேதா நந்தாவுடனும் மோதல் இருப்பதாக கூறினர்.\nஇந்த நிலையில் கணவர் அபிஷேக் பச்சன் மீது சந்தேகித்து அவரது செல்போனை எடுத்து போன் நம்பர்கள் மற்றும் வாட்ஸ் அப் தகவல்களை ஐஸ்வர்யாராய் ஆய்வு செய்ததாகவும் இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வீட்டிலேயே தனித்தனியாக வசிப்பதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஎன் கணவரை நான் சந்தேகப்படுவது இல்லை அவரது செல்போனை எடுத்து பார்ப்பதும் இல்லை என்று ஐஸ்வர்யாராய் ஏற்கனவே விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில்தான் இருவரும் ஒரே வீட்டிலேயே தனித்தனியாக வசிப்பதாக வீடியோ தகவல் வெளிவந்துள்ளது.\n1. பீகாரில் 40 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்; ஒரு சிறுமி கொலை\n2. ஏர் இந்தியா விமானத்தில் இந்திய விளையாட்டு வீரர்கள் 7 பேருக்கு அனுமதி மறுப்பு டென்னிஸ் வீராங்கனை கண்டனம்\n3. பசுவதையை தடுக்கும் வரையில் கும்பல் தாக்குதல் நடக்கத்தான் செய்யும் - பா.ஜனதா எம்.எல்.ஏ.\n4. ஏர்செல் மேக்சிஸ் - ஐஎன்எஸ் மீடியா வழக்குகளில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை\n5. அதிமுகவுக்கு தடை இருந்தபோது கட்சி தாவல் தடை சட்டத்தில் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் டிடிவி தரப்பு வாதம்\n1. டைரக்டருக்கு ‘நெற்றியடி’ கொடுத்த நடிகை அஞ்சலி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது\n2. 3 கார்களில் சொகுசு காரை மோதி விபத்து ஏற்படுத்திய நடிகர் கைது\n4. நடிகை ஸ்ரீரெட்டிக்கு கஸ்தூரி எதிர்ப்பு “ஒழுக்கமான நடிகைகளுக்கு அவதூறு ஏற்படுத்துகிறார்”\n5. ‘சிவா மனசுல புஷ்பா’ படத்தை வெளியிட தடை தணிக்கை குழு நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t42177-topic", "date_download": "2018-07-23T11:34:46Z", "digest": "sha1:MKALMQUR75TW3PKEYLEDS5JIM6ENLLFL", "length": 15493, "nlines": 166, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "விருந்தினரின் நடிப்பு…!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nமனைவி ஒருத்தி தன் கணவனுக்கு பிடித்த கருவாட்டு குழம்பும்,\nமுருங்கக்காய் சாம்பாரும் செய்து அவனை அசத்த இருக்கும்\nபோது வீட்டுக்கு உறவினர் ஒருவர் வந்துவிடுகிறார்.\nஅதை பார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும், வந்தவர் சமைத்த\nசாப்பாட்டை முழுவதும் சாப்பிட்டு விட்டால் நமக்கு ஏதும்\nகிடைக்காது என்று நினைத்து ஒரு நாடகம் ஆடுகின்றனர்.\nஅதாவது கணவன் மனைவியை கன்னத்தில் ஓங்கி அறைய,\nஅவள் கதறி அழ ஆரம்பிகிறாள். இதை பார்த்த உறவினர்\nநிலைமை சரியில்லை என புரிந்து நடையை கட்டுகிறார்.\nஉடனே கணவன் எப்படி என் நடிப்பு. நான் அடிப்பது போல்\nநடித்தேன் அதற்கு அவர் பயந்து சென்று விட்டார் என்றான்.\nஅதற்கு மனைவியும், நான் மட்டும் சும்மாவா, அடி விழாமலே\nஅடிபட்டது போல் எப்படி அழுது நடித்தேன் என்றாள்.\nசிறிது நேரத்தில் வெளியில் இருந்து அந்த உறவினர் நான் மட்டும்\n வெளியில் போவது போல் பாவனை செய்து\nMuthumohamed wrote: என்னமா நடிக்கிறாங்க இவிங்க\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஇது உலக மகா நடிப்பு...\nகடைசியில அந்த சாப்பாடு என்ன ஆயிற்று. அருமையான நடிப்பு\nதம்பி wrote: கடைசியில அந்த சாப்பாடு என்ன ஆயிற்று. அருமையான நடிப்பு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t105311-topic", "date_download": "2018-07-23T11:45:01Z", "digest": "sha1:AIJWDEK6J6TOSQ3NSSX4DHP33UV4WJOL", "length": 11325, "nlines": 202, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சி.பி.ஐ-யை ஏமாத்த நம்ம தலைவர் ரொம்பத்தான் நடிக்கிறார்?", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nசி.பி.ஐ-யை ஏமாத்த நம்ம தலைவர் ரொம்பத்தான் நடிக்கிறார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nசி.பி.ஐ-யை ஏமாத்த நம்ம தலைவர் ரொம்பத்தான் நடிக்கிறார்\nசி.பி.ஐ-யை ஏமாத்த நம்ம தலைவர் ரொம்பத்தான் நடிக்கிறார்\nஅம்மா உணவகத்துல போய் ஒரு ரூபா இட்லி வாங்கி\nமுகத்தை துண்டால மறைக்காம வாங்க தலைவரே..\nநீங்க ஏறப்போறது போலீஸ் வேன் இல்ல, பிரச்சார வேன்...\nபம்பரம் விடுவற்கு கூட டூப் போடாமல் ஒருஜினல்\nதொப்புளைப் பயன்படுத்திவர்தான் எங்கள் தலைவர்\nஎன்பதை தெரிவுத்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t94178-topic", "date_download": "2018-07-23T12:16:32Z", "digest": "sha1:APGDWFQQSGACMOM5IQVOFKRDHHDFBWOH", "length": 19674, "nlines": 187, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பருத்தி ஆடையாகக் காய்க்கிறது!", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nடி.கல்லுப்பட்டி. மழை காணாத மானாவாரி நிலங்கள் நிறைந்த பகுதி. இப்பகுதி நிலங்கள் தண்ணீர் தேங்காத, மண் வளம் மிக்க நெக் கரிசல் மண் கொண்டவை. பொதுவாக மானாவாரி நிலங்களில் பருத்தியுடன் ஊடுபயிராக துவரை, பாசிப்பயறு, உளுந்து, காய்கறிகள் பயிரிடுவார்கள். காலப்போக்கில் பருத்தி செடிகளைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத விவசாயிகள் மக்காச் சோளத்திற்கு மாறிவிட்டார்கள்.\nஇந்நிலையில் வேளாண் விஞ்ஞானியான பாமயன் முயற்சியால் டி.கல்லுப்பட்டி பகுதியில் இயற்கை விவசாயம் சிறிது சிறிதாக உயிர் பெறத் துவங்கியது. இந்தப் பகுதியின் முக்கியப் பயிரான பருத்தியை பயிரிடச் செய்வது, அதை நேரடியாக சந்தையில் விற்காமல் மதிப்புக் கூட்டி விவசாயிகளுக்குப் போதிய லாபத்தைப் பெற்றுத் தருவது என்ற இவரின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.\nபருத்தியை எந்த விதத்தில் மதிப்புக் கூட்டலாம் என யோசித்தபோது, இத்தாலியை சேர்ந்த நெசவாளர் ஆலெக்சாண்ட்ரா என்பவர், பருத்தியை சட்டையாக மாற்றும் ஐடியாவை கொடுத்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சோதனை முயற்சியாக இரண்டு விவசாயிகள் மூலம் ரசாயன உரங்கள் எதையும் பயன்படுத்தாமல், பருத்தியை விளைவித்து இயற்கை சட்டைகளை உருவாக்கினோம்\" என்கிறார், துகில் (TUGIL) அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான பாமயன். துகில் Textile from United Group Initiative for Landed groom என்பதன் சுருக்கம். துகில் இயற்கை சட்டைகள், பருத்தி நூல் கைத்தறி மூலம் துணியாக நெய்யப்பட்டு, இயற்கை சாயங்களால் வண்ணம் பெறுகின்றன. ‘துகில்’ சட்டைகளில் பித்தான்கள் கூட பிளாஸ்டிக் இல்லாமல், தேங்காய் சிரட்டையினால் (கொட்டாங்கச்சியால்) ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.\nபருத்தியை விளைவிப்பதோடு இவர்களின் பணி முடிந்து விடுவதில்லை. விளைந்த பருத்தியை கொட்டை நீக்கி, நூலுக்குத் தகுந்த பஞ்சாக மாற்ற இராஜபாளையம் அனுப்பப்படுகிறது. பஞ்சு, காந்தி கிராமத்தில் நூலாக மாற்றப்படுகிறது. இந்த நூல் இராமச்சந்திரபுரம் பகுதியில் கைத்தறியால் நெய்யப்படுகிறது. அதன்பின் கடுக்காய், அவரி, மஞ்சிஷ்டம், வேம்பாடம் பட்டை, வெல்லம் போன்ற 20 வகை இயற்கைப் பொருட்களால் இயற்கை சாயம் ஏற்றப்படும் துணிகள் சட்டையாக தைக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.\nநெசவுத் தொழில் அழிந்து வரும் சூழலில் இயற்கை சட்டைகள் தயாரிப்பதன் மூலம் வேலை வாய்ப்பை அவர்களுக்கு தர முடிகிறது\" என்கிறார் பாமயன். தற்போது 20 விவசாயிகளின் மூலம் 40 ஏக்கரில் மானாவாரி பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. சந்தை விலையை விட 15% அதிகமாக விலை கொடுத்து விவசாயிகளிடம் பருத்தியை வாங்குவதோடு, நிலத்திற்கான இயற்கை கரைசல்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை இலவசமாக தருகின்றனர். நெசவாளர்களுக்கு 2 மடங்கு கூலி கிடைக்கிறது.\nமுன்னெல்லாம் ரசாயன உரம் போட்டாதான் விளையும்னு நினைச்சோம். இப்ப அதெல்லாம் உபயோகிக்கிறது இல்லை. திரும்ப பருத்தி போட ஆரம்பிச்சிட்டோம். பருத்தி மூலம் கிடைக்கிற லாபத்தோட உளுந்து, பாசிப்பயறு, தட்டான் பயறு, காய்கறியெல்லாம்கூட ஊடுபயிராய் போடுறோம்\" என்கிறார், விவசாயி லெட்சுமி.\nதுகில் சட்டைகள் மிகவும் மெல்லியதாக இருப்பதால், சட்டை போட்டிருப்பது போலவே தோணாது. வேர்வையை மிக விரைவில் உறிஞ்சுவதால் வெயில் காலத்திற்கு ஏற்றது. இதுபோன்ற முயற்சிகளுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்\" என்கிறார், நன்னலம் இயற்கை அங்காடியின் உரிமையாளர் ஸ்ரீவத்சன்.\nதற்போது ஒரு துகில் சட்டையின் விலை 600 ரூபாய். இயற்கை சாயம் இல்லாத வெள்ளைச் சட்டைகள் 500 ரூபாய் விலைக்கு கிடைக்கின்றன. குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் இயற்கைத் துணி ஏற்றது என்பதால், அவர்களுக்கான ஆடைகள் நெய்வதில் இறங்கியுள்ளோம். பெரிய அளவில் உற்பத்தி செய்ய முடிந்தால், விலை இன்னும் குறையலாம். எங்களுடைய நோக்கம், மானாவாரி விவசாயிகளைக் காப்பதே தவிர, பணம் சம்பாதிப்பது அல்ல.\n10 மானாவாரி விவசாயிகள் ஒன்று சேர்ந்து இதுபோல் முயற்சிகள் எடுத்தால், அவர்களுக்கு எங்களுடைய ஆலோசனைகளையும் தொழில்நுட்பத்தையும் கற்றுத்தர தயாராய் உள்ளோம். ஆடம்பரப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கும் மக்கள், விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பாற்றும் சிறு உதவியாக துகில் சட்டைகளை வாங்க முன்வர வேண்டும். இது உங்கள் உடல்நலத்தை மட்டுமின்றி, விவசாயிகளின் வாழ்வையும் முன்னேற்றும்\" என்கிறார் பாமயன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidurseasons.blogspot.com/2009/11/", "date_download": "2018-07-23T11:21:50Z", "digest": "sha1:JFLIR7M64YC4FOJGPLVXVABIQSYEJJIU", "length": 103579, "nlines": 849, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: November 2009", "raw_content": "\nநம் கோபமும் வெளுத்து விடும்.\nமழையே பிடிக்காத பெண் போல\nதொடக்கூடாது என்ற கர்வத்தில் நானும்\nதொடமாட்டேனோ என்ற ஏக்கத்தில் நீயும்\nமெல்லிய சாரல் அதை அணைத்து விடும்\nமேகங்கள் திரட்டுவது நீ என்பதால்.\nமெளனமாக என் தோல்வியை அறிவிக்க,\nகண்ணீருடன் என் தோளில் சரிவாய்.\nஆழப் புதைந்திருந்த‌து ந‌ம் காத‌ல்.\nநட்பு காதல் கல்யாணம் பிள்ளைகள்\nஆணுக்கும் பெண்ணுக்கும் நட்பு மிக முக்கியமானதுதான்.\nஇருவரும் ஒன்றாகவே நட்பு பாராட்டுகிறார்கள்\nஆனால் காதல் என்று வந்துவிட்டால்\nநட்பு ஒருபடியாவது கீழே இறங்கிவிடுகிறது\nஏனெனில் காதலின் நெருக்கம் மனம் + உடல்\nதனக்கே என்பதில் அதிக சுயநலமானது\nகாதல் சில படிகள் கீழே இறங்கிவிடுகிறது\nகாதல் வெளிக்காட்ட நேரமின்றி தடுமாறுகிறது\nஉடல்கள் பழகியபின் ஈர்ப்பில் அலட்சியம் புகுந்து\nஅதிகாரங்கள் உயர்ந்து காதல் காயப்படுகிறது\nஆண்களின் காதல் மனைவியிடம் அப்படியே இருக்கும்\nஆனால் பெண்ணின் காதல் பிள்ளைகளுக்கு மாறிவிடும்\nபெண் அப்படிப் படைக்கப்படவில்லை என்றால்\nஇனவிருத்தி உயிரின பெருக்கும் எல்லாம்\n24-7 திறந்துகிடக்கும் சொர்க்க வாசல்\nமனம் + உடல் என்ற\nஇரு பெரும் வாழ்வுச் சக்திகளை\nஅதிகார உயர்வால் காதல் காயங்கள்\nஉள்ளின் உள்ளே ஒளிந்தே கிடக்கும்\nஈழத்தின் ஒவ்வொரு ஊருக்கும் விசேடமான அம்சங்கள் அவை உணவுப் பதார்த்தமாகட்டும் அல்லது இயற்கையோடு மையப்படுத்தியதாகட்டும், அல்லது கைத்தொழில் சார்ந்த விடயங்கள் ஆகட்டும் இவற்றை ஒரு பதிவில் அடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு எனக்குத் தெரிந்த தகவல்களோடு வருகின்றேன்.\nஉங்கள் பின்னூட்டங்கள் மூலம் விடுபட்டவையை அறியத் தந்தால் அவற்றை பிற்சேர்க்கையாக இணைத்துக் கொள்வேன்.\nஇணுவில் - மரவள்ளிக் கிழங்கு (எங்களை எல்லாம் கிழங்கு என்ற அடைமொழியோடு தான் மற்ற ஊர்க்காரர் அழைப்பார்கள்)\nநிலாவரை - வற்றாத கிணறு\nபருத்தித்துறை - பருத்தித்துறை வடை (தட்டையாக மொறு மொறு என்று இருக்கும் பதத்தில் செய்தது)\nபளை - தேங்காய் ( நிறைய தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு தேங்காய் விளைவிக்கப்படும் ஊர்)\nகீரிமலை - யாழ்ப்பாணத்தவர் பிதிர்க்கடன் தீர்க்கப் போகும் கடல், கூடவே விடுமுறை நாட்களில் நீச்சலடிக்கும் இடம்\nகசூர்னா பீச் - கசூர்னா என்ற பெயரோடு அழைக்கப்படும் கடற்கரை\nயாழ்ப்பாணப் பிரதேசம் - பனங்காய் பணியாரம், ஒடியற்கூழ், புழுக்கொடியல்\nபரந்தன் - இரசாயனத் தொழிற்சாலை (ஒருகாலத்தில் இருந்தது)\nஆனையிறவு - உப்புத் தொழிற்சாலை (ஒருகாலத்தில் இருந்தது)\nகாங்கேசன் துறை - சீமெந்து தொழிற்சாலை (ஒருகாலத்தில் இயங்கியது)\nவாழைச்சேனை - காகிதத் தொழிற்சாலை\nமண்டைதீவு - சுருட்டு (வந்தியத்தேவன் பகிர்ந்தது)\nமட்டக்களப்பு - தயிர் (மழை ஷ்ரேயா பகிர்ந்தது)\nதிக்கம் - சாராய வடிசாலை (சயந்தன் பகிர்ந்தது)\nPosted by கானா பிரபா\nஅவன் காசுதேடி வளைகுடா வந்தவன். காசு மட்டுமே வாழ்க்கை இல்லைதான். ஆனால் காசே இல்லாமல் வாழ்க்கை என்ற வார்த்தையைத் கூட எவராலும் உச்சரிக்க முடியாதே வளைகுடா கடலில் உப்பு அதிகம். இவன் போன்றவர்களின் கண்ணீரே காரணமாய் இருக்குமோ என்னவோ\nஒருமாத விடுமுறை என்பதுதான், ஒரு முழு வருடத்திற்கும் இவன் கொள்ளும் ஒரே நிஜமான உறக்கம். அந்த உறக்கத்தின் கனவுகளாய் வந்த எத்தனையோ இனிப்பான விஷயங்கள் பிறகெல்லாம் இவன் உயிரையே ஆக்கிரமிக்கும்.\nதன் விடுமுறையை இரட்டிப்பாய் நீட்டித்து இம்முறை மணமுடித்த இவனுக்கு மோகம் முப்பது நாள் என்பது ஒரு தப்பான தகவல். பிரிவை நினைத்தே பிரியம் பீறிட்ட இவன், மோகம் முந்நூறு வருஷம் என்று சத்தியம் செய்கிறான்.\nபிரிந்துவந்த அன்றே தன் புது மனைவிக்கு இவன் எழுதிய முதல் கடிதமாய் இக் கவிதை விரிகிறது\nஅ.மு.சயீத் அவர்களின் உருக்கமான இறுதி மடல் -முஹம்மது இஸ்மாயில் பாகவி பேச்சு\n1933ஆம் ஆண்டு அக்டோபர் 9ந் தேதி (ஹிஜிரி 1352 ஜமாதுல் ஆஹிர் பிறை 18) நீடூரில் சயீது பிறந்தார்.\nஇவருடைய தந்தை அல்ஹாஜ் சி.அ. அப்துல்காதர் தாயார் அல்ஹஜா உம்மு சல்மா பீவி.\nசயீதின் உடன் பிறப்புகள் : ஹாஜி சபீர் அகமது, அப்துல் லத்தீப், அப்துல் ஹக்கீம், முகம்மது அலி ஜின்னா\nஉடன் பிறந்த சகோதரிகள் ரஹமத்துன்னிஷா , பாத்திமாஜின்னா.\n\"சிந்தனைக் களஞ்சியம்\" என்ற தனது முதல் நூலை, தந்தை ஹாஜி அப்துல் காதர் சாஹிப் , தாய் உம்மு சல்மா பீவி இருவருக்கும் சயீது சமர்ப்பணம் செய்தார்.\n\"எனது பிறப்புக்குக் காரணமான என் பெற்றோருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்\" என்ற, மாவீரன் அலெக்சாண்டரின் வாக்கு சயீதுக்கு மிகவும் பிடிக்கும்.\n\"தாய் தந்தையருக்கு நன்றி செய்யுங்கள்\" என்று திருக்குரான் கூறுகிறது.\nநீடூரில் தான் வசித்த வீட்டுக்கு \"சல்மா இல்லம் என்று பெயர் சூட்டியும், தன் 2வது மகளுக்கு சல்மா என்று பெயர் வைத்தும் தாய்க்கு நன்றி செலுத்தினார், .\nLabels: அ.மு.சயீத், நூல் வெளியீடு விழா\nஇனி தூயதமிழில் தமிழ் பாடத்தை நடத்தவேண்டும்\nசென்னை: தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளி வகுப்புகளில் தமிழ் பாடத்தை தூய தமிழில் பிற மொழி கலப்பு இல்லாமல் நடத்த வேண்டும்' என்று பள்ளிக் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.\nமாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை) பணிபுரியும் ஆசிரியர்கள் இதைக் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழ் பாடத்தின்போது ஆங்கிலம் கலந்த தமிழில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் தமிழ் மொழியில் உள்ள தூய சொற்கள், வார்த்தைகள் மாணவர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது என்றும் தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் கூறி வந்தனர்.\nஇந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் 5,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி வைத்துள்ளது. அதில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, தமிழ் பாடத்தின்போது ஆங்கிலம் மற்றும் பிற மொழி கலப்பு இல்லாமல் தூய தமிழில் வகுப்புகளை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇதை தமிழ் ஆசிரியர்கள் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தூய தமிழ் சொற்களை கற்பதற்கு வழி செய்ய வேண்டும். இதன்மூலம் மாணவர்கள் புதிய தூய தமிழ் சொற்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வி இயக்குநர் பெருமாள்சாமி உத்தரவின்பேரில், இந்தச் சுற்றறிக்கை வியாழக்கிழமை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமுகப்பு செய்திகள் தமிழகம் சென்னை\nகிரந்த எழுத்துக்களை எடுத்தெறிய வேண்டுமா\n1. 1400 வருடங்களுக்கும் மேலாக தமிழன் இந்த கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துகிறான்.\n2. தொல்காப்பியத்தில் இல்லை என்ற வாதம் சரியாகாது. அது சுமார் 2000 வருடம் பழமையானது.\n3. அதுமட்டுமல்ல, தொல்காப்பியத்தில் ஃ ஆய்தத்தை முதல் எழுத்தாகக் கொண்டு எழுதவேண்டும் என்று சொல்லப்படவில்லை. இங்கே இவர்கள் வசதிக்காக இலக்கணத்தை மாற்றுவார்களாம். கிரந்தம் என்றால் மட்டும் மிகப்பழைய இலக்கணம் வந்துவிடுமாம். வேடிக்கை இல்லையா\n4. அதுமட்டுமல்ல, இந்த குறிகள் இட்டு எழுதுவது எந்த இலக்கண நூலில் இருக்கிறது என்று கேளுங்கள். அதை மட்டும் புதுசா கொண்டுவரேன்னுவாங்க. 1400 வருடம் மக்களால் புழங்கப்படுவதை நீக்கவேண்டுமாம். இவங்க புதுசா குறிகள் இட்டுத் தருவதை தமிழர்கள் அப்படியே ஏற்க வேண்டுமாம்.\n5. க்ரியா தற்காலத் தமிழ் அகராதி, கிரந்த எழுத்துக்களைத் தன் அகராதியில் ஏற்றுக்கொண்டு அர்த்தம் எழுதியுள்ளது. க்ரியா என்று தன் அகராதிக்குப் பெயரிட்டு தொல்காப்பியத்தை உடைத்துவிட்டது. அது சாதாரணமாகவர்களால் உருவான அகராதி அல்ல. மொழி அறிஞர்களாய் உயர் பதவி வகிப்பவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.\n6. தமிழில் ஏராளமான வடசொற்கள் புழக்கத்தில் உள்ளன. அவற்றை எந்த அளவுக்குத் தமிழ்ப் படுத்த முடியுமோ அந்த அளவுக்குத் தமிழன் தமிழ்ப்படுத்திவிட்டான். வெறும் அயலக பெயர்களிலும், அறிவியல் சொற்கள் சிலவற்றிக்கும்தான் கிரந்தம் பயன்படுகிறது.\n7. இந்த நான்கு எழுத்தைத் தவிர F க்கு ஒரு எழுத்துவேண்டும் என்று சிலர் போராடியபோது. ஃ ஆய்தம் பயன்படுத்தி ஃபாரின் என்று எழுதலாம் என்று புதிய எழுத்துக்களைத் தடுத்து நிறித்திவிட்டோம்.\n8. இன்றைய பத்திரிகைகள் முழுவதிலும் கிரந்தத்தின் பயன்பாட்டைப் பாருங்கள். 1% கூட இருக்க்காது. பிறகு ஏன் அலறவேண்டும். புதுசா தான் முனைந்து குறிகளைக் கொண்டுவந்தேன் என்ற பெயருக்காகப் பேசுவதுபோல எனக்குப் படுகிறது.\n9. இன்னும் ஆயிரம் மடல்கள் இட்டாலும் கிரந்த எழுத்துக்களை அழிக்க முடியாது. இன்றைய கவிஞர்கள் அப்துல் ரகுமான், மு.மேத்தா, வைரமுத்து, சிற்பி எல்லாம் கிரந்தம் பயன்படுத்துகிறார்கள். கவிஞர்களே பயன்படுத்துகிறார்கள் எனால் அதுவே ஒரு பெரிய அங்கீகாரம்.\n10. பாரதி கிரந்தம் கொண்டு நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளான். வடச்சொல் கொண்டு கவிதை எழுதி இருக்கிறான். கிரந்த எழுத்துக்களைப் பல்லவி சரணம் என்று ஓசைகளில் பயன்படுத்தி இருக்கிறான்.\n11. இந்த 1400 வருடங்களில் ஏகப்பட்ட நூல்கள், கிரந்த எழுத்துக்களைக் கொண்டு அமைந்துள்ளன. வாக்காளர் பட்டியல்வரை கிரந்தம் பயன்படுத்தப்படுகிறது. இன்று வாழும் தமிழரிஞர்களுள் தொல்காப்பிய உரை எழுதியவர் கலைஞர் தன் மகன் பெயரை ஸ்டாலின் என்றுதான் எழுதுகிறார்.\n12. பெரியார் புது எழுத்துக்களை அறிமுகம் செய்த போது அது எந்த இலக்கண நூலிலும் இல்லை. ஆனால் உலகமே ஏற்றுக்கொண்டது.\n13. அந்தக் காலம் என்றாலாவது கிரந்தம் தவிர்த்து எழுத முயற்சிக்கலாம். இதுவோ உலகமே சுண்டைக்காயாய்ச் சுருங்கிய காலம். தமிழன் சர்வதேச சபையில் நிற்கிறான். அவனைப் போய் ”சார்ச் புழ்சு” என்று எழுதச் சொன்னால் சிரிக்க மாட்டான். சார்ச் புழ்சு என்றால் என்ன வென்று கேட்காதீர்கள். ஜார்ஜ் புஷ். இப்படி விடுகதை போட்டுக்கொண்டிருந்தால் தமிழில் நவீன நூல்கள் வளர்வதெப்படி\n14. இந்த கிரந்தம் என்ற நாலு எழுத்துக்களையே சுமையாகக் கருதும் இவர்கள், க வில் நாலு, சா வில் நாலு, ப வில் நாலு என்று ஒவ்வொரு எழுத்துக்கும் நான்கு குறிகளைக் கொண்டுவந்து, அல்ஜிப்ரா சூத்திரமாக தமிழ் எழுத்துக்களை ஆக்க முயல்கிறார்கள். ஏற்கனவே தமிழ் எழுத்துக்களைக் கஷ்டப்பட்டு படித்துவரும் தமிழன் இந்தக் குறிகளுக்குள் சிக்கிச் சீரழியவா\n15. எல்லாவற்றுக்கும்மேலாக குறிகள் இடுவதற்கான எந்தத் தேவையும் இல்லாமல் பல நூற்றாண்டுகளாக தமிழன் அழகாக தமிழில் தான் நினைத்ததை எழுதி மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறான்\n16. அதே சமயம் அகராதியில் மட்டும் உச்சரிப்பு வித்தியாசம் காட்டுவதற்காக, குறிகளை உருவாக்கட்டும். ஆங்கில உச்சரிப்புக்குப் பயன்படுத்துவதைப் போல பயன்படுத்தட்டும். அதில் பிரச்சினை இல்லை\nதொகுப்பு: வாழ்வனத்தில் வழியும் துளிகள்\nதமிழ் தட்டச்சு முறைகள் ஒப்பீடு--- தமிழ்99 விசைப்பலகை இணையத்தளம்\nகணினியில் தமிழ் எழுத பலவிதமான தட்டச்சு முறைகள் பயன்படுத்தப் படுகின்றன. அவற்றில் அஞ்சல் அல்லது ரோமன் எனப்படும் தமிங்கில தட்டச்சுமுறை, இந்தியாவில் தட்டச்சுப் பயிற்சி மையங்களில் பயிற்றுவிக்கப் படும் தட்டெழுத்து முறை, இலங்கை முதலிய நாடுகளில் பயிற்றுவிக்கப் படும் பாமினி, ஆகியவற்றோடு தமிழ் இணைய மாநாட்டில் அறிமுகம் செய்யப் பட்டு தமிழக அரசால் தரப் படுத்தப் பட்ட விசைப்பலகையாக அங்கீகரிக்கப் பட்டு இலங்கை, சிங்கப்பூர், அரசுகளாலும் அங்கீகரிக்கப் பட்ட தமிழ்99 விசைப்பலகை முறை போன்றவை அதிகம் புழக்கத்தில் உள்ளவை. இவற்றை எழுத கணினிக்கு பலவிதமான தட்டச்சு செயலிகளும் கிடைக்கின்றன.\nஅவற்றில் முரசு அஞ்சல், அழகி, குறள் தமிழ்ச்செயலி போன்றவை குறிப்பிடத் தக்கவை. இந்தச் செயலிகளில் மேற்கண்ட எல்லா முறைகளும் இணைந்தே இருக்கின்றன. தேவையான தட்டச்சு முறையில் தட்டச்சு செய்ய இயலும். தமிழா குழுவினரால் உருவாக்கப் பட்ட எகலப்பை என்னும் திறமூல விசைப்பலகை இயக்கி தமிழ்99, அஞ்சல், பாமினி தட்டச்சு முறைகளுக்கு தனித்தனியாக கிடைக்கிறது. இதைப்பயன்படுத்தி விண்டோஸ் இயங்குதளத்தில் அனைத்துச் செயலிகளிலும் தமிழில் உள்ளீடு செய்ய இயலும்.\nதமிழ் தட்டச்சு முறைகள் ஒப்பீடு\nஅஞ்சல் முறையில் ஆ,ஈ,ஊ,ஐ,ஏ,ஓ,ஔ போன்ற உயிர்நெடில்களை எழுத இருவிசைகள், கா,கீ,கூ,கே,கை,கோ,கௌ போன்ற உயிர்மெய் நெடில்களை எழுத 3 அல்லது 4 விசைகள் அவசியம். ங,ஞ, த, ண,ள போன்ற குறில் எழுத்துக்களைக்கூட 3 விசைகள் பயன்படுத்தியே எழுத வேண்டியுள்ளது.\nபாமினியில் ஆ,ஈ,ஊ,ஐ,ஏ,ஓ போன்ற உயிர் நெடில் எழுத்துக்களை எழுத shift உடன் 2 எழுத்து அவசியம். கீ,ஙீ,சீ….வரிசை, கே,ஙே,சே,ஞே…வரிசை போன்ற எழுத்துக்களை எழுத 3 விசைகள் அழுத்த வேண்டும். கோ,ஙோ,சோ,ஞோ….வரிசை எழுத்துக்களுக்கு 4 விசைககள் அழுத்த வேண்டியதாக உள்ளது.\nதமிழ் தட்டெழுத்து முறையிலும் பாமினியைப் போலவே அதே விசைகள் அவசியம். கூடவே ழ வரிசை எழுத்துக்களை எழுத ழ=2, ழொ,ழோ,ழௌ=4, பிற ழ வரிசை எழுத்துக்கள்=3 என அதிகமான விசைகளைப் பயன்படுத்த வேண்டியதாக இருக்கிறது.\nதமிழ்99 அனைத்து உயிர் எழுத்துக்கள் 1 விசை, க,ங,ச,ஞ வரிசை 1விசை, என 31 எழுத்துக்களை ஒரு விசையிலும், மீதமுள்ள 216 எழுத்துக்களையும் இருவிசையில் எழுதலாம். தமிழ் எழுத்துக்கள் 247 ல் எந்த தமிழ் எழுத்தை எழுதவும் இரண்டுக்கு மேற்பட்ட விசைகள் அவசியமில்லை. shift அல்லது வேறு துணைவிசைகளும் அவற்றுக்கு அவசியமில்லை. கிரந்த எழுத்துக்களான ஸ,ஷ,ஜ,ஹ போன்றவற்றை மட்டுமே shift உபயோகித்து எழுத வேண்டும்.\nவிஞ்ஞானப் பூர்வமான இந்த தமிழ்99 தட்டச்சு முறையால் குறைந்த விசையழுத்த முறைகளில் விரல்களுக்கு எளிமையான வரிசையமைப்பில் அதிக பக்கங்களை அதிக வேகத்தில் அதிக நேரம் கைகளுக்கு களைப்பின்றி தொடர்ச்சியாக தட்டச்சு செய்ய முடியும்…\nஇம்முறையை கற்றுக் கொள்வதும் எளிமையானது. விசைகளை நினைவில் வைப்பதும் மிகவும் எளிது. விளக்கமான ஒப்பீடு மற்றும் பயிற்சி முறைகளை கணிச்சுவடி மின்னூலில் காணலாம்.\n1. நிறுத்த முடியும் என்ற நம்பிக்கையும் நிறுத்த வேண்டும் என்ற ஆசையும் இருந்தால் போதும் .\n2. குறிப்பிட்ட நாள் , நேரம் வகுக்காமல் ... உடனடியாக செயல் படுத்துவது .\n3. புகைக்கு மாற்றாக எதையும் எண்ணாதிருத்தல் ... நாடாதிருத்தல் .\n4. அரைநாள் ... ஒருநாள் ...இரண்டுநாள் என புகைத்தலிலிருந்து விடுபட்ட உணர்வை நிறைவாக உணர்தல் . அந்த நாள் எண்ணிக்கையை\n5. மருந்துக் கடையில் \"நிக்கோட்டின் ஒட்டு வில்லை \" உள்ளது. அதை உடலில் ஒட்டிக்கொண்டால் ... அது புகைக்கும் உணர்வை எற்படுத்தாது உதவும் . புகைப்பவர்கள் முயற்சி செய்யுங்கள் ... முடியும் உங்களால் \n10 ஆண்டுகளுக்கு முன் புகைக்க பழகி ... ஒரே நாளில் 20 முதல் 25 வரை புகைத்த நான் கடந்த 2007 இல் (13-11-2007) புகைப்பதை கைவிட்டு ... எதோ சாதித்த உணர்வோடு மகிழ்வுடன் இருக்கிறேன் . (வலியுறுத்திய இல்லறத் தோழிக்கு நன்றி )\nஆன்மீகம் சொல்கிறது “ஆசையே அழிவுக்கு காரணம்”. ஆசை இல்லையென்றால் வாழ்க்கையில் முன்னேற்றம் எப்படி ஏற்படும்.ஆசை இல்லாத மனிதன் பிணமல்லவா\nமீண்டும் ஆன்மீகம் சொல்கிறது \"போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து“. போதுமென்றால் வாழ்க்கையில் சுவாரசியமே இன்றிப் போகும் ஆபத்து இருக்கிறது அல்லவா\n”உன்னை விட தாழ்ந்தவர்களை எண்ணிப் பார். நீ இப்போது இருக்குமிடம் தெரியும்.ஆகையால் பேராசைப்படாதே” என்கிறது ஆன்மீகம்.\nமேற்கண்ட ஆன்மீக மேற்கோள்கள் மனிதர்களையும், அவர்களின் வளர்ச்சியையும் தடை செய்ய ஒரு காரணமாயிருக்கின்றன என்பது என் எண்ணம். இன்றைய கால கட்டத்தில் இந்தப் பழம் குப்பைகள் உதவாது. தூக்கி தூர எறிந்து விட வேண்டும். நவீன காலம் இது.\nஆசையே வாழ்கைக்கு அச்சாணி. போதவே போதாது என்பது மனிதனுக்கு பொன் தரும் மருந்து. உன்னை விட உயர்ந்து இருப்போரைப் பார் அப்போது தான் நீ இருக்கும் தாழ்ந்த இடம் தெரியும் என்பன போன்ற வாக்கியங்கள் தான் மனிதனின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும்.\nஆயிரம் கோடி ரூபாயைக் குவித்து வைத்திருக்கும் தொழிலதிபரிடம் திருப்தி அடைந்து விட்டீர்களா என்று கேட்டால் கேட்பவரைப் பார்த்து சிரிப்பார்.\nமனிதர்களின் மீது அன்புவைத்திருக்கும் தொழிலதிபர் என்ன சொல்லுவார் தெரியுமா என்னால் இன்னும் ஆயிரமாயிரம் குடும்பங்கள் வாழ வேண்டும். மீண்டும் அடுத்த இலக்கு. அடுத்த சாதனை என்றுச் சொல்லுவார்.\nஆகையால் நண்பர்களே, ஆசைப்பட வேண்டும். அத்தனைக்கும் ஆசைப்பட வேண்டும். உலகத்தையே கைக்குள் கொண்டு வர ஆசைப்பட வேண்டும். பண மழையில் குளிக்க வேண்டும். உன்னால் உலகம் உய்விக்க வேண்டும். உன் பெயரைச் சொல்லியே உலகம் விழிக்க வேண்டும். போதாது போதாது இன்னும் இன்னும் என்றே உன் இதயம் சத்தமிட வேண்டும். உன்னை விட பணத்திலும் செல்வாக்கிலும் உயர்ந்தோரின் மீது கண் பதிக்க வேண்டும். அதோ அவர்கள் உட்கார்ந்திருக்கும் சிம்மாசனத்திற்கிடையே உனக்கும் ஒரு சிம்மாசனமிருக்கிறது பார். உலகை வழி நடத்த உன் அறிவை வளர்த்துக் கொள். உனக்கான இடம் உன்னைத் தேடி வரும். வந்தே தீரும்.\nவிடாதே... இலைக்கை அடையும் வரை விடாதே...\nஉஸ்ஸ்ஸ்ஸ்.... யப்பா.... தினமும் யராவது ஒரு ஆட்டோக்காரரிடம் திட்டு வாங்குவது அல்லது அவரை திட்டுவது என்பது சென்னை வாசிகளுக்கு பழக்கமான ஒன்றுதான். நான் ஆட்டோக்காரரை திட்டுறேன்னா, அதுக்கு முதல் காரணம், என்ன கருமாந்திரமான எஞ்சின்தான் வைய்த்துருப்பார்களோ, கடவுளே, அது ஓசோன் படலத்துல ஓட்டை போடுறது ஒரு பக்கம். சில ஆட்டோ விடும் பாருங்க ஒரு சப்த்ம், உலகத்துல யாருமே கேட்டே இருக்க முடியாது; அப்படி ஒரு சவுண்டு.... டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்ன்னூ மிகக்கொடுமையான சப்தம், நான் பைக்ல போகும் போது ஆட்டோ வந்தா ஒதுங்கி வழிவிட்டுறது, ஆட்டோ முன்னாடி மாட்டிக்கிடா டிரைவரோட வாய் சத்தம்; ஆட்டோ பின்னாடி மாட்டிக்கிடா இஞ்சின் சத்தம்.\nஅப்புறம், பைக்... சில பேர் பன்னுற அழும்பு தாங்கவே முடியலை... பைக்ல ஹாரனுங்குற பேருல வச்சுருப்பங்க ஒரு வித்தியாசமா சவுண்டு. ஏதாவது மிருகம் பக்கதுல போய் அடுச்சா அடுத்த நொடி அது செத்துரும், நாம எல்லாம் இதை எல்லாம் கேட்டுகிட்டு எப்படித்தான் உயிர் வாழ்றோமே\nஏதாவது தலைவர் பிறந்த நாள், இறந்த நாள் வந்தா போதும்... உசிரோட இருக்கும் போது கண்டுக்கதவன், மைக் செட்டு வச்சு போடுவான் பாட்டை... கொஞ்சம் நோயால இருக்குறவங்க எல்லாம் பெரிய சீக்காளி ஆய்டுவங்க. அந்த பாட்டு எழவுதான் ஒழியுதுன்னா, அவரு மைக் புடுச்சு பேச ஆரம்பிப்பார்... கொண்டாடப்படும் தலைவரே மறுபடியும் செத்துடலாமான்னு நினைப்பார்... அவரு பேசிறதா சென்னைல இருக்குற எல்லா ஏரியாவுக்கும் கேக்கனும்னு தெடர்ச்சியா மைக் செட் கட்டி நம்ம காத புண்னு ஆக்கிடுவாங்க.\nநான் சென்னை விட்டு போகலைனா, விரைவில் நான் செவிடு ஆயிடுவேன் :(\nஎது எதுக்கோ கேசு போடுற புண்ணியன்களே சென்னையின் சப்தம் குறைக்க ஒரு வழி செய்ய கூடாதா\nடிஸ்கி: இது ஒரு மீள் பதிவு\nகையடக்க கேமராக்கள்,மொபைல் வீடியோ கேமராக்கள்,மறைமுகமாக பொருத்திபதிவு செய்யும் மிகச் சிறிய கேமராக்கள் என்பதுஇன்றைய நவீன உலகில் மிகப் பிரபலமாக மிகச்சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக்கூடிய ஒன்றாகஇருக்கிறது.\nஅறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்லபயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதைஎத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.\nமொபைல் கேமராக்கள்,கையடக்க வீடியோ கேமராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.\nபொது இடங்களில் கேமராக்கள் :\nபொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில்நிலையங்கள்,மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் கேமராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில்\nவைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய\nநிலையில் பல குடும்பப்பெண்களின் படங்கள்,வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.பெண்கள் இது பற்றிய விழிப்புணர்வு பெற்றுக் கொண்டு\nதங்கள் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது.\nபள்ளி,கல்லூரி,விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில்,மற்றும் கழிவறை, குளியலறைகளில் கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்தவும். சகமாணவர்கள் தங்களை கேமராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதும் இன்று\nசகஜமாக நடந்துவருகிறது. இதிலும் கவனமாக எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்கவும்.\nபொதுக் கழிப்பிடங்களுக்குச் செல்லும் பெண்கள்,பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்குச் செல்லும்போது வேலைநிமித்தமாக அங்கு ஹோட்டல்கள்,லொட்ஜ்களில் தங்கநேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும்போதும், கழிப்பறை,குளியலறைகளிலும் கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப்பார்க்கவும்.தங்களுக்குத் தெரியாமல் தங்களை,தங்கள் செயல்களை படமெடுக்கும்\nகேமராக்கள் அங்கு பொருத்தப்பட்டிருக்கலாம்.கவனம் தேவை.\nமருத்துவமனைகளுக்குச் செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள்.தக்கதுணையுடன் செல்வது\nநல்லது.மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும்போதும், ஆடைகளை மருத்துவ\nகாரணங்களுக்காக ஆடைகளை விலக்கும்போதும் கவனமாக இருங்கள்.\nகேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனித்து உறுதி செய்துகொள்ளுங்கள்.\nமருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று ஏதாவது மருந்துகளை உட்கொள்ளச் சொல்லும்போதும் கவனம் தேவை.உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும்.\nதுணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளும் :\nநாம் துணிக்கடைகளுக்குச் செல்வது இயல்பானது.\nஅங்கு உடைகளைப்போட்டுப் பார்த்துச் சரிபார்க்க சிறியஅறை பெண்களுக்காகப் பெரிய கடைகளில்ஒதுக்கப்பட்டிருக்கும்.அந்தத் துணிக்கடைகளின் உடைகளைப் போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும்பெண்கள் மிக மிகக் கவனமாக இருக்கவேண்டும். ஏனென்றால்\nஅங்கு கண்டிப்பாகக் கேமராக்கள் தங்களைக் கண்காணிக்கப் பொறுத்தப்பட்டிருக்கும். வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா,துணிகளை மறைக்கிறார்களா\nஎன்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கவனத்தில்\nகொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும். கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும்.இந்தக் கண்ணாடிகளிலும் இரண்டு வகைக் கண்ணாடிகள் உண்டு.இவைகளைப்பற்றியும் நாம் தெரிந்துகொள்வது நல்லது.கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒருவகை. இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மைப் பிரதிபலிக்கும்.ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு\nஅடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக்காட்டும். இந்த\nஇரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றித்தான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.\nஇந்த உடை மாற்றும் அறைகளில் இந்தக் கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம்.இவைகளைக் கவனத்தில்\nநம்மையறியாமலேயே நம்மைப் படமெடுத்து,வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில்\nபகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிகச் சாதாரணமாகப் பரவிவருகிறது. இதற்குக்காரணம் கேமராக்கள்தான் என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில்\nசிக்காமல்,தக்க விழிப்புணர்வை நம் பெண்களுக்கும் சொல்லி நம் எல்லோரிடமும் ஒரு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தவேண்டும்.\nதகவல் உதவி : திரு.சாதிக்\nஇந்த கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் \" சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை\" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.\nபெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..\nகீழேயுள்ள புகைப்படம் சிங்கப்பூரில் உள்ள ராபில்ஸ் பிளேஸ்(Raffles Place) என்ற பகுதியில் எடுக்கப்பட்டது. எல்லாப்படங்களும் அலைப்பேசியில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.\nசிங்கப்பூர் புக்கித் பாத்தோவில் உள்ள இயற்கை பூங்காவில் எடுத்தது..\nபெட்ரோல் தண்ணீரைக் காட்டிலும் விலை குறைவு\nகட்டிடங்கள் குறைந்தபட்சம் 6 மாதத்தில் கட்டி முடிக்கப்படும்\nதிறமையற்றவர்கள் திறமையுள்ளவர்களைக் காட்டிலும் கூடுதல் சம்பளம்\nகீழ்நிலைத் தொழிலாளர்களின் சம்பளம் சொந்த நாட்டில் கிடைப்பதைவிட குறைவு\nகம்பெனி எந்த நேரத்திலும் வேலையை விட்டு தூக்கலாம் எந்த காரணமும் இல்லாமல்\nOffice Boys & Drivers மற்றவர்களை விட மேலாளர்களுக்கு நெருக்கமாக இருப்பார்கள்\nபாலைவனம் என்றாலும் எங்கும் பச்சை நிறம் பார்க்கலாம்\nஒவ்வொரு bachelor-ஸும் கல்யாணம் மற்றும் வீடு கட்டும் கனவோடு இருப்பார்கள்\nநேரில் இருப்பதை விட தாய், தந்தை, மனைவி மக்கள் மேல் மிகுந்த அன்புடன் இருப்பார்கள்\nவீட்டில் இருப்பது வேளையில் இருப்பதைவிட கொடுமையானது\nஒவ்வொரு 5 அடிக்கும் ஒரு பெண்களுக்கான அழகு நிலையம்\nLicense வாங்குவது கார் வாங்குவடதி விட கடினம்\nYellow: எதிப்தியர்களும், பாகிஸ்தானியர்களும், அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் செல்ல\nRed: சௌதிகளும், குவைதிகளும், மற்ற அரபு நாடுகளை சேர்ந்தவர்களும் செல்ல\nஹதீஸ் புகாரி > நம்பிக்கை\n2 - இறை நம்பிக்கை (ஈமான்)\n3 - இறைநம்பிக்கைக்குரிய செயல்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்„ இறைநம்பிக்கை (ஈமான்) அறுபதுக்கும் அதிமான கிளைகளைக் கொண்டதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையே. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறhர்கள்.\nலேபிள்கள்: கவிதை, குனிந்து நிமிர்ந்து\nநன்றி….கவிக்கோ அப்துல் ரகுமானின் “பித்தன்” கவிதைத் தொகுப்பிலிருந்து…\nபொதுவில் குடும்பம் என்பது நான்கு வகை\n1.தாத்தா பாட்டி அப்பா அம்மா சித்தப்பா பெரியப்பா பேரன் பேத்தி மாமா மச்சான் என்று ஒருவர் பாக்கியில்லாமல் ஒரே வீட்டில் ஒன்றாக வாழும் கூட்டுக் குடும்பம். இது இப்போதும் சில இந்தியக் குடும்பங்களில் உண்டு. சண்டைகள் குறைவில்லாமல் நடக்கும். எவரும் தனித்துவம் கொண்டு வாழ்வது மிகக்கடினம்.\n2. அப்பா, அம்மா, கணவன், மனைவி, பிள்ளைகள் என்ற கூட்டுக் குடும்பம். தம்பிகளும் அக்கா தங்கைகளும் தனிக்குடித்தனம் சென்றுவிடுவார்கள். இது இந்தியாவில் பரவாலாக உள்ள கூட்டுக் குடும்ப நிலை இப்போது. இதில் சேமிப்பு அதிகம். அன்பு பாசம் அதிகம். உறவு நலம் அதிகம்.\n3. கணவன், மனைவி, திருமணமாகாத பிள்ளைகளைக் கொண்ட குடும்பம். இது உலக அளவில் பிரசித்தம். எங்கும் காணக்கிடைக்கும் அமெரிக்காவையும் சேர்த்து. பெற்றோர் முதியோர் இல்லத்துக்குச் சென்றுவிடவேண்டும். பெற்றோரை தனித்துவிடும் அவலம் தவிர மற்றதெல்லாம் நலம்தான்.\n4. ஆணும் பெண்ணும் தனியானவர்கள். Singles. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வார்கள் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள். பிள்ளைகள் தொல்லைகள் என்று தவிர்ப்பார்கள். பந்தம் இல்லை சொந்தம் இல்லை. ஒவ்வொருவரும் தனித்தனியானவர்கள். எந்தப் பொறுப்பும் இல்லை எந்த இழப்பும் இல்லை.\nதொகுப்பு: வாழ்வனத்தில் வழியும் துளிகள்\nஎன் மகனுக்கு இரண்டு வயதிருக்கும்போது மகள் ஆரம்பப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தது, இரண்டும் சேர்ந்து ஒரே விளையாட்டு. மகனுக்குத் துப்பாக்கிகள் என்றால் கொள்ளைப் பிரியம். அவனைக் காணவருவோர் வரும்போதெல்லாம் ஒரு துப்பாக்கியைப் பரிசளிப்பார்கள். அந்த அளவுக்குப் பிரபல்யம். அர்னால்டு சுவாஜினெக்கர் படங்களை திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப கண்ணசையாமல் பார்ப்பான்.\nஅக்கா தம்பியைப் பார்த்துக் கேலியாய்ப் பாடுவதுபோலவும் தம்பி அக்காவுக்குப் பதிலடி கொடுப்பதுபோலவும் தமிழில் பாடி விளையாட வேண்டும் என்பதற்காக இந்தப் பாடலை சவுதியில் இருக்கும்போது எழுதினேன்.\nவலைப்பூவில் எல்லா கவிதைகளையும் என் விடுப்பு நாட்களான இப்போது ஏற்றிக்கொண்டிருக்கும்போது, இதுவும் வந்து நின்றது. நீயென்ன பாவம் செய்தாய் நீயும் என் வலைப்பூவில் ஏறு என்று ஏற்றிவிட்டேன் :)\nசின்னச் சின்னப் பாட்டுப் பாடவா\nபொழுதுகூட என் மேல் விழும்\nஆனால், என் காதலி நீதானடி\nஎன் உள்ளத்தை உளவு பார்க்கும்\nஅனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கின்றார்கள் : (நபி (ஸல்) அவர்களை நோக்கி) ஒரு மனிதர் \"முஹம்மதே எங்களின் தலைவரே என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"மக்களே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள், மேலும் ஷைத்தான் உங்களைக் கெடுத்துவிட வேண்டாம். அல்லாஹ்வின் மீது ஆணை எனக்கு அல்லாஹ் வழங்கிய தகுதியை விட என்னை உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன்\" (அஹ்மது : ஹதீஸ் எண்: 12141)\nஇஸ்லாம் நடுநிலையையும் நீதியையும் பேணும் மார்க்கமாகும். ஆன்மீகத்தின் பெயரால் வரம்பு மீறுதலை ஒருபோதும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. இதனால் தெளிவான ஏகத்துவக் கொள்கையில் சிறிதும் பிறழாமல் மேலோங்கி நிற்கிறது. அதன் இறைக் கொள்கைக்குக் களங்கம் விளைவிக்கும் சிறு செயலைக் குறித்தும் அது எச்சரிக்காமல் விட்டதில்லை.\nஇஸ்லாமிலிருந்து வழிதவறிச் சென்ற மதங்கள் மகான்கள் மற்றும் புண்ணிய புருஷர்கள் மீது கொண்ட வரம்பு மீறிய பக்தியால் அவர்களை இறைவனின் தன்மைக்கு உயர்த்தின. இதனால் இறைவனின் தன்மைக்குக் களங்கம் கற்பித்து இணைவைப்புக் கொள்கையில் சென்றுவிட்டன. மனிதர்களை இறை அவதாரங்களாகவும் இறைவனின் புதல்வர்கள் எனவும் நம்பிக்கை கொண்டு அவர்களை வணக்கத்துக்குரியவர்களாகவும் ஆக்கிக்கொண்டனர். உண்மையில் இத்தகைய நம்பிக்கை இறைவனின் மேன்மைக்கும் மகத்துவத்திற்கும் களங்கம் கற்பிக்கும் நம்பிக்கையாகும்.\nசிலைவணக்கத்தை எதிர்த்த பகுத்தறிவுத் தலைவர்களுக்குக் கூட அவர்களின் தொண்டர்கள் சிலைகளை ஏற்படுத்தி அதற்கு மாலை மரியாதை செய்து கொள்வதை நவீன உலகில் கூட நாம் கண்டு வருகிறோம். கல்லுக்கு மரியாதை கூடாது என்றவர்களே கல்லுக்கு மாலை இட்டு மரியாதை வழங்கும் அவலம்\nதெளிவான ஏகத்துவக் கொள்கையை உலகுக்கு போதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் தன் சமுதாயம் சிஞ்சிற்றும் வழிதவறாத வண்ணம் சீரிய வழிகாட்டுதலை விட்டுச் சென்றார்கள். ஏகத்துவக் கொள்கைக்கு களங்கம் ஏற்படும் சிறிய காரியங்களைக் கூட அவர்கள் சமூகத்துக்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. மக்கள் தம்மை வரம்பு மீறிப் புகழ்வதால் இறைவனின் தன்மைக்கு தம்மை உயர்த்தி அதனால் இறைவனின் மகத்துவத்துக்குக் களங்கம் கற்பிக்கும் படுபாதகச் செயலில் அது அவர்களைக் கொண்டு சேர்த்து விடும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அதனால் தான் இத்தகைய வரம்பு மீறிய புகழ்ச்சிகளை மக்கள் செய்யும் போது அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், சாத்தான் உங்களைக் கெடுத்துவிட வேண்டாம் என்று கூறி எச்சரித்தார்கள்.\nஇதனால் தான் இன்றளவும் மதத் தலைவர்களும் ஏன் அரசியல் தலைவர்களுக்குக் கூட சித்திரங்களும் சிலைகளும் செய்யப்பட்டு மாலை மரியாதைகளுடன் வணங்கப்படும் போது ஒரு கற்பனை உருவம் கூட முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு கொடுக்காமல் அதன் ஏகத்துவக் கொள்கையில் இஸ்லாம் சிறந்து விளங்குகிறது. இதனால் தான் முஹம்மத் (ஸல்) அவர்கள் கற்பனையாக வரையப்படுவதைக்கூட முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக்கொள்வதில்லை.\n\"நிச்சயமாக நான் உங்களைப் போன்ற மனிதனே திண்ணமாக உங்கள் இறைவன் ஒரே இறைவன் என எனக்கு (இறைவனிடமிருந்து) வெளிப்பாடு வருகின்றது, யார் தன் இறைவனின் சந்திப்பை ஆதரவு வைக்கிறாரோ அவர் அறச்செயல்களைச் செய்து தன் இறைவனை வணங்குவதில் எவரையும் இணையாக்காமல் இருக்கட்டும் என்று (நபியே திண்ணமாக உங்கள் இறைவன் ஒரே இறைவன் என எனக்கு (இறைவனிடமிருந்து) வெளிப்பாடு வருகின்றது, யார் தன் இறைவனின் சந்திப்பை ஆதரவு வைக்கிறாரோ அவர் அறச்செயல்களைச் செய்து தன் இறைவனை வணங்குவதில் எவரையும் இணையாக்காமல் இருக்கட்டும் என்று (நபியே) நீர் கூறும்\" (திருக்குர்ஆன் 18: 110)\nPublished in : ஆன்மீகம், இஸ்லாம்\nநாளைய மனிதன் எப்படி இருப்பான்\n1 - கண்கள் கிட்டத்தில் உள்ளதையே பார்க்கும். தூரத்தில் உள்ள எதுவும் தெரியாமல் போய்விடும். உபயம்: கணினி\n2 - கால்குலேட்டர் இல்லாமல் 2 ம் 3 ம் எத்தனை என்று கேட்டால் தெரியாது\n3- முதுகு வளைந்து மீண்டும் குரங்காகிவிடுவான் - உபயம்: கணினியேதான்\n4 - காகித எழுத்துக்களை வாசிக்க முடியாது - கணித்திரையில் ஒளியோடு கூடிய எழுத்துக்களே வாசிக்க் முடியும்\n5- மனிதன் பேச்சைத் தொலைத்துவிடுவான். எல்லாம் எழுத்துதான். ஆமாம் இப்படியே தட்டிக்கொண்டே உக்காந்திருந்தால் வேறென்ன ஆகும் :)\nதொகுப்பு: வாழ்க்கை நன்றி உங்களுக்கு http://www.blogger.com/\nநட்பு காதல் கல்யாணம் பிள்ளைகள்\nஅ.மு.சயீத் அவர்களின் உருக்கமான இறுதி மடல் -முஹம்மத...\nஇனி தூயதமிழில் தமிழ் பாடத்தை நடத்தவேண்டும்\nகிரந்த எழுத்துக்களை எடுத்தெறிய வேண்டுமா\nதமிழ் தட்டச்சு முறைகள் ஒப்பீடு--- தமிழ்99 விசைப்ப...\nஹதீஸ் புகாரி > நம்பிக்கை\nபொதுவில் குடும்பம் என்பது நான்கு வகை\nநாளைய மனிதன் எப்படி இருப்பான்\nவானத்தில் ஒரு விடுதி ‍ (Space Hotel)\nஇந்து சமயத்திற்கும் இஸ்லாம் மார்க்கத்திற்கும் உள்ள...\nமொழியும் வளமும் - 2\nஇந்தக் காதல் கவிதைகள் எழுதறத விட்டுட்டு எப்போ நல்ல...\nவெப்துனியா சென்னை கிளை அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாள...\nவெளிநாட்டில் எதைத்தேடுகிறோம்…---by கீழை ராஸா\nஇறைவனின் திருப்பெயரால், ஐக்கிய அரபு அமீரகம் துபை ம...\n'இஸ்லாமிய இலக்கியக் கருவூலம்' - R.P.M. கனி (1963)\nநட்பின் புனிதமே உறவுகளை உருவாக்கத்தான்...\nகுர்கானில் ரூ.157 கோடியில் டெக்னாலஜி சென்டர் அமைக்...\nகருக்கலைப்பு--- by நிந்தவூர் ஷிப்லி\nதங்கத்தின் முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்....6--b...\nபெண்கள் தங்கள் முகத்தையும் மறைத்தாக வேண்டுமா\nமாடிவீட்டு ஏழைகளின் குழந்தைகள்தின வேண்டுகோள்\nஎன்றிருக்க நீ மறந்து போகலாமா\nமழை இன்று இடமிருந்து வலமாகப் பெய்தது\nதடம் தெரியாமல் வாழச் சம்மதமா\nகுறையுள்ள மனம் தந்தாய் இறைவா\nமனித உடலில் காணப்படும் ஒற்றுமை.\nபெண்கல்வியும் ஜமால் முஹம்மது கல்லூரியும்\nகல்வி முறை மாற்றம் தேவையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.theneotv.com/chennai-600028-ii-innings-official-teaser-2016.html", "date_download": "2018-07-23T11:38:40Z", "digest": "sha1:LEFFPBHYJQJO6KHGPRDSDSCELBZDBJZI", "length": 12853, "nlines": 182, "source_domain": "tamil.theneotv.com", "title": "Chennai 600028 II Innings Official Teaser 2016 | TheNeoTV Tamil", "raw_content": "\nபேருந்து கட்டண உயர்வால் மாற்று வாகனத்தை பயன்படுத்தும் 22லட்சம் பயணிகள்… அதிர்ச்சி ரிப்போர்ட்..\n8 வழிச் சாலை பிடிக்கவில்லை என்றால் பூட்டு போடுங்கள்-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nசட்டவிரோதமாக ஆட்களை ஏற்றி வந்த ஈரான் நாட்டு கப்பல் கேப்டன் சென்னையில் கைது\nமேட்டூர் அருகே காவிரி ஆற்று வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி| 3 People died due to Flood at Cauvery\nமுதல் கள்ளக் காதலனை கொல்ல 2வது கள்ளக்காதலனை ஏவிவிட்ட கள்ளக்காதலி\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nவெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் தனது அடுத்த இன்னிங்சை துவக்கியுள்ளது. அப்படத்தின் டீஸர் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.\nசென்னை 28 படத்தில் நடித்த அதே நடிகர்கள் மீண்டும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\nநட்பை வெளிப்படுத்தும் படம் என்பதால் இதுபோன்ற ஒரு முயற்சியை செயல்படுத்தினார் வெங்கட் பிரபு என்பது குறிப்பிடத்தக்கது. பிளாக் டிக்கெட் கம்பெனி என்ற பெயரில் இந்த படத்தை தயாரிக்கும் பொறுப்பையும் வெங்கட்பிரபு ஏற்றுக் கொண்டுள்ளார்.\nஇந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை வெங்கட் பிரபுவின் முன்னாள் உதவி இயக்குநர்களும் தற்போது இயக்குநர்களாகவும் உள்ள வெங்கடேஷ் ராமகிருஷ்ணன், சரவண ராஜன், ஸ்ரீபதி, சந்துரு, நாகேந்திரன் ஆகிய 5 பேரும் இயக்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n18 சித்தர்களின் வாழ்க்கை வரலாறு\nசென்னை 28 2ம் பாகம்\nNext articleடாக்டர் சர் ஆர்.கே.சண்முகனாரின் வாழ்க்கை வரலாறு\nபேருந்து கட்டண உயர்வால் மாற்று வாகனத்தை பயன்படுத்தும் 22லட்சம் பயணிகள்… அதிர்ச்சி ரிப்போர்ட்..\n8 வழிச் சாலை பிடிக்கவில்லை என்றால் பூட்டு போடுங்கள்-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nபேருந்து கட்டண உயர்வால் மாற்று வாகனத்தை பயன்படுத்தும் 22லட்சம் பயணிகள்… அதிர்ச்சி ரிப்போர்ட்..\n8 வழிச் சாலை பிடிக்கவில்லை என்றால் பூட்டு போடுங்கள்-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinemaz.com/tag/jothika/", "date_download": "2018-07-23T11:30:12Z", "digest": "sha1:U55XIYYBRP2MB4JJLKSBEG5G2KXWNAGV", "length": 7915, "nlines": 89, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "Jothika - Tamil Cinemaz", "raw_content": "\nசூர்யாவிற்கு ஜோடியாக ஜோதிகா – முடிவுசெய்த இயக்குநர் பாண்டிராஜ்\nஎனக்கே வந்த ஒரு சவால் தான் அது – சிவக்குமார்\nஒரே மூச்சில் 2.10 மணி நேரத்தில் 26-10-15-ந்தேதி ஈரோடு - திண்டல்- வேளாளர் மகளிர் கல்லூரியில் உணர்ச்சிகரமாக பேசி முடித்திருப்பதும் எனக்கே விடுத்த சவாலாகத்தான் தோன்றுகிறது 2009 -ம் ஆண்டு 100 பாடல்கள் வழி -கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல்- ஒரு சொட்டு நீர் அருந்தாமல்- இளைய தலைமுறையினர் 8000 பேர் முன்னிலையில்'கம்பராமாயணம்' - உரைநிகழ்த்தியதை யாரும் எளிதில் செய்ய முடியாதுஎன்பதைப்போலவே - ராமாயணத்தைவிட கதைஅமைப்பில் 4 மடங்குபெரியதான - உலக இலக்கியங்களில் பெரியதுஎன்று சொல்லப்படும் -மகாபாரததின் மொத்தக்கதையையும் 4 ஆண்டுகள் தீவிர ஆய்வு செய்து -பாமரனும் எளிதில் புரிந்து கொள்ளும் எளிய மொழியில். முக்கிய கதாபாத்திரங்களின் வழியாக - ​​ஒரே மூச்சில் 2.10 மணி நேரத்தில் 26-10-15-ந்தேதி ஈரோடு - திண்டல்- வேளாளர் மகளிர் கல்லூரியில் உணர்ச்சிகரமாக பேசிமுடித்திருப்பதும் எனக்கேவிடுத்த சவாலாகத்தான் தோன்றுகிறது\n2.15 மணி நேரத்தில் மகாபாரத கதையை முடித்த சிவகுமார்\nநடிகர் சிவக்குமார் நேற்று ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மகாபாரத கதையை சுமார் 2.15 மணி நேரத்தில் கூறி சாதனை படைத்துள்ளார். இதற்காக அவர் 2 வருடங்களாக மகாபாராத கதையை முழுவதுமாக படித்து தயாராகியுள்ளார். கதையை கூறி முடித்தது கல்லூரி பெண்கள் அனைவரும் எழுந்து கர ஓசைகளை எழுப்பி அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் தனது மகன்களும் நடிகர்களுமாகிய சூர்யா மற்றும் கார்த்தி கலந்து கொண்டனர். மேலும் ஜோதிகாவும் கலந்து கொண்டார். சிவக்குமார் தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு tamilcinemaz.com சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.\n36 வயதினிலே – வாடி ராசாத்தி வீடியோ பாடல்\n36 வயதினிலே படத்தின் புதிய படங்கள்\n“பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே” ; கொந்தளிக்கும் ​ ​இயக்கு​நர் ராகேஷ்\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘\nகனிமவளங்களைப் பாதுகாப்பவராக நடிக்கும் மன்சூரலிகான்\nதொடரும் தியேட்டர் திருட்டு… அமைச்சரிடம் போன தயாரிப்பாளர்கள்…\n‘சாமி ஸ்கொயர் ’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்..\n‘வஞ்சகர் உலகம்’ வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை\nஅரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்…\nபேய்ப் படங்களுக்கு ஓய்வு கொடுக்க வரும் ’பார்த்திபன் காதல்’\n’நகல்’ குழுவில் இணையவிருக்கும் அந்த முக்கிய நடிகர் யார்\n‘ஓவியா’ பட பாடலுக்கு தேசிய விருது\nசரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’\n‘அருவி’ ‘அறம்’ ‘விக்ரம் வேதா’ படங்களை பின்னுக்குத் தள்ளிய ‘குரங்கு பொம்மை’\nஎன் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/08/kfc-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:39:17Z", "digest": "sha1:QP4VOULFFNNWVPYK7JOODA4IIKJ74PIA", "length": 4889, "nlines": 65, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "KFC சிக்கன் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஎலும்புடன் ஒரு முழு கோழி (துண்டுகள் போட்டது) (அ) லெக் பீஸ் – ஒரு கிலோ\nவெங்காயம் – ஒன்று (பெரியது)\nஇஞ்சி – மூன்று அங்குல துண்டு\nபூண்டு – ஆறு பல்\nபேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nமைதா – ஒரு கப்\nகார்ன் ப்ளார் – கால் கப்\nமிளகாய் தூள் – 2 தேக்கரண்டி\nஉப்பு – அரை தேக்கரண்டி\nஎண்ணெய் + பட்டர் – பொரிக்க தேவையான அளவு\nவெங்காயம் மற்றும் தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி விட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.\nஇஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் அரைத்த விழுது மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சிக்கன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் எடுத்து நன்கு தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளவும்.\nடிப் செய்ய கொடுத்துள்ள பொருட்களை கலந்து அதில் தண்ணீர் வடித்து வைத்திருக்கும் சிக்கனை எல்லா இடத்திலும் படும்படி டிப் செய்யவும்.\nவாணலியில் எண்ணெய் மற்றும் பட்டர் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும். பொரிக்கும் போது தீயை மிதமாக வைத்து மூடி போட்டு நன்கு பொரிய விட்டு பிறகு தீயை அதிகமாக வைத்து பொரித்து எடுக்கவும்.\nமொறுமொறு சுவையான KFC சிக்கன் ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2017/03/23/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-07-23T12:01:58Z", "digest": "sha1:TVEGQPBANNJS2CYEGW7SCCHTDZXP3KVS", "length": 40791, "nlines": 180, "source_domain": "senthilvayal.com", "title": "சதி’கலா குடும்பச் சண்டை! – திவாகரன் Vs தினகரன் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n – திவாகரன் Vs தினகரன்\nஆர்.கே.நகர் தொகுதியிலிருந்து பறந்து வந்தார் கழுகார். சிறகுகளில் இருந்து செய்திகள் சிதறுவதற்கு முன் அனல் கொட்டியது. ‘‘கோடை வெயிலை மிஞ்சுவதாக பிரசார அனல் இருக்கிறது. அந்தப் பிரசார அனலை மிஞ்சுவதாக இருக்கிறது, சசிகலா குடும்பத்துக்குள் நடக்கும் அரசியல்” என்று பீடிகை போட்டார் கழுகார்.\n‘‘அதை முதலில் சொல்லும்” என்றோம்.\n‘‘அ.தி.மு.க-வை சசிகலா குடும்பம் கைப்பற்றி விட்டது என்று வெளியில் இருப்பவர்கள் மொத்தமாகச் சொன்னாலும் அதனை அந்தக் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ‘கட்சியை தினகரன் கைப்பற்றிவிட்டார்’ என்றே பிரித்துச் சொல்கிறார்கள். ஜெயலலிதா இறந்ததும், கட்சி சசிகலா கைக்கு வந்தது. ‘கட்சி திவாகரனுக்கு, ஆட்சி நடராசனுக்கு’ என்று சசிகலா பங்கு பிரித்துக் கொடுத்ததை அப்போதே சொல்லி இருந்தேன். நீரும் அட்டைப் படமாக வெளியிட்டு இருந்தீர். தினகரன், போயஸ் கார்டன் வீட்டில் இருந்தும், டாக்டர் வெங்கடேஷ், தலைமைக் கழகத்திலிருந்தும் நிர்வாகத்தைக் கவனிப்பார்கள் என்றும் சொல்லப்பட்டது. அடுத்த சில நாட்களில் மாமனும் மச்சானும் – அதாவது தினகரனும் வெங்கடேஷுமே அனைத்தையும் அபகரித்தார்கள். சித்தப்பா நடராசனையும் மாமா திவாகரனையும் ஓரம் கட்ட ஆரம்பித்தார் தினகரன். அடுத்தடுத்த நாட்களில் காட்சிகள் மாறின. சசிகலா சிறைக்குப் போனதால் அனைத்துக்கும் முழுப்பொறுப்பாக தினகரன் வந்தார். தன்னையும் வெங்கடேஷையும் மட்டும் கட்சிக்குள் சேர்த்துக்கொள்வதாக சசிகலாவிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார் தினகரன். தனக்கு துணைப்பொதுச்செயலாளர் பதவியையும் வாங்கிக்கொண்டார். இப்போது ஆர்.கே.நகர் வேட்பாளராகத் தன்னையே அறிவித்துக்கொண்டார்.”\n‘‘தினகரன் தேர்தலில் போட்டியிடுவதை சசிகலா குடும்பத்தினர் விரும்பவில்லையோ\n‘‘சசிகலாவே விரும்பவில்லை என்றுதான் சொல்கிறார்கள். சசிகலாவை சிறையில் சந்தித்தபோது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றி தினகரன் பேசினாராம். தேர்தலில் நிற்கும் தனது ஆசையையும் வெளிப்படுத்தினாராம். ‘இப்போதைக்குத் தேர்தலில் நிற்க வேண்டாம்’ என்று சசிகலா சொல்லி அனுப்பியதாகச் சொல்கிறார்கள். ஆனால், யார் பேச்சையும் கேட்கும் நிலைமையில் தினகரன் இல்லை. நடராசன் உடல்நலமில்லாததால் அமைதியாகி விட்டார். ‘கல்லீரலில் பிரச்னை. மனைவி சிறைக்குள் போனதால் இனிமேல் ஆக்டிவ் பாலிடிக்ஸ் வேண்டாம்’ என்று நடராசன் நினைப்பதாகச் சொல்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள். ஆனால், திவாகரன் அப்படி இருக்கப் போவதில்லை. சசிகலா, தனக்கு அடுத்த இடத்தை திவாகரனுக்குத்தான் தருவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார்கள், அவரின் ஆதரவாளர்கள். நடராசன் நடத்திய பொங்கல் விழாவில் திவாகரனும் மைக் பிடித்து மத்திய அரசுக்கு சவால் விட்டதற்கு இதுதான் காரணம். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்ற அன்று, தமிழக கவர்னர் வித்யா சாகர் ராவை, தனது மகனோடு தனியாகச் சந்தித்து நட்பு ஆக்கிக்கொண்டதன் பின்னணியாக அரசியல் ஆசையைத்தான் சொல்கிறார்கள். இதனை தினகரன் ரசிக்கவில்லை\n‘‘இவர்கள் இருவருக்குமான மோதல் வெளிப்படையாக வெடித்தது, திவாகரனின் சம்பந்தி ஜெயச்சந்திரன் விஷயத்தில். திவாகரனின் மகளை, ஜெயச்சந்திரனின் மகன் திருமணம் செய்துள்ளார். ஜெயலலிதா இறந்ததும், தனது சம்பந்திக்கு உளவுத்துறை நிர்வாகப் பிரிவு கூடுதல் எஸ்.பி பதவியை திவாகரன் வாங்கித் தந்தார். அப்போது முதலமைச்சராக பன்னீர்செல்வம் இருந்தார். இந்த நியமனத்தை தினகரன் ரசிக்கவில்லை. ‘திவாகரனின் சம்பந்தியை உளவுத்துறையில் எப்படி போடலாம்’ என்று சசிகலாவிடம் தினகரன் சண்டை போட்டதாகச் சொல்கிறார்கள். ‘ஜெயச்சந்திரனை டி.ஜி.பி ஆபீஸுக்கு கொண்டு வரலாமா என்றுதான் என்னிடம் திவாகரன் கேட்டார். உளவுத்துறை பொறுப்பு என்று சொல்லவில்லை’ என சசிகலா பதில் சொன்னாராம். ‘ஜெயச்சந்திரனை அந்த இடத்திலிருந்து மாற்றுங்கள்’ என்று தினகரன் சொல்ல, ‘உடனடியாக அப்படிச் செய்தால் ஏதாவது பிரச்னை வரும். அமைதியாக இரு’ என்று அமுக்கிவைத்தார் சசிகலா. இதுவே திவாகரன் – தினகரன் மோதலுக்கு அடித்தளம் அமைத்தது. காபந்து அரசின் முதல்வராக இருந்தபோது, ஜெயச்சந்திரனை கன்னியாகுமரி மாவட்ட கூடுதல் எஸ்.பி.யாக தூக்கி அடித்தார் பன்னீர்.”\n‘‘பன்னீர் விலகி, சசிகலாவும் சிறைக்குப் போய், எடப்பாடி முதலமைச்சரானதும், இந்த நிலை மாறும் என எதிர்பார்த்தார் திவாகரன். ஆனால், கரூருக்கு மாற்றப்பட்டார் ஜெயச்சந்திரன். இப்படி ஒரே மாதத்தில் திவாகரனின் சம்பந்தி பந்தாடப்பட்டார். அதோடு, ‘அ.தி.மு.க.வில் இனி குடும்ப ஆதிக்கம் இருக்காது’ என்று தினகரன் பேட்டி அளித்தார். இன்னொரு டி.வி பேட்டியில், ‘நடராசன், மகாதேவன், திவாகரன் உள்ளிட்டோர் எப்போதுமே அ.தி.மு.க-வுக்குள் வரமாட்டார்கள்’ என்று சொன்னார். ‘எங்களை வரக்கூடாது என்று சொல்ல தினகரன் யார்’ என்று கொந்தளிக்கிறார்கள் திவாகரனும் மகாதேவனும்’ என்று கொந்தளிக்கிறார்கள் திவாகரனும் மகாதேவனும்\n‘‘இந்தப் பஞ்சாயத்து, போயஸ் வீட்டில் பெரிதாக வெடித்திருக்கிறது. பெங்களூரில் தங்கியிருந்தபடி சசிகலாவுக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்துவரும் இளவரசியின் மகன் விவேக்கை சென்னைக்கு வரவழைத்து விசாரணை நடந்தது. திவாகரனும் மகாதேவனும் இன்னும் பல சொந்தங்களோடு வந்து, ‘உண்மையில் தினகரன் ஆர்.கே.நகரில் போட்டியிட சசிகலா சம்மதம் சொன்னாரா அந்த சந்திப்பில் சசிகலா வேறு என்ன சொன்னார் அந்த சந்திப்பில் சசிகலா வேறு என்ன சொன்னார்’ என்றெல்லாம் விவேக்கிடம் விசாரித்தார்கள். ஆனால், விவேக் எதுவும் சொல்லவில்லை என்கிறார்கள்…”\n‘‘திவாகரன்தான் ரொம்பவே கொந்தளித்தாராம். ‘எதுவாக இருந்தாலும் சசிகலா சொல்லட்டும். அவரே அமைதியாக இருக்கும்போது தினகரன் ஏன் தேவையில்லாமல் பேச வேண்டும். நாளையே சசிகலா துணைப்பொதுச்செயலாளர் பதவியை தினகரனிடம் இருந்து திரும்பப் பெறலாம். நான் கட்சிக்குள் வரமுடியாது எனச் சொல்வதற்கான அதிகாரம் தினகரனிடம் இல்லை. கட்சியின் பொதுச்செயலாளரான சசிகலாதான் அந்த முடிவை எடுக்க முடியும்’ என அவர் எச்சரித்ததாக, அவரின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ‘என் கட்டுப்பாட்டில் 20 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அவர்களை வைத்து நான் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். அப்புறம் இந்த அதிகாரம் எல்லாமே காணாமல் போய்விடும்’ என்று தினகரனுக்கு அவர் சவால் விட்டதாகப் பேச்சு. பல அமைச்சர்கள் இப்போது திவாகரனிடம் தொடர்புகொண்டு பேசிவருகிறார்கள். அவர்களை எல்லாம் அமைதியாக இருக்கச் சொல்லி இருக்கிறார் திவாகரன்.’’\n‘‘திவாகரன் ஆட்களுக்கு செக் வைத்திருப்பாரே தினகரன்\n‘‘அதுதான் இல்லை. ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட பலரையும் தினகரன் கட்சிக்குள் சேர்த்து வருகிறார் அல்லவா அதில் தன்னுடைய ஆதரவாளர்களையும் நைசாக உள்ளே சேர்த்துவிட்டார் திவாகரன். சசிகலா வரை பரிந்துரை போய்தான் இவரது ஆட்கள் சேர்க்கப்பட்டார்களாம். ‘எதுவாக இருந்தாலும் நேரடியாக அமைச்சர்கள், அதிகாரிகளிடம் சொல்ல வேண்டாம். என் மூலமாகச் சொல்லுங்கள்’ என்று தினகரன் சொன்னதையும் சசிகலா குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் ரசிக்கவில்லை. ‘தினகரன் வென்றால் கட்சியில் அவர் ஆதிக்கம் நிலைத்துவிடும். அடுத்து அவர் முதல்வர் ஆகிவிடுவார்’ என்று நினைக்கிறார்கள் இவர்கள். ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்குப் பிறகு இந்த மோதல் இன்னும் அதிகம் ஆகலாம் அதில் தன்னுடைய ஆதரவாளர்களையும் நைசாக உள்ளே சேர்த்துவிட்டார் திவாகரன். சசிகலா வரை பரிந்துரை போய்தான் இவரது ஆட்கள் சேர்க்கப்பட்டார்களாம். ‘எதுவாக இருந்தாலும் நேரடியாக அமைச்சர்கள், அதிகாரிகளிடம் சொல்ல வேண்டாம். என் மூலமாகச் சொல்லுங்கள்’ என்று தினகரன் சொன்னதையும் சசிகலா குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் ரசிக்கவில்லை. ‘தினகரன் வென்றால் கட்சியில் அவர் ஆதிக்கம் நிலைத்துவிடும். அடுத்து அவர் முதல்வர் ஆகிவிடுவார்’ என்று நினைக்கிறார்கள் இவர்கள். ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்குப் பிறகு இந்த மோதல் இன்னும் அதிகம் ஆகலாம்” என்று மூச்சுவிட்ட கழுகாரிடம், ‘‘தீபா பேரவையில் நடக்கும் கலாட்டாக்களைப் பார்த்தீரா” என்று மூச்சுவிட்ட கழுகாரிடம், ‘‘தீபா பேரவையில் நடக்கும் கலாட்டாக்களைப் பார்த்தீரா\nசிரித்தபடியே ஆரம்பித்தார். ‘‘சீரியஸ் மோதல்களுக்கு நடுவே சிறுபிள்ளைகள் சண்டை நடக்கும்போது, ‘அந்தப் பக்கமாகப் போய் விளையாடுங்க’ என்று சொல்வது போலத்தான் தீபா – மாதவன் மோதலைச் சொல்ல வேண்டி உள்ளது. கணவன் – மனைவி சண்டை, அமைப்பை உடைத்து சந்தி சிரிக்க வைத்துவிட்டது. ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’ தொடங்கப்பட்டதில் இருந்து, குழப்பங்களுக்கும் சண்டைகளுக்கும் பஞ்சமே இல்லை. முதலில், கட்சி நிர்வாகிகள் புதிய பட்டியலை தீபா வெளியிட்டார். ‘அவருக்கு வேண்டியவர்களும், அவரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைத்தவர்களும் மட்டுமே பொறுப்புகளில் இருக்கிறார்கள்’ என்று அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பெரிய மாற்றங்கள் எதுவுமின்றி மற்றொரு நிர்வாகிகள் பட்டியலை தீபாவின் கணவர் மாதவன் வெளியிட்டதாகத் தகவல் பரவியது. இதனால் தீபாவுக்கும், மாதவனுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னை காரணமாக, பலர் அங்கிருந்து விலகி மாற்றுக் கட்சிகளில் இணைந்துவருகின்றனர். இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி இரவு, ஜெயலலிதா சமாதிக்குச் சென்ற மாதவன் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், ‘தீபாவைச் சுற்றி அரசியல் சூழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதனால், நான் அந்த அமைப்பிலிருந்து வெளியேறி, விரைவில் புதிய கட்சியை ஆரம்பிப்பேன்’ என்றார். ‘தீபாவை முதலமைச்சர் ஆக்குவதற்காகத்தான் இந்தப் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளேன்’ என்றும் அதில் காமெடியைச் சேர்த்துள்ளார்\n‘‘ஹா… ஹா… நம் மக்களுக்கு சுவாரஸ்யமாக பொழுது போகும் போலிருக்கிறதே\n ஆனால், இதை வெறுமனே காமெடியாகப் பார்க்க முடியாது. தீபாவை விட்டு மாதவன் ஏன் விலகினார் என்று கேட்டால், மாதவன் ஆட்கள் சொல்லும் காரணம் தலையைச் சுற்ற வைக்கிறது. ‘தீபாவைச் சுற்றி சசிகலா ஆட்கள்தான் இருக்கிறார்கள். நடராசன் சொல்லித்தான் ஓ.பன்னீர்செல்வத்துடன் தீபா சேரவில்லை. நடராசன் – சசிகலா கட்டுப்பாட்டில்தான் தீபா இருக்கிறார். இது பிடிக்காமல்தான் மாதவன் வெளியேறினார்’ என்கிறார்கள் மாதவன் ஆட்கள். ஆனால், தீபா தரப்பு, ‘தீபாவின் கணவராக இருந்தாலும், மாதவனுக்கும் தீபா பேரவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சசிகலா தரப்பு எப்போதோ மாதவனை விலைக்கு வாங்கிவிட்டது’ என்று சொல்கிறது. விலை போனதாகச் சொல்வதை இரண்டு பேருமே மறுக்கிறார்கள். ஆனால், பணம் இதில் விளையாடி இருப்பது தெரிகிறது\n‘‘கடைசியில் மாதவன் கட்சி ஆரம்பித்தாரா இல்லையா\n‘‘இந்தப் பிரச்னைக்குப் பிறகு தீபா வீட்டுக்கு மாதவன் போகவில்லையாம். தன் நிர்வாகிகள் வீட்டிலும், பொது இடங்களிலும், கட்சி தொடங்குவதற்கான ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருகிறார். முதலில் சி.ஐ.டி நகரில் உள்ள ஒரு நிர்வாகி வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாக அறிவித்து, பின் 19-ம் தேதி ஞாயிறு அன்று மதுரவாயல் பாக்யலட்சுமி மகாலுக்கு அனைத்துத் தொண்டர்களையும் வரச் சொல்லி இருக்கிறார். அந்தப் பிளானும் கேன்சலாகி… அதற்கடுத்து, கோயம்பேடு, திருவொற்றியூர் எனத் தொண்டர்களை அலையவிட்டிருக்கிறார். கடைசியாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், ‘இன்னும் சில தினங்களில் கட்சி ஆரம்பிக்கப்படும். தீபாவை முதல்வராக்குவதே என் கடமை. அதற்கு தீபா என் பக்கம் வரவேண்டும்’ என்றார், மாதவன். இதனால், அவரது ஆதரவாளர்கள் நொந்து போயிருக்கிறார்கள்\n‘‘சேகர் ரெட்டியை அமலாக்கத் துறை கைது செய்திருக்கிறதே\n‘‘சி.பி.ஐ வழக்கில் கைதாகியிருந்த சேகர் ரெட்டி, அதில் ஜாமீன் பெற்று வெளியில் வந்ததும் அமலாக்கத் துறை கைது செய்திருக்கிறது. சிறையில் இருந்தபோதே அவரைக் கைதுசெய்திருக்க முடியும். ஆனால், சிறையில் வைத்து முறையாக விசாரிக்க முடியாது என்று அமைதி காத்தார்களாம். வெளியில் வந்ததும் இப்படி, தான் கைதாகலாம் என்பது சேகர் ரெட்டிக்கும் தெரிந்திருக்கிறது. இந்தக் கைது ‘பன்னீருக்கு வைக்கப்பட்ட செக்’ என்கிறார்கள். உமது நிருபரை விசாரிக்கச் சொல்லும்’’ என்று ஒரு ‘லீட்’ கொடுத்துவிட்டுப் பறந்தார் கழுகார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\n – கவலை வேண்டாம்… கவனம் தேவை\nமன அழுத்தம் குறைக்கும் மருத்துவ முகமூடி\nநீடிக்காத ரெய்டு… நிதின் கட்கரி காரணமா\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://avanthikave.blogspot.com/2007/09/", "date_download": "2018-07-23T11:16:38Z", "digest": "sha1:LDAYVARJJBSZ5QKEZHBCDVVIET2PXPMY", "length": 10121, "nlines": 61, "source_domain": "avanthikave.blogspot.com", "title": "ச்சும்மா..சும்மா: September 2007", "raw_content": "\nஎல்லாரும் போட்டோ புடிச்சு போடறாங்க..\nஅதான் அவங்களுக்கு போட்டியா நானும்\nஎங்கே இருந்து எல்லாமோ புடுச்சி போட்டுட்டேன்..\nஎங்க இருந்து புடிக்கனும்னு ரூல்ஸ்ல சொல்லலை இல்ல..:-))\nஇன்னைக்கு படிச்ச ஒரு விஷயம்.\nநாம எப்பவும் ஒரு பென்சில் மாதிரி சில முக்கியமான குணங்களோட இருக்கனும்.\nநம்மை சீவ சீவ தான், அதாவது பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது தான் நாம் பல விஷயங்களை புரிஞ்சுக்க முடியும். இலக்கை அடைய பல உத்திகள் கிடைக்கும் முடியும்.\nபென்சில்ல தப்பா எழுதினா உடனே நாம அதை இரேஸர் வச்சு அழிச்சிடறோம். அது மாதிரி நாம செஞ்சது தப்புன்னு தெரிஞ்சா உடனே திருத்திக்கனும்.\nபென்சில் வெளியே எப்படி இருந்தாலும், உள்ளே எப்படி இருக்கோ அப்படி தான் கையெழுத்தின் தரம் இருக்கும். அது மாதிரி நம் எண்ணங்கள் எப்படி இருக்கோ அப்படித்தான் நம் நடத்தையும் இருக்கும்.நல் எண்ணங்களே நல்ல வாழ்க்கைய குடுக்கும்.\nநாம ஏதாவது ஒரு சக்தி மேல நம்பிக்கை வச்சு நம்மள அந்த சக்தி கிட்ட நம்மள ஒப்படைக்கனும். அதன் வழி நடத்தல் படி நடக்கனும். பென்ஸில் யாரு கையில இருந்தாலும் அவங்க கை போற போக்கில போறதுனால தான் அதோட வேலைய செய்ய முடியுது. இல்லன்னா அதுக்கு மதிப்பு இல்ல.பென்சில் நம்ம கையில வந்தப்புறம் தானே பெரிய ஆள் ஆகுது. அது மாதிரி.\nபென்ஸில்லால எங்க எழுதினாலும் அது ஒரு மார்க் விட்டுடுது. அது மாதிரி நாம பண்ற வேலைகளிலும் நாம நம்ம முத்திரைய பதிக்கனும். அந்த வேலை எங்க, எப்படி, யாருக்காக இருந்தாலும் சரி. என்ன ஆனாலும் எந்த நேரத்திலும், யார் கையில இருந்தாலும் பென்ஸில் அதோட வேலைய சரியா செஞ்சுதில்ல. அது மாதிரி.\nநம்ம கிட்ட இருக்குற நல்ல குணங்கள் யாருக்கு வேனா உபயோகப் படுற மாதிரி நம்ம அனுகுமுறை இருக்கனும். (Anybody should access the gifts (good qualities) in you possess).நம்ம உதவி ஒருத்தருக்கு வேனும்னா, எதையும் யோசிக்காம நம்மனால செய்ய முடியற உதவியா இருந்தா அது நம்ம கடமையா நினச்சு செய்யனும்.\nஒரு ஊர்ல ஒரு அம்மா தினமும் ரெண்டு பானைல தண்ணி எடுத்துட்டு வந்து ஒரு கோயிலுக்கு குடுத்துட்டு இருந்தாங்க. அது தான் அவங்களுக்கு வேலை. அவங்க வச்சுட்டு இருந்த ரெண்டு பானைல ஒன்னு ஒட்டை பானை. ஒன்னு தான் நல்லா இருந்துச்சு. நல்லா இருந்த பானை, ஓட்டை பானைய பார்த்து '' பாரு உன்னால பாதி தண்ணியத்தான் குடுக்க முடியுது. மீதி கீழ தான போகுது. உன்னை சுமந்துட்டு வர்ரது வேஸ்ட் அப்படின்னு'' சொல்லிச்சு. ஓட்டை பானைக்கு மனசு கஷ்டம் ஆய்டுச்சு.\nமனசு கஷ்டமா இருக்குன்னு அந்த அம்மா கிட்ட ஓட்டை பானை சொல்லுச்சு '' அம்மா என்னை ஏன் சுமந்துட்டு வர்ரே, நான் தான் உனக்கு உபயோகம இல்லையே. என்னை மன்னிச்சுடு. நீ சுமந்துட்டு வரும்போதே பாதி தண்ணீர் கீழ போயிடுதே'' ன்னு சொல்லி அழுதுச்சு.\nஅதுக்கு அந்த அம்மா சொன்னாங்க '' நாளைக்கு உன்னை சுமந்துட்டு வர்ரப்போ உன் பக்கம் பார்த்துட்டே வா, அப்ப புரியும்'' னு சொன்னாங்க.\nஅடுத்த நாள் அந்த அம்மா குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வர்ரப்போ பக்கத்துல பார்த்துட்டே வந்துச்சு ஓட்ட பானை. ஒன்னும் தெரியலை. வழி பூராவும் நிறைய பூக்களோட செடிகள் மட்டும் இருந்துச்சு. ஆனா மனசுக்குள்ள வருத்தம் மட்டும் போகவே இல்லை. கோயிலுக்கு வந்து சேர்ந்ததும் அந்த அம்மா '' பானை ஓட்டை ஆனதும் உன்னை சுமந்துட்ட வந்த வழியெல்லாம் சின்ன சின்ன செடிகள் வச்சேன். அது இப்ப இவ்வளவு அழகா பூக்களோட இருக்கு பார்த்தியா. அதுக்கு நான் உனக்கு நன்றி சொல்லனும். இல்லன்னா இத்தன தூரத்துக்கு நான் ஒவ்வொரு செடியா தண்ணி ஊத்தரது கஷ்டம் தானே. உன்னால தானே சாமிக்கு அழகா மாலை கட்டி போட முடியுது.. பாரு சாமி எவ்வளவு அழகா இருக்கார்\" அப்படீன்னு சொன்னாங்க.\nஅப்புறம் ரெண்டு பானைகள் கிட்டேயும் ''யாரும் உபயோகம் இல்லாம இருக்க மாட்டாங்க. எல்லார்த்துக்குள்ளேயும் ஒரு திறமை இருக்கு. அது அவங்க கண்டு பிடிச்சு அத நினச்சு சந்தோஷப் பட்டுக்கனும். பாரு அந்த பூக்கள் வச்சு கட்டுன மாலைனால தான் சாமி அழகா இருக்கார் ' அப்படீன்னு சொன்னாங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/11370", "date_download": "2018-07-23T12:28:49Z", "digest": "sha1:EJZKNBMNHN4KGG362MJOZOXIAOS2FF6Q", "length": 4904, "nlines": 49, "source_domain": "globalrecordings.net", "title": "Kalabakan மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: kve\nGRN மொழியின் எண்: 11370\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nKalabakan க்கான மாற்றுப் பெயர்கள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kalabakan\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=43722&cat=1", "date_download": "2018-07-23T11:31:21Z", "digest": "sha1:B3GLF7LNGF66SHMW5N7SI4GQN664K72P", "length": 27140, "nlines": 164, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகற்பித்தல், ஆராய்ச்சி இரண்டுமே ..\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nதமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஜாக்பாட்\nதமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஜாக்பாட்\nமதுரை: தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறான வினாக்களுக்கு கருணையாக 196 மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும்; அதன் அடிப்படையில் தகுதியான மாணவர்களின் புதிய தர வரிசை பட்டியலை இரண்டு வாரத்தில் வெளியிட வேண்டும்.\nஅதுவரை மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மருத்துவம் படிக்க காத்திருப்போருக்கு ஜாக்பாட் கிடைத்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நடப்பாண்டு நீட் தேர்வு அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது. தனியார் மருத்துவ கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் வரும் 16ம் தேதி முதல் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஇந்நிலையில் நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக உயர் நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. இந்தாண்டு நீட் தேர்வு முடிந்ததுமே தேர்வில் நடந்த குளறுபடிகள் குறித்தும் பலதரப்பட்ட விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில் மார்க்சிஸ்ட் எம்.பி., டி.கே.ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.\nஅதில் அவர் கூறியிருந்ததாவது: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு மே 6ல் ’நீட்’ தேர்வு நடந்தது. தமிழ் வழியில் 24 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 180 வினாக்கள் இடம் பெற்றன. 49 வினாக்களின் தமிழ் மொழி பெயர்ப்பில் தொழில்நுட்ப வார்த்தைகள் தவறாக இருந்தன. ஒரு வினாவிற்கு 4 மதிப்பெண் வீதம் 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்.\nஇதை வலியுறுத்தி மத்திய மனிதவளத்துறை, சி.பி.எஸ்.இ., எனும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு மனு அனுப்பினேன். 49 வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும். அவ்வாறு முடியாத பட்சத்தில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிட வேண்டும்.\nஇவ்வாறு ரங்கராஜன் மனு செய்தார்.\nஇந்த வழக்கின் விசாரணை நடந்து வந்த நிலையில் மருத்துவ சேர்க்கைக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது. இந்நிலையில் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:\n’தமிழ் வினா - விடைக்கு எதிரே இடம் பெற்றிருந்த ஆங்கில வினா - விடையை படித்தால் புரிந்துகொள்ள முடியும்’ என்ற சி.பி.எஸ்.இ.,யின் வாதம் ஏற்புடையதல்ல. ’கீ’ பதில்கள் வெளியிட்டதாகவும் குறிப்பிட்ட வினாக்களுக்கு இதன்படி பதில் அளித்திருந்தால் அவற்றிற்கு மதிப்பெண் வழங்கப்படும் என தெளிவுபடுத்தியதாகவும் ’அதை யாரும் ஆட்சேபிக்கவில்லை’ எனவும் சி.பி.எஸ்.இ., கூறுகிறது.\nஆனால் சி.பி.எஸ்.இ., வடிவமைத்த வினாக்களுக்கு, இவைதான் தகுந்த விடைகள் என்பதை தெளிவாக கூற முடியாத நிச்சயமற்ற நிலை உள்ளது. தொழில்நுட்ப வார்த்தைகளுக்கு இணையாக வல்லுனர்கள் பரிந்துரைக்கும் வட்டார மொழி வார்த்தைகளை உச்ச நீதிமன்றம் அனுமதித்தால் அதை பயன்படுத்தலாம்.\nபட்டதாரிகள் பங்கு பெறும் சிவில் சர்வீஸ் தேர்வில் வினாக்களுக்கு இது தான் விடை என்பதை துல்லியமாக தீர்மானிக்க முடியாத அளவிற்கு கடின வினாக்கள் இடம்பெறும். ’நீட்’ தேர்வை 17 - 18 வயதுள்ள மாணவர்கள் எழுதுகின்றனர். அவர்களின் நிலையை புரிந்து, அதற்கேற்ப வினா - விடைகளை தயாரித்திருக்க வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வு போன்ற நடைமுறையை கையாளக் கூடாது.\nதமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சமவாய்ப்பு வழங்கவில்லை. அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பிளஸ் 2 தனித் தேர்வர்களை, ’நீட்’டில் பங்கேற்க ஏன் அனுமதிக்கவில்லை என்பது தெரியவில்லை.\nஅவர்கள் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக, வேலை பார்த்தபடியே படித்து தேர்வை எதிர்கொள்கின்றனர். நம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் நோக்கம் மாணவர்களை முன்னேற்றுவதே.\n’நீட்’தேர்வை எதிர்கொள்ளும் வகையில், போதிய பயிற்சி அளித்திருக்க வேண்டும். அறிவியல் பாடத்திற்கு, கூடுதல் நேரம் பயிற்சி தேவையா ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தை இதுதான் என்பதை முன்கூட்டியே தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் மாணவர்களின் திறன் ’நீட்’ தேர்வில் தெரிய வந்திருக்கும்.\nதமிழ்வழியில் எழுதிய மாணவர்களுக்கு தவறான வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் திருத்தி அமைக்கப்பட்ட தகுதியான மாணவர்களின் புதிய தரவரிசை பட்டியலை சி.பி.எஸ்.இ., இரண்டு வாரங்களில் வெளியிட வேண்டும். அதுவரை, மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்துவதை, நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு உத்தர விட்டனர்.\nசென்னை: உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பு மருத்துவம் படிக்க காத்திருப்போருக்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மருத்துவ கவுன்சிலிங் நடக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கு தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது ’நீட் தேர்வு விவகாரத்தில் சி.பி.எஸ்.இ., எடுக்கும் முடிவை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தனர். தீர்ப்பை அடுத்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர்.\nஇதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நடப்பாண்டு நீட் தேர்வு அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது. தனியார் மருத்துவ கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் வரும் 16ம் தேதி முதல் மூன்று நாட்கள் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து சி.பி.எஸ்.இ.,யிடம் விளக்கம் கேட்டுள்ளோம். சி.பி.எஸ்.இ., நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும் சி.பி.எஸ்.இ., எடுக்கும் முடிவை பொறுத்தே அடுத்தக்கட்ட நடவடிக்கை அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\n39 சதவீதம் அதிகரிக்கும் :\n’நீட்’ தேர்வுக்கு இலவச பயிற்சி அளித்து வரும் ’டெக்பார் ஆல்’ அமைப்பின் நிறுவனர் ராம் பிரகாஷ் கூறியதாவது: தமிழகத்தில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதியுள்ளனர். நீதிமன்ற உத்தரவின்படி கருணை மதிப்பெண் வழங்கினால் நீட் தேர்வில் தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் 39 சதவீதம் அதிகரிக்கும். மாநில பாடத்திட்டத்தில் படித்த அதிக மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். எங்கள் நிறுவனத்தில் இலவச பயிற்சி பெற்ற 502 பேர் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலையில் டிப்ளமா படிப்புகள்\nஇளைஞர் மேம்பாட்டில் டிப்ளமா படிப்பு\nதேசிய நாடக பள்ளியில் சேர்க்கை\nகோவையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் தொலை தூர கல்வி முறையில் எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளை நடத்துவதாக அறிந்தேன். இதில் என்ன பிரிவுகளில் படிப்பு தரப்படுகிறது\nகால் சென்டர்களைப் பற்றிக் கூறவும்.\nஎனது பெயர் பிரபாகரன். மெர்ச்சன்ட் நேவி துறையில் பணி வாய்ப்புகளைப் பெற விரும்பும், ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவன் நான். எனவே, கடல் பயணத்திற்கு முந்தைய ஒரு வருட பயிற்சி பற்றிய தகவல் வேண்டும்.\nஎன் பெயர் பிரதீபா; இளநிலை வேதியியல் இறுதியாண்டு படிக்கிறேன். இதன்பிறகு, நான் அனலிடிகல் கெமிஸ்ட்ரி(பகுப்பாய்வு வேதியியல்) படிக்க விரும்புகிறேன். எனவே, இந்தப் படிப்பை தமிழகத்தில் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறை தெரிவிக்கவும். எந்தெந்த கல்லூரிகள் இந்தப் படிப்பை வழங்குகின்றன மற்றும் அதில் சேர்வதற்கான தகுதிகள் என்னென்ன\nபி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் நான் ஆசிரியராகப் பணியாற்ற விரும்புகிறேன். என்ன படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=598&cat=10&q=Courses", "date_download": "2018-07-23T11:56:42Z", "digest": "sha1:2O4HIE4MJ2VHDKGKQ5MDTUKL3D7AXG2C", "length": 14735, "nlines": 140, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகற்பித்தல், ஆராய்ச்சி இரண்டுமே ..\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஎனது சகோதரி நர்சிங் படிக்க விரும்புகிறார். 10ம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்று தற்போது பிளஸ்1 படிக்கிறாள். இப் படிப்பு பற்றிக் கூறவும். சென்னையில் எங்கு படிக்கலாம்\nஎனது சகோதரி நர்சிங் படிக்க விரும்புகிறார். 10ம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்று தற்போது பிளஸ்1 படிக்கிறாள். இப் படிப்பு பற்றிக் கூறவும். சென்னையில் எங்கு படிக்கலாம்\nநர்சிங் தொழிலின் முக்கியத்துவம் பற்றி உங்களுக்கே தெரிந்திருக்கும். மருத்துவச் சேவையில் டாக்டர்களுக்கு இணையான முக்கியப் பங்காற்றுபவர்கள் நர்சுகள் தான். உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதால் நர்சிங் படிக்க விரும்புபவர்கள் அடிப்படையில் கருணை குணமும் இரக்க மனப்பான்மையும் எளிமை, இனிமை போன்ற குணங்களைப் பெற்றிருப்பது விரும்பப்படுகிறது.\nமுன்பெல்லாம் அரசு மருத்துவமனைகளில் மட்டும் தான் நர்சிங் பணி வாய்ப்புகள் இருந்தன. ஆனால் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள் தோன்றிய இந்த 15 ஆண்டுகளில் நர்சிங் பணிகள் இவற்றிலும் கிடைக்கின்றன. சமமான சம்பளம் பல பெரிய மருத்துவமனைகளில் தரப்பட்டாலும் பணித் தன்மை சவால் மிகுந்ததாகவும் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைகிறது. எனவே சில ஆண்டு தனியார் மருத்துவமனை அனுபவத்தின் பின் நர்சிங் பணியிலிருப்பவர்கள் அரசுப் பணியை எதிர்நோக்கத் தொடங்குகிறார்கள்.\nபி.எஸ்சி., எம்.எஸ்சி., ஜி.என்.எம்.,(ஜெனரல் நர்சிங் மிட்வைபரி) மற்றும் ஆக்ஸிலரி நர்சிங் மிட்வைப்/ஹெல்த் ஒர்க்கர் ஆகிய படிப்புகள் இதில் உள்ளன. பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்திருப்பவர் பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் சேரலாம். இது பொதுவாக 4 அல்லது சில இடங்களில் 3 ஆண்டு படிப்பாகத் தரப்படுகிறது. நர்சிங் அடிப்படைகள், முதலுதவி, மிட்வைப்ரி பிரிவுகளில் சிறப்புப் பாடங்களை பி.எஸ்சி.,யில் படிக்கிறார்கள். எம்.எஸ்சி., நர்சிங் படிப்பானது 2 ஆண்டு கால அளவைக் கொண்டது.\nஜி.என்.எம்., படிப்பு 3 1/2 ஆண்டு கால அளவைக் கொண்டது. பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்திருக்க வேண்டும். ஆக்ஸிலரி நர்சிங் படிப்பு 18 மாத கால அளவைக் கொண்டது. 10ம் வகுப்பு தகுதியுடையவர் இதில் சேரலாம். அரசு மருத்துவக் கல்லூரிகள் தவிர எண்ணற்ற தனியார்\nகல்லூரிகளில் பி.எஸ்சி., நர்சிங் படிப்பு நடத்தப்படுகிறது.\nசென்னையில் இப் படிப்பை நடத்தும் சில கல்லூரிகள்...\nசர்மிளா காலேஜ் ஆப் நர்சிங், உமையாள் ஆச்சி காலேஜ் ஆப் நர்சிங், முகம்மது சதக் ஏ.ஜே. காலேஜ் ஆப் நர்சிங், மியாட் காலேஜ் ஆப் நர்சிங், மீனாட்சி காலேஜ் ஆப் நர்சிங், மாதா காலேஜ் ஆப் நர்சிங், எம்.ஏ. சிதம்பரம் காலேஜ் ஆப் நர்சிங், சென்னை மருத்துவக் கல்லூரி, அப்போலோ காலேஜ் ஆப் நர்சிங், ஸ்ரீபாலாஜி காலேஜ் ஆப் நர்சிங்,எஸ்.ஆர்.எம்., காலேஜ் ஆப் நர்சிங், காலேஜ் ஆப் நர்சிங்-சவீதா டெண்டல் காலேஜ்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலையில் டிப்ளமா படிப்புகள்\nஇளைஞர் மேம்பாட்டில் டிப்ளமா படிப்பு\nதேசிய நாடக பள்ளியில் சேர்க்கை\nபி.காம்., முடித்துள்ளேன். சென்னை போன்ற வெளியூர்களில் படிக்க வங்கிக் கடன் பெற முடியுமா\nபி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வரும் என் மகள் அடுத்ததாக எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கலாமா அல்லது எம்.சி.ஏ. படிக்கலாமா\nசைபர்லா படிப்பை எங்கு படிக்கலாம்\nமெர்ச்சண்ட் நேவி பணி என்றால் என்ன\nபி.எஸ்சி. இயற்பியல் படிப்பவர்கள் எம்பெடட் டெக்னாலஜி துறையில் வேலை பெற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marumagal.blogspot.com/2009/12/2.html", "date_download": "2018-07-23T11:24:03Z", "digest": "sha1:HB6GLS3ACBQNJ46L4QBMCCPMJIN52AHG", "length": 39267, "nlines": 269, "source_domain": "marumagal.blogspot.com", "title": "மருமகள்: மருமகள்களுக்கு மட்டும் - வரதட்சணை தடுப்புச் சட்டம் (பாடம் 2)", "raw_content": "\nமருமகள்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான அடிப்படை விஷயங்கள்\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 1\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 2\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 3\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 4\nவரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள்\nமருமகள்களுக்கு மட்டும் - வரதட்சணை தடுப்புச் சட்டம் (பாடம் 2)\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 2\nகணவர் வீட்டிலுள்ள குழந்தைகளை சிறையிலடைப்பது எப்படி\nஇன்றைய பதிவில் வரதட்சணை தடுப்புச்சட்டத்தைப் பற்றிய இரண்டாவது பாடத்தைப் பார்க்கலாம். அதற்கு முன் முதல் பாடத்தை படிக்காத மருமகள்கள் இங்கே சென்று படித்துக்கொள்ளவும் --> வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 1. அப்போது தான் இந்த இரண்டாவது பாடம் நன்கு புரியும்.\nநீங்கள் உங்கள் கணவராலும் , அவரது குடும்பத்தாராலும் பலவிதங்களில் வரதட்சணை கொடுமை அனுபவிப்பதாக உணர்ந்தால் அவற்றிக்கு ஒரு முடிவு கட்ட இந்திய அரசு பல பெண்கள் பாதுகாப்பு சட்டங்களை கொடுத்திருக்கிறது.\nவரதட்சணை கொடுமையை எப்படி அடையாளம் காண்பது என்று பல மருமகள்களுக்கு ஒரு ஐயம் இருக்கலாம். அவர்களுக்கான விளக்கம் இதோ:\nமருமகள்களுக்கு கணவர் வீட்டில் எதையெல்லாம் பிடிக்கவில்லை என்று நினைக்கிறார்களோ அவையெல்லாம் வரதட்சணை கொடுமை என்று சொல்லலாம். உதாரணத்திற்கு நாத்தனாரின் பச்சிளம் குழந்தை வீட்டில் அழுதுகொண்டிருந்தால் அதுவும் உங்களை வரதட்சணைக்காக மனதளவில் துன்புறுத்துவதாக புகாரில் எழுதலாம். தவறொன்றுமில்லை. அதை உண்மையில்லை, வரதட்சணை கேட்பதற்காக குழந்தை அழவில்லை என்று நிருபிக்கவேண்டியது அவர்கள் தான். புகாரை எழுதித்தருவதோடு மருமகள்களின் வேலை முடிந்தது. அதற்குப் பிறகு போலிஸ், கைது, நீதிமன்றம், கணவர் மற்றும் அவரது குடும்பம் என்று இவர்களுக்குள் நடக்கும் கூத்து தான் எல்லாம். மருமகள்கள் ஜம்மென்று இவற்றையெல்லாம் வேடிக்கை பார்க்கவேண்டியது தான் வேலை. வேறொன்றுமில்லை.\nஇப்படி உங்களது மாமியார் வீட்டில் இருக்கும் குழந்தைகளையும் வரதட்சணை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கலாம். வயது வித்தியாசமே பார்க்க வேண்டியதில்லை. பிறந்த குழந்தை முதல் பள்ளிக்கூடம் போகும் சிறுவர், சிறுமி வரை அனைவரையும் புகாரில் எழுதலாம். எந்தக்காரணத்தை வைத்து குழந்தைகளை சேர்ப்பது என்று தயங்கவேண்டாம். அந்தக் குழந்தைகள் உங்கள் கணவரின் குடும்பத்தைச் சேர்ந்தது என்ற ஒரு காரணம் போதாதா\nஅந்தக் குழந்தைகள் எப்படி என்னை வரதட்சணை கேட்டு துன்புறுத்தமுடியும் என்று நீங்கள் புத்திசாலித்தனமாக யோசிப்பது புரிகிறது. அதைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை. ஏனென்றால் நீங்கள் கொடுக்கப்போகும் புகாரை பதிவுசெய்து விசாரிக்கப்போகும் போலிஸ் தான் அதைப்பற்றி யோசிக்கவேண்டும்.\nஆனால் மருமகள்களின் நல்ல காலம் போலிஸுக்கு அந்த அளவிற்கு யோசிக்கவேண்டும் என்ற பயிற்சியெல்லாம் காவல்துறையில் கொடுக்கமாட்டார்கள். இது 100% உண்மை. அதனால் நீங்கள் புகார் எழுதும்போது மாமியார் வீட்டிலுள்ள குழந்தைகள் உட்பட வயது, பாலினம் வித்தியாசம் இல்லாமல் எல்லோருடைய பெயரையும் எழுதலாம்.\nமறக்காமல் குழந்தைகள் பெயர்களையும் சேர்த்துவிடுங்கள். பிறகு மாமியார் குடும்பத்திலுள்ள குழந்தைகளையும் அவர்களது பெற்றோர்களையும் தனியாகப் பிரித்து பெற்றோர்களை மட்டும் சிறைக்கு அனுப்பிய பாவம் உங்களை வந்து சேரும். குழந்தையையும் தாயையும் பிரித்த அந்தப் பழியை மருமகள் எதற்கு சுமக்கவேண்டும்\nஇப்போதும் உங்கள் மனதில் எப்படி இது சாத்தியமாகும் என்ற ஒரு சந்தேகம் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அதற்காகத்தான் நான் இரண்டு செய்திகளை கீழே தந்திருக்கிறேன். கவனமாக படியுங்கள். பாயிண்ட்டுகளை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.\nவரதட்சணை வழக்கில் பிறந்து 59 நாட்களே ஆன பெண் குழந்தையை ஒரு மருமகள் குற்றவாளியாக சேர்த்து வெற்றிகரமாக புகார் தந்திருக்கிறார். அந்தக் குழந்தையையும் போலிஸ் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்தனர். அந்தக் குழந்தைக்கும் ஒரு வழக்கறிஞர் முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்து அந்தக் குழந்தைக்கு ஒரு நீதிபதியும் ஜாமின் வழங்கியிருக்கிறார். இது நடந்தது மாநகரமான மும்பையில்.\nமேலுள்ள செய்தியில் மற்றொரு குறிப்பும் உள்ளது. கவனித்தீர்களா மாமியார் வீட்டிற்கு அருகில் வசித்தவர் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதனால் மருமகள்களுக்கு யாரையெல்லாம் பிடிக்கவில்லையோ அது யாராக இருந்தாலும் சரி அனைவரும் வரதட்சணை கொடுமை செய்த குற்றவாளிகளாக சேர்த்துவிடலாம். அதனால் உங்கள் வீட்டருகில் உங்களை மதிக்காமல் யாராவது நடந்து கொண்டால் அவர்களையும் ஒரு வழி செய்துவிடலாம். இந்திய வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் இருக்கும் வரை மருமகள்களை யாரும் அசைக்க முடியாது.\nவரதட்சணை கேட்டு மருமகள் கொல்லப்பட்டதாக எழுதப்பட்ட வழக்கில் போலிஸ் கடைசி வரை புலன் விசாரணை செய்து கணவரின் 5 மற்றும் 6 வயதுள்ள L.K.G. படிக்கும் இரண்டு தங்கைகளையும் மருமகளை கொலைசெய்ய திட்டமிட்டு கூட்டாக கொலை செய்ததாக விசாரணை அறிக்கை தயார் செய்து இப்போது கைது செய்வதற்காக தேடிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇப்போது மருமகள்களுக்கு குழந்தைகளையும் வரதட்சணை புகாரில் சேர்ப்பதற்கு ஒரு தன்னம்பிக்கை வந்திருக்கும் என நினைக்கிறேன். வழக்கம் போல் உள்நாடு வெளிநாடு என நாடு வித்தியாசம் பார்க்காமல் எல்லா மருமகள்களும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். வெளிநாட்டு மருமகள்களுக்கு ஒரு குறிப்பு - மாமியார் வீட்டிலுள்ள குழந்தைகள் பெயரை புகாரில் சேர்க்க நீங்கள் இந்தியாவில் இல்லையே என்று வருத்தப்படவேண்டாம். இந்தியாவிலுள்ள மாமியார் வீட்டிலிருந்து குழந்தை போன் செய்து என்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியது என்றும் எழுதலாம். போலிஸ் உடனே குழந்தையின் பெயரை IPC 498A, 506(2) என்ற பிரிவுகளில் சேர்த்து கைது செய்துவிடுவார்கள்.\nஉங்களின் இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன் . பகிர்வுக்கு நன்றி \nஉங்கள் மனைவிக்கு அவசியம் நீங்கள் இந்த இணைய தளத்தைப் பற்றி சொல்லவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.\nஉங்களது தோழிகளுக்கும் இந்தச் செய்தியைப் பற்றி சொல்லுங்கள். அவர்களும் பயனடையட்டும். இந்தக் கருத்துப்பதிவின் நோக்கம் என்னவென்றால் அனைத்து மருமகள்களுக்கும், எதிர்காலத்தில் மருமகளாகப்போகும் பெண்களுக்கும் வரதட்சனை தடுப்புச்சட்டங்களைப் பயன்படுத்தி எப்படி கணவரின் குடும்பத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவேண்டும் என்று விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதாகும்.\nஇதொ வரதட்சணை கொடுமையினால் \"இளம் பெண்கள் படும் துன்பங்களை\" வாரமலர் இதழ் அந்து மணி அவர்களுக்கு வருங்கால மருமகள் எழுதிய கடிதம்...\nமிக அருமையான பாடம் உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். இந்த பாழா போன மக்கள் தொகையை கட்டு படுத்த நல்ல வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். எப்படி குடும்பங்களை அழிப்பது எப்படி இந்தியாவை முன்னேற்றுவது என்று குழம்பி போய் இருந்தேன் . தங்களுடன் இணைந்து பணி செய்து அந்த நற் பெயரில் பங்கு அடைய விரும்புகிறேன் . தோழரே உங்கள் பணியில் என்னையும் சேர்த்து கொள்ளுங்கள்\nஉங்களின் கருத்திற்கு நன்றி. இருபது ஆண்டுகளாக இன்னும் ராமனைப்போல இருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். இதில் ஏதும் சிறப்பு இல்லை. உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக என்று ராவணவதம் செய்யப்போகிறீர்கள் அன்று தான் நீங்கள் சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்கும்.\nஇந்தப் பதிவுகள் முழுவதும் மருமகள்கள் எப்படி கணவனையும் அவனது குடும்பத்தாரையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்து அடக்கியாள வேண்டும் என்பதற்காகவே எழுதப்படுகிறது. எல்லாமே மருமகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபிறகு மருமகளுக்கு கொடுமை என்ற பேச்சிற்கே இடமில்லை. இது சரிதானே இதுதான் மருமகள் பாதுகாப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டதன் நோக்கம்.\nவீடியோ இணைப்புகளுக்கு நன்றி. மருமகள்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த வீடியோக்களைப் பார்த்தபிறகு மாமியார் வீட்டிலுள்ள குழந்தைகளை சிறையில் அடைக்கும் கலையை மருமகள்கள் எளிதாகக் கற்றுக்கொள்வார்கள்.\nநீ ஒரு சனியன். இந்த \"ப்ளாக்\" ஐ படிச்சா குடும்பம் கடை வீதிக்கு வந்துரும்.\nஎன் தோழி அவள் குடும்பத்தில் ஒரே மகள். தோழிக்கு அப்பா இல்லை. தோழிக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகிறது. திருமணத்தின் போது என் தோழிக்கு (வயது 27) அவள் கணவரருக்கு (வயது 40) ஆனால் 33 வயது என்று பொய் சொல்லி திருமணம் செய்து கொண்டார். ஆனால் கணவர் வேண்டா வெறுப்பாக (அன்யோன்யம் இல்லாமலும்)வாழ்ந்து வந்தார். மனைவியிடம் சண்டை, வெளியில் அழைத்து செல்வது கிடையாது. மாமியார்,நாத்தனார் குழந்தை இல்லை என்று பிரச்சனை. எப்படியோ ஒரு வருடம் கழிந்தது.பிறகு தான் கணவர் வயதை தெரிந்து கொண்டாள் தோழி. அவள் அதை பற்றி தெரிந்து கொண்டு ஏதாவது கேட்டால் இரு குடும்பதிற்க்கும் பிரச்சனை ஆகி விடுமோ என்று தெரியாதது போல இருந்து கொண்டாள். இரண்டு வருடத்தில் பிரச்சனை தாங்க முடியாமல் அம்மா வீட்டிற்க்கு வந்து விட்டாள். 6 மாதம் ஆகியும் கணவர் வீட்டிலிருந்து யாரும் அழைக்க வரவி ல்லை. காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தவுடன் அவள் கணவர் நான் சேர்ந்து வாழ்கிறேன் என்று அழைத்து சென்று 10 நாட்களில் அடித்து வீட்டை விட்டு விரட்டி விட்டார். இப்போது கடந்த நான்கு வருடமாக அம்மா வீட்டில் இருகிறாள். இப்போது அவள் கணவர் தன்னிடம் உள்ள குறைகளையெல்லாம் என் தோழிமீது சுமத்தி இருக்கிறார். அதாவது என் மனைவி இல்லற வாழ்வில் நாட்டம் இல்லாதவள் என்றும் அதனால் அவளுக்கு குழந்தை பிறக்காது என்றும் விவாகரத்து வழக்கு தொடர்ந்து இருக்கிறார். தோழி இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டாள். இனி அவர் மேல் என்ன வழக்கு தொடரலாம் என்று ஆலோசனை கூறுங்கள். இனி உங்கள் ஆலோசனை படி தான் என் தோழியின் வழக்கு நகரும். உங்கள் சேவை எங்களுக்கு தேவை.\n“ஃபேஸ் புக்கில்” மகிழ்ச்சியான மருமகள் கழகத்தில் இணைந்துகொள்ள\nமருமகளைக் காண வந்த விருந்தினர்கள்\n+2 மருமகளும் டாஸ்மாக் மாப்பிள்ளையும்\nமனைவிக்கு ஓர் ரகசியம் - கணவனின் கையில் கட்டப்பட்டு...\nஅவசரமாக முடிவெடுக்காதீர்கள் - மருமகள்களுக்கு மட்டு...\nஉங்கள் கணவரைப் பற்றி உங்களுக்கே தெரியாத ஒரு ரகசியம...\nமருமகள்களுக்கு மட்டும் - வரதட்சணை தடுப்புச் சட்டம்...\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 1\nவரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள் - மருமகளுக்கு மட்டும்\nஉங்கள் கணவரைப் பற்றி உங்களுக்கே தெரியாத ஒரு ரகசியம் - இளம் மருமகள்களுக்கு மட்டும்\nமருமகள்களுக்கு மட்டும் - வரதட்சணை தடுப்புச் சட்டம் (பாடம் 2)\nஅடங்காத கணவன்களை அடக்க உதவும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்\nமனைவிக்கு ஓர் ரகசியம் - கணவனின் கையில் கட்டப்பட்டுள்ள இரும்புச்சங்கிலி\nவிவாகரத்து செய்யப்போகும் இந்திய மருமகள்களுக்கு ஒரு முக்கியமான \"டிப்ஸ்\"\nமுதலிரவிற்கு வர மறுத்த கணவன்\nமருமகள்களுக்குத் துணையாக கிளம்பியிருக்கும் இந்திய இளைஞர்படை\nவெளிநாட்டில் இருக்கும் கணவனை \"கவனிப்பது\" எப்படி\nஇந்திய அரசின் மருமகள் உதவி மையம்\nவெளிநாட்டில் இருக்கும் கணவனை மடக்கிப்பிடித்துவர அல்லது உள்நாட்டில் இருக்கும் கணவனை நல்“வழிக்கு” கொண்டுவர:\nஇந்திய மருமகள்களுக்கான சில சட்டங்கள்\n(*மருமகள்கள் பயன்படுத்தக்கூடிய சில எளிய சட்டங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://marumagal.blogspot.com/2015/", "date_download": "2018-07-23T11:13:57Z", "digest": "sha1:T3YNYTF37YJHBZWIWJKCKQSERRMRLBBL", "length": 42173, "nlines": 238, "source_domain": "marumagal.blogspot.com", "title": "மருமகள்: 2015", "raw_content": "\nமருமகள்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான அடிப்படை விஷயங்கள்\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 1\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 2\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 3\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 4\nவரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள்\nபெண்களின் ஆடை சுதந்திரத்தைப் பாதுகாக்க உதவும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்\nமுன்னொரு காலத்தில் பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று ஆணாதிக்க சமுதாயம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தது. இப்போது எந்த உடையை பெண்கள் அணியவேண்டும், எந்த உடையை அணியக்கூடாது என்று கட்டளையிட்டு பெண்களை அடிமைப்படுத்த முற்படுகிறது இந்த ஆணாதிக்க சமுதாயம்.\nஇப்போது வார இதழ், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் பெண்களின் உடை விஷயத்தில் மூக்கை நுழைத்து பெண்ணுரிமையை பறிக்க முயல்கின்றன.\nஇதுபோன்ற அடிமைத்தனம் உங்கள் வீட்டில் தலையெடுக்க ஆரம்பித்தால் உடனடியாக நீங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.\nஉங்கள் வீட்டில் இருக்கும் அண்ணன், தம்பி, அப்பா, கணவன், ஆண் நண்பன், கூடி வாழும் துணைவன், அல்லது மற்ற ஆண் உறவினர்கள் யாராவது உங்களை குறிப்பிட்ட உடைதான் அணியவேண்டும் என்று கட்டாயப்படுத்தினாலோ அல்லது உங்களுக்குப் பிடித்த உடையை அணியக்கூடாது என்று கட்டாயப்படுத்தினாலோ உடனடியாக “பெண்களை குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாக்கும் குடும்பவன்முறை தடுப்புச் சட்டத்தின்” [Protection of Women from Domestic Violence Act,2005, (Come into Force on 26/10/2006)] கீழ் அந்த ஆண்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துவிடலாம். சட்டங்கள் நமக்குக் கொடுத்திருக்கும் உரிமையை எந்தச் சூழ்நிலையிலும் எதற்காகவும் விட்டுக் கொடுத்துவிடாதீர்கள். பிறகு சுதந்திரத்தை இழந்து அடிமைகளாகிவிட நேரிடும்.\nஉடை விஷயத்தில் எப்படி குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்த முடியும் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது..... மேலும் தொடர்ந்து படியுங்கள். இந்தப் பதிவை படித்து முடிக்கும்போது “நான் என் விருப்பப்படி எந்த உடை வேண்டுமானாலும் அணிந்து வீதியில் உலா வருவேன், அதை யாரும் தட்டிக் கேட்கவோ அல்லது தடுக்கவோ முடியாது” என்று உங்களுக்குள் ஒரு தன்னம்பிக்கை பிறந்திருப்பதை உணர்வீர்கள்.\nபெண்களை குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாக்கும் குடும்பவன்முறை தடுப்புச் சட்டத்தின் முக்கியமான சாராம்சத்தை சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அப்படியே கொடுத்திருக்கிறேன் கவனமாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.\nமேலுள்ள முக்கியமான வார்த்தையை கவனித்தீர்களா பெண்ணுக்கு குடும்பத்தில் நடக்கும் எந்த வகையான வன்முறையிலிருந்தும் இந்த சட்டத்தின் மூலம் பாதுகாப்பு பெறலாம். அப்படியும் உங்களுக்குள் ஒரு சந்தேகம் வரலாம். நான் அணியும் உடையை அணியக்கூடாது என்று கூறுவது குடும்ப வன்முறையாகுமா பெண்ணுக்கு குடும்பத்தில் நடக்கும் எந்த வகையான வன்முறையிலிருந்தும் இந்த சட்டத்தின் மூலம் பாதுகாப்பு பெறலாம். அப்படியும் உங்களுக்குள் ஒரு சந்தேகம் வரலாம். நான் அணியும் உடையை அணியக்கூடாது என்று கூறுவது குடும்ப வன்முறையாகுமா என்று எண்ணுவீர்கள். குடும்ப வன்முறை தடுப்புச்சட்டத்தின் வரையறைபடி அதுவும் ஒரு குடும்ப வன்முறைதான்.\nஉங்களுக்குப் பிடித்த உடையை அது கவர்ச்சியாக இருக்கிறது அதனால் அதை உடுத்தக்கூடாது என்று உங்களது ஆசைக்கு தடை போடுவது உங்களது உணர்ச்சிகளையும், மனதையும் காயப்படுத்துவதாகும். மேலும் அதற்கு உங்கள் வீட்டு ஆண்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்...... அப்பப்பா எத்தனை கடுமையானதாக இருக்கும்...\nஇந்த சட்டத்தின் மூலம் யாரெல்லாம் பாதுகாப்பு பெறலாம் என்று ஒரு பட்டியல் இருக்கிறது. அதையும் தருகிறேன் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.\nயாரெல்லாம் இந்த சட்டத்தைப் பயன்படுத்த முடியும் என்று தெரிந்துகொண்டீர்கள் அல்லவா இப்போது யாருக்கெதிராக இந்த சட்டத்தைப் பக்குவமாகப் பயன்படுத்தலாம் என்றும் ஒரு பட்டியல் தந்திருக்கிறார்கள். அதையும் கவனமாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.\nஇந்த சட்டத்தின் அருமை பெருமைகளை சொல்லிக்கொண்டே போனால் இந்த ஒரு பதிவு போதாது. அதனால் இன்றைய பதிவிற்கான முக்கியமான விஷயத்தை மட்டும் இப்போதைக்குச் சொல்கிறேன். மற்றவற்றை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.\nமருமகளிடம் பணியாத கணவன்களுக்கு இனி இரண்டே வழிதான்\nமருமகளிடம் பணிவாக நடக்கத் தெரியாத கணவன்கள் ஒன்று கூடி சமீப காலமாக போராட்டம் நடத்தி தாங்கள் மருமகள் பாதுகாப்பு சட்டங்களால் துன்புறுத்தப்படுவதாக கூச்சல் போட்டுக் கொண்டிருந்தாா்கள். அவா்களது வாயை அடைத்து தலையில் தட்டி மருமகளின் காலில் விழும்படியாக நமது அரசாங்கம் இப்போது மருமகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மருமகள்களுக்கு ஊக்கம் கொடுத்திருக்கிறது.\nவரதட்சணை தடுப்புச்சட்டத்தில் இந்த மாற்றத்தின் மூலம் கணவன்களுக்கு இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. மருமகளின் வரதட்சணை வழக்கில் சிக்கி பிறகு மருமகளின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு சமாதானமாக செல்வது\n1) சமாதானம்: கோர்ட்டில் விசாரணை துவங்கினாலும், கணவன் - மனைவி சமாதானமாக செல்ல ஏதுவாக திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.\nஅப்படியும் பணியாத கணவன்கள் பிறகு பல ஆண்டுகள் வழக்கில் சிக்கி நீதிமன்றத்தில் சின்னாபின்னமான பிறகு தண்டனை பெற்று பிறகு மருமகளின் கட்டளைக்கு ஏற்ப தண்டத் தொகை கட்டி மருமகளின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு பிறகு கண்காணாமல் ஓடிப்போவது இரண்டாவது வழி. இந்த மாதிரி கணவன்கள் \"அடியாத மாடு படியாது\" என்ற ரகம்.\n2) அபராதம்: மேலும், சிறை தண்டனைக்கு பதில், குறிப்பிட்ட தொகையை அபராதமாக வழங்கினால், தண்டனையிலிருந்து தப்பலாம் என, திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.\nபுத்திசாலி கணவன்கள் இப்போதே மருமகளிடம் பணிவாக நடந்துகொள்வது எப்படி என்று மகிழ்ச்சியான மருமகள் கழகத்தில் பாடம் படிக்க ஆரம்பித்துவிடுவாா்கள்.\nபொய் புகார் பெண்களால் ஆண்களுக்கு கொடுமை: சட்டத்தை திருத்த, மத்திய அரசு முடிவு மே 18,2015 தினமலா் http://www.dinamalar.com/news_detail.asp\nபுதுடில்லி: 'மாமியார், மாமனாரை சிறையில் தள்ள வேண்டும்' என, மோசடித்தனமாகக் கருதும் மருமகள்களால் தொடரப்படும் வரதட்சணை கொடுமை வழக்குகள் அதிகரிப்பதால், அந்த சட்டத்தை திருத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nநம் நாட்டில், வரதட்சணை கேட்பதும், கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம். 'வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகின்றனர்' என, மணமகன் வீட்டார் மீது மணமகள், போலீசில் புகார் கொடுத்தால் போதும்.\nசம்பந்தப்பட்ட மணமகன் வீட்டார் உடனடியாக கைது செய்யப்படுவர்; குற்றம் நிரூபிக்கப்படுமானால், மூன்றாண்டு கள் சிறை தண்டனை கிடைக்கும்; அவர்களால் ஜாமினில் வெளியே வர முடியாது. வரதட்சணை குற்றங்களை தடுக்க, இத்தகைய கடுமையான சட்டப் பிரிவுகளை, இந்திய தண்டனை சட்டம் அளிக்கிறது. இதை சில பெண்கள், தவறாக பயன்படுத்துவதால், வரதட்சணை கொடுமைக்கு எதிரான, இந்திய தண்டனை சட்டம், 498 - ஏ பிரிவை திருத்தம் செய்ய, மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.இதற்கு, மத்திய சட்ட அமைச்சகமும், நீதிபதி மாலிமத் கமிஷனும் பரிந்துரை செய்துள்ளன.அதன் படி, கோர்ட்டில் விசாரணை துவங்கினாலும், கணவன் - மனைவி சமாதானமாக செல்ல ஏதுவாக திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.\nமேலும், சிறை தண்டனைக்கு பதில், குறிப்பிட்ட தொகையை அபராதமாக வழங்கினால், தண்டனையிலிருந்து தப்பலாம் என, திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.\nஆண்டுக்கு 10 ஆயிரம் போலி வழக்குகள் பதிவு:\nகடந்த, 2011, 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில், முறையே, 99 ஆயிரம், 1.06 லட்சம் மற்றும் 1.18 லட்சம் வரதட்சணை கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணைக்குப் பின், அவற்றில், தலா 10 ஆயிரம் வழக்குகள், வேண்டுமென்றே மருமகளால் போடப்பட்ட வழக்குகள் என்பது தெரிய வந்தது. தேசிய குற்றப் பதிவகம், இந்த தகவலை தெரிவித்துள்ளது.\nவரதட்சணை சட்டத்தில் புதிய திருத்தம் - மருமகள்களுக்கு ஒரு வரப்பிரசாதம்\nகடந்த சில மாதங்களாக மருமகள்களுக்கு எதிரான ஒரு சதிகாரக் கூட்டம் மருமகள் பாதுகாப்பு சட்டங்களை தவறாக சித்தரித்து பல விமர்சனங்களை பரப்பிக் கொண்டிருந்தது. அதன்விளைவாக அரசாங்கம் இப்போது மருமகள் பாதுகாப்பு சட்டங்களான வரதட்சணை தடுப்பு சட்டங்களில் சில மாற்றங்களை கொண்டுவர இருக்கிறது என்று செய்தித்தாள்களில் செய்திகள் வந்துகொண்டிருப்பதை அனைத்து மருமகள்களும் படித்திருப்பீர்கள்.\nமருமகள்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள நமது அரசாங்கம் எப்போதும் போல இந்த சட்ட திருத்தத்திலும் மருமகள்களுக்கு சாதகமாகத்தான் மாற்றம் கொண்டு வர இருக்கிறது என்பதை மருமகள்கள் அனைவரும் புரிந்துகொண்டு மகிழ்ச்சியாக இந்த சட்டத்திருத்தத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த பதிவு.\nசெய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட திருத்தத்தில் ஏற்படப்போகும் முக்கியமான மூன்று மாற்றங்கள்:\n1. மருமகள்கள் முதலில் கணவன் மற்றும் அவனது குடும்பத்திற்கெதிராக வரதட்சணை வழக்கை தொடுத்துவிட்டு காவல் நிலையம், நீதிமன்றம் என்று பத்து முறை அலையவிட்டு பிறகு அவன் நொந்துபோய் நிற்கும்போது நமது வழக்கறிஞரை வைத்து ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்வதாக நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கை பேசி முடித்துக் கொள்ளலாம். இதற்கு முன்பு இதுபோல பேரம் பேசி முடித்துக் கொள்ள உயர்நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. பல மருமகள்கள் உயர்நீதிமன்றம் வரை செல்லும் அளவிற்கு வசதியற்ற நிலையில் இருப்பதைக் கண்டு நமது அரசாங்கம் இப்போது இந்த பேரம் பேசி வழக்கை முடித்துக் கொள்ளும் வசதியை உள்ளூர் நீதிமன்றத்திலேயே ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அரசாங்கம் இப்போது வரதட்சணை சட்டத்தை Compoundable என்று திருத்தம் செய்யவிருக்கிறது. இது மருமகள்களுக்கு நல்ல செய்திதானே (Plans are afoot to amend a criminal law that will allow compromise and settlement between husband and wife) இப்படி உள்ளூரிலேயே பேரம் பேசி முடித்துக்கொள்ள முன்வராத கணவன்களுக்கு பாடம் புகட்ட இரண்டாவது சட்ட திருத்தம். அது என்னவென்று தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.\n2. வழக்கு ஆரம்பித்த உடனே மருமகளுக்கு கட்டுப்பட்டு மருமகள் கேட்கும் பணத்தை கொடுக்காத அடங்காத கணவன்களை வழக்கு நடத்தி தண்டித்து விடலாம். பல ஆண்டுகள் நீதிமன்றத்தில் அலைந்து திரிந்து கடைசியில் மருமகளுக்கு கட்டுப்படாததால் சிறைக்குச் செல்லவேண்டிய சூழ்நிலையில் கணவனிடம் பணம் கொடுத்தால் சிறைத்தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் என்று கூறினால் அவன் எதைத் தேர்ந்தெடுப்பான். கண்டிப்பாக பணத்தைக் கொடுத்துவிட்டு மருமகளிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு ஊரை விட்டே ஓடிவிடலாம் என்று முடிவு செய்துவிடுவான். இதுதான் இரண்டாவது சட்ட திருத்தம். வரதட்சணை வழக்கில் தண்டிக்கப்பட்ட கணவன் ஒன்று சிறைக்குச் செல்லலாம் அல்லது சிறைத்தண்டனைக்குப் பதிலாக பணத்தைக் கட்டிவிட்டு சிறைத்தண்டனையிலிருந்து தப்பிக்கலாம். (Another new section is expected to be inserted to allow an accused to escape jail by paying a penalty).\n3. மூன்றாவது சட்ட திருத்தம் வழக்கு பொய்யானால் மருமகளுக்கு ரூபாய் 15,000 அபராதம். இதனால் மருகள்களுக்கு பாதிப்பு என்று எண்ணிவிடாதீர்கள். அது எப்படி என்று தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். (Now, if a dowry harassment case is proved wrong or proved that the law is misused, only Rs 1,000 penalty is slapped. But the amendment provides for a Rs 15,000 fine.)\nமருமகள் வரதட்சணை வழக்கு தொடுத்தவுடன் பல கணவன்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு வழக்கிலிருந்து தப்பித்துக்கொள்ளத்தான் நினைப்பார்கள். இது மருமகள்களுக்கு முதல் வெற்றி. அப்படி ஒத்துவராத கணவனை வழக்கின் முடிவில் தண்டித்து சிறைக்குப் பதிலாக பணத்தை பெற்றுக்கொள்ளலாம். அப்படியே வழக்கின் இறுதியில் அவன் தண்டிக்கப்படவில்லையென்றால் வழக்கை எதிர்த்து மாவட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம். அதில் ஒரு பத்தாண்டுகள் போய்விடும். அதிலும் கணவன் தப்பித்துவிட்டால் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். அங்கு ஒரு பதினைந்து ஆண்டுகள் கழிந்துவிடும். அதிலிருந்தும் கணவன் தப்பித்துவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். அங்கு வழக்கு எப்போது முடியும் என்று யாருக்குமே தெரியாது. இவையனைத்திலும் கணவன் தப்பிப்பிழைத்து வெற்றிபெற்றால் மட்டுமே மருமகளின் வழக்கு நிருபிக்கப்படவில்லை என்று சொல்ல முடியும். இப்படி 30 ஆண்டுகள் பல நீதிமன்றங்களில் அலைந்து திரிந்து வாழ்க்கையை தொலைத்த பிறகு கணவன் வெற்றி பெற்றால் மருமகளுக்கு வெறும் 15000 ரூபாய் மட்டுமே நஷ்டமாகப்போகிறது. ஆனால் நடந்துகொண்டிருக்கும் உண்மை என்னவென்றால் கணவன்களால் உச்ச நீதிமன்றம் செல்லும் வரை தாக்குப் பிடிக்க முடியாது. அதனால் மருமகள்களுக்கு தோல்வி என்பதே கிடையாது என்பது உறுதி.\nமருமகள்களுக்கு மற்றொரு சந்தேகம் எழலாம். இவ்வளவு வழக்குகளுக்கும் எப்படி செலவு செய்வது என்று ஒரு அச்சம் ஏற்படலாம். கவலையே வேண்டாம். ஒரு புறம் வரதட்சணை வழக்கை தொடுத்துவிட்டு மறுபுறம் கைச் செலவிற்கு “குடும்ப வன்முறை வழக்கு” மற்றும் குற்றவியல் நடைமுறை பிரிவு 125ன் கீழ் கணவனிடமிருந்து தவறாமல் ஒவ்வொரு மாதமும் பராமரிப்புத் தொகையை சட்டத்தின் துணையோடே பெற்றுக்கொள்ளலாம். கணவனின் மீதான வழக்கை நடத்த அவனிடமே பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இது எவ்வளவு சந்தோஷமான செய்தி.\nஅதனால் இந்த சட்ட நுணுக்கங்களை மருமகள்கள் புரிந்துகொண்டு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த சட்ட மாறுதல்களை பயன்படுத்தி வாழ்வில் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்.\n“ஃபேஸ் புக்கில்” மகிழ்ச்சியான மருமகள் கழகத்தில் இணைந்துகொள்ள\nமருமகளைக் காண வந்த விருந்தினர்கள்\nபெண்களின் ஆடை சுதந்திரத்தைப் பாதுகாக்க உதவும் குடு...\nமருமகளிடம் பணியாத கணவன்களுக்கு இனி இரண்டே வழிதான்\nவரதட்சணை சட்டத்தில் புதிய திருத்தம் - மருமகள்களுக்...\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 1\nவரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள் - மருமகளுக்கு மட்டும்\nஉங்கள் கணவரைப் பற்றி உங்களுக்கே தெரியாத ஒரு ரகசியம் - இளம் மருமகள்களுக்கு மட்டும்\nமருமகள்களுக்கு மட்டும் - வரதட்சணை தடுப்புச் சட்டம் (பாடம் 2)\nஅடங்காத கணவன்களை அடக்க உதவும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்\nமனைவிக்கு ஓர் ரகசியம் - கணவனின் கையில் கட்டப்பட்டுள்ள இரும்புச்சங்கிலி\nவிவாகரத்து செய்யப்போகும் இந்திய மருமகள்களுக்கு ஒரு முக்கியமான \"டிப்ஸ்\"\nமுதலிரவிற்கு வர மறுத்த கணவன்\nமருமகள்களுக்குத் துணையாக கிளம்பியிருக்கும் இந்திய இளைஞர்படை\nவெளிநாட்டில் இருக்கும் கணவனை \"கவனிப்பது\" எப்படி\nஇந்திய அரசின் மருமகள் உதவி மையம்\nவெளிநாட்டில் இருக்கும் கணவனை மடக்கிப்பிடித்துவர அல்லது உள்நாட்டில் இருக்கும் கணவனை நல்“வழிக்கு” கொண்டுவர:\nஇந்திய மருமகள்களுக்கான சில சட்டங்கள்\n(*மருமகள்கள் பயன்படுத்தக்கூடிய சில எளிய சட்டங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://olaichuvadi.blogspot.com/2008/09/blog-post_29.html", "date_download": "2018-07-23T11:21:21Z", "digest": "sha1:A3P2O5UEG7BDRLKNVYKUSXQ6NXOT6SCM", "length": 32257, "nlines": 371, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": \"ஓலைச்சுவடி\" - ஓராண்டு நிறைவு..", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nஇண்ட்ராஃப் தீபாவளி வாழ்த்து அட்டைகள்..\n4-ஆம் திகதி பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பு..\n\"ஓலைச்சுவடி\" - ஓராண்டு நிறைவு..\nமெழுகுவர்த்தி ஏந்தியப் பேரணி இனிதே நடந்தேறியது..\nஅம்னோவின் வெற்றிக்கு பங்காற்றும் தமிழ் நாளேடுகள்.....\nசுதந்திரச் சதுக்கத்தில் விடுதலை கோரிக்கை..\n27 இண்ட்ராஃப் போராட்டவாதிகளுக்கு நிதியுதவித் தேவைப...\nஉலு லங்காட் ஆலயம் உடைப்பு\nதீபாராயா - இண்ட்ராஃபின் அடுத்த நிகழ்வு\nஉதயகுமாரின் நீதிமன்ற விண்ணப்பம் தள்ளுபடி..\n'கீக் த ஃபெல்லா' வலைப்பதிவாளர் கைது\nமகாதீர் அம்னோவில் நுழைந்தால் பிரதமர் அனுவாரிடம் ஆட...\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 'செபுத்தே' ...\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சின் சியூ ச...\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ராஜா பெட்ரா...\nமலேசிய இசா சட்டம் - அல்சசீரா ஒரு கண்ணோட்டம்\nஇண்ட்ராஃப் தலைவர்களை விடுவிக்க மனு - நீதிமன்றம் தள...\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\n\"ஓலைச்சுவடி\" - ஓராண்டு நிறைவு..\nஇன்று ஓலைச்சுவடிக்கு ஒரு வயதுப் பிறந்தநாள். இந்த ஓராண்டு பதிவுலக அனுபவத்தில் நான் சந்தித்த மனிதர்களையும் சவால்களையும் சற்று நேரம் எண்ணிப் பார்க்கிறேன்..\nகண்மூடி கண் திறப்பதற்குள் இம்மாய உலகில் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.. குறிப்பாக மலேசிய தமிழர்களின் சிந்தனையில் ஒரு புரட்சி உண்டாகும் என்று கனவிலும் கருதாதக் காலம் அது. எப்பொழுது தமிழர்களின் வழிப்பாட்டுத் தளங்கள் உடைக்கப்பட்டதோ, அதனைத் தட்டிக் கேட்கச் சென்ற பொதுமக்களும் வழக்கறிஞர்களும் அடிவாங்கினார்களோ அன்றுதான் எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் பிறந்தது.\nஅச்சமயம் இண்ட்ராஃப் என்ற இயக்கத்தை பற்றி அறிந்திராத காலம். புத்ராசெயாவில் பிரதமர் அலுவலகத்தின் முன் 5000 தமிழர்கள் ஒன்றுதிரண்டு மனு கொடுத்தார்கள் என்ற அளவில்தான் செய்தி தெரியும். அதன் சாரம்சம் அன்று தெரியாது.\nஆனால் தொடர்ச்சியாக பல ஆலயங்கள் உடைபடும்போதுதான் என் எழுத்திற்கு இண்ட்ராஃப் எனும் இயக்கம் உரமாக அமைந்தது. அந்த காலக்கட்டத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது, ஏன் அனைத்து மலேசியத் தமிழர்களாலும் மறக்க முடியாது. பல நூற்றாண்டுகளாய் அந்நிய சத்திகளின் பிடியில் அடிமை வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்த தமிழர்களின் உண்மையான போராட்ட குணத்தை அப்பொழுது காணும் பாக்கியம் அனைவருக்கும் கிடைத்தது. போராட்ட குணம் என்பதெ நம் மரபணுக்களில் ஆணியடிக்கப்பட்டுவிட்ட ஒரு சாசனம்தானே.\nஅன்று திரட்டப்பட்ட 'மக்கள் சக்தி' எனும் மாபெரும் அணியின் தாக்கத்தினால் பலர் தியாகிகளாயினர், போராளிகளாயினர், அதே வேளையில் என்னைப் போன்ற பலரும் எழுத்தாளர்கள் ஆயினர். 'மக்கள் சக்தி' ஏற்படுத்திய சுதந்திர அலை ஒவ்வொரு மலேசியத் தமிழ் குடிமகனையும் எழுத்தாளனாக்கியது. சனநாயகத்தின் விளிம்பில் கருத்துக் களங்கள் விரிவடைந்தன. சுதந்திர வாசகங்கள் முரசுக் கொட்டி விண்ணைப் பிளந்தன.\nஎழுத்துகளில் மட்டும் வீரத்தையும், போராட்டத்தையும், விழிப்புணர்வையும் காட்டினால் போதுமா, களத்தில் இறங்கி போராடினால்தானே அது உண்மை போராட்டமாக இருக்கும் என்ற சிந்தனையின் தூண்டுதலால், களத்திலும் இறங்கி காவல்த்துறையின் பிடியில் சிக்கிய அந்த நினைவுகள் என்றுமே சுகம் தரும் நினைவுகளாகவே மனதில் குடிகொண்டிருக்கின்றன. தொடர்ந்து போராட வேண்டும் என்ற உணர்ச்சி மட்டுமே விஞ்சி நிற்கிறது.\nஇந்த ஓராண்டு பதிவுலக அனுபவத்தில் பல மறக்க முடியாத சம்பவங்களை சம்பாதித்துக் கொண்டேன். நல்ல நண்பர்கள் வரமாகவும், துரோகிகள் நல்ல பாடங்களாகவும் எனக்கு வந்தமைந்தார்கள். நான் விபத்திற்குள்ளாகி இருந்த சமயத்தில் ஓடோடி வந்து உதவி செய்த பல நல்ல உள்ளங்களையும், விரைவில் நலம் அடைய ஆசி கூறி தன்னம்பிக்கை ஊட்டிய பலரையும் இக்கணம் நினைத்துப் பார்த்து நெகிழ்கிறேன். பதிவு எழுதுவது வெட்டி வேலை என்றும், அதனால் நமக்கு எந்த லாபமும் இல்லை என்று கருதுவாரும் உளர். ஆனால், என் ஓராண்டு பதிவுலக அனுபவத்தில் இழந்ததைவிட பெற்றுக் கொண்டதே அதிகம். ஒன்றை இழந்தால்தான் மற்றொன்று எனும் நியதி உலகின் மாற்றமுடியாத விதி. நான் இழந்தது என் நேரங்களை மட்டும்தான், ஆனால் அதன்வழி எனக்குக் கிடைத்ததோ சுவையான அனுபவங்கள், வாழ்க்கைப் படிப்பினைகள், நல்லோர் நட்பு என என்னைச் சுற்றி ஒரு நட்பு வட்டாரம். இது தொடர வேண்டும்...\nஇந்த நல்ல சந்தர்ப்பத்தில் எனக்கு ஆக்கவழிகளைக் காட்டி ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி கூறுவது என் கடமையாகும். அதேவேளையில் என் எழுத்துகளின் வழி சிலரின் மனங்களைக் காயப்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டியதும் என் கடமையாகிறது. ஆனால் இந்த மன்னிப்பு நம் சமுதாயத்தைக் கூறுபோடும் துரோகிகளுக்கு அல்ல. மற்றபடி இதுநாள்வரையில் \"ஓலைச்சுவடி\"க்கு பல வகையில் ஆதரவு கொடுத்து வந்த வாசகர்களுக்கும் சக பதிவர்களுக்கும் இவ்வேளையில் எனது நன்றிகளைக் கூறிக் கொள்வதோடு, வாசகர்கள் அளிக்கும் ஊக்கமே எங்களுக்குச் சிறந்த ஊட்டச் சத்து மருந்து என்றியம்பி மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.\nஓலைப் பிரிவு: ஆசிரியர் பக்கம்\nவாழ்த்துக்கள்... நல்லா அடிச்சி ஆடுங்க... கேக் ஏதும் வெட்டலயா\nதொடர்ந்து ஓராண்டு எழுதியதற்கு மகிழ்ச்சி; தொடர்ந்து எழுதுங்கள்; இன்னும் பல ஆண்டு நிறைவுகளைக் காணவேண்டும்.\nஓலைச்சுவடியின் ஓராண்டு நிறைவில் தங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன்.\nஓலைச்சுவடியின் ஓராண்டுப் போராட்டம் எளிதான ஒன்றல்ல\nமலேசியத் தமிழரின் வீர போராட்ட உணர்வுகளை ஒவ்வொரு அங்குலமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது 'ஓலைச்சுவடி'.\nஉண்மையில், இன்றையத் தமிழ் மக்கள் போராட்டத்தை நாளையத் தலைமுறைக்கும் சொல்லவிருக்கும் வரலாற்று ஆவணம் 'ஓலைச்சுவடி'.\nஇந்த ஓராண்டில் எத்தனை எத்தனை செய்திகளை ஓலைச்சுவடி எழுத்து, ஒலி, காட்சி என பல வடிவங்களில் கொடுத்துள்ளது அப்பப்பா பெரிய சாதனை ஐயா\nநாட்டில் வரும் அச்சு ஊடகங்கள் நமது உரிமை போராட்டத்திற்கு பெரும் வலிமை சேர்த்தது போலவே, ஓலைச்சுவடி ஒரு மாற்று ஊடகமாக; மின்னியல் ஊடகமாக இருந்து உடனுக்குடன் செய்திகளைக் கொடுத்திருக்கிறது. தாய்தமிழ் மொழியில் தமிழன் போராட்டத்தைச் சொல்லியுள்ளது.\nமொழி, இன, சமய, சமுதாய, நாட்டு நலனுக்காகத் தன்னையே ஒப்புக்கொடுத்து விட்டவர்கள் ஒரு போராளிக்கு நிகரானவர்கள்.\nஇனிய நண்பர் சதீசு அவர்களே, நீங்களும் ஒரு போராளியே என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்.\nசதீசு ஒரு வலைப்பதிவர் என்ற அளவில் மட்டுமே பலர் நினைக்கலாம். ஆனால், இந்த இனத்தையும் மொழியையும் உண்மையாகவே நேசிப்பவர்கள் சதீசை அடையாளம் கண்டுகொள்வார்கள். உள்ளத்தில் ஏற்றிக்கொள்வார்கள்.\nநாளைய மலேசியத் தமிழ் - தமிழர் வரலாற்றில் ஓலைச்சுவடிக்கு நிச்சயம் இடம் உண்டு.\nஓலைச்சுவடி தன் இன மீட்பு பணியை இன்னும் தெளிவாக வடிமைத்துக்கொண்டு செப்பமாகச் செயல்பட வேண்டும்.\nதாழ்ந்திருக்கும் இந்தத் தமிழினம் உயருவதற்கு அதற்கு அறிவையும், உணர்வையும், மொழியின மரபையும் எடுத்துக்காட்ட வேண்டும். அதில் ஒரு பகுதி வேலையை ஒலைச்சுவடி சிறப்பாகச் செய்கிறது. அந்த வேலை தொடரட்டும்\nநண்பர் சதீசு, உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்\nஇனிய நண்பர் சதீசு அவர்களுக்கு வணக்கம்\nஓலைச்சுவடியின் வழி மலேசியத்தமிழனின் மரணஓலத்தை அடிக்கடி படம் பிடித்துக்காட்டும் தங்களின் இப்பணி ஒரு இனத்தின் வரலாற்றுப் பணி. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன். தொடர்ந்து இனத்திற்காகவும் மொழிக்காகவும் பாடாற்றுங்கள் தமிழன்னை நம்மை கண்டு கொள்வாள்.\nஓலைச்சுவடி பல்லாயிரம் பதிவுகள் பதிக்க என் வாழ்த்துக்கள்\nதமிழுக்கும் அமுதென்றுப் பேர் - அந்த\nதமிழ் எங்கள் உயிருக்கும் மேல்\nவாயடைத்துப் போய்விட்டேன் உங்களனைவரின் வாழ்த்துகளைப் படித்தவுடன்..\nஇந்த வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தகுதியை இனிமேல்தால்தான் நான் வளர்த்துக் கொள்ள வேண்டும்..\nஇனிவருங்காலங்களில் தமிழுக்காகவும், தமிழ் சமுதாயத்துக்காகவும் நம்மால் இயன்ற பங்களிப்பை இணைந்து செய்வோம்.\nவாழ்த்துவிட்டுச் சென்ற அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்... :)\nஓராண்டு நிறைவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்க்ள்\nஎண்ணிலடங்கா ஓலைகளை சிரமம் பாராது வலையேற்றி எழுச்சி சமுதாயத்தை உருவாக்கும் உங்கள் சமுதாயப் பற்று பாராட்டுக்குறியது.\nதமிழ் இனத்துக்கும் தமிழ் மொழிக்கும் உங்க்ள் நற்பணி இனிதே தொடர வேண்டும்.\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2013/10/29-72-ysr.html", "date_download": "2018-07-23T11:52:30Z", "digest": "sha1:ZMG63VRMGC5MFKLO6HB3ZGQRCJPIXYZI", "length": 12127, "nlines": 79, "source_domain": "rssairam.blogspot.com", "title": "29-வது மாநிலம் தெலிங்கானா அமைச்சரவை ஒப்புதல் : 72 மணிநேர பந்த் YSR காங்கிரஸ் அழைப்பு ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\n29-வது மாநிலம் தெலிங்கானா அமைச்சரவை ஒப்புதல் : 72 மணிநேர பந்த் YSR காங்கிரஸ் அழைப்பு \nஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலங்கானா உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை இன்று வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. 10 ஆண்டுகளுக்கு இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகரமாக ஹைதராபாத் இருக்கும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nடெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சச்ர் சுஷில் குமார் ஷிண்டே, “தெலங்கானா தனி மாநிலம் உருவாக்குவது தொடர்பாக அமைச்சர்கள் குழு அமைக்கப்படவுள்ளது. தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட பின், எஞ்சிய ஆந்திரப் பகுதிக்கு சிறப்பு நிதியுதவி அளிப்பது தொடர்பாக இந்தக் குழு முடிவு செய்யும்” என்றார்.\nமேலும், “ஆந்திரப் பிரதேசத்தைப் பிரித்து, தெலங்கானா, சீமாந்திரா ஆகிய இரு மாநிலங்கள் உருவாக்கப்படும். இந்த இரு மாநிலங்களுக்கும் ஹைதராபாத் பொதுவான தலைநகராக 10 ஆண்டுகளுக்கு இருக்கும்.\nஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தெலங்கானா, ராயலசீமா, கடலோர ஆந்திர மாவட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் மாநிலம் பிரிக்கப்படும்” என்றார் ஷிண்டே.\nபிரதமர் இல்லம் முன் ஆர்ப்பாட்டம்\nஇதனிடையே, டெல்லியில் பிரதமர் இல்லத்துக்கு முன் திரண்ட 30-க்கும் மேற்பட்ட தெலங்கானா எதிர்ப்புப் போராட்டக்காரர்கள், அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர், தடுப்புக் காவலை மீறி பிரதமர் இல்லத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் அங்கிருந்து அகற்றினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஅதேநேரத்தில், தனி மாநிலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த தகவல் அறிந்த, தெலங்கானா ஆதரவாளர்கள் ஆந்திரத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதனி தெலங்கானாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆந்திராவில் வெள்ளிக்கிழமை தொடங்கி 72 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஜகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.\nதான் சிறையில் 16 மாத காலம் இருந்ததைக் காட்டிலும், இன்றைய மத்திய அமைச்சரவையின் ஒப்புதலால் காயமடைந்திருப்பதாக ஜகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் இவர் சமீபத்தில்தான் ஜாமீனில் விடுதலையானது குறிப்பிடத்தக்கது.\nதனி தெலங்கானாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக சீமாந்திராவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nமுன்னதாக, இந்தியாவின் 29-வது மாநிலமாக தெலங்கானா உருவாவதற்கு ஆதரவான தீர்மானம், கடந்த ஜூலை 30-ம் தேதி நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.\nஅப்போது, அரசியல் சாசனத்துக்கு உள்பட்டு குறிப்பிட்ட கால வரையறைக்குள் தெலங்கானா மாநிலம் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandhainilavaram.blogspot.com/2009/07/blog-post_17.html", "date_download": "2018-07-23T11:34:09Z", "digest": "sha1:25CHNUF7C73BX4WGF45JQGS6LRKAUFHF", "length": 25126, "nlines": 244, "source_domain": "sandhainilavaram.blogspot.com", "title": "சந்தை நிலவரம்: பைபாஸ் பயணம்!", "raw_content": "\nபங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)\nவாழ்க்கை எனும் சாலையில் முறையான பயணம் செய்தாலும் சில சந்தர்ப்பங்களில் நெறிமுறையற்ற சில சக பயணிகளை சந்திக்க நேரிடுகிறது. அதிலும் \"மோதிப் பார்த்து விடு\" என்ற அறைகூவலுடன் சிலர் நம்மை நேருக்கு நேராக எதிர் கொள்கின்றனர்.\nஇன்று முற்பகல் கூட, \"நீயா நானா என்று பார்த்து விடலாம்\" என்று சவால் விடும் வகையில், ஒருவர் முரட்டுத் தனமாக என்னிடம் நடந்து கொண்டார். முதலில் சற்று தணிந்து போனாலும், மோதல் தொடர்கதையாக, அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணமும் மனதில் எழுந்தது.\nஇன்று காலைதான், என்னுள் வேறுவிதமான சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தன. \"மக்களை திருத்துகிறேன், கெட்டவர்களை தட்டிக் கேட்கிறேன்\" என்று கிளம்பிய பலர் இறுதியில் தாமே தீவிரவாதிகளாகவும் தாதாக்களாகவும் மாறி இருக்கிறார்கள் என்றெல்லாம் நினைத்து கொண்டிருந்த எனக்கு இது ஒரு சோதனையாகவே இருந்தது.\nஅப்போது, நண்பர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். இரண்டு நிமிடம் நேரம் இருக்கிறதா என்று கேட்ட அவர், ஒரு பெரிய கதையின் (மகாபாரதம்) சிறிய கிளைக் கதையை கூறினார்.\nபாண்டவர்களின் வனவாசம் மற்றும் தலைமறைவு வாசம் முடிகின்ற தருணம் அது. பாண்டவர்கள் வெவ்வேறு வேடத்தில் விராட மன்னனிடம் பணி புரிகின்றனர். அப்போது விராட நாட்டிலுள்ள பசுக்களை கௌரவர்கள் ஓட்டிச் சென்று விடுகின்றனர். பெண் வேடத்தில் இருக்கும் அர்ச்சுனனும் அந்த நாட்டு இளவரசனும் பசுக்களை மீட்டு வருவதற்காக செல்கின்றனர்.\nகர்ணன் போன்ற கௌரவ தரப்பினரை வெற்றி கொண்டு மேலும் முன்னேறும் போது, \"அர்ச்சுனா நில்\" என்ற குரல் கேட்கின்றது. திரும்பிப் பார்த்தால் துரோணர். \"முடிந்தால், என்னை தோற்கடித்து விட்டு மேலே செல்\" என்று அறை கூவுகிறார் துரோணர்.\nபாதியில் கதையை நிறுத்திய நண்பர், \"அர்ச்சுனன் இப்போது என்ன செய்தான் தெரியுமா\nபதிலுக்கு, \"வேறு என்ன செய்ய முடியும், எதிர்த்து போரிட்டு வென்ற பிறகு மேலே செல்ல வேண்டும்\" என்று கூறினேன்.\nஅதுதான் இல்லை என்று கூறிய நண்பர் மேலே தொடர்ந்தார். \"எனது முதல் கடமை மாடுகளை மீட்பதுதான். உங்களுடன் போரிடுவதற்கு இப்போது என்னிடம் நேரம் இல்லை. வேண்டுமென்றால், வைத்துக் கொள்ளுங்கள், சில அம்புகளை, உங்கள் காலடியில்\" என்று சொல்லி சில அம்புகளை அவரது காலடியில் பாய்ச்சி விட்டு தனது பயணத்தை மேலே தொடர்கிறான். பதிலுக்கு ஒன்றுமே சொல்ல முடியாமல் வாயடைத்து நிற்கிறார் துரோணர்.\nவீரம் என்றால் அர்ச்சுனன். அர்ச்சுனன் என்றால் வீரம். அப்படிப் பட்ட அர்ச்சுனனே கடமை முன்னிற்கும் போது அநாவசிய போரைத் தவிர்த்து முன்னே செல்கிறான். அதே போல வாழ்க்கை பயணத்தில் சில சந்தர்ப்பங்களில் பைபாஸ் வழியாக சென்று விட வேண்டும் என்று இந்த பைபாஸ் தத்துவ கதையை சொன்னவர் மூதறிஞர் ராஜாஜி என்று முடித்தார் என் நண்பர்.\nஎதிரில் வரும் வாகனம்தானே தவறான போக்கில் வருகிறது என்று எண்ணி பேசாமல் இருந்தால் இருந்தால் நஷ்டம் நமக்கும்தானே.\nசரியான திசையில், முறையான வகையில் பயணம் செய்து உரிய நேரத்தில் இலக்கை அடைய வேண்டியது மட்டும்தான் நமது குறிக்கோள். இதற்காக சில சமயங்களில், முரட்டு வேகத்தில் முன்னே வரும் சில வாகனங்களை பொருட்படுத்தாமல் சற்று ஒதுங்கிப் போய், பைபாஸ் பயணம் செய்தால் தவறொன்றும் இல்லையே\nஇடுகை forwarded to நரசிம். இதை பார்த்து அவர் மனம் மாற்றமடைந்தால் மகிழ்வேன்\n//இடுகை forwarded to நரசிம். இதை பார்த்து அவர் மனம் மாற்றமடைந்தால் மகிழ்வேன்//\nநரசிம மட்டுமல்ல. நம்மில் பலரும் பல தருணங்களில் பொறுமை இழந்து விடுகின்றோம். அப்போதெல்லாம் இது போன்ற உதாரணக் கதைகளை நினைவில் கொள்வது நம்முடைய பொறுமையை மீட்டெடுக்க உதவும்.\nஎனது இன்னொரு நண்பர் ஒருமுறை கூறினார். \"தவறு செய்த ஒருவர் மீது கோபம் கொள்வதை விட அவரை தவறு செய்ய தூண்டியது எது என்று ஒரு நிமிடம் யோசிக்க வேண்டும். அந்த ஒரு நிமிட இடைவெளி நம்முடைய கோபத்தை பெருமளவு தணித்து விடும். அது மட்டுமல்ல. பல தருணங்களில் அவர் மீது நமக்கு கருணையைக் கூட வரவழைக்கும். \"\nநாட்டில் நிலவும் பிரச்னைகளை பார்த்தால் எப்போதுமே பை பாசில் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. எவ்ளோ அடி வாங்கி நல்லவன் என பேர் எடுத்தாச்சு..எவ்ளோ நேரம்தான் வலிக்காத மாதி நடிக்கறது.ஆனால் நீங்கள் சொல்வது சரிதான். தேவை இல்லாத பிரச்னைகளில் மாட்டாமல், வேலியில் போவதை வேட்டியில் விடாமல் செல்வது நல்லதுதான்.ஆனால் ஓநானுக்கும் கடிக்க வரும் நாய்க்கும் வித்யாசம் உள்ளது. அந்த சமயத்தில் அரசியல்வாதி சாரி சந்தர்ப்பவாதியாக இருப்பது நலம்.\n//நாட்டில் நிலவும் பிரச்னைகளை பார்த்தால் எப்போதுமே பை பாசில் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. //\n//எவ்ளோ அடி வாங்கி நல்லவன் என பேர் எடுத்தாச்சு..எவ்ளோ நேரம்தான் வலிக்காத மாதி நடிக்கறது.//\nதிரும்ப திரும்ப தொந்தரவு செய்பவர்களிடமிருந்து ஒதுங்க வேண்டும் அல்லது அவர்களை ஒதுக்க வேண்டும்.\n//ஆனால் ஓநானுக்கும் கடிக்க வரும் நாய்க்கும் வித்யாசம் உள்ளது. //\nகடிக்க வரும் நாயிடமிருந்து தப்பிக்க ஓடி பிரயோஜனம் இல்லை. ஓடினால் அதிக வேகமாக துரத்தி வரும். தற்காப்புக்காக தடி அல்லது கல் கொண்டு தாக்குவதை தவிர்த்து வேறு வழியில்லை.\nபல சமயங்களில் இது போன்ற விஷயங்களில் உணர்ச்சிப் பூர்வமாகவே செயல்படுகிறோம்... ஒதுங்கிப் போக வேண்டும் என்ற எண்ணம் மூளைக்கு தோன்றினாலும் யோசித்து செயல் படுவதற்கு ரொம்பவே தடுமாற வேண்டியிருக்கு\nஉங்களுடைய கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளத் தக்கவையே ஒவ்வொரு நாளும் இத்தகைய இந்திய கலாச்சாரத்தைக் கண்டு மனம் பொங்கி நிற்கின்றோம். ஆனால் எதிர்த்து நின்றால் உங்களுக்கு எந்த ஆதரவும் கிடைக்காது. மாறாக பல புதிய சிக்கல்கள்தான் உருவாகும்.\nஇந்தியனாக இந்தியாவிலேயே வாழ விரும்பி பல வெளிநாடு வாய்ப்புக்களை உதறிய என் மனநிலை இப்போதெல்லாம் லேசாக மாற துவங்கி உள்ளது.\n// சமயத்தில் அரசியல்வாதி சாரி சந்தர்ப்பவாதியாக இருப்பது நலம்.//\nசூழ்நிலைக்கு தகுந்தமாதிரி மாத்திக்கவேண்டி இருக்கே :-))\n//சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி மாத்திக்கவேண்டி இருக்கே :-))//\nஉண்மைதான் கார்த்திக். அதே சமயத்தில் நமது கண்ணியத்தை இழக்காமல் ஒரு பிரச்சினையில் இருந்து வெளி வருவதில்தான் நமது சாமர்த்தியம் அடங்கி இருக்கிறது.\nமீண்டும் ஒரு சூப்பர் பப்புள்\nஹீரோ சூப்பர் ஸ்டார் ஆனால்\nபில்டிங் ஸ்ட்ராங் ஆனா பேஸ்மென்ட் கொஞ்சம் வீக்கு\nகிளாஸ் டீச்சராகிப் போன கிளிண்டன்\nரூபாய் வர்த்தகத்தை பாதிக்கும் முக்கிய காரணிகள்\nஅசர வைத்த அதிரடி ஆட்டம்\nமிதி எனும் நதியின் கதை\nஅங்கும் இங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்\nமலைகளின் இளவரசி ஏற்காட்டில் (சேலம், தமிழ் நாடு) மனை நிலம் வாங்க வேண்டுமா\nசட்டம், சட்டக் கல்வி, சட்ட விழிப்புணர்வு\nவருட சந்தா ரூ 120 மட்டுமே\n69 / 42-C, மீனாச்சி நகர்\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nதனி ஒருவன் – திரைப்பார்வை\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\nஇணையத்தில் பணம் பாகம் 12 - தவிற்க்க வேண்டிய தளம்\n8. இது தான் காதலா\nஇங்கு வெளியிடப் படும் கருத்துகள் முழுக்க முழுக்க சொந்த மற்றும் தனிப்பட்ட கருத்துகளே ஆகும். மேலும், இந்த கருத்துகள், எந்த ஒரு மதம், மொழி, இனம், நிறுவனம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல.\nமேலும், இங்கு வெளியிடப் படும், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://subankan.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-07-23T11:41:21Z", "digest": "sha1:3RXNWSFIC5RTRS5SM6WCUULZKELL7ZH5", "length": 37879, "nlines": 453, "source_domain": "subankan.blogspot.com", "title": "தரங்கம்: அரசியலில் பதிவர்கள்???", "raw_content": "\nவரப்போகும் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலையொட்டி சில பதிவர்கள் அரசியலில் இறங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்தன. இது தொடர்பான மேலதிக தகவல்களைப்பெற எமது உளவுப்பிரிவை உசுப்பிவிட்டதால் கிடைத்த பதிவர்களின் பதாகைகள் சில...\nஆதிரை அண்ணா - ஹி ஹி...\nROFL @ மது அண்ணா....\nஎன்னா படம் என்னா படம்....\nவெறும் பின்னூட்டவாதி அல்ல உங்கள் முன்னேற்றவாதி - அருமை...\nஆனால் புல்லட் அண்ணாவை குதிரையேற்ற முன்னணியில் சேர்த்திருக்க வேண்டும்... :)\nஇவனுக்கு ஏற்றமும் இறக்கமும் அருமை... :D\nஇரவு 7 மணியை அர்த்தமாக்கவா\nலோஷன் அண்ணாவுக்கு அருமையான படம்...\nகலக்கல் பதிவு சுபா அண்ணா...\nநான் ரெண்டாவது ஆறுதலாக மீதி விஷயம் சொல்லுகிறேன்\nபின்னூட்டங்கள் குவிந்து தள்ளியிருக்க வேண்டாமா\nஎன்னத்தச் சொல்ல.. பதிவு கலக்கல்.. கலர்ஃபுல்..\nயோவ்.. எங்கயிருந்து என்ர படத்தை சுட்டது.. \nதமிழ்மணக் கருவிப்பட்டைக்கு என்ன நடந்தது\nநிறைய முறை இணைத்தும் கருவிப்பட்டை இயங்குவதாகத் தெரியவவில்லை....\nகடமை முழுமையாகாத மாதிரி உணர்கிறேன்...\nநான் செய்ய நினைத்திருந்ததை செய“த சுபாங்கனுக்கு என் கண்டனங்கள்.\nஇப்படி எல்லாம் பதிவு போட முதலே ஐடியாவ கொப்பியடிச்சா நாங்க எங்க போயய்யா பதிவு போடுவது.\nமற்றபடி பதிவு கலக்கலோ கலக்கல்.\nகால நேரத்துக்கு பொருந்தும் வகையில் ஒரு தலைப்பு...\nஎல்லோருக்குமான கடி புரியுது... கன்கொனுக்கான விளக்கம் மட்டும் புரியல... :-(\nபச்சிளம் பாலகர் பாதுகாப்புக் கழகம்\nஹீ ஹீ, என்னாது.. சொந்த செலவில சூனியம் வைக்கசொல்லுறீங்களா\nகாட்டு யானைகள் முன்னேற்றக் கழகம்\nபஸ் பயணப் பாதுகாப்புக் கட்சி\nஅகில உலக மொக்கையர் முன்னணி\nஏழைகளின் பசிதீர்க்க நூடுல்ஸ் விலையைக் குறைப்பாரோ\nபதிவுலக ஃபோட்டோக் கடிகள் கட்சி\nபோடுங்கம்மா ஓட்டு, கமரா சின்னத்தைப் பார்த்து\nபுல்லட் வெடிகள் புரட்சிகர முன்னணி\nபயனுறு பங்குப் பரிவர்த்தனைக் கழகம்\nஏற்றமும் இறக்கமும் - ஃபிளைட்டை சொல்லுறீங்களா\n//இரவு 7 மணியை அர்த்தமுள்ளதாக்க//\n//காட்டு யானைகள் முன்னேற்றக் கழகம்\nஏன் சார் தமிழ் மணத்தில் இணைக்கவில்லை\nஹா ஹா.. என்னத்த சொல்ல காலப் பொருத்தமோ\nஒரு சில முக்கியமானவர்களைக் காணவில்லைப் போல கிடக்கு..;)\nமது,வந்தி, ஆதிரை, கண்கோன் போன்றவர்களின் கடிகளை ரசித்தேன்..\nஐயோ... இது என்ன கொடுமை..\nஉங்களுக்க்கேத்த சின்னம் electric post\nபோட்டுத்தள்ள நிறையப் பேர் இருப்பதால் எனது வாக்கு போட்டுத்தள்ளுவோர் முற்போக்கு முன்னணிக்கே .............\n(இதை எல்லாம் எப்படி யோசிக்கிறீங்க ............... )\nபதிவிலுள்ள பல உள்குத்துக்களை மிகவும் ரசித்தேன், லோஷனை அகில உலக இளம்பெண்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக போடாதமைக்கு கண்டனங்கள், ஆதிரையின் சின்னம் கலக்கல்,\nயோகாவுக்கு ஒரு சிறிய ஆலோசனை சுபாங்கனின் பதிவில் உள்ள வேட்பாளர்களின் தேர்தல் வாக்குறுதிகளை எழுதுங்களேன்.\nஎன்னுடைய வேட்புமனுவை தேர்தல் ஆணையாளர் நான் பச்சிளம் பாலகன் என்பதால் தள்ளுபடி செய்த செய்தியையும் இவ்விடத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.\nஎல்லோருக்கும் டிசைனிங், எனக்கு மட்டும் என் படத்திலேயே டிசைனிங் ... இதை வன்மையாக கண்டிக்கின்றேன்.\nஎன் வசனம் காலத்தின் தேவையை உணர்த்துகின்றது,\n//வரப்போகும் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலையொட்டி சில பதிவர்கள் அரசியலில் இறங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்தன.//\nஇருக்கலாம். வலைப்பூ அரசியல் சூடு பிடித்திருக்கிறது... வேட்பாளர்கள் மோதுவதை விட கேவலமாகவும் மோதுகின்றனர். அரசியலில் உண்மையானவன் நல்லது செய்வான் பொய்யானவன் ஊழல் செய்வான். இங்கும் அது தான்.\nஹா... ஹா... முடியல .. ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்...\nநாங்க பத்தொம்பதுக்கு....(சக்தி ரீவி தேர்தல் விளம்பரம்)\nஎல்லா வேட்பாளர்களது கொள்கைகளும் பொதுமக்களைக் கவர்ந்துள்ளதால் எந்த வேட்பாளருக்கு வாக்களிப்பதென்பது புரியாது மக்களனைவரும் திண்டாடுவதாகக் கேள்வி.\nபாவம் புல்லட்.. பின்னிப் பெடலெடுத்து விட்டீர்கள்.\nஎதிர்வரும் தேர்தலில் அகசியம் எதிர்ப்பு குழுவினருக்கு என்ன சின்னம் \n//கலக்கல் பதிவு சுபா அண்ணா...\nநான் ரெண்டாவது ஆறுதலாக மீதி விஷயம் சொல்லுகிறேன்//\nஇல்லை அனு, நீங்கள் மூன்றாவது. இன்னும் ஆறி முடியவில்லையா\nநான்தான் தேர்தலில் போட்டியிடவே இல்லையே\nஎன்னத்தச் சொல்ல.. பதிவு கலக்கல்.. கலர்ஃபுல்..\n//யோவ்.. எங்கயிருந்து என்ர படத்தை சுட்டது.. \nஎல்லாம் உங்ககிட்டயிருந்துதான். ஆனா ட்றெஸ் செலக்சன் மட்டும் நாங்க செய்தது :p\nகால நேரத்துக்கு பொருந்தும் வகையில் ஒரு தலைப்பு... //\n//எல்லோருக்குமான கடி புரியுது... கன்கொனுக்கான விளக்கம் மட்டும் புரியல... :-(//\nபச்சை மண்ணுண்ணா நீங்க :p\nஹா ஹா.. என்னத்த சொல்ல காலப் பொருத்தமோ\n//ஒரு சில முக்கியமானவர்களைக் காணவில்லைப் போல கிடக்கு..;)//\n//மது,வந்தி, ஆதிரை, கண்கோன் போன்றவர்களின் கடிகளை ரசித்தேன்..//\nஐயோ... இது என்ன கொடுமை..\nஹா... ஹா... முடியல .. ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்...//\nபோட்டுத்தள்ள நிறையப் பேர் இருப்பதால் எனது வாக்கு போட்டுத்தள்ளுவோர் முற்போக்கு முன்னணிக்கே .............\n(இதை எல்லாம் எப்படி யோசிக்கிறீங்க ............... )//\nசுபாங்கன் பதில் போடுறார். யாராவது கும்மிக்கு வாறீங்களா\n////எல்லோருக்குமான கடி புரியுது... கன்கொனுக்கான விளக்கம் மட்டும் புரியல... :-(//\nபச்சை மண்ணுண்ணா நீங்க :p //\nஇப்பிடிக் கதையை மாற்றாமல் கேட்டால் கேட்ட கேள்விக்கு விடையளிக்கவும்...\nபதிவிலுள்ள பல உள்குத்துக்களை மிகவும் ரசித்தேன், லோஷனை அகில உலக இளம்பெண்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக போடாதமைக்கு கண்டனங்கள், ஆதிரையின் சின்னம் கலக்கல்,//\n//யோகாவுக்கு ஒரு சிறிய ஆலோசனை சுபாங்கனின் பதிவில் உள்ள வேட்பாளர்களின் தேர்தல் வாக்குறுதிகளை எழுதுங்களேன்.//\nஅவர் கும்முறதிலயே குறியா இருக்கார். நீங்க வேற\n//என்னுடைய வேட்புமனுவை தேர்தல் ஆணையாளர் நான் பச்சிளம் பாலகன் என்பதால் தள்ளுபடி செய்த செய்தியையும் இவ்விடத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.//\nஅப்ப எப்படி போஸ்டர், இலக்கம் எல்லாம்\n// கானா பிரபா said...\nஎல்லோருக்கும் டிசைனிங், எனக்கு மட்டும் என் படத்திலேயே டிசைனிங் ... இதை வன்மையாக கண்டிக்கின்றேன். //\nஉங்களுக்கு எப்பவுமே வித்தியாசமானதுதான் வரோ :)\n//என் வசனம் காலத்தின் தேவையை உணர்த்துகின்றது, //\n//இருக்கலாம். வலைப்பூ அரசியல் சூடு பிடித்திருக்கிறது... வேட்பாளர்கள் மோதுவதை விட கேவலமாகவும் மோதுகின்றனர். அரசியலில் உண்மையானவன் நல்லது செய்வான் பொய்யானவன் ஊழல் செய்வான். இங்கும் அது தான்.//\n//இருக்கலாம். வலைப்பூ அரசியல் சூடு பிடித்திருக்கிறது... வேட்பாளர்கள் மோதுவதை விட கேவலமாகவும் மோதுகின்றனர். அரசியலில் உண்மையானவன் நல்லது செய்வான் பொய்யானவன் ஊழல் செய்வான். இங்கும் அது தான்.//\nம் என்றழைப்பதன் மூலம் ஏற்றுக் கொள்கிறேன் என்கிறீர்களா\nஎதிர்வரும் தேர்தலில் அகசியம் எதிர்ப்பு குழுவினருக்கு என்ன சின்னம் \nஅதே கட்சிதான் அனானி, இலக்கம் மட்டும் வேண்டுமானால் வேறு கொடுக்கலாம்\nஇப்பிடிக் கதையை மாற்றாமல் கேட்டால் கேட்ட கேள்விக்கு விடையளிக்கவும்...//\nஅதைப் போஸ்டர் அடித்த அரசியல்வாதி, எதிர்கால ஜனாதிபதி, எதிர்கால ஐ.நா சபைத் தலைவர் கன்கோனைக் கேட்கவும். உளவுப்பிரிவு கொடுத்த போஸ்டரைப் போட்டது மட்டும்தான் நான்\n//இருக்கலாம். வலைப்பூ அரசியல் சூடு பிடித்திருக்கிறது... வேட்பாளர்கள் மோதுவதை விட கேவலமாகவும் மோதுகின்றனர். அரசியலில் உண்மையானவன் நல்லது செய்வான் பொய்யானவன் ஊழல் செய்வான். இங்கும் அது தான்.//\nம் என்றழைப்பதன் மூலம் ஏற்றுக் கொள்கிறேன் என்கிறீர்களா\nஉண்மையானவன் நல்லது செய்வான் பொய்யானவன் ஊழல் செய்வான்\n//அதைப் போஸ்டர் அடித்த அரசியல்வாதி, எதிர்கால ஜனாதிபதி, எதிர்கால ஐ.நா சபைத் தலைவர் கன்கோனைக் கேட்கவும். உளவுப்பிரிவு கொடுத்த போஸ்டரைப் போட்டது மட்டும்தான் நான் //\nஆதாரமில்லாத செய்தியை உளவுத் தகவலை வைத்து மட்டும் போட்டு எதிர்கால அமைச்சரின் எதிர்ப்பைச் சந்திக்கப் போவதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆதாரமில்லாத செய்தியை உளவுத் தகவலை வைத்து மட்டும் போட்டு எதிர்கால அமைச்சரின் எதிர்ப்பைச் சந்திக்கப் போவதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nபுகைப்பட ஆதாரத்தின் அடிப்படையிலேயே இட்டேன்\n//உண்மையானவன் நல்லது செய்வான் பொய்யானவன் ஊழல் செய்வான்\nகருணாநிதி மழுப்புவதைப் போல மழுப்பிக் கதைக்காமல் நேரடியாக விடையளிக்கவும்...\n//உண்மையானவன் நல்லது செய்வான் பொய்யானவன் ஊழல் செய்வான்\nகருணாநிதி மழுப்புவதைப் போல மழுப்பிக் கதைக்காமல் நேரடியாக விடையளிக்கவும்...\nஆங்கிலம் மட்டும் தெரிந்தால் போதாது. தமிழறிவும் வேண்டும், இல்லாவிட்டால் இவற்றை விளங்கிக்கொள்ளல் கடினம்தான்\n//புகைப்பட ஆதாரத்தின் அடிப்படையிலேயே இட்டேன் //\nவீடியோக்களே பொய்யாக உருவாக்கப்படும்போது புகைப்படங்களை எத்துணை நம்பி பதிவிட்டீர்கள்\n//புகைப்பட ஆதாரத்தின் அடிப்படையிலேயே இட்டேன் //\nவீடியோக்களே பொய்யாக உருவாக்கப்படும்போது புகைப்படங்களை எத்துணை நம்பி பதிவிட்டீர்கள்\nபுகைப்படங்கள் எடிட்டிங் செய்யப்பட்டவை என நிபுனர்களின் ஆதாரங்களைச் சமர்ப்பித்தபின் தொடர்ந்து இதுதொடர்பாகப் பேசுங்கள்.\n///உண்மையானவன் நல்லது செய்வான் பொய்யானவன் ஊழல் செய்வான்///\nஇணைய தளபதி சுபாங்கனின் பஞ்ச் டயலாக்\nஅண்ணா பிந்திய கருத்து தெரிவிப்புக்கு மனிக்கவும் எந்த கட்சியில் இணைவது என்று முடிவு செய்த பின்பு கருத்து தெரிவிக்க இருந்தேன் :p\n//வரப்போகும் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலையொட்டி சில பதிவர்கள் அரசியலில் இறங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்தன. இது தொடர்பான மேலதிக தகவல்களைப்பெற எமது உளவுப்பிரிவை உசுப்பிவிட்டதால் கிடைத்த பதிவர்களின் பதாகைகள் சில.//\nசுபாங்கன் அண்ணா இங்கு உளவுப்படை ஒன்று வைத்துள்ளமை தெரிய வந்து உள்ளது எனவே, அரசியலில் ஈடுபடும் பதிவர்கள் கவனம் எனவே, அரசியலில் ஈடுபடும் பதிவர்கள் கவனம்\n//பச்சிளம் பாலகர் பாதுகாப்பு கழகம்//\nஇந்த கட்சியில் வந்தி அண்ணாவின் தேர்தல் சின்னமே அவரின் வெற்றிக்கு சான்று\n//பஸ் பயண பாதுகாப்பு கட்சி//\nஅதிகமாக அரசியல் வாதியாக இவர் வந்தால் உங்கள் உளவு பிரிவிடம் மாட்டும் முதல் ஆள் இவர்தான்\nஒருவேளை இரட்டை வேடம் கூட அரசியலுக்கு வருவதுக்கான முன் ஏற்பாடோ (இவர் விஜய் கொலைவேறியர் வேராமே)\n//அகில உலக மொக்கையர் முன்னணி//\n(லோஷன் அண்ணா பாணியில்) வேண்டுமானால் இப்போதே குறித்து வைத்து கொள்ளுங்கள்... இவன் எதிர்காலத்தில் பெரிய மொக்கையவாதியாக வருவான்\n//பதிவுலக போட்டோ கடிகள் கட்சி//\nகவனம் உங்களுக்குத்தான் சுபாங்கன் அண்ணா உங்கள் உளவு பிரிவு கூட மொக்கை போட்டோ கமேண்டில் இவரிடம் சிக்க கூடும்\nநான் இந்த கட்சியில் தான் இணைய இருக்கிறேன் என்பதை உறுதியாக சொல்லி கொள்ளுகிறேன்\nஅண்ணாவை மகளிர் அமைச்சர் ஆக்குவது தம்பி (கச்சேரி ஆரம்பம் ஜீவா பாணியில்) அனுவின் பொறுப்பு\n// போட்டு தள்ளுவோர் முன்னணி///\nஇதற்குத்தான் என் பூரண ஆதரவு\n உங்க கட்சி பத்தி சொல்லவே இல்லையே அதுக்கும் ஆதரவு தந்து இருப்பேன்\nயார் முதல்ல வாறது எண்டு முக்கியம் இல்லை யார் லாஸ்ட்ல பெஸ்டா வாறது என்டதுதான் முக்கியம்\nஅட இப்போ தானே பார்த்தேன். நேற்றே பார்த்திருந்த இவங்கள்ல ஒருத்தருக்கு வாக்கு குத்தியிருக்கலாம்..... சும்மாவே வாக்குச்சீட்ட பார்த்து வாக்கு குத்துறதுக்குள்ள கண்ண கட்டுது...இதில இன்னும் கொஞ்சம் வேட்பாளர்களா..... இந்த அநியாயத்த தட்டி கேக்க யாருமே இல்லையா\nஅருமையான கற்பனை சகா, வாழ்த்துக்கள்\nநான் தான் கடைசி.....ஏழாவது தேர்தல் கூட இது இதில் ஏழு போட்டிருக்கிங்க உங்களுக்கு ஏழுமணிக்கு மேல் ஏழுமலையான் அருள் கிடைக்க வாழ்த்துக்கள் அத்தனையும் அருமை புல்லட்டின் அட்டையை பார்த்து கொள் என சிரித்துவிட்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nisaptham.com/2017/07/blog-post_74.html?showComment=1499725211642", "date_download": "2018-07-23T11:31:44Z", "digest": "sha1:RJMFCNOEHZZKWQHVG2R6KDODPFNRRHWD", "length": 26922, "nlines": 181, "source_domain": "www.nisaptham.com", "title": "எப்படி இருந்தது? ~ நிசப்தம்", "raw_content": "\nபதினைந்து பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கிய நிகழ்வு குறித்து ஒரே சொல்லில் இப்படித்தான் சொல்ல முடியும். இந்த ஒரு சொல்லுக்குப் பின்னால் ஏகப்பட்டவர்களின் உழைப்பும் ஒத்துழைப்பும் இருக்கிறது.\n‘சில பள்ளிகளுக்கு நூலகம் அமைத்துத் தருகிறோம். நீங்கள் வருவதாக இருந்தால் மட்டும் எளிமையாக நிகழ்ச்சி நடத்தலாம் என்று யோசனை. வர இயலுமா’ என்று திரு. உதயச்சந்திரனிடம் கேட்ட அடுத்த கணம் அவர் ஒத்துக் கொண்டார்.\nகரிகாலனை அழைத்துப் பேசுகையில் ‘நிகழ்ச்சியை யார் நடத்துவது’என்றார். ‘நிசப்தம்ன்னு வைச்சுக்கலாம். அத்தனை பேர் வேலை செய்வாங்க’ என்று சொன்னேன். அப்படித்தான் நிசப்தம் வாசகர் அமைப்பு என்ற பெயர் முடிவானது.\nஉண்மையிலேயே இவ்வளவு பலம் நம்மிடமிருக்கிறது என்பதை நான் உணர்ந்திருக்கவில்லை. நிகழ்ச்சி நடத்துவது பெரிய காரியமில்லை. இத்தனை ஒழுங்குடன் நேர்த்தியாக நடத்துவதற்குப் பின்னணியில் ஏகப்பட்ட பேர் தங்களது உழைப்பைச் செலுத்தியிருக்கிறார்கள்.\nசென்னையில் அண்ணா நூலகத்தினரிடம் பேசி இடத்தை முடிவு செய்வது, பதாகை அச்சடிப்பது, தேநீருக்கான ஏற்பாடு உள்ளிட்ட சகலத்தையும் கரிகாலன் பார்த்துக் கொண்டார். அவர் உடனிருந்தால் இருந்தால் போதும். எவ்வளவு பெரிய காரியத்தையும் செய்ய முடியும். ஒவ்வொரு பள்ளியிலும் பேசி அவர்களின் வருகையை உறுதி செய்தது அரசு தாமஸ். செயலருடன் கலந்துரையாடல் இருப்பதை அறிவித்து ‘என்ன கேள்விகளைக் கேட்கப் போகிறீர்கள்’ என்று தெரிந்து ஒரே கேள்விகள் திரும்பக் கேட்கப்படாமல், பெரும்பாலும் கல்வித்துறை சார்ந்த பொதுக்கேள்விகளாக இருக்கும்படி ஒழுங்கு செய்தது விஜயகுமார். ‘நான் என்ன வேலை செய்யட்டும்’ என்று தெரிந்து ஒரே கேள்விகள் திரும்பக் கேட்கப்படாமல், பெரும்பாலும் கல்வித்துறை சார்ந்த பொதுக்கேள்விகளாக இருக்கும்படி ஒழுங்கு செய்தது விஜயகுமார். ‘நான் என்ன வேலை செய்யட்டும்’ என்று தானாகக் கேட்டு வந்த பிரகாஷ்தான் நேரடி ஒளிபரப்புக்கான பணிகளைச் செய்தார். சுந்தர், ஜெயக்குமார், பாண்டியராஜன் போன்றவர்கள் அத்தனை பேருக்கும் முன்பாக அரங்கில் வந்து ஏற்பாடுகளைச் செய்து வைத்தார்கள்.\nதேர்ந்தெடுத்து வைத்திருந்த பள்ளிகளில் ஒரு பள்ளியைத் தவிர பிற அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் தலைமையாசிரியர்கள் வந்திருந்தார்கள். திருவாரூர் பள்ளிக் குழந்தைகள் மேடையில் பேசிக் காட்டினார்கள். ‘அரசுப் பள்ளிகளால் எதையெல்லாம் செய்ய முடியும்’ என்பதற்கான சாம்பிள் அந்தக் குழந்தைகள்.\nநிகழ்வில் ஒவ்வொரு பள்ளியிடம் புத்தகக் கட்டை கொடுப்பது சாத்தியமாகத் தெரியவில்லை. பள்ளி பற்றியக் குறிப்பைச் சொல்லி அந்தப் பள்ளியை ஏன் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பதற்கான காரணங்களைச் சொல்லி ஒவ்வொரு பள்ளிக்கும் சான்றிதழாகக் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்த போது ஹைதராபாத்தில் இருக்கும் கைலாஷ் வடிவமைத்துக் கொடுத்தார். குறைந்தது ஏழெட்டு முறையாவது திருத்தங்களைச் சொல்லியிருப்பேன். நள்ளிரவு வரைக்கும் இருவரும் விழித்திருந்து வடிவமைப்பைச் செய்தோம். சான்றிதழை அச்சிட்டுக் கொணர்ந்தவர் கோடீஸ்வரன்.\nபேராசிரியர் கல்யாணி, நாகேஸ்வரன், ரமணன், மருத்துவர் கலைச்செல்வி, பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், கவிதா முரளிதரன், தேவநேயன், செல்லமுத்து குப்புசாமி, ஜெயராஜ், சிவசக்தி, பாலபாரதி, உமாநாத், பரிசல் கிருஷ்ணா, அகரமுதல்வன், குகன் மாதிரியான நான் மதிக்கும் மனிதர்கள் அரங்கில் இருந்தார்கள். எஸ்.வி.சரவணன், குமணன், வெற்றிவேல், கரோனா கார்த்திகேயன் உள்ளிட்ட முக்கியமான நண்பர்கள் என்று நான் கருதுகிறவர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். செங்கல்பட்டு, பெங்களூர், மதுரை, கவுந்தப்பாடி, வேலூர் என்று வெளியூர்களிலிருந்து வந்திருந்து ‘நிகழ்வுக்காகத்தான் வந்தேன்’ என்று சொன்னவர்களுக்கு எப்படி நன்றியைச் சொல்வது\nவந்திருந்த அத்தனை பேருமே ஏதாவதொருவகையில் எனக்கு முக்கியமானவர்கள்தான். திருப்பதி மகேஷ், வினோத், அரவிந்த் உட்பட ஒவ்வொருவரையும் குறிப்பிட்டாக வேண்டும்.\nஉதயச்சந்திரன் மாதிரியான பொருத்தமான அதிகாரி- தமிழுணர்வும், கல்வித்துறையில் அவ்வளவு அக்கறையும், எளிமையும் கொண்டவர் கிடைத்தது மிகப்பெரிய வரம். எந்தக் கேள்வி கேட்டாலும் தயங்காமல் பதில் சொல்கிறார். அரங்கில் கேட்கப்பட்ட அத்தனை வினாக்களுக்கு ஏதாவதொரு திட்டத்தை ஏற்கனவே மனதில் வைத்திருக்கிறார். மாணவர்கள் அணியும் செருப்பின் எடை கூடுதலாக இருப்பதிலிருந்து, அதன் வடிவம், பள்ளிக்கூட பைகளில் இருக்கும் அறைகளின் போதாமை என்று சின்னச்சின்ன விஷயங்களைக் கூடத் துல்லியமாகச் சொன்னதெல்லாம்...ப்பா இன்னமும் சில ஆண்டுகளாவது இத்துறையில் அவர் தொடர வேண்டும் என்றும் அவரது பெருங்கனவுகளில் பத்து சதவீதமாவது சாத்தியமாக வேண்டுமென இறைவனை வேண்டிக் கொள்ளலாம். அந்தளவுக்கு நிறைவேறினாலும் கூட கல்வித்துறையின் பெரும் மலர்ச்சியாக இருக்கும்.\nயாரையும் முன்னிலைப்படுத்துவதாக இல்லாமல் பள்ளிகளுக்கும், கல்வித்துறைச் செயலருக்கும் ஒரு ஆத்மார்த்தமான உரையாடல் நடைபெறும் மேடையாக நிகழ்ச்சி அமைய வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது. அது முழுமையாக நிறைவேறியிருக்கிறது. இதே நிகழ்வை இன்னமும் விரிவாக்கி சில கருத்தரங்குகளை நடத்தலாம் என்று யோசனை ஓடுகிறது.\nஅரசு தாமஸின் தொகுப்புரை வரைக்கும் ஒவ்வொரு கணமும் வெகுவாகத் திட்டமிடப்பட்டு கனகச்சிதமாக நிகழ்ச்சி நிறைவுற்றது. இத்தோடு முடிந்துவிடவில்லை. இனி பாரதி புத்தாகலயம் மற்றும் மெரினா புக்ஸ் ஆகிய கடைகளிலிருந்து புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிற வேலையைப் பின் தொடர சில நண்பர்கள் பணியாற்றப் போகிறார்கள்.\nநிகழ்வை சாத்தியப்படுத்திய கோல்செஸ்டர் நண்பர்கள், சிலம்பரசன், வலசை, முத்துக்குமார், பத்மநாபன், அகமது குலாம் உள்ளிட்ட அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் நன்றி.\nஆச்சரியப்படுத்தும்விதமாக நிகழ்வில் அத்தனை குழந்தைகள் இருந்தார்கள். ‘உன்னை மாதிரி ஆகணும்ன்னு சொல்லியிருக்கேன்’ என்று ரமணன் தனது பேரனைக் காட்டிய போது என்ன பதிலைச் சொல்வது என்று தெரியவில்லை. கடவுளே இப்படியான சொற்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் உள்ளே இருக்கும் எல்லாவிதமான கசடுகளையும் தூக்கி வெளியே வீச வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன். அடுத்தவர்களின் நம்பிக்கைதான் நம்மை மென்மேலும் பக்குவப்படுத்துகிறது. தூய்மையும் ஆக்குகிறது.\nநிகழ்வினை நிழற்படங்கள் எடுத்துக் கொடுத்த ரமேஷ் ரக்சன். நூலகர்கள் இளங்கோ சந்திரசேகர், தினேஷ், கல்யாணி உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி. மெரினா புக்ஸ் மற்றும் பாரதி புத்தகாலயத்தாருக்கு என் அன்பு.\nகல்வித்துறைச் செயலரிடம் நான் அலைபேசியில் பேசுவதில்லை. பெரும்பாலும் குறுஞ்செய்திகள்தான். என்ன கேள்வி கேட்டாலும் ஒற்றைச் சொல்லில்தான் பதில் அனுப்புவார். ஆனால் உடனடியாக பதில் வந்துவிடும். நிகழ்ச்சி முடிந்த பிறகு நள்ளிரவில் ‘எனக்கு ரொம்பத் திருப்தி சார்’ என்று செய்தி அனுப்பினேன். மிகப்பெரிய சிரிப்பு ஸ்மைலியை அனுப்பி வைத்திருந்தார். அந்தவொரு பதிலைத்தான் மனம் எதிர்பார்த்திருந்தது.\nநிகழ்வின் இன்னும் சில நிழற்படங்கள்:\nமுக்கியமான பணிதான் என்றாலும் கூட இன்னமும் பயணிக்க வேண்டிய தொலைவு வெகு தூரம் என்று தெரியும். ஆனால் யானை பலம் நம்மிடம் இருக்கிறது என்று இப்பொழுது புரிகிறது.\nவாழ்த்துக்கள் சார்,தொடரட்டும் தங்களது இனிய பணிகள்.\n//உதயச்சந்திரன் மாதிரியான பொருத்தமான அதிகாரி- தமிழுணர்வும், கல்வித்துறையில் அவ்வளவு அக்கறையும், எளிமையும் கொண்டவர் கிடைத்தது மிகப்பெரிய வரம்//\nநன்றி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களே.\n//உண்மையிலேயே இவ்வளவு பலம் நம்மிடமிருக்கிறது என்பதை நான் உணர்ந்திருக்கவில்லை. நிகழ்ச்சி நடத்துவது பெரிய காரியமில்லை. இத்தனை ஒழுங்குடன் நேர்த்தியாக நடத்துவதற்குப் பின்னணியில் ஏகப்பட்ட பேர் தங்களது உழைப்பைச் செலுத்தியிருக்கிறார்கள்.//\nஇதுவும் எளிதில் அமையாது.இதனையும் ஒரு வரமாகவே கொள்ள வேண்டும்.\nஓட்டு எந்திர வடிவமைப்பு,அதனை சாத்தியப் படுத்தியது பற்றிய ஒரு கட்டுரையில் சுஜாதா சரியானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் பொறுப்புகளை பகிர்ந்தளித்ததை தவிர தான் பெரிதாய் ஒன்றும் செய்யவில்லை என்று தன்னடக்கத்துடன் கூறி,\n\"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து\nஎன்ற குறளை மேற்கோள் காட்டியிருப்பார்.அதில் குறிப்பிடப்பட்டுள்ள இவணும், அவனும் கிடைப்பது வரம் தான்.அந்த இவணும் ,அவனும் மணிக்கு கிடைத்திருக்கிறார்கள்.\nஉங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள்.\nவா.மணி.. இப்போது என் காதில்\nவாரேவா. மணி என்று கேட்கிறது.\nஉம்(ண்)மை ப்போல வ(ள)ரனுமென்று மூத்தோர் சொல் வெறும் வாழ்த்தல்ல., வரம்.\nநானும் நிகழ்வில் கலந்து கொண்டேன், மிக கட்சிதமாக நிகழ்ச்சி நடந்தது, அரசு தாமஸ் தொய்வில்லாமல் தொகுத்து வழங்கினார். நிறைவாக இருந்தது, உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள் மணி. நன்றி\n இன்னும் மேலும் மேலும் போகத்தான் போகிறீர்கள்\nமிக்க மகிழ்ச்சி. நல்ல நிகழ்வு. உதயசந்திரன் அவர்களின் வருகையும் அவரின் கல்வி சார்ந்த பேச்சும் ஆசிரியர்களாகிய எங்களை வியக்கவே செய்கின்றது. அருமையான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்து, எங்கள் பள்ளிக்கு புத்தகம் வழங்கியமைக்கு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்து கொள்கின்றேன். தொடரட்டும் உங்கள் எளிமை இனிமை அருமையான கல்வித் தொண்டு.. என்றும் நட்புடன் உங்கள் சரவணன்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ponmozhigal.com/2015/09/blog-post_69.html", "date_download": "2018-07-23T11:54:28Z", "digest": "sha1:ZWMC7NPU6PUQV6BOP653ADZBWOFQ3MY5", "length": 2062, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nமன நிறைவோடு கூடிய மகிழ்ச்சியும், தன்னடக்கமும்\nஎல்லாவகையான நோய்களையும் குணமாக்கும் சிறந்த மருந்துகள்.\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_8.html", "date_download": "2018-07-23T11:59:57Z", "digest": "sha1:AQJZNDS7NSGR6S5CIUOT55ACVRDQWDCP", "length": 15905, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "புத்தக சுமையை குறைக்க புதிய வழி", "raw_content": "\nபுத்தக சுமையை குறைக்க புதிய வழி\nபுத்தக சுமையை குறைக்க புதிய வழி முன்பெல்லாம் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மஞ்சள் பையிலும், நரம்பு பையிலும் புத்தகம், நோட்டுகள், சாப்பாட்டு பாத்திரத்தை அடுக்கிக் கொண்டு பள்ளிக்கு சென்றார்கள். 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஏதோ கொஞ்சம் புத்தகங்களை எடுத்துச் சென்றனர். ஆனால் இன்றைக்கு பள்ளிக்கு செல்லும் நம் மாணவர்களுக்கு மிகப்பெரிய புத்தக மூட்டையை தோளில் சுமந்து கொண்டு இடுப்பு எலும்பு வளைந்தபடி கஷ்டப்பட்டு தூக்கி சுமக்கிறார்கள். ஏன் இப்படி எல்லாவற்றிலும் நவீனம் புகுந்து விளையாடும் போது பள்ளி மாணவர்கள் மட்டும் புத்தக மூட்டையை சுமந்து செல்கிறார்கள். அதற்கு ஒரு வழி பிறக்காதா என்ற ஏக்கம் ஒவ்வொரு பெற்றோரிடமும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இப்படி புத்தகப் பையை சுமப்பதால் இடுப்பு எலும்பு தேய்வதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால் என்ன செய்வது குழந்தைகளின் படிப்பு முக்கியம் அல்லவா என்ற ஏக்கம் ஒவ்வொரு பெற்றோரிடமும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இப்படி புத்தகப் பையை சுமப்பதால் இடுப்பு எலும்பு தேய்வதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால் என்ன செய்வது குழந்தைகளின் படிப்பு முக்கியம் அல்லவா என பெற்றோர் தங்களை அமைதிப்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் இந்த புத்தக சுமையை குறைக்கவும் ஒரு அரசுப்பள்ளி வழி ஏற்படுத்தி, அதை நடைமுறையிலும் செயல்படுத்தி காட்டிவிட்டது. அந்த பள்ளிக்கு சென்று பார்த்தால் ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் அந்த வழியை கையாள முடியும். புதுக்கோட்டை அறந்தாங்கி ஒன்றியத்தில் மாங்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தான் அது. ஆம், தங்கள் மாணவர்களுக்கு இடுப்பு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக பல ஆண்டுகளாக புத்தக சுமையோடு வரும் மாணவர்களின் மனச் சுமையையும் குறைத்து இருக்கிறது அந்த பள்ளி. அதற்காக கல்வியின் தரம் குறைந்துவிட்டதாக எண்ணவேண்டாம். இதற்காக அந்த பள்ளி என்ன செய்தது தெரியுமா என பெற்றோர் தங்களை அமைதிப்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் இந்த புத்தக சுமையை குறைக்கவும் ஒரு அரசுப்பள்ளி வழி ஏற்படுத்தி, அதை நடைமுறையிலும் செயல்படுத்தி காட்டிவிட்டது. அந்த பள்ளிக்கு சென்று பார்த்தால் ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் அந்த வழியை கையாள முடியும். புதுக்கோட்டை அறந்தாங்கி ஒன்றியத்தில் மாங்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தான் அது. ஆம், தங்கள் மாணவர்களுக்கு இடுப்பு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக பல ஆண்டுகளாக புத்தக சுமையோடு வரும் மாணவர்களின் மனச் சுமையையும் குறைத்து இருக்கிறது அந்த பள்ளி. அதற்காக கல்வியின் தரம் குறைந்துவிட்டதாக எண்ணவேண்டாம். இதற்காக அந்த பள்ளி என்ன செய்தது தெரியுமா புத்தக பைகளை சுமந்து வந்த மாணவர்களைப் பார்த்த தலைமை ஆசிரியர் ஒரு முடிவுக்கு வந்து அனைத்து வகுப்பறையிலும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனி அலமாரிகளை உருவாக்கினார். அதில் புத்தகம், நோட்டுகளோடு மாணவன் பள்ளியில் சேர்ந்த நாள் முதல் அவனது நடவடிக்கைகள் அடங்கிய கோப்பு, அந்த கோப்பிலேயே அந்த மாணவனின் தினசரி, வாராந்திர, மாதாந்திர தேர்வு தாள்கள் அத்தனையும் வைக்க வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு பாட வகுப்புக்கும் அதற்கான புத்தகம், நோட்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதுமானது. மேலும், வீட்டுக்கு செல்லும் போது வீட்டுப் பாடம், அடுத்த நாள் தேர்வுக்கான நோட்டுப் புத்தகங்களை மட்டும் எடுத்துச் செல்லலாம். மற்றவை மாணவர்களின் அலமாரியில் பாதுகாக்கப்படும். இதனால் தங்களுக்கு புத்தக பை சுமக்கும் வேலையும், கவலையும் இல்லை என்று சந்தோஷப்படுகிறார்கள் அந்த பள்ளி மாணவர்கள். இந்த முறையை ஏன் அனைத்துப் பள்ளிகளும் கடைப்பிடிக்க கூடாது புத்தக பைகளை சுமந்து வந்த மாணவர்களைப் பார்த்த தலைமை ஆசிரியர் ஒரு முடிவுக்கு வந்து அனைத்து வகுப்பறையிலும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனி அலமாரிகளை உருவாக்கினார். அதில் புத்தகம், நோட்டுகளோடு மாணவன் பள்ளியில் சேர்ந்த நாள் முதல் அவனது நடவடிக்கைகள் அடங்கிய கோப்பு, அந்த கோப்பிலேயே அந்த மாணவனின் தினசரி, வாராந்திர, மாதாந்திர தேர்வு தாள்கள் அத்தனையும் வைக்க வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு பாட வகுப்புக்கும் அதற்கான புத்தகம், நோட்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதுமானது. மேலும், வீட்டுக்கு செல்லும் போது வீட்டுப் பாடம், அடுத்த நாள் தேர்வுக்கான நோட்டுப் புத்தகங்களை மட்டும் எடுத்துச் செல்லலாம். மற்றவை மாணவர்களின் அலமாரியில் பாதுகாக்கப்படும். இதனால் தங்களுக்கு புத்தக பை சுமக்கும் வேலையும், கவலையும் இல்லை என்று சந்தோஷப்படுகிறார்கள் அந்த பள்ளி மாணவர்கள். இந்த முறையை ஏன் அனைத்துப் பள்ளிகளும் கடைப்பிடிக்க கூடாது இந்த முறையை அரசாங்கமே எல்லா பள்ளிகளிலும் நடைமுறைக்கு கொண்டு வரலாமே. அப்படி கொண்டு வந்தால் மாணவர்களின் புத்தக சுமையை குறைப்பதுடன் இடுப்பு வலி, மன வலியையும் குறைக்கலாம். அதே வேளையில் கல்வித் தரம் குறையாமல் பார்த்துக்கொள்வதும் அவசியம். -ப.ரோ.மகிழினி\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nகடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து விரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இந்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல், அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் க…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_99.html", "date_download": "2018-07-23T11:47:14Z", "digest": "sha1:QSZFTPARAEJHD2MAZEWPJMPNQ6G6TVZY", "length": 21169, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "விடுதலைக்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சி", "raw_content": "\nவிடுதலைக்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சி\nவிடுதலைக்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சி கல்வியாளர் தி.அரிகோபாலன் இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் புரட்சி வேலூரில் நடந்தது. அது தான் வேலூர் சிப்பாய் புரட்சியாகும். 1806-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ந்தேதி இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட நாளாகும். பெரும் எண்ணிக்கையில் நாட்டுப்பற்று மிக்க இந்திய சிப்பாய்கள் ஏகாதிபத்திய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக புரட்சி போராட்டத்தில் ஈடுபட்ட தினம் அது. வேலூர் மாநகரின் கோட்டை பகுதியில் இந்திய சிப்பாய்கள் ஒரு நாள் முழுவதும் வெள்ளையர்களுக்கு எதிராக கலவரம் செய்தனர். ஆயுதம் ஏந்தி போராடினர். ஆங்கிலேயே அதிகாரிகளையும், ஆங்கிலேயே படை வீரர்களையும் சுட்டுக்கொன்றனர். சிறிய ரக பீரங்கிகளும் பயன்படுத்தப்பட்டன. இந்த கலவரத்தில் 350-க்கும் மேற்பட்ட ஆங்கிலேய படையினர் கொன்று குவிக்கப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்திய சுதந்திர வரலாற்று புத்தகத்தில் வீரத்தின் அடையாளமாய், பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாக அந்த நிகழ்வு அமைந்தது. இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆங்கிலேயர்கள் ஆற்காட்டில் இருந்து பெரும் படையை திரட்டினர். உயிரை துச்சமென மதித்து சுதந்திரத்துக்காக போராடிய நம் வீரர்களை படுகொலை செய்தனர். ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட்டனர். இந்த புரட்சி ஏற்படுவதற்கு முக்கியமான சில காரணங்கள் இருந்தன. அதாவது, 1805-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சிப்பாய்களின் சீருடையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இந்துக்கள் நெற்றியில் திலகமிடுவதும், முஸ்லிம்கள் தாடி, மீசை வளர்ப்பதும் தடைசெய்யப்பட்டது. ஐரோப்பியர்கள் அணியும் உடையை போன்று சீருடை அணிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் சென்னை தரைப்படையின் தலைமை கமாண்டரான ஜான் கிராடெக் என்பவர் நம்முடைய சிப்பாய்களின் தலையை சுற்றி தலைப்பாகை அணிவதற்கு தடை விதித்து தோலால் ஆன தொப்பி அணிய வேண்டும் என ஆணை பிறப்பித்தார். இந்த உத்தரவு இந்திய சிப்பாய்களாக இருந்த இந்து மற்றும் முஸ்லிம் ஆகிய இரு தரப்பினரையும் பெரும் அளவில் எரிச்சல் அடைய செய்தது. நமது சிப்பாய்கள் இந்த உத்தரவுகளை எதிர்த்தனர். 1806-ம் ஆண்டு மே மாதத்தில் புதிய விதிகளை எதிர்த்த நமது சிப்பாய்கள் சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு ஒரு இந்து மற்றும் முஸ்லிம் சிப்பாய்களுக்கு தலா 90 கசையடிகள் கொடுக்கப்பட்டன. அவர்கள் ராணுவத்தில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அதுபோக, 19 சிப்பாய்களுக்கு தலா 50 கசையடிகள் கொடுக்கப்பட்டன. அவர்கள் கிழக்கிந்திய கம்பெனியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வற்புறுத்தப்பட்டனர். இதனால் ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசு மீது கடுமையான அதிருப்தி ஏற்பட்டது. இந்த சூழலில் ஆங்கில படையினரால் தோற்கடிக்கப்பட்ட திப்பு சுல்தானின் மகன்கள், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களும் இந்த கலகத்தை தூண்டிவிட்டனர். வேலூர் கோட்டையில் குடியமர்த்தப்பட்டு இருந்த திப்புசுல்தானின் மகன்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஒன்று திரண்டு ஒரு திட்டத்தை தீட்டினர். அதன்படி, 1806-ம் ஆண்டு ஜூலை 9-ந்தேதி திப்பு சுல்தானின் மகள் திருமணத்துக்கு அனைவரும் ஒன்று கூடுவது போல நடித்து சிப்பாய் கலகத்தினை மிகச் சிறப்பாக அரங்கேற்றினர். சிப்பாய்கள் அல்லாத மற்ற குடிமக்கள் சிப்பாய் கலகத்தில் ஈடுபட்டதின் நோக்கம் சரியாக தெரியவரவில்லை என்றாலும், மைசூரு சாம்ராஜ்யம் முழுவதும் ஒரு பெரும் எழுச்சியை உண்டாக்க முயன்றது போலத் தோன்றுகிறது. ஆனாலும் துரதிருஷ்டவசமாக திப்பு சுல்தானின் மகன்கள் கலகம் தொடங்கிய பின் தலைமை ஏற்கத் தயங்கி பின்வாங்கினார்கள். சிப்பாய் புரட்சிக்கு பின்பு அதில் ஈடுபட்ட 3 மெட்ராஸ் பட்டாலியன்கள் முழுவதுமாக கலைக்கப்பட்டன. கலகத்திற்குக் காரணமாக இருந்த மத உணர்வை புண்படுத்தும் சீருடையை அணிய உத்தரவிட்ட மூத்த பிரிட்டிஷ் அதிகாரிகள் இங்கிலாந்திற்கு திரும்ப அழைக்கப்பட்டனர். தலைமை கமாண்டர் இங்கிலாந்து திரும்பி செல்ல பயண செலவு கூட கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தொப்பி அணிய கோரிய உத்தரவு ரத்து செய்யப்பட்டது. மெட்ராஸ் கவர்னர் வில்லியமும் திரும்ப அழைக்கப்பட்டார். 1806-ம் ஆண்டு வேலூரில் நடந்த சிப்பாய்புரட்சி இந்தியா முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல. இதுதான் இந்திய விடுதலை போராட்டத்தின் முதல் புரட்சி என்று தமிழக வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்படுகிறது. மேலும் இந்த புரட்சி தான் 1857-ம் ஆண்டு நிகழ்ந்த புகழ்மிக்க புரட்சிக்கும் வித்திட்டது என்றால் மிகையல்ல. சிப்பாய் புரட்சியின் நினைவாக வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகே நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் மாவட்ட கலெக்டர் முதல் பொதுமக்கள் வரை ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாம் அனைவரும் நம் வீரர்களின் தியாகத்தை போற்ற கடமைப்பட்டு உள்ளோம். நாளை (ஜூலை 10-ந் தேதி) வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு நாள். வாசகர்கள் தங்கள் கட்டுரைகளை 4thp-a-ge@dt.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். கட்டுரைகள் தொடர்பான வாசகர்களின் கருத்துகளை feedback@dt.co.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 9176448888 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலமும் தெரிவிக்கலாம்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nகடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து விரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இந்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல், அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் க…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/14169", "date_download": "2018-07-23T11:28:35Z", "digest": "sha1:OV6KWTWP3YFQJIIVCWGJNPXANNLFAGWK", "length": 23556, "nlines": 114, "source_domain": "www.virakesari.lk", "title": "கொழும்பு நகரை வெளிச்சத்துடன் மங்கலகரமாக்கும் சுற்றுலாத்துறை பண்டிகை விழா | Virakesari.lk", "raw_content": "\n2020 வரை தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை - மஹிந்தானந்த\nபொலிஸாரின் அபராத புத்தகத்தை கிளித்தெறிந்தவர் கைது\n3 வயது சிறுவன் மீது அசிட் வீசிய மூவர் கைது\n\"ஊடகங்கள் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் கருவியாக செயற்பட வேண்டும்\"\nஅரசியல்வாதிகளின் கொள்கைகள் ஆளுமையில் வெளிப்படாமையே அரசியலின் மோசமான நிலை - ஜனாதிபதி\nவிடுதலைப்புலிகளின் பாடல் வரிகளால் வவுனியாவில் மக்கள் அச்சத்தில்\nநாடளாவிய ரீதியில் போராட்டத்திலீடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்\nஇலங்கை வசமானது தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடர்\nஇலங்கையில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள்- ஐ.நா. அறிக்கை\nசெம்மணி மனித எலும்புக்கூடு : விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸார் அசமந்தம்\nகொழும்பு நகரை வெளிச்சத்துடன் மங்கலகரமாக்கும் சுற்றுலாத்துறை பண்டிகை விழா\nகொழும்பு நகரை வெளிச்சத்துடன் மங்கலகரமாக்கும் சுற்றுலாத்துறை பண்டிகை விழா\nசுற்றுலா பண்டிகையின் பருவ காலத்துடன் கொழும்பு நகரை, இவ்வருடத்தின் டிசம்பர் மாதத்தின் 20 ஆம் திகதியிலிருந்து 23 ஆம் திகதி வரை ஒரு சுற்றுலாப் பயணிகளை கவரும் ஒரு புதுமையான நகராக மாற்றுவதற்காக எல்லாப் பங்கங்களிலிருந்தும் செயல்முறைக்கு உகந்த திட்டங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nஇலங்கையின் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத மற்றும் விவகாரங்களுக்கான அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இயங்கும் சுற்றுலாத் துறையானது இந்த டிசம்பர் மாதத்தில் சுற்றுலாத்துறை பண்டிகை விழாவின் இரண்டாவது கட்டத்தை செயற்படு்த்த திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது.\nஇந்த அருமையான அரிதான நிகழ்வுக்குப் பின்னால் உள்ள திட்டமென்னவென்றால் சுற்றுலாப் பருவ காலம் உச்ச நிலையிலுள்ள வேளையில் ஒரே இடத்தில் இலங்கையின் உணவு, கலாசாரம், இரத்தினக்கல், கைத் தொழில் பொருட்கள், தேயிலை, வியாபாரம் மற்றும் பொழுது போக்குகள் என்பவற்றை தௌிவாக விளங்குவதாகும்.\nஇலங்கை சுற்றுலாத்துறை மூலங்களின் அறிக்கையின்படி கடைசியாக நடந்த சுற்றுலா பண்டிகை விழாவை விட இவ்வருட சுற்றுலா பண்டிகை விழா பெரியதாகவும், சிறப்பானதாகவும் காணப்படும்.\n2016 ஆம் ஆண்டிற்கான சுற்றுலா பண்டிகை விழா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சுற்றுலா அபிவிருத்தி, கிறி்ஸ்தவ மத மற்றும் காணி விவகாரங்களுக்கான அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகியோரால் இம் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படும். அதேவேளை இம் மாதம் 23 ஆம் திகதி இடம்பெறும் குறித்த நிகழ்வின் இறுதி வைபவத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்குவார்.\nகுறித்த நான்கு நாள் நிகழ்விற்கும் பிரதம அதிதிகள் மற்றும் ராஜதந்திர அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட பிரமுகர்களின் வருகை எதிர்பார்க்கப்படுகின்றது. சுற்றுலாப் பண்டிகை விழாவானது சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் திட்டமாகும்.\nசுற்றுலா பருவ காலத்திலே வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் நகர ஹோட்டல்கள் நிரம்பியிருக்கும் போது சுற்றுலாத்துறையுடன் தொடர்பான நெறிப்படுத்தப்பட்ட இவ்வாறான நிகழ்வொன்று இல்லாததை உணர்ந்த அமைச்சர், எல்லா சுற்றுலாத்துறை பங்குதாரர்களையும் ஒன்றிணைக்கும் முகமாக பல நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய நிகழ்வொன்றை ஒழுங்கு செய்ய தீர்மானித்தார். குறித்த நிகழ்வானது உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கும் வகையில் இராணுவ வீரர்கள் மற்றும் இசைக் குழுவின் இடைவிடாத பொழுது போக்குகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலாசார நிகழ்வுகளை உள்ளடக்கி இருக்கின்றது.\nஅதேவேளை நகரத்தை சூழவுள்ள பிரதேசங்களை பிரகாசிக்கச் செய்வதற்காக சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான அமைச்சு எல்லா நிறுவன துறைகளுக்கும் சுற்றுலா பருவகால பண்டிகையின் போது தமது கட்டிடங்களை ஔிபெறச் செய்யுமாறு வேண்டிக் கொண்டது.\nஇந்த நிகழ்வின் விளைவாக 2016 ஆம் ஆண்டின் சுற்றுலாப் பருவகால பண்டிகையின் போது கொழும்பு நகரானது ஔிபெற்று உலகிலுள்ள முக்கிய நகரங்களுடன் போட்டியிடக்கூடிய வகையிலான ஒரு உயிரோட்டமான சூழல் உருவாக வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\n“எனது எண்ணம் என்னவென்றால் நாட்காட்டி அடிப்படையில் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதாகும். அப்போதுதான் எமது நாட்டை தரிசிக்க முடியுமான பொழுதுபோக்கு, உல்லாச நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாம். நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொழும்பு நகரிலே சூரியன் அஸ்தமித்தால் செய்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை எனக் கூறுகின்றனர்.\nஇந்த நிகழ்ச்சியானது சுற்றுலாப் பயணிகளுக்கு அவசியமான உல்லாசங்களை, பொழுது போக்குகளை வழங்குவதோடு எமது சுற்றுலாத்துறை கவர்ச்சியையும் மேம்படுத்துகிறது” என அமைச்சர் ஜோன் அமரதுங்க 2016 ஆம் ஆண்டிற்கான சுற்றுலா பருவகால பண்டிகையின் நோக்கம் தொடர்பில் தெரிவித்திருந்தார்.\nநான்கு நாள் நிகழ்வின்போது நிறைவேற்றப்பட விருக்கும் நிகழ்வுகளாக இராணுவ, கடற்படை மற்றும் பொலிஸ் படைகளின் பாண்ட் வாத்திய நிகழ்வுகள், பல்வேறுபட்ட குழு இசைநிகழ்ச்சிகள், கிறிஸ்தவ பக்திப் பாடல் நிகழ்வுகள், பூர்வீக விளையாட்டுக்கள் மற்றும் கலாசார நிகழ்வுகள் என்பன உள்ளன.\nமேலும் சுதந்திர சதுக்கத்தின் சூழலை சிறுவர்களுக்காக விஷேடமாக தயாரிக்கப்பட்ட உல்லாசப்பகுதியாக அமைத்துள்ள அதேவேளை, இளம் வயதினருக்கு முழுமையான பொழுது போக்கை வழங்கும் சூழலாக அமைந்துள்ளது. இதேவேளை, உலகின் பல்வேறு விதமான வியாபாரப்பண்டங்களை உள்ளடக்கிய சந்தையிலே பெரியவர்கள் பொருட்களை வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவர்.\nகுறித்த செயற்திட்டங்களுக்கு வாசனைதரும் வகையில் குறித்த சுற்றுலா பண்டிகையானது கொழும்பிலுள்ள பிரதான நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் உணவு மற்றும் பானங்களை உள்ளடக்கி இருக்கும் அவைகளில் இலங்கையின் பல்வேறுபட்ட சமையல்கள் பற்றி தரிசிப்பவர்களை கற்பதற்கும் அனுபவம் பெறுவதற்குமான ஏற்பாடுகளும் அனுபவம் பெறுவதற்குமான ஏற்பாடுகளும் காணப்படுகின்றன.\nமேலும் சர்வதேச சமையல்களாக மன்கோலியன, அராபி, சைனா, மலேசியா, தாய்லாந்து, கொரியா, இத்தாலி, இன்தியா, ஜபான், இந்தேனேசியா மற்றும் ஏனைய விசேட சுவையான உணவுகள் விலைக்கு விற்கப்படும்.\nமேலும் இலங்கை தேயிலை சபை, தேயிலையை சுவைப்பதற்கான ஒரு மத்திய நிலயைத்தை செயற்படுத்தும். அதில் இலங்கைக்கு உள்ள பல்வேறு விதமான தேயிலை வகைகள் காட்சிப்படுத்தப்படும்.\nஇலங்கையின் கலாசாரம் மற்றும் புராதனவியலை வெளிப்படுத்தும் வகையில் போடோ பிரதிகள், செயற்கை பிரதிகள் மற்றும் புத்தகங்கள் மூலம் காட்சிப்படுத்தி கலாசார மத்திய நிலையத்தால் வெளிக்காட்டப்பட்ட காட்சிப்படுத்துகை சுற்றுலாப் பயணிகளை கவரும் மிக முக்கிய விடயமாக காணப்பட்டது.\nமாணிக்கம் மற்றும் ஆபரணங்களுக்கான அதிகாரசபை இலங்கையின் மாணிக்கங்களை காட்சிப்படுத்தி ஒரு கண்காட்சியை ஒழுங்கு செய்யும். அங்கு விற்பனையாகாது மீதமாகவுள்ள மாணிக்க வகைகள் குறைந்த விலையில் விற்கப்படும். மிருகவியல் திணைக்களமும், காட்டு விலங்குகளின் வாழ்க்கை தொடர்பான திணைக்களமும் வனவியல் வாழ்கை மற்றும் இலங்கையின் மிருகவியல் தொடர்பான காடுகள் பூங்காக்கள் பற்றிய கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும். அது உண்மையில் காட்டு விலங்குகளின் வாழ்கை பற்றி விருப்பமுள்ளவர்களுக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும்.\nகொழும்பின் சில தெரிவு செய்யப்பட்ட ஹோட்டல்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளை, கிறிஸ்தவப் பாட்டு, மற்றும் ஏனைய நிகழ்வுகள் இடம்பெறும் அந்த அரங்குகளுக்கு வருவதற்கும், அங்கிருந்து திரும்ப செல்வதற்கும் “Colombo City Tour” இனால் இரண்டு தட்டு பேரூந்து ஏற்பாடு செய்யப்படும்.\n2016 ஆம் ஆண்டின் சுற்றுலாப் பருவகால பண்டிகையானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இராஜதந்திரிகள் மற்றும் உயர் சமுதாயங்களுக்கு சிறந்த உணர்வையும் கொண்டாட்ட உணர்வையும் நிச்சயம் வழங்கும் என்பதுடன் சுற்றுலா முன்னேற்றத்திற்கும் ஒரு தனித்துவமான பாதையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nசுற்றுலா பண்டிகை பருவ காலம் கொழும்பு நகர் டிசம்பர் மாதம் சுற்றுலாப் பயணி புதுமையான நகரம் செயல்முறை திட்டங்கள் ஜோன் அமரதுங்க\nபாரம்பரிய விளையாட்டுக்களுக்கு கால மாற்றத்திற்கு ஏற்ற ஒழுக்கக்கோவை தேவை'; நிரோஷ்\nதமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் காலத்திற்கு உரிய மாற்றங்களுடன் நடைபெறவேண்டும் என வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.\n2018-07-23 09:52:00 பாரம்பரிய விளையாட்டுக்கள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மாட்டுவண்டிச் சவாரிப்போட்டிகள்\nசடகோபன் தலைமையில் தமிழ் மொழி தின போட்டி\nஅகில இலங்கை தமிழ் மொழித் தின தேசிய நிலைப்போட்டிகள் கடந்த 14, 15 ஆம் திகதி கல்வியமைச்சிலும் 21, 22 ஆம் திகதி கொழும்பு பம்பலபிட்டி இந்துக் கல்லூரியிலும்....\n2018-07-22 11:54:35 தமிழ் சடகோபன் போட்டி\nவத்தளை, கெரவலப்பிட்டிய வித்தியாலோக மகா வித்தியாலயத்தில் நாளை மறுதினம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரத்த தான முகாமொன்று இடம்பெறவுள்ளது.\n2018-07-20 16:10:32 இரத்த தானம் வத்தளை பொலிஸ்\nயாழில்.மாபெரும் பட்டம் விடும் போட்டி\nயாழ். அரியாலை சரஸ்வதி விளையாட்டு கழகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்டு வரும் முன்னோடி போட்டிகளில் ஒன்றாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பட்டம் விடும் போட்டி நடைபெற்றது.\n2018-07-16 10:42:26 பட்டம் விடும் போட்டி சரஸ்வதி விளையாட்டு கழகம்\nசிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்ட நாவல்கள், சிறுகதையின் அறிமுக நிகழ்வு\nசிங்கள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதையின் அறிமுக நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.\n2018-07-16 10:19:18 மொழி பெயர்க்கப்பட்ட நாவல்கள் சிறுகதை\n2020 வரை தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை - மஹிந்தானந்த\nபொலிஸாரின் அபராத புத்தகத்தை கிளித்தெறிந்தவர் கைது\n\"ஊடகங்கள் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் கருவியாக செயற்பட வேண்டும்\"\nவட மாகாண ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்\nநாடளாவிய ரீதியில் போராட்டத்திலீடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/28524", "date_download": "2018-07-23T11:28:13Z", "digest": "sha1:VQDPNXSBHNR7GTPFY2TUSI3LU2M7V75H", "length": 11070, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "கேபிள் இல்லாத காந்த சக்தி மூலம் இயங்கும் லிப்ட் விரைவில்!!! | Virakesari.lk", "raw_content": "\n2020 வரை தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை - மஹிந்தானந்த\nபொலிஸாரின் அபராத புத்தகத்தை கிளித்தெறிந்தவர் கைது\n3 வயது சிறுவன் மீது அசிட் வீசிய மூவர் கைது\n\"ஊடகங்கள் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் கருவியாக செயற்பட வேண்டும்\"\nஅரசியல்வாதிகளின் கொள்கைகள் ஆளுமையில் வெளிப்படாமையே அரசியலின் மோசமான நிலை - ஜனாதிபதி\nவிடுதலைப்புலிகளின் பாடல் வரிகளால் வவுனியாவில் மக்கள் அச்சத்தில்\nநாடளாவிய ரீதியில் போராட்டத்திலீடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்\nஇலங்கை வசமானது தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடர்\nஇலங்கையில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள்- ஐ.நா. அறிக்கை\nசெம்மணி மனித எலும்புக்கூடு : விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸார் அசமந்தம்\nகேபிள் இல்லாத காந்த சக்தி மூலம் இயங்கும் லிப்ட் விரைவில்\nகேபிள் இல்லாத காந்த சக்தி மூலம் இயங்கும் லிப்ட் விரைவில்\nகேபிள் ஏதும் இல்லாமல் காந்த சக்தி மூலம் இயங்கும் லிப்ட் விரைவில் நடைமுறைக்கு வரும் என ஜேர்மனி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஜேர்மனியில் உள்ள உலகின் மிகப்பெரிய லிப்ட் தயாரிப்பு நிறுவனமானது புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பொதுவாக லிப்ட் ஆனது கேபிள்கள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் கேபிள் ஏதும் இல்லாமல் காந்த சக்தி மூலம் இயக்கும் லிப்டை இந்த நிறுவனம் உருவாக்கி வருகிறது.\nஇந்த லிப்டானது காந்த சக்தி மூலம் சுவரில் பொருத்தப்பட்டிருக்கும். இது மேலே, கீழே மற்றும் பக்கவாட்டில் நகரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனோடு பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார் பக்கவாட்டில் திரும்பி லிப்டை நகர்த்தி கொண்டு செல்லும். இதன் மூலம் ஒரு கட்டிடத்திலிருந்து அதனை ஒட்டியுள்ள மற்றொரு கட்டிடத்திற்கும் செல்ல முடியும்.\nபுதியதாக வடிவமைக்கப்பட்ட இந்த லிப்ட் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். ஒரே நேரத்தில் எத்தனை லிப்ட்களை வேண்டுமானாலும் இந்த காந்த வழித்தடத்தில் இயக்க முடியும். இதன் மூலம் கட்டிடங்களில் லிப்ட்க்கான இடத்தை வடிவமைப்பதை எளிதாக்க முடியும். ஆனால் இதன் விலை மிகவும் அதிகமாகும்.\n2020 ஆம் ஆண்டில் பெர்லினில் உள்ள கட்டிடத்தில் இந்த லிப்ட் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதில் பயணம் செய்வது சாதாரண லிப்டில் பயணம் செய்வது போல் இருக்கும். பயப்பட தேவையில்லை என்றும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.\nகேபிள் காந்த சக்தி லிப்ட் ஜேர்மனி\nகூகுளுக்கு எதிராக 5 பில்லியன் தண்டப் பணம்\nஐரோப்பிய ஒன்றியமானது கூகுள் இணையத்தள நிறுவன அன்ரொயிட் செயற்பாட்டு முறைமை தொடர்பில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தண்டப் பணத்தை விதித்துள்ளது.\n2018-07-19 08:36:23 கூகுள் ஐரோப்பிய டொலர்\nகூகுள் பலூன் ''வைபை'' யை வழங்காது -ஹரீன்\nகூகுள் பலூன் திட்டம் 4-ஜீ வலையமைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதே ஒழிய ''வை -பை'' வலயத்தை அமைக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட ஒன்றல்ல.\n2018-07-17 18:27:29 கூகுள் பலூன் வைபை\nViber பாவனையாளர்களின் பிரத்தியேக தரவுகளின் பாதுகாப்பை உறுதிசெய்கிறது\nநாளுக்குநாள் உலகில் சமூகவலைத்தளங்களில் பாவனையாளர்களின் பிரத்தியேக தரவுகளின் பாதுகாப்பானது கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகின்றது. அண்மையில் கூட பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த பாவனையாளர்களின் தரவுகள் வேறு ஒரு நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் பேஸ்புக் நிறுவுனர் கூட தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.\n2018-07-17 17:53:31 viber பாதுகாப்பு சமூகவலைத்தளங்கள்\nவட்ஸ்சப் பாவனையாளருக்கு புதிய சிக்கல்\nவட்ஸ்சப் குறுந்தகவல்களை மற்றவர்களுக்கு பரிமாறுவதன் மூலம் பாரிய அசௌகரியத்துக்கு முகம் கொடுக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-07-12 16:37:43 வட்ஸ்சப் என்ட்ரோய்ட் என்ட்ரோய்ட பீட்டா\nவாரென் பபெட்டை பின்னுக்குத் தள்ளிய மார்ச் சக்கர்பேர்க்\nபேஸ்புக் நிறு­வுனர் மார்க் சக்­கர்பேர்க் உலக பணக்­கா­ரர்கள் பட்­டி­யலில் வாரென் பபெட்டை பின்­னுக்குத் தள்ளி மூன்­றா­வது இடத்­துக்கு முன்­னே­றி­யுள்ளார்.\n2018-07-08 14:03:44 பேஸ்புக் வாரென் பபெட்டை அமேசன்\n2020 வரை தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை - மஹிந்தானந்த\nபொலிஸாரின் அபராத புத்தகத்தை கிளித்தெறிந்தவர் கைது\n\"ஊடகங்கள் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் கருவியாக செயற்பட வேண்டும்\"\nவட மாகாண ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்\nநாடளாவிய ரீதியில் போராட்டத்திலீடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-23T11:17:42Z", "digest": "sha1:IDVQ3VHE3IMHOTPNVU77V7OIBVMG2XPD", "length": 6054, "nlines": 100, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "எழுத்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : எழுத்து1எழுத்து2\n(ஒரு மொழியில் உள்ள ஒலிகளுக்குத் தரப்பட்டுள்ள) வரிவடிவம்.\nகதை, கட்டுரை, கவிதை போன்றவற்றின் பொதுப்பெயர்; எழுத்தாளரின் நடை.\n‘என் எழுத்து அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்’\n‘அவருடைய எழுத்தில் மனத்தைப் பறிகொடுத்தவர்கள் பலர்’\n(ஒரு செய்தி, புகார் முதலியவற்றின்) எழுதிய வடிவம்.\n‘சம்பவத்தைப் பற்றி எழுத்து மூலமாகப் புகார் கொடுத்திருக்கிறீர்களா\n‘ஊருக்கு எழுத்து போட வேண்டும்’\n‘என்னுடைய எழுத்து இப்படி இருக்கும்போது யாரைப் போய் நோவது\n‘‘அவரவர் எழுத்துப்படிதான் எல்லாம் நடக்கும்’ என்று அவர் சலித்துக்கொண்டார்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : எழுத்து1எழுத்து2\nஇலங்கைத் தமிழ் வழக்கு (திருமண) பதிவு.\n‘நாளைக்கு என் மகளுக்கு எழுத்து. நீங்கள்தான் சாட்சிக் கையெழுத்துப் போட வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aatcichcol.blogspot.com/2011/03/premeditated-provincialised-staff.html", "date_download": "2018-07-23T11:52:11Z", "digest": "sha1:OVTYZ5BM7EQPOKNVUTVHJMMEI3BK57HA", "length": 17888, "nlines": 295, "source_domain": "aatcichcol.blogspot.com", "title": "ஆட்சிச்சொல்: Premeditated ---- Provincialised Staff", "raw_content": "\nPremeditated - திட்டமிட்டுச் செய்யப்பெற்ற\nPremium - தவணைக் கட்டணம்; பரிசில்; ஊக்க ஊதியம்\nPre-natal - பேறு காலத்திற்கு முந்திய\nPreoccupied - பிறிது கவனமான; முன்னீடுபாடு\nPreparation - முன்னேற்பாடு; ஆயத்தம்\nPrerequisite - முற்படு தேவை\nPrerogative - தனிச் சிறப்புரிமை; மேதக உரிமை\nPre-school - புகுமுகப் பள்ளி\nPrescribe - மருந்து குறிப்பிடு; அறுதியிடு; குறிப்பிடு\nPrescribed procedure - குறிப்பிடப்பெற்ற நடைமுறை\nPrescription - மருந்துக் குறிப்பு\nPresence - முன்னிலை; உளதாம் தன்மை; இருத்தல்\nPresent - பரிசு; நிகழ்காலம்; வந்திருத்தல்; அளி; வழங்குநர்; பிறப்பிப்பவர்\nPresent value - தற்போதைய மதிப்பு\nPresentation - அன்பளிப்பு; முன்னிலைப் படுத்தல்; அறிமுகப்படுத்தல்\nPreservation - பேணிக்காத்தல்; பதனம்\nPresiding officer - தலைமை ஏற்பவர்; தலைவர்\nPress - அச்சுப் பொறி; அச்சகம்; இதழ்; வற்புறுத்து; அழுத்து; அமுக்கு\nPress Act - அச்சகச் சட்டம்\nPress Communique - இதழ்களுக்கான ஏற்பு பெற்ற அறிவிப்பு\nPress cutting - இதழ் வெட்டுத் துணுக்கு\nPress Gallery - செய்தியாளர் மாடம்\nPress release - இதழ்ச் செய்திக் குறிப்பு\nPressing need - நெருக்கடித் தேவை; இன்றியமையாத் தேவை\nPressure - அழுத்தம்; தொல்லை; செல்வாக்கு\nPrestige issue - பீடுணர்வுப் பொருண்மை\nPresumption of fact - பொருண்மைத் துணிபு\nPretend - பாசாங்கு செய்\nPretext - பொய்க்காரணம்; சாக்குப்போக்கு\nPreventive Measures - தடுப்பு நடவடிக்கைகள்\nPreview - முற்காட்சி; வெள்ளோட்டம்\nPrice - விலை; மதிப்பளவு\nPrice control - விலைக் கட்டுப்பாடு\nPrice list - விலைப் பட்டியல்\nPriced inventory - விலை விவரப்பட்டியல்\nPrima facie - முதல் நோக்கில்\nPrimary - முதல் நிலை; தொடக்கம்; முதல் நிலையான; அடிப்படையான\nPrimary evidence - முதல்நிலைச் சான்று\nPrimary school - தொடக்கப் பள்ளி\nPrime Minister - தலைமை அமைச்சர்\nPrimogeniture - தலைமகன் உரிமை; முந்து பிறப்புரிமை\nPrincipal - அசல்; முதல்; முதல்வர்\nPrinting Press - அச்சகம்; அச்சுப்பொறி\nPrior sanction - முன் ஒப்பளிப்பு\nPriority - முந்துரிமை; முதன்மை\nPrison - சிறை; காவற்கூடம்\nPrivacy - தனிமை; மறைப்பு நிலை\nPrivate - தனிப்பட்ட; தனிமுறையான\nPrivate correspondence - தனிமுறைக் கடிதத் தொடர்பு\nPrivate Limited Company - வரையறுக்கப்பட்ட தனியார் நிறுமம்\nPrivate Road - தனியார் சாலை\nPrivate school - தனியார் பள்ளி\nPrivilege - சிறப்புரிமை; தனிச் சலுகை\nPrivilege leave - உரிமை விடுப்பு\nProbability - நிகழக்கூடியது; நம்பக்கூடியது\nProbably - ஒருவேளை; பெரும்பாலும்\nProbate - விருப்புறுதி மெய்ப்பிதழ்; விருப்புறுதிச் சான்றிதழ்\nProbation - தகுதிகாண் பருவம்\nProbation Officer - நன்னடத்தைப் பொறுப்பு அலுவலர்\nProbation period - தகுதிகாண் பருவ காலம்\nProblem - சிக்கல்; புதிரி\nProceedings in open Court - நீதிமன்ற •வெளிப்படை விசாரணை\nProceeds - விளைபொருள்; விளை பயன்; ஊதியம்\nProcess - செய்முறை; கட்டளை\nProcess (Courts) - நீதிமுறைக் கட்டளை\nProclamations - அரசுச் சாற்றாணை; அரசுப் பொது அறிவிப்பு\nProcrastinate - காலந்தாழ்த்து; தள்ளிவை\nProduce, Product - விளையுள்; விளைபொருள்\nProducer - விளைவிப்போர்; உற்பத்தியாளர்; தயாரிப்பாளர்\nProduction - உற்பத்தி; விளைவாக்கம்; தாக்கல் செய்தல்; அளித்தல்\nProduction of document - ஆவணம் தாக்கல் செய்தல்\nProduction, supply and distribution - உற்பத்தி, வழங்கல் மற்றும் பகிர்வு\nProductive - ஆக்கவளமுடைய; செழிப்பான\nProfession - வாழ்க்கைத் தொழில்\nProfessional misconduct - தொழில் முறை ஒழுக்கக்கேடு\nProficiency - செயல்திறனை; தேர்ச்சி; வல்லமை\nProfit - (ஆதாயம்) ஊதியம்\nProfit and loss account - ஊதியம், இழப்புக் கணக்கு\nProfiteering - கொள்ளை ஊதியம் (ஆதாயம்) அடைதல்\nProforma - முறையான படிவம்\nProforma account - ஒப்படைப்புக் கணக்கு\nProforma invoice - ஒப்படைப்புப் பொருள் விவரப்பட்டி\nProfound - ஆழ்ந்து; அளவிடற்கரிய\nProfusely - அளவின்றி; தாராளமாக; மிகுதியாக\nProgeny - வழித் தோன்றல்; வழித்தோன்றியவை\nProgramme - நிகழ்ச்சி நிரல்; திட்டம்; செயல் முறைத் திட்டம்\nProgress report - முன்னேற்ற அறிக்கை\nProhibit - தடை செய்; விலக்கு\nProhibition - விலக்கு; மது விலக்கு\nProject method - செயல் திட்டமுறை\nProject work - திட்டச் செயல்\nProlong - காலங்கடத்து; நீட்டு\nProminent - முக்கியான; முதன்மையான\nPromise - வாக்குறுதி; வாக்களி\nPromissory Note - கடன் உறுதி ஆவணம்\nPromotion - பதவி உயர்வு\nPrompt disposal - காலந்தவறா முடிவு; குறித்த கால முடிவு\nPromulgation - வெளியிடல்; பிறப்பித்தல்\nPronounce - சாற்று; தீர்ப்பு வழக்கு\nProof - ஒப்பச்சு; பார்வைப் படி; எண்பிப்பு; சான்று\nProper - சரியான; முறையான; பொருத்தமான; நேரிய\nProperty - சொத்து; உடைமை\nProperty surety - சொத்துப் பிணையம்\nProphylactic Medicine - நோய்த் தடுப்பு மருந்து\nProphylactic Vaccine - தடுப்பு ஊசி மருந்து\nPropoganda - கொள்கை பரப்பல்\nPropoganda Officer - கொள்கை பரப்பலுவலர்\nProportionate pension - வீதப்படியான ஓய்வுச் சம்பளம்\nProposal - கருத்துரு; செயற்குறிப்பு\nProposition - கூற்று; கருத்து\nProposition statement - கருத்து விளக்க அறிக்கை\nProprietary Estates Villages - Service Act உடைமையுரிமை சமீன் கிராமப் பணிச் சட்டம்\nPropriety - பொருத்தம்; ஒழுங்குமுறை\nProrata - சரிசம வீதப்படியான; தகவுக்கேற்ற\nProrogation - (சட்ட மன்றக்) கூட்டத் தொடர் முடிவு\nProsecution - குற்ற வழக்குத் தொடர்வு; சட்ட நடவடிக்கைத் தொடர்வு\nProspective - தொலை நோக்கு\nProspects - எதிர்கால வாய்ப்பு; வாய்ப்பு வளம்\nProspectus - தகவல் தொகுப்பேடு\nProsperity - வளமை; வாழ்வு; வளம்\nProtection - பாதுகாப்பு; ஆதரவு; காப்பு\nProtective Clause - காப்பீட்டுக் கூறு\nProtective endorsement - காப்பீட்டு மேற்குறிப்பு\nProtective measures - காப்பீட்டு நடவடிக்கைகள்\nProtector of Emigrants - குடிபெயர்வோர் காப்பாளர்\nProtector of Immigrants - குடிபுகுவோர் காப்பாளர்\nProtest - மறுத்துரை; கண்டனம்\nPrototype - மூல முன் மாதிரி; முன்னோடி மாதிரி\nProtract - காலங் கடத்து; நீட்டு\nProved beyond doubt - ஐயமின்றி எண்பித்த\nProvide - ஏற்பாடு செய்து கொடு; அளி; வகை செய்து கொடு\nProvided - இருப்பினும்; இருந்தபோதிலும்; நிபந்தனையின் பேரில்\nProvident Fund - வருங்கால வைப்பு நிதி\nProvident Fund Deposits - வருங்கால வைப்பு நிதித் தொகை\nProvident Fund Subscriptions - வருங்கால வைப்பு நிதி செலுத்துத் தொகை\nProvincialised Staff - மாநிலப் பணியில் சேர்க்கப்பட்ட பணியாளர்\nProvision - ஏற்பாடு; ஒதுக்கீடு; வழிவகை; காப்புரை; மளிகைப் பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://avanthikave.blogspot.com/2008/09/", "date_download": "2018-07-23T11:16:13Z", "digest": "sha1:KT6LW4LGXNI4BJ5UFC3NODRDYV2DUN23", "length": 4843, "nlines": 72, "source_domain": "avanthikave.blogspot.com", "title": "ச்சும்மா..சும்மா: September 2008", "raw_content": "\nலதாவும் அவங்க அப்பாவும் புதுசா ஒரு வீட்டுக்கு குடி போனாங்களாம். முதல் நாள் ஜன்னல் பக்கத்துல உட்கார்ந்துட்டு இருக்கும் போது பக்கத்து வீட்ல இருக்கும் ஒரு அம்மா துணி துவச்சி காயப் போட்டுட்டு இருந்தாங்க. அதை பார்த்துட்டு லதா, \" அந்த அம்மா பாரு, துணிய நல்லா துவைக்காம அழுக்காவே காயப் போடுது\" னு சொல்லி இருக்காங்க. அப்பா பேசாம இருந்தார்.\nஅடுத்த நாளும் பக்கத்து வீட்டு அம்மா துணி காயப் போடும் போது, ஜன்னல் வழியில பார்த்துட்டு \" என்ன இந்த அம்மா நல்லாவே துணி துவைக்கறதில்லை, சோப்பை மாத்த சொல்லனும்' னு சொன்னாங்களாம். இதை கேட்டுட்டு இருந்த அப்பா பேசாம இருந்தார்.\nஅடுத்த நாள் பார்க்கும் போது பக்கத்து வீட்டு அம்மா துணி எல்லாம் பளிச்சுன்னு இருந்துச்சாம். லதா \" அட பரவாயில்லையே, அந்த அம்மா துணி துவைக்க கத்துட்டாங்க போல இருக்கு' னு சொன்னாங்களாம்.\nஇதை கேட்ட அப்பா '' அதெல்லாம் ஒன்னும் இல்லை, இன்னைக்கு நான் நம்ம ஜன்னலை நல்லா கழுவி விட்டேன்... அதான் எல்லாம் தெளிவா தெரியுது' னு.\n\"அது மாதிரி நம்ம மனசு சுத்தத்தை பொறுத்து தான், நாம் மத்தவங்களை பார்க்கும் பார்வையும் இருக்கும். மத்தவங்களை ஜட்ஜ் பண்றதுக்கு முன்னாடி நம்ம மனசு எந்த நிலையில இருக்குன்னு உணர்ந்துட்டு சொல்லனும்\" அப்படின்னு அப்பா சொன்னாராம்.\nஇது என் பாட்டி எனக்கு இன்னைக்கு சொன்ன கதை.\nயாராவது அடிக்க வர்ரதுக்குள்ள நான் ஓடீறேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://chenthil.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2018-07-23T12:01:22Z", "digest": "sha1:E46SPMPJE2SFQIHMLBTFST5A6LK4QUAO", "length": 11369, "nlines": 92, "source_domain": "chenthil.blogspot.com", "title": "Dabbler: கரும்புனல் - ராம்சுரேஷ்", "raw_content": "\nஒன்றுபட்ட பீஹார் மாநில நிலக்கரிச் சுரங்கங்களை களமாகக் கொண்ட நாவல். வித்தியாசமான களத்துக்காகவும், எழுத்தாளரின் வலைப்பதிவை பல வருடங்களாகப் படித்து வருவதாலும் வாங்கிய புத்தகம் இது.\nஅதிகாரத்தின் அசுரத்தனத்திற்கு முன் எளிய மக்கள் பந்தாடப்படுவது தான் கதை. கதையின் மையம் பழங்குடி கிராம மக்களின் நிலத்தை சுரங்கத்திற்காக கையகப் படுத்துவது தான். அதற்காக பிரசாரத்தனமான முற்போக்குக் கதை எல்லாம் இல்லை. அந்த கிராம மக்களும் தங்கள் நிலத்திற்காக உயிரைக் கொடுத்துப் போராடவில்லை. எப்படியும் அரசாங்கம் நிலத்தை எடுத்துக் கொள்ளும் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அதற்குப் பதிலாகத் தங்களுக்குத் தரப்படும் நஷ்ட ஈட்டை அதிகப் படுத்தும் முயற்சியிலேயே அவர்கள் ஈடுபடுகிறார்கள். அரசு வக்கீலாக ஊருக்குப் புதிதாய் வரும் சந்திரசேகரின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. கோல் இந்தியா நிறுவன அதிகாரி வர்மா, தாசில்தார் பானர்ஜி, படித்த ஆதிவாசிப் பெண் தீபா, முரட்டு ஆதிவாசி லோபோ என்று அனைத்துக் கதாபாத்திரங்களையும் சந்திரசேகரின் எண்ணவோட்டங்களின் மூலமே நிறுவுகிறார்.\nசிறிய நாவல் தான். ஒரே மூச்சில் இரண்டு மணி நேரத்தில் படித்துவிடலாம். குறைந்த வார்த்தைகள் கொண்டு நிலக்கரி சுரங்கங்களையும், அந்தப் பகுதிகளின் நூற்றாண்டு காலத் தேக்கத்தைப் பற்றியும் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை அழகாகப் பதிவு செய்திருக்கிறார். கொல்கத்தா, ராஞ்சி, சாஹஸ் என அனைத்து மட்டத்திலும் நிலவும் ஊழல்களை கதைப் போக்கிலேயே வெளிச்சப் படுத்தியிருக்கிறார். சரளமான நடை, இயல்பான உரையாடல்கள் மூலம் வாசகனைக் கதைக்குள் எளிதாகக் கொண்டு வந்துவிடுகிறார்.\nராம்சுரேஷ் வேலை பார்த்த களமாதலால், துறை சார்ந்த விவரிப்புகளின் நம்பகத்தன்மை கூடுகிறது. முதல் முறை சுரங்கத்துக்குள் சென்று மூச்சுத் திணறுமிடத்தில் நான் முதல் முறை பாய்லை சூப்பர் ஹீட்டர் காயில் பார்க்கத்தனியாகச் சென்று வெளியே வர முடியாமல் தவித்த ஓரிரு நிமிடங்களின் மரண பயம் நினைவில் வந்து சென்றது.\nபடிக்க சுவாரசியமான நாவல் தான். ஆனால் இதன் அமைப்பில் எனக்கு ஏதோ இடறுகிறது. (நாவலைப் படிக்காதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம்). அரசாங்க ஊழல் தான் அனைத்திற்கும் காரணம் என்பது போல் கொண்டு போய்விட்டு கடைசித் திருப்பமாக ஜாதி சார்ந்த தனிப்பட்ட பகை என்று கொண்டுவந்திருப்பது நாவலின் தீவிரத்தைக் குறைத்தது போல் எனக்குத் தோன்றியது. ஆரம்பத்தில் வர்மாவின் ஜாதிப்பற்றைப் பற்றி கோடி காட்டியிருக்கிறார் தான், இருந்தாலும் ’சிட்டிசன்’ திரைப்படம் போல ஊரையே அழிக்க முயல்வது எல்லாம் ஊழலைப் பற்றிய நாவல் என்ற அமைப்பில் பொருந்த மறுக்கிறது. இதன் காரணமாக, இறுதியில் வரும் சோகம் ஒட்டவில்லை.\nஎன் மனைவி நான் பாதி படித்துக் கொண்டிருக்கையில் புத்தகத்தை என்னிடமிருந்து வாங்கி (கேட்டால் மறுக்க முடியுமா என்ன) ஒரே மூச்சில் படித்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னார். நான் படித்து முடித்த பிறகு, இந்த அமைப்பியல் சிக்கலை()ப் பற்றி விவாதித்ததிற்கு அவருடைய பதில் “ஒரு வேளை நிஜமாகவே அப்படி நடந்திருக்கலாம், இல்லையா)ப் பற்றி விவாதித்ததிற்கு அவருடைய பதில் “ஒரு வேளை நிஜமாகவே அப்படி நடந்திருக்கலாம், இல்லையா\nஇந்த நாவலின் அடிப்படையில் ராம்சுரேஷின் அடுத்த நாவலைக் கண்டிப்பாக வாங்கிப் படிப்பேன்\nகொளுத்திப் போடுதல்: ஜெயமோகன் வெண்முரசு, வெள்ளையானை, வெண்கடல் என வெள்ளையாக எழுதிக் கொண்டிருப்பதற்கு எதிர்க்குரலா இந்தக் கரும்புனல் ;-)\nஉங்கள் விமர்சனத்திற்கு மிகவும் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://enakkuliruppavai.blogspot.com/2012/11/blog-post_14.html", "date_download": "2018-07-23T11:45:20Z", "digest": "sha1:IBHVLDYI6VRQYD763B3D4EXBAHHLLCC2", "length": 2946, "nlines": 76, "source_domain": "enakkuliruppavai.blogspot.com", "title": "```எனக்குள் இருப்பவை```", "raw_content": "***நமக்கான வாழ்வுக்காய் உருவாக்கிய உயிரின் சில துளிகள் ***\nஅடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்\nகாற்றில் இன்று உன் ஈரம்\nவிரைவில் உன்னை காண வருகின்றேன் என்று\nகாற்றில் இன்று உன் ஈரம் சாரல்களாய்........... ...\nநீ என்னுடன் தான் இருக்கின்றாய்\nஉயிரில் கலந்த இசை துளிகள்\nஎன்னை கவியாக்கிய பெருமை உனக்கு என் கவிதை நீ\nவாழ்வை ரசித்துவிட துணிந்த என்னுள் நுழைந்த இனிமையான சில சம்பவங்களை இங்கு உங்கள் முன் பதிப்புகளாய் சமர்பிக்கிறேன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://httpdevamaindhan.blogspot.com/2011/05/blog-post_16.html", "date_download": "2018-07-23T11:29:19Z", "digest": "sha1:AV6VYTQBV4PYNROFN3XSTD4OR3Z7VF5G", "length": 4639, "nlines": 105, "source_domain": "httpdevamaindhan.blogspot.com", "title": "தேவமைந்தன்", "raw_content": "1968ஆம் ஆண்டு முதலாக படைப்புலகில் ஆரவாரமின்றி இருந்துவரும் தமிழன் ஒருவனின் சொல்லாடல்களும் கருத்தாடல்களும் ஊடாடல்களும் இங்கே பதிவாகியுள்ளன.\nஎன் நண்பரும் பிரெஞ்சுப் பேராசிரியருமான முனைவர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயக்கர் அவர்கள் செம்மொழித் திட்டத்தின்கீழ் ஆற்றியதும் உண்மையான உழைப்புடன் கூடிய அரிய முயற்சியால் ஆனதுமான சங்க இலக்கியமான குறுந்தொகையின் பிரெஞ்சு மொழிபெயர்ப்புப் பணி நிறைவுபெற்று உரியவர்களிடம் ஏடு ஒப்படைக்கப் பெற்றுள்ளது. முனைவர்ப் பட்ட ஆய்வேட்டை விடவும் ஆகப் பெரியதாய் உள்ள அந்தப் பிரெஞ்சு ஆக்கத்துடன் ஆங்கில எழுத்துகளாலான பாடல் ஒலிப்பும், குறுந்தொகைக் காலத்து மலர்களின் வண்ணப்படங்களும் இணைக்கப்பெற்றிருப்பது மிகப்பெரும் சிறப்பு. நண்பரின் உழைப்பை உணர்ந்து போற்றுகிறேன்.\nமானுடம்பாடிய வானம்பாடியான பாவேந்தரின் புதுச்சேரிவாணன். தேவமைந்தன் என்னும் புனைபெயர் உடையவன். தாகூர் அரசினர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர்ப் பணியில் பணிநிறைவு பெற்றபின்பும் தொடர்ந்து பலவாண்டுகளாய் இணையத்தில் தமிழ்ப்பணியைச் செய்து வருபவன்.\nஎன் நண்பரும் பிரெஞ்சுப் பேராசிரியருமான முனைவர் ச...\nதி.பி. 2042, மேழத் திங்கள் 18-ஆம் நாள் (2011,மே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://itnewshot.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-07-23T11:58:41Z", "digest": "sha1:IPRKIIJX6QPP26QZ7PYENCVSLPLXOF75", "length": 8476, "nlines": 146, "source_domain": "itnewshot.blogspot.com", "title": "IT HOT NEWS: இணைய வழி நேரடிஒளிபரப்பு #navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }", "raw_content": "\nதொழில்நுட்பங்களையும், நுட்பங்களை அறிந்துகொள்ள வாருங்கள்\nமேகக்கணிமை நுட்பம் வளர்ந்துவர வளர்ந்துவர பல்வேறு துறைகளில் தொழில்நுட்பம் பெருக ஆரம்பித்துள்ளது. முதற்காரணம் செலவினங்கள் மிக குறைவு என்பதே. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இணையத்தில் நேரடிஒளிபரப்பு என்பது கொஞ்சம் செலவு மிகுந்ததாக இருந்தது. ஆனால் மேகக்கணிமை நுட்பம் வளர்ந்தவர செலவினங்கள் குறைந்துவிட்டது. அதற்கு முன்பு இன்னொரு விசயம் என்னவெனில் தொழில்ரீதியான கேமிராக்களை பயன்படுத்துவது சற்று சிக்கலாக இருந்தது. ஏனெனில் பெரிய கேமிராக்களை நம் கணினியுடன் இணைத்து இணையத்திற்கு தேவையான பார்மெட்டில் நேரடியாக மாற்றுவதென்பது சற்று சிரமமான விசயம்தான். ஆனால் தற்போதுள்ள நுட்ப வளர்ச்சியில் சிக்கல்கள் எளிதாகிவிட்டன. மதுரையில் ஒரு திருமணத்தை வெளிநாட்டில் உள்ள அவர்களின் சொந்தபந்தங்கள் பார்க்கவேண்டுமெனவும் எங்கள் நிறுவனத்திடம் கேட்க...எங்கள் மேகக் கணிமை நுட்பத்தை பயன்படுத்தி இணையம் வழியாக ஒரு திருமணத்தை 8 மணி நேரத்திற்கும் மேலாக இணையத்தில் கண்டுகளித்தனர்.\nஏதாவது ஒரு சிக்கலால் திருமணத்திற்கு வர இயலாதவர்கள் கண்டுகளிக்க எங்கள் சேவை பயன்பட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி ... சில படங்கள்...\nகேமிராக்கள் பானாசொோனிக் நிறுவனத்தில் தொழில்ரீதியான காமிராக்கள்.....\nஇதே நுட்பங்களை பயன்படுத்தி ஒரு இணையவழி தொலைகாட்சி ஆரம்பிக்கவும் ஆவல்...\nஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா\nLabels: இன்டர்நெட் டிவி, நேரடி ஒளிபரப்பு\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇலவச மருத்துவ ஆலோசனைக்கான இணையதளம் (1)\nதமிழில் வெப்சைட் பெயர்கள் (1)\nதமிழ் இணையப் பயிலரங்கம் (1)\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் இலவச தமிழ் இணையப் பயிலரங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://koilpillaiyin.blogspot.com/2015/10/blog-post_1.html", "date_download": "2018-07-23T11:27:52Z", "digest": "sha1:MP72CDLHNFAPFGW7PUIHAT7JUMFXF232", "length": 28335, "nlines": 177, "source_domain": "koilpillaiyin.blogspot.com", "title": "கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: கூடுகை கொண்டாட்டம்!!", "raw_content": "\nஇங்கே இந்த மாபெரும் உலகம் தழுவிய தமிழ் வலைபதிவர் மாநாட்டை தங்கள் வருகையினாலும் , வாழ்த்துக்களினாலும் சிறப்பு செய்யும் அத்துணை நெஞ்சங்களையும் மனதார வாழ்த்தி என் உரையை துவங்குகின்றேன்.\nஉரையை துவங்குவதற்க்குமுன், நமது விழா குழுவினருக்கு ஒரு அன்பான பணிவான வேண்டுகோள், தயவு செய்து நான் உரை நிகழ்த்தும்போது இடையிடையே வந்து எனக்கு மாலைகளும் பொன்னாடைகளையும் அணிவிப்பதை தயவு செய்து தவிர்க்கவும், உங்களின் அன்பும் பாசமும் நான் அறியாதவன் அல்ல இருந்தாலும் நேரத்தின் மேன்மை கருதி இவற்றை தவிர்க்கும்படி உங்களை அன்போடு வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன்.\nஇல்லையேல் நீங்கள் எல்லோரும் எனக்காக கொண்டு வந்திருக்கும் மாலைகளின், மற்றும் பொன்னாடைகளின் எண்ணிக்கையை பார்க்கும்போது அவைகளை அணிந்து முடிக்கவே மாலை 6.00 அல்லது 7.00 ஆகிவிடுமே என்ற அச்சத்தின் மிகுதியால், இந்த மாலை மரியாதைகளை தவிர்க்கும்படி உங்களை அன்பு கலந்த உரிமையுடன் கேட்டு கொள்கிறேன்,என் வேண்டுதலின் ஞாயத்தை புரிந்து ஏற்றுகொள்வீர்கள் என நம்புகிறேன்.\nஒருவேளை நீங்கள் நினைக்கலாம் என்ன இப்படி சொல்லுகிறாரே, எத்தனை ஆயிரம் மைல் தொலைவிலிருந்து வந்திருக்கிறோம் நமக்கு மாலை அணிவிக்கும் வாய்ப்பு இல்லாமல் போகிறதே என்று. கவலை வேண்டாம் அடுத்த மாநாட்டுக்கு வரும்போது நான் உங்கள் மரியாதையை கண்டிப்பாக ஏற்றுகொள்கிறேன், உங்களோடு சேர்ந்து \"செல்பி\" கூட எடுத்துகொள்கிறேன் இப்போது என்னை உரை நிகழ்த்த அனுமதிக்கும்படி உங்களை சிரம் தாழ்த்தி கேட்டுகொள்கிறேன்.\nபோதும்....போதும்...... நன்றி... நன்றி... இப்போது நீங்கள் செய்த இந்த நீண்ட கர ஒலியே பல மாலைகளுக்கு ஒப்பாக கருதுகிறேன்.\nமுதலாவதாக இந்த அகில உலக தமிழ் வலைபதிவர் மாநாடு இங்கே இத்தனை சீரும் சிறப்புமாக நடைபெறுகின்றது என்றால் அதற்கு பலர் காரணமாக அதன் பின்னணியில் இருக்கின்றார்கள் என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.\nஅத்தகைய பின்னணி செயல் வீரர்களுள் முன்னணி வகிக்கும் மரியாதைக்குரிய கவிஞர் முத்து நிலவன் அவர்களே,\nஇதுபோன்றதொரு மாநாடு நடக்க இருப்பதை அகிலமெங்கும் உள்ள பதிவுலக நண்பர்களுக்கு எடுத்துரைத்து இம்மாநாட்டுக்குண்டன அனைத்து செயல் திட்டங்களையும் தீட்டி இன்று இங்கே கோலாகலமாக நடக்க , திட்டமிட்ட நாள் முதல் இன்று வரை அன்ன ஆகாரம், உறக்கம் துறந்து, தேனீயையும் தோற்கடிக்கும் சுறு சுறுப்புடன் செயலாற்றி கொண்டிருக்கும் வலை சித்தரும், வாழும் புத்தருமான அன்பிற்குறிய இளவல், திண்டுக்கல் தனபாலன் அவர்களே,\nஏழுலகில் எந்த லோகத்தில் பதிவர் கூடுகை நடந்தாலும் தவறாமல் கலந்துகொள்வதோடு ஏனைய இளம் பதிவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும், அவர்களை உற்சாக படுத்தியும் ஊக்கபடுத்தியும் , உலக நன்மைகளுக்கென்றே தம் நுண்ணறிவால் பல நன்னெறி கருத்துக்களை பதிவுகளின் வாயிலாகவும் தமது குறும்பட படைப்புகளின் சாயலாகவும் , மாணவ மாணவியரின் மத்தியிலும் பதித்துவரும் என் அன்பிற்கினிய இரட்டை பதிவர் திரு துளசிதரன் அவர்களே 007 திருமதி கீதா அம்மையார் அவர்களே,\nஆயிரம் பிறை கண்ட அபூர்வ சிந்தாமணி ஐயா, எழுத்துலக பிதா மகன் பேராசிரியர் தருமி அவர்களே,\nஎழுதுகோல் வேண்டுமானால் தேய்ந்து போகலாம், எழுதி எழுதி ஓய்ந்துபோகலாம் ஆனால், இன்றுவரை ஓயாமல் , அயர்ந்து சாயாமல் தமிழ் மரபு கவிதைகளை தலை நிமிர வைத்துக்கொண்டிருக்கும் மரியாதைக்குறிய புலவர் ராமானுஜம் ஐயா அவர்களே,\nபிரதமர் மோடி,மத்திய கல்வி அமைச்சர்,மெல்லிசை மன்னன் விசுவதாதன், கவிஞர் கண்ணதாசன் , இயக்குனர் பாலு மகேந்திரன், பாரதி ராஜா,இளைய ராஜா போன்றுக்கு வாழ்த்துக்களையும் விமர்சனங்களையும் அளித்து சமீபத்தில் நம்ம பச்சை தமிழன், பண்பட்ட தமிழன், பயமில்லா தமிழன், பாசக்கார தமிழன்,சூரிய தமிழன், வீரியதமிழன், விஷயமுள்ள விஷமில்லா தமிழன், பாட்டுத்தமிழன், அதிரடி வேட்டுத்தமிழன் , ஞான தமிழன் ,தமிழ் கான தமிழன் நமது விஜய தமிழன் டி ஆர் வரை தமது விமர்சன கணைகளை தொடுத்துவரும் , தண்ட பாணியை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்து வைத்து சகவாசம் கொஞ்சிக்கொண்டிருக்கும் எனது ஆருயிர் நண்பர் திரு விசுவாசம் அவர்களே,\nமாய கண்ணாடி வைத்து பார்த்தாலும் தமது முகத்தை எவருக்கும் காட்டாமல் அதே சமயத்தில் வர வேண்டிய நேரத்திற்கு சரியாய் வந்து பின்னர் விழா முடிவதற்குள் எஸ்கேப் ஆகிவிடும் மூத்த பதிவர் நண்பர் மதுரை தமிழன் அவர்களே,\nஇந்த தமிழ் கூறும் நல்ல உலகத்தில் காலசுவடுகள் மறைந்துபோன பல மேதைகள், அறிஞர்களின் மறைந்துபோன கிடைத்தற்கறிய தகவல்களை சிரமம் பாராமல் சேகரித்து மாதம் ஒரு புத்தகமேனும் எழுதி வெளி இட்டுக்கொண்டு தமது தமிழ் உணர்வுகளை, தமிழ் தொண்டாற்றி மறைந்துபோன மாமனிதர்களின் நினைவுகளை வெளி கொணர்ந்து வெளிச்சம் வீசிக்கொண்டிருக்கும் அன்பிற்குறிய நண்பர் திரு கரந்தை ஜெயகுமார் அவர்களே,\nஅகில உலக மொக்கை வாங்குவோர் பேரவையின் ஆந்திர மாநில இளைஞர் அணி மூத்த தலைவரும் முதன்மை செயல்வீரருமான தம்பி திருப்பதி மகேஷ் அவர்களே,\nமகிழ் வாகனத்தின் மாற்று சக்கரமான ஸ்டெப்னி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு நெகிழு என்று ஒரு தமிழ் பெயர் உள்ளது என்பதுவரை பண்டைய தமிழ் இலக்கியங்களையும் கல்வெட்டு எழுத்துக்களையும் தமது சொல் வெட்டால் சுவைபட தமிழுலகத்திற்கு அறிமுகம் செய்துவருபவரும் , இம்மாநாட்டு வரவேற்புகுழு பொறுப்பாளரும் பதிவுலக மகளீர் அணி செயலாளரும் பதிவுலகில் பலரது அபிமானங்களுக்கும் பாராட்டுகளுக்கும் சொந்தக்காரரான மரியாதைக்குறிய முனைவர் திருமதி.மகேஸ்வரி பாலச்சந்திரன் அவர்களே,\nபெயரில் கொடூரம் இருந்தாலும் எழுத்தில் கனிவையும் பணிவையும் மாண்பையும் பிரதிபலிக்கும் , கனவில் வந்த காந்தியை மீண்டும் இந்த பதிவுலகில் பவனி வர செய்த அன்பிற்குறிய நண்பர் கில்லர்ஜி அவர்களே,\nஇந்த பூ உலகில் பகவான் இருக்கின்றானோ இல்லையோ , நம் பதிவுலகில் பகவான் இருக்கின்றார் என மெய்பித்துகொண்டிருக்கும் நண்பர் பகவான் ஜி அவர்களே,\nஇத்தனை பெரிய - அடர்ந்த பதிவுலக தோப்பிற்குள் இருந்தாலும் தனிமரம் என்று தம்மை அழைத்துக்கொண்டு தமிழ் கனி மரமாய் பலன் கொடுத்துவரும் தனிமர(ம்) நண்பரே,\nவெட்டிபேச்சு என்பதாய் தமது பதிவுகளின் தொகுப்பை பெயர் சூட்டி மகிழும் மரியாதைக்குறிய கெட்டிக்கார பேச்சாளர் அவர்களே,\nமரியாதைக்குறிய சென்னை பித்தன் அவர்களே,\nதமிழ் என்றென்றும் வாழும் என்பதற்கு உத்திரவாதமாக விளங்கும் நண்பர் ரூபன் அவர்களே,\nஎன்றென்றும் தமது பதிவுகள் இளந்தளிரின் குளிர்ச்சியை சுமந்து இகமெங்கும் சுகம் கூட்டும் இளந்தளிர் சுரேஷ் அவர்களே,\nவாசம் செய்யும் ஊரில் எத்தனை கடுமையான வெயில் வீசினாலும் பதிவுகளில் எப்போதும் தென்றல் வீசிகொண்டிருக்கும் வேலூர் திரு ராமன் அவர்களே,\nமற்றும் எழுத்துலகில் வாழ் நாள் சாதனையாளர் விருதுக்கு சொந்தக்காரர்களான , திரு.பழனி கந்தசாமி, திருமதி ரஞ்சனி நாராயணன், கவிஞர் துறைவன், திரு ஜி எம் பால சுப்பிரமணியம் அவர்களே மற்றும் அனைத்து மூத்த முன்னோடி பதிவர்களே,\nசகோதரன் யாதவன் நம்பி அவர்களே, ஜோக்காளி அவர்களே திரு ரமணி அவர்களே ,துபாய் ராஜா அவர்களே, சிட்னிவாழ் சொக்கன் சுப்பிரமணியன் அவர்களே,யார்ல் பவனம் காசிராஜா லிங்கம் அவர்களே , வை கோபால கிருஷ்ணன் அவர்களே , வலி போக்கன் அவர்களே, மூங்கில் காற்று முரளிதரன் அவர்களே ,டாக்டர் ஜம்புலிங்கம் அவர்களே . திருமதி எழில் ,திருமதி உமையாள் காயத்திரி அவர்களே,\nஇன்னும் இங்கே பெயர் குறிப்பிடாமல் விட்டுப்போன அனைத்து பதிஉலக நண்பர்களுக்கும் இந்த அகில உலக தமிழ் வலைபதிவர் கூடுகையின் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொண்டு உங்கள் பணி தொடரவேண்டும் எனும் என் விருப்பத்தையும் தெரிவித்துக்கொண்டு, இந்த விழா சீரோடும் சிறப்போடும் நடைபெற என் வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொண்டு, மற்றும் இங்கே பெருந்திரளாக கூடி இருக்கும் பெரியோர்களுக்கும் ,தாய்மார்களுக்கும் , மாணவ மாணவியருக்கும் ,பத்திரிகை தொலைகாட்சி நண்பர்களுக்கும் என் பணிவான வணக்கங்களையும் கூறிக்கொண்டு என் உரையை இத்துடன் நிறைவு செய்கிறேன்.\n(அன்பு நண்பர்களே, மாநாட்டில் நேரில் வந்து கலந்துகொள்ளும் வாஞ்சை இருந்தாலும் நடைமுறை காரணங்கள் என் வாஞ்சையை நடைமுறை படுத்த முடியாததால் ..... இந்த என் பதிவு.... என் வாழ்த்துக்களாய்.)\nபின் குறிப்பு: ஆமாம் ஏதோ உரை நிகழ்த்தபோறதா ஆரம்பிச்சிங்களே எங்கே உங்கள் உரை\nஇத்தனை பதிவர்களின் பெயர்களை சொல்றதுக்குள்ளேயே எனக்கு நுரை தள்ளி விட்டது, இதில் உரை நிகழ்த்தினால் ....... ... கொஞ்சமாவது உங்களுக்கு என் மேல ஈவு இரக்கம் வேணாம்...\nதங்கள் பதிவு அருமை, நீண்ட நாட்களுக்குப்பிறகு,\nதங்களுக்கே இது கொஞ்சம் அதிகமாக தெரியலையா என்னையெல்லாம் பதிவுலகில் யார் என்றே தெரியாது,\nஅப்புறம் விழா பற்றி பதிவு எழுதியதால் நான் விழா குழு என்று நினைத்துவிட்டீர்கள் போலும்.,,,,,\nஆனால் தங்கள் நினைவில் என் பதிவுகள் உள்ளது எனும் போது மகிழ்ச்சியே, அந்த பதவியெல்லாம் எமக்கு வேண்டாம்பா,,,,,,,\nஉரைநிகழ்த்தி உலர்ந்து போய்யிருக்கும் அரசருக்கு ஒரு சோடா ப்ளீஸ்,,,,,\nஉங்களின் பக்கங்களில் இந்த கூடுகையைப்றிய பதாதகைகளை காணும்போது விழாவின் ஒரு தூணாக நீங்கள் இருக்கின்றீர்கள் என்று நானாக நினைத்துவிட்டேன் போலும்.\nவிழாவில் கலந்துகொண்டு சிறப்பு செய்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.\nஇவ்வளவு புகந்து தள்ளி இருக்கீங்களே.. என் பெயரை கொண்ட அந்த விசுவாசம் யார் நண்பா\nபுகழ் என்றாலே கொஞ்சம் கூட பிடிக்காத ஒரு மா மனிதர் அவர்.\nஹஹஹஹ் எல்லோரையும் உரைத்து, உறைத்துச் சொல்லிவிட்டு உரையே உரைக்காமல் அன்பினால் உறைய வைத்துவிட்டு உரை உரை என்று சொல்லி உரைக்காமல் உரையை முடித்துக் கொண்ட கோ அவர்களே\nகோ அதனால் நீங்கள் எங்கள் அவைக்கு வர இயலாதுதான் அதனால்தான் கோ வைக் காண நாங்கள் தங்கள் அவைக்கு வந்து உங்கள் விளிப்பு உரையை மட்டும் கேட்டு உரை ஆற்றாமல் நழுவிய கோ அவர்களுக்கு எங்கள் - துளசி, 007 கீதாவின் பணிவான வணக்கங்கள். ஹும் இவ்வளவு தூரம் கடல் கடந்து வந்திருக்கின்றோம் அவையில் பா புனைந்து கோ வைப் புகழ்ந்து பாடினால் தான் பொற்கிழி உண்டா இல்லை என்றாலும் பொற்கிழி உண்டா நாங்கள் பா புனைந்தால் நாங்கள் நாங்க்ளேதான் புனைவோம்...ராணியின் கோட்டையிலிருந்து எழுதி வாங்கி வர மாட்டோம் அவர்களுக்குத் தமிழ் தெரியாதே\nஅனைவரையும் அழகுற உரைத்து, உரைத்து விளித்தமை அருமை நண்பரே மிகவும் ரசித்தோம் தங்கள் உரையை..இல்லையில்லை...விளிப்பை\nபதிவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவிக்கவேண்டும் என்ற ஆவலின் மிகுதியால் உள்ளத்தின் வார்த்தைகளால் எழுத்தில் பதித்தேன்.\nபதிவை ரசித்ததிநிமித்தம் என் வாழ்த்துக்களை ஏற்றுகொண்ட உங்களுக்கு என் நன்றிகள்.\nவித்தியாசமான முறையில் நகைச்சுவையோடு பகிர்ந்த பதிவு.....பாராட்டுக்கள்..\nவருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி.\nவிழாவிர்க்கு செல்லும் நால் அன்றே இந்தப் பதிவை வாசித்தேன்.\nபதில்தான் கொடுக்க முடியாமல் போச்சு\nஅருமையான தங்கள் உரையை ரசித்தேன் சார்\nமகேஷ், உங்க பதவியை குறித்து ஒன்றுமே சொல்லவில்லையே\n\"வள்ளுவரின் பூர்வீகமும் (எனது) POOR யூகமும்\nகோலங்கள் - மாயா ஜாலங்கள்\nபரோட்டா கணக்கும் பிரிட்டன் கணக்கும்\nஒரு கல்லில் மூன்று மாங்கனிகள்.\nவந்ததும் - வெந்ததும் - தந்ததும்\nஆப்பம் - ஆசை - தோசை\nநிகழ்ச்சி- நெகிழ்ச்சி - மகிழ்ச்சி\n\"(அ)பேஸ் புக் ஆசாமிகள் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muhilneel.blogspot.com/2013/01/blog-post_8.html", "date_download": "2018-07-23T11:33:06Z", "digest": "sha1:P54K73L5MGFEMFQNTZ6D7VWYBKGGD2IU", "length": 13064, "nlines": 237, "source_domain": "muhilneel.blogspot.com", "title": "blank'/> muhilneel: ஆசான்", "raw_content": "\nதிரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சிறுகதைகள் (13)\nஅன்று கல்லூரியின் கடைசி வேலை நாள். பரீட்சைகள் அனைத்தும் முடிவடைந்து, அன்று விடைத்தாட்கள் விநியோகிக்கப் பட்டு, மாணவர்களால் சரிபார்க்கப் படும். அதன் பின்னே, பரீட்சை முடிவுகள் அனைத்தும் வெளியிடப்படும். இது அந்தக் கல்லூரியின் வழக்கமாய் இருந்தது.\nநகரின் அந்த புகழ்பெற்ற மகளிர் கல்லூரியில் விரிவுரையாளராய் பணியாற்றி வந்தாள் சசிகலா. திருத்திய விடைத்தாட்களை எடுத்துக் கொண்டு அந்த முதுகலை இறுதியாண்டு வகுப்பிற்குள் நுழைந்தாள்.மாணவிகளுக்கு விடைத்தாட்களை கொடுத்துவிட்டு, எவருக்கேனும் மதிப்பெண் வழங்கியதில் ஏதேனும் ஐயமிருப்பின் தன்னை அணுகுமாறு கூறிவிட்டு அமர்ந்தாள்.\nசற்று நேரத்தில், மாணவி ஜனனி வந்து விடைத்தாளில் ஏதோ சந்தேகம் கேட்டாள். அவளது சந்தேகத்தை தெளிவடையச் செய்துவிட்டு, அவள் முதல் மதிப்பெண் பெற்றிருந்தபடியால், அவளுக்கு வாழ்த்துகளைக் கூறிவிட்டு, “மாணவிகளே உங்களுக்கு வழங்கியுள்ள மதிப்பெண்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தயங்காமல் வந்து கேளுங்கள்” என்றாள். அப்போது, ஆர்த்தி என்ற மாணவி விடைத்தாளுடன் வந்தாள்.\n ” என்று கேட்டு சசிகலா முடிக்கும் முன், ஆர்த்தி அழ ஆரம்பித்து விட்டாள்.\n“மேடம், தயவு செய்து என்னை பாசாக்கி விட்டுருங்கள். அரியர்ஸ் வந்தால், எனக்கு ஒரு வருஷம் வேஸ்ட் ஆயிடும். ப்ளீஸ், கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க” என்று கெஞ்சினாள்.\nபேப்பரை வாங்கிப் பார்த்தாள் சசிகலா. மதிப்பெண் போடுவதற்கு வழியே இல்லாமல் இருந்தது. என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, சிந்தியா அங்கு வந்தாள். அவளும் அவ்வகுப்பில் ஆர்த்தியுடன் பயிலும் மாணவி.\n“மேடம், நீங்கள் ஃபர்ஸ்ட் மார்க் வாங்குன ஜனனிக்கு யுனிவர்சிட்டி ப்ரொஃஃபிஷியன்சி கிடைக்கறதுக்கு மார்க் குறையுதுன்னு போட்டுக் குடுத்த போது, ஃபெயில் ஆன ஆர்த்தி பாஸ் ஆக ஏன் மார்க் போடக் கூடாது” என்றாள்.\nசசிகலாவிற்கு அவள் சொன்னதைக் கேட்டதும் ஆத்திரத்தில் கண்கள் சிவந்தன. ஏனெனில், அவள் அங்ஙனம் பாரபட்சம் பார்ப்பவளில்லை. ஜனனிக்கு அவள் போடாமல் விட்டிருந்த மதிப்பெண்களையே போட்டிருந்தாள்.\n உன் பேப்பரைக் கொண்டு வா…” என்றாள். வந்தவளிடம் பேப்பரை வாங்கி ஆத்திரத்துடன் சிந்தியாவின் விடைத்தாளில் பத்து மதிப்பெண்கள் குறைத்துக் கொடுத்து அனுப்பி விட்டாள். அவளுக்கு அன்று முழுவதும் ஏனோ மனம் சரியாகவே இல்லை.\nமாலை, கல்லூரி முடிந்ததும், சற்று நேரம் பூங்காவிற்கு சென்றுவிட்டு வீட்டுக்குச் செல்லலாம் எண்றெண்ணியவள், சற்று நேரத்தில் பூங்காவினை வந்தடைந்தாள். மரநிழலில் வந்தமர்ந்தவள், சுற்றியோடும் அணில்களையும், கீச்சிட்டுச் சுற்றும் பறவைகளையும் இரசித்துக் கொண்டிருந்தாள். அவளது மனதில் அன்றைய சம்பவம் நிழலாடியது.\n“சே…நன்றாக படிக்கக் கூடிய மாணவி தான்.தன் அதிகப்ப்ரசங்கித் தனத்தால், ஆத்திரத்துக்கு ஆளாகி, தன் மதிப்பெண்களை இழந்ததோடில்லாமல், என் மனநிம்மதியையும் குலைத்து விட்டாளே இந்த சிந்தியா ” என்றவளது சராசரி மானுட மனம் எண்ணியது.\n“நாளை சிந்தியாவை, அவளது ஆராய்ச்சிக் கட்டுரையை பிரசுரத்திற்கு அனுப்ப தயார் செய்யச் சொல்ல வேண்டும். இரண்டு மாதம் கழித்து நடக்கவிருக்கும் தேசிய அளவிலான அறிவியல் மாநாட்டிற்கு அவள் தயார் செய்து, என்னிடம் தந்த கட்டுரை மற்றும் நழுவல் படங்களை பார்வையிட்டு, குறைகள் இருப்பின் திருத்தச் சொல்லி, அவளை மாநாட்டில் பேச தயார் செய்ய வேண்டும் ” என்றவளது ஆசான் மனம் எண்ணியது.\n” ஓர் நல்லாசானுக்கு மாணாக்கரிடையே என்றுமே உயர்வு தாழ்வு ஏற்படுவதில்லை \nTamil Tongue twisters- சொற்பயிற்சி / நா பயிற்சி,நா நெகிழ் பயிற்சி\nதடம் மாற்றிய பண்டிகை - சிறுகதை\n“கல்விக்கண் திறந்தவர்” – கர்மவீரர் காமராசர்\nநெகிழி (Plastic) பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்\nகாளமேகப் புலவர் - tongue twisters\nபொங்கல் பண்டிகையும் காப்பு கட்டுதலும்\nஎண்ணிக்கை புதிர் - விடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://pirapanjakkudil.blogspot.com/2013/09/part-7.html", "date_download": "2018-07-23T11:29:00Z", "digest": "sha1:C2IGLNA2H3RDLYK3IOWRSNSZI6IEYNPE", "length": 7127, "nlines": 174, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்: ரூமியின் வைரங்கள் - part 7", "raw_content": "\nரூமியின் வைரங்கள் - part 7\nகேட்க வேண்டிய தருணம் இது\nமுன்னும் பின்னும் அசைகிறார்கள் எல்லோரும்\nகாதலைத் தேடுவதல்ல உன் வேலை\nதெய்வீகத்தை அளக்கும் கருவி அது\nகாதலை விவரிக்க எவ்வளவு முயன்றாலும்\nஅதன் அனுபவத்தில் மௌனமாகிப் போகிறேன்\nஒன்றென்று ஆன அந்த இடத்தில்\nமனதிற்கு நீ புகட்டும் இச்சைகளை\n1.தாராளத்திலும் பிறருக்கு உதவுவதிலும் நதியைப் போல் இரு.\n2.கருணையிலும் இரக்கத்திலும் சூரியனைப் போல் இரு.\n3.பிறரின் குறைகளை மறைப்பதில் இரவைப் போல் இரு.\n4.கோபத்திலும் சீற்றத்திலும் பிணத்தைப் போல் இரு.\n5.பணிவிலும் அடக்கத்திலும் பூமியைப் போல் இரு\n6.தாங்கிக்கொள்வதில் கடலினைப் போல் இரு.\n7.என்னவாக இருக்கிறாயோ அதுவாகவே தோன்று அல்லது எப்படித் தோன்றுகிறாயோ அதுவாகவே இரு.\nஇடுகையிட்டது rameez4l நேரம் 7:58 AM\nஎல்லாவற்றையும் pdf ஆக மாற்றி வைத்துக்கொண்டேன்...நல்ல கலெக்‌ஷன்...நன்றி\nரூமியின் வைரங்கள் - part 7\nரூமியின் வைரங்கள் - part 6\nரூமியின் வைரங்கள் - part 5\nரூமியின் வைரங்கள் - part 4\nரூமியின் வைரங்கள் - part 3\nரூமியின் வைரங்கள் - part 2\nநாடோடி நினைவுகள் - part 3\nநாடோடி நினைவுகள் - part 2\nநாடோடி நினைவுகள் (part 1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://swarnarekha-thegoldenline.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-07-23T11:24:48Z", "digest": "sha1:FARCFGEUYW34K7ZQVEVLX6QL3HWD45I5", "length": 20781, "nlines": 198, "source_domain": "swarnarekha-thegoldenline.blogspot.com", "title": "பூசலம்பு: வந்தார்கள்... சுரண்டினார்கள்", "raw_content": "\nகாப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.\nபெண்களின் கண்களை போரிடும் அம்புகள் ( பூசலம்புகள் ) என்று சொல்கிறான் கம்பன்...அவ்வளவு கூர்மையானதாம் அவை.. என் கண்கள் (பூசலம்பு) மூலமாக நான் காண்பவை இங்கே...\nகுருவரெட்டியூர், பவானி / திருச்சி, தமிழ்நாடு, India\nஃபிரியா ஒரு இடம் கெடைச்சா விடுவோமா... ஆரம்பிச்சுட்டோம்ல்ல ப்ளாக்க...\nகும்பகோணம் கோவில்கள் - ஒரு terror பயணம்\nசித்தேஸ்வரன் மலை – ஒரு சிலிர்ப்பூட்டும் பயணம்\nபார்க்க / கேட்க பிடிக்காத பாடல்கள்\nபேட்டரி ஃபுல் ரீசார்ஜ் (10)\nசர்வேசன் 500 - \"நச்\"னு ஒரு கதை - 2009 (1)\nதமிழக மீனவனுக்கு ஒரு பாதுகாப்பு வலை தேவை\nசமீபத்தில் தான் மதனின் ‘வந்தார்கள் வென்றார்கள்’ படிக்க முடிந்தது. ரொம்ப நல்லாயிருந்ததுன்னு சொன்னா அது ‘சூரியனுக்கே டார்ச்’ அடிக்கற மாதிரி…\nகுட்டி குட்டிப் பெட்டி செய்திகளுடனும், சுவையான எழுத்து நடையுடனும் இருக்கும் அந்த புத்தகத்தை விமர்சனம் பண்ணப்போறதில்லை நான்.\nஅந்த காலத்துல நடந்த சம்பவங்களையே இப்படி சுவையா எழுதமுடியும்ன்னா இந்த காலத்துல நடக்கறத எழுதினா அதாவது கி.பி 2100ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்ததை கி.பி.3500 ல் எழுதினால் எப்படியிருக்கும்ங்கற ஒரு கற்பனை தான் இந்த பதிவு\nவந்தார்கள்.. வென்றார்கள்’ – அதாவது படையெடுத்து வந்தார்கள், போரில் வென்றார்கள். இங்கே நான் எழுதப்போவது ‘வந்தார்கள்.. சுரண்டினார்கள்’, அதாவது, ஆட்சிக்கு வந்தார்கள், பணத்தை சுரண்டினார்கள்.\nமன்னராட்சி மக்களை கஷ்ட்ப்படுத்துகிறது என்று சொல்லி, கி.பி. 2000மாம் ஆண்டுகளில் இந்தியாவில் மக்களாட்சி என்ற ஒன்றை கொண்டுவந்தார்கள். அதாவது மன்னருக்கு பதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியே மக்களை ஆள்வது என்பது தான் அது..\nஆனால் மன்னர் பரம்பரையில் வந்தவர்கள் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்தது மாறி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரின் பரம்பரையில் வந்தவர்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்தது தான் நடந்ததே தவிர வேறோன்றும் வித்தியாசமில்லை.\nதேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியே ஆனாலும் அவர்கள் செய்த அட்டூழியங்களை மக்களால் தட்டிக்கேட்க முடியாமல் இருந்தது தான் மக்களாட்சியின் துரதிருஷ்ட்டமாக இருந்தது..\nஇதில் 10 முறை முதல்வராக இருந்த கருணாநிதி, தனது உழைப்பு அனைத்தையும் தனது குடும்பத்திற்காகவே செலவிட்டார். குடும்பம் என்றால் மகள், மகன் மட்டுமல்ல, மகள் வயிற்று கொள்ளு பேத்தி, மாமன் மகள் பெற்ற எள்ளு குழந்தைகள், அவர்தம் செல்ல வளர்ப்பு பிராணிகள் எல்லாம் அடங்கும்…\nஅவரை பற்றி சில தமாஷ் செய்திகள்…\n10 முறை முதல்வராக இருந்த கருணாநிதி, பாராட்டுக்கு என்றுமே மயங்குபவராக இருந்துள்ளார்… அவர் எந்தவொரு செயல் செய்தாலும், பாராட்டி விழா எடுத்து, விருது வழங்குவதை, அவரிடம் காரியம் சாதித்து கொள்பவர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.\nஇப்படி எதற்கெடுத்தாலும் விழா எடுத்து எடுத்து கடைசியில் அவர் தினமும் காலையில் இட்லியும், தாளிக்காத சட்னியும் சாப்பிடுவதை கொண்டாடி பிரம்மாண்ட விழா எடுத்து, அவருக்கு\n’ (அப்போது அவருக்கு வயது 120)\n‘தாளிக்காத சட்னி சாப்பிடும் தன்மான சிங்கம்’\nஎன்றும் விருதுகள் வழங்கப்பட்டன என்று குறிப்புகள் சொல்கின்றன…\nமக்களை உழைக்கும் வர்க்கமாக்காமல், அடிப்படை வசதிகள் செய்து தராமல், இலவசங்கள் அள்ளித் தந்து, மண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த பெருமையும் அவரையே சாரும் என்று வரலாற்று ஆசிரியர் சோ என்பவர் தெரிவிக்கிறார்.\nஆம் அவரது ஆட்சியில் மக்களுக்கு டிவி என்கிற சாதனத்தில் ஆரம்பித்து, அன்றாட சமையலுக்கு தேவையான கருவேப்பிள்ளை, கொத்துமல்லி வரை இலவசமாக தரப்பட்டது…\nயாரையும் (எந்த கட்சியையும்) எளிதில் பகைத்து கொள்ளாததும், சலுகைகளை வாரி இறைத்ததும், அதை அடிக்கடி விளம்பரப்படுத்திக் கொள்வதும், ஜெயலலிதா கட்சியைக் காட்டிலும், நல்ல கட்டுக்கோப்பான கட்சியை நடத்தியதும், அவரது ப்ளஸ்கள்..\nஆனால் அவர் பார்த்து பார்த்து வளர்த்த குடும்பத்தாலேயே அவரது ஆட்சி சரிந்தது என்பது தான் வேதனையான தமாஷ்..\nவிருது வாங்கி கருணாநிதி தான் அப்படி என்றால், அவருக்கு சக்கிவாய்ந்த எதிரியாளியாக கருணாநிதியாலேயே கருதப்பட்ட ஜெயலலிதா என்பவர் தான் இமாலய ஊழல்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட அம்மையார்.\nமேலும் அவர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம், பேரணி, அறிக்கை என்று தனது இருப்பைக் காட்டிக்கொண்டவர். அதன் பயன் என்னவெனில் குழந்தைகள் வீட்டில் அழுது ஆர்ப்பாட்டம் செய்தால் கூட பெற்றவர்கள் அந்த குழந்தையை பார்த்து\n‘ஏன்டா இப்படி அழுது போராட்டம் செய்யற’ என்று சொல்லும் அளவுக்கு போய்விட்டது…\n7, 8 மொழிகள் அறிந்திருந்தும், நல்ல ஆளுமைத் திறன் இருந்தும், கட்சியில் யாரையும் வளரவிடாமல் இருந்ததும், தான் செய்த ஊழலை மறைக்க தெரியாததும், மக்களிடமும், மீடியாக்களிடமும், தன்னை சுற்றியிருப்போரிடமும் நீக்குபோக்கு காட்டத்தெரியாமல் இருந்ததும் அவரது சரிவிற்கு முக்கிய காரணம்… என்று 2025ல் தான் எழுதிய நூலில், வரலாற்று ஆசிரியர் மதன் கூறுகிறார்.\nராஜா காலத்தில் ஆட்சிகள் மாறியதும், பழுக்க காய்ச்சிய வாளை அரசியல் எதிரிகளின் கண்களில் பாய்ச்சி, அவர்கள் மீண்டும் தலையெடுக்காமல் பார்த்துக்கொள்வார்கள். அது கி.பி.1600களில்.\nஆனால் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட கி.பி. 2100களில் அரசியல் எதிரிகளை வழக்கு போட்டு அவர்கள் மீண்டும் தலையெடுக்காமல் பார்த்துக்கொள்வார்கள்.\nஇன்னும் இப்படி நிறைய எழுதிக்கொண்டே போகலாம்..\nஎழுதியவர் ஸ்வர்ணரேக்கா at Thursday, January 06, 2011\nஆகா இங்க பாருங்கப்பா புது வரலாற்று ஆசிரியர் நம்மிடையே..சபாஷ்.\n//புது வரலாற்று ஆசிரியர் நம்மிடையே//\nஎன்ன வெச்சு காமெடி பண்ணலியே\n'நான்' ஆட்சி செய்த போது என்று ஆரம்பிக்கும் அறிக்கை ராணிக்கும், பதிலுக்கு- அடுத்தவருக்கு கேள்வி கேட்கும் சுதந்தரம் கூடக் கொடுக்காமல் தானே ஒரு 'கேள்வி - பதில்' அறிக்கை தரும் நிதி குடும்பத் தலைவருக்கும் யார் ஊழல் பெரியது என்ற போட்டியை வேடிக்கை பார்த்த மக்களும் வரலாற்றில் வருவார்கள் தானே\n//கேள்வி கேட்கும் சுதந்தரம் கூடக் கொடுக்காமல்//\n-- கரெக்ட்டுங்க. அத கூட நமக்கு தரமாட்டேங்கராரே இந்த தாத்தா..\n//வேடிக்கை பார்த்த மக்களும் வரலாற்றில் வருவார்கள் தானே//\n-- கண்டிப்பாக வருவார்கள். அவர்களால் தானே இது எல்லாம் சாத்தியமாயிற்று\nவந்தார்கள் சுரண்டினார்கள் . மிக அருமை. இது எப்ப புத்தகமா போடப் போறீங்க \nவந்தார்கள் (மக்கள்) நொந்தார்கள் என்றுதான் எழுதணும்\nஆனாலும் உங்க கற்பனை அபாரம்\n//இது எப்ப புத்தகமா போட போறீங்க//\nஅடுத்த புத்தக கண்காட்சிக்கு போட்ரலாம்... விடுங்க..\n//ஆனாலும் உங்க கற்பனை அபாரம்//\nநன்றிங்க... என்ன இருந்தாலும் 99% உண்மையிருக்கில்ல அதுல..\n//ரொம்ப நல்லாயிருந்ததுன்னு சொன்னா அது ‘சூரியனுக்கே டார்ச்’ அடிக்கற மாதிரி…//\nஏன்... அந்த புத்தகம் உங்களுக்கு பிடிக்காதா..\nவரலாறு எனக்கு புடிச்ச பாடங்க. பத்தாவதோடு போச்சு. தொடருங்க சூப்பர்.\nஆமாங்க.. 1884, 12ம் தேதி அந்த போர் நடந்துச்சுங்கற நினைவில் வைத்துக்கொள்ளும் கஷ்ட்டத்தை தவிர வரலாற்று அருமையான பாடங்க...\n’ (அப்போது அவருக்கு வயது 120)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nanjilnadan.com/2015/06/22/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-07-23T11:36:09Z", "digest": "sha1:YVMXYZBZUQYAWAXYHLZI7VXTK5CH5UL3", "length": 35298, "nlines": 291, "source_domain": "nanjilnadan.com", "title": "நீரின்றி அமையாது உலகு – கைம்மண் அளவு 18 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← காலம் பொன் போன்றது – கைம்மண் அளவு17\nநீரின்றி அமையாது உலகு – கைம்மண் அளவு 18\nஅடுத்த உலகப் பெரும் போர் தண்ணீருக்காகவே நடக்கும்’ என்கிறார்கள் வரலாற்றை முன்மொழிபவர்கள். தமிழ்த் திரைப்பட வெளியீட்டுக்கான சினிமாக் கொட்டகைகளுக்காகவும் அது நடக்கலாம். ஊழல் பணம் பங்கு வைப்பதிலும் நடக்கலாம். ‘யாருடைய கடவுள் பெரிய கடவுள்’ என்பதற்காகவும் நடக்கலாம். இருந்து காணும் தீப்பேறு பெற்றவர்கள் காண்பார்களாக..\nஇந்திய தேசத்தின் மாநிலங்களுக்கு இடையில் தற்சமயம் நீதிமன்றங்களில் போர் நடந்து கொண்டிருக்கிறது, தண்ணீர் தாவா தீர்க்க. ஒரு மாநிலத்துக்கு உள்ளேயேகூட இப்படி நடந்தது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் பிரிந்தபோது, தாமிரபரணி தண்ணீரைப் பங்கு வைக்கக் கூடாது என்று போராட்டம் நடந்திருக்கிறது. ஒரே மாவட்டத்தினுள்ளும் காரைக்குடி தண்ணீரை தேவகோட்டைக்கு அனுப்பக்கூடாது என்று போராட்டம் நடந்ததுண்டு.\n2012ம் ஆண்டில் 58 நாட்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் 20 மாநிலங்களுக்கும் அதிகமாக சுற்றித் திரிந்தபோது, நண்பர்களுடன் சில ஆயிரம் மைல்கள் காரில் பயணம் செய்திருக்கிறேன். கலிபோர்னியா மாநிலத்தின் ஃப்ரிமாண்ட் கவுன்ட்டியில் வசித்த சடகோபன் திருமலைராஜன், என்னை கிராண்ட் கேன்யான் அழைத்துப் போனார், லாஸ் வெகாஸ் தாண்டி. அந்தப் பயணத்தின்போது சில விவசாயப் பண்ணை முகப்புகளில் பெரிய அறிவிப்பு எழுதி வைத்திருந்தனர். ‘அண்டை மாநிலத்துடனான தண்ணீர்த் தாவா காரணமாக, இந்தப் பண்ணை இந்த வறண்ட கதியில் கிடக்கிறது’ என்பதாக.\nகர்நாடகம் தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுப்பதை எதிர்த்து நாம் போராடும் வேளையில், கர்நாடகத்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் பீஜப்பூர் மாவட்டத்தில் குடிநீர்க் குழாயில் தண்ணீர் பிடிக்க, நீண்ட வரிசையில் 200 குடங்கள் கிடப்பதைக் கண்டிருக்கிறேன். அங்கு தங்கும் விடுதியில், பல் துலக்க, முகம் மழிக்க, கழிப்பறை போக, குளிக்க என்று யாவற்றுக்குமாக அறையில் இரண்டு வாளித் தண்ணீர் அளந்து தந்தனர். டார்ஜிலிங் எனும் சொல் கேட்ட உடன், தானே மனதிலும் உடம்பிலும் பனிக்குளிர் ஊடுருவும். அங்கே தள்ளுவண்டியில் கூலிகள் 20 லிட்டர் கேன்கள் பல வைத்துத் தள்ளிக்கொண்டு போவதைக் காணலாம். பெட்ரோல் அல்லது டீசல் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம், தண்ணீரேதான்\n‘பணத்தைத் தண்ணீர் போலச் செலவழிக்கிறான்’ என்று சொல்வார்கள், ஊதாரித்தனம் புகல ஆனால் இன்று ‘தண்ணீரைப் பணம் போலச் செலவு செய்ய வேண்டும்’ என்று சொல்லும் இடத்துக்கு நகர்ந்து வந்திருக்கிறோம். இந்தச் சூழலில், தண்ணீரை வீண் செய்ய வேண்டாம் என்று மன்றாடுவதற்காகவே இந்தக் கிழமையின் எழுத்து. இது பற்றி ஏற்கனவே பிரபல வார இதழின் வாசகருடன் நான் உரையாடி இருக்கிறேன்.\nஎல்லோரது வீட்டுக்கும் விருந்தினர்கள் வருவார்கள். நான்கு பேர் என்று வைத்துக்கொள்வோம். வந்து அமர்ந்தவுடன், மின் விசிறி சுழல விடுவோம். இல்லத்தலைவி முதலில் நான்கு பெரிய தம்ளரில் தண்ணீர் கொண்டு வைப்பார். காய்ச்சி வடிகட்டிய சிறுவாணி. தேவையற்றவர் தொடுவதில்லை. சிலர் ஒரு வாய் குடித்து வைப்பார்கள்.\nசிலர் அரைத் தம்ளர் குடிப்பார்கள். பிறகு சிறு தீனியோ, தேநீரோ வழங்கப் பெறும். அவர்கள் விடைபெற்றுப் போன பிறகு, மீத\nமிருக்கும் தண்ணீரை மறுபடி குடிநீர்ப் பானையில் கொண்டு போய் ஊற்ற மாட்டோம் உறுதியாக. ஆனால், அந்தத் தண்ணீரைக் கழிவுநீர்க் கோப்பையில் கொண்டு போய்க் கொட்டுவது நியாயமா\n தற்சமயம் பெரிய உணவு விடுதிகளில் ஆர்டர் செய்து தின்ன முடியாமல் மீதம் ஆவதைக் கட்டி வீட்டுக்கு எடுத்துப் போவதைப் போல, வந்த விருந்தாளிகளிடம் பிளாஸ்டிக் பைகளில் கட்டிக் கொடுத்து விடலாமா நடைமுறைச் சாத்தியம் இல்லை. ஆகவே வீணாக்கி விடலாமா நடைமுறைச் சாத்தியம் இல்லை. ஆகவே வீணாக்கி விடலாமா ரயில் பயணங்களில் வாங்கும் தண்ணீர் பாட்டிலின் மிச்சத்தைப் பலரும் கையோடு எடுத்துப் போகிறார்கள். அவர்கள் பொறுப்புணர்வு வாழ்க ரயில் பயணங்களில் வாங்கும் தண்ணீர் பாட்டிலின் மிச்சத்தைப் பலரும் கையோடு எடுத்துப் போகிறார்கள். அவர்கள் பொறுப்புணர்வு வாழ்க சிலர் அலட்சியமாக வண்டியிலேயே விட்டுப் போவார்கள். ரயில் பெட்டியைச் சுத்தம் செய்வோர், தண்ணீரைக் கொட்டி விட்டு, காலி பிளாஸ்டிக் சேமித்துக் கொள்கிறார்கள்.\nநீங்கள் முனகுவது கேட்கிறது, ‘என்னதான் செய்யச் சொல்கிறார்’ என்று. மாற்று வழியொன்று தோன்றுகிறது. வீட்டு மனைகளில் மண் உடையவர் செடியொன்று நட்டு, எச்சில் தண்ணீரைச் செடியின் வேரில் விடலாம். வீட்டைச் சுற்றி மண்ணே இல்லாமல் கான்க்ரீட் போட்டவர்கள், அடுக்குமாடிகளில் வசிப்போர் தொட்டிச் செடி வளர்க்கலாம். சாக்கடைக்குப் போகும் நீரை அதற்கு உயிர்த் தண்ணீராய் ஊற்றலாம். மூத்த தமிழ் எழுத்தாளர் அம்பை, தனது மும்பை வெர்ஸோவா பீச் சாலையில் இருக்கும் ஃபிளாட்டில் இருபது, முப்பது தொட்டிச் செடிகள் வைத்திருக்கிறார். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயரும். அவற்றுள் பல செடிகளுக்குத் தமிழும் கற்றுத் தந்திருக்கிறார், உரையாட.\nஅண்மைச் செய்தியொன்று, மத்திய அமைச்சர் ஒருவர் தனது சொந்த சிறுநீரைச் சேமித்துச் செடிகளுக்கு ஊற்றுகிறார் என அவர் தன்னைக் காண வரும் பார்வையாளர் சிறுநீரையும் சேமிக்கலாம். அல்லது என் இரண்டரை வயதுப் பேரன் சித்தார்த்தன் செய்வதைப் போல, நேரடியாகவே செடிகளுக்குப் பாய்ச்சலாம். நான் என்ன செய்கிறேன் என்பதை இடக்கரடக்கல் கருதி இங்கே தவிர்த்துச் செல்கிறேன்.\nஅண்மையில் புதுச்சேரியில் ‘வட கரை’ நூல் அறிமுக விழாவுக்குச் சென்றிருந்தபோது, புதுவை திருக்குறள் மன்றச் செயலாளர் லட்சுமிநாராயணன் பேசிக்கொண்டிருந்தார். எண்பது வயது கடந்த பெரியவர், காந்தியவாதி, தீவிர வைணவர், கிருஷ்ண தேவராயரின் படைத்தளபதி போலத் தோற்றப் பொலிவு கொண்ட அவர் சொன்னார், ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் கோப்பையில் 7 லிட்டர் தண்ணீர் ஊற்றப்படுகிறது என்று. அவர் ஜெயராம் ஓட்டலின் பொது மேலாளர், எனவே தகவல் சரியாகவே இருக்கும்.\nஅனைத்து உணவு விடுதிகளிலும் வைக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில், குடிக்கப்படாத தண்ணீர் கீழே கொட்டப்படுகிறது. திருமண விருந்துகளில் குடிக்க என 300 மி.லி அல்லது 500 மி.லி பாட்டில்கள் வைக்கப்படுகின்றன. ஒரு வாய், அரை வாய் குடித்த பின் வீணாக்கப்படுகின்றன. தண்ணீர் சிரமம் உணர்ந்த சிலர் மட்டும் மிச்சத் தண்ணீரைக் கையில் எடுத்துக்கொள்கிறார்கள். புத்திசாலிகளான சிலர், கை கழுவி வாய் கொப்பளிக்கப் போகும் தண்ணீர் அசுத்தமானதாக இருக்கும் என்று அறிந்து, அங்கே பாட்டிலைக் கொண்டு சென்று பயன்படுத்துகிறார்கள்.\nவறண்ட பூமியில் வாழும் கிராம மக்கள், மழைத் தண்ணீரை வடிகட்டிச் சேமிக்கிறார்கள். அதற்காகவே தோதாக, கூரையின் ஓவுகள் இருந்தன. கலங்கிய ஊருணி நீரைத் தேத்தாங்கொட்டை போட்டுத் தெளிய வைத்துக் குடிக்கிறார்கள். இன்றும் செட்டிநாட்டில், வட இந்தியாவின் பல மாநிலங்களில் தலைமேல் இரண்டு குடமும் இடுப்பில் இரண்டு குடமுமாக நடக்கிறார்கள் பெண்கள், தூரம் கடந்து.\nகனடா ஏரிகள் நிறைந்த தேசம். அங்கும் மழை பொய்த்துப் போனதெனில், ‘வாகனங்களைத் தண்ணீர் கொண்டு கழுவலாகாது’ என மாநகராட்சி அறிவிக்கும். மக்கள் அதை பொறுப்பாக அனுசரிப்பார்கள் என்றும் அறிந்தேன். அமெரிக்க மாநிலமான நியூ மெக்சிகோவில் அல்புகர்க் மாநகரில் தங்கியிருந்தபோது நண்பர் ராஜன் பிள்ளை சொன்னார், முற்பகல் பத்து மணி முதல் பிற்பகல் நான்கு மணி வரை தோட்டத்துச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற அனுமதி இல்லை என்று சூரிய வெப்பத்தால் அதிக நீர் ஆவியாகி விடும் என்பதால் இந்தத் தடை.\nநம் நாட்டில் அக்னி நட்சத்திரக் கோடைக் காலங்களில் தண்ணீர்த் தொட்டியில் இருவேளை தினமும் குளிக்கும் கனவான்கள் உண்டு.ஆடம்பரமாக நாம் வீணாக்கும் தண்ணீரை எவ்விதம் சேமிக்கலாம் என நிபுணர் குழு அமைத்துக் கேட்டால் அவர்கள் 47 ஆண்டுகள் எடுத்துக் கொள்வார்கள் அறிக்கை சமர்ப்பிக்க அதற்குள் மாந்தர் குடல் கருகிச் சாவார்கள், தாவரங்கள் இலை கருகிச் சாகும். எனவே வீட்டில் தொடங்குங்கள் தண்ணீர் சேமிப்பை\nமுன்பு வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு லோட்டாவில் தண்ணீர் கொடுப்பார்கள். ‘லோட்டா’ என்பது உருதுச் சொல். ‘நீர்ச் செப்பு’ எனலாம் தமிழில். அதைத் தூக்கி, தண்ணீரை அண்ணாந்து குடிப்பார்கள். மூன்று நான்கு பேர் நோய்த் தொற்று இன்றிப் பகிர்ந்து கொள்வார்கள். எச்சில் படாமல் அண்ணாந்து தண்ணீர் குடிப்பது மூட நம்பிக்கை என்றும், பண்பு அழிந்த செயல் என்றும் கருதியதால், எல்லோரும் தம்ளரில் வாய் வைத்து உறிஞ்சிக் குடிக்கக் கற்றுக்கொண்டோம். சில சமயம் தோன்றுகிறது, நாகரிகம் எனும் பெயரில் வண்டியை மாட்டுக்கு முன்னால் பூட்டுகிறோம் என்று\nஅகில உலகத் தண்ணீர் தாகித்திருப்போர் சார்பாக, என் கோரிக்கை இதுதான். தண்ணீரைப் பயன்படுத்தும்போது சற்று யோசியுங்கள். விரயம் என்பது மனித குலத்துக்கு எதிரான அநீதி.கம்பன் ஒரு சந்தர்ப்பத்தில் உவமையொன்று சொல்வார், ‘அங்கணத்து உகுத்த அமுது’ என்று. அங்கணம் என்றால் முற்றம் அல்லது முன்றில். இந்த இடத்தில் ‘முற்றத்துத் தரையில் கொட்டிய அமுது’ என்று பொருள் தரும். உண்ணீரும் அமுதேதான். அதை முற்றத்தில் சிந்தி வீணாக்குவது முறையன்று.\nகிராமத்தில், எங்கள் ஓலைக் குடிசை வீட்டின் பின்புறம் இரு தெங்குகள் நின்றன.\nதமிழ்ப் பேராசிரியர்கள் கவனத்துக்கு – தெங்கு என்பது சங்க காலச் சொல், ‘தென்னை’ என்ற பொருளில். எங்கள் தகப்பனார் சாப்பிட்டுக் கை கழுவ, தெங்கு மூட்டுக்குப் போவார். ஒவ்வொரு நாள், ஒவ்வொரு தெங்கு. விவசாயிக்குத் தெரியும் தாவரங்களும் தண்ணீரும் பற்றி. திருவள்ளுவர் சொல்கிறார், ‘வான் சிறப்பு’ எனும் இரண்டாவது அதிகாரத்தில்…‘விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கேபசும்புல் தலைகாண்பது அரிது’மழைத்துளி, அதாவது நீர்த்துளி விழாமற் போனால், பசும் புல்லின் நுனியைக் கூடக் காண இயலாது.\nமுந்தைய கைம்மண் அளவு கட்டுரைகளை வாசிக்க:- கைம்மண் அளவு\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில் நாடன் கட்டுரை, நீரின்றி அமையாது உலகு, naanjilnadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← காலம் பொன் போன்றது – கைம்மண் அளவு17\nOne Response to நீரின்றி அமையாது உலகு – கைம்மண் அளவு 18\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (110)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/shruti-haasan-learns-sword-fight-london-046118.html", "date_download": "2018-07-23T12:06:13Z", "digest": "sha1:AIL2JMD2I6JZCZT62FBM2ZQOGWGBA5LO", "length": 11001, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வாள்வீச்சில் பயிற்சி பெறும் 'இளவரசி' ஸ்ருதி ஹாசன்! | Shruti Haasan learns sword fight in London - Tamil Filmibeat", "raw_content": "\n» வாள்வீச்சில் பயிற்சி பெறும் 'இளவரசி' ஸ்ருதி ஹாசன்\nவாள்வீச்சில் பயிற்சி பெறும் 'இளவரசி' ஸ்ருதி ஹாசன்\nசுந்தர் சி இயக்கும் பிரமாண்ட படமான சங்கமித்ரா குறித்து நிறைய எதிர்மறை செய்திகள் வந்துவிட்டன. ஆனால் படம் கைவிடப்படவில்லை... நிச்சயம் படப்பிடிப்பு தொடங்கப் போகிறது என்று இப்போது கூறப்படுகிறது.\nகூடுதல் செய்தி... இந்தப் படத்தில் இளவரசி வேடத்தில் நடிக்கவிருக்கும் ஸ்ருதி ஹாஸன் குறித்து.\nசங்கமித்ரா படத்திற்காக வாள்வீச்சில் பயிற்சி பெற்று வருகிறார் ஸ்ருதி. போரில் வல்லமை படைத்த இளவரசி வேடம் என்பதால், சும்மா ஒப்புக்கு நடிக்காமல், முறையான பயிற்சி பெறுகிறாராம் ஸ்ருதிஹாசன். அதற்காகவே வாள்வீச்சு கலையை லண்டனில் கற்று வருகிறார்.\nஇதுகுறித்து படக்குழுவினர் கூறியதாவது, \"வீரம் நிறைந்த இளவரசி கதாபாத்திரத்திற்காக ஸ்ருதிஹாசன் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொண்டு வருகிறார். அதற்காக வாள்வீச்சில் நிபுணத்துவம் பெற்ற சண்டைபயிற்சி கலைஞரிடம் லண்டனில் கற்று வருகிறார்,\" என்றனர்.\nபயிற்சியின் முதல் கட்டமாக வாள்வீச்சின் அடிப்படை நுணுக்கங்களையும் பின்னர் அடுத்தடுத்த கட்ட பயிற்சிகளையும் கற்கப் போகிறார். இந்த பயிற்சியின் மூலம் திரையில் ஸ்ருதி ஹாசன் சண்டையிடும் காட்சிகள் தத்ரூபமாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.\nபிக் பாஸ் வீட்டில் 24 மணிநேரமும் சண்டை தான்: ரம்யா\nஅப்பாவின் விமர்சனங்களும் அறிவுரையும் எனக்கு பேருதவியாக உள்ளன\nஎன்ன கொடுமை ‘ஸ்ருதி’ இது\n'சபாஷ் நாயுடு' படத்தில் ‘செவாலியே’ கமலின் ‘ஹார்ட் டச்சிங்’ தவறு.. ரகசியம் போட்டுடைத்த மகள் ஸ்ருதி\nகவுதமியோடு எந்த கருத்து வேறுபாடும் இல்லை\nஸ்ருதியின் \"ஹாட்\" போட்டோஷூட்... கண்ணைப் பறிக்கும் கலர்புல் படங்கள் - வீடியோ\nதனது ‘டூப்’ உடன் போட்டோ... சபாஷ் ‘ஸ்ருதி’\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகமல் ஹாஸனை இப்படி மூக்குச்சளி பஞ்சாயத்து பண்ண வைத்துவிட்டார்களே\nபிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறப் போவது இவரா: தீயாக பரவிய போட்டோ\nநடிகர் ரன்வீர் சிங்குடன் ஆனந்த நடனமாடிய சத்குரு: வைரல் வீடியோ\n'மாஜி’ காதலியின் பேட்டியால் கோபம்.. நடிகர் எடுத்த அதிரடி முடிவு\nஸ்ரீரெட்டி மீது போலீசில் புகார் அளித்த நடிகர் வாராகி-வீடியோ\n...இல்ல பிக் பாஸ் திருட்டு ஓட்டா\nபி.எம்.டபுள்யூ காரில் வேகமாக சென்று மோதிய டிவி நடிகர்-வீடியோ\nSri Reddy Interview: தமிழ் திரையுலகில் யார் மீது புகார் இருக்கிறது என்று வெளிப்படையாக விவரிக்கிறார் ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nபார்வையாளர்களை ஏமாற்றிய பிக் பாஸ்: சதீஷ், க்ரிஷ் கோபம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/cinema-n.html", "date_download": "2018-07-23T12:06:20Z", "digest": "sha1:H42CZ4KMU2O7D22VNZJCW2F265H7AO2D", "length": 15763, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Diwali movies: Pitamagan registers big success - Tamil Filmibeat", "raw_content": "\nதீபாவளிக்கு வந்த படங்களில் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட படமான அஜீத்தின் ஆஞ்சநேயா அட்டர்பிளாப்பை நோக்கிப் போய்க் கொண்டுள்ளது.\nஅதே நேரத்தில் மிகச் சுமாரான படமாகக் கூறப்பட்ட விஜய்யின் திருமலை, பரவாயில்லை என்ற ரகத்தைத்தொட்டு, கலெக்ஷனிலும் வினியோகஸ்தர்களில் வயிற்றில் பாலை வார்த்து வருகிறது.\nபாலா-விக்ரம்-சூர்யா கூட்டணியின் பிதாமகன் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளது. படத்தைப் பார்த்துவிட்டுதிரும்புகிறவர்கள் தங்களுக்கே ஏதோ ஒரு பாதிப்பு ஏற்பட்டுவிட்ட மனோபவத்துடன் தான் வருகிறார்கள். அந்தஅளவுக்கு படம் மனதைத் தைத்து, வலிக்க வைத்து, கண்களில் ஈரம் நிரப்பிவிடுகிறது.\nவெட்டியான் கேரக்டரில் வரும் விக்ரம், ஒரு ஆதிகால மனித உருவில் நடமாடும் மிருகம் மாதிரி வாழ்ந்துகாட்டியுள்ளார். விரைத்துப் போன உருவம், எதற்கும் கலங்காத ராட்சசன். பிணங்ளோடு வாழ்ந்து, வாழ்ந்துஉயிர்களின் அருமை தெரியாத அந்த மனிதன் ஒரு நாள் உடைந்து போய் அழுகிறான். அவன் அழுகைக்குகாரணம் ஒரு பிணம். அந்தப் பிணம் சூர்யாவின் உடல்.\nசூர்யா பிணமாவது ஏன், அவன் மறைவுக்கு வெட்டியான் அழுவது ஏன் என்பதைத் தான் கதையாகவடித்திருக்கிறார் பாலா. அட்டகாசம் என்ற வார்த்தைக்கு அர்த்தமாய் பிதாமகனைச் சொல்லலாம்.\nவசூல் பிய்த்துக் கொண்டு போவதால், முதலில் ஆர்ட் பிலிம் என்று பேச்சால் மிரண்டு போயிருந்த பாலாவுக்குள்உற்சாகம் குடிகொண்டுவிட்டது. படத்துக்கு ரூ. 1 கோடி வரை பைனான்ஸ் செய்த விக்ரமோ பெரும் மகிழ்ச்சியில்இருக்கிறார். நடிப்புக்கு மிக நல்ல பெயர் கிடைத்துள்ளதோடு, போட்ட காசும் பல மடங்காக திரும்பி வரும்மகிழ்ச்சியில் திளைக்கிறார்.\nஇந்தப் படத்துக்கு அப்படியே உல்டாவான கரம் மசாலா படம் ஆஞ்சநேயா. 15 ஆண்டுகளுக்கு முன் விஜய்காந்த்போலீஸ் வேடம் கட்டி நடித்த பல அப்பட்டமான ஆக்ஷன் படங்களின் சாயல் கொண்ட படம் இது.\nகதைகளிலும், கதை சொல்வதிலும் தமிழ் சினிமா புதிய காலகட்டத்தில் நுழைந்திருக்கிற காலத்தில் போய் அர்தப்பழசான போலீஸ்- விஐபி மோதலை கொட்டாவி விட்டு, விட்டு வாய் கிழிந்துவிடும் அளவுக்கு இழுத்தடித்துசொல்லியிருக்கிறார்கள்.\nமகாராஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தை வைத்துக் கொண்டு, அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு இந்தப் படம்மூலம் அப்ளிகேஷன் போடுகிறேன் என்று அஜீத் எப்படி பேசுகிறார் என்று புரியவே இல்லை.\nபடம் முடிந்து திரும்பும்போது, பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் மீரா ஜாஸ்மீனைக் காணவில்லை என்று புகார்கொடுத்துவிட்டு வரலாம். படத்தில் திடீர், திடீர் என்று வந்து மறையும் மீரா, கடைசியில் எங்கே போனார் என்றேதெரியவில்லை.\nபிட், பிட்டாய் ஒட்டி சரவெடி கோர்த்திருக்கிறார்கள். ஆனால், உள்ளே மருந்து இல்லாததால் எவ்வளவு தீவைத்தாலும் பற்றிக் கொள்ள மறுக்கிறது. படம் மகா மோசம். வசூல் படுக்க ஆரம்பித்துவிட்டது. இதை எப்படி ரூ.11 கோடிக்கு விற்றார்கள் என்று தெரியவில்லை,\nபெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் அஜீத்.\nதிருமலையைப் பொறுத்தவரை அங்கிட்டும் இல்லை , இங்கிட்டும் இல்லை ரகம். பைட்டு , பாட்டு, டான்சு எனவிஜய்யின் மினிமம் கியாரண்டி படம். ரசிகர்களுக்குப் பிடித்துள்ளதால் தியேட்டர்களில் விசில் பறக்கிறது.\nகூட்டம் வருவதால் வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் போட்ட காசை எடுத்துவிடலாம் என்றநம்பிக்கையில் இருக்கிறார்கள்.\nஅர்ஜூன் நடித்து ஒற்றன் என்று ஒரு படம் வந்திருக்கிறது. அர்ஜூனின் ஆக்ஷன், நன்றாக இருக்கிறது என்றுநினைத்து அவர் ஆடும் டான்ஸ், சிம்ரனின் பிரசன்ஸ் தவிர ஒற்றனில் வேறொன்றுமில்லை.\n2003ம் ஆண்டு தீபாவளிக்கு வந்த படங்களில் இதுவும் ஒன்று என சினிமா புள்ளிவிவரக் கணக்குக்குவேண்டுமானால் தேறும். லோ பட்ஜெட் என்பதால் முதலுக்கும் மோசமில்லை.\nபிக் பாஸ் வீட்டில் 24 மணிநேரமும் சண்டை தான்: ரம்யா\nமகள் வயது பெண்ணுடன் திருமணம் ஏன்\nஜி.வி.பிரகாஷ் பாடிய முதல் பாடல் எது தெரியுமா\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு வருத்தம் தெரிவித்த ஆஸ்கர் ஒலிப்பதிவாளர்\nதமிழின் அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களையும் கண்டுகொள்ளுமா தேசிய விருது தேர்வு குழு\n\"எல்லாப் புகழும் இறைவனுக்கே..\" - நன்றி தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான் - வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறப் போவது இவரா: தீயாக பரவிய போட்டோ\nநடிகர் ரன்வீர் சிங்குடன் ஆனந்த நடனமாடிய சத்குரு: வைரல் வீடியோ\nநான் எந்த தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டிலும் இல்லை, அட்ஜஸ்ட் செய்வதும் இல்லை: 'ஸ்கெட்ச்' நடிகை\n'மாஜி’ காதலியின் பேட்டியால் கோபம்.. நடிகர் எடுத்த அதிரடி முடிவு\nஸ்ரீரெட்டி மீது போலீசில் புகார் அளித்த நடிகர் வாராகி-வீடியோ\n...இல்ல பிக் பாஸ் திருட்டு ஓட்டா\nபி.எம்.டபுள்யூ காரில் வேகமாக சென்று மோதிய டிவி நடிகர்-வீடியோ\nSri Reddy Interview: தமிழ் திரையுலகில் யார் மீது புகார் இருக்கிறது என்று வெளிப்படையாக விவரிக்கிறார் ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nபார்வையாளர்களை ஏமாற்றிய பிக் பாஸ்: சதீஷ், க்ரிஷ் கோபம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thamizhg.wordpress.com/2012/12/13/books-2013/", "date_download": "2018-07-23T11:56:50Z", "digest": "sha1:VF2BE54VQFL3VF4AUZXZQSILSQ6MRYVH", "length": 13700, "nlines": 148, "source_domain": "thamizhg.wordpress.com", "title": "அடுத்த ஆண்டிற்கான தோழர்கள்! – தமிழ்", "raw_content": "\nநாடும் மொழியும் நமது இரு கண்கள்\nPosted on திசெம்பர் 13, 2012 திசெம்பர் 13, 2012 by தமிழ்\nஇதோ இந்த வருடத்திற்கான இறுதிநாட்களில் பொழுதுகள் கழிகின்றன. அடுத்தது என்ன என்கிற கேள்வி எழுந்தது. வழக்கமான பணிகள் தொடர்ந்தாலும், புதிதாக என்ன செய்யலாம் என்று ஒரு விருப்பம். அடுத்த வருடம் முழுமைக்குமாய் ஓய்வு நேரங்களிலோ, இதர நேரங்களிலோ என்னென்ன புத்தகங்களைப் படிக்கலாம் என்கிற கேள்வி எழுந்தது. வழக்கமான பணிகள் தொடர்ந்தாலும், புதிதாக என்ன செய்யலாம் என்று ஒரு விருப்பம். அடுத்த வருடம் முழுமைக்குமாய் ஓய்வு நேரங்களிலோ, இதர நேரங்களிலோ என்னென்ன புத்தகங்களைப் படிக்கலாம் என்று (தோராயமான) பட்டியல் போட்டால் என்ன என்று தோன்றியது….. அப்படியே இங்கே…..\nவீரம் விளைந்தது (நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்கி)\nபிரபாகரன் – தமிழர் எழுச்சியின் வடிவம் (பழ.நெடுமாறன்)\nடோட்டோ-சான் ஜன்னலில் ஒரு சிறுமி (டெட்சுகோ குரோயாநாகி)\nஅயர்லாந்து அரசியல் வரலாறு (என்.ராமகிருஷ்ணன்)\nதமிழர் தலைவர் (சாமி. சிதம்பரனார்)\nஉலகப் பேருரைகள் (பொன். சின்னத்தம்பி முருகேசன்)\nகுந்தவிக்கு, மான்விழிக்கு கடிதங்கள் (செ.கணேசலிங்கன்)\nகுமரனுக்குக் கடிதங்கள் அறிவுக் கடிதங்கள் (செ.கணேசலிங்கன்)\nநேரம் ஒத்துழைக்கும் பட்சத்தில்/ வாய்ப்பு கிடைத்தால்\nஏழாவது அறிவு –இரண்டாம் பாகம் (வெ.இறையன்பு)\nயுவான் சுவாங்கின் இந்திய பயணம் – முதல் தொகுதி\nசி ஐ டி சந்துரு (தேவன்)\nஎன் இனிய இயந்திரா (சுஜாதா)\nசபாபதி (பம்மல் சம்பந்தம் முதலியார்)\nபூர்ண சந்திரோதயம் (வடுவூர் துரைசாமி அய்யங்கார்)\nபாபர் நாமா (ஆர்.பி. சாரதி)\nமற்றபடி இந்த பட்டியலில் இல்லாத நல்ல நூல்களும் படித்து விடுவேன். இந்த வருடம் கல்கியின் நூல்களை முடிந்தமட்டும் படிக்க விருப்பம். அதே சமயம் அரசியல்-வரலாற்று நூல்களுக்கு முன்னுரிமை தரவும் விருப்பம். இந்த பட்டியல் தோராயமாக இருப்பதால்தான் சிறியதாக உள்ளது. ஆங்கில நூல்கள், தொழில்நுட்ப நூல்கள் சிலவற்றையும் கணக்கில் காட்டவில்லை. பட்டியலில் இல்லாத நூல்களைப் பற்றி கண்டிப்பாக படித்தவுடன் பதிவாக எழுதி விடுகிறேன்.\nஏதேனும் புத்தகங்களைப் பரிந்துரைக்க விருப்பம் இருந்தால் நீங்களும் சொல்லுங்கள். மின் புத்தகங்களின் லிங்க் இருப்பின் தரலாம். நேரில் என்னை சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கிற() தோழர்கள் பட்டியலில் உள்ள புத்தகங்கள் தேவைப்படுமாயின் எப்போதும் என்னை அணுகலாம்\nபுத்தகங்களை தந்து வாசிப்பிற்கும், நேசிப்பிற்கும் உதவிய\nஉங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளும், பரிந்துரைகளும் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் பயன்படும். ஏனென்றால் புத்தகங்கள் நம் எல்லோருக்குமான நண்பன் தானே\nPosted in சிறப்புக் கட்டுரை, புத்தகங்கள், பொழுதுபோக்கு, மொழிகுறிச்சொல்லிடப்பட்டது 2013, இளையராஜா, படிக்க, புதிய நூல்கள், புத்தகங்கள், பெரியார், மதிப்புரை\nOne thought on “அடுத்த ஆண்டிற்கான தோழர்கள்\n7:44 முப இல் ஜனவரி 9, 2013\nவண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’, ‘கம்பாநதி’ வாசித்துப்பாருங்கள்.\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது கருத்துகளைச் சொல்ல எனக்கு உரிமையுண்டு. அதே அளவு உரிமை அதை மறுக்கவும், பாராட்டவும் உங்களுக்கும் உண்டு. தவறுகள் இருப்பின் தயங்காமல் குறிப்பிடலாம்.\nகி.ரா – சில கதைகள்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) திசெம்பர் 2017 (1) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (3) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஜூன் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) செப்ரெம்பர் 2015 (3) ஜூலை 2015 (2) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (1) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (2) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (6) நவம்பர் 2013 (1) ஒக்ரோபர் 2013 (5) செப்ரெம்பர் 2013 (11) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (1) மே 2013 (3) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (6) நவம்பர் 2012 (7) ஒக்ரோபர் 2012 (9) செப்ரெம்பர் 2012 (11) ஓகஸ்ட் 2012 (10) ஜூலை 2012 (4) ஜூன் 2012 (1) மே 2012 (2) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (3)\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, தளத்தின் பதிவுகளைப் பெறலாம்\nRT @disisvki: பையன் அப்பாவிடம் சொன்னான் ' அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் ' ' எதுக்குடா என்னை வரச்சொ… 1 week ago\nஅருகில் இருப்பவருக்கு கொஞ்சம் சிரமம் கொடுங்கள். அவருக்கும் உங்களுக்குமான அன்பை புரிந்து கொள்ளுங்கள்.😀 1 week ago\nRT @IamKanal: மார்க்கு வேணா நம்ம டேட்டாவ விக்கலாம்.. ஆனா ஜாக்கு ஒண்ணும் பண்ண முடியாது.. உம்பேரென்ன மண்ணாங்கட்டி.. ஹாண்டில் ஐமண்ணாங்கட்டி… 3 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/televisions/expensive-infocus+televisions-price-list.html", "date_download": "2018-07-23T12:18:02Z", "digest": "sha1:7PARNMYADXT4RZ7MR67R3F5ZRT4IQJ3C", "length": 18038, "nlines": 388, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது இன்போசிஸ் டெலிவிசின்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive இன்போசிஸ் டெலிவிசின்ஸ் India விலை\nIndia2018 உள்ள Expensive இன்போசிஸ் டெலிவிசின்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது டெலிவிசின்ஸ் அன்று 23 Jul 2018 போன்று Rs. 70,999 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த இன்போசிஸ் டிவி India உள்ள இன்போசிஸ் ஈ ௬௦ஏ௮௦௦ 60 இன்ச்ஸ் லெட் டிவி Rs. 70,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் இன்போசிஸ் டெலிவிசின்ஸ் < / வலுவான>\n1 ரூ மேலாக கிடைக்கக்கூடிய இன்போசிஸ் டெலிவிசின்ஸ் உள்ளன. 42,599. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 70,999 கிடைக்கிறது இன்போசிஸ் ஈ ௬௦ஏ௮௦௦ 60 இன்ச்ஸ் லெட் டிவி ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nரஸ் 60000 60000 அண்ட் பாபாவே\nரஸ் 15000 அண்ட் பேளா\n23 1 இன்ச்ஸ் டு 25\n32 1 இன்ச்ஸ் டு 42\n42 1 இன்ச்ஸ் டு 54\n54 1 இன்ச்ஸ் & உப்பு\nஇன்போசிஸ் ஈ ௬௦ஏ௮௦௦ 60 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 60 Inches\n- டிஸ்பிலே டிபே 60 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nஇன்போசிஸ் ஈ ௫௦ஏ௮௦௦ 126 கிம் 50 பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ Yes\nஇன்போசிஸ் ஈ ௪௦ஏ௮௦௦ 40 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 40 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nஇன்போசிஸ் ஈ ௩௨ஏ௮௦௦ 32 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nஇன்போசிஸ் ஈ ௨௪ய்வ௮௦௧ 24 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே 24 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilcc.com/2011/11/mcafee-anti-virus-plus-2012.html", "date_download": "2018-07-23T11:56:05Z", "digest": "sha1:B4Z5YJQ46QL7KPYYAWQDTEII4OWXSMVZ", "length": 12135, "nlines": 152, "source_domain": "www.tamilcc.com", "title": "McAfee Anti virus Plus 2012 தரவிறக்கம் செய்ய", "raw_content": "\nஇன்றைய சூழலில் கணணி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. எந்த அளவில் கணணியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது.\nநம் இன்டர்நெட்டில் உலவும்போதோ, ஏதேனும் டவுன்லோட் செய்யும் போதோ அல்லது usb டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நம் கணணியில் புகுந்து நம் கணணியில் வைத்திருக்கும் தகவல்களை முடக்கி கடைசியில் நம் கணணியையே செயலியக்க வைக்கிறது.\nஇந்த வைரஸ்களை அழிக்க பல ஆன்ட்டி வைரஸ்களை உபயோகிக்கிறோம். அந்த முறையில் கணணியில் உள்ள வைரஸ்களை அளிப்பதில் McAfee Anti virus Plus 2012 என்ற மென்பொருளும் சிறந்து விளங்குகிறது.\nஇந்த மென்பொருள் இலவச மென்பொருள் அல்ல. இது ஒரு கட்டண மென்பொருளாகும். இந்த மென்பொருளை முழுமையாக பெற இந்த மென்பொருளை விலை கொடுத்து வாங்க வேண்டும்.\nஆனால் தற்போது இந்த தளத்தில் ஒரு புதிய சலுகையையை வெளியிட்டு உள்ளனர். அதாவது McAfee Anti virus Plus 2012 ஆறு மாத காலத்திற்கு இலவசமாக அனைவருக்கும் வழங்கி உள்ளனர்.\nஇந்த புதிய சலுகையை பெற முதலில் இந்த Promotional Offer கிளிக் செய்து செல்லுங்கள்.\nஉங்களுக்கு ஒரு விண்டோ வரும். அதில் உள்ள GET STARTED NOW என்ற பட்டனை அழுத்தவும்.\nஅந்த பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு Register விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்கள் ஈமெயில் ஐடியை கொடுத்து Register செய்து கொள்ளுங்கள்.\nபின் உங்கள் ஈமெயிலுக்கு ஒரு activation link அனுப்பி இருப்பார்கள் அந்த லிங்கில் கிளிக் செய்து Activate செய்து கொள்ளுங்கள்.\nஈமெயில் ஆக்டிவேட் செய்தவுடன் படத்தில் காட்டியுள்ள Get My Trial என்ற பட்டன் மீது கிளிக் செய்யுங்கள்.\nஉங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் I Agree பட்டனை அழுத்தினால் முடிவில் உங்களுக்கு டவுன்லோட் பகுதி வரும்.\nஇதில் மென்பொருளை எப்படி டவுன்லோட் செய்ய வேண்டும் எப்படி இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்ற தகவல்களை கொடுத்து இருப்பார்கள்.\nதரவிறக்கம் செய்து முடித்தவுடன் மென்பொருளை உங்கள் கணணியில் இன்ஸ்டால் செய்து ஆறு மாதத்திற்கு இலவசமாக உபயோகித்து விடுங்கள்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nContact Me Page உருவாக்குவது எப்படி\nAppleக்குப் போட்டியாக Google திறக்கும் Music Shop\nPhoto Size மாற்ற ஒரு இலவசமான சாப்ட்வேர்\nகூகுள் Task Accountடில் வீடியோ\nஜிமெயிலில் ஆர்க்கிவ் Archive எதற்காக\nபாடலில் இருந்து இசை பிரித்தெடுப்பு (karaoke/கரோக்க...\nGoogleல் அதிரடி / நகைச்சுவை தேடல் முடிவுகள்\nபுதிய வசதிகளுடன் Yahoo Seach Engine\nஇலவசமாக கிடைக்கும் Portable Anti Virus\nஉலகின் மிகப் பெரிய aquarium\nஅனைவரும் அறிய வேண்டிய POST Power On Self Test\nவேகமான இயக்கம் - எது உண்மை\nபெரிய அளவுள்ள வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்...\nஉங்கள் சொந்த இணைய தளத்தை கண்காணிக்க Validator\nசுருக்கப்பட்ட URL பெறுவது எப்படி\nஇலவசமாக Skype ஊடாக தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க ...\nசீனா மொபைல்களுக்கான ரகசிய குறியீடுகள் - Secret cod...\nமொழியை கற்றுக்கொள்ள ஓர் புதிய இணையம்\nCell Phone கடந்து வந்த பாதை\nகூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம்\nவிண்ஸிப் புதிய பதிப்பு 16\nஉங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு தளம்\nதீவினை மீட்டு எடுக்கலாம் வாங்க, (Game)\nமனித உறுப்புக்கள் எப்படி செயற்படுகின்றன\nடிவிட்டர் பறவை பறக்கும் நிரல் இப்பொழுது வெவ்வேறு ந...\nவிரைவாக கோப்புகளை கொப்பி செய்வதற்கு\nவன்தட்டு டிரைவர் மென்பொருளை பக்அப் எடுத்து வைப்பதற...\nபிளாக்கிற்கு எளிதாக Animated Favicon உருவாக்க\nவீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள\nசி கிளீனர் புதிய பதிப்பு V3.12\nயூடியுபில் 1500க்கும் அதிகமான இந்திய திரைப்படங்களை...\nஇணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்...\nஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல...\nPhotoshop பாடம் 2 - உங்களிடம் உள்ள உருவ டிசைனை டி....\nMS-வேர்டு டாகுமெண்டில் எளிதாக வாட்டர்மார்க் சேர்க்...\nமவுஸ் தரும் மணிக்கட்டு வலியைத் தடுக்க\nநேஷனல் ஜியாக்ரபிக் தரும் வியத்தகு காட்சிகள்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t20015-topic", "date_download": "2018-07-23T11:49:11Z", "digest": "sha1:UPBONFRSZ6SN7KYJSMGZUXPUGEM7QTJ4", "length": 20693, "nlines": 246, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nகர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )\nகர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் உருவாக்கப்பட்ட அற்புதமான கலைப் படைப்புக்கள் இவை.\nRe: கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )\nRe: கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )\nRe: கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )\nRe: கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )\nRe: கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )\nRe: கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )\nRe: கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )\nRe: கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )\nRe: கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )\nRe: கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )\nRe: கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )\nRe: கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )\nRe: கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )\nRe: கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )\nRe: கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )\nRe: கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )\nRe: கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )\nRe: கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )\nRe: கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )\nRe: கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )\nRe: கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )\nRe: கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )\nRe: கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )\nRe: கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )\nRe: கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கலைப் படைப்புக்கள் ( படங்கள் இணைப்பு )\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ddrdushy.blogspot.com/2011/03/blog-post_2089.html", "date_download": "2018-07-23T11:46:17Z", "digest": "sha1:EM2UVJLJ7FU5GDG72EYYBX4US3V54UQA", "length": 8125, "nlines": 228, "source_domain": "ddrdushy.blogspot.com", "title": "DDRDUSHY: ரோஜா.....ரோஜா..........", "raw_content": "\nரோஜா ரோஜா ரோஜா ....ரோஜா\nரோஜா ரோஜா ரோஜா ....ரோஜா\nகண்டபின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன்\nஉன்னை தென்றல் தீண்டவும் விடமாட்டேன்\nஅந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன்\nஉன்னை வேறு கைகளில் தர மாட்டேன்\nநான் தர மாட்டேன் நான் தரமாட்டேன்\nநிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்\nநிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன்\nஉடையென எடுத்து எனை உடுத்து\nநூலாடை கோடி மலர் இடையினை உறுத்தும் ரோஜா\nஉன் பேர் மெல்ல நான் சொன்னதும்\nஎன் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன\nஊர் நாள் உன்னை கானா விடில்\nஎங்கே உன் அன்பென்று கேட்கின்றன\nநீ வந்தால் மறு கணம் விடியுமென் வானமே\nமலையில் நீ நனைகையில் எனக்கு காய்ச்சல் வரும்\nவெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும்\nஉடல்கள் தான் ரெண்டு உணர்வுகள் ஒன்று ரோஜா ரோஜா ரோஜா ரோஜா\nரோஜா ரோஜா ரோஜா ரோஜா\nகண்டபின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன்\nபடித்திடவா பனி விழும் இரவுகள் ஆயிரம்\nஇடைவெளி எதற்கு சொல் நமக்கு\nஉன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன \nநீ தொட்டால் நிலவினில் கரைகளும் நீங்குமே\nவிழிகளில் வழிந்திடும் அழகு நீர் வீழ்ச்சியே\nஎனக்கு நீ உன்னை தர எதற்கு ஆராய்ச்சியே\nஉனை விட வேறு நினைவுகள் ஏது \nகண்டபின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன்\n இந்த பாடல் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................\nஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா (1)\nஆராரிராரோ நான் இங்கு பாட\nஒரு கல் ஒரு கண்ணாடி\nநா வேர்ல்ட் பூர famous\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://gandhiyagramangal.blogspot.com/2009/12/blog-post_24.html", "date_download": "2018-07-23T11:36:28Z", "digest": "sha1:ADS32DZX2W3ORLB443KV6A5PDULPRWQU", "length": 5676, "nlines": 74, "source_domain": "gandhiyagramangal.blogspot.com", "title": "காந்திய கிராமங்கள்: அரண்மனை வீடுகளின் மரச்சிற்பங்கள்", "raw_content": "\nகாந்திய கிராமங்களில் கவனம் அற்றுப் போனதால் விளை நிலங்கள் விற்றுத்தீர்ந்தன,வீட்டு மனைகளாய், விளைவு உணவுப்பற்றாக்குறை உணர்வோமா\nகிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்\nபர்மாத் தேக்கு மரத்தில் இழைக்கப்பட்ட அரண்மனை வீடுகளில் இருக்கும் மரச்சிற்ப வேலைப்பாடுகள்.\nஇது ஒரு எடுத்துக்காட்டுதான். இப்போதும் மரச்சிற்ப வேலை செய்யும் கைவினைஞர்கள் இருக்கிறார்கள். நாங்கள் நிலைப் படிகளில் மட்டும் இன்றும் செய்து கொள்கிறோம். அதற்கு நகரத்தார் மக்களின் வீடுகளில் மாதிரி காண்பித்துச்செய்வதுண்டு.கூலி தான் மயக்கம் வர வைத்து விடுகிறது.\nஇடுகையிட்டது க.நா.சாந்தி லெட்சுமணன். நேரம் முற்பகல் 12:25\nஎம்.எம்.அப்துல்லா 24 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 2:45\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவயல் வேலை - ஒரு யோகம்\nபாலையநாட்டு திருவிழா - மாரியம்மன் பொங்கல்\nநூற்றாண்டுச்சிறப்பு மிக்க செட்டிநாட்டின் அரண்மனை வ...\nபனை ஓலை கொட்டானில் கலைவண்ணம்\nசிறு சிறு சீசாக்களில் பாசி மணி கலைவேலை\nநலம் தரும் கிராம வாழ்க்கை\nஎந்தச்சூழ்நிலையிலும் பொருத்திக்கொள்ளும்,கனவுகளிலும்,கற்பனைகளிலும் மூழ்கிவிடாது உண்மையைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஓர் இந்தியத் தமிழ்ப்பெண்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://goldtamil.com/2017/12/07/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:23:29Z", "digest": "sha1:JQRCYXGSKCQVA3SF5TZ465Q6MSBTCFPA", "length": 10876, "nlines": 141, "source_domain": "goldtamil.com", "title": "குஜராத் சட்டப்பேரவை தேர்தல்: 89 தொகுதிகளுக்கான முதல் கட்ட பிரச்சாரம் நிறைவு - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News குஜராத் சட்டப்பேரவை தேர்தல்: 89 தொகுதிகளுக்கான முதல் கட்ட பிரச்சாரம் நிறைவு - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / செய்திகள் / இந்தியச் செய்திகள் /\nகுஜராத் சட்டப்பேரவை தேர்தல்: 89 தொகுதிகளுக்கான முதல் கட்ட பிரச்சாரம் நிறைவு\nCategory : இந்தியச் செய்திகள்\nகுஜராத் மாநிலத்தில் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் சூடு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால், இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nபல பத்தாண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை கைப்பற்றும் விதமாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.\nஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் வகையில், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஆகியோர் உள்பட முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.\nஇதற்கிடையே, குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில், ராஜ்காட், போர்பந்தர், நர்மதா, சூரத், ஜாம்நகர், கட்ச் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது.\nஎனவே, இந்த மாவட்டங்களில் பா.ஜ.க., காங்கிரஸ் தலைவர்கள் முகாமிட்டு அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். 9-ம் தேதி நடக்கும் முதல் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பிரதமர் மோடி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உள்பட பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மாலை 5 மணிக்குள் தங்கள் பிரச்சாரங்களை முடித்துக் கொண்டனர்.\nஇதையடுத்து, முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇரண்டு கட்டமாக நடைபெறும் தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் வெளியாகிறது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://olaichuvadi.blogspot.com/2011/11/blog-post_15.html", "date_download": "2018-07-23T11:24:56Z", "digest": "sha1:3RFKRD4PLTXIESNG3FE2S4454Z2TTJYU", "length": 14577, "nlines": 276, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": ஒப்பிட்டேன் ஓலமிட்டேன் - நூல் வெளியீடு", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nகட்டமைக்கப்பட்ட இனவாதம் மற்றும் சமய சுதந்திரம்\nதிசம்பர் 4ஆம் திகதி இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் இர...\nஇந்திய மலேசியர்களின் எழுச்சி நாள்\nஇந்திய மலேசியர்களின் எழுச்சி தின சிறப்பு வழிபாடு, ...\nஒப்பிட்டேன் ஓலமிட்டேன் - நூல் வெளியீடு\nஇன்னும் என்ன தோழா - இண்ட்ராஃப் பதிப்பு\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nஒப்பிட்டேன் ஓலமிட்டேன் - நூல் வெளியீடு\nகடந்த இரண்டாண்டுகளாக மலேசிய நண்பனில் அரசியல் ஆய்வாளர் திரு.ஆ.திருவேங்கடத்தின் கைவண்ணத்தில் வாராந்திரக் கட்டுரையாக வெளிவந்த ‘ஒப்பிட்டேன் ஓலமிட்டேன்’ எனும் அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் தற்போது நூல் வடிவம் கண்டுள்ளன. மலேசியத் தமிழர்கள் மத்தியில் விரும்பிப் படிக்கப்பட்ட இவ்வரசியல் ஆய்வுக் கட்டுரைகளில் மத்திய மாநில அரசாங்கங்கள் இந்திய மலேசியர் சமூகத்தின் மீது கொண்டுள்ள உண்மைக் கண்ணோட்டங்கள் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் அலசப்பட்டுள்ளன. நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளால் சிறுபான்மை இந்திய சமூகம் எப்படியெல்லாம் நார் நாராக திரிக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ளது என ஆ.திருவேங்கடம் தமக்குரிய பாணியில் எளிமையான தமிழில் பக்கச்சார்பில்லாத ஆய்வுக் கட்டுரைகளை படைத்திருக்கிறார்.\nநூல் வெளியீடு குறித்த அழைப்பிதழை அழைப்பாக ஏற்று இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து நூலைப் பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் தகவல்களுக்கு அழைப்பிதழைக் காணவும்.\nபினாங்கின் கடைசி தமிழர் பாரம்பரிய கிராமமாகத் திகழ்ந்த புவா பாலா கிராம நில விவகாரம் குறித்து அவர் அளித்த பேட்டியினைக் காணவும்.\nஓலைப் பிரிவு: அரசியல், நிகழ்வு\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vediceye.blogspot.com/2010/03/09-2010.html", "date_download": "2018-07-23T12:01:35Z", "digest": "sha1:XSIQYDMPFPRGFNQIC37RQOJS5AXYVPZL", "length": 20940, "nlines": 394, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: பழைய பஞ்சாங்கம் - 09 மார்ச் 2010", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nதுறவிகள் நிறைந்த நகரம் - சிங்கப்பூர்...\nபழைய பஞ்சாங்கம் - 09 மார்ச் 2010\nகாசி சுவாசி - பகுதி 13\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nபழைய பஞ்சாங்கம் - 09 மார்ச் 2010\nகடந்த ஒரு மாதம் டெல்லியில் இருந்தேன். என் டெல்லி மாணவர் திரு.பிரேம் விஸ்வநாத் என்பவரின் அன்பாலும் அவர் குடும்பத்தின் அரவணைப்பாலும் மகிழ்ந்தேன். ஒரு நாள் மாலை அவர்கள் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது பேச்சின் நடுவே பிச்காரி வாங்கவேண்டும் என பேசிக்கொண்டார்கள். விதவிதமான பிச்காரி என்றும் நாளை கட்டாயம் தேவை என்றும் அவர்களுக்குள் பேசிக்கொண்ட பொழுது குழம்பிப்போனேன். ஆதரவு அற்று பிச்சை எடுக்கும் பெண்களை இவர்கள் தத்து எடுப்பார்கள் என நினைத்து விபரம் கேட்டேன்.\nஹோலி பண்டிகைக்கு பிறர் மேல் வண்ணம் தெளிக்க நம் ஊரில் பூச்சி மருந்து அடிப்பார்களே அது போன்ற ஒரு வஸ்து தான் “pichkari”. பீச்சும் குழாய் போன்ற இந்த கருவிக்கு பிச்காரி என்று பெயர் என விபரம் கூறினார்கள். நல்ல வேளை சுப்பாண்டி என்னுடன் வரவில்லை என நினைத்துக் கொண்டேன்.\nவலைதளத்தில் எழுத துவங்கியதன் பயன் பல சகோதர சகோதரிகளின் நட்பு கிடைக்கப் பெற்றேன். டெல்லியில் வலை எழுத்தாளர்கள் சிலரை சந்திக்க முடிந்தது. நான் வரும் தகவல்கள் தெரிந்து பலர் முக்கிய பணிகளில் பிஸியானர்கள் என்பது கூடுதல் செய்தி :) இறை சக்தி அவர்களை காப்பாற்றி இருக்கிறது :)\nஅன்று சந்தித்தவர்களில் திரு.வெங்கட் நாகராஜ், சகோதரி.முத்துலட்சுமி, முனைவர் எம்.ஏ சுசீலா , திரு.செல்வக்குமார் மற்றும் சந்திர புவன் என்ற சிலர் என் நினைவில் இருக்கிறார்கள்.\nவெங்கட் நாகராஜ், இவருக்கு பெயர் தேவையில்லை, செல்வகுமார், சந்திர புவன், முனைவர் சுசீலா.\nசகோதரி முத்துலட்சுமி இதில் அருவமாக இருக்கிறார் :)\nமுனைவர் சுசிலா இலக்கிய ஆர்வம் மிக்கவராக இருந்தார். நான் சீரியஸாக எழுதாமல் லைட் வெயினாக (light vein) எழுதுவதாகவும், இலக்கியம், ஆழ்ந்த ஆன்மீகம் என எழுதுவதில்லை என குறிப்பிட்டார். நாலாயிரம் திவ்வியப் பிரபந்தம், பிரம்ம சூத்திரம் என நான் ஆரம்பித்தால் வலையுலகம் தாங்குமா என தெரியாது :) இங்கே திருமந்திரத்திற்கே தெரிச்சு ஓடுகிறார்கள்...:)\nடெல்லி பதிவர்கள் பேசியதில் குறிப்பாக பதிவுலகம், டெல்லி வாழ்க்கை, டெல்லி வாழ் தமிழர்களின் ஜாதீய போக்கு என பலவிஷயங்களை விவரித்தார்கள். பதிவர்களின் பேச்சில் சகோதரி முத்துலட்சுமியின் பேச்சு என் காதுகளில் இன்னும் ரிங்காரிக்கிறது. சகோதரியின் வீட்டில் அனைவரும் பதிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி பதிவர்கள் தமிழகம் வந்தால் பகிர்ந்து கொள்ள நிறைய விஷயம் இருக்கிறது.\nபதிவர் சந்திப்பு நடந்த கோவிலில் பிரசாதம் கொடுக்க துவங்கியதும் கூட்டத்தை கலைத்தோம்.\nஇந்தியாவுக்கு ஒரு பத்து நாட்கள் சுபிக்‌ஷம் அளிக்கலாம் என நினைத்து சிங்கை செல்லுகிறேன். சிங்கை மாணவர் வைரவன் மற்றும் பதிவுலக நண்பர் கோவியார் ஆகியோரின் சீரிய முயற்சியால் சிங்கை செல்லும் சூழல் சாத்தியபட்டது. அவருக்கும் இவ்விஷயத்திற்கு வித்திட்ட வடுவூர் குமார் அவர்களுக்கும் என் நன்றிகள். சிங்கை சென்று வந்து பயணம் பற்றி விரிவாக எழுதுகிறேன்.\nதினமும் திருமந்திர சொற்பொழிவு உண்டு. அதை பற்றியும் குறிப்புகள் வலையேற்றுகிறேன்.\nமேலும் சிங்கை நிகழ்ச்சிகள் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 7:10 AM\nவிளக்கம் அனுபவம், ஆன்மீகம், பழைய பஞ்சாங்கம்\nசுவாமிக்கு இனிய காலை வணக்கம். தினம் ஒரு பதிவு இடுங்கள் சுவாமி நான் தினமும் உங்கள் site பார்த்துக்கொண்டு இருப்பேன். பதிவு வரவில்லை என்றால் ஏமாற்றம் அடைவேன். net யை திறந்தவுடன் முதல் site உங்களுது தான்.\nஅடங்க மாட்டீங்களா ஸ்வாமி.. ஒவ்வொரு பத்தியோட ஃபைனல் டச்சும் அபாரம்\n//இவருக்கு பெயர் தேவையில்லை //\nஅப்ப ஓம்கார்ங்குறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா\nநினைக்க நினைக்க பரவசம் தரும் அழகான ஜென் கவிதை..\nசுவாமிக்கு இனிய காலை வணக்கம். தினம் ஒரு பதிவு இடுங்கள் சுவாமி. நன்றி.\nபிச்சக்காரிக்கு ஒரு ரூபா போடறோமோ இல்லையோ இந்த பீச்காரிக்கு 150 ரூபாயாச்சும் எடுத்துவச்சாகனும்..\n\"மந்திரம் ஆவதும் மாமருந்து ஆவதும்\nதந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும்\nசுந்தரம் ஆவதும் தூய்நெறி ஆவதும்\nஎந்தை பிரான்தன் இணைஅடி தானே'\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://velunatchiyar.blogspot.com/2014/12/2.html", "date_download": "2018-07-23T11:32:35Z", "digest": "sha1:K63MPZSAQ2UPAIYRRRQHIVOVFBTFM6WN", "length": 12873, "nlines": 243, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: மனிதம் துளி-2", "raw_content": "\n.நீங்கள் அறிந்தவர் தான் .17 ஆண்டுகளுக்கு முன் 19 வயதுக்குட்பட்டோருக்கான தமிழகக்கிரிக்கெட் அணியின் கேப்டன்..சிறந்த நீச்சல் வீராங்கனை .ஹூஸ் இஸ் ஹூ அமாங் அமெரிக்காஸ் ஸ்டூடண்ஸ் திட்டத்தின் கீழ் படித்தவர் ப்ரீத்தி.அமெரிக்க பணியை நிராகரித்து கிரிக்கெட்டில் கவனம் சேர இந்தியாவிற்கு வந்தவர்.1997இல் அவர் 19வயதுக்குட்பட்டோருக்கான மாநில அணியின் நியமிக்கப்பட்டு தேசிய அளவிலும் வெற்றி பெற்றார்.\nகடலில் தோழிகளுடன் நீச்சலடித்துக்கொண்டிருந்த போது தண்டுவடத்தில் ஏற்பட்ட மோசமான விபத்தால் தலைக்குக் கீழ் அத்தனை உறுப்புகளும் மரத்து போக சக்கர நாற்காலியில் முடங்கிப்போக வேண்டிய நிலை.ஓடிய கால்கள் மரத்தன .தலை மட்டும் செயல்படும் நிலை..\nஆனால் அவரது போராடும் குணத்தை முடக்கிவிடவில்லை.தன்னைப்போல பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையும் உதவியும் அளிப்பதற்காக அவர் “சோல்ஃப்ரீ\n‘” எனும் சமூக அமைப்பை துவக்கி செயல்படுத்தி வருகின்றார்.\nபாரபிலெஜிக்,குவாட்ரிபிலெஜிக் பாதிப்புக்கொண்டவர்களை குறிப்பாக பெண்களின் அனுபவத்தைக்கேட்டு கலங்கிய இவர் அவர்களின் ஆன்மாவிற்கு சுதந்திரம் அளிக்கும் நோக்குடன் இந்த அமைப்பைத் துவக்கி நடத்தி வருகின்றார்...\nஎல்லா உறுப்புகளும் நல்லா இருந்தும் நாம் என்ன செய்கின்றோம்.....\nபாராட்டப்படவேண்டிய பெண். எல்லா உறுப்புகளும் நல்லா இருந்தும் நாம் என்ன செய்கின்றோம்\nமிகவும் போற்றிப் பாராடப்படவேண்டிய பெண். நெற்றியடிக் கேள்வி...\nபாராட்டப் பட வேண்டியவர் தான்.....\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nvelunatchiyar -வேலு நாச்சியார் நினைவு நாள்\nஉன் மனதுக்கு நீண்ட நாள் வாழனும் கிருஷ்.வாழ்த்துகள்...\nஎர்னஸ்ட் ஹெமிங்வேயின் ----கடலும் கிழவனும்-\n-பேரூந்து எப்படி இருக்கும் சார்\nபத்தாம் வகுப்பு தமிழ்ச் செய்யுள் பகுதி--- படமாக......\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nவெண்பா மேடை - 83\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://womenrules-menobeys.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2018-07-23T11:57:31Z", "digest": "sha1:IOR6ISGYEXC5RXKEJ6WB3FEJE3K6SBAU", "length": 18908, "nlines": 85, "source_domain": "womenrules-menobeys.blogspot.com", "title": "High Heels Rules: என்னை பழித்த நல் உள்ளங்களுக்கு...", "raw_content": "\nஎன்னை பழித்த நல் உள்ளங்களுக்கு...\nகடந்த பதிவுக்கு ரோஷ்மா என்ற பெண்ணோ ஆணோ அனானி வேடமிட்டு என்னை கண்டபடி திட்டி தீர்த்தார். அவரை ஒன்றும் குறை சொல்வதற்கு இல்லை. நான் சொல்ல வரும் கருத்துக்களை குறித்த புரிதலும் அந்த கருத்துக்கள் யாருக்காக சொல்லப்படுகின்றன என்ற அறிவும் இல்லாமல் இருப்பது தான் காரணம். எனவே மேலும் நான் தொடர்ந்து எழுதுவதற்கு முன் சில விஷயங்களை தெளிவுபடுத்துவது நல்லது என நினைக்கிறேன்.\nமுதலில் என் எழுத்தோடு என் தனிப்பட்ட வாழ்கையை ஒப்பிட்டு பார்க்கும் பாமர தனத்தை விடுங்கள். எழுத்தை எழுத்தாக பாருங்கள். அதில் இருக்கும் கருத்துக்களை விவாதியுங்கள். நான் கணவனுக்கு அடங்கிய ஒரு ஆல்பா பீமேலாக இருந்து கூட இது போன்ற கருத்துக்களை எழுதலாம். கொலை பற்றி கதை எழுதுபவன் கொலை செய்திருக்க வேண்டும் என நினைப்பது பாமரத்தனம்.\nநான் சொல்ல வரும் கருத்துக்களை பற்றிய சில அடிப்படை விஷயங்களை பார்ப்போம்.\nநான் பெரியாரோ பாரதியாரோ அல்ல. அவர்கள் எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே பெண் உரிமைக்காக போராடியவர்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் சமத்துவம். ஆண்கள் பெண்களை கலாசாரம் மதம் மூட பழக்க வழக்கங்கள் என்ற பெயரில் சர்வ சாதாரணமாக அடிமை படுத்தி வைத்திருந்தார்கள். அப்படிப்பட்ட அடிமை விலங்குகளை உடைத்தெறிய போராடியவர்கள் தான் அவர்கள். நான் சொல்ல வருவது பெண்மை என்னும் புனிதத்தை போற்றவேண்டும் வழிபட வேண்டும். பெண் இனி மேல் ஒரு போதை பொருளல்ல அவள் ஒரு வழிபாட்டு ஸ்தலம். அவள் வணக்கத்துக்கு உரியவள். அவள் ஆணுக்கு சமமானவள் அல்ல. அவனை விட ஒரு படி உயர்ந்தவள் என்பது தான் என் கருத்தும் நம்பிக்கையும். காலம் காலமாக அடிமை பட்டு கிடந்த ஒரு இனம் இன்று சம வாய்ப்புகள் வழங்கப்படுகிற பொழுது சர்வ சாதாரணமாக ஆண்களை மிஞ்சி நிற்க முடிகிறதென்றால் அது நிச்சயம் உயர்ந்த இனம் தானே. நான் சொல்ல வரும் கருத்து இது தான். ஆண்களை விட பெண்கள் உயர்ந்தவர்கள். பெண்கள் போதை பொருள் அல்ல வழிபாட்டு பொருள்.\nபெண்மையை அதன் புனிதத்தன்மையை போற்றி வழிபடும் தன்மையே ஆண்மை என்பது தான் என் கருத்து. இது நான் ஏதோ புதிதாக சொல்ல வந்த கருத்தும் அல்ல. பல நூற்றாண்டுகளாய் இந்த உலகத்தில் போற்றப்பட்டு வரும் ஒரு மேலான ஒழுக்கம். நம் தமிழர்களுக்கோ இந்தியர்களுக்கோ இது வியப்பை தரலாம். தரும். காரணம் நாம் தெருவில் ஒருவன் யார் மீதாவது மோதிவிட்டால் உடனே இருக்கும் வேலையை எல்லாம் விட்டுவிட்டு அவனை காட்டு மிராண்டித்தனமாக அடிக்க புறப்படும் காட்டு கூட்டம். அவர்களிடம் ஒழுக்கத்தையோ அறிவையோ பண்பாட்டையோ எதிர்பார்க்க முடியாது. அப்படி பட்ட ஒரு காட்டுவாசி கூட்டத்துக்கு பெண்மையின் மேன்மையை போற்ற தெரியாது. வெறும் ஐந்து நிமிட சுகத்துக்காக பெண்ணை வன்புணர்ந்து அதை ஏதோ பெரிய வீர தீர செயல் செய்தது போல் மீசையை தடவி விட்டபடி செல்லும் ஆண்கள் தானே இங்கே இருக்கிறார்கள்.\nஇந்த பூமியில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் கடவுளுக்கு சமமானவள். அவளை கடவுளாக வழிபட படைக்கப்பட்டவர்கள் தான் ஆண்கள். இது தான் என்னுடைய கருத்து. பெரியாரோ பாரதியோ சொன்ன பெண் உரிமை அல்ல. ஆண் பெண் சமத்துவமும் அல்ல.\nகாலம் காலமாக அடிமைகளாகவே வாழ்ந்துவிட்ட நமக்கு தலை நிமிர்ந்து நடப்பது கூட அகங்காரமாக தோன்றலாம். அப்படி பெண்மையின் மேன்மை குறித்து சராசரி அறிவு கூட இல்லாமல் கோழைத்தனமாக ஆண்களை சார்ந்து அவர்களுக்கு கீழே வாழ விருப்பப்படும் மஞ்சள் பூசி தாலி சொருகி புடவை சுற்றிய அப்பாவி பெண்கள் சிறிதளவாவது தங்கள் இனத்தின் மேன்மையை உணரவேண்டும் என்பதற்காக இதை எழுதுகிறேன். சிலர் என் மீது கோபப்படலாம். படுங்கள். எந்த புதிய சித்தாந்தமும் சொல்லப்படுகிற போது பொது ஜனங்களால் கல்லடித்து துரத்தப்பட்டது என்பதை நான் சொல்ல தேவையில்லை.\nஅதே போல் பெண்களை தெய்வமாக மதித்து அவர்களை போற்றி அவர்களின் அன்பிலும் அதிகாரத்திலும் வாழ்வதால் தங்கள் வாழ்வு மேன்மை பெறும் என ஆணித்தரமாய் நம்பும் லட்சாதி லட்சம் ஆண்களும் இங்கே இருக்கிறார்கள். நீங்களே சிந்தித்து பாருங்கள் ஆண்கள் காதல் என்ற பெயரில் ஒரு பெண்ணிடம் அடிமை பட்டு கிடப்பதை பெரிய கொடுப்பனையாக நினைப்பார்கள் அதுவே திருமணம் முடிந்தவுடன் ஈகோ தலை தூக்கும். நான் புருஷன் என்ற அகங்காரம் வரும். பெண்ணை ஆழவேண்டும் என்ற முடியாத ஆசைக்கு வலை வீசுவதால் சிக்கல்கள் வரும். ஆண்களில் இது போன்ற கீழ்த்தரமான ஈகோவை தூக்கி எறிந்து பெண்களை வழிபாட்டு பொருளாக பாவிக்க தெரிந்த உன்னத ஆண்கள் இங்கே நிறையே பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் தான் நான் இதை எழுதுகிறேன்.\nபெண்களின் ஆடையை அணிந்து பெண்ணாக வாழ விருப்பப்படும் ஆண்கள் புராண காலம் தொட்டு இருந்து வருகிறார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் அப்படிப்பட்ட ஆண்களை நாம் பழிப்போம். அவர்களை கேலி பேசுவோம். இன்று எவ்வளவோ சமுதாய மாற்றம் வந்துவிட்டது. இன்று அவர்களை மரியாதையோடு திருநங்ககைகள் என்று அழைக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என தீர்மானிக்க அதிகாரம் உண்டு. எனவே நான் எழுதும் இந்த கருத்துக்களை நீங்கள் படித்து தான் ஆகவேண்டும் என்று நான் நிர்ப்பந்திக்கவில்லை. உங்களுக்கு விருப்பம் இருந்தால் படியுங்கள். இல்லையேல் தயவு செய்து என் பக்கங்களை நாடவேண்டாம். அப்படி படித்துவிட்டு சரியான புரிதலும் அறிவு முதிர்ச்சியும் இல்லாமல் என்னை பழிக்க வேண்டாம். என் பக்கங்களை எத்தனை பேர் படிக்கிறார்கள்...யாரும் படிக்கவில்லையே என்று நான் என்றைக்கும் வருத்தப்படுவது இல்லை.\nஇந்த கருத்துக்களில் உடன்பாடு இல்லாதவர்கள் தயவு செய்து என் பக்கங்களுக்கு வரவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.\n1. இவ்வளவு நல்ல கருத்துக்களை சொல்லும் நீங்கள் ஏன் உங்கள் பிளாகில் ஆபாசமான படம் வைத்திருக்கிறீர்கள்\nஎத்தனை வன்மம் பாருங்கள். ஒரு பெண்ணின் பாதங்களை தொட்டு வணங்குவதோ அல்லது தசைகளை நெருடி ஓய்வு கொடுப்பதையோ ஒரு ஆண் செய்வது போன்ற காட்சி ஆபாசமாக தெரிகிறது. இதே ஒரு ஆணின் காலில் ஒரு பெண் விழுவது போல் எத்தனை காட்சிகள் சினிமாவில் பத்திரிகையில் தொலைக்காட்சியில் வருகிறது. என்றாவது அது ஆபாசம் என்று நீங்கள் ஒதுக்கியதுண்டா. ஆண்களுக்கு கால் அமுக்கி விடுவதும் முதுகு தேய்த்து விடுவதும் ஒரு பெண்ணின் அன்றாட வேலைகளில் ஒன்று என கருதியும் அவை ஆபாச வர்க்கம் இல்லை என்ற உறுதியும் இருக்கும் உங்களுக்கு இது போன்ற படங்கள் ஆபாசமாக தெரியும். தொப்புளில் பம்பரமும் ஆம்லேட்டும் போடுவது போல் படம் போட்டால் இழித்துக்கொண்டு வருவீர் தானே.\nவிருதுநகர் ஆனந்த் ராஜ் said...\n//அவள் ஒரு வழிபாட்டு ஸ்தலம். அவள் வணக்கத்துக்கு உரியவள். அவள் ஆணுக்கு சமமானவள் அல்ல. அவனை விட ஒரு படி உயர்ந்தவள் என்பது தான் என் கருத்தும் நம்பிக்கையும். //\nமன்னிக்கணும்... இப்படி சொல்லி சொல்லி தான் கருவறைக்குள்ளும் சமையல் அறையிலும் பெண்களை வைத்திருக்க விரும்பியது \"ஆரிய\" கலாச்சாரம். நீங்களும் அதையே வழி மொழிகிறீர்களே... திராவிட கலாச்சாரம் பெண்ணை முன்னிருத்திதான் சமூக வாழ்க்கையை அமைத்து கொண்டது.. ஆனால், பின் வந்த \"ஆரிய\" கலாச்சாரம் கண்டு அதையே.. தமதாக்கி கொண்டனர் நம்மவர்கள். உங்கள் எழுத்து.. திராவிட கலாச்சாரம் பற்றி படித்து அறிந்தவர்களுக்கு புதிதல்ல..\nஇன்றும் \"கேரளா\"வில் பெண்தான் \"முடிவெடுக்கும்\" தலைமையகம்.\nபெண்கள் வழிபாட்டு பொருளாக மாறுகிற பொழுது முடிவுகள் எடுப்பது ஆட்சி செய்வதும் அவளாகவே இருப்பாள் என்பது தான் என் கருத்து. பெண் சொல்வதை கண்ணும் கருத்துமாக கேட்டு பின் பற்றுபவன் தான் ஆண்.\nகலக்கல் வின்ஸி. பாதிக்கப்பட்ட பெண்கள் இதுபோல இறங்கினால் தான் ஆணாதிக்கவாதிகள் ஒழிவார்கள்.\nஉங்கள் பாய் பிரண்ட் இப்படி உங்களை சேவிப்பது உண்டா\nஎன் கையால செவுட்லஅடிவாங்க உனக்கு தகுதி இல்ல.\nகன்னியாகுமாரி மாமனார்களின் வரதட்சணை வெறி.\nஎன்னை பழித்த நல் உள்ளங்களுக்கு...\nஎன் கணவர் ஆண்மை இல்லாதவர் - அந்தரங்க பேட்டி.- 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-07-23T11:42:23Z", "digest": "sha1:NFTQ4BTSAG6FF3DZMFY3JIWFUU6RJK43", "length": 10205, "nlines": 265, "source_domain": "www.tntj.net", "title": "பாடி கிளையில் ஏழை பெண்ணிற்கு ரூ 2060 நிதியுதவி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்நிதியுதவிபாடி கிளையில் ஏழை பெண்ணிற்கு ரூ 2060 நிதியுதவி\nபாடி கிளையில் ஏழை பெண்ணிற்கு ரூ 2060 நிதியுதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பாடி கிளையில் கிளையில் கணவனை இழந்தை ஏழை பெண்ணிற்கு வாழ்வாதாக உதவிகா ரூபாய் 2060 வழங்கப்பட்டது.\nகோடைகால பயிற்சி வகுப்புச் சான்றிதழ்\nபெங்களூரில் – KG ஹள்ளி பகுதியில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி\nபோஸ்டர் தஃவா – திருவள்ளூர்\nபோஸ்டர் தஃவா – திருவள்ளூர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilthowheed.com/2012/11/16/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-23T12:00:00Z", "digest": "sha1:GH7EXEUMR5SHV52FKAGOG5EAF6J6VNDS", "length": 33232, "nlines": 265, "source_domain": "tamilthowheed.com", "title": "கதைகளின் பின்னணியில்! | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← நல்லறம் செய்திட நாள் நட்சத்திரமில்லை\nஉண்மைக்கு இலக்கணம் இத்ரீஸ் (அலை): இத்ரீஸ் அலைஹீஸ் ஸலாம் அவர்கள் ‘மலக்குல் மவ்த்’துக்கு நண்பராக இருந்தார்களாம் “மரணத்தை அனுபவ ரீதியில் உணர தாம் விரும்புவதாக” மலக்குல் மவ்திடம் கேட்டுக் கொண்டார்களாம் “மரணத்தை அனுபவ ரீதியில் உணர தாம் விரும்புவதாக” மலக்குல் மவ்திடம் கேட்டுக் கொண்டார்களாம் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மலக்குல் மவ்த், இத்ரீஸ் நபியை மரணமடையச் செய்து பின்பு உயிர்ப்பித்தார்களாம் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மலக்குல் மவ்த், இத்ரீஸ் நபியை மரணமடையச் செய்து பின்பு உயிர்ப்பித்தார்களாம் “தான் நரகத்தை கண்கூடாகக் காண வேண்டும்” என்று இரண்டாவது கோரிக்கையை மலக்குல் மவ்திடம் சமர்ப்பித்தார்களாம்\nதமது இறக்கையில் இத்ரீஸ் நபியைச் சுமந்து சென்று நரகத்தை மலக்குல் மவ்த் சுற்றிக் காண்பித்தார்களாம் தாம் சுவர்க்கத்தைக் காண விரும்புவதாக மூன்றாவது கோரிக்கையை மலக்குல் மவ்த் முன்னே வைக்க, அதையும் மலக்குல் மவ்த் நிறைவேற்றினார்களாம். சுவர்க்கத்தைச் சுற்றிப் பார்த்தபின், சுவனத்திலிருந்து வெளியே வர மறுத்துவிட்டு இன்று வரை சுவர்க்கத்திலேயே இருக்கிறார்களாம்.\nஇப்படி ஒரு கதை பரவலாகச் சொல்லப்படுகின்றது. இந்தக் கதை உண்மையானது தானா\nஇந்தக் கதையில் சொல்லப்படுகின்ற, மலக்குல் மவ்த், சுவர்க்கம் நரகம் போன்றவை சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளன. இது போன்ற நிகழ்ச்சி நடந்திருக்குமானால், அல்லாஹ்வும். அவனது திருத் தூதரும் தான் நமக்கச் சொல்லித் தர முடியும். நம்முடைய அறிவு, அனுமானம் கொண்டோ, சரித்திர நூல்களின் ஆதாரம் கொண்டோ இவைகளை நாம் அறிய முடியாது. அல்லாஹ் இது போல் நடந்ததாக திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் சொல்லவில்லை. “அல்லாஹ்வின் தூதராவது இதைச் சொல்லி இருக்கிறார்களா என்று ஆராய்ந்தால், இப்படி அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களும் சொல்லவில்லை.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறியதாக இப்றாஹீம் இப்னு அப்துல்லாஹ் இப்னு காலித் என்பவர் மூலமாக இமாம் தப்ரானி அவர்கள் பதிவு செய்துள்ளனர். மேற்கூறிய இப்றாஹீமைப் பற்றி “பெரும் பொய்யன்” என்று ஹாபிழ் ஹைஸமீ(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இமாம் ஹாகிம் அவர்கள் “இவரது எல்லா ஹதிஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவையே” என்று கூறுகிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பொய்யைத் தவிர இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.\n“அல்லாஹ்வும், அவனத திருத்தூதரும் இதைச் சொல்லவில்லை” என்பதே, இந்தக் கதை பொய்யானது என்பதற்கு போதிய ஆதாரம் என்றாலும், திருக்குர்ஆன் வசனங்களுக்கும் எவ்வாறு இந்தக் கதை முரண்படுகின்றது என்பதைப் பார்ப்போம்.\n“இத்ரீஸ் நபியவர்கள் திட்டமிட்டு மலக்குல் மவ்தை ஏமாற்றினார்கள்” என்ற கருத்தை இந்தக் கதை வெளிப்படுத்துகின்றது. “சுற்றிப் பார்த்து விட்டு வருவதாகக்” கூறிவிட்டு, சுவர்க்கத்திலிருந்து வெளியேற மறுத்ததன் மூலம், ஒரு மலக்கையே ஏமாற்றினார்கள் என்பது நபிமார்களின் பண்பாக இருக்க முடியுமா “அவர் மிக மிக உண்மை பேசுபவராக இருந்தார்” என்று இத்ரீஸ் நபியைப் பற்றி அல்லாஹ் புகழ்ந்து கூறி இருக்கும் போது, (அல்குர்ஆன் 19:56) உண்மைக்கு மாற்றமாக அவர்கள் எப்படிப் பேசி இருக்க முடியும் “அவர் மிக மிக உண்மை பேசுபவராக இருந்தார்” என்று இத்ரீஸ் நபியைப் பற்றி அல்லாஹ் புகழ்ந்து கூறி இருக்கும் போது, (அல்குர்ஆன் 19:56) உண்மைக்கு மாற்றமாக அவர்கள் எப்படிப் பேசி இருக்க முடியும் அதுவும் அல்லாஹ்வினால் நியமிக்கப்பட்ட ‘மலக்’கிடம் பொய் சொன்னது அல்லாஹ்விடமே பொய் சொன்னதாக ஆகாதா அதுவும் அல்லாஹ்வினால் நியமிக்கப்பட்ட ‘மலக்’கிடம் பொய் சொன்னது அல்லாஹ்விடமே பொய் சொன்னதாக ஆகாதா நபிமார்களின் பண்புகளையும், மலக்குகளின் பண்புகளையும் உணர்ந்தவர்கள் இதை எப்படி உண்மை என்று நம்ப முடியும்\n“நல்லடியார்கள் சுவர்க்கத்தில் கூட்டங் கூட்டமாக சுவர்கத்துக்கு அழைத்து வரப்படுவார்கள்” என்ற கருத்தைத் திருக்குர்ஆனின் 39:73 வசனம் சொல்கின்றது.\nஇந்தக் குர்ஆனின் கருத்துக்கு மாற்றமாக தனி நபராக இத்ரீஸ் நபியவர்கள் எப்படி சுவர்க்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பார்கள் அவர்களுக்கு மட்டும் இந்தப் பொது விதியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தால் அல்லாஹ்வோ, அவனது தூதரோ அல்லவா அதைச் சொல்ல முடியும்.\n“நரகத்திற்கென்று தனியாக அல்லாஹ் சில மலக்குகளை நியமனம் செய்திருக்கிறான்; அவர்கள் கடின சித்தமுடையவர்கள். எவருக்காகவும் பரிதாபப்பட மாட்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு உத்தரவிட்டதில் ஒரு சிறிதும் மாறு செய்யமாட்டார்கள் தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளையே செய்து வருவார்கள்” என்ற கருத்தைத் திருக்குர்ஆனின் 66:6 வசனம் நமக்குச் சொல்கிறது.\nநரகத்தின் காவலர்களின் கட்டுப்பாட்டை மீறி மலக்குல் மவ்த் அவர்கள் எப்படி நரகத்திற்கு அழைத்துச் சென்றிருக்க இயலும் உயிரை வாங்குவதற்காக நியமனம் செய்யப்பட்ட மலக்குகள், தங்களுக்கு கட்டளை இடப்படாதவைகளைச் செய்ய மாட்டார்கள். இடப்பட்ட கட்டளைகளையே செய்வார்கள் என்ற கருத்தைக் குர்ஆனின் 21:27 வசனம் சொல்லும் போது மலக்குல் மவ்த் இதைச் செய்திருக்க மாட்டார்கள் என்று தெளிவாக உணரலாம்.\nநாம் எடுத்துக் காட்டிய திருக்குர்ஆனின் வசனங்களுடன் முரண்படுவதாலும் இந்தக் கதை பொய்யானது என்று தெளிவாகின்றது.\nசுவன வாழ்வை அடைய இப்படி ஒரு குறுக்கு வழியை அல்லாஹ் ஏற்படுத்தி தரவில்லை. நல் அமல்கள் செய்து வல்ல ரஹ்மானிடம் சுவன வாழ்வைத் தரும்படி பிரார்த்தனை செய்வதுதான் ஒரு முஸ்லிம் செய்ய வேண்டும். நபிமார்கள் இப்படித்தான் செய்துள்ளனர். குர்ஆனின் 26:35 வசனம் இதை நமக்கு நன்றாக தெளிவு படுத்துகின்றது.\nகுறுக்கு வழிகள் இருப்பதாக நம்பி ஏமாந்து விடாமல், அல்லாஹ்வும் அவனது திருத்தாதரும் காட்டிய வழியில் நாம் நடப்போமாக. அல்லாஹ் அதற்குத் துணை செய்வானகவும். -ஆமீன்-\n உங்கள் பக்கத்து வீட்டுப் பெண்மணிக்கு (அன்பளிப்பாய்க் கொடுக்கும் பொருட்கள்) அற்பமாக இருக்கிறதே என் எண்ணி அதைக் கொடுக்கத் தயங்க வேண்டாம். அது ஆட்டின் கால் குளம்பாக இருந்தாலும் சரியே’, என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) , நூல்கள்: புகாரி, முஸ்லிம்.\nFiled under அனாச்சாரங்கள், ஆய்வுகள், மூடநம்பிக்கைகள்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nகூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்.\nதொலைக் காட்சி நாடகங்களும், சீர்கெட்டுப் போகும் குடும்பங்களும்.\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aatcichcol.blogspot.com/2011/02/cab-canteen.html", "date_download": "2018-07-23T11:52:32Z", "digest": "sha1:IK7PGEDVIDJAWUF45DA4RVAXWRRWMSIA", "length": 5614, "nlines": 111, "source_domain": "aatcichcol.blogspot.com", "title": "ஆட்சிச்சொல்: Cab -- Canteen", "raw_content": "\nCab .. வாடகைச் சீருந்து\nCabin .. சிறுகுடில்; சிற்றறை; கப்பலறை\nCabinet .. அமைச்சரவைக் குழு\nCable .. கம்பிவடம்; கடல்வழித் தந்திச் செய்தி\nCablegram .. கடல் வழித் தந்திச்செய்தி\nCabotage .. கரையோர வணிகம்\nCadet .. படைப் பயிற்சி மாணவர்\nCadre .. பணிநிலைப் பிரிவு\nCadre and Category . . பணி நிலைப் பிரிவும் வகையும்\nCadre Strength .. பணிநிலைப் பிரிவினர் எண்ணிக்கை\nCafe .. சிற்றுண்டி விடுதி\nCage .. கூடு; கூண்டு\nCalamity .. பேரிடர்; இடுக்கண்\nCalculation .. கணிப்பு; கணித்தல்; கணக்கீடு\nCalculator .. கணிப்புப் பொறி; கணிப்பவர்\nCalendar .. நாள் காட்டி\nCalendar of Returns .. விவர அறிக்கை அட்டவணை\nCalibre .. பண்பாற்றல்; சிறப்பு; திறமை\nCalico .. காலிகோ துணி\nCalico Binding .. காலிகோ கட்டமைப்பு\nCall .. அழை; கோரு; அழைப்பு; கூப்பிடு\nCall Attention Motion .. கவன ஈர்ப்புக் கோரிக்கை\nCall Attention to .. கவனத்திற்குக் கொண்டு வருதல்\nCall Book . . . மறு கவனிப்புப் பதிவேடு\nCalled upon .. கேட்கப் பெற்றார்\nCall for Records .. பதிவுருக்களைக் கோருதல்; பதிவுருக்களைத் தருவித்தல்\nCall on .. சென்று காண்\nCall to Account .. கணக்குக் காட்டக் கூறு; காரணங்காட்டக் கோரு\nCall up .. வரவழைப்புக் கட்டளையிடு; வரஆணையிடு; வருவதற்குஆணையிடு\nCalorie Requirement .. (உடலுக்கு) வேண்டிய வெப்ப அளவு\nCamera .. நிழற்படக் கருவி\nCamp Clerk .. தங்கல் எழுத்தர்\nCamp Equipment .. தங்கல் தளவாடங்கள்\nCamp Tapal Arrangement .. தங்கல் அஞ்சல் ஏற்பாடு\nCancel .. நீக்கு; விலக்கு\nCancer Institute .. புற்றுநோய் நிலையம்\nCandidate .. வேட்பாளர்; பணிக்கு விண்ணப்பிப்பவர்;தேர்வு நாடுபவர்\nCandle power .. வத்தித் திறன்\nCanon .. சட்டம்; நெறிமுறை\nCanon-Law .. கிறித்துவ சமயச் சட்டம்\nCanteen. . . பணிமனைச் சிற்றுண்டிச்சாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://aatcichcol.blogspot.com/2011/03/one-way-out-of-date.html", "date_download": "2018-07-23T11:50:41Z", "digest": "sha1:6ITPS5JS4D3K2GP7ETGF4UOPF4BM6RRQ", "length": 8584, "nlines": 178, "source_domain": "aatcichcol.blogspot.com", "title": "ஆட்சிச்சொல்: One way -- Out of date -", "raw_content": "\nOne way - ஒருவழிப் பாதை\nOne way traffic - ஒரு வழிச் செல்லுகை\nOnerous - மிகப் பொறுப்பான; மிகப் பளுவான\nOnus - பொறுப்பு; பளு; கடமை\nOnus of Proof - மெய்ப்பிக்கும் பொறுப்பு\nOpaque - ஒளி ஊடுருவாத; தெளிவற்ற;மழுங்கலான\nOpen Market - (கட்டுப்பாடற்ற) வெளிச்சந்தை\nOpening - முதலாவதான; தொடக்கத்தில் உள்ள\nOpening Balance - தொடக்க இருப்பு\nOpenings - வாயில்கள்; வாய்ப்புகள்\nOperation - அறுவை இயங்குமுறை; செயல் முறை\nOpinion - கருத்து; கருத்துரை; எண்ணம்\nOpportune Moment - வாய்ப்பான நேரம்; தக்க நேரம்\nOppose - எதிர்; எதிர்த்தல்\nOpposite - மறுதலை; எதிரான\nOpposition - எதிர்ப்பு; பகைமை; எதிர்க்கட்சி\nOppress - ஒடுக்கு; அழுத்து; வறுத்து\nOptimistic - நன்னம்பிக்கையுடைய; தெருள் நோக்குடைய\nOptimum - பெரிதும் உகந்த\nOption - விருப்பத் தேர்வு; தேர்வுரிமை\nOptional Holiday - விருப்ப விடுமுறை\nOral Admission - வாய்மொழி ஒப்புதல்\nOral Agreement - வாய்மொழி உடன்படிக்கை\nOral Order - வாய்மொழி ஆணை\nOrally approved - வாய்மொழி ஒப்புதல்\nOrder - ஆணை; ஒழுங்கு; வரிசைமுறை\nOrder cheque - ஆணையிட்ட காசோலை\nOrderly - ஏவலர்; துணை ஏவலர்; ஒழுங்கு முறையான\nOrdinance - அவசரச் சட்டம்\nOrdinance - போர்த் தளவாடங்கள்\nOrdinary - வழக்கமான; சாதாரணமான\nOrdinary expenditure - வழக்கமான செலவினம்\nOrgan - உறுப்பு; அங்கம்\nOrganisation - அமைப்பு; சங்கம்; நிறுவனம்\nOrganisation and Staff - நிறுவனமும் பணியாளர்களும்\nOrganise - அமை; ஏற்பாடு செய்\nOrientation Course - புத்தறிவுப் பயிற்சி; ஆற்றுப்படுத்தும் பயிற்சி\nOrigin - தோற்றம்; தொடக்கம்\nOriginal Pay Bill - சம்பள மூலப்பட்டி\nOriginal receipt - முதல் பற்றுச்சீட்டு\nOriginal Side (Court) - முதலேற்பு நீதிமன்றம்\nOriginality - தற்படைப்பாற்றல்; தற்பண்பு\nOrphanage - அனாதை இல்லம்\nOrthodox - பழமைக்கோட்பாடு சார்ந்த; வைதீகமான\nOstensible Means - புறப்பகட்டான வழிகள்\nOther Items - பிற இனங்கள்\nOtherwise - மற்றப்படி; மற்ற வகையில்; இல்லையெனில்\nOurselft - நாமே; நாங்களே; நம்மையே; எங்களையே\nOust - நீக்கு; வெளியேற்று\nOut and Out - முழுக்க முழுக்க\nOut of date - எதிர்கால வாய்ப்பு; மனநிலைச் சார்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://aatcichcol.blogspot.com/2011/03/out-of-place-ownership.html", "date_download": "2018-07-23T11:28:16Z", "digest": "sha1:JYQD7MVYS3PEIIXYP3QIYBPSACXICH7N", "length": 8623, "nlines": 175, "source_domain": "aatcichcol.blogspot.com", "title": "ஆட்சிச்சொல்: Out of place --- Ownership -", "raw_content": "\nOut of place - இயங்கா நிலை; சீர்குலைவாக; பழுதுபட்டதாக\nOut of pocket expense - பொருத்தமற்ற; முரண்பாடான\nOut of prints - செலவீட்டுப் படி\nOut of question - அச்சிட்ட படிகள் இல்லை\nOut of season - ஐயத்திற்கிடமில்லை\nOut of station - பார்க்க முடியாத நிலையில்\nOut of stock - ஊரில் இல்லாத\nOut of the way - இருப்பிலில்லை\nOut of use - முறையற்ற வழியில்\nOut of view - பயன்பாட்டில் இல்லாத\nOut or Order - காலத்திற்குப் பொருந்தாத; பழமைப்பட்ட; வழக்காறற்ற\nOutbreak - திடீர்த் தோன்றல்\nOutburst - திடீர் வெடிப்பு; திடீர் எழுச்சி\nOutcome - விளைவு; பலன்\nOut-door Game - புற மனை விளையாட்டு; திடல் விளையாட்டு\nOuter part - புறப் பகுதி\nOutet - வடிகால்; வெளிச்செல் வாய்\nOutfit - கருவிக்கலத் தொகுதி\nOutgoing reminder - அனுப்பு நினைவூட்டு\nOutgoing Return - அனுப்பு விவர அறிக்கை\nOut-house - புறக்கட்டுச் சிற்ற¤ல்\nOutline - எல்லைக் கோடு; சுருக்கம்;\nOutlook - சுற்றுப்பகுதி மேம்பாட்டுத் திட்டம்\nOut-Post - புற நோயாளர்\nOutput - புறக்காவல் ந¤லையம்\nOutrage - விளைவளவு; வேலை அளவு\nOutside - முற்றிலும்; உடனடியான\nOutskirts - வெளிப்புறம்; புறத்தோற்றம்\nOutspoken - நகர்ப்புற எல்லை\nOutstanding - மனம் திறந்து பேசுகிற; கள்ளங் கபடமற்ற தலைசிறந்த; நிலுவை\nOut-turn - விளைச்சல் அளவு\nOver crowding - அளவு மீறிய கூட்டம்\nOver payment - மிகைக் கொடுப்பு\nOver production - மட்டுமீறிய உற்பத்தி\nOver rule - ஒதுக்கித் தள்ளு; மறுத்துவிடல்\nOverall - செயலாக்க அளவு; விளைவளவு; மொத்தத்தில்\nOverall charges - முழுப் பொறுப்பு\nOvercome - வெற்றி கொள்\nOver-confience - மட்டுமீறிய தன்னம்பிக்கை\nOverdose - அளவு மீறிய\nOverdraft - மிகைப்பற்று; மிகை எடுப்பு\nOverdrawal - மிகைப் பற்று\nOverdue - தவணை கடந்த நிலுவை\nOverestimate - மிகை மதிப்பீடு\nOverflow - வழிந்தோடல்; பொங்கி வழி; நிரம்பி வழி\nOverhaul - முழுத்தேர்வாய்வு; முழுதும் பழுதுபார்\nOverhead Charge - அலுவலகச் செலவு\nOverhead Tank - மேல் நிலைத் தொட்டி\nOverhear - ஒட்டுக் கேள்\nOverlapping - செய்ததைச் செய்தல்\nOverload - அளவு மீறிய சுமை\nOvernight - ஓரிரவில்; குறுகிய நேரத்தில்\nOversight - கவனக் குறைவு\nOverstayal - காலம் மீறித் தங்குதல்; வரம்பு கடந்த தங்கல்\nOvertime Allowance - மிகைநேரப் பணிப் படி\nOvertime Wages of Allowance - மிகைநேர வேலைக் கூலி அல்லது மிகை நேர •வேலைப் படி\nOvervalue - மிகை மதிப்பு\nOverwhelming - திணரடிக்கிற; பேரளவிலான\nOverwriting - எழுதியதன் மேல் எழுதுதல்\nOwing - காரணமான; கடனாகக் கொடுக்க வேண்டிய\nOwnership - சொந்தம்; உடைமை; உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://pirapanjakkudil.blogspot.com/2011/10/blog-post_10.html", "date_download": "2018-07-23T11:28:15Z", "digest": "sha1:4JIXNBJBKL3HTHPPFX6MVAYDLFNJTN5O", "length": 84776, "nlines": 370, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்: போதிதர்மா – ஏழாம் அறிவு", "raw_content": "\nபோதிதர்மா – ஏழாம் அறிவு\n’போதிதர்மா’… புத்தரின் பெயரைவிட மிகக் கவர்ச்சிகரமானது என்று நான் உணரும் பெயர். சில அம்சங்களில் புத்தரை விட சுவாரஸ்யமான மனிதராக நான் உணரும் ஞானி. ’ஜென்’ நெறிக்கு சீன மண்ணில் வித்திட்ட இவரை ஓர் ஆன்மிக ஆளுமை என்றுதான் நான் அறிந்து வைத்திருந்தேன். ஆனால் அவர் ‘SIX PACK’ தேகத்துடன் காற்றில் சுற்றிச் சுழன்று டைவ் அடித்து குங்ஃபூ போடுவார் என்று என் கனவிலும் நான் நினைத்ததில்லை.\n’ஏழாம் அறிவு’ திரைப்படம் உருவான கதை என்றொரு நிகழ்ச்சியை இரு தினங்களுக்கு முன் தொலைக்காட்சியில் பார்த்த போது அதில் போதிதர்மா ஒரு குங்ஃபூ வீரராக இயங்கிக்கொண்டிருந்தார். போதிதர்மாவைப் பற்றி ஒரு திரைப்படமா என்று முதலில் ஒரு பரவச உணர்வு ஏற்பட்டாலும், படத்தை எடுப்பவர்கள் தமிழரக்ள் என்பது வயிற்றில் புளியைக் கரைத்தது. தொலைந்து போன சோழ மன்னனைக் காட்டுகிறேன் பேர்வழி என்று ‘ஆயிரத்தில் ஒருவன்’ வந்து சொதப்பியதும், குலோத்துங்க சோழன் காலத்து சிதம்பரத்தை வைத்துப் பத்து நிமிடங்கள் ’ஷோ’ காட்டிவிட்டு அத்துடன் வரலாற்றை முடித்துக் கொண்ட தசாவதாரமும் நினைவில் வந்து பயமுறுத்தின. இந்தப் படத்திலும் போதிதர்மரின் கதை முதல் பத்து நிமிடங்கள் மட்டுமே இடம் பெறுகிறது என்று சொன்னார்கள். ஆக, இது போதிதர்மரைப் பற்றிய வரலாற்றுப் படம் அல்ல. அவரின் வரலாற்றில் ஒரு பகுதியை மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் படம். ஸ்டார் ஹோட்டல்களில் ‘மெய்ன் மெனு’வுக்கு முன் ‘ஸ்டார்ட்டர்ஸ்’ என்ற பெயரில் ஸ்ப்ரிங் ரோல்ஸ், சிக்கன் சூப் போன்ற சில ஐட்டங்கள் வைக்கிறார்களே, அதுபோல் போதிதர்மர் வரலாறு இந்தப் படத்தின் கதைக்கு ஒரு சுவாரஸ்யமான ஸ்டார்ட்டராக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nபோதிதர்மா ஒரு குங்ஃபூ கலைஞர் என்பதற்கான ஆதாரங்களை எல்லாம் அலசி ஆராய்ந்துதான் படத்தை எடுத்துள்ளோம் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சொன்னார். அவர் சொல்கிறார் என்பதாலேயே எனக்கு இன்னும் உத்தரவாதம் ஏற்படவில்லை. எப்படியெல்லாம் சொதப்பி வைத்திருப்பார்களோ என்று இன்னமும் மைல்டாக ஒரு சந்தேகம் இருக்கிறது. (இந்த இயக்குநர், கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ‘மெமெண்டோ’ படத்தை அப்படியே பாமாயிலில் சுட்டெடுத்து தமிழிலும் இந்தியிலும் செலவாணி செய்த களவாணி அல்லவா\nதமிழரின் ப்ரக்ஞையில் கதாநாயகன் பற்றிய பிம்பங்கள் மிகவும் செயற்கையானவை. தண்டியலங்காரம் சொல்லும் ‘தன்னேரில்லாத் தலைவன்’ என்னும் நிலையில்தான் ‘நேற்று’ வரை தமிழ்ப்பட ஹீரோக்கள் சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். ஒரு சராசரி மனிதனை அல்லது வேறுபட்ட பரிமானங்களில் தனித்துவம் கொண்ட ஒரு மனிதனை மையப்படுத்திய கதைகளைக் காண்பது அரிதாகத்தான் நிகழ்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது இருந்த சிந்தனையோட்டம் ஒன்று ஞாபகம் வருகிறது. அப்போது எங்களுக்கெல்லாம் ஹீரோ என்றால் ரஜினிதான். நான் படித்த கிறித்துவப் பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு வருடமும் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தை மாணவர்களுக்குத் திரையிட்டுக் காட்டுவார்கள். நாங்கள் சந்தோஷமாகப் பார்த்தோம், ரஜினி படம் என்று. அதில் இருந்த பிரச்சார அரசியல் என்ன என்று அந்த வயதில் தெரியவில்லை. அப்படிப்பட்ட காலத்தில், ‘மகாத்மா காந்தி வெள்ளைக்காரனிடம் போராடி நம் நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்தார்’ என்று படித்தபோது அவர் என் மனதில் ஒரு ’மகாத்மா காந்த்’ ஆனார். ஆனால் அவரின் கையில் இருப்பது ஒரு கைத்தடி மட்டும்தானே, துப்பாக்கி எதுவும் இல்லையே அட, ரஜினி வெறும் கையில் முழம் போடவில்லையா அட, ரஜினி வெறும் கையில் முழம் போடவில்லையா வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். வெள்ளைக்காரன் சுடுகிறான். சீறி வரும் தோட்டாக்களை எல்லாம் காந்திஜி தன் கைத்தடியால் துல்லியமாக அடித்துத் திசைதிருப்பி வெள்ளைக்காரனைச் சுட்டுத் தள்ளுகிறார். அவர் ஹீரோ அல்லவா வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். வெள்ளைக்காரன் சுடுகிறான். சீறி வரும் தோட்டாக்களை எல்லாம் காந்திஜி தன் கைத்தடியால் துல்லியமாக அடித்துத் திசைதிருப்பி வெள்ளைக்காரனைச் சுட்டுத் தள்ளுகிறார். அவர் ஹீரோ அல்லவா இப்படிப்பட்ட சிறுபிள்ளைத் தனமான அணுகுமுறையில் போதிதர்மாவைச் சித்தரித்து விடுவார்களோ என்றுதான் சங்கடமாக இருக்கிறது. (ரிச்ச்ர்ட் அட்டன்பரோவின் ‘காந்தி’ வெளிவந்தபோது அதன் சித்தரிப்பு எப்படி இருந்தது இப்படிப்பட்ட சிறுபிள்ளைத் தனமான அணுகுமுறையில் போதிதர்மாவைச் சித்தரித்து விடுவார்களோ என்றுதான் சங்கடமாக இருக்கிறது. (ரிச்ச்ர்ட் அட்டன்பரோவின் ‘காந்தி’ வெளிவந்தபோது அதன் சித்தரிப்பு எப்படி இருந்தது காந்தியாக பென் கிங்க்ஸ்லியை அதுவரை யாராவது கற்பனை செய்திருக்க முடியுமா காந்தியாக பென் கிங்க்ஸ்லியை அதுவரை யாராவது கற்பனை செய்திருக்க முடியுமா முஸ்தஃபா அக்கதின் ‘உமர் முக்தார்’ சித்தரிப்பு எப்படி முஸ்தஃபா அக்கதின் ‘உமர் முக்தார்’ சித்தரிப்பு எப்படி ஆண்டனி க்வின்னை அந்தப் பாத்திரத்தில் அதுவரை யாராவது யோசித்திருப்பார்களா ஆண்டனி க்வின்னை அந்தப் பாத்திரத்தில் அதுவரை யாராவது யோசித்திருப்பார்களா அதுபோல் போதிதர்மாவைப் பற்றி ஒரு முழுமையான திரைப்படம் எடுக்கலாம். அது தமிழுலகில் சாத்தியப்படுமா அதுபோல் போதிதர்மாவைப் பற்றி ஒரு முழுமையான திரைப்படம் எடுக்கலாம். அது தமிழுலகில் சாத்தியப்படுமா\nபோதிதர்மாவாக நடிக்க சூர்யாவை தேர்ந்தெடுத்திருப்பது மகிழ்ச்சி. ஆறு மடிப்புக்காக அல்ல. அவருடைய கண்களுக்காக. ‘நான் கடவுள்’ படத்தில் அகோரி கேரக்டரில் ஆர்யா கச்சிதமாகப் பொருந்தியதைப் போல் போதிதர்மா பாத்திரத்திற்கு சூர்யா பொருத்தம்தான். போதிதர்மா பென்னம் பெரிய விழிகள் கொண்டவர், மிகவும் பயமுறுத்தும் பார்வையும் முரட்டு முகமும் உடலமைப்பும் உள்ளவர் என்றுதான் வரலாற்றுக் குறிப்புக்கள் சொல்கின்றன. யோகாவில் பக்குவப்பட்ட சூர்யாவின் உடல், குறிப்பாகக் கண்கள், போதிதர்மாவின் சாயலுக்கு அருகில் வரக்கூடும். ஆனால், சீன ஓவியங்களில் காணப்படும் போதிதர்மாவின் பொம்மென்ற முகத்தையும் தாடியையும் பார்க்கும்போது கஞ்சா கறுப்பின் முகம்தான் பொருத்தமாகத் தோன்றுகிறது\nபோதிதர்மாவைப் பற்றிய பதிவுகள் அவரை குங்ஃபூ தற்காப்புக் கலையின் பிதாமகர் என்று காட்டுகின்றன. ஆனால் போதிதர்மா சீன தேசம் சென்றது குங்ஃபூவை உருவாக்குவதற்கு அல்ல, பௌத்த சமயத்தின் ஆன்மாவை சீனாவிற்கு எடுத்துச் சென்றவர் அவர். பௌத்த சமயத்தின் ஆன்மா என்று நான் சொல்வது தியானத்தைதான். எனினும் அவர் குங்ஃபூ கலையின் பிதாமகராகக் கருதப்படுவதற்கும் சில பின்னணிகள் இருக்கின்றன.\nபோதிதர்மா பற்றிய தொன்மையான பதிவுகள் எதுவும் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக இல்லை என்றே வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அவரைப் பற்றிய புனைவுகள் நிறைய பின்னப்பட்டுள்ளன. குங்ஃபூ கலை பற்றி அவரின் பெயரால் அழைக்கப்படும் நூல்களும் வேறு யாரோ எழுதியவை என்றே சொல்லப்படுகின்றன. போதிதர்மா தன் கைகளால் நேரடியாக எந்தப் புத்தகத்தையும் எழுதவில்லை. அவருடைய போதனைகளை அவரின் சீடர்கள் பதிவு செய்து வைத்துள்ளார்கள். போதிதர்மாவின் கதையை ‘non-linear’ அமைப்பில் சொல்லிச் செல்ல விரும்புகிறேன்.\nபோதிதர்மாவுக்கும் குங்ஃபூ கலைக்கும் என்ன சம்பந்தம் என்பதை முதலில் பார்ப்போம். தமிழகத்தில் இருந்து சீனா சென்ற போதிதர்மா (ஆம், போதிதர்மா ஒரு தமிழர்) மன்னர் ’வூ-டி’யைச் சந்தித்த பிறகு யாங்க்ஸி நதியைக் கடந்து ஹெனான் பகுதியின் மலைச் சிகரங்களில் உள்ள ஷாவொலின் மடலாயத்திற்கு வந்து சேர்கிறார். அங்கு தியானம் செய்துகொண்டிருந்த புத்த பிட்சுக்களைப் பார்த்தபோது அவருக்குப் பெரிதும் ஏமாற்றமாக இருந்தது. நாட்பட்ட பட்டினியாலும் தவத்தாலும் அவர்களின் தேகங்கள் வத்தலும் தொத்தலுமாக இருந்தன. ஆன்மிகவாதிகள் என்றால் இப்படி சோப்ளாங்கிகளாக இருக்க வேண்டும் என்று அவர்களின் மனதில் ஒரு தவறான கருத்து கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதை அவர் கண்டார். அவர்களின் ஆன்மா ஒளி வீசிக் கொண்டிருந்தாலும் உடல் படு மோசமாக இருந்தது. போதிதர்மா ஒரு முழுமைவாதி. உடல் ஆராதனைக்கு உரியது என்னும் கருத்துடையவர். ஓர் ஆன்மிகவாதிக்கு உடல் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை அந்த பிட்சுக்களுக்கு எடுத்துச் சொல்லி அதற்கான செய்முறைகளை அவர்களுக்கு வகுத்துக் கொடுப்பதாக வாக்களிக்கிறார். அதற்காக அருகில் இருந்த ஒரு குகையில் ஒன்பது வருடங்கள் தியானம் செய்கிறார் போதிதர்மா. ஒன்பது வருடங்களும் அவர் ஒரு சுவற்றைப் பார்த்தபடி அமர்ந்து தியானம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. (இது என்ன வகை தியானமோ தெரியவில்லை. ஓஷோ இந்த தியானத்தைத் தன் சீடர்களுக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறார். கம்பம் நகரில் அடங்கியுள்ள சூஃபி மகான் அம்பா நாயகம் (ரஹ்) அவர்கள் இதுபோல் சுவற்றைப் பார்த்தபடி பல வருடங்கள் அமர்ந்திருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.)\nஒன்பது வருடங்கள் தியானம் செய்த போதிதர்மா அங்கிருந்து கிளம்பியபோது அந்த இடத்தில் இரும்புப் பெட்டி ஒன்றை விட்டுச் செல்கிறார். பிட்சுக்கள் அதைத் திறந்து பார்த்தபோது அதில் இரண்டு கிரந்தங்கள் இருந்தன. ”க்ஸி சுய் ஜிங்” (மஜ்ஜை சுத்திகரிப்பு) மற்றும் “யி ஜின் ஜிங்” (தசைகளின் மாற்றம்) என்னும் நூல்கள் அவை. இவற்றில் முதல் நூலை போதிதர்மாவின் சீடரான ஹுய்கே என்பவர் எடுத்துக்கொண்டு அங்கிருந்து மறைந்து போகிறார். இரண்டாம் நூலை புத்த பிட்சுக்கள் எடுத்துக்கொண்டு அதில் இருந்த பயிற்சிகளை மாற்றியமைத்து ஷாவொலின் குங்ஃபூ கலையாக மாற்றிவிட்டார்கள். இப்படித்தான் போதிதர்மா குங்ஃபூவின் பிதாமகராக புனையப்பட்டார் என்று டாங் ஹாவோ, ஸூசென், மத்ஸுடா ர்யூச்சி, லின் போயுவான் போன்ற வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.\nஇது ஒரு புனைவுக்கதையாகவே இருந்தாலும் இதில் அற்புதமான ஒரு உள்-பார்வை (insight) இருக்கிறது. அதாவது, போதிதர்மா மனம்-உடல் இரண்டையுமே வலிவுள்ளதாக மாற்றுவதற்கான பயிற்சிகளைத்தான் வழங்கியிருக்கிறார். மஜ்ஜை என்பது அகத்தைக் குறிக்கும். தசைகள் என்பது உடலைக் குறிக்கும். இன்னொரு பார்வையில் மஜ்ஜை என்பது ஆன்மிக சாராம்சத்தைக் குறிக்கும். தசைகள் என்பவை புறச் சடங்குகளைக் குறிக்கும். ஆனால் அந்த பிட்சுக்கள் போதிதர்மாவின் ஆன்மிக சாராம்சத்தை விளங்கிக்கொள்ளும் நிலையில் இல்லை. எனவே அது ஒரு சீடரின் வழியே ரகசியமாக்கப்பட்டு விட்டது. பிட்சுக்கள் புறச்சடங்குகளை மட்டும் எடுத்துக்கொண்டார்கள். அதனைப் போர்க்கலையாக மாற்றிவிட்டார்கள்\nஇதில் இன்னொரு புள்ளியும் கவனத்திற்குரியது. அதாவது, போதிதர்மா சீனாவிற்குச் சென்றபோதே அங்கே பௌத்த மதம் ஏற்கனவே பரவியிருந்தது. பிறகு ஏன் போதிதர்மா சீனாவிற்குச் சென்றார் இதற்கான அருமையான விளக்கத்தை ஓஷோவின் “BODHIDHARMA – THE GREATEST ZEN MASTER” என்னும் நூலில் காணலாம். போதிதர்மா ஓஷோவைக் கவர்ந்த மிக முக்கியமான ஆன்மிக ஆளுமை. போதிதர்மா புத்தருக்கு அறுநூறு வருடங்கள் பின்னால் தோன்றியவர். அவர் சீனா செல்வதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே பௌத்தம் அங்கே சென்றுவிட்டது. போதிதர்மா பௌத்த குரு-சிஷ்ய மரபில் இருபத்தெட்டாவது தலைமைக் குருவாக வருகிறார். ஜென் ஞானியான அவருடைய குரு ஒரு பெண் ஞானி இதற்கான அருமையான விளக்கத்தை ஓஷோவின் “BODHIDHARMA – THE GREATEST ZEN MASTER” என்னும் நூலில் காணலாம். போதிதர்மா ஓஷோவைக் கவர்ந்த மிக முக்கியமான ஆன்மிக ஆளுமை. போதிதர்மா புத்தருக்கு அறுநூறு வருடங்கள் பின்னால் தோன்றியவர். அவர் சீனா செல்வதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே பௌத்தம் அங்கே சென்றுவிட்டது. போதிதர்மா பௌத்த குரு-சிஷ்ய மரபில் இருபத்தெட்டாவது தலைமைக் குருவாக வருகிறார். ஜென் ஞானியான அவருடைய குரு ஒரு பெண் ஞானி அவரின் பெயர் ‘ப்ரக்யதாரா’. அவர்தான் போதிதர்மாவை சீனாவிற்குச் செல்லும்படி கட்டளையிட்டவர். சீனாவில் பௌத்த மதத்தின் சடங்குகள் மட்டும் இருந்தன. அவை ஆன்மிக சாரமற்று வெறும் சக்கைகளாக இருந்தன. கன்ஃப்யூசியஸின் ‘அறத்துப்பால்’ மீண்டும் மீண்டும் மக்களைக் காய்ச்சிக்கொண்டிருந்தது. லாஓஸு, சுவாங்க்ஸு மற்றும் லெய்ஸு ஆகிய தாவோ மூலவர்கள் உருவாக்கிய அற்புதமான ஆன்மிக நெறி பொதுமக்களிடம் சென்று சேராமல் இருந்தது. இந்தச் சூழலில்தான் போதிதர்மாவின் பணி தேவைப்படுகிறது. அப்பணியால் பௌத்தம் தாவோவுடன் இணைந்து ‘ச்சான்’ (chan) ஆகிப் பின்பு அது ஜப்பானில் ’ஜென்’ (ZEN) என்பதாக வடிவம் கொண்டுவிட்டது. இது ஒரு மகத்தான ஆன்மிகப் புரட்சி\nபுறச்சடங்குகள் வெகுஜனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதும், ஆன்மிக சாராம்சம் தகுதியான சிலரால் மட்டுமே ரகசியமாகப் பேணப்படுவதுமான நிலையை நாம் எல்லாச் சமயங்களிலும் பார்க்க முடியும். உதாரணமாக, இஸ்லாத்தில் சூஃபி மரபு தோன்றுவதன் புள்ளியைக் காட்டும் ஒரு நபிமொழியைப் பாருங்கள்:\n“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (மார்க்கக் கல்வியின்) இரண்டு பாத்திரங்களை நான் பாதுகாத்துக் கொண்டேன். அவற்றில் ஒன்றை நான் பரப்பி விட்டேன். மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் என் அடித்தொண்டை வெட்டப்பட்டிருக்கும்.” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி, அத்தியாயம் 3 – கிதாபுல் இல்ம், ஹதீஸ் எண்:120)\nபுத்தரைப் போலவே போதிதர்மாவும் ஓர் இளவரசர். அவர் பல்லவ மன்னனின் மகன் என்று சொல்லப்படுகிறது. ‘களறிப்பயட்டு’ என்னும் தற்காப்புக் கலை வளர்ந்திருந்த கேரளப்பகுதியில் இருந்தவர் என்று ஒரு கருத்தும் உள்ளது. புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட போதிதர்மா அரச வாழ்வைத் துறந்து பௌத்த நெறியில் தீட்சை பெற்றுக்கொண்டார்.\nஅரச வாழ்வைத் துறந்து ஆன்மத் தேடலில் நாடோடியாகக் கிளம்புகிறேன் என்ற தன் முடிவை போதிதர்மா சொன்னபோது மன்னர் அவரைத் தடுத்தார். போதிதர்மா அவரை நோக்கி “சாவை விட்டும் என்னை நீங்கள் காக்க முடியும் என்றால் இங்கேயே இருக்கிறேன். உங்களால் அது முடியாது என்றால் நான் புறப்படுவதைத் தடுக்காதீர்கள்” என்று சொன்னார். ஆனால், மரணத்தை விட்டு ஒருவரை எந்த மனிதரால்தான் காப்பாற்ற முடியும் எனவே கண்ணீரோடும் ஆசிகளோடும் மன்னர் தன் இளவரசனை அனுப்பிவைத்தார். அப்படிப் புறப்பட்டவர்தான் போதிதர்மா.\nதன் குரு ப்ரக்யதாராவின் மறைவிற்கும் பின் அவரின் கட்டளையை நிறைவேற்ற போதிதர்மா கி.பி.520-ல் சீனா சென்றார். இந்தியாவிலிருந்து ஒரு மகாஞானி – பௌத்த மதத்தின் 28-வது தலைமைக்குரு - வருகிறார் என்பதை அறிந்த நான்ஜிங் பிரதேச மன்னர் லியாங் வூ-டி அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கிறார். அப்போது அவர் போதிதர்மாவிடம் கேட்ட கேள்வியும் அதற்கு போதிதர்மா சொன்ன பதிலும் மிகவும் சுவையானவை. போதிதர்மா எப்படிப்பட்ட ஞானி என்று காட்ட அது ஒரு சோற்றுப்பதம்.\nஓஷோவின் வார்த்தையில் சொல்வதென்றால் போதிதர்மா ஒரு கிளர்ச்சியாளர் (REBEL). அவருடைய அகப்பார்வை சடங்குகளின் தோலையும் சதையையும் எலும்பையும் துளைத்து நேராக மஜ்ஜையைத் தொடுவது. மன்னர் வூ-டி சீனாவில் நிறைய புத்த மடாலயங்களைக் கட்டியிருந்தார், அதில் பல்லாயிரம் பிட்சுக்களுக்கு போஷகம் அளித்து வந்தார். எனவே அவர் தன் பௌத்தத் தொண்டினைச் சுட்டிக்காட்டி போதிதர்மரிடம் கேட்டார், “மகாஞானியே என்னுடைய இந்த தர்ம காரியங்களுக்காக சொர்க்கத்தில் நான் பெறப்போகும் சன்மானம் என்ன என்னுடைய இந்த தர்ம காரியங்களுக்காக சொர்க்கத்தில் நான் பெறப்போகும் சன்மானம் என்ன” இதைக் கேட்டதும் போதிதர்மா மிக நிதானமாகச் சொன்னார், “உங்களின் காரியங்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை. நீங்கள் நேராக நரகத்தில்தான் விழுவீர்கள்.” இந்த விடையைக் கேட்டு மன்னருக்கு ஆத்திரமும் குழப்பமும் அதிர்ச்சியும் கலந்த உணர்வு ஏற்பட்டது. போதிதர்மா ஏன் அப்படிச் சொன்னார்” இதைக் கேட்டதும் போதிதர்மா மிக நிதானமாகச் சொன்னார், “உங்களின் காரியங்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை. நீங்கள் நேராக நரகத்தில்தான் விழுவீர்கள்.” இந்த விடையைக் கேட்டு மன்னருக்கு ஆத்திரமும் குழப்பமும் அதிர்ச்சியும் கலந்த உணர்வு ஏற்பட்டது. போதிதர்மா ஏன் அப்படிச் சொன்னார் அந்த மன்னர் பெயருக்காகவும் புகழுக்காகவும்தான் அந்த தர்ம காரியங்களை எல்லாம் செய்துவந்தார் என்பதை அவரைப் பார்த்ததுமே போதிதர்மா கண்டுவிட்டார். போதிதர்மா போன்ற ஒரு ஞானியின் கண்கள் உள்ளத்தை ஊடுறுவும் எக்ஸ்ரே கதிர்கள் கொண்டவையாகத்தான் இருக்கும் அந்த மன்னர் பெயருக்காகவும் புகழுக்காகவும்தான் அந்த தர்ம காரியங்களை எல்லாம் செய்துவந்தார் என்பதை அவரைப் பார்த்ததுமே போதிதர்மா கண்டுவிட்டார். போதிதர்மா போன்ற ஒரு ஞானியின் கண்கள் உள்ளத்தை ஊடுறுவும் எக்ஸ்ரே கதிர்கள் கொண்டவையாகத்தான் இருக்கும் சுயநல எண்ணத்துடன் நிறைவேற்றப்படும் தர்ம காரியங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதைத்தான் அவர் அப்படிச் சுட்டிக்காட்டினார்.\nஇக்கருத்தைக் கூறும் நபிமொழி ஒன்று என் நினைவுக்கு வருகிறது: “செயல்கள் அனைத்தும் உள்நோக்கத்தைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது.” (அறிவிப்பாளர்: உமர் பின் கத்தாப் (ரலி), நூல்: புகாரி, அத்தியாயம்: 1 – கிதாப் பத்உல் வஹ்யி, ஹதீஸ் எண்: 1)\nபோதிதர்மாவைப் பற்றிப் பேசும்போது மறக்காமல் பேசவேண்டிய இன்னொரு விஷயம் தேநீர். ஆமாம், குங்ஃபூ கலையின் பிதாமகர் என்று அவர் சிலாகிக்கப்படுவது போலவே தேநீரைக் கண்டுபிடித்தவர் என்றும் போற்றப்படுகிறார். தேநீர் என்பது சீனர்களின் வாழ்வில் மிக முக்கியமான அம்சமாக விளங்குகிறது. ஜென் நெறியில் தேநீர் என்பது விழிப்புணர்வின், ஞானத்தின் குறியீடு. அலுவலகங்களில் நாமும்கூட கொஞ்சம் அசமந்தமாக உணர்ந்தால் தேநீர் பருகிவர கடை நோக்கி நடையைக் கட்டுகிறோம் அல்லவா ஆனால், நாம் அரசியல் அல்லது கிசுகிசு பேசிக்கொண்டே, போண்டா, வடை அல்லது பஜ்ஜியைக் கடித்துக்கொண்டே அருந்துவது போல் சீனாவிலும் ஜப்பானிலும் உள்ள ஜென் மக்கள் தேநீர் அருந்துவதில்லை. அப்படிச் செய்வது அவர்களுக்குத் தெய்வ குத்தம் ஆனால், நாம் அரசியல் அல்லது கிசுகிசு பேசிக்கொண்டே, போண்டா, வடை அல்லது பஜ்ஜியைக் கடித்துக்கொண்டே அருந்துவது போல் சீனாவிலும் ஜப்பானிலும் உள்ள ஜென் மக்கள் தேநீர் அருந்துவதில்லை. அப்படிச் செய்வது அவர்களுக்குத் தெய்வ குத்தம் நரகத்தில் தள்ளிவிடக்கூடிய பாவம். தேநீர் பருகுவது என்பது அவர்களுக்கு ஒரு நுட்பமான கலை, ஆழமான தியானம், ஒருவகை தாம்பத்ய சம்போகம்\nமேலும், அவர்கள் அருந்துவது ஆங்கிலேயன் விரும்பிப் பருகும் தூசித் தேநீர் (dust tea) அல்ல. அவர்கள் பருகுவது பச்சைத் தேநீர் (Green Tea) அல்லது வெண் தேநீர் (White Tea). நான் ஒரு தேநீர்ப் பைத்தியம். பழச் சுவை கொண்ட தேநீர், பூக்களின் மணம் கொண்ட தேநீர், பெர்கமாண்ட் என்னும் சிட்ரஸ் பழம் போட்ட ‘ஏர்ல் க்ரே’ தேநீர், இஞ்சி-புதினா-எலுமிச்சை போட்ட பச்சைத் தேநீர், கெமோமைல் போட்ட பச்சைத் தேநீர் என்று விதவிதமான தேநீர் வாங்கி வைத்து அவ்வப்போது பருகுவேன். அவற்றில் மிகவும் விரும்பிப் பருகுவது க்ரீன் டீதான். என் பிள்ளைகளும் அதற்கு ரசிகர்கள் ஆகிவிட்டார்கள். (வெண் தேநீர் தேச்செடியின் பூக்களில் இருந்து எடுக்கப்படுவது. அதைச் சுவைக்க வேண்டும் என்னும் ஆசை இன்னும் நிறைவேறவில்லை.)\nசரி, தேநீரை போதிதர்மா எப்படிக் கண்டுபிடித்தார் என்பதைப் பார்ப்போம். இது ஒரு தொன்மக் கதையாக ஜென் வட்டாரத்தில் சொல்லப்பட்டு வருகிறது. போதிதர்மா இரவும் பகலும் தொடர்ந்து தியானம் செய்து வந்தார். அப்படி இருக்கையில் அடிக்கடி சொக்கிக்கொண்டு தூக்கம் வந்தது. தியான நிலையில் இருந்து நழுவித் தூக்கத்தில் மனம் விழுவதை எண்ணி அவருக்குத் தன்மீதே கோபம் வந்தது. ஒரு நாள் அவர் தன் இமைகளைப் பிய்த்து மண்ணில் வீசியெறிந்தார். அவை விழுந்த இடத்தில் புதர் ஒன்று முளைத்தது. அவர் தியானம் செய்து கொண்டிருந்த மலையின் பெயர் ’டாய்’. எனவே அந்த மூலிகை சீன மொழியில் ‘டே’ என்று அழைக்கப்பட்டது. அதன் இலைகளைக் கொதிநீரில் போட்டு கசாயம் வைத்துக் குடித்தபோது சோம்பலை நீக்கிப் புத்துணர்ச்சி ஏற்படுவதை அறிந்தார்கள். அப்போதிலிருந்து தேநீர் அருந்துவது ஜென் நெறியிலும் சீனக் கலாச்சாரத்திலும் ஒரு முக்கியமான நிகழ்வாக, தியான முறையின் ஒரு அங்கமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.\nபோதிதர்மா ஒரு முரட்டு மனிதர் என்பதை முன்பே சொன்னேன். அவர் தன் கையில் எப்போதும் ஒரு கைத்தடி வைத்திருப்பார். மகாத்மா காந்தி வைத்திருப்பது போன்று வழவழப்பான நேரான கைத்தடி அல்ல அது. காந்திஜி வைத்திருந்தது அஹிம்ஸா கைத்தடி. போதிதர்மா தன்னைப் போலவே கரடு முரடான கைத்தடி வைத்திருந்தார். பேருக்குத்தான் அது கைத்தடியே தவிர, அதைப் பார்த்தால் அவர் ஏதோ ஒரு மரத்தையே வேறோடு பிடுங்கி வைத்திருப்பது போல் இருக்கும். முண்டு முடிச்சு உள்ள அந்தத் தடியை அவர் ஆன்மிக போதனைக்கும் பயன்படுத்தினார். அதாவது, ‘மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது மாஸ்டர்’, ‘மனம் குரங்கு போல் தாவிக்கொண்டே இருக்கிறது மாஸ்டர்’, ‘மனதிலிருந்து விடுதலை அடைவது எப்படி’ என்றெல்லாம் கேட்டுக்கொண்டு வரும் சீடர்களை நோக்கி, “அப்படியா அந்த மனதைப் பிடித்துக் கொண்டு வாருங்கள். ஒரே அடியில் போட்டுத் தள்ளிவிடுகிறேன்.” என்று சொல்லித் தன் கைத்தடியைக் காட்டுவார்’ என்றெல்லாம் கேட்டுக்கொண்டு வரும் சீடர்களை நோக்கி, “அப்படியா அந்த மனதைப் பிடித்துக் கொண்டு வாருங்கள். ஒரே அடியில் போட்டுத் தள்ளிவிடுகிறேன்.” என்று சொல்லித் தன் கைத்தடியைக் காட்டுவார் (இந்தக் கைத்தடியை போதிதர்மா வைத்திருப்பதாக ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தில் காட்சிப் படுத்தியிருப்பதைப் பார்க்க நன்றாக இருக்கிறது.)\nஇதையெல்லாம் படிக்கும்போது அவர் ஒரு தமாஷ் பேர்வழியாக நமக்குத் தெரியலாம். அது உண்மைதான். ஜென் நெறியில் தமாஷ் செய்யத் தெரியவில்லை என்றால் ஞானம் அடைந்த குருவாக ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். ஞானத்தின் அலாதியான சுவைகளில் நகைச்சுவை அவர்களுக்குப் பிரதானமானது. சூஃபி மரபில் நகைச்சுவைக்கு ஒரே ஒரு முல்லா நஸ்ருத்தீன் மட்டுமே இருக்கிறார். ஆனால் ஜென்னில் ஏறத்தாழ எல்லா ஞானிகளுமே முல்லாக்கள்தான்\nபோதிதர்மா தன் கடைசிக் காலத்தில் இமயமலைப் பகுதிக்குச் செல்ல விரும்பினார். ஹாய்கோ என்னும் சீடனைத் தன் வாரிசாக அறிவித்தார். இதனால் அவர் மேல் மனத்தாபம் கொண்ட ஒருசில சீடர்கள் அவரின் உணவில் விஷம் வைத்து விட்டார்கள். அதை உண்ட போதிதர்மா ‘கோமா’வில் விழுந்தார். அவர் இறந்துவிட்டதாக அறிவித்து மடாலயத்திலேயே அவரைப் புதைத்துவிட்டார்கள். இது நடந்து சில நாட்கள் கழித்து சீனாவின் எல்லையில் அவர் நடந்து செல்வதை எல்லைக் காவல்காரன் ஒருவன் காண்கிறான். அவனுக்கு போதிதர்மாவை நன்றாகத் தெரியும். அவர் தன் கைத்தடியின் முனையில் ஒற்றைச் செருப்பைக் கட்டித் தொங்க விட்டிருப்பதைக் கண்டு அதற்கான காரணத்தை வினவுகிறான். “மடாலயத்திற்குப் போய் என்னை நீ இந்தக் கோலத்தில் பார்த்ததாகச் சொல். விவரம் உனக்கே விளங்கும்” என்று போதிதர்மா அவனிடம் சொல்லிவிட்டு எல்லையைக் கடந்து இமயமலைக்குச் சென்றுவிட்டார். அந்தக் காவலன் மடாலயத்திற்குச் சென்று தான் போதிதர்மாவைப் பார்த்ததாகச் சொல்கிறான். அவர்கள் அவரின் கல்லறையைத் திறந்து பார்த்தபோது அதனுள் அவருடைய மற்றொரு செருப்பு மட்டும் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். இப்படியாக போதிதர்மாவின் முடிவு சொல்லப்படுகிறது.\nபோதிதர்மாவின் ’வரலாறு’ அப்படி முடிந்துவிட்டாலும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு அவரை அப்படி முடித்துக்கட்ட மனமில்லை. எனவே ஆன்மிகம் + அறிவியல் புனைவு (சயின்ஸ் ஃபிக்‌ஷன்) என்னும் ஃபார்முலாவின் மூலம் போதிதர்மாவை அவரின் மரபணு கொண்டு மீண்டும் நம் காலத்தில் தோன்ற வைத்துக் காட்டுகிறார். ஐந்தாம் நூற்றாண்டு போதிதர்மாவிடம் இருந்த அதே திறமைகள் இந்த நவீன க்ளோனிங் போதிதர்மாவிடமும் இருக்குமாம். ஆனால் தமிழ்ப்படத்திற்குத் தேவையான குங்ஃபூ திறமை மட்டும்தான் இருக்கும் போலும். அவரது தியானமோ ஞானமோ இருக்காது இந்த நவீன போதிதர்மா குங்ஃபூ திறமையை வைத்துக் கெட்டவர்களுடன் சண்டை போடுவார். ஒழிந்த நேரங்களில் ஹாரிஸ் ஜெயராஜின் பீட்டுகளுக்குத் தன் காதலியுடன் நவீன நடனம் ஆடுவார் இந்த நவீன போதிதர்மா குங்ஃபூ திறமையை வைத்துக் கெட்டவர்களுடன் சண்டை போடுவார். ஒழிந்த நேரங்களில் ஹாரிஸ் ஜெயராஜின் பீட்டுகளுக்குத் தன் காதலியுடன் நவீன நடனம் ஆடுவார் (என் அனுமானங்கள் பொய்யாகிப் போகுமெனில் மகிழ்ச்சி.)\nபோதிதர்மாவை நான் நேசிப்பது அவர் ஒரு தமிழர் என்பதற்காகவோ அல்லது குங்ஃபூ கலைக்காகவோ அல்ல. அவரின் ஞானத்திற்காகத்தான். ‘மனதிலிருந்து விடுதலை அடைய வேண்டியதில்லை. மனதிற்குள் ஆழ்ந்து ஆழ்ந்து போய்க்கொண்டே இருங்கள். இறுதியில் மனமே புத்தராக இருப்பதைக் காண்பீர்கள். மனதின் எதார்த்த நிலையே ஞானம்தான்” என்பதுதான் அவரது போதனைகளின் சாரம். மனம் என்பது ஆறாம் அறிவாகச் சொல்லப்படுகிறது. ஏழாம் அறிவு என்பது மனத்திற்கு அப்பால் உள்ளதல்ல. மனம் தன் எதார்த்த நிலையை அடைவதாகும் என்று சொன்னவர் அவர். அந்த நிலையை அடையும்போது மனத்தின் உண்மையான ஆற்றல் வெளிப்படும். கால-இடத் தளைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.\nபோதிதர்மாவின் ஞானம் மிளிரும் பல நூறு பொன்மொழிகளை எடுத்துச் சொல்ல முடியும். ஒரு மரியாதைக்காக இங்கே ஏழு மட்டும் தருகிறேன் (ஏழாம் அறிவு என்று வந்துவிட்டதால் ஏழு):\n1. 1. ’மனம் எப்போதும் இக்கணத்தில் இருக்கிறது. நீதான் அதைக் காண்பதில்லை’\n2. 2. ’பாதையை அனைவரும் அறிவார்கள். அதில் நடப்பவர்கள் சிலரே’\n3. 3. ’மாயைகளை உருவாக்காமல் இருப்பதே ஞானம்’\n4. 4. ’வாழ்வும் சாவும் முக்கியமானவை. அவற்றை வீணடிக்காதீர்கள்’\n5. 5. ’ஞானமே உங்களின் நிஜ உடல், உங்கள் நிஜ மனம்’\n6. 6. ’மொழியைக் கடந்து போ, எண்ணத்தைக் கடந்து போ’\nஇடுகையிட்டது rameez4l நேரம் 4:09 AM\nபோதி தர்மாவை எப்படி காட்டப் போகிறார்களோ என்ற பயம் உங்களுக்கு இருந்தாலும் அவ்ரை பற்றி இவ்வளவு எழுத வைத்ததற்காகவாவது ஏ.ஆர்.முருகதாஸை பாராட்டலாம்.\n//இஸ்லாத்தில் சூஃபி மரபு தோன்றுவதன் புள்ளியைக் காட்டும் ஒரு நபிமொழியைப் பாருங்கள்:\n“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (மார்க்கக் கல்வியின்) இரண்டு பாத்திரங்களை நான் பாதுகாத்துக் கொண்டேன். அவற்றில் ஒன்றை நான் பரப்பி விட்டேன். மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் என் அடித்தொண்டை வெட்டப்பட்டிருக்கும்.” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி, அத்தியாயம் 3 – கிதாபுல் இல்ம், ஹதீஸ் எண்:120) //\nஅருமையான பதிவு தோழர். ஓஷோவின் புத்தகம் படித்திருக்கிறேன். தேநீர் சமச்சாராம் இப்போதுதான் முதல்முறை தெரிந்துகொள்கிறேன். அட அதற்குள் பதிவு முடிந்துவிட்டதே என நினைத்தேன்.\nஅருமையான பதிவு. (நன்றி சஞ்சய் கூகில் பஸ்ஸில் மீள்பதிவு செய்ததற்கு)\nமிக விரிவான, ஆழமான பதிவு. போதிதர்மாவைப் பற்றி நிறைய விஷயங்களை அறிந்துகொள்ளமுடிந்தது. தங்களின் நேரத்துக்கும் உழைப்புக்கும் வணக்கங்கள்.\nஉங்களின் எழுத்தின் மூலமாக உங்களின் வாசிப்பு திறன் மிளிர்கிறது. மிகவும் ஆழ்ந்த பதிவு. மிக்க நன்றி. சுட்டி அனுப்பிய அதிஷாவுக்கும் நன்றி.\nபோதிதர்மரைப் பற்றிய அற்புதமான அறிமுகம்.. நன்றாக விவரித்து எழுதியிருக்கிறீர்கள்.. நன்றி..\nஏழாம் அறிவு 'Assassin's Creed'என்னும் வீடியோ கேம்மின் தழுவல். அந்த விளையாட்டில் Desmond Miles என்னும் தற்கால மனிதனை ஒரு DNA இயந்திரம் மூலம் பழங்காலத்திற்கு அனுப்புவர். டமாஸ்கஸ், ஜெருசலம் போன்ற ஊர்களில் ஒரு கொலையாளி (Assassin) வாழ்ந்தானாம். டேஸ்மாண்டை அந்த கொலையாளின் காலத்திற்கு அனுப்பி, அவனின் வித்தைகளை கற்றுவரும்படி அனுப்புவார்கள். எல்லாம் மனத்தின் மூலம் தான். Assassin's Creed மூன்று பாகங்களை கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. Desmond Miles தான் தற்காலத்தின் அந்த கொலையாளி என்பார்கள்.\nநம்ம ஏழாம் அறிவில் Assassinக்கு பதில் போதிதருமர். நிகழ்கால மனிதன் Desmond Milesக்கு பதில் சூர்யா. சூர்யாவை பழங்காலத்திற்கு அனுப்பி போதிதருமரின் மனதில் புகுந்து அவருடைய வித்தைகளை கற்று வந்து நிகழ்கால வில்லன்களை அடித்து உதைப்பது அதன் கதையாக இருக்கும். டிரைலரும் அப்படி தான் போகுது.\nதம்பி சூர்யா போதிதருமரின் குங் பூவைத்தான் கற்றுக்கொண்டு வருவார். வந்து சுருதியுடன் தாய்லாந்து கடற்கரையில் கும்மாளம் போடுவார் :))\nநல்ல பதிவு . தேடிக்கொண்டிருந்த விடயம் .\n\\\\செயல்கள் அனைத்தும் உள்நோக்கத்தைப் பொருத்தே அமைகின்றன. \\\\\nஇது போன்ற வசனங்கள் எல்லாம் ஆண்டாண்டு காலம் எல்லா மத நூல்களிலும் கூறப்பட்டு வருவதே இது போன்ற மேலோட்ட கருத்துகளை வரலாற்றில் வாழ்ந்த யோகிகள் சித்தர்கள் கருத்துடன் ஒப்பிட வேண்டாம் .அவர்கள் ஒவ்வொரு விடயத்துக்கும் தனித்தனியான விளக்க நூல்கள் கூட எழுதியிருக்கிறார்கள் .அவளவு ஆழமான விளக்கம் இருக்கும் இது போன்ற மேலோட்ட கருத்துகளை வரலாற்றில் வாழ்ந்த யோகிகள் சித்தர்கள் கருத்துடன் ஒப்பிட வேண்டாம் .அவர்கள் ஒவ்வொரு விடயத்துக்கும் தனித்தனியான விளக்க நூல்கள் கூட எழுதியிருக்கிறார்கள் .அவளவு ஆழமான விளக்கம் இருக்கும் இஸ்லாமில் இருக்கும் மேலோட்ட பொதுவான கருத்தை அங்கிருக்கிறது இங்கிருக்கிறது என எப்படி ஒப்பிடுகிறீர்கள் \nஅட்சரம் விலகாமல் அழகான தொடுப்பு... இன்னும் பல நூறு பக்கங்களுக்கு அவரைப்பற்றிச் சொல்லிக்கொண்டே செல்லலாம்...\nZEN என்பது உருவான விதம் உடனடியாக முடித்துவிட்டீர்களே... :)\nரொம்ப சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள். மார்ஷியல் ஆர்ட் மன்னன் ஜானி ட்ரை நியூயென் வில்லனாக நடித்திருப்பதால் மறுபிறவி போதிதர்மா குங்ஃபூ பண்ணி வில்லனை துவம்சம் பண்ணும் சாத்தியங்கள்தான் அதிகம். மக்களுக்கு ஞானம் தியானம் என்றெல்லாம் சொன்னால் கமர்ஷியல் கல்லாக் கட்டுதல் கடினம்.\nதேநீர் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இப்பொழுதுதான் அறிகிறேன். மிக்க நன்றிகள்.\nஅப்புறம் போதிதர்மரின் ஏழு பொன்மொழிகள் சொல்லுறேன்னு ஆறுதான் சொல்லிருக்கீங்க :))\nமசாலா தூக்கலாக இருந்தாலும், நன்றாக எழுதியுள்ளீர்கள்.\nபோதிதர்மர் குறித்து, ஏதேனும் நல்ல நூல்கள் / இனைய சுட்டிகள் இருந்தால் அதனை பகிரவும்.\n\"போதி தர்மாவை எப்படி காட்டப் போகிறார்களோ என்ற பயம் உங்களுக்கு இருந்தாலும் அவ்ரை பற்றி இவ்வளவு எழுத வைத்ததற்காகவாவது ஏ.ஆர்.முருகதாஸை பாராட்டலாம்.\nஅதே அதே. ஏதோ இந்த அளவாவது அவரைப்பற்றி பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகிறார்களே \nஅந்த தேநீர் சமாசாரம் பற்றி யோசித்ததுண்டு. ஏதோ ஒரு சீன ஆங்கில படத்தில் பார்த்ததில் மிக பிடித்த சீன் அது. நாயகி தேநீர் தயாரிப்பார் பாருங்கள், என்னமோ இந்த பிறவி எடுத்ததே அந்த தேநீர் தயாரிப்பதற்குத்தான் என்பது போல.\nஅப்போது தோன்றியது, ஒருவேளை, எளிய தேநீர் தயாரிக்கும் செயலைப்போலவே எல்லா செயலையும் அவ்வளவு ஈடுபாட்டுடனும் வேறெந்த கவனக்கலைப்புமில்லாத முழுமையுடனும் செய்யவேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு குறியீடோ என்று.\nதேநீர் பாத்திரத்திலிருந்து குவளையில் ஊற்றுவது தேநீரல்ல அவரது ஆத்மாவும்கூடத்தானோ என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். (ஹி..ஹி)\nபோதி தருமரின் குரு, பிரஜாநத்ரா என்று நினைக்கிறன். (பார்க்க http://en.wikipedia.org/wiki/Prajnatara )\nமிக அருமையான பதிவு... உங்களின் ஞானத்தை இரசிக்க முடிகிறது...\nநேரம் கிடைத்தால் ஒரு விசிட் செய்யுங்கள்...\nதகவல்களும் அதைத் தந்த விதமும் அருமை.\nபோதி தர்மரை பற்றிய பல விஷயங்ளை தெரிந்து கொண்டேன்\n//அப்புறம் போதிதர்மரின் ஏழு பொன்மொழிகள் சொல்லுறேன்னு ஆறுதான் சொல்லிருக்கீங்க :)) //\nபதிவு தரிசனமாவது அதில் தானே\nஏழாவது பொன்மொழி உங்களுக்குள் இருக்கும் போல் :-)\nகலக்கல் பதிவு.போதிதர்மர் பற்றிய நல்ல விளக்கம்.\nநல்ல ஆழமான கருத்துள்ள நல்ல பதிவு.\nபோதிதர்மாவைப் பற்றிய ஏராளமான தகவல்களைத் திரட்டித் தந்துள்ளீர்கள் .நல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள் .\n//தொலைந்து போன சோழ மன்னனைக் காட்டுகிறேன் பேர்வழி என்று ‘ஆயிரத்தில் ஒருவன்’ வந்து சொதப்பியதும், குலோத்துங்க சோழன் காலத்து சிதம்பரத்தை வைத்துப் பத்து நிமிடங்கள் ’ஷோ’ காட்டிவிட்டு அத்துடன் வரலாற்றை முடித்துக் கொண்ட தசாவதாரமும் நினைவில் வந்து பயமுறுத்தின.//\nஹ ..ஹா ..கிட்ட தட்ட இப்படி தான் இருக்கும்\nமீண்டும் நல்ல பதிவு..உங்களின் சுவாரஸ்யமான நடை விஷயங்களில் உள்ள ஆழ்ந்த விஷயங்களை இலகுவாக்கி\nவாசிக்கும் ஆர்வத்தை அதிகப் படுத்துகிறது..தொடர்ந்து நிறைய படிக்கிறீர்கள் என்பது புலனாகிறது..உங்களைப் போலே சிரத்தை எடுப்போர்\nஇப்படி வெளிப்படுத்தாவிட்டால் எங்களைப் போன்றோர் படித்ததை அறிய வாய்ப்பில்லாமல் போய்விடும்..தொடர்முயற்சிக்கு நன்றி..\nஉங்கள் வலைப்பூ பற்றி இந்தத் தளத்திலே மறுபிறவி பற்றிய ஒரு உரையாடலிலே எனது பின்னூட்டத்தில் இன்று அறிமுகம் செய்துள்ளேன்..\nகுறிப்பாக தேநீர் பற்றிய உங்கள் கருத்து..இங்கு ஜப்பானில் tea ceremony என்றே புனிதத்துவம் கொண்டதாக இன்றும் நடைமுறையில் உள்ளதே..போதிதர்மாதான் இங்கு அடித்தளம் என்பது போன்ற விஷயங்கள் சராசரியாக எல்லோருக்கும் தெரியாதவை..தொடர்ந்து இப்படி பதிவுகளை பதிவிட ஆர்வத்துடன் வேண்டுகிறேன்..\nஒரு அக்கறையுடன் உழைத்து எழுதியுள்ளீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். பதிவு தொடர்பாக சில சுட்டிகளையும் இணைக்க முடிந்தால் இணையுங்கள். தொடர்ந்து தேடுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.\nமிக அருமையாக,அக்கறையுடன்.. எழுதி உள்ளீர்கள்...........நன்றி....இதுபோன்ற மெனக்கெடுதலுடன் கூடிய பதிவுகள படிப்பது ரொம்பவும் அபூர்வமா போயிருச்சு.......மீண்டும் நன்றி.....\n// போதிதர்மாவை நான் நேசிப்பது அவர் ஒரு தமிழர் என்பதற்காகவோ அல்லது குங்ஃபூ கலைக்காகவோ அல்ல. அவரின் ஞானத்திற்காகத்தான் //\nதமிழ் என்ற வட்டத்துக்குள்ள அவர குறுக்கனுமா..ன்னு தெரியல............நம்மாளுங்க இம்ச தாங்காமதான் அவரு அந்த பக்கம் போனது........திரும்பவும் அவர இழுத்து தமிழ்ன் - தமிழன்னு சொல்றாங்க......\nரொம்ப ரொம்ப அருமை.... ரொம்ப சுவாரசியமான நடை... அருமையான பதிவு...\n////..நம்மாளுங்க இம்ச தாங்காமதான் அவரு அந்த பக்கம் போனது........திரும்பவும் அவர இழுத்து தமிழ்ன் - தமிழன்னு சொல்றாங்க.../////\nகொழந்த, கொஞ்சம் விரிவா சொன்னா நல்லாருக்கும்... எதனால போனாருன்னு....\nநன்றாக தமிழ்படுத்தி இருக்கிறீர்கள். ஆனால் இதை படிபதற்கு முன்பே விக்கிபீடியா வையும் சில இணைய பக்ககங்களையும் படித்துவிட்டேன். சுத்தமான அக்மார்க் செராக்ஸ். புதுசா எதாவது எழுதுங்க தலைவா...\nமிக விரிவான, ஆழமான பதிவு. போதிதர்மாவைப் பற்றி நிறைய விஷயங்களை அறிந்துகொள்ளமுடிந்தது. தங்களின் நேரத்துக்கும் உழைப்புக்கும் மிக்க நன்றி.. in my point of view director cannot mistake friend.... soon they will make u happy.. dont worry friend...\nஇஸ்லாத்தில் சூஃபி மரபு தோன்றுவதன் புள்ளியைக் காட்டும் அந்த நபிமொழி விளக்கம் எனக்கு புதியது ..ஆனால் இப்படியும் இருந்திருக்க கூடும் என்று யூகித்ததுண்டு ..மிக அருமையான பதிவு..\nபோதிதர்மாவைப் பற்றி தெரிந்து கொள்ள வைத்தமைக்கு மிக்க நன்றி... தமிழன் என்று சொல்ல மிக்க பெருமையாக உள்ளது.\nஉங்களுடைய இந்த பதிவு என் ஆன்மீகசிந்தனைக்கு உதவிகரமாக இருந்தது.நன்றி\nதேனீர் அருந்துவது மட்டுமல்ல நமது ஒவ்வொரு செயலையும் அழகாகச் செய்யமுடியும்\n படம் நீங்கள் பயந்ததை விட படு மோசம் அதிலும் தமிழன், தமிழனின் கண்டுபிடிப்பு, தமிழனின் பெருமை என்று சகட்டுமேனிக்கு ஆதாரமற்ற அல்லது இதுவரை நிரூபிக்கபடாத பல விடயங்களை அடித்துவிட்டிருக்கிறார் முருகதாஸ், அது போதாதென்று படம் வெற்றிபெற வேண்டுமென்று ஈழதமிழர்களையும் அவர்களின் பிரச்சனையையும் செருகி இருக்கிறார்கள்\nஇஸ்லாத்தில் புதிதாக தோன்றிய சூபி மரபை ஏதோ நபிகளே உருவாக்கியது போல காட்ட முனைகிறீர்கள். \"“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (மார்க்கக் கல்வியின்) இரண்டு பாத்திரங்களை நான் பாதுகாத்துக் கொண்டேன். அவற்றில் ஒன்றை நான் பரப்பி விட்டேன். மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் என் அடித்தொண்டை வெட்டப்பட்டிருக்கும்.”\"\nஇந்த ஹதீஸின் சரியான விளக்கம் என்ன என்பதை சரியாக புரிந்து கொள்ளாததன் விளைவு தான் இது சூபியிசத்திர்கான ஆதாரம் என்ற உங்களின் உளறல்.\nஅபூஹுரைரா ரலி அவர்கள் சொல்ல வரும் விஷயம் என்ன நபிகள் மிக தெளிவாக அதையும் விளக்கி விட்டார்கள். அது அலி ரலி அவர்களின் காலத்திலும் அதற்கு பின்னர் ஏற்பட போகும் குழப்பத்தையும் அபூஹுரைரா அவர்களுக்கு விளக்கி விட்டு சென்றார்கள். அதை தான் வெளியில் சொன்னால் ஆட்சியாளர்களால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அபூஹுரைரா இந்த வார்த்தையை கொண்டு சொல்கிறார்கள். இப்படி ஹதீஸை தப்பு தப்பாக புரிந்து கொண்டதால தான் ஷியா , சூபியிசம், என்று உருப்படாத பிரிவுகள் தோன்றின.\nசன்னி, ஷியா, சுஃபி மட்டுமா 73 வகை கருத்தாக்கங்கள் உள்ளனவே.\nகீழே உள்ள வலை தளத்தினைக் காண்க.\nகற்றவரை கற்றவர்தான் அறிவார் போல\nஒரு ஞானியை ஒரு ஞானிதான் அறிந்து,புறிந்து விளக்க முடியும். ஓசோதான் இந்த முடிச்சுகளை அழகாக அவிழ்கிறார்.\nதிராவிடமும்,ஆர்யமும் கலந்து போன ஒரு சமுதாய கட்டமைப்புகளை நாம் காணும் தற்கால இந்தியா...அதுவும் தமிழ்நாட்டில் பல்லின் மக்களின் கலப்பு ,மொழி,பண்பாடு,வாழ்வு முறை என பல்வேறு விதத்தில் மாறிபோயிருக்கிறது.அதுவேறின்றி தமிழர்,தமிழர் பண்பாடு,மொழி காப்பகம்,மொழியைப் பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட சட்டங்கள் அமலில் குறைவு.எனவே ஒரு தமிழன் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய வேண்டும்.தமிழ் படத்திற்கு வரிவிலக்கு செய்யும் அரசு ,தமிழர் வரலாற்றைப் பாதுக்காக்கவும் அதை மேன்மையுறவும் மொழி காப்பக வாரியமும், மொழி பண்பாட்டு அமைச்சு என புதிதாக அமைக்க வேண்டும்.தொடக்கப்பள்ளி முதல் பட்டம் பெறும் வரை தமிழ் மொழியும் கட்டாயக் கல்வியாக்கப் பட வேண்டும்.குடும்ப அரசியலை முற்றாக அகற்ற வேண்டும்\nபோதிதர்மா – ஏழாம் அறிவு\nஉள்முகக் காலம் (தொடர்ச்சி #3 )\nஉள்முகக் காலம் (தொடர்ச்சி #2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AF%87%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BF&id=1316", "date_download": "2018-07-23T11:56:05Z", "digest": "sha1:ERNCFMQAGSZK6RNNEOTIHYO5B4P5QXOW", "length": 4011, "nlines": 64, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nகுழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு போளி\nகுழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு போளி\nகேழ்வரகு மாவு - 50 கிராம்\nபொடித்த வெல்லம் - 10 கிராம்\nதுருவியத் தேங்காய் - 20 கிராம்\nநெய்/தேங்காய் எண்ணெய் - அரை டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\n* ராகிமாவில் தண்ணீர், உப்பைச் சேர்த்து போளி பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும்.\n* பின்னர் அதனுடன் தேங்காய், வெல்லத்தைச் சேர்த்து நன்கு பிசையவும்.\n* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பிசைந்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக்கி அவற்றை உள்ளங்கையில் வைத்து வட்டமாகத் தட்டி தோசைக் கல்லில் போட்டு சுற்றி சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இரண்டு பக்கமும் வேக விட்டு எடுக்கவும்.\n* சூப்பரான சத்தான கேழ்வரகு போளி ரெடி.\n* சூடு ஆறியதும் குழந்தைகளுக்குப் பரிமாறவும்.\nதர்பூசணி சாறுடன் லெமன் சேர்த்து குடியுங�...\nஇணையத்தில் கசிந்த தண்டர்பேர்டு 350X மற்றும...\nபழங்களில் உப்பு தூவி சாப்பிடலாமா\nஇந்தியாவில் ஸ்மார்ட்போன் ஆப்ஸ் பயன்பாட�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/classifieds/?category_id=14&page=10", "date_download": "2018-07-23T11:09:11Z", "digest": "sha1:PLJ34GRP6IEXG7RZU52A35OYWDX744DM", "length": 3035, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nபொலிஸாரின் அபராத புத்தகத்தை கிளித்தெறிந்தவர் கைது\n3 வயது சிறுவன் மீது அசிட் வீசிய மூவர் கைது\n\"ஊடகங்கள் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் கருவியாக செயற்பட வேண்டும்\"\nஅரசியல்வாதிகளின் கொள்கைகள் ஆளுமையில் வெளிப்படாமையே அரசியலின் மோசமான நிலை - ஜனாதிபதி\nவட மாகாண ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்\nவிடுதலைப்புலிகளின் பாடல் வரிகளால் வவுனியாவில் மக்கள் அச்சத்தில்\nநாடளாவிய ரீதியில் போராட்டத்திலீடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்\nஇலங்கை வசமானது தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடர்\nஇலங்கையில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள்- ஐ.நா. அறிக்கை\nசெம்மணி மனித எலும்புக்கூடு : விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸார் அசமந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://thamizhg.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-07-23T11:42:53Z", "digest": "sha1:AGTIX2WIJVSIDQYIHLX555IHNGLXUGFQ", "length": 12840, "nlines": 98, "source_domain": "thamizhg.wordpress.com", "title": "தீராக் கனா நெடுங்கதை – தமிழ்", "raw_content": "\nநாடும் மொழியும் நமது இரு கண்கள்\nகுறிச்சொல்: தீராக் கனா நெடுங்கதை r\nமூன்று – நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த தளத்தில் நான் எழுதி வெளியிடுவதைக் குறைத்துக் கொண்டேன். ஆனால் அதே காலகட்டத்தில்தான் நான் முன்னெப்போதையும் விட அதிகமாக எழுதத் துவங்கினேன். நிறைய தோழர்கள் வாசித்தார்கள். அவர்களுக்காகவே எழுதி எழுதி, அதெல்லாம் ஓய்ந்த தருணத்தில் நானும் எழுதுவதையே குறைத்துக் கொண்டேன். அப்படி குறைத்துக் கொண்ட தருணத்தில் எழுதியதுதான் இந்த கதை. எட்டு பக்க அளவில் தலைப்பே இல்லாத கதையைப் படித்த யாருக்குமே அதில் விருப்பமில்லை. ஆளாளுக்கு குறை சொன்னார்கள். முதலில் … More தீராத நினைவு\n5 பின்னூட்டங்கள் தீராத நினைவு\n#08 தூக்கத்தில கனவு வர்றது ரொம்ப சாதாரணமான விஷயம். சில கனவுகள் நமக்கு சில காலம் தள்ளி நடக்கலாம். முன்னாடி நமக்கு நடந்த சில நிகழ்வுகள் கனவாக வரலாம். எல்லாமே விதிப்படியும் இல்லை. எல்லாமே அறிவியல்பூர்வமானதும் இல்லை. மருத்துவர் வெகு இயல்பாக தன் கருத்துக்களை அடுக்கிக் கொண்டே போனார். நான் நிதானமாக அவரின் பேச்சினை உள்வாங்கிக் கொண்டிருந்தேன். கனவுக்கு கலர் இல்ல.. அது கருப்பு வெள்ளைதான் என்றார். அது சுவாரசியமான தகவலாகப் பட்டது. முயற்சித்துப் பார்க்க எண்ணினேன். … More தீராக் கனா -08\nபின்னூட்டமொன்றை இடுக தீராக் கனா -08\n#07 கிளம்பியாயிற்று. நாங்கள் ஏறிய பேருந்து காலை நேரத்து நெரிசலில் சிக்கி ஊர்ந்தபடி நகர்ந்தது. என் கண்ணுக்கெட்டிய தொலைவு வரைக்கும் மொத்த சாலையிலுமே, வண்டிகள் மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தன. எனக்கு அவசரமில்லை. ஆனால் எல்லோருக்கும் அப்படியில்லை அல்லவா. நானியும் உடன் வந்து கொண்டிருந்தான். பேருந்தின் உள்ளும் நெரிசலில் நிற்கிறோம். விரைவாக இன்ஸ்ட்யூட் போவதெல்லாம் அடுத்த கதை. முதலில் சில அடிகள் வண்டி நகர வேண்டும். நெரிசல் குறைவாக அமைந்து, எனக்கு காற்றோட்டம் வேண்டுமென நினைத்தேன். நினைத்ததெல்லாம் எல்லா … More தீராக் கனா -07\nபின்னூட்டமொன்றை இடுக தீராக் கனா -07\n#05 இரவாகி விட்டது. நேரம் ஓடியதே தெரியவில்லை. உறக்கம் வந்த மாதிரியே உணர்வில்லை. அறையை விட்டு வெளியேறி நடந்தேன். அந்த நிசப்தம் ஒரு வகையில் பிடித்திருந்தது. ஆனால் என் பாத ஒலிகள் எனக்கே சங்கடமாய் இருந்தன. அந்த நிசப்தத்தில் என் காரணமாய் ஏற்பட்ட அதிர்வுகள் தனியே ஒலித்தன. என்னால் மற்றவர்கள் உறக்கம் பாதிக்கப்படக் கூடாதென மீண்டும் அறைக்குள் வந்து கட்டிலில் அமர்ந்தேன். அலைபேசியில் பாட்டு கேட்க முடிவெடுத்து இசை என் காதுக்குள் மட்டும் மெலிதாக ஒலிக்கத் தொடங்கியது. … More தீராக் கனா-05\nபின்னூட்டமொன்றை இடுக தீராக் கனா-05\n#04 நிதானமாக நடந்து வந்து ஒரு பேருந்து நிறுத்தத்தை அடைந்தேன். வெயில் உச்சியில் நின்ற மாதிரி இருந்தது. மணி இரண்டை நெருங்கியது. ரொம்ப சொற்பமானவர்களே அங்கு நின்றிருந்தார்கள். நானும் அவர்களோடு இணைந்து கொண்டேன். காற்று அவ்வப்போது வந்து தழுவியது. வியர்வை மேல் பட்ட காற்று கொஞ்சம் குளிர்ச்சி தந்தது. ஆனாலும் நா வறண்டதை உணர்ந்தேன். கைவசம் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. ஒன்றிரண்டு சிவப்பு நிற ஏசி பேருந்துகள் வந்தன. அடிக்கிற வெயிலுக்கு குளிர்ச்சியாக இருக்கும்தான். ஆனால் டிக்கெட் … More தீராக் கனா -04\nபின்னூட்டமொன்றை இடுக தீராக் கனா -04\nஎனது கருத்துகளைச் சொல்ல எனக்கு உரிமையுண்டு. அதே அளவு உரிமை அதை மறுக்கவும், பாராட்டவும் உங்களுக்கும் உண்டு. தவறுகள் இருப்பின் தயங்காமல் குறிப்பிடலாம்.\nகி.ரா – சில கதைகள்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) திசெம்பர் 2017 (1) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (3) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஜூன் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) செப்ரெம்பர் 2015 (3) ஜூலை 2015 (2) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (1) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (2) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (6) நவம்பர் 2013 (1) ஒக்ரோபர் 2013 (5) செப்ரெம்பர் 2013 (11) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (1) மே 2013 (3) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (6) நவம்பர் 2012 (7) ஒக்ரோபர் 2012 (9) செப்ரெம்பர் 2012 (11) ஓகஸ்ட் 2012 (10) ஜூலை 2012 (4) ஜூன் 2012 (1) மே 2012 (2) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (3)\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, தளத்தின் பதிவுகளைப் பெறலாம்\nRT @disisvki: பையன் அப்பாவிடம் சொன்னான் ' அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் ' ' எதுக்குடா என்னை வரச்சொ… 1 week ago\nஅருகில் இருப்பவருக்கு கொஞ்சம் சிரமம் கொடுங்கள். அவருக்கும் உங்களுக்குமான அன்பை புரிந்து கொள்ளுங்கள்.😀 1 week ago\nRT @IamKanal: மார்க்கு வேணா நம்ம டேட்டாவ விக்கலாம்.. ஆனா ஜாக்கு ஒண்ணும் பண்ண முடியாது.. உம்பேரென்ன மண்ணாங்கட்டி.. ஹாண்டில் ஐமண்ணாங்கட்டி… 3 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF_(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-07-23T12:00:36Z", "digest": "sha1:I3S3ABQAPFKTLUCJVWOMHDVAJGA5MMDG", "length": 5637, "nlines": 124, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நாரீனி (புரதம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநாரீனி (fibrinogen, ஃவைபிரினோஜன்) என்னும் புரதப்பொருள் குருதியில் உள்ள குருதி நீர்மத்தில் உள்ளது. அடிபட்டதாலோ அல்லது வேறு காரணங்களிலாலோ குருதிக்குழாயில் புண் ஏற்பட்டால், குருதி (இரத்தம்) வெளியேறாமல் தடுப்பதற்குப் பயன்படும் குருதிநார்களால் (fibrin) ஆன வலைபோன்ற அமைப்பை உண்டாக்கும் பொருள். இந்த குருதிநாரால் ஆன வலையில், வெளியேறும் குருதியில் உள்ள நுண்திப்பிகள் (platelets) வந்து அடைப்புண்டு குருதி வெளியேறுவதைத் தடுக்கும் அடைப்பாக மாறுகின்றது. எனவே புண்ணிலிருந்து இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கப் பயன்படும் முதன்மையான பொருட்களில் இந்த நாரீனியும் ஒன்று.\nநாரீனி புரதத்தின் ஆல்ஃபா சங்கிலி\nமனித நாரீனி புரதத்துண்டின் படிக வடிவமைப்பு[1].\nFGA - நாரீனி புரதத்தின் ஆல்ஃபா சங்கிலி\nநாரீனி புரதத்தின் பீட்டா சங்கிலி\nFGB - நாரீனி புரதத்தின் பீட்டா சங்கிலி\nநாரீனி புரதத்தின் காமா சங்கிலி\nFGG - நாரீனி புரதத்தின் காமா சங்கிலி\nநாரீனி ஆல்ஃபா/பீட்டா சங்கிலிக் குடும்பம்\nஇரண்டு வெவ்வேறான ஈந்தணைவிகளுடன் உள்ள, இயற்கையான கோழி நாரீனி புரதத்தின் படிக வடிவம்\nநாரீனி ஆல்ஃபா \"சி\" திரளம்\nநாரீனி பீட்டா/காமா சங்கிலிகள், \"சி\" முனை குமிழ் திரளம்\nஇரண்டு வெவ்வேறான ஈந்தணைவிகளுடன் உள்ள, இயற்கையான கோழி நாரீனி புரதத்தின் படிக வடிவம்\nநாரீனி என்னும் புரதப்பொருள் கல்லீரலில் உருவாக்கப்படுகின்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.automobiletamilan.com/news/car/top-10-selling-cars-october-2017/", "date_download": "2018-07-23T11:55:55Z", "digest": "sha1:5CDUR3FHRFCHSCNXMQOPBVZI6T4HYIGT", "length": 11814, "nlines": 87, "source_domain": "www.automobiletamilan.com", "title": "தொடரும் மாருதி ஆதிக்கம்.., விற்பனையில் டாப் 10 கார்கள் - அக்டோபர் 2017", "raw_content": "\nதொடரும் மாருதி ஆதிக்கம்.., விற்பனையில் டாப் 10 கார்கள் – அக்டோபர் 2017\nபண்டிகை காலத்தை முன்னிட்டு பரவலாக மோட்டார் வாகன விற்பனை அதிகரித்திருந்த முந்தைய மாதத்தை தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் சீரான வளர்ச்சியை மோட்டார் துறை நிறுவனங்கள் பதிவு செய்துள்ளது. விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள கார்களின் பட்டியலில் தொடர்ந்து மாருதி சுஸூகி நிறுவனம் முன்னணியாக விளங்கி வருகின்றது.\nடாப் 10 கார்கள் – அக்டோபர் 2017\nபுதிய தலைமுறை டிசையர் காருக்கு கிடைத்த அமோக ஆதரவை தொடர்ந்து 6 மாதங்களுக்கு குறைவான நாட்களில் ஒரு லட்சம் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்திருந்த நிலையில் அக்டோபரில் 20,610 கார்களை விற்பனை செய்து முதலிடத்தை பெற்றுள்ளது.\nதொடர்ந்து சராசரியாக 6000 கார்கள் வரை மாதந்தோறும் விற்பனை ஆகி வரும் செலிரியோ கார் முந்தைய அக்டோபர் மாத முடிவில் 12,209 கார்களை விற்பனை செய்து 6வது இடத்தை பெற்றுள்ளது.\nஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 கார் மற்றும் எலைட் ஐ20 ஆகிய கார்களும் பட்டியிலில் உள்ளது. இவற்றை தவிர பிரசத்தி பெற்ற ரெனோ க்விட் 9வது இடத்திலும், அதனை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ 6990 கார்கள் விற்பனை ஆகி இறுதி இடத்தை பெற்றுள்ளது.\nவிற்பனையில் டாப் 10 கார்கள் அட்டவனை – அக்டோபர் 2017\nவ. எண் தயாரிப்பாளர் அக்டோபர் – 2017\n1. மாருதி சுசூகி டிசையர் 20,610\n2. மாருதி சுசூகி ஆல்டோ 19,947\n3. மாருதி சுசூகி பலேனோ 14,538\n4. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 14,417\n5. மாருதி சுசூகி வேகன்ஆர் 13,043\n6. மாருதி செலிரியோ 12,209\n7. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 12,057\n8. ஹூண்டாய் எலைட் ஐ20 9,484\n9. ரெனோ க்விட் 8,136\nDzire Top 10 cars அக்டோபர் 2017 கார் விற்பனை மாருதி சுஸூகி வேகன்ஆர்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nபுதிய வால்வோ XC40 எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\n3 லட்சம் மைல்கல்லை கடந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்.யூ.வி\nஇந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/04/11064920/RJ-Balaji-who-avoided-Tamil-commentators-work-to-support.vpf", "date_download": "2018-07-23T11:48:54Z", "digest": "sha1:LUBWRJMM35WYVZ2OF7LX2DIW57I4ZMJJ", "length": 10918, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "RJ Balaji who avoided Tamil commentator's work to support the Cauvery Management Board || காவிரி மேலாண்மை வாரியம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் வர்ணனையாளர் பணியை தவிர்த்த ஆர்.ஜே.பாலாஜி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் ரத்து\nகாவிரி மேலாண்மை வாரியம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் வர்ணனையாளர் பணியை தவிர்த்த ஆர்.ஜே.பாலாஜி + \"||\" + RJ Balaji who avoided Tamil commentator's work to support the Cauvery Management Board\nகாவிரி மேலாண்மை வாரியம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் வர்ணனையாளர் பணியை தவிர்த்த ஆர்.ஜே.பாலாஜி\nபோராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் வர்ணனையாளர் பணியை ஆர்.ஜே.பாலாஜி தவிர்த்தார்.\nஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான டெலிவிஷன் தமிழ் வர்ணனையாளர் குழுவில் இடம் பெற்றிருந்த நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, காவிரி மேலாண்மை வாரியத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் முதலாவது ஆட்டத்தின் போது கருப்பு சட்டை அணிந்து வர்ணனை பணியை கவனித்தார். நேற்று சென்னை-கொல்கத்தா அணிகள் இடையிலான ஆட்டத்தின் போது வர்ணனையாளர் பணிக்கு அவர் வரவில்லை. இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் சூழலில், இன்றைய (நேற்று) ஆட்டத்தில் வர்ணனையாளர் பணியை நான் செய்யவில்லை. ஒரு தமிழனாக எனது பங்களிப்பு இது. எனது உணர்வையும், என்னுடைய மக்களின் உணர்வையும் புரிந்து கொண்ட சம்பந்தப்பட்ட நிர்வாகத்துக்கு நன்றி’ என்று கூறியுள்ளார்.\nமேலும் அவர், ‘நாம் 234 எம்.எல்.ஏ.க்களையும், 40 எம்.பி.க்களையும் ஓட்டு போட்டு அனுப்பி இருக்கிறோம். ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்றால் இவர்கள் அனைவரும் ராஜினாமா செய்யலாம். ஒரு மாநிலத்தில் நிர்வாகமே இல்லையா என்று எல்லாருமே திரும்பி பார்ப்பார்கள். உடனே தேர்தலை அறிவிப்பார்கள். அதில் யாரும் நிற்காதீர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தேர்தலில் நிற்கமாட்டோம் என்று போராடினால், சரியாக இருக்கும். ஏனெனில் நாம் ஓட்டு போட்டது இவர்களுக்கு தானே தவிர, டோனிக்கு அல்ல’ என்றார்.\n1. பீகாரில் 40 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்; ஒரு சிறுமி கொலை\n2. ஏர் இந்தியா விமானத்தில் இந்திய விளையாட்டு வீரர்கள் 7 பேருக்கு அனுமதி மறுப்பு டென்னிஸ் வீராங்கனை கண்டனம்\n3. பசுவதையை தடுக்கும் வரையில் கும்பல் தாக்குதல் நடக்கத்தான் செய்யும் - பா.ஜனதா எம்.எல்.ஏ.\n4. ஏர்செல் மேக்சிஸ் - ஐஎன்எஸ் மீடியா வழக்குகளில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை\n5. அதிமுகவுக்கு தடை இருந்தபோது கட்சி தாவல் தடை சட்டத்தில் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் டிடிவி தரப்பு வாதம்\n1. வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமான் 2 ஆண்டுகள் விளையாட தடை\n2. ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணி வெற்றி பஹார் ஜமான், இமாம் உல்–ஹக் புதிய சாதனை\n3. டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடி அணிக்கு அதிர்ச்சி அளித்தது மதுரை\n4. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 124 ரன்னில் சுருண்டது\n5. டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப் தாக்கத்தை ஏற்படுத்துவார்- தெண்டுல்கர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://enakkuliruppavai.blogspot.com/2010/12/", "date_download": "2018-07-23T11:56:26Z", "digest": "sha1:GDPICSSNUEOEM2DMAOYGKOHLPAFELXVW", "length": 3917, "nlines": 101, "source_domain": "enakkuliruppavai.blogspot.com", "title": "```எனக்குள் இருப்பவை```: December 2010", "raw_content": "***நமக்கான வாழ்வுக்காய் உருவாக்கிய உயிரின் சில துளிகள் ***\nஅடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்\nவலிகளில் தானடா நன் உன்னில்\nஅறியாமலே இன்று நான் - என்\nஉயிரில் கலந்த இசை துளிகள்\nஎன்னை கவியாக்கிய பெருமை உனக்கு என் கவிதை நீ\nவாழ்வை ரசித்துவிட துணிந்த என்னுள் நுழைந்த இனிமையான சில சம்பவங்களை இங்கு உங்கள் முன் பதிப்புகளாய் சமர்பிக்கிறேன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/20482", "date_download": "2018-07-23T12:30:39Z", "digest": "sha1:Z62DUY6U5ZCGRRPFAM7AIYHUVLGZCIIJ", "length": 4794, "nlines": 45, "source_domain": "globalrecordings.net", "title": "Sos Kundi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Sos Kundi\nISO மொழி குறியீடு: sdk\nGRN மொழியின் எண்: 20482\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Sos Kundi\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nSos Kundi எங்கே பேசப்படுகின்றது\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Sos Kundi\nSos Kundi பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://itnewshot.blogspot.com/2009/11/7.html", "date_download": "2018-07-23T11:53:15Z", "digest": "sha1:2LCDLOQOF54NHHOQ2RLRKUYQI5F2WQYY", "length": 18980, "nlines": 181, "source_domain": "itnewshot.blogspot.com", "title": "IT HOT NEWS: விண்டோஸ் 7 - ஒரு பார்வை #navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }", "raw_content": "\nதொழில்நுட்பங்களையும், நுட்பங்களை அறிந்துகொள்ள வாருங்கள்\nவிண்டோஸ் 7 - ஒரு பார்வை\nசமீபத்தில் கோவையில் விண்டோஸ் 7 வெளியீட்டு விழா நடைப்பெற்றது. அதில் அடியேனும் பார்வையாளனாக கலந்துகொண்டேன்.\nவிஸ்டாவின் தோல்வியை மறைப்பதற்கு மைக்ரோசாப்ட் மேற்கொண்டிருக்கும் ப்ரத்யோக வெளியீடு. விஸ்டாவிற்கும் இதற்கும் அதிகப்பட்ச வேறுபாடு மிக குறைவான மெமரியை பயன்படுத்துவதுதான்.\nஇன்னமும் வேறு என்ன விசேஷங்கள் விண்டோஸ் 7-ல்\nமைக்ரோசாப்ட் நிறுவனங்களின் வெளியீடு க்கு எப்போதும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உண்டு. அதுவும் சில நேரங்களில் பல்வேறு மென்பொருள் உருவாக்கும் நிறுவனங்களுக்கு வயிற்றில் புளியை கரைத்துவிடும். ஏனெனில் அந்த நிறுவனத்தின் பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு அவர்களே ஒரு ப்ராடக்ட் உருவாக்கிவிடுவார்கள்.\nவிண்டோஸ் விர்ச்சுவல் பிசி, விர்ச்சுவல் சர்வர் - விஎம்வேர் மென்பொருளுக்கு பதிலாக\nவிண்டோஸ் சிஸ்டம் சென்டர் : ஐபிஎம். எச்பி நிறுவனங்களின் மேலாண்மை பொருளுக்கு\nஆனால் இப்படி அவர்கள் உருவாக்கிக்கொணடே வந்தாலும் புதியவனற்றை உருவாக்குவதே இல்லை. ஏற்கனவே வெளிவந்துள்ளவை போன்று உருவாக்கி அதைவிட மேம்படுத்தி தருகிறார்கள். அதாவது சில நிறுவனங்கள் சாப்பிட கற்றுக்கொடுத்தால் இவர்கள் வாயில் ஊட்டிவிட்டுவிடுகிறார்கள்.\nசரி.. விண்டோஸ் 7-ன் சிறப்பம்சம் என்ன....\nஇதை தற்போது வெளிவந்துள்ள உபுண்டுவின் புதிய வெளியீட்டுடன் ஒப்பிட்டும் ஒரு பார்வை\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் சர்வர் 2008 போன்ற மென்பொருட்கள் வெளியீட்டில் அவர்கள் கொண்டுவந்துள்ள தாரகமந்திரம் புதிய சக்தி. அதற்கு அவர்கள் சொல்லும் கதை. ஆரம்ப கால குண்டுபல்பு அதிக மின்சாரத்தை எடுத்தது. ஆனால் இப்போதுள்ள சிஎல்அப் லைட்கள் மிக குறைவான மின்சாரத்தை பயன்படுத்துகின்றன என்பதுதான்.\nஅதேபோல் பழைய மென்பொருட்கள் விட மிக அதிகமான வேகத்தில் குறைந்த மின்சார செலவுடன் வேலையை எளிதில் முடித்துவிடும் தொகுப்பு விண்டோஸ் 7 என்கிறார்கள்.\nமேலும் வன்பொருட்களுடன் இணைந்து தகவல் பாதுகாப்பிற்காக பிட்லாக்கர் மென்பொருளை உள்ளிணைத்திருக்கிறார்கள். இதை தகவல் பாதுகாப்பிற்காக பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தலாம்.\nஆப்ஸ்லாக்கர் : எந்தெந்த மென்பொருட்கள் இயங்கவேண்டும் என்று இந்த பயன்பாட்டில் கொடுத்துவிட்டால் போதுமானது. அந்த குறிப்பிட்ட மென்பொருட்கள் மட்டுமே இயங்கும்.\nஉணமையில் இந்த தேடல் நல்ல அருமையான தேடல். முந்தைய பயன்பாடுகளில் தேடல் என்றால் குறிப்பிட்ட தேடல்களை மட்டும்தான் தேடும். ஆனால் இது அப்படியல்ல.. இணையத்தில் நாம் எப்படி தேடுவோமோ அதே மாதிரி தேடலாம். அதாவது add hardware, add printer, change printer , இப்படி பல முறைகளில் தேடும் வசதி நன்றாகவே இருக்கின்றது.\nவிண்டோஸ் விஸ்டாவின் முழு பயனையும் அனுபவிக்க வேண்டுமென்றால் கிராபிக்ஸ் பிராசசர்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் விண்டோஸ் 7-ல் அப்படி ஏதும் இல்லை. மேலும் பின் என்ற முறையின் வழியே அடுககிவைக்கப்பட்டிருக்கும் பயன்பாடுகளை காணலாம். இப்படி எல்லாமே வண்ணமுறையில் வளமாக இருக்கின்றது.\nமேலும் நாம் கணினயில் துவங்கியுள்ள பயன்பாடுகளை டாஸ்க்பார் லைவ் என்ற முறையின் வழியே சிறிய அளவி்ல் முன்பார்வை பார்க்கும் வசதியும் அளித்திருக்கிறார்கள்.\nநாம் கணினியை பல்வேறு இடங்களில் பயன்படுத்துவதோடு மட்டுமல்லால் வீட்டிலும் பயன்படுத்தலாம். இதற்கு யுசர் நேரம், பாஸ்வேர்டு போன்ற விபரங்கள் தர தேவையி்ல்லை. நாம் தேர்ந்தெடுத்தவை மட்டும் ஷேர் செய்தால் போதும்.\nஅதோடு அலுவலகத்தில் தனி பிரிண்டர், வீட்டு உபயோகத்திற்கு தனி பிரிண்டர் என்று வைத்திருப்போம். அவைகளை வீட்டு கணினியில் இணைத்துவிட்டால் வீட்டீல் உபயோகப்படுத்தப்படும் பிரிண்டரை தானாகவே தன்னியல்பாக எடுத்துச்செல்லும் முறைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.\nஇது ஒரு படி மேல்.\nஅதாவது நமது மடிக்கணினியில் ஸ்பிக்கர் இல்லை எனும்போது வீட்டு உபயோக கணினியில் வீடியோ வை தரவிறக்காமல் நேரடியாக மடிக்கணினியில் இருந்து வீட்டு கணினியில் இயங்கும் வீடியோ ஸ்ட்ரீமிங் முறையையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.\nஇதுவும் ஒரு நல்ல பயன்பாடு\nஅதாவது நாம் குறிப்பிட்ட ஒரு ஆவணத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். திடீரென்று அது செயலிழந்துவிட்டது. பதறவே வேண்டாம். அந்த பைலின் மேல் வலது கிளிக் செய்து ரீஸ்டோர் -ல் சென்று பார்த்தால் 5 நிமிஷத்துக்கு முந்தைய கோப்பு, 10 நிமிடம், அரை மணி நேரம் என்று பல்வேறு வகையில் தரவுகளை தானாகவே சேமித்து வைத்துக்கொள்கிறார்கள். எனவே எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்\nஅது குறிப்பிட்ட ஆவணத்திற்கு மட்டுமல்ல , கோப்புக்களுக்கும் உண்டு.\nஅதேபோல் கோஸ்ட் பேக்அப் போல் இங்கேயும் பேக்முறை உண்டு. சிஸ்டம் பைல்கள் மட்டுமே இமேஜ் பேக் அப் எடுக்கலாம்,\nஅல்லது தேவையான கோப்புகளையும் இங்கே கொடுத்துவிடலாம். இப்படி கொடுத்துவிட்டால் போதுமானது . ப்ரச்னையான நேரத்தின்போது நாமே சிஸ்டத்தை பேக்அப் செய்துகொள்ளலாம்.\nஒரே நேரத்தில் பல்வேறு கணினிகளில் விண்டோஸ் 7 ஐ நிறுவிடலாம் வெகு எளிதாக.\nஇதுவும் கணினி மேலாண்மைக்காக கருவிதான். ஆக மொத்தம் விண்டோஸ் விஸ்டாவில் இருந்து குறையை சரிகட்டி உருவாக்கியிருக்கும் இம்மென்பொருள் விற்பனை மிக நன்றாகவே இருக்கிறது என்று சொல்கிறார்கள்.\nவிணடோஸ் எக்ஸ்பி, விஸ்டா போன்ற இயங்குதளங்களில் இருந்து விண்டோஸ் 7 க்கு மாற்றம் செய்திட யுசர் மைகிரேசன் கருவியும் இருக்கின்றது.\nஇன்னமும் பல்வேறு வசதிகள் இப்பயன்பாட்டில் வெளிவந்திருக்கின்றன.\nவிலையும் வழக்கும்போல அதிகமாகத்தான் இருக்கும் என்றாலும் விஸ்டாவினை விட சற்று குறைவாகத்தான் இருக்கிறது.\nஎல்லாத்தையும் சொல்லிட்டு இத சொல்லைன்னா எப்படி\nவிண்டோஸ் மென்பொருட்கள் எல்லாவற்றிருக்கும் அதன் வெளியீடு வந்த அனறே லாக் ஐ திறக்க சாவி வந்துவிடும். இதற்கும் வெளியிட்ட அன்றே வந்துவிட்டது. என்ன செய்ய, மென்பொருட்கள் இப்படித்தான் பரவலாயிட்டு இருக்கு.\nமொத்தத்தில் 1 ஜிபி ராமும், 16 ஜிபி ஹார்ட் டிஸ்க்கும் இருக்கிறவங்களுக்கு விண்டோஸ் 7 கொண்டாட்டம்\nகாசு கொடுத்தி பயன்படுத்தினா விண்டோசுக்கு போங்க இல்லைன்னா லினக்சுக்கு வந்திடுங்க\nஉபுண்டு லினக்சை தரவிறக்கிட்டு பயன்படுத்தி பார்த்துட்டு சொல்றேன்...\nLabels: விண்டோஸ் இயங்குதளம், வி்ண்டோஸ் 7\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇலவச மருத்துவ ஆலோசனைக்கான இணையதளம் (1)\nதமிழில் வெப்சைட் பெயர்கள் (1)\nதமிழ் இணையப் பயிலரங்கம் (1)\nவிண்டோஸ் 7 - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaviyangal.blogspot.com/2011/02/blog-post_08.html", "date_download": "2018-07-23T11:50:15Z", "digest": "sha1:7VRLVIWX7KALXBILB3GSY5VCHNCLX4Z3", "length": 8609, "nlines": 142, "source_domain": "kaviyangal.blogspot.com", "title": "ஓர் நாள் வரும் | காவிய துளிகள்", "raw_content": "\nகாலம் மாறியது... என் கவலையல்ல ,\nஅதற்கு ஓர் நாளும் அழுததில்லை\nவிடை தேடி எங்கும் அலைந்ததில்லை -என்\nவிடாமுயற்சி கைவிட்டு போகவும் இல்லை \nவாழ்க்கையில் ஏன் இந்த வாட்டம்\nமலரில் பரவும் அதன் வாசம்,\nஉயிர் பிரிந்தாலும் என்றும் வீசும்\nமுகவரி அறியாமல் மூழ்கிடுமோ என்ன\nஇந்த மனதில் மலரின் மாற்றங்கள்\nமுகவரி அறியாமல் முழுகிடுமா என்ன\n......மிகவும் அருமையான கருத்தும் வரிகளும். பாராட்டுக்கள்\n//மலரில் பரவும் அதன் வாசம்,\nஉயிர் பிரிந்தாலும் என்றும் வீசும்\nவாழ்வே நம்பிக்கையில்தான் ரவி.இன்னும் நிறைய எழுதுங்க.வாழ்த்துகள் \nஎல்லா நாளும் இப்படியே போகாது\nஎதுவென்று அறியாமல் அலைமோதும் எண்ணங்கள் நம் கட்டுக்குள் இருத்தி எடுத்த காரியம் கைவிடாமல்இருந்தாலே,\nஏற்றம் காணும் நாள் எதிரே தோன்றுமே\nநண்பரே மிகவும் ரசித்தேன் ..\nதமிழில் எழுத இப்பொழுதுதான் ஆரம்பித்தீர்களா ... ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது ... தொடருங்கள் ..தொடர்கிறோம்\nகவிதை அருமை..மும்மொழியிலும் வல்லவரா நீங்கள்\nகவிதை இனிதாகத்தான் இருக்கிறது , எனிலும் மனம் சில பொழுத் தடுமாறுவது ஏன் மிக மிக விருப்பத்துடன் படித்தேன். துயரத்தின் துளிகள் மனதில் இருந்தாலும் கூட, ஒப்பிட்டு பார்க்கும் பொழுது வாழ்க்கையில் இனிமையான அனுபவங்கள் தான் திகட்டுகிறது.\nவார்த்தைகள் அழுத்தமாய் விழுந்து முடிவில் நம்பிக்கை ஒளி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=808&cat=10&q=General", "date_download": "2018-07-23T11:45:35Z", "digest": "sha1:ZCKOIGXKHD3H7RB2NMV54QQZDVESA5A4", "length": 11594, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகற்பித்தல், ஆராய்ச்சி இரண்டுமே ..\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nடேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக பணியாற்ற என்ன தகுதி மற்றும் திறன்கள் தேவை\nடேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக பணியாற்ற என்ன தகுதி மற்றும் திறன்கள் தேவை\nகம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் இவற்றில் ஒன்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். டேட்டாபேஸ் சான்றிதழ் பெற்றிருப்பதும் அவசியம். லாஜிக், கணிதம்,கம்ப்யூட்டர் முறைகளில் சிறப்பான திறன் தேவை.வெறும் தகுதிகளைக் கொண்டு எந்த வேலையும் இன்றைய சூழலில் பெற முடியாது என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.\nதுவக்கத்தில் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியில் சேர முயற்சியுங்கள். அந்த நிறுவனம் பயன்படுத்தும் டேட்டாபேஸ் மற்றும் ஆப்பரேடிங் சிஸ்டம் ஆகியவற்றில் சிறப்பான அறிமுகம் பெறுங்கள். தொலைதூரக் கல்வி முறையிலாவது உங்களது பணி தொடர்பான கூடுதல் தகுதிகளைப் பெற முயற்சியுங்கள். குறிப்பிட்ட டேட்டாபேஸின் ஆப்பரேஷன், டிசைன், மற்றும் நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றில் நல்ல திறன்களைப் பெறுங்கள். உங்களது பணியில் உங்களது திறன்கள் வெளிப்படுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\nநிறுவனம் உங்களது டேட்டாபேஸ் திறன்களை அறிந்து கொள்ளும் போது கூடுதல் பொறுப்புக்கள் தரப்பட்டு அதை நீங்கள் திறம்பட செயல்படுத்த முடியும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலையில் டிப்ளமா படிப்புகள்\nஇளைஞர் மேம்பாட்டில் டிப்ளமா படிப்பு\nதேசிய நாடக பள்ளியில் சேர்க்கை\nமுழு நேர 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் புதுச்சேரியில் நடத்தப்படுகிறதா\nதமிழ்நாட்டில் ஏரோநாடிகல் படிப்பு எங்கு நடத்தப்படுகிறது\nமார்க்கெட்டிங் பணிகளுக்கு மொழித்திறன் அவசியமா\nதற்போது பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறேன். கேம்பஸ் இன்டர்வியூ முறை எங்கள் கல்லூரிக்கு இதுவரை வரவில்லை. இந்த நிலையில் ஜாப் பேர் எனப்படும் வேலை மேளாவில் படிப்பு முடிந்த பின் கலந்து வேலை பெற விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajamelaiyur.blogspot.com/2012/06/airtel-vodafone-docomo.html", "date_download": "2018-07-23T11:30:59Z", "digest": "sha1:3LXZ4JFJLBJ5IN7B2JVEVFFECDFDVX6I", "length": 22499, "nlines": 273, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : விபசாரத்தில் ஈடுபடும் AIRTEL , VODAFONE , DOCOMO", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nவிபசாரத்தில் ஈடுபடும் AIRTEL , VODAFONE , DOCOMO\nஎன்ன தலைப்பை பார்த்ததும் அதிர்ச்சியாக உள்ளதா ஆனால் இது உண்மைதான். விபசாரம் என்பதில் ஆண் , பெண் தவிர இடைத்தரகர்களாக சிலர் வருவார்கள் அவர்கள் போல செயல்படுகின்றது இந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் (பெயரிளியே தொடர்பு என இருப்பதாலோ என்னவோ ).இதில் எனக்கு தெரிந்து Airtel , Vodafone, Docomo மூன்றிலும் வரும் செய்திகளை கிழே குடுத்துள்ளேன் ...\nசில தினகளுக்கு முன் வந்த ஒரு SMS in தமிழாக்கம் :\n“தமிழ் ஹாட் கேர்ள் சங்கீதா உங்களுக்காக காத்திருகின்றார். அவருடன் பேச உடனே தொடர்பு கொள்ளுங்கள்” என கூறி ஒரு எண் குடுத்து உள்ளனர் . கால் கட்டணம் நிமிடத்திற்கு 5 ருபாய்.\nதனது இரவு நேர அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள சுதா காத்திருக்கிறார். உடனே அழையுங்கள் . இதுக்கும் கால் கட்டணம் நிமிடத்திற்கு 5 ருபாய்.\nஇது போல SMS மட்டுமல்லாது உங்கள் கணக்கில் உள்ள தொகையினை சோதிக்கும் போதும் வருகின்றது . இதில் என்ன கொடுமை என்றால் சண்டே அன்று 50% தள்ளுபடியாம்\n(கடல்கடந்து கடலைபோட வழி செய்றாங்களாம் )\nரோட்டு ஓரத்தில் நின்று கொண்டு, பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு ஆட்கள் பிடிக்கும் மாமாக்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்.\nTRAI க்கு சில கேள்விகள் :\nஇது போன்ற SMS அனுப்புவது உங்களுக்கு தெரியுமா \nவியாபார சம்பந்தமாக SMS அனுப்புவதை தடுக்க தினமும் 200 SMS மட்டுமே அனுப்பலாம் என தடை போட்ட நீங்கள் இதுக்கு ஏன் தடை போடவில்லை \nபோட்டிக்கு அனுப்பும் SMS முலம் மீடியாக்கள் கோடி கணக்கில் வருமானம் பார்கின்றது. மீடியாக்களும் தினமும் இவ்வளவு SMS தான் பெற முடியும் என கொண்டு வந்தால் என்ன \nகுழந்தைகள் கூட பதில் சொல்லும் கேள்விகளை கேட்டுவிட்டு Call Waiting இருந்தாகூட நிமிடத்திற்கு 10 ரூபாய் பிடுங்கும் தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு ஏன் அனுமதி வழங்கவேண்டும் \nVodafone இல் ஓகே பட்டனை அழுத்தினாலே சில கட்டண வசதிகள் தானாகவே Activate ஆகின்றது . கேட்டால் உங்கள் மொபைல்ல FLASH MESSAGE என்ற வசதியை OFF பண்ணி வையுங்கள் என்கின்றனர் . இது தெரியாத கிராமத்து ஆட்கள் என்ன செய்வார்கள் \nரீ-சார்ஜ் செய்தால் குறைந்த பைசாவும் , சில SMS உம் தருகின்றன நிறுவனங்கள் . SMS அனுப்ப தெரியாத , அனுப்பாத நபர்களுக்கு இது வேஸ்ட் தானே \nஇது போல பல தேவை இல்லாத செயல்களில் பல தொலை தொடர்பு நிறுவங்கள் ஈடுபடுகின்றது இதை தடுக்க என்ன வழி \nடிஸ்கி : இதுபோல நீங்கள் பட்ட அவஸ்தைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் ..\nபாட்ஷா ரீ-மேக்கில் விஜய் மற்றும் அஜித்.\nவிஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு\nஉங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி \nஇது போல் எல்லாம குறுந் தகவல் வருகிறது (நிற்க : எனக்கு வரவில்லையே என்கிற ஆதங்கத்தில் கேட்கவில்லை இவ்வளவு பெரிய நிறுவனகள் இவ்வளவு கீழ்த்தரமாகவா தகவல் அனுப்புகிறார்கள் என்ற மன நிலையில் கேட்டேன்) . நீங்கள் கூறியது போல் தெருவோர மாமாகளுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமே இல்லை\nஉங்கள் முயற்சிக்கு மிக்க வாழ்த்துக்கள்\nபிரயோசனமான பதிவு.என்ன தொலைத்தொடர்பு சாதனங்கள் அனைத்தின் மூலமும் விபச்சாரம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது இவர்கள் செய்த மடத்தனம் இவர்களுடைய காரியாலயத்திலிருந்தே இப்படிப்பட்ட sms களை அனுப்புவது தான். இவர்கள் இப்படியான sms களை அனுப்பாவிட்டாஅலும் இவர்களுளின் தொடர்புசாதனங்க்ள் ஊடக விவச்சாரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.\nபன்னிக்குட்டி ராம்சாமி June 13, 2012 at 12:01 PM\nநானும் கேள்விப்பட்டேன். முன்னாடி செல்போன் யூஸ் பண்ணி இதெல்லாம் பண்ணிட்டு இருந்தாங்க, இப்போ செல்போன் கம்பெனிகளே இதை பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.............. நல்ல டெவலப்மெண்ட்.........\nடெக்னாலஜி இம்ப்ரூவ்மென்ட் .. எப்படியெல்லாம் காசு சம்பாரிகறாங்க..\nசிறிய தகவல் ஒன்று நண்பரே: DND- DO NOT DISTURB என 1909ல், பதிவு செய்துவிடுங்கள்.ஏழு நாட்களுக்கு பின், எந்த கமர்சியல்(\n//போட்டிக்கு அனுப்பும் SMS முலம் மீடியாக்கள் கோடி கணக்கில் வருமானம் பார்கின்றது. மீடியாக்களும் தினமும் இவ்வளவு SMS தான் பெற முடியும் என கொண்டு வந்தால் என்ன \nநீங்கள் கூறியது போன்ற sms aircel இல் போனில் தெரிவிக்கிறார்கள்\nநம்ம பைசாவை நமக்கே தெரியாம நம்ம போன்ல இருந்து ஆட்டையை போடுறதுக்கு பதிலா இவிய்ங்க இந்த வேலையை செய்யலாம் தப்பில்லை\nநாங்கள் சொல்ல நினைப்பதை மிக அழகாகத் தெளிவான\nபதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி\n//தனது இரவு நேர அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள சுதா காத்திருக்கிறார்.//\n சூப்பர் சார் அவங்க ஹி ஹி ஹி\nநம்ம அனுபத்தை ஏற்கெனவே பதிவா போட்டிருக்கேன் இப்படி செய்வதற்கு பதில் பிச்சையெடுத்து பிழைக்கலாம் ஏர் டெல்.http://koodalbala.blogspot.com/2012/04/blog-post_30.html\nஓடாபோன் இப்படியே பண்ணி no.2 இடத்துல இருக்காங்க ..\nDND செய்தால் அழைப்பைத் தான் தடை செய்கிறார்கள்... இவற்றில் பல குறுஞ்செய்திகளை தொடர்புடைய அலைபேசி நிறுவனங்கள் அனுப்புவதில்லை என்பது எனது கணிப்பு\nபின்னே..... BSNL மட்டுமே பயன்படுத்தும் எனக்கும் இது போன்ற செய்திகள் வருகிறதே\nஇந்த மாதிரி வர கால் அட்டன் செய்த அடுத்த நிமிடமே இவனுங்களே இத அக்டிவ் பண்ணி பணத்தயும் எடுதுகரனுங்க திருட்டு பசங்க\nஉங்கள் முயற்சிக்கு மிக்க வாழ்த்துக்கள்\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nஎனக்கு ஒரு சந்தேகம் ...\nநான் அழகா பொறந்தது என் தப்பா \nசகுனி : ஹிட்டு மேல ஹிட்டு\nபில்லா 2: பாடல் சொல்லும் வாழ்கை பாடம்\nபிகரை கரெக்ட் பண்ணுவது எப்படி \nபில்லா vs சகுனி : ஜெய்க்க போவது யாரு \nவிபசாரத்தில் ஈடுபடும் AIRTEL , VODAFONE , DOCOMO\nடெங்கு காய்ச்சல் : தெரிந்து கொள்ளுங்கள்\nபாட்ஷா ரீ-மேக்கில் விஜய் மற்றும் அஜித்.\nஅரசியல்வாதிகள் தேர்தல் வாக்குறுதிகள் அளிக்க சில ஐட...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் முறையாக நம...\nசிவகார்த்திகேயன் : காமெடி நாயகன்\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\nஉலகில் எது இல்லாமல் வேண்டுமானாலும் ஒருவன் இருக்கலாம் ஆனால் நண்பர்கள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது . நல்ல நண்பர்களை பெற்றவன் எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-07-23T11:15:21Z", "digest": "sha1:D7YQR3HQNA3Q6UVRU6GC5FORH4JORUMS", "length": 8826, "nlines": 65, "source_domain": "sankathi24.com", "title": "நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை உறுதி! | Sankathi24", "raw_content": "\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை உறுதி\nமரண தண்டனையை எதிர்த்து டெல்லி நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 3 பேர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்துள்ள உச்ச நீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது.\nடெல்லியில், கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் திகதி இரவு, ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். ஒருவன், சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் தப்பினார். முக்கிய குற்றவாளி ராம்சிங், சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.\nமற்ற குற்றவாளிகளான முகேஷ், பவன், வினய், அக்‌ஷய் ஆகியோருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பின்னர், மேல்முறையீட்டில் இந்த தண்டனையைஉச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அதன்பின்னர் முகேஷ், பவன், வினய் ஆகியோர், மரண தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்தனர். அக்‌ஷய் மனு தாக்கல் செய்யவில்லை. 3 பேரின் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, கடந்த மே 4-ந் திகதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.\nஇந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதி அசோக் பூஷன், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால், அவர்களின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தவறை கண்டறிவதில் குற்றவாளிகள் தோல்வியடைந்து விட்டனர். தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளால் மேல்முறையீடு செய்ய முடியுமே தவிர, தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோர முடியாது என தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nவெடிகுண்டு வீசி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதரவாளர் படுகொலை\nதிங்கள் யூலை 23, 2018\nசீர்காழியில் நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.\n2019 தேர்தலில் பாஜகவுக்கு மரண அடி கிடைக்கும்\nசனி யூலை 21, 2018\nமேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.\nநம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோற்றுப் போனது இந்தியத்தேசியம்\nசனி யூலை 21, 2018\nமோடி அரசு வெற்றி பெற்றாலும், “இந்தியத்தேசியம்” தோல்வி அடைந்துவிட்டது\nசென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்\nவெள்ளி யூலை 20, 2018\nசென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தின்\nமோடியை கடுமையாக தாக்கி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் \nவெள்ளி யூலை 20, 2018\nமோடியை கடுமையாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, தனது உரைக்கு பின்னர் மோடியை கட்டிப்பிடித்து வாழ்த்து பெற்றார்.\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன்\nவியாழன் யூலை 19, 2018\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்காதது குறித்து உச்ச நீதிமன்றத்தில்\nதமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை\nவியாழன் யூலை 19, 2018\nபொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய இந்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன்.\nபுதன் யூலை 18, 2018\nகாவல்துறையைக் கைத்தடி துறை ஆக்காதே தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது\nபுதன் யூலை 18, 2018\nதமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.\n8 வழிச்சாலை திட்டம் வந்தால் அதிலும் ஊழல்தான் நடக்கும்\nபுதன் யூலை 18, 2018\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://velunatchiyar.blogspot.com/2014/11/1.html", "date_download": "2018-07-23T11:28:18Z", "digest": "sha1:FMQ4UOF46OY64NJGQBL5JMU4OJ5YQKHK", "length": 20748, "nlines": 263, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: பிளஸ் 1 வகுப்பு மாணவர் அடித்துக்கொலை...", "raw_content": "\nபிளஸ் 1 வகுப்பு மாணவர் அடித்துக்கொலை...\nதமிழ் - தி இந்து-13.11.14\nபிளஸ் 1 வகுப்பு மாணவர் அடித்துக்கொலை...\nஆசிரியர் மாணவர் இடைவெளியே காரணம் ...படித்த போது\nபத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி காட்ட ஆசிரியர்களை கட்டாயப்படுத்துவதும்,மாணவர்களை கண்டிக்கும் நிலையற்று இருப்பதும் முக்கிய காரணமாகின்றது.விளைவு ஒன்பதாம் வகுப்பு ,பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே இடைவெளி அதிகமாகின்றது என்பது உண்மை .இன்னும் அதிகமாகத்தான் செய்யும்...\n,குறைவான மதிப்பெண் வாங்கும் மாணவர்களை தனியார் பள்ளிகள் டி.சி.கொடுத்து அனுப்பி விடுவதால் அவர்களால் 100% தேர்ச்சி காட்ட முடிகின்றது ஆனால் 9ஆம் வகுப்பு வரை இடைநிற்றலைத்தவிர்க்க கட்டாயத்தேர்ச்சி என்ற நிலையும்,பருவத்தேர்வு முறையில் படித்த குழந்தைகளை திடீரென முழுபாடமும் படிக்க வைக்கும் நிலையும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்களை 100% தேர்ச்சி என்பது சாத்தியமில்லாதது...ஆனால் ஆசிரியர்கள் மதிப்பெண் நோக்கி ஓடவைப்பது என்பது வருங்கால சந்ததிகட்கு நிச்சயம் பாதிப்பான ஒன்று..\nஅரசுப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மிகவும் வறுமையானச்சூழ்நிலையில் கல்வியின் முக்கியத்துவம் அறியாத பெற்றோர்களால் பல நாட்கள் பள்ளிக்கே வராமல் தேர்விற்கு மட்டுமே வருகின்றார்கள்..சில குழந்தைகள் மனவளர்ச்சிக்குறைவானவர்கள் ,கற்றல் குறைபாடுடையக் குழந்தைகளும் இருக்கின்றனர்..இந்நிலையில் அக்குழந்தைகளின் ஆசிரியர்கள் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் குழந்தையை கண்டிக்கவும் முடியாமல் தேர்ச்சி பெறவைக்கவும் முடியாமல் திறமை இருந்தும் 100% தேர்ச்சி தர முடியவில்லையே என மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்...\nஎதைச் சாதிக்க இந்த ஓட்டம்...ஆசிரியர்கள் வழியற்ற நிலையில் வேகமாக பாடம் நடத்தி விட்டு தனியார்பள்ளிகள் போல மனப்பாடம் பண்ணி எழுது எழுது என குழந்தைகளை விரட்டுவதால் குழந்தைகளும் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்..பத்தாம் வகுப்பும் பன்னிரண்டாம் வகுப்பும் மாணவர்களின் கொலைக்களமாகின்றது....இது சரியா...இதற்குத்தான் கல்வியா..படிக்காத மக்கள் இயல்பாய் மனநிறைவோடு வாழும் போது படித்தவர்கள் மனித நேயமற்று குழந்தைகளை அவர்களின் குழந்தமையைக்கொல்வது எந்த விதத்தில் நியாயம்...\nவிளையாட்டு,பாட்டு,தையல் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்படும் பிரிவேளைகள் பாட ஆசிரியர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டு எந்தவித மாற்றும் இல்லாமல் எழுத்துகளையே பார்த்து நொந்து போகின்றனர்...இதற்கு யார் முடிவு கட்டுவது...\nமதிப்பெண்ணை நோக்கி ஓட வைக்கும் இந்தியக் கல்வி முறையில் மாற்றம் வேண்டும். 100 சதவீத தேர்ச்சி என்பது ஒரு மாயை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே நிறைய நெருக்கடிகள் ஆசிரியர்களுக்கு ஏற்கனவே நிறைய நெருக்கடிகள் இதில் இந்த நெருக்கடியும் தருவது கூடாதுதான்\nஇதற்க்கு அடிப்படை காரணம் இப்பொழுது வரும் சினிமாக்களில் ஆசிரியரை மாணவர்கள் கிண்டல் செய்யும் காட்சிகள் நிறைய இடம் பெறுகிறது இது வகுப்புகளில் நடப்பதால் சினிமா எடுக்கிறார்களா இல்லை சினிமாவில் வருவாதால் மாணவர்கள் இப்படி நடக்கிறார்களா இல்லை சினிமாவில் வருவாதால் மாணவர்கள் இப்படி நடக்கிறார்களா என்பதை நானறியேன் காரணம் எமக்கு அனுபவம் இல்லை இதை இந்திய தணிக்கை குழுவினர் கவனிக்கவேண்டும் தயாரிப்பாளர்கள் ‘’கவனிக்க’’வும் கவனம் சிதறி விடுகிறது இதைக்காணும் ஆசிரியர்களுக்கு இயல்பாகவே தோன்றும் பதிவுக்கு நன்றி தோன்றக்கூடிய அவமான உணர்வு இதுவே வகுப்புக்கு வந்தும் தொடரும்போது இருவருக்குமான இடைவெளி அதிகமாகி கொண்டே.... போகிறது இதை பெற்றோர்கள் சங்கமும், ஆசிரியர்கள் சங்கமும் கூடி ஒரு சுமூகமான தீர்வைக்கண்டால் ஒழிய இது இன்னும் தொடரும் என்பதே எமது கருத்து..\nசும்மா இருந்தால் நம்ம ஏரியாப்பக்கம் வாங்க,,,\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 13 November 2014 at 05:17\nசகோ சொல்வது போல சமூக ஊடகங்கள் நல்ல மாற்றத்திற்கு அடிகோல வேண்டும்...\nவணக்கம்.கலைகளை வளர்க்கவேண்டிய பள்ளிக்கூடங்கள்,கொலைக்களமாகி வருவது வேதனையாக இருக்கிறது.ஆசிரியர் உமா கொலை,மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுக் கொலை,போன்ற நிகழ்வுகள்..சமகாலத் தேர்வுமுறைகளினால் ஏற்பட்ட அழுத்தம் தவிர வேறென்ன...இனியும் உயிர்ப் பலிகள் ஏற்படுமுன்,அரசும் கல்வியாளர்களும் மாற்று வழிகளை ஆய்ந்து, உடன் செயல்படுத்த முயலவேண்டும்..\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 13 November 2014 at 05:33\nவருத்தமாக இருக்கிறது..நீங்கள் சொல்வதுபோல மதிப்பெண் பந்தயத்தில் அனைவரும் மனதை நெருக்குகின்றனர்..\nபயணம் தவறான திசையில் வேகமாய்\nஅரசும் கல்வியாளர்களும் என்று தான் புதிய பாதையை நோக்கி கல்வித் துறையை திருப்பிவிடுவார்களோ\nநமது கல்வி முறையில் மாற்றம் வந்தாலே நாம் நினைப்பது சாத்தியமாகும். நமது கல்வி ரோபோக்களை உருவாக்குகின்றதே அல்லாமல் மனிதர்களை உருவாக்குகின்றதா என்று தெரிய வில்லை கல்வியை ஆழ்ன்து, சிந்திஹ்து, சுவைத்தும் அனுபவித்து ரசித்துப் படிக்கும் நிலை வர வேண்டும். வருமா\nமனம் வேதனை அடைகின்றது இது போன்ற செய்திகளை வாசிக்கும் போது\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nகாடு -இயக்குனரிடம் ஒரு கேள்வி\nகனவில் வந்த காந்தி -8\n14.11.14 குழந்தைகள் தின விழா\nபிளஸ் 1 வகுப்பு மாணவர் அடித்துக்கொலை...\n.9.11.14 ஒரு கோப்பை மனிதம் -நூல் அறிமுக விழா\nஇன்னும் எத்தனை மணி நேரம்..\nஒரு கோப்பை மனிதம் பருக அன்புடன் அழைக்கின்றோம்....\nஒரு கோப்பை மனிதம் -முனைவர் வா.நேரு அவர்களின் பார்வ...\nஇணையும் கரங்களின் நோக்கம் மற்றும் கொள்கைகளாக...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nவெண்பா மேடை - 83\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2016/jun/16/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-2526446.html", "date_download": "2018-07-23T12:03:48Z", "digest": "sha1:VKGPJGJTC5LCTPQK6BM6QFZ3H3CGZFJV", "length": 7085, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கூடுதல் கட்டணம் வசூல்: இளம்பிள்ளை அருகே சிற்றுந்துகள் சிறைபிடிப்பு - Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nகூடுதல் கட்டணம் வசூல்: இளம்பிள்ளை அருகே சிற்றுந்துகள் சிறைபிடிப்பு\nஇளம்பிள்ளை அருகே அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறி புதன்கிழமை தனியார் சிற்றுந்துகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.\nஇளம்பிள்ளையிலிருந்து கே.ஆர்.தோப்பூருக்கு தனியார் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் வெள்ளைபிள்ளையார் கோயில் பகுதியில் இருந்து இளம்பிள்ளைக்கு ரூ.3 கட்டணம் வசூலித்து வந்துள்ளனர். தற்போது கட்டணத்தை ரூ.2 அதிகரித்து ரூ.5 வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இரு சிற்றுந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்து தகவலறிந்து வந்த மகுடஞ்சாவடி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து ஒன்றரைமணி நேரம் தாமதமாக சிற்றுந்துகள் புறப்பட்டுச் சென்றன.\nஅரசுப் பேருந்து இயக்கக் கோரிக்கை...\nஇதையடுத்து இளம்பிள்ளையிலிருந்து கே.கே.நகர், இ.மேட்டுக்காடு, கே.ஆர்.தோப்பூர் வழியாக தாரமங்கலம், சேலத்துக்கு அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிவகார்த்திகேயனின் கனா நன்றி விழா\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nதேர்தல் கூட்டணி: ராகுலுக்கு அதிகாரம்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/14/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D--727449.html", "date_download": "2018-07-23T12:02:37Z", "digest": "sha1:65ONNMNN7EXC3DCU3RTDKNUUBJZA46AY", "length": 6320, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "அரசு மருத்துவமனை செவிலியர் மர்மச் சாவு: போலீஸ் விசாரணை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nஅரசு மருத்துவமனை செவிலியர் மர்மச் சாவு: போலீஸ் விசாரணை\nதில்லியில் உள்ள அரசு மருத்துவமனை செவிலியர், மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\nஇது குறித்து, தில்லி போலீஸார் செவ்வாய்க்கிழமை கூறியது:\nகேரளத்தைச் சேர்ந்த வினிதா செபஸ்தியான், தில்லியில் சர் கங்காராம் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார்.\nராஜேந்திர நகர் பகுதியில் ஊழியருக்கான விடுதியில் தங்கியிருந்த அவர், திங்கள்கிழமை காலை தனது விடுதி அறையில் மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது சாவுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் கூறினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிவகார்த்திகேயனின் கனா நன்றி விழா\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nதேர்தல் கூட்டணி: ராகுலுக்கு அதிகாரம்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/16/53-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--573062.html", "date_download": "2018-07-23T12:02:44Z", "digest": "sha1:XFKWXU5BBHODYATDEOFQYQSNTLSO7BHG", "length": 8977, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "53 ஆயிரம் இலவச மின்சார அடுப்புகள் - Dinamani", "raw_content": "\n53 ஆயிரம் இலவச மின்சார அடுப்புகள்\nதமிழகத்தில் இரு மாவட்டங்களில் இலவச மின் விசிறிகளுக்குப் பதிலாக மின்சார அடுப்புகள் வழங்குவதற்காக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅதன்படி, 53 ஆயிரம் மின்சார அடுப்புகளைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது.\nதமிழகத்தில் இலவச மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் ஆகியன வழங்கப்பட்டு வருகின்றன. அதில், குளிர் பிரதேச மாவட்டமான நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் ஆகியவற்றில் இலவச மின்விசிறிக்குப் பதிலாக மின்சார அடுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.\nகடந்த ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதியன்று, தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 785-ம், கொடைக்கானலில் 33 ஆயிரத்து 197 அடுப்புகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇரண்டாவது கட்டம்: முதல் கட்டமாக, 40 ஆயிரம் அடுப்புகள் அளவுக்குக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஒப்பந்தப் புள்ளிகள் கோரியது. நீலகிரி மாவட்டத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட தாலுகாக்களில் 8 ஆயிரம் மின்சார அடுப்புகளுக்கு மேல் வழங்கப்பட்டுள்ளன. கொடைக்கானலிலும் பயனாளிகளுக்கு மின்சார அடுப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மேலும் 53 ஆயிரத்து 915 மின்சார அடுப்புகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை நுகர்பொருள் வாணிபக் கழகம் திங்கள்கிழமை கோரியது. ஒப்பந்தப்புள்ளிகளுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 30 ஆகும். மின்சார அடுப்புடன் அதில் பயன்படுத்துவதற்கான பெரிய அளவிலான கிண்ணமும் வழங்கப்படுகிறது.\nஒப்பந்தப்புள்ளிகளை போதிய நிபந்தனைகளுடன் பூர்த்தி செய்யும் அளிக்கும் நிறுவனங்களே தேர்வு செய்யப்படும் எனவும், தகுதியான நிறுவனங்கள் இல்லாவிட்டால் காலக்கெடு நீட்டிக்கப்படும் என்றும் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிவகார்த்திகேயனின் கனா நன்றி விழா\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nதேர்தல் கூட்டணி: ராகுலுக்கு அதிகாரம்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/81948", "date_download": "2018-07-23T11:19:12Z", "digest": "sha1:6NPYTF6YTPBZL7CREW7OGVL7D4L5DQNO", "length": 7396, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "சவுக்கடி இரட்டைக் கொலைச் சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது பொது மக்கள் ஆர்ப்பாட்டம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் சவுக்கடி இரட்டைக் கொலைச் சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது பொது மக்கள் ...\nசவுக்கடி இரட்டைக் கொலைச் சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது பொது மக்கள் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு சவுக்கடி இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு அதிகூடிய தண்டனை வழங்கக் கோரியும், அவர்களுக்கு ஒருபோதும் பிணை வழங்குதல் கூடாது எனவும், அவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகக் கூடாது எனவும் கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் ஆறுமுகத்தான் குடியிருப்பு, சவுக்கடி பிரதேச பொது மக்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nஇதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்துறையே கொலையாளிகளுக்குத் தண்டனை வழங்கு, சட்டத்தரணிகளே கொலையாளிகள் சார்பில் ஆஜராக வேண்டாம், நீதி தேவதையே கண்விழி, காவற்துறையே கொலையாளிகளைப் பிடித்ததது போல் அவர்களுக்கு விரைவாகத் தண்டனையைப் பெற்றுக் கொடுக்க மேலும் உதவுங்கள் போன்ற பதாதைகளை ஏந்தியவண்ணம் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஎறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவுக்கடி பிரதேசத்தில் கடந்த மாதம் 18ம் திகதி தாய் மற்றும் மகன் இருவர் கொலை செய்யப்பட்டு வீட்டில் இருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபெரும்பாலான பள்ளிவாயல்களின் கட்டுமானப் பணிகள் எமது நாட்டிலுள்ளவர்களின் நிதி பங்களிப்பினூடாகவே கட்டப்பட்டுள்ளது – பொறியியலாளர் ஷிப்லி பாறுக்.\nNext articleமீராவோடையில் சாதனையாளர் கௌரவிப்பு\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\nகாட்டுயானைகளின் துவம்சம் 4 வீடுகள் சேதம்\nமட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று சடலங்கள் மீட்பு\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/a-car-controlled-mind-unveiled-china-009663.html", "date_download": "2018-07-23T11:59:50Z", "digest": "sha1:VMT2SGPDYUBNVQI2KHNNC622N5MKBEZS", "length": 8539, "nlines": 139, "source_domain": "tamil.gizbot.com", "title": "A car controlled by mind unveiled in China - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n'நோக்கு வர்மம்' பாணியில் புதிய கார்..\n'நோக்கு வர்மம்' பாணியில் புதிய கார்..\nகட்டிட இடிபாடுகளில் சிக்கும் மனிதர்களை காப்பாற்றும் மிரட்டலான ரோபோ.\nஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்ய போகிறீர்களா அப்ப இதை கண்டிப்பாக படியுங்கள்.\nசெவ்வாய் கிரகத்தில் புழுதிப் புயல் ஓயவில்லை,ஆப்பர்சுனிட்டி ரோவருடன் தொடர்பின்றித் தவிக்கும் நாசா\nகட்டிட இடிபாடுகளில் சிக்கும் மனிதர்களை காப்பாற்றும் மிரட்டலான ரோபோ கண்டுபிடிப்பு.\nகொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் உங்கள் மனதை கொண்டு கார் ஒட்ட முடிந்தால் எப்படி இருக்கும்.. இதோ இப்படி தான் இருக்கும் என்று கூறுகிறார்கள் சீன விஞ்ஞானிகள்..\nநினைத்து பார்க்கவே ரொம்ப ஆர்வமாக இருக்கிறது அல்லவா.. வலது பக்கம் திரும்ப வேண்டும் என்றால், ஸ்டெயிரிங்கை பிடித்து வளைக்க வேண்டாம். 'வலது பக்கமாக திரும்ப வேண்டும்' என்று மனதில் நினைத்தால் போதும், கார் வலது பக்கம் திரும்பும்..\nரஜினி முழுசா சிகெரட்டை விட்டாச்சி, நீங்க எப்போ..\nஇப்படியாக மனத்தால் காட்டு படுத்தக் கூடிய ஒரு காரை வடிவமைத்துள்ளனர் சீன விஞ்ஞானிகள். இது தான் தொழில்நுட்ப புதுமையின் தற்போதைய உச்சக்கட்டம் என்று கூட சொல்லலாம். ஸ்டெயிரிங் மற்றும் அக்சலரேட்டர் பயன்பாடே இல்லாத இந்த காரை, நான்காய் பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞான குழு உருவாக்கியுள்ளது.\nஇந்த கார் ஆனது 16 சென்சார்கள் கொண்ட ஹெட்-செட் ஒன்றால் கட்டுப்படுத்தபடுமாம், மூளையின் சிக்னல்களைப் பெற்று அதை டிரைவிங் கட்டளையாக இது மாற்றிக் கொள்ளுமாம். இந்த கார் மாற்று திறனாளிகளுக்கு அதிகம் உதவும் என்கின்றனர் சீன விஞ்ஞானிகள்..\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஃபார்வர்டு செய்திகளை அனுப்ப 5முறைமட்டுமே அனுமதி: வாட்ஸ்ஆப் அதிரடி.\n2019ல் வருகிறது மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட் போன் .\nசத்தமில்லமால் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த நோக்கியா 3.1.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://vithyasagar.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:46:25Z", "digest": "sha1:5E2KSVASXVJ2SUUJBNASHTNDGMRM77Z5", "length": 21693, "nlines": 254, "source_domain": "vithyasagar.com", "title": "எத்தனையோ பொய்கள்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nஆய்வு : கவிஞர் முனு.சிவசங்கரன்\nஇந்த கவிதை புத்தகத்தின் பின் அட்டையை படிக்கும் வாசகர் இதயம்\nதன் அகத்தை புறத்தில் காட்டும் கவிஞர் வித்யாசாகரின் எழுத்தான்மையால்\nபுத்தகம் வாசித்தல் என்பதை ஏதோ மூடப்பழக்கமாய் கருதி\nசின்னத்திரைமுன் தன்னை ஒப்பு கொடுத்துவிட்டு சீரழியும் இந்த சமூகத்தின் மீது தன் முதல் கவிதையிலேயே தார்க்குச்சி சுழற்றுகிறார்.\nஎழுத்தோடு வாழ்க்கை இரண்டற கலந்துவிட்ட இவரின் எண்ணங்களுக்கும்\nசெயல்களுக்கும் இடைவெளி இல்லா நிலையில் எழுத்துக்களில் இருந்து\nஇவரை பிரித்தெடுப்பது என்பது இயலாத செயல்.\nஒரு கழைக்கூத்தாடியின் படீர் படீரேனும் சாட்டை சப்தம்\nஇவர் கவிதைகளில் கேட்க நேரிடுகிறது.\nஇந்த வரிகள்; போதி மரத்தின் வேர் ஒன்றாக\nமனதில் முளைவிட்டுகொண்டே இருக்கும் சாதீய உணர்வுகளை\nமழித்துக்கொண்டே இருப்பது நம் அன்றாட கடமையென\nதன் தாடி கவிதையில் கோடிட்டுக் காட்டுகிறார்.\nவாங்குவோருக்கும் விற்போருக்கும் மத்தியில் இரும்புத்திரை விழுந்துவிட்ட இன்றைய சூப்பர் மார்கட் கலாச்சாரத்தில் வணிகமயமாகிப் போன நம் சமூகத்தை நமது பண்டமாற்று வணிகத்தின் பழம்பெருமையை திரும்பி பார்க்க வைக்கிறது – இவரின் பழக்கூடைக்காரியின் கவிதை.\nசார்புநிலை சமூக அரசியலை மனித நேயத்தோடு\nசிந்திக்க தூண்டுகிறது இவரின் எத்தனையோ பொய்களின் ‘எத்தனையோ கவிதைகள்.\nகடவுள் என்பது பெயர்ச்சொல் அல்ல\nஅது ஒரு வினைச்சொல் என்பார் நம் அறிஞர் ஒருவர். அதுபோல்\nதனக்குள்ளாகவே தன்னைக் கடக்கும்; பகுத்தறிவு மிளிரும்; ஆண்மிக முயற்ச்சிகளை ஆங்காங்கே கவிதைகளால் கல்லில் செதுக்குகிறார்…\nகாதல் கொப்பளிக்கும், கண்களால் அழகை ரசிக்கும் எந்த ஒரு இதயமும்\nஅந்த அழகை உள்வாங்கி பிரதிபலிக்கும் கண்ணாடியாய் மிளிரும் என்பதை\nஇவரின் பவுடர்பூச்சு கவிதை பண்போடு பகர்கிறது…\nஏதோ ஒரு வடிவத்தை நம் கண்கள் காண்பது போல்\nஇப்புத்தகத்தில் சுயம்புவாய் உருவேறி இவர் ஒரு சிறந்த கவிஞரென\nநம்நெஞ்சில் அழியா சித்திரமாய் பதிந்து விடுகிறார்…கவிஞர் வித்யாசாகர்\nவிலை : 70 உருபா\nவெளியீடு : முகில் பதிப்பகம் (96000 00952)\nகிடைக்குமிடம் : தமிழலை ஊடக உலகம் (9786218777)\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\n4 Responses to எத்தனையோ பொய்கள்..\n5:09 பிப இல் ஓகஸ்ட் 18, 2010\nஉங்கள் கவிதை தொகுப்பு இரண்டு முழுக்க முழுக்க படித்துஇருக்கி@றன்…\nஅருமையான கவிதைகள். இவை பல பத்திரிக்கைகளில் வந்தால் நல்லா இருக்கும்\n‘பிரிவுக்கு பின்’ ‘எத்தனையோ பொய்கள்’ இரண்டும் படித்துள்ளேன்..\nஇந்த கவிதை மிக நன்றாக இருக்கிறத.\nஅசன் முஹம்மது (B.B.A, D.C.எ)\n5:20 பிப இல் ஓகஸ்ட் 18, 2010\nமிக்க அன்பிற்குரிய தம்பி அசன் முஹம்மதிற்கு, மனதார்ந்த நன்றிகள். எனக்கும் நம்பிக்கை இருக்கிறது கிடைக்க வேண்டியவர்களின் கையில் உரிய நேரத்தில் கிடைத்தால் நமக்கான நல்ல அங்கிகாரம் கிடைக்குமென்று. பல இதழ்களில் வெளிவந்து உங்களை போன்ற இளைஞர்களின் நெஞ்சில் நல்ல எழுச்சியை ஏற்படுத்தும் சிறந்த படைப்பாகவே ஒவ்வொன்றும் இருக்க வேண்டும் என்பது தான் என் முயற்சியும்..\nபார்ப்போம்.., இறையின் அருள் எதுவோ அதன் படி, விரைவில், எல்லாம் நல்லதற்காகவே நடக்குமென்று நம்புவோம் அசன்\n3:57 பிப இல் பிப்ரவரி 24, 2012\nவணக்கம் வித்யாசாகர் அவர்களே, உங்களின் பல கவிதைகளை படித்துள்ளேன் அதில் என்னை பாதிப்பது ஈழ தமிழர்களைப் பற்றி நீங்கள் எழுதும் ஒவோவ்று வார்த்தைகளிலும் உண்மை உண்டு. படிக்கும்போது என்னையும் அறியாமல் பலமுறை நான் கண்ணீர் சிந்தியிருக்கிறேன். உங்களைப் போன்றவர்களின் எழுத்து மூலமாவது அவர்களுக்கு சுய உரிமையுடன் விடுதலை கிடைக்கட்டும். நன்றி\n4:11 பிப இல் பிப்ரவரி 24, 2012\nவணக்கம் திரு ராஜேஷ். தங்களின் நம்பிக்கைக்கு நன்றி. மெல்ல மெல்ல நகர்துவோம் நம் துளி துளி கண்ணீரையேனும் சேர்த்து ஒரு மக்கள் வெள்ளம திரட்டுவோம். விடுதலை உணர்வு படரும் மூச்சும் சுதந்திர நடையும் சிந்தனையுமே ஒருவருக்கு நிம்மதியைத் தரும். அந்த நிம்மதியை நம் முன்னும் பின்னுமாய் சுற்றி இரண்டாம் பட்சமாக வாழும் நம்முறவு மக்களுக்கு தர நம்மால் இயன்றதை எழுத்தின் வாள் கொண்டேனும் சுழற்றுவோம். அதுவரை ஓய்ந்துக் கொள்ளும் உணர்வல்ல இது. மீண்டும் மீண்டும் அவர்களுக்கு வலிக்கும் வரை; நமக்கும் வலித்தல் வேண்டும்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (29)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:48:29Z", "digest": "sha1:PQ35B7O6BXFBJLHB6WJJMI5MOKH4UG73", "length": 5979, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "கேஎஃப்சி சிக்கன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n250 சிரியர்களை நாட்டுக்குள் வர மத்திய அரசு அனுமதி\nசுதந்திரக் கட்சியின் முன்னாள் தொகுதி அமைப்பாளருக்கு சிறைத்தண்டனை\nதென்னாபிரிக்காவை வீழ்த்தி சொந்த மண்ணில் சாதித்தது இலங்கை\nஈராக் ஆளுநர் கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாாிகளில் இருவா் சுட்டுக்கொலை\nபிரிட்டிஷ் ஓபன்: முதன்முறையாக வெற்றிவாகை சூடினார் பிரான்செஸ்கோ மோலினரி\nசிக்கன் – 1 கிலோ (லெக் பீஸ்)\nஇஞ்சி பேஸ்ட் – 1 மேசைக்கரண்டி\nபூண்டு பேஸ்ட் – 1 மேசைக்கரண்டி\nசோயா சாஸ் – 1 மேசைக்கரண்டி\nசில்லி சாஸ் – 1 மேசைக்கரண்டி\nதக்காளி சாஸ் – 1 மேசைக்கரண்டி\nமிளகு தூள் – 1 தேக்கரண்டி\nஉப்பு – 1 1/2 தேக்கரண்டி\nதண்ணீர் – 1 கப்\nமைதா – 1 1/2 கப்\nமுட்டை – 1 (நன்கு அடித்துக் கொள்ளவும்)\nமஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி\nதண்ணீர் – 2 கப்\nமிளகு தூள் – 1/2 தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nபிரட் தூள் – தேவையான அளவு\nஎண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு\nமுதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து, சிக்கன் முக்கால்வாசி வெந்ததும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் தண்ணீர் ஊற்றி சற்று நீர்மமாக கலந்து கொள்ள வேண்டும்.\nபிறகு ஒரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதுபோன்று அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்தால், சுவையான கேஎஃப்சி சிக்கன் ரெடி\nமிகவும் சுவையுள்ள கோவைக்காய் வறுவல் செய்யும் முறைய...\nசுவையுள்ள பிட்ஸா தோசை செய்யும் முறையைப் பார்க்கலாம...\nமாப்பிள்ளைக்கு விருந்து வைக்க மாப்பிள்ளை சொதி...\nகிராமிய சமையலான ராகி குலுக்கு ரொட்டி செய்யும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gandhiyagramangal.blogspot.com/2009/12/blog-post_2771.html", "date_download": "2018-07-23T11:35:30Z", "digest": "sha1:M4VRLUTPG65KJR7KENBTF3TEWZ5VUNBN", "length": 6582, "nlines": 90, "source_domain": "gandhiyagramangal.blogspot.com", "title": "காந்திய கிராமங்கள்: முளைக்கொட்டுப்பாட்டு", "raw_content": "\nகாந்திய கிராமங்களில் கவனம் அற்றுப் போனதால் விளை நிலங்கள் விற்றுத்தீர்ந்தன,வீட்டு மனைகளாய், விளைவு உணவுப்பற்றாக்குறை உணர்வோமா\nகிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்\nதன்னென நாதினம் தன்னானே தனத் தன்னென நாதினம் தன்னானே\nதன்னென நாதினம் தன்னானே தனத் தன்னென நாதினம் தன்னானே\nஆணத் தடம் போல ஐயனார் சாமிக்கு\nஅட்டிய மின்னலப் பாருங்கடி (தன்னன)\nகுதுர (குதிரை) வாரதப் பாருங்கடி\nகுதுரத்தடம் போல ஐயனார் சாமிக்கு\nகொலுசு மின்னலப் பாருங்கடி (தன்னன)\nபாம்புத் தடம் போல ஐயனார் சாமிக்கு\nபதைக்க (பதக்கம்) மின்னலப் பாருங்கடி (தன்னன)\nதேங்கா உடைக்கவே தண்ணி தெரிக்கவே\nமாயவன் தங்கச்சி மதுர மீனாச்சி\nஎப்ப வருவாளோ தெப்பம் பாக்க (தன்னன)\nபாலை (ஒரு வகைப்பழம்) பழுத்ததைப் பாருங்கடி\nபாலை பக்கம் பழுத்ததைப் பாருங்கடி\nபாலைப்பழம் போல பாலைய நாட்டார்க்கு\nதன்னென நாதினம் தன்னானே தனத் தன்னென நாதினம் தன்னானே\nதன்னென நாதினம் தன்னானே தனத் தன்னென நாதினம் தன்னானே\nஇடுகையிட்டது க.நா.சாந்தி லெட்சுமணன். நேரம் முற்பகல் 3:13\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவயல் வேலை - ஒரு யோகம்\nபாலையநாட்டு திருவிழா - மாரியம்மன் பொங்கல்\nநூற்றாண்டுச்சிறப்பு மிக்க செட்டிநாட்டின் அரண்மனை வ...\nபனை ஓலை கொட்டானில் கலைவண்ணம்\nசிறு சிறு சீசாக்களில் பாசி மணி கலைவேலை\nநலம் தரும் கிராம வாழ்க்கை\nஎந்தச்சூழ்நிலையிலும் பொருத்திக்கொள்ளும்,கனவுகளிலும்,கற்பனைகளிலும் மூழ்கிவிடாது உண்மையைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஓர் இந்தியத் தமிழ்ப்பெண்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaviyazhi.blogspot.com/search?updated-max=2016-01-10T10:22:00%2B05:30&max-results=5&reverse-paginate=true", "date_download": "2018-07-23T11:29:13Z", "digest": "sha1:CNIBGEOUQ4VBGU5IRRXPZHHOYNE4C63B", "length": 12302, "nlines": 186, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி", "raw_content": "\nநீண்ட இடைவெளிக்குப்பிறகு என்னை எழுதத்தூண்டிய எழுச்சிமிகு திருவிழா இந்த வருட வலைபதிவர்கள் சந்திப்புத் திருவிழா -2015.\nஆம் மிகவும் மகிழ்ச்சியான இந்த வருட சந்திப்பு கடந்த நாட்களை விடச் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்குமென நம்புகிறேன்.\nகாரணம் விழா ஏற்பாட்டாளர்கள் குழுவாக ஒருங்கிணைந்து திரு.முத்துநிலவன் அய்யா அவர்களின் வழிகாட்டல் விழாவை சிறப்பான பாதையில் செல்வது புரிகிறது .\nமேலும் நாளொரு பதிவுகள் வெளிவந்த வண்ணம் இருப்பது ஒருங்கிணைப்பாளர்களின் கூட்டு முயற்சியிக்கு கிடைத்த முதல் வெற்றி என்றே எண்ணுகிறேன். அதோடு மட்டுமல்லாமல் போட்டிகள், அப்பப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை . என்னால் பங்கேற்க முடியாவிட்டாலும் வலைப்பதிவர்கள் பங்களிப்பு சிறப்பாக இருக்கிறது .\nவலைச்சித்தரும், கரந்தையாரும் கொடுக்கும் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவும் என்னால் பங்களிப்பு செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் மிகுந்த வேதனை தருகிறது .இருந்தாலும் இந்த வருடம் 300 பதிவர்கள் பங்கேற்பார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியுடன் ஆர்வத்தைத் தூண்டுகிறது.\nஇன்னும் அதிர்ச்சியும் ஆச்சரியங்களும் நிச்சயம் இருக்கும் என்ற எதிர்பார்த்து நான் எனது பயணத்தை ஒருநாள் முன்னதாகவே தொடங்கி சனிக்கிழமை காலையில் புதுக்கோட்டை செல்கிறேன். எனக்கும் வாய்ப்புக்கிடைத்தால் நானும் உங்களையெல்லாம் வரவேற்க காத்திருக்கிறேன்.\nகண்ணாலே கதை சொல்லும் கயவன்\nபண்போடு உடன் நடக்கும் இளைஞன்-வெளியோரை\nவேதனையில் நானிருந்தால் அருகில் -அமர்ந்து\nகன்னியரின் கன்னத்திலே முத்தமிட நினைத்தால்\nகண்ணிமைக்கும் நேரத்திலே முத்தமிட்டுச் செல்வான்\nமறுத்ததுமே குரைத்துக் கேள்வி கேட்பான்\nதிகிலூட்டிக் கண்ணை உருட்டிப் பார்பான்\nதின்ன மறுத்துக் காரில்ஓடி அமர்வான்\nஅன்பாய் இருப்பான் அருகில் வருவான்\nபண்பாய் இருந்தும் பணிவாய் வாழ்ந்தும்\nதுன்பம் சிலநாள் தொடர்ந்தே இருந்தும்\nநண்பன் இன்னும் சிலநாள் மட்டும்\nஎன் அருகில் நீயும் வா\nநின் இதழ் எனக்குத் தா\nநிலையை மறந்த மகிழ்ச்சியைத் தா\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nகடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://noipl.blogspot.com/2011/09/", "date_download": "2018-07-23T11:30:16Z", "digest": "sha1:ATNCQPRURWDOGNJJKHWLOQ7MCNTF4C4E", "length": 15416, "nlines": 94, "source_domain": "noipl.blogspot.com", "title": "ஐபிஎல் நாடகம்: September 2011", "raw_content": "\nகூக்ளியில் ரேகைகளை இழந்து ஆஃப் ஸ்பின்னில் கட்டைவிரல் தேய்ந்து ஆங்கிலப் பரீச்சையை மறந்து அஞ்சாம் வகுப்பில் கோட் அடித்த சக நண்பர்களுக்காக...\nசெவ்வாய், 6 செப்டம்பர், 2011\nகிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மாத்திரமல்ல, அது மயக்கும் களியாட்டம். அந்தக் களியாட்டத்தில் கோடிக்கணக்கான இந்தியர்கள் மயங்கிக் கிடக்கிறார்கள். இதைச் சாதுர்யமாகப் பணமாக்கிக் கொண்டிருக்கிறது பிசிசிஐ. கடந்த சில ஆண்டுகளாக உலகக் கிரிக்கெட்டும் இந்தியர்களின் கையில்தான் இருக்கிறது என்பதால் பிசிசிஐயின் வருமானத்துக்குக் குறைச்சல் இல்லை.\nஒருபக்கம் அன்னியச் செலாவணி மோசடி, வரி ஏய்ப்பு என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் பிசிசிஐ மீது எழுகின்றன.\nஇன்னொருபக்கம் கிரிக்கெட் வீரர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதா, பாரத ரத்னா கொடுப்பதா என்கிற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.\nஇந்தியக் கிரிக்கெட் அணி போட்டியில் பங்கேற்கிறது என்றால் நடு இரவானாலும் பல கோடிபேர் டி.வி. முன் உட்கார்ந்திருப்பதை இன்னமும் பார்க்க முடிகிறது. இதுதான் கிரிக்கெட். இதுதான் இந்தியா.\nதோனியும் சச்சினும் குளிர்பான விளம்பரத்தில் வந்துவிட்டால் அது நஞ்சேயானாலும் வாங்கிக் குடித்துவிடுவதற்கு இந்திய இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். அதனால்தான் இளைஞர்களுக்கு ரோல் மாடலாகக் காட்டிக் கொள்ளும் தோனி, ஹர்பஜன் போன்றோர் மதுபான விளம்பரங்களில் துணிச்சலாக நடிக்கிறார்கள். தேவைப்பட்டால், அவர்கள் சார்ந்த நிறுவனங்களுக்காகச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.\nபிறகு மீண்டும் மைதானத்தில் குலாவிக் கொள்கிறார்கள். ஆனால், கிரிக்கெட் ரசிகர்கள் இதையெல்லாம் பொருள்படுத்துவதில்லை. அந்த அளவுக்கு கிரிக்கெட் நம்மை மயக்கி வைத்திருக்கிறது.\nஎதற்கெடுத்தாலும் இந்தியா என்கிற பெயரைப் பயன்படுத்தும் பிசிசிஐ, ஏதாவது சிக்கல் என்றால் மட்டும், தான் ஒரு தனியார் அமைப்பு என்பதை நினைவூட்டுகிறது.\nஒரு நிறுவனம் என்கிற வகையில் கட்டுப்படுத்தாலாமே தவிர, அதன் நடவடிக்கைகளில் இந்திய அரசு தலையிட முடியாது. கணக்கு வழக்குகளைப் பொதுவில் வெளியிட வேண்டும் என்றும் கோர முடியாது.\nஅரசு நிதியுதவியைப் பெறவில்லை என்பதால், தகவல் அறியும் உரிமைச் சட்டமும் பிசிசிஐயிடம் செல்லுபடியாகாது என்கிற வாதம் முன்வைக்கப்படுகிறது.\nஐபிஎல் போட்டிகள் மூலம் பல ஆயிரம் கோடிகளைக் குவித்திருக்கிறது பிசிசிஐ. அன்னியச் செலாவணி மோசடி குற்றச்சாட்டு அந்த அமைப்பின் மீது இருக்கிறது.\nஆனால், காமன்வெல்த் போட்டியில் விரைந்து செயல்பட்ட சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு போன்ற அமைப்புகள் ஐபிஎல் மோசடிகள் தொடர்பாக அதிரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே, ஏன்\nமாபெரும் ஊழல்கள் தொடங்குவதே அரசியல்வாதிகளுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் இடையில் உருவாகும் கள்ளத்தனமான தொடர்பில்தான் என்று கூறினால் யாரும் மறுக்க மாட்டார்கள். கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் பெட்ரோலிய வளம் கொள்ளை போவது, சொகுசு நகரம் அமைப்பதற்காக மலைகளை அழிக்கப்படுவது, தொழிற்சாலைகளுக்காக அடிமாட்டு விலைக்கு விவசாய நிலங்களை அபகரிப்பதற்கும் இந்தத் தொடர்புதான் காரணம். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததும், காமன்வெல்த் போட்டியால் இந்தியா அவமானப்பட நேர்ந்ததும் இதனால்தான்.\nபிசிசிஐ என்பதும் பெரு நிறுவனம்தான். உலகத்திலேயே அதிகம் சம்பாதிக்கும் இரண்டாவது பெரிய விளையாட்டு அமைப்பு. இந்த அமைப்பை அரசியல்வாதிகள் பலர் ஆக்கிரமித்திருப்பதுதான் பிசிசிஐயின் மறைமுகச் செல்வாக்குக்கும் மோசடிகள் மறைக்கப்படுவதற்கும் காரண ம்.\nவிளையாட்டு அமைப்புகளின், அதிலும் குறிப்பாக பிசிசிஐயின் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்குத்தான் தேசிய விளையாட்டு மேம்பாட்டு மசோதாவை மத்திய விளையாட்டு அமைச்சகம் உருவாக்கியது. விளையாட்டு அமைப்புகள் அனைத்தையும் ஒரே ஆணையத்தின் கீழ் கொண்டுவருவது இதன் முக்கிய அம்சமாகும்.\nவிளையாட்டு அமைப்புகளில் 70 வயதுக்கு மேற்பட்டோர் பதவி வகிக்க முடியாது, தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களுக்குப் பதில் அளிக்க வேண்டும், குறிப்பிட்ட காலத்துக்கு மேல் பதவியில் நீடிக்க முடியாது என்பன உள்ளிட்ட பல விதிமுறைகளை இந்த மசோதா வரையறுத்திருக்கிறது.\nஇந்த மசோதா சட்டமானால், பிசிசிஐ மட்டுமல்ல, இந்திய ஒலிம்பிக் சங்கம், தட கள சம்மேளனம், வில்வித்தை சம்மேளனம் போன்றவற்றில் 80 சதவீதம் பேருக்குப் பதவி போய்விடும்.\nஅமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்ட அரசுப் பதவி வகிப்பவர்கள் எந்த விளையாட்டு அமைப்பிலும் பதவி வகிக்க முடியாது. ஒரே வாக்கியத்தில் கூறுவதென்றால், விளையாட்டு அமைப்புகளில் அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தை ஒழிக்கும் மசோதா இது.\nஇது போதாதா பிசிசிஐ உள்ளிட்ட அமைப்புகளும் அதில் பதவி வகிக்கும் அரசியல்வாதிகளும் பொங்கி எழுவதற்கு இந்த மசோதா அமைச்சரவையில் விவாதத்துக்கு வந்தபோது, அமைச்சர்கள் சரத்பவார், பரூக் அப்துல்லா, விலாஸ் ராவ் தேஷ்முக் ஆகியோர் கடுமையான ஆட்சேபத்தைத் தெரிவித்திருக்கின்றனர்.\nமூன்று பேரும் கிரிக்கெட் அமைப்புகளின் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பதை இங்கே நினைவூட்டியாக வேண்டும். இவர்களின் எதிர்ப்பால், மசோதா நிராகரிக்கப்பட்டுவிட்டது.\nலோக்பால் மசோதா, மகளிர் மசோதாபோல விளையாட்டு மேம்பாட்டு மசோதாவும் தங்களது பரந்துபட்ட அதிகாரத்தைப் பறிக்கும் என்பதுதான் அவர்களது எதிர்ப்புக்குக் காரணமேயன்றி விளையாட்டின் மீதான அக்கறை காரணமாக இருக்க முடியாது.\nவிளையாட்டுகளை மேம்படுத்துவதுடன், அவற்றைக் கொண்டு நடைபெறும் ஊழலையும் ஒழிக்க வேண்டுமானால், இந்த எதிர்ப்புகளையும் மீறி மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால், நமது நாட்டின் பெயரைப் பயன்படுத்த பிசிசிஐ உள்ளிட்ட விளையாட்டு அமைப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும்.\nPosted by புளியங்குடி at பிற்பகல் 8:57 3 கருத்துகள்: Links to this post\nLabels: அரசியல், உண்மை, செய்தி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஐபிஎல் குடுகுடுப்பை: ஆனை காதில் எறும்பு\n98 ரன்களில் சதத்தைத் தவறவிட்டவர்\nஐ.பி.எல். கவுன்டவுன்: சங்ககார என்ன, புத்த பிக்குவா\nஐபிஎல் குத்தாட்டம் சீசன் 3\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandhainilavaram.blogspot.com/2009/06/blog-post_11.html", "date_download": "2018-07-23T11:33:28Z", "digest": "sha1:Q7XSPA4JEXYZYL3TM4YTAALXXNLG2F4Z", "length": 32572, "nlines": 266, "source_domain": "sandhainilavaram.blogspot.com", "title": "சந்தை நிலவரம்: பயங்கரவாதி கசாப்பை தலை குனிய வைத்த சிறுமி!", "raw_content": "\nபங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)\nபயங்கரவாதி கசாப்பை தலை குனிய வைத்த சிறுமி\nநவம்பர் மும்பை தாக்குதல் விவகாரத்தில் உயிருடன் பிடிபட்ட ஒரே ஒரு பயங்கரவாதி கசாப். அவன் மீதுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இப்போது மும்பையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. அவன் குற்றவாளி என்பதற்கு போதுமான ஆதாரங்கள் நிறைய இருந்தாலும், அந்நிய நாட்டில் இருந்து வந்து நம் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு ஈடான குற்றங்கள் புரிந்திருந்தாலும், அவனை விசாரணை இன்றி தண்டிக்க நமது சட்டத்தில் இடமில்லை.\nஇயற்கை நீதி/நியாயங்களின் மீது நம்பிக்கை மற்றும் மரியாதை வைத்து நமது முன்னோர்கள் இயற்றிய இந்திய சட்ட அமைப்பு, கொடுங்குற்றங்கள் புரிந்த கசாப்புக்கு கூட, தான் ஒரு நிரபராதி என்று நிருபித்து கொள்ள இப்போது ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளது. இது மட்டுமல்லாமல், இந்திய அரசாங்கமே இவனுக்காக வாதாட ஒரு வழக்கறிஞரையும் நியமித்துள்ளது. இந்த பெருந்தன்மையை தவறாக புரிந்து கொண்ட கசாப், நீதிமன்றத்தில் பல முறை அநாகரிமாக நடந்து கொண்டுள்ளான். இதை நீதிபதிகள் வன்மையாக கண்டித்த போதும், ஒரு வித திமிர் அல்லது அலட்சியத்துடனேயே நீதிமன்ற விசாரணையில் பங்கெடுத்து வந்துள்ளான்.\nபோலீஸார் மற்றும் இதர சாட்சிகளின் விசாரணையின் போது கூட, ஒரு வித அலட்சிய சிரிப்புடனேயே பதில் தந்துள்ளான். இப்படிப் பட்டவனை நேற்றைய விசாரணையில் (மும்பை தாக்குதலில் பாதிக்கப் பட்ட) ஒரு பத்து வயது சிறுமியும் அவளது தந்தையும் கசாப்பை தலை குனிய வைத்துள்ளனர்.\nமும்பை ரயில் நிலையத்தில், கசாப் குண்டுகளால் பாதிக்கப் பட்டவர்களில் தேவிகா என்ற இந்த சிறுமியும் ஒருத்தி. காலில் பாய்ந்த கசாப்பின் துப்பாக்கி குண்டு அவளை நிரந்தரமாக ஊனமாக்கி விட்டது. அந்த சிறுமியினை சாட்சியாய் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் அது பரிதாபத்தை வரவழைக்கும் ஒரு முயற்சியாக இருக்கும் என்று கசாப்பின் வழக்கறிஞரின் வாதிட்டதை மீறி, அவளது சாட்சியத்தை நீதி மன்றம் ஏற்றுக் கொண்டது.\nநடக்க முடியாமல் நடந்து வந்த அந்த சிறுமி இவனை சரியாக அடையாளம் காட்டினாள். அந்த சிறுமியை வெகுவாக குழப்ப முயன்ற கசாப் வழக்கறிஞரின் தந்திரங்கள் பலிக்க வில்லை. \"பொய் சொன்னால் கடவுள் தண்டிப்பார்\" என்றும் அந்த சிறுமி வழக்கறிஞருக்கு பதில் அளித்துள்ளாள்.\nஅந்த சிறுமி கசாப்பை நேரடியாக பார்த்து கை நீட்டிய போது, பொதுவாகவே அலட்சிய நோக்குடன் காணப் படும் கசாப் தலை குனிந்து, கைகளை பிசைய ஆரம்பித்ததாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. அந்த சிறுமி சாட்சியத்தை முடித்து வெளியே செல்லும் வரை அவன் தலை நிமிர வில்லை என்றும் கூறப் படுகிறது.\nஇது மட்டுமல்ல, மகளின் நிலையைப் பார்த்து மனம் உடைந்து போயுள்ள, அவளின் தந்தை \"இந்த நாயமகன் எனது மகளின் காலை மட்டும் உடைக்க வில்லை. அவளது வாழ்க்கையையும் உடைத்து விட்டான். தயவு செய்து இவனை தூக்கில் இடுங்கள்\" என்று ஆவேசமாக கதற, இந்த முறை கசாப் மட்டுமல்ல, அவனது வழக்கறிஞரும் தடுமாறி போய் விட்டாராம்.\nதந்தையை சமாதான படுத்த முயன்ற நீதிபதியிடம், அவர் கூறினாராம், \"அடிபட்டவனுக்கு மட்டும்தான் அதன் உண்மையான வலி தெரியும். (இந்த வாசகத்தை பொன்னால் பொரித்து நமது நாட்டில் ரொம்ப பெரிய பொறுப்பில் இருந்து கொண்டு பொதுமக்கள் பயங்கரவாதத்தால் படும் பாடு பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருப்பவர்கள் எல்லாருக்கும் அனுப்ப வேண்டும்), இவனுக்கு தாய் தந்தை யாரும் இல்லையா\nஅரசு தரப்பு சாட்சிகள் எல்லாரையும் தனது குறுக்கு கேள்விகளால் மடக்கி தனது வக்கீல் கடமையை செவ்வனே செய்து வரும் வழக்கறிஞர் அப்பாஸ் கஸ்மி, இந்த முறை இவரிடம் நேரடியாக எந்த கேள்வியும் கேட்க வில்லையாம்.\nசட்டங்களாலும் சட்டக் காவலர்களாலும் செய்ய முடியாததை ஒரு சிறுமியும் அவளது தந்தையும் செய்து காட்டி இருக்கிறார்கள்.\nசட்டமும் அதை நடைமுறை படுத்தும் அமைப்புக்களும் வலுவானவைதான்.\nஆனால் உண்மையும் நியாமும் அதை விட ரொம்ப வலிமையானவை\nஇவை எல்லாவற்றையும் விட அப்பாவி மக்களின் வேதனைக் கண்ணீர் மிகவும் பலமானது.\nஅதற்கு முன்னே எப்படிப் பட்ட முரட்டு தீவிரவாதியும் தலை நிமிர்ந்து நிற்க முடியாது.\nLabels: அரசியல், சமூகம், செய்தியும் கோணமும்\nதமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.\nஅழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்\nநீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.\nஇவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்\nஇவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.\nஇவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்\nஇணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்\n\"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்\" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.\nஇநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்\nசிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்\nஇன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.\nஉங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.\nஉங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்\nகொலைக்கு கொலை சரியான தண்டனை என்று நினைத்தாலும், இம்மாதிரியான வெறி பிடித்த மிருங்கள் உயிரோட இருப்பது மேலும் மிருங்கங்கள் உருவாக வழிவகுக்கும்\nசங்கோஜப்படாமல் இஸ்லாமிய தண்டனை போல் நடுரோட்டில் கல்லால் அடித்து கொல்ல வேண்டியது தான்\n\"அடிபட்டவனுக்கு மட்டும்தான் அதன் உண்மையான வலி தெரியும். (இந்த வாசகத்தை பொன்னால் பொரித்து நமது நாட்டில் ரொம்ப பெரிய பொறுப்பில் இருந்து கொண்டு பொதுமக்கள் பயங்கரவாதத்தால் படும் பாடு பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருப்பவர்கள் எல்லாருக்கும் அனுப்ப வேண்டும்)\"\n\"அடிபட்டவனுக்கு மட்டும்தான் அதன் உண்மையான வலி தெரியும். (இந்த வாசகத்தை பொன்னால் பொரித்து நமது நாட்டில் ரொம்ப பெரிய பொறுப்பில் இருந்து கொண்டு பொதுமக்கள் பயங்கரவாதத்தால் படும் பாடு பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருப்பவர்கள் எல்லாருக்கும் அனுப்ப வேண்டும்)\"\n//கொலைக்கு கொலை சரியான தண்டனை என்று நினைத்தாலும், இம்மாதிரியான வெறி பிடித்த மிருங்கள் உயிரோட இருப்பது மேலும் மிருங்கங்கள் உருவாக வழிவகுக்கும்\nசங்கோஜப்படாமல் இஸ்லாமிய தண்டனை போல் நடுரோட்டில் கல்லால் அடித்து கொல்ல வேண்டியது தான்\nமும்பை தாக்குதல் போன்ற தீவிரவாத தாக்குதல்களால் பாதிக்க பட்ட அப்பாவி மக்கள் படும் வேதனைகளை பற்றி அறிய வரும்போதெல்லாம் எனக்கும் இப்படித்தான் தோன்றுகிறது.\nமீண்டும் ஒரு நல்ல பதிவு.\nமும்பை விஷயங்களை மட்டுமே எழுதுவது என்று முடிவா \nஇன்னும் ஒன்று: குறிப்பிட்ட சிறுமியை விசாரித்த அன்று, இன்னும் ஒரு சாட்சியும் விசாரிக்கப்பட்டார் அன்று நினைக்கிறேன். அவர் ஒரு இஸ்லாமியர். அவரும் குண்டு, அல்லது வெடிகுண்டில் பாதிக்கப் பட்டவர். அவருடைய வாக்குமூலத்திற்கும் தேவையான முக்கியத்துவம் கொடுத்து, அதை வெளியிட்டிருக்க வேண்டும். இதை செய்ய மீடியா தவறி விட்டது. அதாவது, இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயலினால் அனைத்து தரப்பினரும், குறிப்பாக இஸ்லாமியர்களுக்கும் கஷ்டமே, நஷ்டமே என கோடிட்டு kaattiyirukkum. தன முன்னால் ஒரு பயங்கர வாதத்திற்கு, துணை போகும் செயல்கள் நடந்தால், adhai கண்டும் காணாது இருக்கிறார்களோ என karudhappadum அம்மத நண்பர்கள் கண்ணை இது போன்ற விஷயங்கள் திறக்கும் என எதிர்பார்க்கலாம்.\nஅன்புள்ள நெற்குப்பை தும்பி ஐயா\n//மீண்டும் ஒரு நல்ல பதிவு. //\nவெகுநாட்களுக்கு பிறகு வந்திருக்கிறீர்கள். மிகவும் சந்தோசமாக உள்ளது. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.\n//மும்பை விஷயங்களை மட்டுமே எழுதுவது என்று முடிவா \nஅப்படி இல்லை. இங்கு நடைபெறும் விஷயங்கள் எளிதில் கண்களில் படுகின்றன. அவ்வளவே. கொல்கத்தா பற்றி அறிந்து கொள்ள கூட மிகவும் ஆவலாக உள்ளேன். நீங்கள் ஏன் அங்குள்ள சமூக, அரசியல் மற்றும் பொருளாதார சூழல் பற்றி பதிவிடக் கூடாது அந்த பதிவுகள் என்னைப் போன்று அந்தப் பக்கம் வர வாய்ப்பில்லாதவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.\n//இன்னும் ஒன்று: குறிப்பிட்ட சிறுமியை விசாரித்த அன்று, இன்னும் ஒரு சாட்சியும் விசாரிக்கப்பட்டார் அன்று நினைக்கிறேன். அவர் ஒரு இஸ்லாமியர். அவரும் குண்டு, அல்லது வெடிகுண்டில் பாதிக்கப் பட்டவர். அவருடைய வாக்குமூலத்திற்கும் தேவையான முக்கியத்துவம் கொடுத்து, அதை வெளியிட்டிருக்க வேண்டும். இதை செய்ய மீடியா தவறி விட்டது. அதாவது, இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயலினால் அனைத்து தரப்பினரும், குறிப்பாக இஸ்லாமியர்களுக்கும் கஷ்டமே, நஷ்டமே என கோடிட்டு kaattiyirukkum. தன முன்னால் ஒரு பயங்கர வாதத்திற்கு, துணை போகும் செயல்கள் நடந்தால், adhai கண்டும் காணாது இருக்கிறார்களோ என karudhappadum அம்மத நண்பர்கள் கண்ணை இது போன்ற விஷயங்கள் திறக்கும் என எதிர்பார்க்கலாம்//\nசரியான கருத்து. இது போன்ற பல விஷயங்களில் நம்மில் பலருக்கும் ஒருவித \"Selective Amnesia\" இருக்கிறது என்று நினைக்கிறேன்.\nபயங்கரவாதம் என்பது ஒரு கொடிய வெறி பிடித்த நாய். அதற்கு மதம், இனம், நாடு, மொழி என்றெல்லாம் வித்தியாசம் இல்லை. இது நம் ஊர் நாய் அல்லது வீடு நாய் என்றெல்லாம் கருணையோடு பார்த்துக் கொண்டிருந்தால் அது நம்மையும் ஒரு நாள் கடித்து விடும். ஒன்று முறையான வைத்தியம் பார்க்க வேண்டும் அல்லது சுட்டுத் தள்ள வேண்டும்.\n// இவை எல்லாவற்றையும் விட அப்பாவி மக்களின் வேதனைக் கண்ணீர் மிகவும் பலமானது. //\nஉலகத்துக்கே தெரியும் தாக்குதலுக்கு காரணம் யாருன்னு இன்னும் ஏன் விசாரனை அவனுக்கு பாதுகாப்புக்காவுர செலவு ஒன்னும் சொல்லுரதுக்கில்லை\n//உலகத்துக்கே தெரியும் தாக்குதலுக்கு காரணம் யாருன்னு இன்னும் ஏன் விசாரனை அவனுக்கு பாதுகாப்புக்காவுர செலவு ஒன்னும் சொல்லுரதுக்கில்லை\nஉண்மைதான். ஆனால் என்ன செய்ய முறை என்று ஒன்று இருக்கிறதல்லவா முறை என்று ஒன்று இருக்கிறதல்லவா ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப் படக் கூடாது என்ற கொள்கையை இந்தியா பின் பற்றுகிறது அல்லவா ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப் படக் கூடாது என்ற கொள்கையை இந்தியா பின் பற்றுகிறது அல்லவா இதனால், நிரபராதிகள் தப்பிக்கிறார்களா என்று தெரியாது. ஆனால் பல குற்றவாளிகள் தப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். :-(\n'பட்ஜெட்' பகவான் வரம் தருவாரா\nசோர்ந்து போன காளைகளும் பயந்து போன கரடிகளும்\nபயங்கரவாதி கசாப்பை தலை குனிய வைத்த சிறுமி\n இது கூட நல்லா இருக்கே\nமலைகளின் இளவரசி ஏற்காட்டில் (சேலம், தமிழ் நாடு) மனை நிலம் வாங்க வேண்டுமா\nசட்டம், சட்டக் கல்வி, சட்ட விழிப்புணர்வு\nவருட சந்தா ரூ 120 மட்டுமே\n69 / 42-C, மீனாச்சி நகர்\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nதனி ஒருவன் – திரைப்பார்வை\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\nஇணையத்தில் பணம் பாகம் 12 - தவிற்க்க வேண்டிய தளம்\n8. இது தான் காதலா\nஇங்கு வெளியிடப் படும் கருத்துகள் முழுக்க முழுக்க சொந்த மற்றும் தனிப்பட்ட கருத்துகளே ஆகும். மேலும், இந்த கருத்துகள், எந்த ஒரு மதம், மொழி, இனம், நிறுவனம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல.\nமேலும், இங்கு வெளியிடப் படும், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://swarnarekha-thegoldenline.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-07-23T11:27:49Z", "digest": "sha1:DLFWI4OAM22325VZE7LHZ5WGORWG6FWG", "length": 8816, "nlines": 105, "source_domain": "swarnarekha-thegoldenline.blogspot.com", "title": "பூசலம்பு: காணி நிலம் வேண்டும் பராசக்தி - அதுவும் சென்னையில் தான் வேண்டும்", "raw_content": "\nகாப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.\nபெண்களின் கண்களை போரிடும் அம்புகள் ( பூசலம்புகள் ) என்று சொல்கிறான் கம்பன்...அவ்வளவு கூர்மையானதாம் அவை.. என் கண்கள் (பூசலம்பு) மூலமாக நான் காண்பவை இங்கே...\nகுருவரெட்டியூர், பவானி / திருச்சி, தமிழ்நாடு, India\nஃபிரியா ஒரு இடம் கெடைச்சா விடுவோமா... ஆரம்பிச்சுட்டோம்ல்ல ப்ளாக்க...\nசிட்டுக் குருவிகளின் flying ரேஸ்\nமைக்கேல் ஜாக்சன் இந்தியாவில் இருந்திருந்தால்...\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி - அதுவும் சென்னையில் ...\nகும்பகோணம் கோவில்கள் - ஒரு terror பயணம்\nசித்தேஸ்வரன் மலை – ஒரு சிலிர்ப்பூட்டும் பயணம்\nபார்க்க / கேட்க பிடிக்காத பாடல்கள்\nபேட்டரி ஃபுல் ரீசார்ஜ் (10)\nசர்வேசன் 500 - \"நச்\"னு ஒரு கதை - 2009 (1)\nதமிழக மீனவனுக்கு ஒரு பாதுகாப்பு வலை தேவை\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி - அதுவும் சென்னையில் தான் வேண்டும்\nசென்னைமா நகர்... பெரிய பெரிய கட்டிடங்கள், எந்நேரமும் விழித்துக் கொண்டிருக்கும் சாலைகள், சீறிச் செல்லும் வண்டிகள், இவங்களுக்கெல்லாம் மெதுவாகவே போகத்தெரியாதா.... ன்னு நினைக்க வைக்கும் மக்கள் கூட்டம், பெரிய பெரிய விளம்பர பேனர்கள் ன்னு சென்னை எப்போதும் பிரமிப்பு தான்... பாக்க பாக்க இந்த அசுர ஓட்டத்தில கலந்துக்க மாட்டமான்னு தான் தோணுது....\nஆனா.... ladies hostel ங்கற பேர்ல அங்க இருக்கற rooms ல்லாம் பாத்தா ஆணியே புடுங்க வேணாம்ன்னு தோணுது...\nroomங்கற பேர்ல ஒரு குடோன், compulsoryயா அது இருட்டா தான் இருக்கும்.. ஒரு ரூம்ல கொறஞ்சது4-5 பேர் , சூரிய வெளிச்சம்ன்ற ஒரு வஸ்துவே உள்ள வராத ஒரு அமைப்பு.. ஒரு ரூம்ன்னு சொல்லிக்கிட்டாலும், அந்த ரூம்ல ஒரே ஒரு கட்டில் தான் சொந்தம்.. அந்த கட்டில் கீழயே suitcase, செருப்பு, bucket. இருக்கற ஒரு shelfல, தட்டு, டம்ளர், creams, ஊறுகாய் இத்தியாதிகள்... அதுக்குள்ளயே சாமி படத்துக்கு ஒரு சின்ன இடம்... பாதுகாப்புங்கறது பேருக்கு கூட கிடையாது... யார் வேணா, எப்ப வேணா, உள்ள (திருட) வரலாம்ன்ற மாதிரி ஒரு அமைப்பு .. இதெல்லாம் சேந்தது தான் சென்னை ladies hostel..\nசென்னையில சொந்தமா, சின்னதா ஒரு வீடு (வீடு, அபார்ட்மெண்ட் இல்லை) இருந்தா, அதுல ரெண்டு மாடி கட்டி, 10, 12 அறைகள் கட்டி, ஒரு மெஸ் வெச்சு, அந்த மெஸுக்குள்ளயே ஒரு டிவி வெச்சு.. 10க்கு 10 அறையை 10,000 ரூபாய்க்கு(மாசத்துக்கு) வாடகைக்கு விட்டு சம்பாதிச்சுருக்கலாம்...\nசென்னைக்கு பிழைக்கவரும் கூட்டத்தை வைத்து ஒரு கூட்டம் பிழைக்குது பாருங்கள், அவர்கள் தான் உண்மையிலேயே பிழைக்கத் தெரிந்தவர்கள்...\nஇப்படி பிழைக்க தெரியாததினால் தானே\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி - அதுவும் சென்னையில் வேண்டும்,\nஅதில் 10, 12 அறைகள் வேண்டும், அதை நான் வாடகைக்கு விட்டு சம்பாதிக்க வேண்டும் என்று கேட்காமல்,\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி - அதில் பத்து பன்னிரண்டு தென்னைமரம் வேண்டும் என்று கேட்டான் அந்த முண்டாசு கவிஞன்...\nஎழுதியவர் ஸ்வர்ணரேக்கா at Wednesday, June 24, 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.theneotv.com/jallikattu-supporters-protest-against-nadigar-sangam.html", "date_download": "2018-07-23T11:37:50Z", "digest": "sha1:REK3BAGQQDOELOOWFHCP4IILQ34ZXCBQ", "length": 13322, "nlines": 177, "source_domain": "tamil.theneotv.com", "title": "Jallikattu Supporters Protest Against Nadigar Sangam | TheNeoTV Tamil", "raw_content": "\nபேருந்து கட்டண உயர்வால் மாற்று வாகனத்தை பயன்படுத்தும் 22லட்சம் பயணிகள்… அதிர்ச்சி ரிப்போர்ட்..\n8 வழிச் சாலை பிடிக்கவில்லை என்றால் பூட்டு போடுங்கள்-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nசட்டவிரோதமாக ஆட்களை ஏற்றி வந்த ஈரான் நாட்டு கப்பல் கேப்டன் சென்னையில் கைது\nமேட்டூர் அருகே காவிரி ஆற்று வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி| 3 People died due to Flood at Cauvery\nமுதல் கள்ளக் காதலனை கொல்ல 2வது கள்ளக்காதலனை ஏவிவிட்ட கள்ளக்காதலி\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Tamil Cinema News நடிகர் சங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சல்லிக்கட்டு போராட்டக் குழுவினர்\nநடிகர் சங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சல்லிக்கட்டு போராட்டக் குழுவினர்\nசல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு நல்ல தீர்ப்பை வெளியிடுவார்கள் என்று காத்துக் கொண்டிருந்த மக்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. பிரதமர் மோடியும் உச்ச நீதிமன்றத்தை மீறி எதும் செய்யமுடியாது என்று கூறிவிட்டார்.\nஇந்த நிலையில் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை 20ம் தேதி நடிகர் சங்கம் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் காவிரி பிரச்சனையில் நடிகர்கள் போராட முடியாது.\nஅதனை அரசுதான் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று சொல்லிவிட்டு இன்று மாணவர் போராட்டம் எழுச்சியுறும் போது தேவையில்லாமல் மீடியா வெளிச்சத்தை தன் பக்கம் திருப்ப உண்ணாவிரதம் இருக்கப்போகும் நடிகர் சங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் போராட்டக்குழுவினர்.\n18 சித்தர்களின் வாழ்க்கை வரலாறு\nதமிழர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள தொடர்புகள்\nநடிகை சமந்தா – நாகசைதன்யா நிச்சயதார்த்தம் முடிந்தது, டிசம்பரில் திருமணம்\nகாற்று வெளியிடை படத்தின் பாடல் டீஸர் வெளியாகியுள்ளது\nராஜா ரங்குஸ்கி பட முத்தக்காட்சியில் 19 டேக்குகள் வாங்கிய இளம் நடிகர்\nவிவேகம் ஃபர்ஸ்ட் லுக் படத்தில் அஜீத்தை பார்த்து மிரண்டு போயிருக்கும் கோலிவுட்\nவதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறும் விஜய் 61 படக்குழு\nகோலிவுட் நடிகைகளை மிரள வைத்த டிவி சீரியல் நடிகை ப்ரியா\nநடிகர் சங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சல்லிக்கட்டு போராட்டக் குழுவினர்\nபேருந்து கட்டண உயர்வால் மாற்று வாகனத்தை பயன்படுத்தும் 22லட்சம் பயணிகள்… அதிர்ச்சி ரிப்போர்ட்..\n8 வழிச் சாலை பிடிக்கவில்லை என்றால் பூட்டு போடுங்கள்-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nபேருந்து கட்டண உயர்வால் மாற்று வாகனத்தை பயன்படுத்தும் 22லட்சம் பயணிகள்… அதிர்ச்சி ரிப்போர்ட்..\n8 வழிச் சாலை பிடிக்கவில்லை என்றால் பூட்டு போடுங்கள்-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/33857-linguistic-states-separated-day.html", "date_download": "2018-07-23T11:09:52Z", "digest": "sha1:R64NZOPJ5YTQPTM4SQSZJKLUFDVYD24S", "length": 12733, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மொழிவாரி மாநிலப்பிரிப்பு தினம்: அரசியல் தலைவர்கள் கருத்து | Linguistic States separated day", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nமொழிவாரி மாநிலப்பிரிப்பு தினம்: அரசியல் தலைவர்கள் கருத்து\nமொழிவாரி மாநிலம் பிரிப்பு தினம் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அனைத்து சமஸ்தானங்களும், குறிப்பிட்ட நிலப்பரப்பின் அடிப்படையில் ஆட்சி செய்யப்பட்டு வந்தன. தற்போது உள்ளதைப் போல் மொழிவாரி மாநிலங்கள் அப்போது இல்லை. உதாரணமாக அப்போது இருந்த மெட்ராஸ் ஸ்டேட் எனப்பட்ட சென்னை மாகாணம் இன்றைய தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகத்தின் பல பகுதிகள் இணைந்து இருந்தது, மெட்ராஸ் ஸ்டேட்டில் தமிழ் உள்ளிட்ட நான்கு மொழி பேசுபவர்களும் இருந்தனர்.\nஅதன்பிறகு மொழி வாரியாக மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும், போராட்டங்களும் தேசிய அளவில் எழத்தொடங்கின.\nஇந்த போராட்டங்களின் விளைவாக 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு, மொழி வாரியாக இந்தியா 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. இவ்வாறு மொழிவாரியாக பிரிக்கப்பட்ட தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.\nஇந்நிலையில் இதுகுறித்து அரசியல் தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தன் கூறுகையில், “மொழிவாரி மாநிலப்பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்ப்பர்க்கப்பட்ட நிலையில், மொழிவாரி மாநிலப்பிரிப்பே புதிய பிரச்னைகள் தோன்ற காரணமாய் அமைந்தது. தமிழ் பேசும் மக்கள் நிறைந்த பெரு நிலப்பரப்புகள் அண்டை மாநிலங்களுக்கு போயின.” என்று தெரிவித்தார்.\nதிமுக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “ 'மதராஸ் மனதே' என்று சென்னையை நோக்கி ஆந்திரர்கள் முன்வைத்த முழக்கம் அன்று முழுமை பெற்றிருந்தால் தமிழகம் தலையில்லா நகரமாக இருந்திருக்கும். வாடிவாசல் திறக்கப்படாமல் வீட்டு வாசல் செல்லமாட்டோம் என்று சமீபத்தில் முன் வைக்கப்பட்ட முழக்கம் மெரீனா அலைகளை அதிரச் செய்திருக்காது.” என்றார்.\nநாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், “ மொழிவாரி மாநிலங்கள் உருவான போது அந்தந்த மாநில அரசியல் தலைவர்கள் தங்கள் மாநிலத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த போது, தமிழகத்தில் இருந்த அரசியல் தலைவர்கள் ஒருமித்த குரல் தராததே தமிழர் பகுதிகள் பிரிந்து சென்றதற்கு காரணம். இந்த முரண்பாடு களையப்பட வேண்டும் என்ற மா.பொ.சியின் கருத்தே தற்போதும் எதிரொலிக்கிறது” என்றார்.\nஎம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்: உச்சநீதிமன்றம்\nசென்னையில் உள்ள ஆறுகளே அமைச்சர்களுக்கு தெரியாது: துரைமுருகன் விமர்சனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கர்நாடக முதல்வரை கமல் சந்தித்தது ஏற்புடையது அல்ல” - சீமானின் கருத்து\nசீமானுக்கு ஜாமின் - உயர்நீதிமன்றம் உத்தரவு\n“ஆட்சியை கலைக்க இதைவிட்டால் சிறந்த தருணம் கிடைக்காது” - பாண்டிராஜ்\nகொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் சீமான் மீது வழக்கு\nமதிமுக- நாம் தமிழர் கட்சியினர் திடீர் மோதல்: நடுரோட்டில் அடிதடி\nபொழுது போக்கிற்காக போராட்டங்கள் அல்ல - சீமான்\nபாரதிராஜாவும் சீமானும் அந்நிய சக்திகளின் தூதுவர்கள்: தமிழிசை பதிலடி\nஇமயமலைக்கு சென்று சொட்டர் போடுங்கள், ஏன் ட்விட் போடுகிறீர்கள்: ரஜினி மீது சீமான் காட்டம்\nநாம் தமிழர் என்ன வன்முறை கட்சியா\nRelated Tags : Linguistic States , மொழிவாரி மாநிலம் , குமரி ஆனந்தன் , சீமான்\nகையை உடைத்த சப்-இன்ஸ்பெக்டர்.. இளைஞரின் வீடு தேடி ஆறுதல் சொன்ன கமிஷனர்..\nஉயிருக்கு போராடியவருக்கு உதவாமல் பசுக்கு முக்கியத்துவம் கொடுத்த போலீஸ்..\nதண்ணீரின்றி இயக்கப்படும் ரயில்கள்.. கழிவறை நாற்றத்தால் கஷ்டப்படும் மக்கள்..\nபோராட கண்மூடித்தனமாக தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்\n5 வருடத்திற்கு பின் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது....\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்: உச்சநீதிமன்றம்\nசென்னையில் உள்ள ஆறுகளே அமைச்சர்களுக்கு தெரியாது: துரைமுருகன் விமர்சனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/33518-french-open-series-pvsindhu-fails.html", "date_download": "2018-07-23T11:10:49Z", "digest": "sha1:BKKTZQEYK2QYCUH4CCPYNDNZYD76GTSM", "length": 8152, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரெஞ்ச் ஓபன்: அரையிறுதியில் சிந்து தோல்வி | French Open Series: PVSindhu Fails", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nபிரெஞ்ச் ஓபன்: அரையிறுதியில் சிந்து தோல்வி\nபிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்து வெளியேறினார்.\nபிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 25ஆம் தேதி தொடங்கியது. இன்று நடைப்பெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து ஜப்பானின் அகேனே யமாகுச்சியை எதிர்கொண்டார். இந்தப்போட்டியில் தொடக்கம் முதலே சிந்துவுக்கு சவாலாக அகேனே விளையாடினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அகேனே 21-14, 21-9 என்ற நேர் செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தினார்.\nஅமெரிக்காவில் மெர்சல் 1.5 மில்லியன் டாலர் வசூல் சாதனை\nபுற்றுநோய் விழிப்புணர்வு பேரணியில் நடிகை கவுதமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார் சாய்னா\nகாமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் வீரர்களுக்கு தங்கம்\nவண்ணமயமாக தொடங்கிய காமன்வெல்த் தொடக்க விழா நிகழ்ச்சிகள்\nஇளைஞர்களுடன் இறகுப்பந்து விளையாடிய முதலமைச்சர் பழனிசாமி..\nப்ரீமியர் பேட்மிண்டன் லீக்: சிந்து - சாய்னா மோதல்\nஇறுதிப் போட்டியில் போராடித் தோல்வியடைந்த பி.வி.சிந்து\nஉலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: மகுடம் சூடும் முனைப்பில் சிந்து\nஇறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nபி.வி.சிந்து ஹாட்ரிக் வெற்றி: அரையிறுதியில் சீன வீராங்கனையுடன் மோதல்\nகையை உடைத்த சப்-இன்ஸ்பெக்டர்.. இளைஞரின் வீடு தேடி ஆறுதல் சொன்ன கமிஷனர்..\nஉயிருக்கு போராடியவருக்கு உதவாமல் பசுக்கு முக்கியத்துவம் கொடுத்த போலீஸ்..\nதண்ணீரின்றி இயக்கப்படும் ரயில்கள்.. கழிவறை நாற்றத்தால் கஷ்டப்படும் மக்கள்..\nபோராட கண்மூடித்தனமாக தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்\n5 வருடத்திற்கு பின் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது....\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமெரிக்காவில் மெர்சல் 1.5 மில்லியன் டாலர் வசூல் சாதனை\nபுற்றுநோய் விழிப்புணர்வு பேரணியில் நடிகை கவுதமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/06/idhu-kadala-18-06-15-vijay-tv-serial-online/", "date_download": "2018-07-23T11:20:52Z", "digest": "sha1:BNZWUTG7B6UPEUPHVFBBQW7PIC6GDFPB", "length": 3147, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Idhu kadala 18-06-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஸ்ருதி ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உதவியை நாடுகிறாள். ஸ்ருதியை யாரோ முகம் தெரியாத நபர்கள் பின் தொடர்கிறார்கள். மனோரமா ஸ்ருதியை பற்றி துப்பறிய முயற்சி செய்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} {"url": "https://driverpack.io/ta/devices/webcamera/web-i", "date_download": "2018-07-23T11:16:55Z", "digest": "sha1:CSEHR7CEQCSHUYJB7R4A7FJ3TJYENPSL", "length": 3935, "nlines": 88, "source_domain": "driverpack.io", "title": "WEB-i வெப்கேம் வன்பொருள்கள் | Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு பதிவிறக்கம்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஅனைத்து WEB-i உற்பத்தியாளர்களும் வெப்கேம்ஸ்\nபதிவிறக்கம் வன்பொருள்கள் WEB-i வெப்கேம்ஸ்\nதுணை வகை: WEB-i வெப்கேம்ஸ்\nபதிவிறக்கம் வன்பொருள்கள் WEB-i வெப்கேம், அல்லது நிறுவுக DriverPack Solution மென்பொருள் தானியங்கி முறையில் வன்பொருள் தேடுதல் மற்றும் மேம்படுத்துதல்\nTopro வெப்கேம்ஸ்Gensys வெப்கேம்ஸ்HP வெப்கேம்ஸ்2285 வெப்கேம்ஸ்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/movies/darling-2/review.html", "date_download": "2018-07-23T11:42:28Z", "digest": "sha1:BHR3DVXVNSFKHUNM32RULNBGTBZ2JSRG", "length": 6723, "nlines": 129, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டார்லிங் 2 விமர்சனம் | Darling 2 Kollywood Movie Review in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nவிமர்சகர்கள் கருத்து ரசிகர்கள் கருத்து\nமுன்பெல்லாம சினிமாவில் வரும் பேய்களில் பெரிய வித்தியாசம் ஏதுமிருக்காது. பழி வாங்குதல்தான் பிரதானமாக இருக்கும். ஆனால் இப்போது வெரைட்டியான பேய்களைக் காட்ட ரொம்பவே மெனக்கெடுகிறார்கள். ஆனால் ரசிக்கத்தான் முடிவதில்லை\nகலையரசன், ரமேஷ், காளி வெங்கட், ஜானி, அர்ஜுனன் என ஐந்து நண்பர்கள். வால்பாறைக்கு பேச்சிலர் பார்ட்டி கொண்டாடப் போகிறார்கள். ஒரு அமானுஷ்யமான பங்களாவில் தங்குகிறார்கள். அங்குதான் கலையரசன் உடம்பில் ஆவி புகுந்து, அவரை கொல்லப் போவதாக மிரட்டுகிறது. கொன்றதா... இல்லையை என்பது மீதிக்கதை.\nவால்பாறையை கதைக் களமாக்கியது நன்றாகத்தான் உள்ளது. ஆனால் திரைக்கதையில் அழுத்தமும் இல்லை, காட்சி அமைப்பில் ஈர்ப்புமில்லை.\nநாயகி மாயா புதுமுகம். நடிப்பு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆனால் பார்க்க லட்சணமாக இருக்கிறார்.\nபேய்ப் படங்கள் என்றால் ஒன்று பயமுறுத்த வேண்டும்... அல்லது கிச்சுகிச்சு மூட்ட வேண்டும் என்பது இன்றைய கோடம்பாக்க விதி. இந்தப் படத்தில் இரண்டுமே இல்லை\n'இந்தப் பேய் லைட்டா பயம் காட்டுது'... ரசிகர்களைப்..\nGo to : டார்லிங் 2 செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-star-pro-and-trend-launched-006532.html", "date_download": "2018-07-23T11:47:25Z", "digest": "sha1:7VFI2WWV6AZ4N77UJSAUPYQUBCSR3IOH", "length": 10411, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "samsung galaxy star pro and trend launched - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரண்டு புதிய மொபைல்களை வெளியிட்டது சாம்சங்\nஇரண்டு புதிய மொபைல்களை வெளியிட்டது சாம்சங்\nகட்டிட இடிபாடுகளில் சிக்கும் மனிதர்களை காப்பாற்றும் மிரட்டலான ரோபோ.\nஇந்தியா: அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் கேலக்ஸி J4.\n2019ல் வருகிறது மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட் போன் .\nவிரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான கேலக்ஸி ஜே6 பிளஸ் அறிமுகம்.\nஜந்து கேமரா வசதியுடன் வெளிவரும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்.\nமொபைல் உலகின் அரசனாக இருக்கும் சாம்சங் மாதம் இரண்டு புது மொபைலாவது வெளியிட்டு கொண்டே தான் இருக்கிறது.\nஅந்த அளவுக்கு விற்பனையிலும் அந்த மொபைல்கள் சக்கை போடு போடும் எனலாம் அந்த வகையில் சாம்சங் தற்போது புதிதாக இரண்டு மொபைல்களை வெளியிட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ப்ரோ மற்றும் டிரேண்ட் என பெயர் கொண்ட அந்த இரு மொபைல்களையும் சாம்சங் நேற்று டெல்லியில் வெளியிட்டது நண்பரே.\nஇந்த சாம்சங் கேலக்ஸி ப்ரோ மொபைலில் 1GHz பிராஸஸர் கொண்டு வெளிவருகிறது இதனால் இதன் வேகம் நாம் நினைத்ததை விட அதிகமாகவே இருக்கும் என்று கூறுகின்றனர்.\nமேலும் இதில் 512MB க்கு ரேம் உள்ளது இதனால் உங்கள் மொபைலின் செயல்பாடு சற்று வேகமாகவே இருக்கும்.\nமேலும் இதில் 32GB க்கு மெமரி கார்டு ஆப்ஷனும் உள்ளது இது 2MP க்கு கேமராவையும் கொண்டு வெளிவருகிறது இதில் ஆண்ட்ராய்டு 4.1 OS உள்ளது.\nகேலக்ஸி டிரென்டில் 4GB க்கு இன்டர்நெல் மெமரி மற்றும் 3MP கேமரா என அனைத்தையும் கொண்டு நமக்கு கிடைக்கிறது.\nதமிழ் உட்பட ஒன்பது மொழிகள் இந்த மொபைலில் சப்போர்ட் ஆகும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது தற்போது வெளியிடப்பட்ட இந்த இரண்டு மொபைல்களும் விற்பனையில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nமேலும் இதன் விலை முறையே சாம்சங் கேலக்ஸி ஸ்டார் ப்ரோ ரூ.6,750 மற்றும் டிரெண்ட் ரூ. 8,290 ஆகும்\nஇதோ அந்த மொபைலின் படங்களை பாருங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇதுதான் பாஸ் அந்த மொபைலின் படங்கள்.\nஇதுதான் பாஸ் அந்த மொபைலின் படங்கள்.\nஇதுதான் பாஸ் இந்த மொபைல்கள்.\nஇதுதான் பாஸ் இந்த மொபைல்கள்.\nஇதுதான் பாஸ் அந்த மொபைல்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவும் வாட்ஸ்ஆப்: வேறலெவல்.\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nதிருநெல்வேலியில் நடைபெற்ற விகாஸ் ராக்கெட் இயந்திர சோதனை வெற்றி \nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/10-must-read-biographies-tech-leaders-009966.html", "date_download": "2018-07-23T11:49:24Z", "digest": "sha1:KBTYCAA75GMYD2KBKHULP4G2LGYXZ4LA", "length": 12968, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "10 must read biographies tech leaders - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகட்டாயம் படிக்க வேண்டிய தொழில்நுட்ப கில்லாடிகளின் வாழ்க்கை வரலாறுகள்..\nகட்டாயம் படிக்க வேண்டிய தொழில்நுட்ப கில்லாடிகளின் வாழ்க்கை வரலாறுகள்..\nகட்டிட இடிபாடுகளில் சிக்கும் மனிதர்களை காப்பாற்றும் மிரட்டலான ரோபோ.\nசெவ்வாய் கிரகத்தில் புழுதிப் புயல் ஓயவில்லை,ஆப்பர்சுனிட்டி ரோவருடன் தொடர்பின்றித் தவிக்கும் நாசா\nகட்டிட இடிபாடுகளில் சிக்கும் மனிதர்களை காப்பாற்றும் மிரட்டலான ரோபோ கண்டுபிடிப்பு.\n5கேமராக்களுடன் களமிறங்கும் அசத்தலான எல்ஜி வி40 திங்க்.\nபோலீசார் பெயரில் 17 போலி பேஸ்புக் கணக்கு: அஸ்ஸாம் வாலிபர் கைது.\nஅலாவூதீன் பூதமும் கூகுள் உதவியாளரும். ஆலம்பனா நான் உங்களின் அடிமை.\nபிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்: கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nதொழில்துறையில் ஆர்வம் மனித வாழ்க்கையை எளிமையாக்கும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துதல், அதையே வாழ்க்கையாக மாற்றி கொள்வது என புதிய கனவுகளோடு இருப்பவர்களுக்கு இந்த தொகுப்பு பயனுள்ளதாக இருக்கும்.\nரவுட்டர்களின் ராஜா கூகுள் ஆன்ஹப்...\nதொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்க ஆர்வம் கொண்டிருக்கும் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய சிறப்பு மிக்க வாழ்க்கை வரலாற்று புத்தகங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். கீழ் வரும் ஸ்லைடர்களில் தொழில்நுட்ப சந்தையில் சிறந்து விளங்க அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஜேம்ஸ் வல்லஸ் மற்றும் ஜிம் எரிக்ஸன் இணைந்து எழுதிய 'Hard Drive: Bill Gates and the Making of the Microsoft Empire' புத்தகத்தில் பில் கேட்ஸ் குறித்த அறிமுகம் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எழுச்சி குறித்து விரிவான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.\nஅமெரிக்க எழுத்தாளரான வால்டர் ஐசக்சன் எழுத்தில் 'Steve Jobs' புத்தகத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் கலந்து கொண்ட 40க்கும் மேற்பட்ட பேட்டி மற்றும் இரண்டு ஆண்டுகளாக அவர் அளித்த பேட்டி சார்ந்து எழுதப்பட்டுள்ளது.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துவக்க நாட்கள் மற்றும் அந்நிறுவனம் சந்தித்த சோதனைகளையும் விரிவாக விவரிக்கும் புத்தகம் தான் 'Idea Man: A Memoir by the Co-Founder of Microsoft' இது.\nப்ராட் ஸ்டோன் எழுத்தில் உருவாகியிருக்கும் ‘The Everything Store: Jeff Bezos and the Age of Amazon' புத்தகமானது இணைய சந்தை மற்றும் க்ளவுட் கம்ப்யூட்டிங் சார்ந்து எழுதப்பட்டுள்ளது.\nஅலைஸ் ஸ்க்ரோடெர் எழுதிய 'The Snowball: Warren Buffett and the Business of Life' புத்தகத்தில் வாரென் பஃப்பெட் வாழ்க்கை பயனத்தை விவரித்திருக்கின்றார்.\n'iWoz: Computer Geek to Cult Icon: How I Invented the Personal Computer, Co-Founded Apple, and Had Fun Doing It' புத்தகத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சியில் பக்க பலமாக இருந்த மற்றொரு ஸ்டீவ் சார்ந்து எழுதப்பட்டுள்ளது.\nபென் மெஸ்ரிச் எழுதியிருக்கும் 'The Accidental Billionaires: The Founding of Facebook' புத்தகத்தில் ஒரே இணையதளம் பல கோடி மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உருவெடுத்திருப்பது சார்ந்து பயணிக்கின்றது.\nலெஸைல் பெர்லின் எழுத்தில் 'The Man Behind the Microchip: Robert Noyce and the Invention of Silicon Valley' புத்தகம் ராபர்ட் நைஸ் அவர்களின் பல்வேறு திறமைகளை விரிவாக விவிரிக்கின்றது.\nலியான்டர் கஹ்னி எழுதியிருக்கும் 'Jony Ive: The Genius Behind Apple's Greatest Products' புத்தகத்தில் ஆப்பிள் கருவிகளின் வடிவமைப்பாளர் குறித்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜியோவுடனான கட்டண யுத்தம்: வோடபோன் ரூ.458/-ல் கற்பனைக்கு எட்டாத திட்டம்\nஎம்.எஸ்.வேர்டு டாக்குமெண்டை பாஸ்வேர்டு போட்டு பாதுகாப்பது எப்படி\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-07-23T11:05:49Z", "digest": "sha1:IRK3YCNEQQUGF7R5N3QKSZYNVR3JKWMM", "length": 11516, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "மூன்று பெண்களிடம் சிக்கிய விஜய் - Universal Tamil", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip மூன்று பெண்களிடம் சிக்கிய விஜய்\nமூன்று பெண்களிடம் சிக்கிய விஜய்\nமூன்று பெண்களிடம் சிக்கிய விஜய்.\nமெர்சல் திரைப்படத்தின் பின் நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.\nவிஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இணைவது தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் நாளுக்கு நாள் எழுந்த வண்ணம் உள்ளது.\nஇந்த நிலையில் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் திரைப்படம் உருவாக இருப்பதாகவும், ஜனவரி மாதம் பட வேலைகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇதற்கமைய விஜய்க்கு ஜோடியாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்கா, தோனி படத்தில் சாக்‌ஷியாக நடித்த கியாரா அத்வானி உள்ளிட்ட நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவெளிநாட்டு பெண்களை துஷ்பிரயோகம் செய்த இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் கைது\nஇலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு பெண்கள் இருவரினால் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய கிரிக்கெட் வீரரின் நண்பர் நேற்று...\nஐபோன் கிடைக்காத விரக்தியில் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யுவதி தற்கொலை\nகொழும்பை அண்டிய புறநகர் ஒன்றில் ஐபோன் கிடைக்காமையினால் 17 வயது யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யுவதி ஒருவர் உடலில் மண்ணெண்ய் ஊற்றி தீயிட்டு தற்கொலை...\nகிளிநொச்சியில் வெடிப்புச் சம்பவம்- ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி\nகிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று காலை கண்ணிவெடியொன்று வெடித்துள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் DASH நிறுவனத்தின் தொழிநுட்ப உதவியாளரான கருணாதிலக என்பவர் காயமடைந்து பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கண்ணிவெடி ஒன்றினை செயலிழக்க...\nகளுகங்கை நீர்தேக்கத்துக்கு நீர் நிரப்பும் நிகழ்வு\nமொரகஹாகந்த – களுகங்கை நீர்தேக்கத்துக்கு நீர் நிரப்பும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் ஆரம்பமாகியது. இந்த நிகழ்வில், களு கங்கையில் நீரை பாய்ச்சும் நடவடிக்கைகளை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். மகாவலி...\nவாகன சாரதிகளின் ஆரோக்கியத்தை சோதிக்க நடவடிக்கை\nவாகன சாரதிகளின் ஆரோக்கியத்தை பரிசோதித்து பார்ப்பதற்கான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் இதனை கூறியுள்ளது. வாகன விபத்துக்களை குறைப்பதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும்போது, வைத்திய அறிக்கையை...\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\n எமியின் காதலர் அத்துமீறிய அதிர்ச்சி வீடியோ உள்ளே\nயாழில் திருடர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\nநேகா சர்மாவின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nஆண்மை குறைபாட்டை நிவர்த்திசெய்ய வேண்டுமா\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://amudu-gowripalan.blogspot.com/2015/12/blog-post_78.html", "date_download": "2018-07-23T11:44:29Z", "digest": "sha1:F46PCTLGVLBYTYO4UGVFUQQWDY3AB4CV", "length": 16867, "nlines": 429, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: கேப்டன்திரு விஜயகாந்த் அவர்களை பற்றி சில குறிப்புகள்...", "raw_content": "\nகேப்டன்திரு விஜயகாந்த் அவர்களை பற்றி சில குறிப்புகள்...\n🇮🇳 1, இந்தியாவின் சிறந்த குடிமகன்\nவிருதை பெற்றவர் இவர் தான் \n🇮🇳 2, இதுவரை தமிழ் சினிமா\nவரலாற்றில் தமிழ் படங்களில் தவிர\nவேறு எந்த மொழி படத்திலும்\n🇮🇳 3, வருடம் வருடம் தனது பிறந்த நாள்\nஅன்று எம் -ஜி -ஆர் காது கேளாத\nபள்ளி க்கு10, லட்சம் நிதி உதவி\nசெய்து வருபவர் இவர் தான் \n🇮🇳 4, முதல் முதலில் திரைப்பட கல்லூரி\nவாய்ப்பு கொடுத்தவர் இவர் தான் \n🇮🇳 5 , இந்தியா வில் எந்த மாநிலத்தில\nவது இயற்கை சீற்றம் ஏற்பட்டாலும்\nமுதலில் 5, லட்சம் நிதி உதவி\n🇮🇳 6, முதல் முதலில் நடிகர் இலவச\n🇮🇳 7, நடிகர் சங்கம் கடனில்\n🇮🇳 8, ஜெயலலிதாவை எதிர்த்த ஒரே\n🇮🇳 9, மற்றவர்களை போல் மீடியா முன்\nகடவுளை எத்தனை முறை வலம்வர வேண்டும்\nஎன் மனைவி என்னுடன் இருக்கும் வரை எனக்கு எப்போதுமே ...\nவறட்டு இருமல் பாடாய் படுத்துகிறதா\n என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதி...\n2016 இன் இராசிபலன்கள். யாருக்கு நன்மை…\n3500 படிக்கட்டுகள் கொண்ட உலகிலேயே ஆழமான கிணறு Chan...\nகண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – ...\nஅஜீரண பிரச்னைக்கு - பாட்டி வைத்தியம்\nஎண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள்:விளக்கு ஏற்றும் முறை\n30 மணிநேரத்தில்,1330 குறள்களால் வரைந்து முடிக்கப்ப...\nவிடுமுறைக்கு இலங்கை செல்லும் தமிழா\nவைகுண்ட ஏகாதசி வந்த கதை\nகேப்டன்திரு விஜயகாந்த் அவர்களை பற்றி சில குறிப்பு...\nநூறு முறைக்கும் மேல் பார்த்தும் திகட்டவில்லை.\nஎம் மதமும் சம்மதம் என்று நினைக்கும் மனிதாபிமானம்\nஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் காயத்ரி\nரஷ்யாவில் மாஸ்கோ கோவிலில் பெண் பூசாரி\n85 சித்தர் நூல்கள்: இப்போது பதிவிறக்கம் செய்யலாம்....\nமக்களின் முன்னால் இன்னொரு 'மண்குதிரை'\nஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்- பவா செல்லத...\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் வெந்தயம்\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை- பவா செல்லத...\n''உருவத்தைப் பார்த்து எடை போடலாமா\nஅமெரிக்கக் குடியரசுத் தலைவரைச் சந்திக்கவுள்ள மகீசன...\nஉங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்க...\nவயிற்றுப் புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்\nஏன் மாசி மாதத்திற்கு மட்டும் 28 நாட்கள் கொடுக்கப்ப...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://ch-arunprabu.blogspot.com/2013/01/blog-post_4.html", "date_download": "2018-07-23T11:17:09Z", "digest": "sha1:PDZGPTDYWRK5DICBJOCEUJEAFAR35FRO", "length": 23385, "nlines": 148, "source_domain": "ch-arunprabu.blogspot.com", "title": "ஐயன்சொல்!: வேதிக்காயடிப்பு வேலைக்கு ஆகாது", "raw_content": "\nஅரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்\n மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.\nஇந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.\nநாட்டில் தினவெடுத்த தடியர்கள் மிகவும் அதிகமாகியுள்ளனரோ என்று ஐயப்பாடு எழுந்துள்ளது. இல்லை பலருக்கும் தினவு அதிகமாகிவிட்டது என்பதாக அரசு எந்திரம் நினைக்கிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துவிட்டன என்கிறார்கள். கிராமங்களில் பேசும் போது ”இதெல்லாம் முந்திக்காலத்தில இல்லாததா. நம்ம புள்ளைகள நாம பாத்துக்கிட்டோம். தடிப்பசங்க பொத்திகிட்டு போனாய்ங்க. இப்ப அது இல்லை” என்கின்றனர்.\nசுதந்திரம், உரிமை அது இதுன்னு பேசி புள்ளைங்க போயிருதுங்க. ஒரு சம்பவம் நடந்தா முந்தி எல்லாம் சத்தமில்லாம ஊருக்குள்ள பேசி பயபுள்ளய தண்டிப்பாக. இல்ல போலீசுல சொல்லி சத்தமில்லாம லாடங்கட்டி அனுப்புவாக. ஒரு பயம் இருந்துச்சு. பொம்பள புள்ளைகளுக்கும் பாதுகாப்பு இருந்துச்சு. இப்ப டிவி, பேப்பருன்னு போட்டு தீட்டிப்புடுரானுக. பேட்டி வேற கேக்கான் பொழப்பத்த கூமுட்டை”, என்று வேதனைப் பட்டார் ஒரு முன்னாள் ராணுவ வீரர்.\nஇவர் வயதுக்கு வந்த இரு பேத்திகளுடன் ஊரில் இருக்கிறார். மகன் ராஜஸ்தான் எல்லையில் பாதுக்காப்புக்கு பொறுப்பான ராணுவ வீரர். ”இனி கைவெச்சா காயடிச்சுருவாங்களாமே அரசாங்கத்துல” என்று கேட்ட போது “ போக்கத்த பசங்க, அதெல்லாம் சரிப்படாது. அடிக்கிற அடில பொம்பள புள்ளகிட்ட பேசக்கூட பயபுள்ள பயப்படணும். இவனுகளுக்கென்ன மனித உரிமை ம*ரு உரிமை” என்று கேட்ட போது “ போக்கத்த பசங்க, அதெல்லாம் சரிப்படாது. அடிக்கிற அடில பொம்பள புள்ளகிட்ட பேசக்கூட பயபுள்ள பயப்படணும். இவனுகளுக்கென்ன மனித உரிமை ம*ரு உரிமை” என்றார் அந்த ஓய்வு பெற்ற சுபேதார்.\nசரி. நாம கொலைகாரப் பாவிகளுக்கும் சிறையில் சிக்கன் வழங்கிப் பூரிக்கும் திராவிடப் பாரம்பரிய ஆட்சியில் இருந்த வரலாற்றுப் பெருமையை எண்ணிப் பூரித்த படி அவரிடம் விடை பெற்றேன். “ திருடன் திருடனுக்குத் தானேலே தொணை போவான்” என்பது அவர் கருத்து. குட்டைகளில் ஊறிய மட்டைகளைத் தரம் பிரித்து சற்றே நல்ல மட்டையை ஆளச் செய்யும் நம் நிலையை எண்ணி வருந்துவது தவிர வேறெதை இப்போதைக்குச் செய்ய முடியும்\nமஹாராஷ்டிர காங்கிரசுத் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் நிருபம் தொலைக்காட்சிகளில் நடித்த பாஜக பேச்சாளர் ஸ்ம்ருதி இரானியை “காசுக்கு ஆடுபவள்” என்று பேசினார். (ஸ்மிருதி இரானி தொலைக்காட்சிகளில் ஆடைக்குறைப்புச் செய்தவர் அல்ல. கௌரவமான வேடங்களில் வந்தவர்.) இதைப் பெரிதாக எந்தத் தொலைக்காட்சியும் பேசவில்லை. ஆனால் பெண்கள் கண்ணியமான ஆடை அணிவது வேண்டும் என்று சொன்னார் ஒரு பாஜக மந்திரி. கண்ணியத்தை வரையறை செய்ய நீ யார பெண் சுதந்திரத்தைப் பறிக்கும் ஆணாதிக்க வெறியர் என்றெல்லாம் கூப்பாடு போடுகின்றனர்.\nபெண்கள் ஆடைக்குறைப்பு செய்வதும் பல சமயங்களில் பாலியல் கொடுமைகளுக்குத் தூண்டுதலாக அமைகிறது. அதெப்படிச் சொல்லலாம் என்று பெண்ணியவாதிகள் குதிக்கலாம். குதிக்கட்டும் கவலையில்லை. போகப் பொருளாகச் சித்தரிக்கப்பட்ட குஷ்பு அரசியலுக்கு வந்தபின் திமுகவில் சேர்ந்து கட்சிப் போராட்டங்களில் பங்கெடுத்து ஸ்டாலினுக்கு முன் இருப்பவரிடம் பாராட்டுப் பெற்றார். ஆனால், அவர் கட்சிக் கூட்டத்தில் வரிசையில் நின்ற போது கட்சிக்காரர்களே இடுப்பைக் கிள்ளினர் என்று புகார் வந்தது.\nகிரண்பேடி என்ற முன்னாள் போலீஸ் அதிகாரி அரசியலுக்கு வந்தார். போராட்டங்களில் பங்கெடுத்தார். பிரச்சினை ஏதுமில்லை. அவிழ்த்துக்காட்டி ஆடுவதுதான் பெண்ணுரிமை என்றால் ஏற்புடையது அல்ல. நம்மை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே நமக்கான சமூக மரியாதை இருக்கும். போகப் பொருள் போலச் சுற்றுவேன் ஆனால் போகப் பொருளாகப் பார்ப்பது தவறு என்பது சமூகத்துக்கு ஒவ்வாத வாதம்.\nசரி, குழந்தைகளைக் கூட விட்டுவைப்பதில்லையே சில மிருகங்கள். அவற்றை அடித்து ஒடுக்க வேண்டும். மிருகங்களுக்கு என்ன மனித உரிமை\nதில்லி முதல் திசையன்விளை வரை (காஷ்மீர் கன்யாகுமரி என்றே எத்தனை நாள் சொல்வது) பாலியல் வன்முறை பல இடங்களில் நடக்கிறது. தில்லியில் நடந்த கொடுமை மிகவும் கொடிது. அந்தப் பெண் உயிருடனிருந்தால் பிரச்சினை என்று கொடூரமாகக் கொன்றிருக்கிறார்கள். இருப்புக் கம்பியை பெண்ணுறுப்பில் செலுத்திக் கொல்ல முயன்றதாகவும் அந்த முயற்சியில் அவள் தப்பினாள். ஆனால் உயிர் பிழைப்பது கடினம் என்பதால் அரசு எந்திரம் சொல்லி சிங்கப்பூர் அனுப்பி மரணத்தை அங்கே இடமாற்றம் செய்ததாகவும் செய்திகள் உலவுகின்றன.\nபாலியல் வன் கொடுமைக்குத் தீர்வாக காயடிப்பது என்று பரவலாக அறியப்படும் செயல் தண்டனையாகத் தரப்படுவது குறித்து அரசு பரிசீலிக்கிறதாம். சரி விரைகளை நீக்கிவிடுவார்கள் அதன் பிறகு அவன் அவன் என்ற நிலையில் இருக்கமாட்டான் என்று பார்த்தால் இல்லையாம். மனித உரிமைகள் காரணமாக கொடுமைப் படுத்தாத முறையில் தண்டிப்போம் என்கிறார்கள். எப்படி வேதிப்பொருட்கள் மருந்துகள் மூலம் குற்றவாளிகளைக் காயடிப்பார்களாம்.\nஇது வேலைக்கு ஆகாத விஷயம் என்பது மருத்துவ ரீதியான கருத்தாகவும் இருக்கிறது. வேதி முறையில் ஆண்மை நீக்கம் என்பது நடைமுறை சாத்தியமற்றது. உலகளவில் தரப்படும் இத்தகைய தண்டனை முறைகளில் சிப்ரோடெரோன் அசிடேட் (cyproterone acetate) மற்றும் டிபோ ப்ரொவெரா (depo provera) ஆகிய மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன. இவை குற்றவாளிகளை முழுதும் ஆண்மையற்றவர்களாக ஆக்கிவிடாது. சில காலம் பாலியல் உணர்வுகளை மந்தமாக்கும்.\nஇது ஒருமுறை உட்செலுத்தி முடிக்கும் விஷயமும் அல்ல. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குற்றவாளிகளுக்கு இந்த மருந்து தரப்பட்டால் மட்டுமே அவர்கள் ’கட்டுப்பாட்டில்’ இருப்பார்களாம். அரசு எந்திரம் இதைச் சரியாகச் செய்யுமா சிலருக்கு இந்த மருந்துகளால் பெண்மைத் தன்மை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளதாம். உடல்பருமன் உள்ளிட்ட பல பக்க விளைவுகள் உண்டு.\nகுற்றத்தை எண்ணி மருகி குற்றவாளிகள் திருந்த வேண்டும் என்பது சட்டத்தின் எதிர்பார்ப்பு. ஆனால், இது போன்ற தண்டனைகள் குற்றவாள்ளிகளை மனநோயாளிகள் ஆக்கும் வாம் வாய்ப்பும் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அதன்பின் அவர்கள் சமுதாயத்துக்குக் கொடிய அச்சுறுத்தலாக மாறும் வாய்ப்பும் இருக்கிறது.\nசரி மாற்றத்துக்கு என்னதான் வழி மனக்கட்டுப்பாடு. அது தவிர வேறு வழி கிடையாது. அதை எப்படிக் கொண்டுவருவது மனக்கட்டுப்பாடு. அது தவிர வேறு வழி கிடையாது. அதை எப்படிக் கொண்டுவருவது யோகாசனம், தியானம், உடற்பயிற்சி, நல்லோர் சேர்க்கை, ஆகிய வழிகளில் இது சாத்தியம். யோகாசனம், உடற்பயிற்சி ஆகியன உடலையும் உள்ளத்தையும் ஒரு கட்டுக்குள் கொணர வழிசெய்யும். தியானம் மனதை ஒருநிலைப்படுத்த உதவும். மனதை அலைபாய விடாமல் நல்வழிகளில் திருப்புவது நல்லோர் சேர்க்கையில் சாத்தியப்படும்.இதை விடுத்து வேதியியல் காயடிப்பு என்பதெல்லாம் பயன் தராது.\nதண்டனை என்பது குற்றவாளிகளுக்கு அச்சத்தைத் தரவேண்டும். வேறொரு பெண்ணைத் தவறாகப் பார்க்கவும் அஞ்சுமளவு தண்டனை இருக்க வேண்டும். இல்லையேல் அது தண்டனை இல்லை, குற்ற விடுமுறைக் காலம்.\nபெண் விடுதலை வேண்டும்.. பெரிய கடவுள் காக்க வேண்டும். உண்மை நின்றிட வேண்டும்.\nLabels: நாட்டு நடப்பு, பாலியல் கொடுமை, போகப் பொருள், மரியாதை, ஸ்ம்ருதி இரானி.\nநான் பார்ப்பான் தான். ஊருக்கே தெரியும். அதை இங்கே சொன்ன ஜந்து அனானியா வந்து சொல்லிருக்கே...... யாரு என்னன்னு சொல்லிகிற மாதிரி அதுக்கு எதுவும் இல்லை போலருக்கு பாவம்....\nசார், நீங்கள் சொல்லுவது தனி மனித ஒழுக்கத்தை , அது சரிதான் , ஆனால் இதில் அரசாங்கம் செய்வதற்கு என்ன இருக்கிறது மூன்று மதங்களுக்கு ஒரு முறை ஊசி போடுவதற்கே முடியாத அரசு யந்திரம் , இந்த தனி மனித ஒழுக்க பழக்க வழக்கங்களுக்கு என்ன செய்ய முடியும் மூன்று மதங்களுக்கு ஒரு முறை ஊசி போடுவதற்கே முடியாத அரசு யந்திரம் , இந்த தனி மனித ஒழுக்க பழக்க வழக்கங்களுக்கு என்ன செய்ய முடியும் கல்வியோ தனியாரிடம், தார்மிக கடமை , ஒழுக்கம் பற்றி பேசுபவர் 'சாமர்த்தியம் இல்லாத முட்டாள்' என்ற பார்வை... இந்த solution, நல்லதாக இருந்தாலும் நடைமுறையில் வேலைக்காகாது\nகுருவின் அருளே இறையைக் காட்டிடும்; குருவின் வாக்கே வளமை கூட்டிடும்; குருவின் நோக்கே சீர்மிகச் செய்வதால், குருவை வணங்குதல் தலை\nநான் சொன்னதெல்லாம் பொய் பெண்ணே..\nஇத்தளத்தில் வரும் படங்கள் சம்பந்தப்பட்ட உரிமை, படங்களை எடுத்தோர்க்கே உரித்தானது. தேடித்தந்த கூகிளுக்கு நன்றிகள் பல.\nகாலடி சங்கரர் காலடியொட்டி தம் காலடி வைப்பவர் குரு.\nபுதுமையாய்த் தொன்மதக் காவியம் பாடிடப் புயலெனப் புறப்பட்ட துறவி.\nவிஸ்வரூபம் எடுப்பது தமிழன் ஆட்சியா தாலிபான் ஆட்சிய...\n25 கோடிக்கும் 100 கோடிக்கும் சோடி போட்டுக்கிருவோமா...\nதே.சி.க - இதென்ன புதுக் கழகம்\nமின் பற்றாக்குறை: யாரும் யோக்கியரில்லை\nமதம் பரப்ப வாரீர்: விதிகள் விலக்கி வலைவிரிக்கும் அ...\nஇவ்வலைப்பூவில் வரும் கருத்துக்கள் அடியேனுடைய சொந்தக் கருத்துக்கள். இவை நான் சார்ந்துள்ள இயக்கங்களின் கருத்துக்களை ஒட்டியதாக இருக்கலாம். ஆனால் இவை அவ்வியக்கங்களின் அதிகாரப்பூர்வ கருத்துக்கள் அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t43724-topic", "date_download": "2018-07-23T11:56:47Z", "digest": "sha1:M6WRCQXJP7XQ4G7Y3LZKFVYUUW5K77LZ", "length": 17044, "nlines": 203, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ஒரு மக்காடா பத்தாயிரம் கோடி அடிச்சுது…!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nஒரு மக்காடா பத்தாயிரம் கோடி அடிச்சுது…\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஒரு மக்காடா பத்தாயிரம் கோடி அடிச்சுது…\nஉங்ககிட்டே திருடி வச்சிருக்கிற பொருளோட லிஸ்ட் இது…\nபடிச்சு பார்த்துட்டு ஒரு கையெழுத்து போடுங்க…\nஇது என்னய்யா…புது மாதிரியா இருக்கு\nபுதுசா வந்திருக்கிற இன்ஸ்பெக்டர் எங்க பேச்சை\nதலைவர் ஒரு சரியான மக்கு பிளாஸ்திரி…\nஒரு மக்காடா பத்தாயிரம் கோடி அடிச்சுது…\nதரிசா இருந்த நிலத்துல எப்பிடி இவ்வளவு விளைச்சலை\nஇந்த இடத்துல ‘தங்கம் இருக்கு’ன்னு புரளிய கிளப்பி\nவிட்டேன்…ஊரெல்லாம் சேர்ந்து தோண்டிப் பார்த்து அப்பிடியே\nRe: ஒரு மக்காடா பத்தாயிரம் கோடி அடிச்சுது…\nRe: ஒரு மக்காடா பத்தாயிரம் கோடி அடிச்சுது…\nRe: ஒரு மக்காடா பத்தாயிரம் கோடி அடிச்சுது…\nதலைவர் ஒரு சரியான மக்கு பிளாஸ்திரி…\nஒரு மக்காடா பத்தாயிரம் கோடி அடிச்சுது…\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: ஒரு மக்காடா பத்தாயிரம் கோடி அடிச்சுது…\nதலைவர் ஒரு சரியான மக்கு பிளாஸ்திரி…\nஒரு மக்காடா பத்தாயிரம் கோடி அடிச்சுது…\nநல்ல சிந்திக்க வைத்த நகைச்சுவை\nRe: ஒரு மக்காடா பத்தாயிரம் கோடி அடிச்சுது…\nதலைவர் ஒரு சரியான மக்கு பிளாஸ்திரி…\nஒரு மக்காடா பத்தாயிரம் கோடி அடிச்சுது…\nநல்ல சிந்திக்க வைத்த நகைச்சுவை\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: ஒரு மக்காடா பத்தாயிரம் கோடி அடிச்சுது…\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: ஒரு மக்காடா பத்தாயிரம் கோடி அடிச்சுது…\nRe: ஒரு மக்காடா பத்தாயிரம் கோடி அடிச்சுது…\nஎதற்கு இந்த சிரிப்பு மக்காடா^_ ^_\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: ஒரு மக்காடா பத்தாயிரம் கோடி அடிச்சுது…\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muhilneel.blogspot.com/2011/05/", "date_download": "2018-07-23T11:55:48Z", "digest": "sha1:QJAGLXWSYPLUCJIEB464GAHCDDRJPI7U", "length": 11042, "nlines": 235, "source_domain": "muhilneel.blogspot.com", "title": "blank'/> muhilneel: May 2011", "raw_content": "\nதிரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சிறுகதைகள் (13)\nஅறிவியலின் கண்டுபிடிப்புகள் மற்றும் அதன் முன்னேற்றங்கள் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வளர்ச்சியினால் நாம் தொழில்நுட்பத்தில் முன்னேறிக் கொண்டே போகிறோம்.\n\"அறிவியல் தமிழ் \" - இன்று அறிவியலின் புதிய பரிணாமத்தினை விளக்கும் தொடர்.அறிவியலின் சிந்தனைகளை தமிழ் மொழியின் மூலம் விளக்குவதே அறிவியல் தமிழ் ஆகும்.அறிவியல் வளர்ச்சியையும் அதனால் ஏற்படும் முன்னேற்றங்களையும்,நன்மைகளையும் அனைத்து தமிழ் மக்களிடமும் கொண்டு சேர்த்தல் வேண்டும்.இதற்கு அறிவியல் வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், முன்னேற்றங்கள் அனைத்தையும் தமிழ் மொழியின் வாயிலாக மக்களிடம் சேர்ப்பித்து அவர்களிடையே அறிவியல் முன்னேற்றம் பற்றிய ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.\nஅறிவியல் தமிழ் மற்றும் தமிழ் இணையம் ஆகியவை அறிவியல் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கும்.கலை மற்றும் அறிவியல் துறைகளில் முன்னேற்றம் ஏற்பட அறிவியல் தமிழ் முன்னோடியாய் அமையும்.கலை சொற்களின் (Technical Terms) பயன்பாட்டினை அதிகரிக்கச் செயதால் அது அறிவியல் தமிழின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கும்.கலைச்சொற்களிற்கான அகராதிகள் உருவாக்கப்பட்டால் தமிழ் மொழியின் பயன்பாடு அறிவியலில் மென்மேலும் உயரும்.\nசிரிப்பதனால் நமது வாழும் காலம் நீடிக்கிறது. இது மருத்துவ ரீதியாக ஒ.கே செய்யப்பட்டுள்ளது. நன்கு சிரித்தால் உடலும், உள்ளமும் உற்சாகம் பெறுகின்றன என்று மருத்துவம் சொல்கிறது. உடலும், உள்ளமும் எப்போதும் உற்சாகமாக இருந்தால் அப்புறம் உலகமே உங்கள் வசம் அல்லவா\nஉடல் உற்சாகமின்மை உடல் நோயிலும், உள்ளத்தின் உற்சாகமின்மை சோர்வு முயற்சியின்மை, வெறுப்பு என்று பற்பல நோயிலும் அல்லவா கொண்டு தள்ளி விடும். வயிறு குலுங்க குலுங்க சிரிப்பதும், ஒரு சிறந்த ஏரோபிக் பயிற்சியாக மாறுகிறது. இதன்மூலம் வயிறு, நுரையீரல், இதயம் ஆகியவை நல்ல பயிற்சி பெறுகின்றன. இன்று உலகில் 150 கோடி பேருக்கு மேல் மகிழ்ச்சியின்றி மனச்சோர்வுடன் உள்ளனர். ஏனென்றால் அவர்கள் சிரிப்பதை மறந்துவிட்டனர். மனதை ஆரோக்கியமாக வைத்து கொண்டிருந்தால் நம் மூளையில் டோபாமைன், செரோடானின், என்டார்பின் ஆகிய ரசாயன பொருள்கள் உற்பத்தியாகின்றன. இவை மனச்சோர்வை நீக்கி மனதிற்கும் மூளைக்கும் புத்துணர்வு தரும். சோகங்களை தாங்கும்; தைரியத்தை தரும் என்கிறது அறிவியல். இதை நமது முன்னோர் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை கருத்துகளாக கூறினார்.\nTamil Tongue twisters- சொற்பயிற்சி / நா பயிற்சி,நா நெகிழ் பயிற்சி\nதடம் மாற்றிய பண்டிகை - சிறுகதை\n“கல்விக்கண் திறந்தவர்” – கர்மவீரர் காமராசர்\nநெகிழி (Plastic) பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்\nகாளமேகப் புலவர் - tongue twisters\nபொங்கல் பண்டிகையும் காப்பு கட்டுதலும்\nஎண்ணிக்கை புதிர் - விடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=144093", "date_download": "2018-07-23T11:32:57Z", "digest": "sha1:QDXUXJUUNHQSAHMIBTLQGL2ZPQUZWIAW", "length": 13557, "nlines": 177, "source_domain": "nadunadapu.com", "title": "அம்­பாறை திருக்­கோவில் வீதியில் கண்­டெ­டுத்த ஒரு இலட்சம் ரூபாவை பொலி­ஸாரை தேடிச் சென்று ஒப்­ப­டைத்த மாணவன் | Nadunadapu.com", "raw_content": "\nவெலிக்கடை சிறைச் சுவர்களுக்குள் எதிரொலிக்கும் அவலக் குரல்கள் – கே.கே.எஸ். பெரேரா (சிறப்பு கட்டுரை)\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nஅம்­பாறை திருக்­கோவில் வீதியில் கண்­டெ­டுத்த ஒரு இலட்சம் ரூபாவை பொலி­ஸாரை தேடிச் சென்று ஒப்­ப­டைத்த மாணவன்\nதிருக்­கோவில் பிர­தே­சத்தில் வீதியில் கண்­டெ­டுத்த ஒரு இலட்சம் ரூபா பணத்தை பொலி­ஸாரை தேடிச் சென்று ஒரு மாணவன் ஒப்­ப­டைத்த சம்­பவம் நேற்று திருக்­கோ­விலில் இடம்­பெற்­றுள்­ளது.\nஅம்­பாறை, திருக்­கோவில் பிர­தே­சத்தில் பாட­சாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்த போது வீதியில் காணப்­பட்ட ஒரு இலட்சம் ரூபா கொண்ட பணப் பொதியை கண்டெடுத்து வீதிக் கட­மை­யி­லி­ருந்த பொலி­ஸாரை தேடிச் சென்று அந்த மாணவன் ஒப்­ப­டைத்­துள்ளான்.\nதிருக்­கோவில் கல்வி வல­யத்­துக்கு உட்­பட்ட தம்­பி­லுவில் தேசிய பாட­சா­லையில் தரம் 8 பிரிவில் கல்வி கற்கும் க.ஹயானன் என்ற மாண­வனே தான் கண்­டெ­டுத்த பணம், வங்கிப் புத்­தகம் மற்றும் அடை­யாள அட்­டை­களை பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்ளான்.\nஇத­னை­ய­டுத்து குறித்த பணமும், ஆவ­ணமும் உரி­மை­யா­ளர்­க­ளிடம் திருக்­கோவில் பொலிஸ் நிலை­யத்தில் வைத்து ஒப்­ப­டைக்­கப்­பட்­டன.\nகுறித்த மாண­வனை பொலிஸார் பாராட்­டி­ய­தோடு இம்மாணவனை முன்மாதிரி யாகக் கொண்டு ஏனைய மாணவர்கள் செயற்படவேண்டும் எனவும் கூறினர்.\nPrevious articleஎமிரேட்ஸ் விமானத்தில் இருந்து விழுந்த பணிப்பெண் மரணம்\nNext articleதாயின் கழுத்தை அறுத்து தலையுடன் சரணடைந்த இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்\nமனைவி, மகள் முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nதமிழகத்தில் கணவன் மனைவியாக கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை தம்பதிகள்\nமக்களவையில் ருசிகரம் – கடுமையாக தாக்கி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி-(வீடியோ)\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nமனைவி, மகள் முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nதமிழகத்தில் கணவன் மனைவியாக கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை தம்பதிகள்\nமக்களவையில் ருசிகரம் – கடுமையாக தாக்கி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி-(வீடியோ)\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nகோவிலில் வழிபாடு செய்ய விதிகள்\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puratchipadal.blogspot.com/", "date_download": "2018-07-23T11:07:40Z", "digest": "sha1:HGSG77ATAG2RZJA2XFKABQZ6WRUVOYR3", "length": 23545, "nlines": 304, "source_domain": "puratchipadal.blogspot.com", "title": "புரட்சிகர பாடல்கள்", "raw_content": "\nஅடிமையாகுது நாடே அடிமையாகுது - அந்த\nஅமெரிக்காவ விரட்ட மக்கள் படையாமாறு...(2)\nநெல்லு சோளம் கேழ்வரகு அழிச்சது யாரு - நம்ம\nநிலம் தரிசா போனதுக்கு காரணம் யாரு...(2)\nபத்து வட்டி கொடுக்கிறவன் பகட்டப்பாரு - இப்ப\nபத்து ஏக்கர் உழவன் கூட பட்டினிச்சாவு\nபசுமை புரட்சி கொண்டுவந்த அன்னியன் யாரு - அவன்\nபாலிடால் பாச்ச சொன்னான் தண்ணிக்கு பதிலு (குழு)\nஏந்தி விட்ட ஏணிய எடுத்தவன் யாரு - இப்ப\nபூச்சி மருந்து உழவனுக்கு கடைசி சோறு\nஆலைகளுக்கு கடக்கால் எடுத்தது யாரு - அங்கு\nஆர்த்து எழும் எந்திரத்தை இயக்கினதாரு -எங்க\nஉலகத்தை விழுங்க வரும் கழுகை வெட்டி போட்டிடு கூறு\nகோடி கைகல நொடியில் ஒடித்தது யாரு\nதரிய குப்பையாக்கி நாடெங்கும் குவிச்சது யாரு - இப்ப\nதரியோட ஏக்கம் ஒரு வேலச்சோறு - இனியும்\nதாமதிக்காதே வெள்ளை மாளிகை தகரு\nஉப்பு வெல கூடிப்போச்சு அண்ணே சுப்பு அண்ணே\nஉப்பு வெல கூடிப்போச்சு அண்ணே சுப்பு அண்ணே\nகள்ள சாராய மலிவு தன்னெ - தமிழக\nசர்க்காரு புண்ணியத்துல - அந்த\nமுருங்கை காயைய அண்ண முழம் போட்டு விற்கிறாரு\nஅந்த வாழத்தண்டு கெட்டகேடு வகுந்து எடப்போட்டு விற்கிறாருங்க\nஇப்ப காய்கறி எல்லாமே காசுக்காரனுக்கு\nகத்தாழ தான் நம்ம மக்களுக்கு - சோத்து\nகத்தாழ தான் நம்ம மக்களுக்கு\nஅண்ணே ஒரு ரூபாய் புளிகேட்டா உன்\nஜயா இரண்டு ரூபாய் எண்ணெய் கேட்டா உன்\nமல்லி கருவேப்பில்லை கில்லி போட சொன்ன\nசொன்ன பேச்ச கேட்கலன்ன சுண்ணாம்பு தாண்டா (2)\nகோக்கு பானமுன்னு சொன்ன பய யாரடா\n·புல் பாட்டிலுமே பூச்சி மருந்து தானடா\nபல்லு கரையை நீக்கலாம் கக்கூசு கரையை போக்கலாம்\nகோக்கு பெப்சியோட தாகம் ரொம்ப பெரிசுடா\nஅது உருஞ்சும் பானம் ஆறும் குளமடா\nபெப்சி மாதவனும் விக்கிரமும் யாருடா\nரசிகர் பாக்கெட்டுல மிளைடு போடும் கேடிடா\nஉலகத்தை விடிய வைத்தது நீதானடா\nஉலகத்தை விடிய வைத்தது நீதானடா\nஉன் வாழ்வில் ஒளி இல்லை இருள் ஏனடா\nகுளிரிலே ரோமங்கள் போல் எழுந்திடும் - மின் கம்பங்கள்\nஉனது வியர்வை அனையை மீறுமே\nநரம்பில் ஓடும் இரத்தம் போலவே\nஓடிடும் ஆலைக்கெல்லாம் உயிர்மூச்சு - மின்சாரம்\nஉருவமில்லா உயிருக்கு உன் உதிரமே - ஆதாரம்\nகடலுள்ளும் கம்பி படறுதே கையளவாய் உலகம் சுருங்குதே\nவலையாகி கைகள் விரியுதே வானையே வெற்றி கொல்லுதே\nநிலக்கரி கருவுலையில் உறங்கிடும் - மின்சாரம்\nநெற்றி வியர்வை கொட்டி- கொட்டி எழுப்பிடும் உனது கரம்\nஉனது உடல் இழையாய் வேகும்\nஉனது விழி ஒரு நொடி மூடும்\nதர்மபுரி வடாற்காடு வயல்வெளியும் கிராமமும் - அங்கே\nஅப்பு பாலன் பெயரைச் சொன்னால் போதும்\nஆளும் வர்க்கத்தின் குலை நடுங்கிப் போகும்\nஅழுத கண்கள் சொல்லி மாலாதடா........(2)\nஇருள் என்றால் தைரியமுள்ள எவனுக்கும் பயம்வரும்\nஎங்கள் இருட்டு பச்சை பெயர் கேட்டால்\nஎதிரிகளுக்கு ஜீரம் வரும் - அந்த\nமலைபோன்ற தோழன் மாண்ட துயரம்\nகாடு மலைக்கூட கண்ணீர் சிந்திகதரும்\nதர்மபுரி மீண்டும் சிவப்பாகும் உண்னை\nகொன்றவன் வழக்கன்று தீர்ப்பாகும். (2)\nதுப்பாக்கிகள் வெடித்த போதும் தூங்கி கிடந்த மக்களே\nஒற்றை பறை ஓசைகிளப்பி உணர்வீட்டி எழுப்பினான்\nஎங்கள் சுப்பாராவ் பானிக்கிரகு தோழன்\nஇழுக்கும் மூச்சைக்கூட இசையாக்கிய கலைஞன்\nமண்ணில் அவரது உடல் மறைந்தாலும்\nமக்கள் மூச்சோடு கலந்தானே இசையாய் கலந்தானே - (2)\nதெலுங்கான பிராந்தியத்தில் செரபண்டராவ் குரல் கேட்டால்\nஅந்த சிறைச்சுவரும் இடிந்துவிடும் எதிரிகளின் குலைநடுங்கும்\nஅவன் வாயில் தெறிக்கும் வார்த்தை இடியாகும்\nபோனாவில் கிழிக்கும் வரிகள் தீயாகும்\nமக்கள் யுத்தமே மூச்சென வாழ்ந்தவன்\nமக்கள் இதயத்தில் கலந்தானே - (2)\nநீ இந்து என்றால் சொல் சம்மதமா\nசம்மதமா சம்மதமா நீ இந்து என்றால் சொல் சம்மதமா \nநீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா \nநீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா \nஇல்லை கண்டும் காணாத கல்லினமா\nநீ இந்து என்றால் சொல் சம்மதமா \nநீ இந்து என்றால் சொல் சம்மதமா \nஅந்த பிஞ்சு முகம் கண்ணில் ஆடுதடா \nதொழுகை முடிந்த வாசலிலே அந்த அழுகை யாருக்கும் கேக்கலியே \nகேட்டது கொலை வெறி சத்தமடா\nஅது வேட்டைக்கு அலைந்த கூட்டமடா \nகேட்டது கொலை வெறி சத்தமடா\nஅது வேட்டைக்கு அலைந்த கூட்டமடா \nபிஞசு குரலும் மறைந்தது கூச்சலிலே\nபிஞசு குரலும் மறைந்தது கூச்சலிலே\nசின்ன பிஞ்சை பிளக்க மனம் வருமா\nஅது முஸ்லீம் என்றால் சம்மதமா\nநீ இந்துவென்றால் சொல் சம்மதமா\nநீ இந்து என்றால் சொல் சம்மதமா \nநீ இந்து என்றால் சொல் சம்மதமா \nதலை துண்டாய் போன உடல்களையா \nநீ தின்று வளர்ந்தது பிணங்களையா \nஉன் பங்கினை கேள் இந்த பாவத்திலே \nஇரத்த கங்கையில் பிறந்த ஜென்மமடா\nமனித கறி நர மாமிசமா\nஉடல் முஸ்லிம் என்றால் சம்மதமா \nநீ இந்து என்றால் சொல் சம்மதமா \nநீ இந்து என்றால் சொல் சம்மதமா \nநீ இந்து என்றால் சொல் சம்மதமா \nஇடம் தேடி வந்தனரே உடல் நடு நடுங்க \nதுர‌த்தி வந்தது கும்பல் ஒன்று\nஊரில் இருக்க வைத்தது அடைக்கலமென்று \nஅடைக்கலம் தந்த கைகள் அல்ல\nகொடுத்த சோறு செரிக்கும் முன்னே\nகொடுத்த சோறு செரிக்கும் முன்னே\nதுரோகிகள் மதம்தான் உன் மதமா \nநீ இந்து என்றால் சொல் சம்மதமா \nநீ இந்து என்றால் சொல் சம்மதமா \nநீ இந்து என்றால் சொல் சம்மதமா \nநீ இந்து என்றால் சொல் சம்மதமா \nநீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா \nநீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா \nஇல்லை கண்டும் காணாத கல்லினமா\nநீ இந்து என்றால் சொல் சம்மதமா \nநீ இந்து என்றால் சொல் சம்மதமா \nஎன்று உலுக்குகிறது கோவனின் குரல்.. ஈரபசையுடைய ஒவ்வொருவர் இதயத்திலும் இந்த பாடல் ஒலித்து கொண்டேயிருக்கும்.\nஅண்ணன் வர்றாரு வள்ளல் வர்றாரு எல்லாம் ஒதுங்கி நில்லுங்க\nஏலே எல்லாம் ஒதுங்கி நில்லுங்க - ஏ\nமக்கள் தொண்டர் வர்றாரு குண்டர் வர்றாரு\nஎதுக்கும் துண்டை எடுத்து குடுங்க\nபப்பள பளபள பட்டு சலவ சட்டை\nஆகா பட்டு சலவ சட்டை\nஅவன் நெத்தியில் குங்குமம் சந்தனம்\nஅதில் டூயட் கனவு பாதி சீன தூக்கினா\nஅத பாக்குறோம் தினம் தினம் தான்\nஅண்ணன் ஓட்டிக்கிட்டிருந்தாரு சரக்கு ஓட்டிக்கிட்டிருந்தாரு\nஅப்படி ஜில்லா ஊருகுள்ள கடைய தொறந்தாரு\nகல்யாண காதுகுத்து கோயில் திருவிழா எதுவும் நடக்காது\nஅண்ணன் இல்லன்னா எதுவும் நடக்காது\nஒரு அடிதடி கலாட்டா வெட்டுகுத்து கலவரம் தொடங்காது\nஅண்ணன் இல்லாமா பொணமே விழுவாது\nதரக்கடை, பழக்கடை தட்டுவண்டி சங்கம் அண்ணந்தான் தலைவரு\nதண்டலுக்கும் அண்ணன் தான் டெண்டரு\nஅட அப்புறந்தாண்டா அண்ணன் புதுசா காரு எறக்குனாரு\nகாரில் போகையில் கண்ணாடி வழியே\nகுடிசையே பாத்தாருஅண்ணன் குடிசைய பாத்தாரு\nபிளாட்டு மனக்கணக் கொன்னு போட்டாரு\nஏ மலையப் பாத்தாரு கிரானையிட்டு விலைய நினைச்சாரு\nகாவேரி மணலப்பாத்தாரு கரையோர மரத்தையும் பாத்தாரு\nஅட இது தெரியலையே இத்தனை நாளுன்னு\nமுடிவொன்னு எடுத்தாரு, வேட்பு மனுவ கொடுத்தாரு\nபோட்டிக்கி நின்ன கட்சிகாரன்கிட்ட துண்டு வீசினாரு\nஎலும்பு துண்டு வீசினாரு, ரெண்டு குண்டும் வீசினாரு\nஅட அப்புறந்தாண்டா கட்சியில் அண்ணன் தளபதி ஆனாரு\nஇப்ப இருக்குது பல கோடி\nகலக்டரு வாரார் வூடு தேடி\nதண்ணி போட நிதிபதி ஜோடி\nபோலிசு அணைச்சி போட்ட பீடி\nஇந்த தீடீர் பணக்காரன் அரசியல் ரெளடி வாரான் நம்ம தேடி\nதேர்தல் தேதி வருகுது கூடி\nதேர்தல் தேதி வருகுது கூடி\nஉப்பு வெல கூடிப்போச்சு அண்ணே சுப்பு அண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-23T11:17:31Z", "digest": "sha1:MACRRYJV26Y55SOK4WHHVBPRICCHNEYD", "length": 17531, "nlines": 77, "source_domain": "sankathi24.com", "title": "ஒரே தேசம், ஒரே தேர்தல்! | Sankathi24", "raw_content": "\nஒரே தேசம், ஒரே தேர்தல்\nநாடாளுமன்றம், சட்ட சபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனை குறித்து அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகளுடன் தேசிய சட்ட ஆணையம் ஆலோசனை நடத்தியது.\n‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு யோசனை தெரிவித்து உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் நிறைய செலவு மிச்சமாகும், காலவிரயமும் தவிர்க்கப்படும் என்றும், வளர்ச்சிப்பணிகளில் அரசு கவனம் செலுத்த முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.\nமத்திய அரசின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று பரிந்துரைத்துள்ள தேசிய சட்ட ஆணையம், இதற்காக அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம் செய்ய வேண்டும் என்று யோசனை தெரிவித்து இருக்கிறது.\nஆனால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அ.தி. மு.க., திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன. பிஜூ ஜனதாதளம், போடோலாந்து மக்கள் முன்னணி உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.\nநாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என்றால், சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறி உள்ளது.\nஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்தும் பிரச்சினை தொடர்பாக தேசிய சட்ட ஆணையம் அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டு இருந்தது. அதன்படி கட்சிகள் தங்கள் கருத்துகளை கடிதம் மூலம் சட்ட ஆணையத்துக்கு அனுப்பி வைத்தன.\nஇந்த நிலையில், இந்த பிரச்சினை குறித்து அனைத்துக்கட்சிகளுடனும் 2 நாட்கள் ஆலோசனை நடத்த முடிவு செய்த சட்ட ஆணையம், இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகளுக்கும், 59 மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து இருந்தது. அதன்படி சட்ட ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது.\nதேசிய சட்ட ஆணையத்தின் தலைவர் பல்பீர் சிங் சவுகான் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, சிரோமணி அகாலிதளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.\nஅ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், நாடாளுமன்ற அ.தி.மு.க. தலைவர் டாக்டர் வேணுகோபால், எம்.பி.க்கள் டாக்டர் மைத்ரேயன், நவநீத கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை இவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த கால வரையறையில் அவர்கள் தங்கள் கருத்துகளை எடுத் துரைத்தனர்.\nகூட்டம் முடிந்த பின்னர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டம் எந்த ஆண்டில் இருந்து தொடங்கும் என்று நாங்கள் கேள்வி கேட்டோம். அவர்கள் அதற்கு சரியான பதிலை தரவில்லை. இது ஒரு தொடக்கம் என்றுதான் அவர்கள் கூறினர். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்தக்கூடாது என்று நாங்கள் சொன்னோம்.\nஏனென்றால் 5 ஆண்டுகள் பணியாற்ற மக்கள் எங்களுக்கு வாக்கு அளித்து இருக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. வேண்டுமென்றால், போதிய அவகாசம் கொடுத்து, எல்லா கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டு அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டால் 2024-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தலாம் என்று கூறினோம்.\nஅமெரிக்காவைப் போல, நாடாளுமன்றத்துக்கு ஒருமுறை, அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒருமுறை என்று இருமுறை தேர்தலை நடத்தலாம். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2 தேர்தல்களை நடத்தலாம். இவ்வாறு தம்பிதுரை கூறினார்.\nகூட்டம் முடிந்து வெளியே வந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி நிருபர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியம் இல்லாதது என்ற தங்கள் கட்சியின் கருத்தை கூட்டத்தில் தெரிவித்ததாக கூறினார். மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ உள்ள கூட்டணி அரசு கவிழ்ந்துவிட்டால் ஓரிரு ஆண்டுகளிலேயே ஒட்டுமொத்த தேசத்துக்கும் தேர்தல் நடத்த வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.\nபாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான கோவா பார்வர்டு கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் நிருபர்களிடம் கூறுகையில், நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது கூட்டாட்சி தத்துவத்துக்கும், அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்களுக்கும் எதிரானது என்றார். ஒரு மாநில முதல்-மந்திரி சட்டசபையை கலைக்குமாறு சிபாரிசு செய்தால் என்ன ஆகும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.\nவிஜய் சர்தேசாய் கோவா மாநிலத்தில் அமைந்துள்ள பாரதீய ஜனதா-கோவா பார்வர்டு கூட்டணி அரசில் வேளாண்மை துறை மந்திரியாக இருக்கிறார். நேற்றைய கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் ஆதரவு தெரிவித்து இருக்கிறது.\n2-வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேசிய சட்ட ஆணையம் ஆலோசனை நடத்துகிறது.இன்றைய கூட்டத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கிறார்கள்.\nவெடிகுண்டு வீசி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதரவாளர் படுகொலை\nதிங்கள் யூலை 23, 2018\nசீர்காழியில் நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.\n2019 தேர்தலில் பாஜகவுக்கு மரண அடி கிடைக்கும்\nசனி யூலை 21, 2018\nமேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.\nநம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோற்றுப் போனது இந்தியத்தேசியம்\nசனி யூலை 21, 2018\nமோடி அரசு வெற்றி பெற்றாலும், “இந்தியத்தேசியம்” தோல்வி அடைந்துவிட்டது\nசென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்\nவெள்ளி யூலை 20, 2018\nசென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தின்\nமோடியை கடுமையாக தாக்கி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் \nவெள்ளி யூலை 20, 2018\nமோடியை கடுமையாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, தனது உரைக்கு பின்னர் மோடியை கட்டிப்பிடித்து வாழ்த்து பெற்றார்.\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன்\nவியாழன் யூலை 19, 2018\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்காதது குறித்து உச்ச நீதிமன்றத்தில்\nதமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை\nவியாழன் யூலை 19, 2018\nபொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய இந்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன்.\nபுதன் யூலை 18, 2018\nகாவல்துறையைக் கைத்தடி துறை ஆக்காதே தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது\nபுதன் யூலை 18, 2018\nதமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.\n8 வழிச்சாலை திட்டம் வந்தால் அதிலும் ஊழல்தான் நடக்கும்\nபுதன் யூலை 18, 2018\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://slokez.blogspot.com/2011/12/i-dreaming-of-black-christmas.html", "date_download": "2018-07-23T11:32:36Z", "digest": "sha1:67USSTZSCC3DH5GLPAFPV6JCLQBIE2TH", "length": 23091, "nlines": 716, "source_domain": "slokez.blogspot.com", "title": "slokez: I'm dreaming of a black Christmas", "raw_content": "\nநான் – ஷர்மி - வைரம் -12\nபதிவர்களே… நண்பர்களே.. வாசகர்களே.. அனைவரும் வருக.....\nசாப்பாட்டுக்கடை – பிஸ்மி ஹோட்டல்\nகொத்து பரோட்டா – 12/12/11\n25,000 + சர்வீஸ் டாக்ஸுக்கு விலை போகும் எதிர்கட்சி...\nகேபிளின் கதை - 25\nதமிழ் சினிமா ரிப்போர்ட் – நவம்பர் 2011\nகொத்து பரோட்டா – 05/12/11\nஅரும்பு மீசை குறும்பு பார்வை\nஈரோடு ஜூனியர் குப்பண்ணா மெஸ்\nஉயிரின் விலை 21 அயிரி\nஎஸ்.பி.பி. பிறந்த நாள் வாழ்த்து\nகுறும் தொடர். பண்ணையாரும் பத்மினியும்\nசினிமா வியாபாரம் பாகம் -2\nநான் - ஷர்மி - வைரம்\nமீண்டும் ஒரு காதல் கடை\nமீண்டும் ஒரு காதல் கதை\nலெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும். நாகரத்னா பதிப்பகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} {"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=1168", "date_download": "2018-07-23T11:59:01Z", "digest": "sha1:CIJKV5NZ2DUCYVMQ6BHQIZFSS43QU4UX", "length": 5927, "nlines": 59, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nதற்போது மா மரங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கி உள்ளன. பூக்கள் பூக்கும் தருணத்தில் சில மரங்களில் தத்துப்பூச்சிகள் பூக்களை தாக்கி சேதப்படுத்தி வருகின்றன.\nஇப்பூச்சிகளின் குஞ்சுகளும் வளர்ந்த தத்துப்பூச்சிகளும் பூங்கொத்துகளின் சாற்றை உறுஞ்சுவதால் பூக்கள் வாடி கருகி உதிர்ந்து விடும். தத்துப்பூச்சிகளின் குஞ்சுகள் தேன் போன்ற திரவத்தை சுரப்பதால் இலைகளிலும், பூங்கொத்துகளிலும் தேன் துளி திரவத்தை காண முடியும்.\nதத்துப்பூச்சிகளின் தேன்துளி திரவத்தினால் கேப்னோடியம் என்ற பூஞ்சாணம் மா இலைகளை தாக்குவதால் அதன் மேற்பரப்பு கருமையாக மாறி இலைகள் ஒளிச்சேர்க்கை செய்ய இயலாமல் இறுதியில் காய்ந்து உதிர்ந்துவிடும்.\nஇந்த தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்த பாசலோன் 1.5 மி.லி மருந்துடன் 1 லிட்டர் தண்ணீர் கலந்து அல்லது கார்பரில் 3 கிராமுடன் 1 லிட்டர் தண்ணீர் அல்லது பாஸ்போமிடான் 1 மி.லி மருந்துடன் 1 லிட்டர் தண்ணீர் கலந்து மற்றும் பூஞ்சாணைத்தை கட்டுப்படுத்த காப்பர்ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம் மருந்துடன் ஒரு லிட்டர் தண்ணீர் ஒட்டும் திரவம் டீபால் கலந்து பூக்கும் தருணத்தில் 10 நாட்களுக்கு ஒருமுறை பூ மற்றும் இலைகள் முழுவதும் நனையும்படும்படி காலை மற்றும் மாலை நேரங்களில்; டேங்க் ஒன்றிற்கு 5 மில்லி வீதம் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும்.\nகரும்படல பூஞ்சாணத்தை நீக்க 1கிலோ ஸ்டார்ச் அல்லது மைதாவை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்க விட வேண்டும், ஆறிய பிறகு 25 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.\nதோட்டக்கலை துணை இயக்குநர் (பொ)\nஇணையம், விலை, வாய்ஸ் கால், இதரச் சேவைகள்... �...\nபங்குச் சந்தையில் தனி மனிதனுக்கு கிடைக்�...\nபெண்களின் கையை அலங்கரிக்கும் ஆடம்பர கைக�...\nநமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும் ஆய�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vediceye.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-07-23T11:50:03Z", "digest": "sha1:RBPP6JSLNL442O3POU4YJCHWRFF3XAG2", "length": 78155, "nlines": 704, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: உங்களுக்கே உங்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்..!", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nவேதகால வாழ்க்கை பகுதி 7\nவேதகால வாழ்க்கை பகுதி 6\nவேதகால வாழ்க்கை பகுதி 5\nவேதகால வாழ்க்கை பகுதி 4\nவேதகால வாழ்க்கை பகுதி 3\nவேதகால வாழ்க்கை பகுதி 2\nபழையபஞ்சாங்கம் 13 - 10 - 2009\nஆன்மீகவாதியின் டாப் 15 லட்சணங்கள்\nமந்திர சக்தியும் - ஜெயமினி சூத்திரமும்\nவேட்டைக்காரன் பாடல்களில் ஆன்மீக அத்துமீறல்\nஉங்களுக்கே உங்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்..\nஉங்களுக்கே உங்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்..\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nஉங்களுக்கே உங்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்..\nநம் பாரத தேசம் பல நூற்றாண்டுகளாக செழிப்பான ஒரு நாடு. இங்கே விளையும் வாசனை பொருட்களுக்காகவும், ஆபரணங்களுக்காகவும் பல நாட்டினர் படையெடுத்தனர் என்பது வரலாறு. ஒரு நாட்டை அடிமையாக்கும் மனோபாவத்தில் படைஎடுத்தல் என்பதை தாண்டி ஒரு நாட்டின் வளத்திற்காக படை எடுப்பது என்பது முன்காலத்தில் இந்தியாவில் மட்டுமே புதிய விஷயமாக இருந்தது. தற்காலத்தில் எண்ணெய் கிணறு என்னும் வளத்திற்காக சில நாடுகளை அடிமைப்படுத்த வல்லரசு நாடுகள் விரும்புகிறதே அது போல பாரதம் பிறருக்கு ஒரு வளமான பூமியாக தெரிந்தது.\nதட்பவெப்பம், பயிர்வகைகள், கலாச்சாரம், மெய்ஞான அறிவு மற்றும் பொருளாதாரம் என பல விஷயங்கள் பாரதம் முன்னிலையில் இருந்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் மறுக்கமுடியாது. உலக படத்தில் பூமத்திய ரேகை சார்ந்து அருகில் இருக்கும் நிலப்பரப்புகள் கலாச்சரத்தில் பிற பகுதிகளை காட்டிலும் முன்னேறி இருந்தது. உலகவரைபடத்தில் இடமிருந்து வலமாக எடுத்துக்கொண்டால் மெக்சிக்கோ, எகிப்து, அரேபியா, இந்தியா மற்றும் சீனா ஆகியவை கலாச்சார முன்னேற்றம் கொண்ட பிரதேசமாக இருந்தது.\nகலாச்சார முன்னேற்றம் என்றவுடன் நவநாகரீக உடை அணிதலையோ , சமைக்கபட்ட பல்வகை உணவுகள் உண்பதையோ நான் இங்கே குறிப்பிடவில்லை. மெய்யறிவுடன் தங்கள் கலாச்சாரத்தை மேம்படுத்தும் தன்மையும், அறிவியல் சார்ந்த பகுத்தறிவு என்பதையே கலாச்சார முன்னேற்றம் என்கிறேன். வேளாண்மை மூலம் தானிய உற்பத்தி, உலோக பயன்பாடு மற்றும் கட்டிடக்கலை ஆகியவை தான் கலாச்சாரத்தின் உண்மையான குறியீடுகள்.\nபூமத்திய ரேகை சார்ந்த நிலப்பரப்புகளில் கலாச்சார முன்னேற்றம் இருந்தாலும் அதில் மிக முன்னேறிய கலாச்சாரம் என்பது பாரதத்தில் மட்டுமே இருந்தது. வேளாண்மையில் புதிய நுட்பங்களை கண்டறிந்து பல்வேறு உணவு முறைகளை கண்டறிவது, உலோகப் பயன்பாட்டில் மிகவும் அறிவியல் அறிவுடன் செயல்படுவது என பாரத தேசத்தினர் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தனர்.\nஉணவு முறையில் சமச்சீர் உணவு முறையும் , பல்வேறு உடல் நிலைக்கு ஏற்ப உணவு அமைப்பையும் நம் மக்கள் பின்பற்றிவந்தனர். அதை வேறு ஒரு நாள் விளக்கமாக பார்ப்போம். உலோகத்தில் அனைத்து வகையான உலோகமும் நம் மண்ணில் கிடைத்தவண்ணம் இருந்தது. ஒரு உலோகம் நம் உடலில் எத்தகைய மாற்றத்தை விளைவிக்கும் என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது.\nநம் உடலில் இருக்கும் நாடியின் செயலையும் நவக்கிரகங்களின் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு உலோகத்தை பயன்படுத்துவது என்பதை கண்டறிந்தார்கள். தங்கம், வெள்ளி மற்றும் செம்பு ஆகியவை மட்டுமே ஆபரணமாக பயன்படுத்தக் கூடிய உலோகம் என்பது அவர்களின் கருத்து.\nஅறிவியல் ரீதியாக மூலக்கூறு அட்டவணையில் அதிக புள்ளிகள் கொண்டது தங்கம் மற்றும் வெள்ளி என்பது அறிந்ததே. தங்கமும் வெள்ளியும் அதிவேக கடத்திகள். ஆற்றலை கடத்தும் திறனில் இவற்றுக்கு தான் முன்னுரிமை. அதற்காக அறிவியல் சார்ந்து பாரதத்தில் பயன்படுத்தினார்கள் என கூறி பாரத கலாச்சாரத்தின் தரத்தை நான் குறைக்க விரும்பவில்லை. பாரத மக்கள் பயன்படுத்தியது அறிவியலையும் தாண்டிய மெய்யறிவு.\nநம் கலாச்சாரத்தின் படி எப்படி உலோகங்களை பயன்படுத்தவேண்டும் என பார்ப்போம். உடலில் தங்கத்தை இடுப்புவரை மட்டுமே அணிய வேண்டும். வெள்ளியை இடுப்புக்கு கீழே மட்டுமே அணிய வேண்டும். விரல்களில் வெள்ளி அணியக்கூடாது.\nவெள்ளி என்ற உலோகம் சுக்கிரன் என்ற கிரகத்தை குறிக்கிறது. உண்மையில் சுக்கிரன் கிரகத்தில் வெள்ளித் தாதுக்கள் அதிகம். சுக்கிரன் கிரகத்தையே தமிழில் வெள்ளி என்று குறிப்பிடுகிறோம் அல்லவா சுக்கிரன் காம இச்சைகளை கொடுக்கும் கிரகம். அதனால் வெள்ளி உலோகம் இடுப்பு அரைஞாண் மற்றும் கொலுசு ஆகியவற்றிக்கு பயன்படுத்தினார்கள். இதனால் சன்யாசிகளுக்கு தங்கம் மற்றும் செம்பு உலோகங்கள் பயன்படுத்தினாலும் வெள்ளி பயன்படுத்த பெரும் தடை நம் ஆன்மீகத்தில் உண்டு.\nதங்கத்தை சூரியன் என்ற கிரகம் குறிக்கும், இரத்த ஓட்டம் உடல் வெப்பம் ஆகியவை சீராக வைக்கவும் இதய செயல்பாடு மேம்படவும் தங்கம் மிக முக்கிய உலோகமாகும். மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு தங்கம் மிகமுக்கியமானது.\nஉலோகத்தில் தங்கத்தின் அமைப்பை தெரிந்து கொண்ட நம் முன்னோர்கள் தங்கத்தை அதிகமாக பயன்படுத்தினார்கள். சுரங்கங்களில் தங்கம் அதிகமாக கிடைத்ததும் ஒரு காரணம். மூளை திறன் அதிகரிக்க நம் அரசர்கள் தங்கத்தை தலையில் கிரீடமாக அணிந்தனர். வேறு கலாச்சார நாடுகளில் தங்கத்தை கிரீடமாக அணிவது வழக்கத்தில் இல்லை என்பதை அறிக. செம்பு ஆபரண தங்கத்துடன் கலக்கப்பயன்பட்டதால் செம்பும் அதிகமாக பயன்பட்டது என கூறலாம்.\nஒரு மனித உடலில் தங்கம் முதன் முதலில் தொடர்பு கொள்ளும் நாள் மிக முக்கியமானது. மனித உடலில் இயற்கையாகவே தங்க தாது உண்டு. அத்துடன் தங்க ஆபரணம் இணைந்து உடலின் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் தங்கம் அணிவித்தல் என்பது விழாவாகவே கொண்டாடினார்கள். நாம் இப்பொழுதும் காது குத்தும் வைபவமாக எளிய நிலையில் கொண்டாடுகிறோம்.\nநம் உடலில் இடா நாடி மற்றும் பிங்கள நாடிகள் இடவலமாக இருப்பது முன்பு பார்த்தோம். ஆபரணம் அணிவதில் இந்த நாடிகளை சமநிலை ஆக்குவதற்குத்தான் என்பதை அறிந்து கொள்ளவேண்டும். நாடிகள் ஆன்மீக சக்தியை கடத்தும் புள்ளிகள் என்பதால் நாடிகள் இணையும் இடத்தில் ஆபரணம் அணிய வேண்டும்.\nமனித உடல் என்பது ஒருவித கட்டமைப்பால் உண்டானது. நாடிகளின் சலனத்தை அவைகள் ஏற்படுத்துகிறது. நம் உடலில் இடப்பக்கம் உள்ள நாடிகள் வலப்பக்க செயலையும், வலபக்க நாடிகள் இடபக்க செயலையும் செய்யும். அதனால் உடலில் நாடிகளின் சமநிலை தவறாமல் இருக்க சம எடை கொண்ட ஆபரணங்களை இருபக்கமும் அணிந்தார்கள். இரண்டாக இருக்கும் உடல் பகுதிகளில் ஒன்றில் மட்டும் ஆபரணம் போடுவதால் நாடி சமநிலை தவறும். உதாரணமாக காது, மூக்கு, கைகள் மற்றும் கால் பகுதியில் ஆபரணம் அணியும் பொழுது இரு உறுப்புகளிலும் அணிய வேண்டும். இரு உறுப்பில் அணியும் ஆபரணம் சமமான எடையுடன் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.\nஆபரணத்தின் இத்தகைய முக்கியத்துவம் உணராமலேயே நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆபரண வடிவமைப்பவர்கள் கூட தங்களின் பாரம்பரிய வடிவமைப்பால் கொலுசு, வளையல் போன்றவற்ற ஒரே எடை மற்றும் வடிவில் தயாரிப்பார்கள். வடிவம் (டிஸைன்) மாறினால் எடையில் வித்தியாசம் ஏற்படும் என்பது ஒரு முக்கிய காரணம்.\nநாடிகளின் சலனம் ஏற்படாமல் சமநிலையில் இருக்கவும், அலங்காரத்திற்காகவும் ஆபரணம் பயன்படுத்தபட்டது.\nஎப்படி நம்மிடையே தங்கத்தின் பயன்பாடு குறைய துவங்கியது பாரதத்தில் தங்கத்தால் ஏற்பட்ட அரசியல் மாற்றம் என்ன பாரதத்தில் தங்கத்தால் ஏற்பட்ட அரசியல் மாற்றம் என்ன நம் கலாச்சாரத்தில் நவரத்தின கற்களின் முக்கியத்துவம் என்ன நம் கலாச்சாரத்தில் நவரத்தின கற்களின் முக்கியத்துவம் என்ன போன்ற கேள்விகளுக்கு பதிலை அடுத்த பகுதியில் பார்ப்போமா \nடிஸ்கி 1 : உங்களை பற்றி ரகசியம் என்ற தலைப்பில் ஏதோ எழுதி இருக்கிறேன் என்கிறீர்களா.. நீங்கள் என் தங்கம் அல்லவா\nடிஸ்கி 2 : வர வர உங்கள் பதிவுகளில் பகடியே அதிகம் என்ற சொக்க தங்கங்களுக்கு இந்த சீரியஸான பதிவு சமர்ப்பணம்\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 7:14 PM\nஉங்களின் பதிவால் தங்கத்தின் விலை ஏறப்போகிறது :-)\nமுன்னோர்கள் இவற்றைத் தெரிந்து பயன்படுத்தி இருக்கலாம் தற்காலத்தில் யாருக்கும் இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நிநைக்கிறேன்.\nஇதைச்சாட்டாக வைத்து அதிக தங்கம் சீதனமாகக் கேட்காமல்விட்டால் சரிதான்.\nநீங்கள் ஆன்மீகம் பற்றீ மட்டும் எழுதுங்க்கள்.\nராசி நாள் உலோகம் பற்றி ஏன் எழுதவேண்டும்\nஅதற்கும் ஆன்மீகத்திற்கும் என்ன தொடர்பு\nசிங்கையில் பல இனப் பெண்களும் ஒற்றைக் காலில் தங்கக் கொலுசு போட்டு இருப்பாங்க\nஉண்மையிலேய நாம் அறியாத ரகசியம் ஸ்வாமி. மிக்க நன்றி ஸ்வாமி, தொடருக்காக காத்திருக்கிறேன்.\nஉறவினர்கள் அன்பாக கொடுத்த ஒரு தங்க காப்பை வலது கையில் அணிந்திருக்கிறேன், உங்கள் பதிவை படித்த பிறகு, ஒன்று அதே எடை கொண்ட இன்னொன்றை இடது கையில் போட வேண்டும் அல்லது இதை எடுத்து வைக்க வெண்கும் என்ற எண்ணம் தோன்றுகிறது.\n// தங்கத்தை சூரியன் என்ற கிரகம் குறிக்கும், இரத்த ஓட்டம் உடல் வெப்பம் ஆகியவை சீராக வைக்கவும் இதய செயல்பாடு மேம்படவும் தங்கம் மிக முக்கிய உலோகமாகும். //\nவெள்ளை தங்கம் (white gold) என்ற உலகத்துக்கும் இந்த சக்தி உண்டா ஸ்வாமி\nபிளாடினம் பற்றி ஒன்றும் கூறவில்லையே ஸ்வாமி இது இந்தியாவில் கிடைப்பது அறிது அதனாலய...\nதங்க ஆபரணத்தில் இவ்வளவு பயன் உள்ளதா சிலர் இப்போது தங்க கொலுசு போடுகிறார்கள்...\n// வெள்ளியை இடுப்புக்கு கீழே மட்டுமே அணிய வேண்டும். //\n// இதனால் சன்யாசிகளுக்கு தங்கம் மற்றும் செம்பு உலோகங்கள் பயன்படுத்தினாலும் வெள்ளி பயன்படுத்த பெரும் தடை நம் ஆன்மீகத்தில் உண்டு. //\nஸ்வாமி. இந்த வரிகளை படிக்கும் பொழுது எனக்கு \"யோகியின் சுயசரிதை\" என்ற புத்தகத்தில் ஸ்ரீ யுக்தேஷ்வர் அவர்கள் யோகானந்த அவர்களை, வரவிருக்கும் கல்லீரல் நோய் வீரியத்தை குறைக்க, கையில் வெள்ளியில் செய்த காப்பு ஒற்றை அணிய அறிஉரை கூறுவர்.\nவெள்ளியை ஒரு சில குறிப்பிட்ட காரணத்திற்காக இடுப்புக்கு மேல் அணியலாமோ\nஎனக்குத் தெரிந்த வரை தங் கம், வெள்ளி போன்ற உலோகங்கள் இந்தியாவில் (கோலார் தங்க வயல்கள் கண்டறியப் பட்ட வரை) உற்பத்தியாக வில்லை.\nயவனர்களும், உரோமானியர்களும் தங்கத்தைக் கொடுத்து விட்டு, பண்ட மாற்றாக முத்து, உணவுப் பொருள்களை (ஏலக்காய், மிளகு) எடுத்துச் சென்றார்கள் என்பதே உண்மை.\nஎனக்கு தங்கம்னா புடிக்காது சாமி, அதுனால நான் தங்கம் போட்டது இல்லை. செம்பில் பாம்பு மேதிரம் மட்டும் குண்டலிக்காக அனிவேன். உங்க பதிவை படித்ததில் தங்கம் அணியலாமா என்று யேசனை செய்கின்றேன்.\nசீதனம் கொடுப்பது நம் கலாச்சாரம் அல்ல.\nநீங்கள் சொல்லீட்டீங்க. சரியா இருக்கும் :)\nஉலகில் பல இடங்களில் ஒரு புறம் மட்டும் ஆபரணம் அணியும் கலாச்சாரம் உண்டு. ஆனால் பழங்குடி மக்கள் அப்படி அணிய மாட்டார்கள் (இயற்கை அவர்களை சமநிலைபடுத்தும்)\nநவநாகரீகம் என்ற அடிப்படையில் சிலர் ஒருபுறம் அணிந்து மனநிலை ஏற்றதாழ்வு ஏற்படுத்துகிறார்கள்.\n//வெள்ளை தங்கம் (white gold) என்ற உலகத்துக்கும் இந்த சக்தி உண்டா ஸ்வாமி\nபிளாடினம் பற்றி ஒன்றும் கூறவில்லையே ஸ்வாமி இது இந்தியாவில் கிடைப்பது அறிது அதனாலய...//\nதூய்மையான உலோகம் என்றால் தங்கம் மட்டுமே. மிகதுல்லியமாக ஆற்றல் கடத்தவேண்டிய கருவிகளில் இன்னும் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.\nபிளாட்டினத்தை விட டைட்டானியம் போன்ற உலோகங்கள் விலை அதிகம். அடுத்த அக்‌ஷயதிரிதியைக்கு நம்மக்களிடையே இது பிரபலமாகலாம். :)\nவிஞ்ஞான மூலக்கூறு அட்டவணையில் இவையெல்லாம் தங்கத்திற்கு பின்னால்தான் வரும்.\n//தங்க ஆபரணத்தில் இவ்வளவு பயன் உள்ளதா சிலர் இப்போது தங்க கொலுசு போடுகிறார்கள்...//\nநான் சொன்னவை குறைவுதான். இன்னும் பல உபயோகங்கள் உண்டு.\nதங்க கொலுசு போடும் (சுத்த தங்கம்-முலாம் பூசியது அல்ல) பெண்களின் மனநிலையும், யோசிக்கும் திறனும் மிகவும் குதர்க்கமாக இருக்கும் என்பது என் ஆய்வு. இவ்வாறு அணியும் பொழுது கட்டுக்கடங்காத ஆணவம் அவர்களிடம் காணப்படும்.\n//\"யோகியின் சுயசரிதை\" என்ற புத்தகத்தில் ஸ்ரீ யுக்தேஷ்வர் அவர்கள் யோகானந்த அவர்களை, வரவிருக்கும் கல்லீரல் நோய் வீரியத்தை குறைக்க,//\nநான் சொல்லுவது இயல்பு நிலையில் மனிதர்கள் பயன்படுத்தும் முறை.\nநீங்கள் குறிப்பது பரமஹம்ச யோகானந்தரை.\nகுரு சொன்னால் காரணம் இருக்கும், அமிலத்தை குடிக்கச்சொன்னாலும் குடிக்கலாம்.\nயுக்தேஸ்வர் யோகானந்தரின் குரு. உங்கள் குரு என்ன சொல்லுகிறாரோ அதை செய்யுங்கள்.\n//எனக்குத் தெரிந்த வரை தங் கம், வெள்ளி போன்ற உலோகங்கள் இந்தியாவில் (கோலார் தங்க வயல்கள் கண்டறியப் பட்ட வரை) உற்பத்தியாக வில்லை.\nயவனர்களும், உரோமானியர்களும் தங்கத்தைக் கொடுத்து விட்டு, பண்ட மாற்றாக முத்து, உணவுப் பொருள்களை (ஏலக்காய், மிளகு) எடுத்துச் சென்றார்கள் என்பதே உண்மை.//\nஐரோப்பிய வரலாற்று அறிஞ்சரிகளின் வரலாறை படித்துவிட்டீர்களா\nயவனர்கள் என்பவர்கள் கிரீஸ் (கிரேக்கம்) நாட்டை சேர்ந்தவர்கள், ரோமானியர்கள் என்பவர்கள் ரோம் நாட்டை சார்ந்தவர்கள்.\nஅந்த நாட்டில் தங்க சுரங்கம் இருந்ததாக வரலாற்று ஆதாரம் இல்லை.\nதங்கம் அதிகமாக பயன்படுத்தபட்டு அவை கொள்ளையர்களால் திருடப்பட்ட செய்தி நம்மிடையே உண்டு.\n//எனக்கு தங்கம்னா புடிக்காது சாமி, அதுனால நான் தங்கம் போட்டது இல்லை. செம்பில் பாம்பு மேதிரம் மட்டும் குண்டலிக்காக அனிவேன். உங்க பதிவை படித்ததில் தங்கம் அணியலாமா என்று யேசனை செய்கின்றேன்.//\nஉங்களிடம் ஒரு கேள்வி ...\nகுண்டலினிக்காக பாம்புவடிவில் மோதிரம் போட்டால் குண்டலினி அசைவுறுமா\nஃபாண்டம் காமிக்ஸில் எலும்புகூடு மோதிரம் போன்றதா இது\nகுண்டலினி அசைய மோதிரம் ஏன் போடவேண்டும் பாம்புவடிவத்தில் செம்பில் ஒட்டியாணம் தானே போடவேண்டும்\nஎன் அறியாமையால் கேட்டுவிட்டேன் :) மன்னிக்கவும்\n உங்களைப் பற்றில்ல எழுதி இருக்கீங்க\n//நீங்கள் சொல்லீட்டீங்க. சரியா இருக்கும் //\nகொஞ்சம் அதிகம் தான். நீங்க ஸ்வாமிஜி ஆச்சே. கண்டிப்பா தப்பா எடுத்துக்க மாட்டீங்க\nஅப்படியென்றால் மோதிரம் இரு கைகளிலும் அணிய வேண்டுமா\nவணக்கம் அய்யா. உங்களை சந்திக்க ஆவல். ஜோதிடம், ஆன்மீகத்தில் எமக்கு ஆர்வம். உங்களுக்கு அனுப்பிய தனிமடல்களை பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nஇந்த பதிவு பற்றி :\nசரியா போச்சு. தங்கத்தில் இத்தனை விசியம் இருக்குதா \nஒரு சசிகலா (1995 வளர்பு மகன் திருமண ஃபோட்டொக்கள்) இருக்கிறார் என்று நம்புகிறேன். இதில் இந்த பதிவை பார்த்தால் எம் போன்ற கிரகஸ்தர்கள் கதி என்ன ஆகும் ஒரு பெண், சுமார் எத்தனை கிலோ அல்லது கிராம் தங்க நகை அணியவேண்டும் ஒரு பெண், சுமார் எத்தனை கிலோ அல்லது கிராம் தங்க நகை அணியவேண்டும் மேக்ஸிமம் / மினிமம் லிமிட் இருக்கா \nதங்கத்தை அறவே வெறுப்பவன் யான். ஆனால் ஜோதிட பலன்களுக்கா கடந்த் 7 ஆண்டுகளாக வலது கை ஆள்காட்டி விரலில் மஞ்சள் புஸ்பராகம் அணிந்து, நல்ல் பலனை பெற்றேன். மேலும்..\nகுரு சொன்னால் காரணம் இருக்கும், அமிலத்தை குடிக்கச்சொன்னாலும் குடிக்கலாம்.\nயுக்தேஸ்வர் யோகானந்தரின் குரு. உங்கள் குரு என்ன சொல்லுகிறாரோ அதை செய்யுங்கள்.\nகுரு சொன்னால் காரணம் இருக்கும், அமிலத்தை குடிக்கச்சொன்னாலும் குடிக்கலாம்.\nயுக்தேஸ்வர் யோகானந்தரின் குரு. உங்கள் குரு என்ன சொல்லுகிறாரோ அதை செய்யுங்கள்.\nஒரு மதத்தைச்சேர்ந்த் ஆண்கள் வெள்ளி நகைகள் மட்டுமே அணிய வேண்டும் என்று அவர்களின் மத் நூல் வலியுறுத்துகிறது , இது கூட அவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பத்ற்காகத்தான் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது.\n// குரு சொன்னால் காரணம் இருக்கும், அமிலத்தை குடிக்கச்சொன்னாலும் குடிக்கலாம். //\nஉங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி ஸ்வாமி.\nஒரு சாதரண இயல்பு நிலை மனிதனாக அந்த புத்தகத்தை படித்தால் எழுந்த கேள்வி என்று நினைக்கிறன்.\nகுரு சிஷ்யன் பார்வையில் மீண்டுன் ஒருமுறை அந்த புத்தகத்தை படிக்கலாமோ என்றோ தோன்றுகிறது ஸ்வாமி.\n// உங்கள் குரு என்ன சொல்லுகிறாரோ அதை செய்யுங்கள்.//\nமாணவன் தயாராக இருக்கும் பொழுது குரு தானாக அமைவார் என்று நான் உங்கள் குருகீதை பதிவில் படித்த ஞாபகம் ஸ்வாமி.\nநான் இன்னும் குருவை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.\nஒருவேளை நான் இனும் தயார் இல்லையோ அல்லது எனது குருவை அடையாளம் காணும் பக்குவம் இன்னும் வரவில்லையோ தெரியவில்லை ஸ்வாமி.\n தங்கத்தில இவ்ளோ மேட்டர் இருக்கா இப்போதைக்கு வெறும் மெலிசான தங்க செயின் சும்மா ஸ்டைல்க்கு போட்டிருக்கேன் இப்போதைக்கு வெறும் மெலிசான தங்க செயின் சும்மா ஸ்டைல்க்கு போட்டிருக்கேன் ஆபரணங்களை பற்றி தெரிந்து கொள்ள மேலும் ஆவலுடன் இருக்கிறேன். மிக்க நன்றி சுவாமி\n//ஒரு மதத்தைச்சேர்ந்த் ஆண்கள் வெள்ளி நகைகள் மட்டுமே அணிய வேண்டும் என்று அவர்களின் மத் நூல் வலியுறுத்துகிறது , இது கூட அவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பத்ற்காகத்தான் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது.//\nஇப்படி இருப்பதாக என் அறிவுக்கு தெரியவில்லை. அப்படி இருந்தாலும் மதம் ஆபரணம் அணிவதை கட்டுபடுத்த முடியாது.\n//அப்படியென்றால் மோதிரம் இரு கைகளிலும் அணிய வேண்டுமா\nஉடலை இரு பரிமாண சூழலில் பார்த்தால் இருபக்க தராசு போல சமமாக அணியவேண்டும்.\nபதிவுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களை பகிர்வதில்லை என்றாலும்,...\nநீங்கள் சொன்ன வாசகத்திற்கு சில விளக்கம் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன்.\n//மாணவன் தயாராக இருக்கும் பொழுது குரு தானாக அமைவார் என்று நான் உங்கள் குருகீதை பதிவில் படித்த ஞாபகம் ஸ்வாமி.\nநான் இன்னும் குருவை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். //\nநீங்கள் சொன்ன வரிகளில் முரண்பாடுகள் இருப்பது தெரிகிறதா\nகுரு தானாக அமையும் பொழுது நாம் ஏன் தேட வேண்டும்\nநான் என்ற நிலை இருக்கும் வரை.. தேட வேண்டி இருக்கும்.\nஇன்னும் ஒரு கோல்டன் வார்த்தை சொல்லியாச்சு நோட் பண்ணுங்க :)\nமுரண்பாடு தெரிந்தது ஸ்வாமி, விளக்கத்திற்கு மிக்க நன்றி.\n// நான் என்ற நிலை இருக்கும் வரை.. தேட வேண்டி இருக்கும். //\nகுறித்துக்கொள்ள வேண்டிய பொன்மொழிகள் ஸ்வாமி.\nஒரு மதத்தைச்சேர்ந்த் ஆண்கள் வெள்ளி நகைகள் மட்டுமே அணிய வேண்டும் என்று அவர்களின் மத் நூல் வலியுறுத்துகிறது , இது கூட அவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பத்ற்காகத்தான் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது.\nதிரு.கே.எஸ் நீங்கள் இஸ்லாம் என்று நேரடியாக கூறி இருக்கலாமே\nஇஸ்லாம் தோன்றிய அரேபியா உயர் வெப்பப்பகுதி. நாள் முழுவதும் உழைப்பின் பொருட்டு வெளியில் வெப்பத்தில் இருக்கும் ஆண்களுக்கு உடலின் சாராசரி வெப்பநிலை அளவுக்கு அதிகமாவது இயல்பு.சராசரிக்கும் அதிகமாகன வெப்ப நிலை உடைய உடலில் விந்தின் உயிரனுக்கள் மிகவும் குறையும் என்பது விஞ்ஞான உண்மை. அதை சமப்படுத்தும் பொருட்டுதான் வெள்ளி அணியச் சொன்னது. அது அன்றைய புவியியல் அடிப்படையில் அங்கிருந்த மக்களுக்குச் சொல்லப்பட்டது. பின்னர் இஸ்லாம் உலகம் முழுவதும் பரவிய பின்னர் பரவிய நாட்டின் மக்களும் அதாவது என் போன்றவர்களும் அதை சம்பிரதாயமாக ஏற்றுக்கொண்டு விட்டனர். இதைத் தவிர நீங்கள் நினைப்பதுப்போல வேறு எந்த கேவலமான பிண்ணனியும் இல்லை :)\nஉங்களுடைய விளக்கத்திற்கு நன்றி , இந்த கேவலமான என்ற சொல்லைத் தவிர்த்திருக்கலாமே ,\nநான் குர்ஆனின் மொழிபெயர்ப்பைப் படித்திருக்கிறேன் , அதில் வரும்கருத்தைத்தான் எழுதினேன்\n(என்னுடைய முஸ்லிம் நண்பரின் கட்டுப்பாடுகளிற்கு உட்பட்டே படித்தேன் )\nவெள்ளிக்கு இப்படி ஒரு தன்மை இருப்பது வியப்பளிக்கின்றது.\nஇங்கே கனடா நாட்டில் ஆபிரிக்க நாட்டிலிருந்து வந்த இஸ்லாமியர்கள் பலர் இன்றும் வெள்ளி நகைக்ளையே விரும்பி அணிகிறார்கள்.\nஉங்களுடைய மத உணர்வுகளைப் புண்படுத்துவது எனது நோக்கமல்ல ,அவ்வாறு நிகள்ந்திருந்தால் எல்லோரும் என்னை மன்னியுங்கள்.\nஇஸ்லாம் மதத்தில் கடவுளிற்குப் பயப்படுங்கள் என்று அடிக்கடி வலியுறுத்தப்படுவது ஏன் என்று எனக்குப் பூரணமாக விளங்கவில்லை பக்திக்கு அடிப்படை பயம் தானா , பயப்படாமல் ஒருவன் கடவுளை வழிபட முடியாதா ,\nஸ்வாமி ஓம்காரிடம் குறுக்கு விசாரணை செய்யும் நீங்கள் உங்களின் மத விடையங்கள் பற்றிய நியாயமான கேள்விகளிற்குப் பதிலளிப்பீர்களா \nமுதலில் என்னை மன்னியுங்கள். அந்தச் சொல்லைப் பயன்படுத்தியது தவறுதான். மன்னிக்கவும்.\n//என்னுடைய முஸ்லிம் நண்பரின் கட்டுப்பாடுகளிற்கு உட்பட்டே படித்தேன் )\nகுரானைப் படிக்க எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எவரும்,எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் படிக்கலாம். இதுதான் நான் அறிந்த,தெளிந்த வரை உண்மை.இது விஷயமாக எவர் சொல்வதையும் நீங்கள் கேட்கவும் வேண்டாம்,நம்பவும் வேண்டாம்.\n//இஸ்லாம் மதத்தில் கடவுளிற்குப் பயப்படுங்கள் என்று அடிக்கடி வலியுறுத்தப்படுவது ஏன் என்று எனக்குப் பூரணமாக விளங்கவில்லை பக்திக்கு அடிப்படை பயம் தானா , பயப்படாமல் ஒருவன் கடவுளை வழிபட முடியாதா //\nஎன்னுடைய பழைய இடுகை ஒன்றில் அண்ணா பல்கலைக் கழகத்தில் தற்போது படித்துக் கொண்டிருக்கும் எனது உறவினர் யாசருக்கு நான் சொன்ன பதிலின் சுட்டியைத் தருகின்றேன். அதில் கடைசியில் இருந்து 6 மற்றும் 7 வது பின்னூட்டங்களைப் படியுங்கள். அதுதான் நான் உங்களுக்குத் தரும் பதிலும்கூட. ஒருவேளை அந்த பதிலில் உங்களுக்குத் திருப்தி இல்லையெனில் மேற்கொண்டு யாரேனும் இஸ்லாம் மதத்தில் பிறந்த மதவாதிகளிடம் கேட்டுத் தெளிந்து கொள்ளுங்கள்.காரணம் நான் இஸ்லாம் மதத்தில் பிறந்த ஆன்மீகவாதி.எனக்கு புரிந்தது இவ்வளவுதான் :)\n//ஸ்வாமி ஓம்காரிடம் குறுக்கு விசாரணை செய்யும் நீங்கள் உங்களின் மத விடையங்கள் பற்றிய நியாயமான கேள்விகளிற்குப் பதிலளிப்பீர்களா \n நான் எப்ப சாமியை குறுக்கு விசாரணை பண்ணுனேன் அதுபோல் என்னுடைய ஒரே ஒரு பின்னூட்டத்தைக் காட்டுங்கள் பார்ப்போம். நான் அறிந்தவரை சாமியை குறுக்கு விசாரணை பண்ணுவது அண்ணன் கோவியார்தான் :)\nஅப்புறம் சாட்சியைத்தான் விசாரனை பண்ணமுடியும். ஸ்வாமிஓம்கார் என் மனசாட்சி. அதையெல்லாம் விசாரணை பண்ணமுடியாது ஹி..ஹி..ஹி..\n//நீங்கள் உங்களின் மத விடையங்கள் பற்றிய நியாயமான கேள்விகளிற்குப் பதிலளிப்பீர்களா //\nபொது தளத்தில் பேச நான் மத போதகர் அல்ல. தயவுசெய்து மன்னிக்கவும். புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.நன்றி :)\n//பொது தளத்தில் பேச நான் மத போதகர் அல்ல. தயவுசெய்து மன்னிக்கவும். புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.நன்றி :)\nதனது கருத்துக்களை தெளிவாகவும் விளக்கமாகவும் பணிவாகவும் எழுதும் அப்துல்லா வாழ்க.\nதங்கம் குருவுக்கு உகந்த உலோகம். சூரியன் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்.\nஇஸ்லாத்தில் அறிவியல் சார்ந்த கருத்துக்கள் அதிகமாக உள்ளது. பெண்கள் தங்க நகைகளை மட்டும் அணியவேண்டும் என்ற கட்டுபாடு உள்ளது.\nபெரிய மனுஷங்க ஏதோ பேசிக்கராங்க...\nஎனக்கு இது அவுட் ஆப் சிலபெஸ் :)\n//தங்கம் குருவுக்கு உகந்த உலோகம். சூரியன் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்.//\nசொக்கத்தங்கம் (தங்க கட்டிகள்) குரு குறிப்பார்.\nசெம்பு சில சதவிகதம் கலந்தாலே ஆபரணம் ஆக்க முடியும். ஆபரண தங்கம் சூரியன் குறிப்பார்.\nசெம்பு என்ற உலோகத்தையும் குறிப்பவர் இவறே.\nசெம்பு காப்பை உடலில் எல்லா பகுதியிலும் அணியலாம். முக்கியமாக சன்யாசிகள் (ஆன்மீகவாதிகள்) செம்பு பயன்படுத்துவது அதிகம்.\nபெரிய அரிய தகவலுக்கு நன்றி\n45 வது பின்னூட்டம், தங்களின் பின்னூட்டம் போக, திரும்ப திரும்ப வந்தவர்கள் எண்ணிக்கை போக 18 பேர் வந்து பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள்\nசரி மூணாவது ஓட்டை போட்டுட்டு போவம், தங்கம்னு வேற சொல்லிட்டீங்க\nஇதுக்குங்கூட நன்றி சொல்லலைன்னா எப்படி...\nஇந்த சிறியேனின் அவுட் ஆப் சிலபஸ் அலட்டல்களைப் பொறுத்தருள்க ,\nதவறான சொற் பிரயோகங்களை நான் ஆரம்பிக்கவில்லை.\nபின்னூட்டத்தில் உங்களுடைய மூலக் கருவை விட்டு நீண்டதூரம் சென்றுவிட்டதற்கு\nஎனினும் குர்ஆனில் ஆண்கள் வெள்ளிதான் அணியவேண்டும் பெண்கள் தங்கம் தான்\nஅணியவேண்டும் என்று வலியுறுத்தப்ப்ட்டுள்ளது என்பது உண்மை.\nஅப்துல்லா அவர்கள் கொடுத்த சுட்டியில் எதுவுமேயில்லை அவரின் பின்னூட்டத்தைப்போல,\nநேரடியாகப் பதில் தெரியவில்லை என்றால் தெரியாது என்று சொல்லியிருக்கலாமே ,\nதவறான் சுட்டியைக் கொடுப்பது நாகரிகமாகத்தெரியவில்லை.. ஒருவேளை இஸ்லாமியர்களுக்கு\nமட்டுமே தெரியும் சுட்டியோ மஹாராஜாவின் பட்டுவஸ்திரம் போல.\nகோணலான் என்பிலிருந்து படைக்கப்பட்டவர்கள் மட்டுமே தங்கம் அணியத்தகுதியுடையவர்களா ,\nஅப்துல்லா கொடுத்த சுட்டியில் எனக்கு அவர் குறிப்பிட்ட தகவல் எனக்கு கிடைத்ததே\nஞான கண்ணில் பார்க்க வேண்டுமோ :) \nஉங்களுக்காக அதை இங்கே காப்பி பேஸ்ட் செய்கிறேன்.\n//\"ஆண்டவனும் மாட்டிக் கொண்டான் போல\" இந்த வரியை படிக்கும் போது எனக்கு கஷ்டமா இருந்தது..எப்படி நீங்க இப்படி எழுதினீங்கனு\nஎனக்கு தெரியல....the meaining of ஆண்டவன் is allah subhanuthallah தானே...அப்படி இருக்க அல்லாஹ் மாட்டிக் கொண்டான் போலனு எப்படி உங்களால எழுத முடிஞ்சது....ஏதோ விளையாட்டுக்குனு சொல்ல முடியாது....\n இறை குறித்த புரிதல் மனிதருக்கு மனிதர் வேறுபடும்.இன்று இறைவனாய் உன்மனதில் உள்ள புரிதல் இன்னும் சில வருடங்கள் கடந்த நிலையில் மாற்று நிலை கொள்ளும். உன்னைப் பொருத்தவரை இறைவன் உன் எஜமான்.பணிவும்,பக்தியும் அவரிடம் உனக்கு மிகவும் அவசியம். என்னைப் பொறுத்தவரை இறைவன் என் தோழன். எதுவும் சொல்வேன் :)\nகாலம் உனக்குப் புரிய வைக்கும்.//\n//அப்துல்லா அவர்கள் கொடுத்த சுட்டியில் எதுவுமேயில்லை அவரின் பின்னூட்டத்தைப்போல,\nநேரடியாகப் பதில் தெரியவில்லை என்றால் தெரியாது என்று சொல்லியிருக்கலாமே ,\nதவறான் சுட்டியைக் கொடுப்பது நாகரிகமாகத்தெரியவில்லை..\nஏன் உங்களுக்கு என்மேல் இத்தனை ஆத்திரமும்,கோபமும், அந்த அளவிற்கு நான் என்ன செய்துவிட்டேன்\nமட்டுமே தெரியும் சுட்டியோ மஹாராஜாவின் பட்டுவஸ்திரம் போல //\nநான் குடுத்த சுட்டி சத்தியமாய் மனிதர்கள் அனைவருக்குமே தெரியும்.உங்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை எனப் புரியவில்லை.\nநான் உங்களை சகோதரராய் நினைத்துதான் உரையாடினேன்,உரையாடுகின்றேன். நீங்கள் என்னை விரோதி கண்ணோட்டத்தில் பார்த்தால் நான் என்ன செய்வது\nசுவாமியின் அனுமதியுடன் உங்களுக்கு இந்த பதிலை கொடுக்கின்றேன்.\nசுட்டி சுட்டிய சுட்டித்தன்ங்களை விட்டுவிட்டு\nபெண்களை மணமுடிக்கலாம் ஆனால் ஒருபெண் ஒரு\nஆணைமட்டும் ஒருநேரத்தில் மணமுடிக்கலாம் ,இந்த\nவேறுபாடு ஏன் என்று கேட்பதற்கு பிறக்கும் பிள்ளை\nயாருடையது என்ற சிக்கல் தோன்றும் என்று பதில்\nசொல்லப்படுகிறது. அவாறாயின் கருத்தடை செய்துகொண்ட\nபெண் அல்லது பிறக்கும் பிள்ளையை மரபணுச் சோதனைக்கு\nஉட்படுத்தத் தயாரான ஒரு பெண்\nநான்கு ஆடவரை ஒருநேரத்தில் மணக்க் உங்கள்\nஇது அப்பட்டமான பெண் அடிமைத்தனம் என்பதை\n//சுட்டி சுட்டிய சுட்டித்தன்ங்களை விட்டுவிட்டு\nஅப்துல்லா அண்ணனுக்கு பதிலாக நான் இங்கே பதில் கூற விரும்புகிறேன்.\nமுதலில் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள். மதம் என்பதையும் கலாச்சாரம் என்பதையும் குழப்பிக்கொள்ள கூடாது. மதம் என்பதன் புரிதல் இல்லாமல் வலையுலகில் வாய்க்கு வந்தததை பேசுபவர்கள் அதிகம்.\nநீங்கள் சார்ந்த மதம் எது என எனக்கு தெரியாது. ஆனாலும் அனைத்து மதங்களிலும் ஒரு குறை இருக்கும் அதை சுட்டிக்காட்டுவது எளிது.\nஅனைத்திலும் நிறைவை காண் என்பது அனைத்து மதங்களின் சாராம்சம். அதைவிடுத்து குறைகளை சுட்டிக்காட்டியே பழகினால் எந்த மதத்திலும் இருக்க தகுதியற்றவராகிவிடுவோம்.\nஐந்து பெண்கள் என்ன எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய் என கூறும் மதமும் உலகில் உண்டு. இவற்றை தெரிந்து கொள்வதன் மூலம் உங்கள் ஆன்மீக நிலை ஒரு சதவிகிதம் கூட மாற்றம் அடையப்போவதில்லை.\nவீணான தர்க்கமும் மத காழ்ப்புணர்ச்சியும் விட்டுவிட்டு ஆன்மீக முன்னேற்றம் அடைய முடியுமா என முயலுங்கள்.\nமதக்கருத்துக்களை தர்க்கம் செய்ய இது இடமல்ல. இது ஆன்மீகமான செயலுக்கு மட்டுமே திறந்திருக்கும்.\n\\\\அனைத்திலும் நிறைவை காண் என்பது அனைத்து மதங்களின் சாராம்சம்.\\\\\nவாழ்வின் சாராம்சே அதுதான் சாமி :))\nஇந்தக் கருத்தை தனி இடுகையாகவே போட்டிருக்கலாம்.,\nதயவுசெய்து என்னை மன்னியுங்கள் .\nஇனிமேல் இவ்வாறு நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன்.\nசில தவறான சொற்பிரயோகங்கள் சில பின்னூட்டங்களை ஏற்படுத்திவிட்டன.\nசிலவிடையங்களில் அன்புவைத்துவிட்டால் அதில் யாரும் குறைகூற உள்ளம் அனுமதிக்கமாட்டாமல் தடுமாறுகிறது ( எங்களின் பிள்ளைகளைப்போல )\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1-3/", "date_download": "2018-07-23T11:24:17Z", "digest": "sha1:5LDN3VPPM22DD2NYVW4O6SI3EJUKUMTM", "length": 7661, "nlines": 56, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "இளமையிலேயே முதுமைத் தோற்றத்தில் காணப்படுகிறீர்களா? அதைப் போக்க | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஇளமையிலேயே முதுமைத் தோற்றத்தில் காணப்படுகிறீர்களா\nஇன்றைய கால கட்டத்தில் சருமத்தில் சுருக்கங்கள் விரைவில் வர ஆரம்பிக்கிறது. இதனால் இளமையிலேயே முதுமைத் தோற்றத்தில் காட்சியளிக்க நேரிடுகிறது.\nஆகவே பலர் தங்களது சருமத்தில் உள்ள சுருக்கத்தைப் போக்க பல்வேறு அழகு சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். பொதுவாக சருமத்தில் சுருக்கங்கள் இளமையிலேயே காணப்படுவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட்டு வருவதால் தான்.\nஏனெனில் இப்படி கண்ட உணவுகளை உண்பதால், சருமத்திற்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் போய், அதன் மூலம் சருமம் சுருக்கமடைகிறது. ஆகவே சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை உட்கொண்டு வாருங்கள்.\nஅவகேடோ அவகேடோவில் வைட்டமின் ஈ, பி காம்ப்ளக்ஸ் மற்றும் அத்தியாவசிய ஃபேட்டி ஆசிட்டுகள் உள்ளதால், அதனை உட்கொண்டால், அதில் உள்ள வைட்டமின்கள் சருமத்தின் மென்மையை அதிகரித்து இளமையாக வெளிக்காட்டும்.\nபெர்ரிப் பழங்கள் பெர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், அவை சரும செல்கள் பாதிப்படைவதைத் தடுத்து, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், மென்மையாகவும் வைத்துக் கொள்ளும். வேஙணடுமானால், பெர்ரி பழங்களைக் கொண்டு சருமத்திற்கு மாஸ்க் போடலாம்.\nசால்மன் மீன் சால்மன் மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் வளமாக உள்ளது. இவை சருமத்தை எப்போதும் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ளும். மேலும் இது சருமத்தில் முதுமைக் கோடுகள் மற்றும் சுருக்கங்களைத் தடுக்கும்.\nதேன் தேனை சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், அவை சருமத்தின் ஈரப்பசையை தக்க வைப்பதோடு, சருமத்தை புத்துணர்ச்சியுடனும் பொலிவுடனும் வைத்துக் கொள்ளும். அதிலும் சுத்தமான தேனில் தான் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது.\nதயிர் தயிரில் உள்ள புரோபயோடிக்ஸ், சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சக்தி கொண்டது. எனவே தினமும் தயிரை உணவில் சேர்த்து வருவதோடு, அதனைக் கொண்டு மாஸ்க் போட்டும் வாருங்கள். இதனால் முதுமைக் கோடுகள் நீங்கும்.\nவால்நட்ஸ் வால்நட்ஸில் உள்ள வைட்டமின் ஈ, முகப்பரு, சரும அரிப்பு போன்றவற்றை நீக்கும். மேலும் இதில் உள்ள செலினியம், சரும சுருக்கங்களை எதிர்த்துப் போராடும். அதுமட்டுமின்றி, இதிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது.\nதக்காளி தக்காளி இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்தை பொலிவாக்கும். அதற்கு தினமும் தக்காளியை உணவில் சேர்ப்பதுடன், அன்றாடம் அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் அதில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/28728", "date_download": "2018-07-23T11:31:44Z", "digest": "sha1:VNPBAOOPSUMOGNZXKGCLOUNZVBH7DERP", "length": 11381, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "19 வயதிற்குட்பட்டோருக்கான ஐ.சி.சி. உலகக் கிண்ணம் கமிந்து தலைமையில் இளம் இலங்கை | Virakesari.lk", "raw_content": "\nபொலிஸாரின் அபராத புத்தகத்தை கிளித்தெறிந்தவர் கைது\n3 வயது சிறுவன் மீது அசிட் வீசிய மூவர் கைது\n\"ஊடகங்கள் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் கருவியாக செயற்பட வேண்டும்\"\nஅரசியல்வாதிகளின் கொள்கைகள் ஆளுமையில் வெளிப்படாமையே அரசியலின் மோசமான நிலை - ஜனாதிபதி\nவட மாகாண ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்\nவிடுதலைப்புலிகளின் பாடல் வரிகளால் வவுனியாவில் மக்கள் அச்சத்தில்\nநாடளாவிய ரீதியில் போராட்டத்திலீடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்\nஇலங்கை வசமானது தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடர்\nஇலங்கையில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள்- ஐ.நா. அறிக்கை\nசெம்மணி மனித எலும்புக்கூடு : விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸார் அசமந்தம்\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஐ.சி.சி. உலகக் கிண்ணம் கமிந்து தலைமையில் இளம் இலங்கை\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஐ.சி.சி. உலகக் கிண்ணம் கமிந்து தலைமையில் இளம் இலங்கை\n2018ஆம் ஆண்டு நியூ­ஸி­லாந்தில் நடை­பெ­ற­வுள்ள 19 வய­திற்­குட்­பட்­ட­வர்­க­ளுக்­கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலை­வ­ராக கமிந்து மெண்டிஸ் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.\nஐ.சி.சி.யினால் நடத்­தப்­படும் 19 வய­திற்­குட்­பட்­டோ­ருக்­கான இளையோர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் எதிர்­வரும் 2018-ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் நியூ­ஸி­லாந்தில் ஆரம்­ப­மா­கின்­றது.\nஇந்தத் தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்­கு­பற்­று­கின்­றன. அந்­த­வ­கையில் இலங்கை அணி 'டி' பிரிவில் இடம்­பெற்­றுள்­ளது.\nஅந்தப் பிரிவில் இலங்கை அணி­யுடன் ஆப்­கா­னிஸ்தான், அயர்­லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம்­பெற்­றுள்­ளன.\nஇலங்கை அணி தனது முதல் போட்­டியில் எதிர்­வரும் ஜன­வரி மாதம் 14ஆம் திகதி அயர்­லாந்து அணியை எதிர்த்­தா­டு­கின்­றது.\nஇளம் இலங்கை அணியை வழி­ந­டத்தும் பொறுப்பு வலது மற்றும் இடது கைகளால் மாறி மாறி பந்துவீசக்கூடிய சுழற்­பந்து வீச்­சா­ளரும் துடுப்­பாட்ட வீர­ரு­மான கமிந்து விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.\nகடந்த 2016இ-ல் நடை­பெற்ற 19 வய­திற்குட்­பட்­ட­வர்­க­ளுக்­கான ஆசியக் கிண்ணத் தொட­ரிலும் விளை­யா­டி­யுள்ள மெண்டிஸ் அதில் 156 ஓட்­டங்கள் எடுத்­த­தோடு 5 விக்­கெட்­டுக்­க­ளையும் வீழ்த்­தி­யி­ருந்தார்.\nகமிந்து தலை­மை­யி­லான இலங்கை அணி வீரர்கள் விவரம் வரு­மாறு,\nகமிந்து மெண்டிஸ் (தலைவர்) தனஞ்­செய, சந்துஸ் குண­தி­லக, ஹசித பொயா­கொட, நவி­னிது பெர்னாண்டோ, நிபுன் தனஞ்­செய, அஷேன் பந்­தரா, கிஷன் சஞ்­சுல, நிஷன் மதுஷ்க, ஜிஹான் டேனியல், பிரவீண் ஜெயவிக்ரம, திஷாரு ராஷ்மிக, கலன பெரேரா, நிபுன் மலிங்க, ஹரேன் புத்தில.\nஇலங்கை வசமானது தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடர்\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெ்ஸ்ட் போட்டியில் இலங்கை அணி 199 ஓட்டங்களால் வெற்றிபெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரை 2 -0 எனக் கைப்பற்றியது.\n2018-07-23 14:07:31 இலங்கை தென்னாபிரிக்கா வெற்றி\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nஇலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு சர்வதேச போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.\n2018-07-23 10:58:57 தனுஷ்க குணதிலக்க போட்டித் தடை வெளிநாட்டுப்பெண்\nவெற்றிக்கு இன்னும் 351 ஓட்டங்கள் ; தொடரை கைப்பற்றுமா இலங்கை\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 490 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்க அணி இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.\n2018-07-22 17:13:21 தென்னாபிரிக்கா இலங்கை கிரிக்கெட்\nஇமாலய வெற்றியிலக்கை நிர்ணயித்தது இலங்கை\nஇலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸட் போட்டியின் தென்னாபிரிக்க அணி ஒரு விக்கெட்டினை இழந்து 490 என்ற ஓட்ட எண்ணிக்கையை நோக்கி துடுப்பெடுத்தாடி வருகின்றது.\n2018-07-22 14:44:09 இலங்கை தென்னாபிரிக்கா இலக்கு\n7 ஆம் இலக்­கத்தை விட்­டுக்­கொ­டுத்த ஜுவான்டஸ்\nஜுவான்டஸ் அணிக்கு ஒப்­பந்தம் செய்­யப்­பட்ட கிறிஸ்­டி­யானோ ரொனால்­டோ­வுக்கு அவ்­வ­ணி­யினர் அவ­ரது ராசி­யான இலக்­க­மான இலக்கம் 7 ஐ அவ­ருக்கு அளித்­துள்­ளனர்.\n2018-07-22 10:41:09 கிறிஸ்டியானோ இலக்கம் ரொனால்ட்டோ\nபொலிஸாரின் அபராத புத்தகத்தை கிளித்தெறிந்தவர் கைது\n\"ஊடகங்கள் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் கருவியாக செயற்பட வேண்டும்\"\nவட மாகாண ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்\nநாடளாவிய ரீதியில் போராட்டத்திலீடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்\nஇலங்கை வசமானது தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yazhinidhu.blogspot.com/2011/07/blog-post_3088.html", "date_download": "2018-07-23T11:44:59Z", "digest": "sha1:ARU2SLSTQI5JZUSCIJTGAH22EEKBOJBV", "length": 14251, "nlines": 178, "source_domain": "yazhinidhu.blogspot.com", "title": "யாழ் இனிது: அறிமுகம்", "raw_content": "\nநம் எல்லோர் மனதின் ஆழத்திலும் வெளிவரதுடிக்கும் வார்த்தை வடிவங்கள் ஒளிந்திருக்கின்றன. சமூகத்தை சாடவோ, காதலியை நாடவோ, அறியா விடைகளை தேடவோ, நாம் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் கவிதைகளை நேசிக்கிறோம்.\nவாருங்கள்....உங்களுக்குள் பொதிந்திருக்கும் அந்த நண்பனை ஊருக்கு அறிமுகப்படுத்துவோம்.\nநம்மில் ஒளிந்திருக்கும் கவிஞனை உலகிற்கு காட்டும் சிந்தனையை எனக்குள் வித்திட்ட என் அன்பு கணவருக்கு என் இதயம் கனிந்த நன்றி\nவாரம் ஒரு தலைப்பு, நீங்கள் சிந்தித்து இங்கு பதிக்க இரண்டு வரிகள், நம் கூட்டு முயற்சியால் கவிதை புனைவோம் \nஉங்களுக்காக யாழ் இனிதின் தொடக்க வரிகள் இதோ......\n\"எனக்கு தெரிந்த என் வாழ்க்கையின் சிறந்த அறிமுகம்.......\nஎன் தாயின் கருவிலுருந்து...உயிர்பெற்ற எனக்கு அவள் அளித்த முதல் முத்தம். \nபதிவு செய்தவர் : Yazhini நேரம் : 11:08 PM\nLabels: எழுத்து பிரசவம், பாசம்\n இதோ என் வரிகள் .....\nபுதிய உடைகள் அணிந்து நிற்கும்போதெல்லாம்.......\nமனம் வெதும்பி நான் அழும்போது மட்டும்\nஎன்னை எனக்கே அறிமுகப்படுத்தும்....என் வீட்டின்\nஎன்னையே பிடிக்க வைத்த என்னவளின் முதல் பார்வை, எனக்கு சிறந்த அறிமுகம்...\nஎன்னுடைய நிலைக்கண்ணாடியை அழவைத்த அந்த தருணம், உனக்கு சிறந்த அறிமுகம் \nமுகத்தோடு முகத்திற்கு ஏற்படும் பரிச்சயத்திற்கு பெயர் அறிமுகம் என்றால்,\nஉன் மனதோடு என் மனதிற்கு ஏற்பட்ட பரிச்சயத்திற்கு என்ன பெயரோ \nஇதோ கவிதை பூமாலை தொடுத்துவிட்டோம் \nதொடங்கி வைத்த “நான்” ,\nஎனக்கு தெரிந்த என் வாழ்க்கையின் சிறந்த அறிமுகம்.......\nஉயிர்பெற்ற எனக்கு அவள் அளித்த முதல் முத்தம்.\nபுதிய உடைகள் அணிந்து நிற்கும்போதெல்லாம்.......\nமனம் வெதும்பி நான் அழும்போது மட்டும்\nஎன்னை எனக்கே அறிமுகப்படுத்தும்....என் வீட்டின்\nஎன்னையே பிடிக்க வைத்த என்னவளின் முதல் பார்வை, எனக்கு சிறந்த அறிமுகம்...\nஎன்னுடைய நிலைக்கண்ணாடியை அழவைத்த அந்த தருணம், உனக்கு சிறந்த அறிமுகம் \nமுகத்தோடு முகத்திற்கு ஏற்படும் பரிச்சயத்திற்கு பெயர் அறிமுகம் என்றால்,\nஉன் மனதோடு என் மனதிற்கு ஏற்பட்ட பரிச்சயத்திற்கு என்ன பெயரோ \nபொதுவாக சங்கிலிகள் கட்டிபோடும் என்றாலும்.......\nஇந்த அறிமுக சங்கிலி நம்மை போல் உள்ளவர்களுக்கு அன்பு பிணைப்பு.\nதொடங்கிவைத்த நான் ஒரு சரடாக இருக்க.....\nதரங்கிணி எனும் ஒரு சாமந்திப்பூ தன் மணத்தை வீச......\nசிவபாலன் எனும் தாமரை உள்ளமும் இந்த\nஅருமையான ஒரு கவிதை மாலை யாழ் இனிதிற்கு சூட்டி இருக்கிறோம்.....\nநன்றி எனும் சிறு வார்த்தை போதாது, ஆகையால் யாழ் இனிதின் மிகப் பணிவான வணக்கங்களை சமர்ப்பித்துக்கொள்கிறோம்.\nஅசைவம் - குழம்பு (3)\nஅசைவம் - துணைக்கறி (2)\nஅசைவம் - நொறுவை (4)\nஅசைவம் - பிரியாணி (3)\nசைவம் - குழம்பு (5)\nசைவம் - சாதம்/ரொட்டி (4)\nசைவம் - துணைக்கறி (7)\nசைவம் - நொறுவை (8)\nசுதந்திர தின கவிதை ......\n சிப்பாய் கலவரம் மூலம்...... இந்திய தாய் தன் இதய கருவரையில் சுதந்திர தாகம் எனுமோர் சூள் கொண்டாள் \nரமலான் தின சிறப்புகள் இஸ்லாமிய பெருமக்கள் வருடந்தோறும் பின்பற்றும் ஒரு சிறப்புமிக நிகழ்வு \"ரமலான்\" நோம்பு. மனித குலத்திற்கு எ...\n - An Brief Study புவியியல் - விளக்கம் : நம் பூமியை பற்றி அறிந்து கொள்ளும் படிப்பு புவி...\nப்ளாஸ்டிக் - தடை செய்\nப்ளாஸ்டிக் - பேராபத்து உடனடியாக பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் : 1) மைக்ரோ அவனில் ப்ளாஸ்டிக் சாமான்களில் சமைக்க வேண்டாம் 2) ஃப்...\nமுட்டை பிரியாணி ஞாயிற்றுகிழமைகளில் குடும்பத்துடன் உண்டு மகிழ முட்டை பிரியாணி ஒரு முழுமையான மற்றும் சுவையான உணவு எனலாம்...\nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி \nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி Tips on Aquarium Maintenance தூய்மை காத்தல் மீன் வளர்ப்பில் மீன் தொட்டியை சுத்த...\nமோர் குழம்பு மோர் குழம்பு பல விதங்களில் தயாரிக்கலாம் . ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறை எளிதானதாக மட்டும் இல்லாமல் சுவையாகவும் அமையும் ...\nடைனாசர் 3 - வாழ்கை ரகசியங்கள்\nஉடற்பயிற்சி - நம்பிக்கைகளின் மறுபக்கம்\nடைனாசர் 2 -உணவு பழக்கங்கள்\n ஓர் ஆய்வு ( பகுதி 2 )\nடைனாசர் - பெரிய விலங்கு அரிய தகவல்கள்\nவெண்ணெய் கோழி ( பட்டர் சிக்கன் )\nமனிதா, நீ எப்போது மனிதனாவாய் \nஎந்த கடையிலே நீ அரிசி வாங்குறே \nநெஞ்செலும்பு சூப் ( எளிய செய்முறை )\nஇங்கு கொடுக்கப் பட்டுள்ள இணைப்பிற்கு சென்று எங்களுக்காக சில மணித்துளிகள் செலவு செய்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள். கருத்து கணிப்பு தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும். உங்கள் கருத்துகளின் அடிப்படையில் யாழ் இனிது மேலும் திடமாக வளர உதவுங்கள். நன்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yazhinidhu.blogspot.com/2011/08/myths-and-facts-about-health.html", "date_download": "2018-07-23T11:51:28Z", "digest": "sha1:DXKFD3JBWQH5RZJNXDY2X4OLLRHRAH3W", "length": 18842, "nlines": 171, "source_domain": "yazhinidhu.blogspot.com", "title": "யாழ் இனிது: ஆரோக்கியம் - நம்பிக்கைகளும் நிஜங்களும்", "raw_content": "\nஆரோக்கியம் - நம்பிக்கைகளும் நிஜங்களும்\nஅன்றாடம் ஏதேனும் ஒரு வகையிலோ, யார் மூலமாகவோ ஆரோக்கியத்தை பற்றிய புதிய புதிய செய்திகளை அறிந்துக்கொள்கிறோம். சில சமயம் பாட்டி அல்லது நம் அம்மா மூலமாகவும் சத்துணவு ஆலோசனைகள் பெறுகிறோம். இவற்றில் எது நிஜம் எது வெறும் கதை என்று அறிந்துக்கொள்வோமா \nநம்பிக்கை #1 : கொழுப்பே இல்லாத உணவு தான் மிகவும் சிறந்தது.\nநிஜம் : தவறு, சிறிதளவு கொழுப்பு சத்து நமக்கு மிகவும் அவசியம் ஆகும்.\nநம்பிக்கை #2 : கொழுப்பு அடங்கியுள்ள உணவுகள் தான் நம் முதல் எதிரி\nநிஜம் : இல்லை, பதப்படுத்தபட்டுள்ள கொழுப்பு உணவும் இரத்த கொழுப்பு ஏற்படுத்தும் என்பதே உண்மை.\nநம்பிக்கை #3 : எண்ணையை குறைத்துக்கொண்டால் மிகவும் நல்லது\nநிஜம் : தவறு, எண்ணையை குறைத்துக்கொள்வதோடு, சமச்சீரான உணவு முறையும் அத்தியாவசியம் ஆகும்.\nநம்பிக்கை #4 : அதீதமான தாவர எண்ணை மிகவும் நல்லது.\nநிஜம் : இல்லை, தாவர எண்ணையின் உபயோகமும் சற்று மட்டுப்படுத்தல் அவசியம் ஆகும்.\nநம்பிக்கை #5 : குசம்பப்பூ அல்லது சூரியகாந்திப்பூ எண்ணை எவ்வளவு உட்க்கொண்டாலும் தவறில்லை.\nநிஜம் : தவறு, இவற்றின் அதிகமான உபயோகம் \"நல்ல\" கொழுப்பினை குறைத்துவிடும்.\nநம்பிக்கை #6 : தாவர எண்ணை இரத்த கொழுப்பை அதிகமாக்காது.\nநிஜம் : ஆம், ஆயினும் அதிக அளவு எண்ணை சேர்த்துக்கொள்வதால், அதிக கொழுப்பு உண்டாகிறது. அதிக கொழுப்பு அதிக இரத்த கொழுப்பில் போய் முடிகிறது.\nநம்பிக்கை #7 : பட்டினி மற்றும் விரைவில் எடை இழத்தல் என்பது நல்லது.\nநிஜம் : அறவே தவறு, உடல் எடை சிறிது சிறுதாக குறைந்தால் தான் நல்லது, பட்டினி இதற்கு தீர்வல்ல.\nநம்பிக்கை #8 : நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டும் உணவு அருந்துவது தான் எடை குறைக்க சிறந்த வழி\nநிஜம் : தவறு, சிறிய இடைவெளிகளில் பலமுறை உட்கொள்ளும் உணவு முறையே சிறந்த முறையாகும்.\nநம்பிக்கை #9 : மது அருந்துவது இதயத்திற்கு மிகவும் நல்லது.\nநிஜம் : இல்லை, மது \"நல்ல\" கொழுப்பை அதிகரிக்க உதவாது.\nநம்பிக்கை #10 : சர்க்கரை மட்டுமே நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும்.\nநிஜம் : இல்லை, எல்லா மாவுச்சத்து ( கார்போ-ஹைட்ரேட்ஸ்) அடங்கிய உணவுகளும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். குறிப்பாக, சர்க்கரை இரத்தத்தின் \"குளுகோஸ்\" அளவை மிக வேகமாக கூட்டக்கூடியது.\nநம்பிக்கை #11 : குண்டானவர்கள் மட்டுமே ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டும்\nநிஜம் : சாதாரண எடை உள்ளவர்களுக்கும் இரத்த கொழுப்பு அதிக அளவு இருக்க வாய்ப்பு உள்ளது.\nநம்பிக்கை #12 : வீரியமான உடற்பயிற்சி தான் ஆரோக்கியத்திற்கு நல்லது.\nநிஜம் : இல்லை, ஒரு நீண்ட வேகமான நடைபயிற்சியும் நல்ல பலன் கொடுக்க வல்லது.\nகர்ப்பம் மற்றும் மகப்பேற்றை பற்றிய நிஜங்கள் :\nநம்பிக்கை : கர்ப்பகாலத்தில் செய்யும் நடைப்பயிற்சி பேறு வலியை கொடுக்கும்.\nநிஜம் : உண்மை தான்.\nநடக்கும் பொழுது புவியீர்ப்பு விசையினால் குழந்தை கீழ் நோக்கி நகர்கிறது. பிரசவ வலி எடுக்கும் பொழுது படுத்துக்கொண்டிருந்தால், கர்ப்ப பையில் அழுத்தம் ஏற்படும். இதனால் குழந்தைக்கு கிடைக்கும் இரத்தம் மற்றும் ப்ராண வாயுவிற்கு தடை உண்டாகிறது. மேலும் வலியும் மிக அதிகம் உண்டாகிறது.\nமாயை : பிரசவ வலி தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாகும்.\nவலி மிகவும் அதிகம் ஆகும் பட்சத்தில் , இயற்கையே பெண்ணை மயக்கத்தில் ஆழ்த்தி விடுகிறது. சாதகமான மனப்பான்மையால், பிரசவ வலியை எளிதாக எதிர்கொள்ளலாம்.\nநம்பிக்கை : கர்ப்பமான பெண் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும்.\nபெண் மகிழ்ச்சியாக இருந்தால், வயிற்றில் உள்ள குழந்தையும் ஆரோக்கியமாக மற்றும் மகிழ்ச்சியாக வளரும். அமைதியான மன நிலையில் கர்ப்பிணிப்பெண் இருந்தால் மிகவும் நல்லது.\nமாயை : பிரசவத்தின் பொழுது பெண், சிசுவை உந்தி தள்ள வேண்டும்.\nமருத்துவர் அல்லது தாதிகள் அறிவுறையின் பேரில் மட்டுமே சிசுவை தாய் பிரசவத்தின் பொழுது உந்தி தள்ள வேண்டும்.\nபதிவு செய்தவர் : Yazhini நேரம் : 8:30 AM\nவித்தியாசமான ஒரு பதிவினைத் தந்திருக்கிறீங்க. மனிதன் தன் மன உணர்வில் எழும் நம்பிக்கை வாயிலாகத் தான் ஒரு சில உணவுகளை- அவை உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதனைத் தெரிந்தே உண்ணுகிறான் எனும் உண்மையினை விளக்கி, அதன் பின்னரான பின் விளைவுகள் எவ்வளவுன் தூரம் நிஜமானவை என்பதனை உங்களின் இந்த ஆரோக்கியப் பதிவு தாங்கி வந்திருக்கிறது.\nஇவ் இணைப்பில் சென்று, இண்ட்லி, தமிழ்10ஓட்டுப் பட்டைகளை உங்கள் வலையில் இணைக்கலாமல்லவா.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஎன்னுடைய நம்பிக்கைகள் சில நிஜங்கலாயிருக்கிறது..\nநிரூபன், உண்மை தான் சகோ. உணவே மருந்து என்ற காலம் போய், தற்பொழுது,உண்ணும் உணவால் மருந்து தேவைப்படும் அளவுக்கு மாறிவிட்டோம்.உங்கள் பாராட்டிற்கு யாழ் இனிதின் மனமார்ந்த நன்றி.\nநிரூபன் சகோ, தாங்கள் பரிந்துரைத்த தளத்தில் பதிக்க ஒரு முறை முயற்சி செய்தோம். ஆனால் பதிக்க முடியவில்லை, மீண்டும் முயல்கிறோம். உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.\nகருன் சகோ, உங்களை போல என்னுடைய பல நம்பிக்கைகளும் இதன் மூலம் தெளிவு பெற்றன. ஆகையால் இங்கு பகிர்ந்து கொண்டோம். ஆதரவிற்கு நன்றி.\nஅசைவம் - குழம்பு (3)\nஅசைவம் - துணைக்கறி (2)\nஅசைவம் - நொறுவை (4)\nஅசைவம் - பிரியாணி (3)\nசைவம் - குழம்பு (5)\nசைவம் - சாதம்/ரொட்டி (4)\nசைவம் - துணைக்கறி (7)\nசைவம் - நொறுவை (8)\nசுதந்திர தின கவிதை ......\n சிப்பாய் கலவரம் மூலம்...... இந்திய தாய் தன் இதய கருவரையில் சுதந்திர தாகம் எனுமோர் சூள் கொண்டாள் \nரமலான் தின சிறப்புகள் இஸ்லாமிய பெருமக்கள் வருடந்தோறும் பின்பற்றும் ஒரு சிறப்புமிக நிகழ்வு \"ரமலான்\" நோம்பு. மனித குலத்திற்கு எ...\n - An Brief Study புவியியல் - விளக்கம் : நம் பூமியை பற்றி அறிந்து கொள்ளும் படிப்பு புவி...\nப்ளாஸ்டிக் - தடை செய்\nப்ளாஸ்டிக் - பேராபத்து உடனடியாக பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் : 1) மைக்ரோ அவனில் ப்ளாஸ்டிக் சாமான்களில் சமைக்க வேண்டாம் 2) ஃப்...\nமுட்டை பிரியாணி ஞாயிற்றுகிழமைகளில் குடும்பத்துடன் உண்டு மகிழ முட்டை பிரியாணி ஒரு முழுமையான மற்றும் சுவையான உணவு எனலாம்...\nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி \nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி Tips on Aquarium Maintenance தூய்மை காத்தல் மீன் வளர்ப்பில் மீன் தொட்டியை சுத்த...\nமோர் குழம்பு மோர் குழம்பு பல விதங்களில் தயாரிக்கலாம் . ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறை எளிதானதாக மட்டும் இல்லாமல் சுவையாகவும் அமையும் ...\nபட்டாணி புலாவ் ( பீஸ் புலாவ் )\nகுறள் # 8 - நட்பாராய்தல்\nடைனாசர் 6 - கடைசி மூச்சு\nகுறள் # 7 - அடக்கம் உடைமை\nசுதந்திர தின கவிதை ......\nமழை வருது ... மழை வருது ... \nகுறள் # 6 - கல்லாமை\nடைனாசர் 5 - இனப்பெருக்கமும் குட்டிகள் வளர்ப்பும்\nகுறள் # 5 - ஊக்கம் உடைமை\nஆரோக்கியம் - நம்பிக்கைகளும் நிஜங்களும்\nகுறள் #4 - இடுக்கண் அழியாமை\nடினோசர் 4 - சிறப்பு அம்சங்கள்\nகுறள் #3 - இன்னா செய்யாமை\nஇங்கு கொடுக்கப் பட்டுள்ள இணைப்பிற்கு சென்று எங்களுக்காக சில மணித்துளிகள் செலவு செய்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள். கருத்து கணிப்பு தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும். உங்கள் கருத்துகளின் அடிப்படையில் யாழ் இனிது மேலும் திடமாக வளர உதவுங்கள். நன்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-07-23T12:01:26Z", "digest": "sha1:PVGJIUV2CS4C5PK66GSNPWBPSQ45OKMA", "length": 5595, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடகரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடகரை , இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூா் மாவட்டம், வடகரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒரு ஊர் ஆகும்.\nஇவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 10°51'18.6\"N 79°39'55.1\"E [1]ஆகும். இங்கு 494 குடும்பங்களும் 1835 [2] மக்களும் வசிக்கின்றனர். இதில் 906 ஆண்களும் 929 பெண்களும் அடங்குவர். இக் கிராமத்தின் மொத்த புவிப்பரப்பு 261.6 ஹெக்டா் ஆகும். இக் கிராமத்தில் ஓர் அரசு தொடக்கப்பள்ளிகளும், ஒரு நடுநிலைப்பள்ளியும் உள்ளன.\n↑ 20011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு\nநாகப்பட்டினம் மாவட்டம் துப்புரவு சரிபார்க்க வேண்டிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2018, 14:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_20.html", "date_download": "2018-07-23T11:47:45Z", "digest": "sha1:SAKDCBRD2KL7K3UNHNPEX7C34FPE6B5F", "length": 5753, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "நாடாளுமன்ற அமர்வைக் குழப்பியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை: ரணில் - sonakar.com", "raw_content": "\nHome NEWS நாடாளுமன்ற அமர்வைக் குழப்பியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை: ரணில்\nநாடாளுமன்ற அமர்வைக் குழப்பியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை: ரணில்\nவிஜயகலா விவகாரத்தில் அவருக்கு எதிராக நடவடிக்கையெடுப்பது குறித்து அரசு ஏலவே தீர்மானித்திருந்த நிலையில் கடந்த செவ்வாய் நாடாளுமன்ற அமர்வைக் குழப்பிய கூட்டு எதிர்க்கட்சியுறுப்பினர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கிறார் ரணில்.\nதானும் சபாநாயகரும் ஏலவே தீர்மானித்ததன் பிரகாரமே சபாநாயகர் சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியுள்ளதாகவும் இவை அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட்டு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற அமர்வைக் குழப்பியமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரணில் விளக்கமளித்துள்ளார்.\nஇதேவேளை, அன்றைய கூட்டு எதிர்க்கட்சியின் நடவடிக்கை மூலம் நாடாளுமன்றில் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t115835-topic", "date_download": "2018-07-23T12:04:12Z", "digest": "sha1:SHM5NUC7SXBED4L7STVUN3NASFZU7KJT", "length": 13638, "nlines": 241, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சாமியாரா ப் போய்த் தொலைய வேண்டியதுதானே...!!", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nசாமியாரா ப் போய்த் தொலைய வேண்டியதுதானே...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nசாமியாரா ப் போய்த் தொலைய வேண்டியதுதானே...\nRe: சாமியாரா ப் போய்த் தொலைய வேண்டியதுதானே...\nநல்ல தமாஷ் .எல்லாமே நன்றாக உள்ளன ஆனாலும் சாமியாரை யாரும் அடிச்சிக்க முடியாது .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: சாமியாரா ப் போய்த் தொலைய வேண்டியதுதானே...\nநல்ல ஜோக் .... நன்று\nRe: சாமியாரா ப் போய்த் தொலைய வேண்டியதுதானே...\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சாமியாரா ப் போய்த் தொலைய வேண்டியதுதானே...\nRe: சாமியாரா ப் போய்த் தொலைய வேண்டியதுதானே...\nRe: சாமியாரா ப் போய்த் தொலைய வேண்டியதுதானே...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://koilpillaiyin.blogspot.com/2015/07/blog-post_29.html", "date_download": "2018-07-23T11:45:30Z", "digest": "sha1:M6D54GE3VIAA2UW6OOVJKFNA6KU5YSEO", "length": 8397, "nlines": 168, "source_domain": "koilpillaiyin.blogspot.com", "title": "கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: \"இரவல் வாங்கவில்லையே\"", "raw_content": "\nயார் விதைத்தார் அதற்க்குக் கேடு\nஎங்கும் எதுவும் லஞ்சத்தோடு ; அதை\nஅரசியல் எனும் சந்தன குளத்தை\nநரகல் சாக்கடை ஆக்கியது யார்\nஅவரே காரணம் அவனியில் கடையர்.\nவளங்களை சரியாய் பகிர்தல் வேண்டும்\nநிலங்களை நித்தம் பயிரிடல் வேண்டும்\nதரிசு நிலங்களை வீடாக்கலாம் - பயிர்\nஇன்னும் எவரேனும் வாலாட்ட முனைந்தால்\nஅன்றைக்குத் தெரியும் இந்தியர் யாரென்று.\nஇல்லை என்று மறுக்க வில்லை - ஆனால்\nகாஷ்மீர் என்ன பஞ்சு மிட்டாயா\nகோஷமிடுவோர்க்கு எல்லாம் கிள்ளி கொடுக்க\nரோஷமுள்ள இந்தியர் எவரும் ரொம்பப்\nபட்டொளி வீசி பறந்திடும் கொடியை\nபார்க்கையிலே நெஞ்சில் பரவசம் -அதில்\nசட்டென வந்து மலர் முகம் காட்டி\nகுருதியும் வேதனை சொல்லொன்னா துயரும்\nஉறுதியும் வலிமையையும் உரமென இட்டு\nகாத்து நிற்கும் வீரனே- உனக்கின்று\nவீர வணக்கம் மட்டும் சொன்னால்\nவிடியுமா நாளை எம் பொழுது- இனி\nவாரம் ஒருமுறை உமக்காய் நாங்கள்\nஎண்ணம் உதிர்த்தவை நிஜம்தானே - அதை\nஎன்ன யாம் உரைப்பது சரி தானே\nஇந்த வரலாற்று சிறப்பு மிக்க நன்னாளில் பிறந்த நாள் காணும் என் இதயத்திற்கும் என் வாழ்க்கைக்கும் மிகமும் நெருக்கமான என் அன்பிற்குரிய என் பெரிய அக்கா அவர்களுக்கும் ஏனைய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.\nவணக்கம் நண்பரே கவிதை அருமை\nதங்களின் சகோதரிக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துகள்.\nதங்கள் படைப்பு அருமை, வாழ்த்துக்கள். நன்றி.\nமகேஷ், எப்படி இருக்கின்றீர்கள். நான் நலம். வருகைக்கும் பாராட்டுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி\n\"தேள் வந்து பாயுது காதினிலே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muhilneel.blogspot.com/2012/05/", "date_download": "2018-07-23T11:55:28Z", "digest": "sha1:ZHX5SDHPLTX5GDFTCYPVYE47P2RAUNJM", "length": 37284, "nlines": 576, "source_domain": "muhilneel.blogspot.com", "title": "blank'/> muhilneel: May 2012", "raw_content": "\nதிரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சிறுகதைகள் (13)\nகொன்றை வேந்தன் செல்வன் அடியினை\nஎன்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.\n1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.\n2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.\n3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று.\n4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.\n5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.\n6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.\n7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.\n8. ஏவா மக்கள் மூவா மருந்து.\n9. ஐயம் புகினும் செய்வன செய்.\n10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.\n11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.\n12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.\n13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.\n14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை.\n15. காவல்தானே பாவையர்க்கு அழகு.\n16. கிட்டாதாயின் வெட்டென மற.\n17. கீழோர் ஆயினும் தாழ உரை.\n18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.\n19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்.\n20. கெடுவது செய்யின் விடுவது கருமம்.\n21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.\n22. கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.\n23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி.\n24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.\n25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை.\n26. சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை.\n27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு.\n28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு.\n29. சீரைத் தேடின் ஏரைத் தேடு.\n30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.\n31. சூதும் வாதும் வேதனை செய்யும்.\n32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்.\n33. சேமம் புகினும் யாமத்து உறங்கு.\n34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்.\n35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.\n36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.\nதகர வருக்கம் 37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.\n38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.\n39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.\n40. தீராக் கோபம் போராய் முடியும்.\n41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.\n42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.\n43. தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்.\n44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.\n45. தையும் மாசியும் வையகத்து உறங்கு.\n46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.\n47. தோழனோடும் ஏழைமை பேசேல்.\n48. நல்லிணக்கம் அல்லல் படுத்தும்.\n49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை.\n50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை.\n51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு.\n52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.\n53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு.\n54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.\n55. நேரா நோன்பு சீராகாது.\n56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்.\n57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்.\n58. நோன்பு என்பதுவே (\n59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.\n60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.\n61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்.\n62. பீரம் பேணி பாரம் தாங்கும்.\n63. புலையும் கொலையும் களவும் தவிர்.\n64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்.\n65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்.\n66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.\n67. பையச் சென்றால் வையம் தாங்கும்.\n68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.\n69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்.\n70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.\n71. மாரி அல்லது காரியம் இல்லை.\n72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.\n73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.\n74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.\n75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.\n76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு.\n77. மேழிச் செல்வம் கோழை படாது.\n78. மை விழியார் தம் மனையகன்று ஒழுகு.\n79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்.\n80. மோனம் என்பது ஞான வரம்பு.\n81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்.\n82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.\n83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.\n84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும்.\n85. உரவோர் என்கை இரவாது இருத்தல்.\n86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.\n87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.\n88. வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை.\n89. வைகல் தோறும் தெய்வம் தொழு.\n90. ஒத்த இடத்து நித்திரை கொள்.\n91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்.\nஆத்தி சூடி அமர்ந்த தேவனை\nஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.\nஆத்தி-திருவாத்தி பூமாலையை சூடி-அணிபவராகிய சிவபெருமான் அமர்ந்த-விரும்பிய\nதேவனை-விநாயகக் கடவுளை ஏத்தி ஏத்தி-வாழ்த்தி வாழ்த்தி தொழுவோம்-வணங்குவோம் யாமே-நாமே.\nநீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.\nஉன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.\nஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே\nஉன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.\n7. எண் எழுத்து இகழேல்\nகணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல் நன்கு கற்க வேண்டும்.\nஇரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.\n9. ஐயம் இட்டு உண்\nயாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.\nஉலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.\nநல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.\nஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.\nஅதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.\nகண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.\n'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ\nஅது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.\n\"ங\" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.\nசனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.\nகேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாக பேசு.\nஉன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.\nஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.\nஉன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.\nஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.\nஎச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.\nபிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே (அல்லது)\nநீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)\nநல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.\n'இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு\nகபடச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே\nஇளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை (இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.\nதருமத்தை எப்போதும் மறவாமல் செய்\nயாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.\nதான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது)\nபிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.\nஉன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்\nஇழிவான குணஞ் செயல்களை நீக்கு\nநன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).\nநல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே\nபிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.\nகற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயர்சி செய்\nஉங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.\nபிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.\nகுற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு)\nவாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு\n44. சக்கர நெறி நில்\nஅரசன் வகுத்த நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் = ஆள்பவர், தலைவர் )\nஅறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.\nபொய்யான வார்தைகளை மெய் போல்ப் பேசாதே\nபுகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.\nகேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்\n50. செய்வன திருந்தச் செய்\nசெய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்\nநீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடயவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.\nபெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே\nபிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே\nபெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்\n57. திருமாலுக்கு அடிமை செய்\nபாவச் செயல்களைச் செய்யாமல் இரு.\nமுயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.\nஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்\nஉன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்\nமனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.\nஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.\nநல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்\nநாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்\nஉன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.\nநோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே\nஅறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி\nநெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.\nஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட\nபிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே\nபயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.\nமிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.\nபெறியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றை பேசாதே.\nபாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.\nகுற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.\nபெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்\n81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்\nஉன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்\nவிளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கை தொழிலாகக் கொள்\nஅறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்\nஅறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.\nபொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.\nயாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாக செய்யாதே\nபகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.\nசாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.\nஎப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே\nமூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே\nபிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.\nநல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.\nவிலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்\nசொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்\nநிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு\nஉன்னுடைய சாமர்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே\nபெறியோர்கள் இடத்தில் முறன் பட்டு வாதிடாதே\nமுக்தியை பெறுவதற்க்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து\nஉயர்ந்த குணங்கள் கொண்டவனாக் வாழு.\nஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்\nயாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே\nவேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே\nநாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு\nஎந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு.\nநாடி கவிதை வலைபூ நடத்திய கவிதை போட்டிக்கான பதிவு.\nபறந்து திரிந்த நிலை மாறி\nகுழாயடியில் - தொண்டை நனைக்க\nநாடி கவிதை வலைபூ நடத்திய கவிதை போட்டிக்கான பதிவ...\nTamil Tongue twisters- சொற்பயிற்சி / நா பயிற்சி,நா நெகிழ் பயிற்சி\nதடம் மாற்றிய பண்டிகை - சிறுகதை\n“கல்விக்கண் திறந்தவர்” – கர்மவீரர் காமராசர்\nநெகிழி (Plastic) பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்\nகாளமேகப் புலவர் - tongue twisters\nபொங்கல் பண்டிகையும் காப்பு கட்டுதலும்\nஎண்ணிக்கை புதிர் - விடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2017/07/blog-post_54.html", "date_download": "2018-07-23T12:03:26Z", "digest": "sha1:3EYGAM6ETWXA53KRCWQQ6VBINQAVFRQS", "length": 30676, "nlines": 230, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: கணவனால் கைவிடப்பட்ட பெண் என்னாவாள்?! - மாங்கனி திருவிழா", "raw_content": "\nகணவனால் கைவிடப்பட்ட பெண் என்னாவாள்\nஅனைத்து உயிர்களுக்கும் முதல் உறவாகவும் முதன்மை உறவாகவும் திகழ்பவள் அம்மா எல்லோருக்கும் அம்மாதானே முதல் தெய்வம். ஆனால், இப்படி ஓர் உன்னதமான தெய்வம் ஒருவருக்கு மட்டும் வாய்க்கவில்லை. காரணம், அவர் பிறப்பில்லாதவர். நமக்கெல்லாம் அன்பு செலுத்தி அரவணைக்க ‘அம்மா’ என்னும் புனித உறவு இருப்பதைப் பார்த்து, தனக்கும் ஓர் அம்மா வேண்டும் என்ற ஆசை அந்தப் பிறப்பிலிக்கும் ஏற்பட்டு விட்டது. இப்படி ஆசைப்பட்ட அந்தப் பிறப்பிலி யார் தெரியுமா எல்லோருக்கும் அம்மாதானே முதல் தெய்வம். ஆனால், இப்படி ஓர் உன்னதமான தெய்வம் ஒருவருக்கு மட்டும் வாய்க்கவில்லை. காரணம், அவர் பிறப்பில்லாதவர். நமக்கெல்லாம் அன்பு செலுத்தி அரவணைக்க ‘அம்மா’ என்னும் புனித உறவு இருப்பதைப் பார்த்து, தனக்கும் ஓர் அம்மா வேண்டும் என்ற ஆசை அந்தப் பிறப்பிலிக்கும் ஏற்பட்டு விட்டது. இப்படி ஆசைப்பட்ட அந்தப் பிறப்பிலி யார் தெரியுமா வேறு யார் சாட்சாத் சர்வேஸ்வரனான அந்த சிவபெருமான்தான் சகல லோகங்களுக்கும் நாயகனான அந்த சர்வேஸ்வரனுக்குத் தாயாக இருக்கவேண்டுமானால், அந்த ஈசனைப் போலவே மிக மிக மேன்மையும் புனிதத்துவமும் கொண்ட ஒரு பெண்ணால்தானே முடியும் சகல லோகங்களுக்கும் நாயகனான அந்த சர்வேஸ்வரனுக்குத் தாயாக இருக்கவேண்டுமானால், அந்த ஈசனைப் போலவே மிக மிக மேன்மையும் புனிதத்துவமும் கொண்ட ஒரு பெண்ணால்தானே முடியும் தனக்கு ஒரு தாய் வேண்டும் என்று விருப்பம் கொண்டுவிட்ட சிவபெருமான் தோன்ற வழிவகை செய்தார்.\nதேவர்களில் ஒருவரான தும்புரு வீணை வாசிப்பதில் மிகச்சிறந்தவர். அவரின் மகளான சுமதி சிவன்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சிவனை நினைத்து, தவமிருந்த நேரத்தில் அங்கு வந்த துர்வாச முனிவரை கவனிக்க தவறிவிட்டாள். துர்வாசருக்கு வந்ததே கோபம் .. உடனே, மானிடப்பெண்ணாய் பிறந்து அவதிப்பட்டு கைலாயம் வந்துசேர் என சாபமிட்டார்.\nஅப்போதைய காரைவனம் என்றழைக்கப்பட்ட இப்போதைய புதுச்சேரி, காரைக்காலில் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளான புனிதவதியாய் பிறந்தாள் சுமதி. சிவ வழிபாட்டிலயும், சிவனடியாருக்கு தொண்டு செய்வதிலயும் காலம் சென்றது. திருமணம் பருவம் வந்ததும், பெரும் வணிகனான பரமதத்தனுக்கு மணமுடித்தனர். சிறந்த சிவ பக்தைக்கு, இறைவழிபாட்டில் நம்பிக்கை இல்லாத மணாளன் அமைந்தாலும், புனிதவதியாரின் சிவத்தொண்டுக்கு எந்தவொரு தடையையும் பரமதத்தன் விதிக்கவில்லை. இனிமையாகவே அவர்களது இல்லறம் நடந்துக்கொண்டிருந்தது.\nதனது கடையிலிருந்த வேளையில் பரமதத்தனுக்கு இரு மாங்கனிகளை பரிசளித்தான் மற்றொரு வணிகன். அதை தன் மனைவி புனிதவதியாரிடம் சேர்ப்பிக்கச்சொல்லி கடையில் சேவகனிடம் கொடுத்தனுப்பினான். அவனும் அவ்வாறே பழங்களை புனிதவதியாரிடம் சேர்ப்பித்தான். மாம்பழங்களை வாங்கி பத்திரப்படுத்திவிட்டு சமையல் வேலையில் மூழ்கிப்போனார் புனிதவதியார். அப்போது சிவனடியார் ஒருவர் வாசலில் வந்து நின்று பிட்சை கேட்டார். இன்னும் சமைக்கவில்லை. கொஞ்சம் பொறுங்கள்ன்னு புனிதவதியார் சொல்ல பசிக்கிறதம்மா. சாப்பிட்டு வெகுநேரமாச்சு சமைச்சு முடியும்வரை என்னால் தாங்க இயலாது வேற எதாவது சாப்பிட கொடு என்றார். சிவனடியாரின் பசியை போக்க கணவர் கொடுத்தனுப்பிய மாங்கனிகளில் ஒன்றை கொடுத்தனுப்பினார்.\nமதிய உணவிற்கு வந்த கணவர் பரமதத்தனுக்கு உணவு பரிமாறி, கணவர் கொடுத்தனுப்பிய மாம்பழத்தையும் வைத்தார். மாம்பழத்தை ருசித்த பரமதத்தன், மாம்பழத்தின் ருசியில் மயங்கி, மற்றொரு மாம்பழத்தையும் எடுத்து வர சொன்னான். மாம்பழத்தை சிவனடியாருக்கு கொடுத்துவிட்டேன் எனச் சொன்னால், எங்கே கணவர் கோவித்துக்கொள்வாரோ என எண்ணி, தயங்கிய புனிதவதி, உள்ளே சென்று இறைவனிடம் அழுது முறையிட்டார். புனிதவதியார் கைகளில் மாம்பழம் தோன்றியது. அதை கொண்டு போய் கணவனின் இலையில் வைத்தாள். அதை சாப்பிட்ட பரமதத்தன் அந்த பழத்தைவிட இந்த பழம் மிகுந்த ருசியுடையதாய் உள்ளது. ஒரு மரத்தில் காய்த்த இருவேறு பழங்கள் எப்படி ருசியில் மாறுபடுமென வியந்தான். கணவனிடம் உண்மையை சொன்னார் புனிதவதியார்.\nஅதை நம்ப மறுத்தான் பரமதத்தன். வாதங்கள் வலுத்தது. எங்கே இன்னொரு கனியை வரவை பார்க்கலாமென்றான். இறைவனை வேண்ட, அதேப்போன்ற இன்னொரு மாம்பழம் புனிதவதி கைகளில் தோன்றியது. பரமதத்தன் வியந்தான். தன் மனைவி தெய்வப்பெண் என்று எண்ணி புனிதவதியாரிடமிருந்து விலகியதோடு.. கப்பல் நிறைய பொருளோடு வாணிப செய்ய புறப்பட்டான்...\nநாட்கள் நகர்ந்து வருடங்களானது. பரமதத்தன் திரும்பவே இல்லை. பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி புனிதவதியாருக்கு தெரியவந்தது. கணவனை தேடி பாண்டிய நாட்டிற்கு சென்றார். ஊருக்கு வெளியே ஒரு மண்டபத்திலிருந்துக்கொண்டு ஆட்களிடம் தன் வரவை சொல்லி அனுப்பினாள். பரமதத்தனோடு அவன் இரண்டாவது மனைவியும், அவன் மகள் புனிதவதியும் வந்தனர். அதைக்கண்டு அதிர்ச்சியுற்றார் புனிதவதியார். இந்த அதிர்ச்சி போதாதென புனிதவதியார் கால்களில் பரமதத்தனும், அவன் குடும்பத்தாரும் விழுந்து வணங்கினர். இவர் தெய்வத்தன்மை வாய்ந்தவர். இவரை வணங்குங்கள் என ஊராரிடமும் சொன்னான் பரமதத்தன். நொறுங்கிய இதயத்தோடு திரும்பிய புனிதவதியார், இறைவனிடம் கணவனே வெறுத்தப்பின் எனக்கு இந்த இளமை வேண்டாமென வேண்டி பேய்க்கோலம் பூண்டு சிவயாத்திரை மேற்கொண்டார். அன்றிலிருந்து புனிதவதி காரைக்கால் அம்மையானார்.\nமுக்தியடையும் நேரம் வந்ததும் இறைவனை சந்திக்க கயிலாயம் சென்றார். இறைவனின் அருள் நிறைந்த இவ்விடத்தில் தன் கால்படலாகாது என எண்ணி தலைக்கீழாய் கைகளால் நடந்தே கைலாயம் மலையை ஏறினார். தலைக்கீழாய் ஏறிவரும் காரைக்கால் அம்மையாரை கண்ட பார்வதி சிவனிடம், யாரிவர் என வினவினார். நம்மை பேணும் அம்மை இவர் எனக்கூறியதோடு, சிவப்பெருமான் காரைக்கால் அம்மையாரை நோக்கி, அம்மா நலமோடு வந்தனையோ எனக்கேட்டு தாயில்லாத தனக்கு தாயாய் அவரை ஏற்றுக்கொண்டு, தாங்கள் வேண்டுவது என்னவென வினவினார்.\n இப்பிறவி போதும்.... அதனால், பிறவாமை வரம் வேன்டும். ஒருவேளை அவ்வாறு பிறந்தால் உன்னை மறவாத மனம் வேண்டுமென அறவா நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்க\" என்றார். அவ்வாறே அருளிய இறைவன் அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்ட திருவாலங்காட்டிற்கு வரப்பணித்தார். சிவனின் சொல்படி திருவாலங்காட்டிற்கு செல்ல சுடுகாட்டை கடக்கையில் அம்மையினை பரிசோதிக்க பேய்களை அனுப்பி பயமுறுத்தினார் சிவன். இறைவனின் மீதுகொண்ட பக்தியால் அப்பேய்களுக்கு முக்தியளித்து ஆலங்காட்டு கோவிலுக்கு சென்று சேர்ந்தார். அங்கு, தன் தேவியோடு ஆனந்த தாண்டவமாடி அம்மையை தன் திருவடிக் கீழ் என்றும் இருக்க அருளினார் இறைவன். அம்மையார் முக்தியடைந்த நாள் பங்குனி மாத சுவாதி நட்சத்திரம்.\nகாரைக்காலில் வாழ்ந்து சிவத்தொண்டாற்றியவருக்கு காரைக்காலில் இவருக்கொரு கோவில் உண்டானது. இங்கு அமர்ந்த கோலத்தில் இவர் காட்சியளிக்கிறார். இவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆனிமாதம் பௌர்ணமி தினத்தில் மாங்கனி திருவிழா நடத்துவது வாடிக்கையானது. இவ்விழா 5 நாட்கள் நடைப்பெறும். முகூர்த்தக்கால் நடப்பட்டு மாப்பிள்ளை அழைப்புடன் இவ்விழா ஆரம்பமாகும்.\nபிட்ஷாடண மூர்த்தி ரூபத்தில் வெள்ளை அங்கி சார்த்தி, பவழக்கால் சப்பரத்தில் வலம் வருவார். அப்போது புனிதவதியார் சிவனுக்கு மாங்கனி கொடுத்ததை நினைவுக்கூறும் விதமாக நேர்த்திகடனுக்காக தங்கள் வீட்டின் மாடியிலிருந்து கூடைக்கூடையாய் மாங்கனிகளை வீசுவதோடு இத்திருவிழா முடிவுறும்.\nஅப்படி வீசப்படும் மாங்கனிகள் இறைவனின் பிரசாதம் என்பதோடு அந்த மாங்கனிகளை சாப்பிட்டால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு உண்டாகும். இதற்கு மறுநாள் அம்மையார் பேயுரு கொண்டு திருவந்தாதி இரட்டை மணிமாலை பாடியபடி கைலாயம் செல்லும் நிகழ்ச்சி நடைப்பெறும். அன்றைய தினம் வீதிகளில் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு தீவட்டி வெளிச்சத்துடன் பேயுருவாக அம்மை வீதியுலா வருவது கண்ணீர் வரவைக்கும். அதேசமயம் சிவனும், பார்வதியும் அம்மையாரை எதிர்கொண்டு காட்சி தருவர்.\nகாரைக்கால் மட்டுமல்லாமல் மற்ற சில கோவில்களிலும் இவ்விழா கொண்டாடப்படுது. கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில், குலசேகரன்பட்டி காரைக்கால் அம்மையார் கோவிலிலும், கோவில்பட்டி சென்பகவள்ளி கோவிலிலும் இவ்விழா நடைப்பெறும். இவ்வாறு மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் மாங்கனி விழா நாளை (8/7/2017) நடைப்பெறுகிறது .\nகாரைக்கால் அம்மையார், சமயக்குரவர்கள் என்றழைக்கப்படும் நால்வரான அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகருக்கெல்லாம் மூத்தவர். மூன்று பெண் நாயன்மார்களில் முதன்மையானவர், நாயன்மார்களில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிப்பவர் இவர் மட்டுமே. சிவனாலேயே அம்மா என அழைக்கப்பட்டவர். அம்மையாரின் பாடல்கள் மட்டுமே மூத்த திருப்பதிகமென அழைக்கப்படுது. திருவாலங்காட்டில் அம்மை முக்தியளித்ததால் திருஞானசம்பந்தர் அவ்வூரில் கால்பதிக்க தயங்கினார். நாயன்மார்களில் தனிக்கோவில் கொண்டவர் இவர் மட்டுமே.\nLabels: அனுபவம், காரைக்கால் அம்மையார், நாயன்மார்கள் கதைகள், மாங்கனி திருவிழா\nதிண்டுக்கல் தனபாலன் 7/07/2017 6:01 PM\nகாரைக்கால் அம்மையாரின் தகவல்கள் நன்று...\nவெங்கட் நாகராஜ் 7/07/2017 11:06 PM\nமுழுமையாய் தங்கள் பதிவின் மூலம்\n​சுவாரஸ்யமான பதிவு. கே பி சுந்தராம்பாள் கண்முன்னே வந்தார் \nகாரைக்காலம்மையாரைப் பற்றிப் படித்துள்ளேன். மாங்கனித் திருவிழாவிற்குச் சென்றுள்ளேன். இருந்தபோதிலும் நாயன்மார்களைப் பற்றிய பதிவு, வாழ்க்கை வரலாறு படிக்கப் படிக்க நமக்கு பாடம் சொல்லிக் கொண்டே இருப்பனவாகும். நன்றி.\nசில இந்த கதையை கேட்கும்போது சிலது மனதுக்கு இடறினாலும் கேட்க நல்லா இருக்கும். ருசி நல்லா இருக்கு நீ சாப்பிடும்மான்னு சொல்லாம எனக்கு கொண்டு வான்னு சொல்லுறதுலாம் எதுல சேர்த்தின்னு தெரிலப்பா.\nநல்ல தகவல்களை மிக அழகாகத் திரட்டித் தொகுத்து அளிக்கிறீங்க ராஜி\nசிவன் கோவில்ல நடக்கும் வார வழிப்பாட்டில் கலந்துக்குறது என் பழக்கம்ங்க கீதா. அங்க அந்த வாரத்திய ஆன்மீக சம்பந்தப்பட்ட நாட்களையும், அது சம்பந்தமான கதையும் சொல்வாங்க. அங்க கேட்டுப்பேன். அப்புறம் அங்க இருக்கும் புத்தகங்களில் தேடுவேன். மிச்சத்தை இணையத்துல தேடிதான் பதிவிடுவேன்.\nபுலவர் இராமாநுசம் 7/08/2017 5:47 PM\nதகவல் நன்று என்வலை மறந்தாயா மகளே\nஇல்லப்பா. அம்மாக்கு கொஞ்சம் உடம்புக்கு முடில, அவங்களோடு ஹாஸ்பிட்டல், செக்கப்புன்னு கொஞ்சம் அலைச்சல்ப்பா. இனி கொஞ்ச நாள் வருவேன். அறுவை சிகிச்சைக்கு நாள் குறிசதும் மீண்டும் இடைவெளி விழும்\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nலஞ்சம் கேக்குறவங்களுக்கு நல்ல செருப்படி - ஐஞ்சுவை ...\nவிஷ்ணுவிடம் போரிட்ட கருட பகவான். - கருட பஞ்சமி\nசிவரூபத்தையே எரித்த அங்காளபரமேஸ்வரி - ஆடி இரண்டாவத...\nவளையோசை கலகலவென கவிதைகள் படிக்குது... - கைவண்ணம்\nநெல்லை காந்திமதி அம்மன் ஏக்கம் தீர்ந்த நாள் - ஆட...\nரவா லட்டு - கிச்சன் கார்னர்\nதாய் தந்தைன்னா என்னன்னு தெரியுமா 750 வது பதிவு ஸ...\nஇறந்துப்போன ஆன்மாக்களின் பசியாற்றும் ஆடி அமாவாசை வ...\nதங்க மழை பொழிய சொர்ணாம்பிகை வழிபாடு -ஆடி முதல் வெள...\nமூத்த மகளை என்ன சொல்லி வாழ்த்த\nபீர்க்கங்காய் தோல் துவையல் - கிச்சன் கார்னர்\nஆடி மாதம் தம்பதிகளை பிரித்து வைப்பதன் காரணம் - ஐஞ...\nஅர்ஜுனன் தன் மகனால் கொல்லப்பட காரணம் - தெரிந்த கதை...\nபூமியின் கற்பக விருட்சம் எது தெரியுமா\nமாதவிடாய் காலங்களில் பூச்சூடுவது சரியா\nகணவனால் கைவிடப்பட்ட பெண் என்னாவாள்\nநெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலை - கைவண்ணம்\nமிகப்பெரிய மதக்கலவரம் வெடிக்க காரணமாயிருந்த பாறை -...\nகள்ளன் ஒளிந்திருக்கும் வாழைப்பூ - கிச்சன் கார்னர்\nகாக்காவுக்கு சோறு வைக்க இதான் காரணம்- ஐஞ்சுவை அவிய...\nஇது ரியாலிட்டி ஷோ இல்ல ஃபேக்காலிட்ட்டி ஷோ - கேபிள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathanbird.blogspot.com/2014/05/small-green-billed-malkoha-rhopodytes.html", "date_download": "2018-07-23T11:33:49Z", "digest": "sha1:XDTLZMZ6GQ5UMX4WMZHU7QNYPR5U4WFN", "length": 11598, "nlines": 128, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nஅதிகாலைப்பொழுது காகம் கரையும் வேளையில்\nபுத்தபெளர்ணமியன்று(14.05 2014) மருதலை அடிவாரம் தெற்குப்பகுதிக்குச்சென்றோம். விஜயகுமார், மோகன் பிரசாத், ராமச்சந்திர மூர்த்தி ஆகியோர் முதல் நாள் பேசி முடிவு செய்து, இரண்டு மோட்டர் சைக்கிளில் கிளம்பினோம். நகரத்திலிருந்து 15 கி.மீ இருக்கும். முதல் நாள் இரவு மழை பெரியதாகப்பெய்து, அருமையான பறவை நோக்கலுக்கு வழிவகுத்திருந்தது.மழை வாய்க்கால் சுவடுகள், அந்த ஈரப்பதம், நெகிழ்ந்த மேற்பரப்பு மண், உழுது விட்ட குறிஞ்சி நிலம், சாம்பல் நிற மேகங்கள் நிறைந்த வானம்என்னைகுதூகலத்தில்ஆழ்த்தியது.வானம்பாடிக்குருவிகள் (Bush Lark)மின் கம்பிகளிலும் தரையிலும் கண்டுரசிக்க முடிந்தது. ஈப்பிடிச்சான்கள்( Small Green Bee eaters) அங்குமிங்கும் பச்சை காட்டின. ஒரு குறு முயல்(Rabbit) வேகமாக வெட்டவெளியில் ஓடியது மனதைக்கவர்ந்தது. முயல் இருந்தால் குள்ளநரி இருக்கும்.\nமலை முழுக்க வேல மரங்கள். இது ஒரு முட்காடு நிறைந்த மலை. யானைகள் நடமாட்டம் சில சமயம் இருக்கும். நெட்டைக்காலி(Paddy field Pipit) ஒன்று வேலிக்கல்லில் காட்சி தந்தது. மலை அடிவாரம் என்றால் சிறு கோயில் உருவாகிவிடும். வனபத்ரி கோயில் உள்ளது. கோயிலுக்குப்போகும் வழியில் மூன்று அரச மரங்கள், ஒரு ஆழ மரம் பெரியதாய் குடைவிரித்திருந்தன. அரசமரத்தின் கிளைகளில் ஜெஸ்பல் ஒட்டுண்ணி கொடிகள் தொங்கிக்கொண்டிருந்தன.இந்தக்கொடி ஜெஸ்பல்(Jezebel) என்ற இன வண்ணத்துப்பூச்சிகளுக்கு உணவுத்தாவரம். இந்த உணவுத்தாவரத்தின் பெயரை வைத்தே அதை உணவாக உண்ணும் வண்ணத்துப்பூச்சிக்கு பெயர் வந்துள்ளது என மூர்த்தி சொன்னார். தரையிலிருந்த நன்னாரி, வேரில் வாசமிருக்கும் செடி சிறியதாக வளர்ந்திருந்ததை மோகன் காட்டினார்.\nஇந்தியன் ராபின் (Indian Robin) ஜோடி ஆனந்தமாக இங்குமங்கும் பறந்து பூச்சி பிடித்துக்கொண்டிருந்தது. சிக்ரா(Shikra) வானத்தை அளந்து கொண்டிருந்தது. ஆலமரத்தடியில், யானை வருவதைத்தடுக்க கால்வாய் போல பெரிய குழி வெட்டப்பட்டிருந்தது. காட்டுக்குள் அப்படியே மண் பாதை சென்றது. மூர்த்தி கேழ்வரகு உப்புமா கொணர்ந்தை பங்கிட்டு உண்டோம். சுவை கூட்டியது நாவில்.. அதுவும் வனத்துக்குள் உண்டால் அதீத சுவையிருக்கும். வரப்பு, வனப்பாதை என நடந்து இயற்கையை அதிசயத்தோம். கரிச்சான்(Black Drongo) பல குரலில் பாடி சூலழை இனிமையில் தள்ளியது. காடைகள்(Grey partridge) மூன்று என்ன மாயமாய் போக்குக்காட்டுகின்றன். இவைகள் லென்ஸ்க்கு சிக்குவது நமது அதிஷ்டம்.\nபச்சை வாயன்(Small Greenbilled Malkoha) மிக நாணம் கொண்ட பறவை. சின்னப்பச்சை வாயன், பெரிய பச்சை வாயன் என்று இரண்டு வகை உளது.இதில் எங்கள் கண்ணுக்கு தரிசனம் தந்தது சின்னப்பச்சை வாயன். இதன் அலகு பச்சை. கண்ணைச்சுற்றி நீல நிற தீற்று. இவை நம்மைக்கவரும். பறப்பதில் சவளை. அதனால் முட்புதருக்குப்புதர் மெலிதாகப்பறந்து ஒளிந்து கொள்கிறது. தரையில் இறங்குவது அற்பம். உண்ணுவது; வெட்டுக்கிளி, பல்லி, சிறு விலங்கு, மான்டிஸ், புழு என்பன. கூட பெர்ரிப்பழமும். இப்பறவை ஒன்றை வேல மரங்களுக்கிடை பார்த்து ரசித்தோம். இதைப்பல முறை பார்த்து ரசித்திருக்கிறேன். புகைப்படப்பெட்டிக்குள் அடைப்பதற்கு, படு முயற்சி வேண்டும்.\nசங்க இலக்கியத்தில் வரும் குறிஞ்சி நில பரப்பை இது வரையிலும் நம் முன்னோர்கள் காப்பாற்றி நமக்கு தந்து உள்ளார்கள். ஆனால் நாம் அதை அழித்து கட்டிடங்களாக ஆக்கி கொண்டு இருக்கிறோம். வாழ்வதற்கு வீடுகள் கட்டினாலும் பரவாயில்லை. 'இன்வெஸ்ட்மெண்ட்'க்காக நில பரப்பை அழித்து பல்வகை உயிரினங்களையும் அழிக்கின்றோம். கூடவே ஆடம்பரங்களுக்கு marble, granite மற்றும் மணல் போன்றவற்றாயும் அழித்து வாழ வேண்டுமா என்று சிந்தியுங்கள். மீதம் உள்ள குறிஞ்சி நில வகை வாழ்விடத்தை நோக்கியது மகிழ்ச்சி தருகின்றது. அங்கு தேவார்மிதமாய் உண்டது ராகி புட்டு. அதுவும் இந்த நில வகை உணவே. மூர்த்தி சாருக்கு மிகவும் நன்றி.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selventhiran.blogspot.com/2009/03/blog-post_03.html", "date_download": "2018-07-23T11:52:12Z", "digest": "sha1:WYDTFXMQ4QWVJLIGWSJOKCLOOAZWH4CB", "length": 29927, "nlines": 279, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: நானும் பார்த்துவிட்டேன்", "raw_content": "\nநண்பர்கள் எல்லோரும் அச்சுறுத்தியதால் எங்கே 'சென்னைக் காதல்' போல இருந்துவிடுமோ என்ற பயத்தில் எஸ்.எம்.எஸ் பார்ப்பதைத் தவிர்த்திருந்தேன். நேற்று ரொம்பவும் தனிமை வாட்டியதால் துணிந்து கிளம்பினேன். 'ஹவுஸ் ஃபுல்' முப்பது ரூபாய் டிக்கெட்டை 100 சதவீத கூடுதல் விலையில் வாங்கி அரங்கத்திற்குள் நுழைந்தால் 99.99 சதவீத யூத்துகளால் நிரம்பி இருந்தது தியேட்டர்.\nஅப்படியொன்றும் மோசமான படம் இல்லை. வெற்றியை மட்டும் மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட வணிகத் திரைப்படத்தின் எல்லா அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற படம். நகைச்சுவைக் காட்சிகளை அரங்கம் அதிர்ந்து ரசித்துக்கொண்டிருந்தது. நானும் ரசித்தேன். கல்லூரி மாணவர்களைக் குறி வைத்திருக்கிறார்கள். வைத்த குறி தப்பவில்லை.\nதிரை முழுக்க சாராய நதி பாய்வதும், படத்தின் பிரதான காட்சிகள் பெரும்பாலும் டாஸ்மாக்கில் நிகழ்வதும்தான் பெரிய குறையாகப் பட்டது. இயக்குனர் ராஜேஷ்வரிடமிருந்து தமிழ் சினிமா ஒரு நல்ல படத்தை எதிர்பார்த்துவிடவே முடியாது என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்திருக்கிறார். இனியொரு தயாரிப்பாளர் சிக்குவது கடினம்.\nகதாநாயகி பார்க்க சுமாராக இருக்கிறார் என்றொரு கருத்தாக்கம் இருக்கிறது. கதாநாயகன் எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் கதாநாயகி வானில் இருந்து பூமிக்கு வந்த தேவதையாய்த் தோன்ற வேண்டும் என்கிற அபிப்ராயம் இருக்கிறது. நாம் காதலிக்கிற, நம்மைக் காதலிக்கிற பெண்களெல்லாம் இதைக் காட்டிலும் சுமாராகத்தானே இருக்கிறார்கள்\nஅஞ்சா நெஞ்சம் படைத்த தளபதிகளின் புத்திரர்களோ, ரேஷன் அரிசி கடத்தி விற்பவர்களோ எடுத்திருக்க வேண்டிய படத்தைப் போய் விகடன் டாக்கீஸ் எடுத்திருக்கிறார்களே என்ற தனிப்பட்ட வருத்தம் எனக்கு. விகடன் டாக்கீஸிடம் இருந்து 'மொழி' மாதிரியான படங்களைத்தான் எதிர்பார்த்திருந்தேன். மக்களும் அதைத்தான் எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால், இந்த களங்கத்தை தயாரிப்பாளர் திரு. பா. சீனிவாசன் தனது அடுத்த படமான 'வால்மீகி'-ல் நிச்சயம் துடைப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்.\nஇந்தப் படத்தை விகடன் நிறுவனத்தார் சந்தைப்படுத்திய விதம் அபாரமாய் இருந்தது. தமிழ்நாடு முழுவதும் பத்திரிகை விற்பனை செய்யும் பெட்டிக்கடைகளில் படத்தின் ஸ்டிக்கர்களை ஒட்டியதும், தினசரி நாளிதழ்களில் 'பேப்பர் இன்செர்ட்' வைத்ததும், கல்லூரி கல்லூரியாகச் சென்று படத்தை விளம்பரப்படுத்தியதும், விகடனில் படத்தையும், படத்தில் விகடனையும் விளம்பரப்படுத்தியதும் தமிழ் சினிமாவிற்குப் புதியது. நல்ல பலன்களையும் கொடுத்திருக்கிறது.\n//கல்லூரி கல்லூரியாகச் சென்று படத்தை விளம்பரப்படுத்தியதும்//\nசெல்வேந்திரன், இது சரியான முன்னுதாரணமாகப் படவில்லையே. அப்புறம் எல்லா படத்துக்கும் கல்லூரி கல்லூரியாப் போஸ்டர் ஒட்ட ஆரம்பிச்சிருவாங்க.. இதை “புதுமை” ந்ன்னு சொல்லாம உங்க சமூக அக்கறை கோணத்துல கண்டிச்சு எழுதுவீஙகன்னு எதிர்பார்க்கிறேன்.\nநான் இன்னும் பார்க்கலை. பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.\n வாழ்த்துக்கள். உங்கள் கட்டுரையை வாசித்தேன். பெரு மகிழ்வுற்றேன். காரணம் மூன்றே மூன்று பிழைகள்தாம் உள.\nஒவ்வொரு முறையும் நானே பிழைகளையும் திருத்தங்களையும் சுட்டுவது அயற்சியாய் இருக்கிறது.\nமேலும் தாங்களே ஊன்றி மறுபடியும் வாசித்துத் திருத்தும் “exercise\" இந்த முறை உங்களுக்கு அளித்திருக்கிறேன்.\nநெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் பாய்வதைப்போல இதர பிழையர்களுக்கும் இஃது ஓர் அரிய வாய்ப்பாய் இருக்கும் அன்றோ\nSMS இன்னும் பார்க்க வாய்ப்பில்லாமல் இருக்கிறது\n//நாம் காதலிக்கிற, நம்மைக் காதலிக்கிற பெண்களெல்லாம் இதைக் காட்டிலும் சுமாராகத்தானே இருக்கிறார்கள்\nஹா ஹா சிரிப்பை அடக்க வெகுநேரம் பிடித்தது\n//கதாநாயகி வானில் இருந்து பூமிக்கு வந்த தேவதையாய்த் தோன்ற வேண்டும் என்கிற அபிப்ராயம் இருக்கிறது. நாம் காதலிக்கிற, நம்மைக் காதலிக்கிற பெண்களெல்லாம் இதைக் காட்டிலும் சுமாராகத்தானே இருக்கிறார்கள்\nஆனா பெண்களும் பாருங்க அஜித், விஜய்ன்னு தான் அலையுறாங்க, என்னை மாதிரி சுமார்(அல்லது சப்ப) ஆளுன்னா கண்டுக்க மாட்டிங்கிறாங்க\n// விகடன் டாக்கீஸிடம் இருந்து 'மொழி' மாதிரியான படங்களைத்தான் எதிர்பார்த்திருந்தேன்.//\nGreat.மிக மிக சரியான வார்த்தை.படம் இன்னும் பார்க்கவில்லை.டிவி யில் வந்த சில காட்சிகளைப் பார்த்ததும் நான் நினைத்ததும் இதைத்தான்.\n//அஞ்சா நெஞ்சம் படைத்த தளபதிகளின் புத்திரர்களோ, ரேஷன் அரிசி கடத்தி விற்பவர்களோ எடுத்திருக்க வேண்டிய படத்தைப் போய் விகடன் டாக்கீஸ் எடுத்திருக்கிறார்களே என்ற தனிப்பட்ட வருத்தம் எனக்கு.//\nபயங்கர தெம்புங்க உங்களுக்கு.ஆனா சொன்னது சரியான மேட்டர்.\nசெல்வா, சமீபத்திய பதிவுகள் அனைத்தையும் வாசித்தேன். SMS இன்னும் பார்க்கவில்லை, விமர்சனம் படித்ததும் பார்க்கும் ஆவல் சுத்தமாக இல்லை. விகடனின் மார்கெடிங் நன்றாகத்தானிருக்கிறது, ஆனால் படமும் சொல்லும்படியாக இருக்கவேண்டும் அல்லவா இவர்களே படம் எடுத்து இவர்களே மார்க் போட்டு, கடைசியில் இவர்கள் மட்டும் பார்வையாளர்களாகிவிடக்கூடும் பரிதாபமான நிலை வராமல் இருக்கவேண்டும்.\n//நாம் காதலிக்கிற, நம்மைக் காதலிக்கிற பெண்களெல்லாம் இதைக் காட்டிலும் சுமாராகத்தானே இருக்கிறார்கள்\n\\\\ஆனால் கதாநாயகி வானில் இருந்து பூமிக்கு வந்த தேவதையாய்த் தோன்ற வேண்டும் என்கிற அபிப்ராயம் இருக்கிறது\\\n// இந்தப் படத்தை விகடன் நிறுவனத்தார் சந்தைப்படுத்திய விதம் அபாரமாய் இருந்தது.//\nவாராவாரம் விகடன்ல மொக்கையாக 4 பக்கம் இந்த படத்தைப்பத்தி எழுதறது விளம்பரமா அதுவும் ஜீவில செய்திவடிவில் ஒரு கட்டுரை அதுவும் ஜீவில செய்திவடிவில் ஒரு கட்டுரை இதெல்லாம் தயாரிப்பாளரா செய்யவேண்டியது தான். ஆனா விருப்பு வெறுப்பற்ற வி.விமர்சனக்குழுவை வச்சி விமர்சனம் எழுதி மார்க் போட்டிருக்கலாமே இதெல்லாம் தயாரிப்பாளரா செய்யவேண்டியது தான். ஆனா விருப்பு வெறுப்பற்ற வி.விமர்சனக்குழுவை வச்சி விமர்சனம் எழுதி மார்க் போட்டிருக்கலாமே 36ன்னு மார்க்கு போட்டா படம் ஒடறதை பாதிக்க்கும்னு பயமா 36ன்னு மார்க்கு போட்டா படம் ஒடறதை பாதிக்க்கும்னு பயமா இதெல்லாம் மத்த படத்துக்கு மார்க் போடறப்பவும் இருக்கனும்ல இதெல்லாம் மத்த படத்துக்கு மார்க் போடறப்பவும் இருக்கனும்ல இதுல கொடுமை ப்ரிவியூ பார்க்கவிட்டு ஒரு டைரடக்டரு 100க்கு 100ன்னு சொன்னதா கட்டுரை.. அட போங்கப்பா\nசினிமா விமர்சனம் போடற அளவுக்கு ட்ரையா..\n//கதாநாயகி பார்க்க சுமாராக இருக்கிறார் என்றொரு கருத்தாக்கம் இருக்கிறது. கதாநாயகன் எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் கதாநாயகி வானில் இருந்து பூமிக்கு வந்த தேவதையாய்த் தோன்ற வேண்டும் என்கிற அபிப்ராயம் இருக்கிறது. //\nஇப்போது கதாநாயகிகளை நாயகனுடன் டூயட் பாடவும் கிளுகிளுப்பு ஏற்படுத்தவுமே பயன்படுத்துகிறார்கள் செல்வா. நடிப்பு என்று வரும் போது நாம் புறத் தோற்றத்தில் அழகு பார்ப்பதில்லை. ஆனால் கிளுகிளுப்புக்கு வருபவர்கள் அழகாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டி இருக்கு.\n//நாம் காதலிக்கிற, நம்மைக் காதலிக்கிற பெண்களெல்லாம் இதைக் காட்டிலும் சுமாராகத்தானே இருக்கிறார்கள்\nநாம் காதலிக்கிற நம்மை காதலிக்கிற பெண்கள் நம் வாழ்நாள் முழுதும் உடன் இருக்க வேண்டியவர்கள் என்பதால் மனசுக்கு முக்கியத்துவம் தர வேண்டி இருக்கு.\nஆனால் இன்றைய கதாநாயகிகள் 30 நிமிடம் ( பாடல்களுக்கும் இன்ன பிற கில்மா காட்சிகளுக்கும் இவ்வளவு நேரம் தானே தேவை படுகிறார்கள்.) நம்மை மகிழ்விக்க தானே வருகிறார்கள். அதனால் காதலிக்கும் கதாநாயகிக்கும் வேறுபாடு இருப்பதாகவே தோன்றுகிறது செல்வா.. :)\nஎனக்கு இந்த படம் மிகவும் ஏமாற்றமாக இருந்தது செல்வா.. துவக்கம் முதல் இறுதி வரை ஒரே மாதிரி காட்சிகள்.. புதுமையாய் ஒன்றுமே இல்லை..\nநான் காதலித்த என்னைக் காதலித்த பெண் (சளி பிடித்தால்கூட) தேவதை மாதிரியே இருப்பாள்.\n/நாம் காதலிக்கிற, நம்மைக் காதலிக்கிற பெண்களெல்லாம் இதைக் காட்டிலும் சுமாராகத்தானே இருக்கிறார்கள்\nநீங்களே சொல்லிட்டீங்களே. அதான், சினிமாலயாச்சும் தேவதை....\n நிறைய பேரு இதே வரிகளைப் பத்திதான் பேசியிருக்காங்க)\nநாம் காதலிக்கிற, நம்மைக் காதலிக்கிற பெண்களெல்லாம் இதைக் காட்டிலும் சுமாராகத்தானே இருக்கிறார்கள்\nஇது என்ன, எல்லாமே பன்மையில் இருக்கே. சரியா கணக்கு பண்ணி சொல்லுங்க. நீங்க எத்தனை பெண்களைக் காதலிக்குறீங்க. உங்களை எத்தனை பெண்கள் காதலிக்குறாங்க. (\nசீமாச்சு, காலேஜ் வாசல்ல நின்னு சினிமாக்கு வாங்கண்ணு கூப்பிடுறது ஆரோக்கியமானது இல்லை. சந்தைப்படுத்துகிற விஷயத்தில் அவர்களுக்கு வெற்றி கிடைத்திருப்பதைக் குறிப்பிடுகையில் இதையும் குறிப்பிட வேண்டியதாகிவிட்டது.\nலதானந்த் சார், நன்றி. என் பிழைகளற்ற பத்தி என் நெடுநாள் கனவு. கடுமையாக உழைத்து உங்கள் தேர்வில் வெற்றி பெறுவேன்.\nமண்குதிரை நன்றி. வால்மீகி ஒரு ரியலிஸ படமாக இருக்கும் என்று திரையுல நண்பர்கள் அபிப்ராயம் சொல்கிறார்கள். நானும் காத்திருக்கிறேன்.\nவால்பையன், எல்லா பெண்களும் உங்களைக் கண்டுக்க என்னிடம் அருமையான யோசனைகள் இருக்கிறது. தனி மடலில் தொடர்பு கொள்ளவும்.\nஅட வெயிலான்... வார்த்தைகளை வைத்துக்கொண்டு நீங்கள் அடிக்கிற லூட்டி இருக்கிறதே....\nஉமா, என் பெரும் பிரயத்தனத்திற்குப் பின் நீங்கள் இடும் முதல் பின்னூட்டம் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் உடையதாகிறது :)\nஅமிர்தவர்ஷிணி அம்மா (என் நீரோ மன்னன் கவிதை நினைவுக்கு வருகிறது) பொழிந்ததற்கு நன்றி\nஇளவஞ்சி சார், படம் பாத்துட்டீங்க போலருக்கே...\nகும்க்கீ என் அருமை நண்பரே... இத்தனை நாள் எங்கே போய்விட்டீர்\nசஞ்செய் உங்களுக்கு உயர்ந்த ரசனை.\nரமேஷ் அண்ணா, அவள் என் காதலி.\nவாங்க முத்துவேல். அதான் சினிமாலயாச்சும் என்கிற வரிகள் :)\nவிக்கி, புள்ளிவிபரப்பட்டியலை மெயில் செய்திருக்கிறேன்.\nநீங்கள் எதிர்ப்பார்த்தது போல் சீனிவாசன் மனசுல செல்வா (SMS) இடம் பிடித்து விட்டார்.\n//கதாநாயகி பார்க்க சுமாராக இருக்கிறார் என்றொரு கருத்தாக்கம் இருக்கிறது.//\nதமிழக, இந்திய சினிமா மரபுகளின்படி \"சிவப்பான\" பெண்ணாக இருக்கிறார், பிறகு அழகில்லை என்று எப்படி சொல்ல முடியும்\n//இயக்குனர் ராஜேஷ்வரிடமிருந்து தமிழ் சினிமா ஒரு நல்ல படத்தை எதிர்பார்த்துவிடவே முடியாது என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்திருக்கிறார்.//\n//இயக்குனர் ராஜேஷ்வரிடமிருந்து தமிழ் சினிமா ஒரு நல்ல படத்தை எதிர்பார்த்துவிடவே முடியாது என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்திருக்கிறார்.//\n'எஸ்.எம்.எஸ்.' படத்தின் இயக்குநர் ராஜேஷ். எம்.\nஎதற்காக சொல்கிறேன் என்றால், ராஜேஷ்வர் என்று ஒரு இயக்குநர் இருக்கிறார். 'அமரன்', 'இதயத்தாமரை' போன்ற படங்களை இயக்கியவர். இப்போது 'இந்திர விழா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இவர், உலக சினிமா குறித்து பேசக் கூடியவர். வண்ணநிலவன், சாரு நிவேதிதா உட்பட சிறுபத்திரிகை எழுத்தாளர்களின் நண்பர்.\nஇந்தப் பதிவில் நீங்கள் குறிப்பிட்டது இவருக்கும் பொருந்தும் :)\nஎன்றாலும் ராஜேஷ் - ராஜேஷ்வர் இருவரும் வேறு வேறு.\nகங்குலி - இந்திய கிரிக்கெட்டின் நவீன முகம்\nவாசிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்\nஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...\nசரிவுப் பாதையில் புத்தக விற்பனை\nசெம்மலர், கல்கி மற்றும் நான்\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://socratesjr2007.blogspot.com/2011/03/blog-post_02.html", "date_download": "2018-07-23T11:10:28Z", "digest": "sha1:BQDCS6B4A2NJFO2SFVRBTE7HJN66ROK2", "length": 7176, "nlines": 237, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம்!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nபதிந்தவர் குருத்து at 3:20 AM\nLabels: அரசு, புரட்சிகர அமைப்பு செய்திகள்\nதேர்தல் புறக்கணிப்பு ‍- சுதந்திரம் இன்னும் தொலைவில...\nதேர்தல் புறக்கணிப்பு - சிறு வெளியீடு\nநாம் ஏன் இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும்\nஅவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்\n\"இன்று நமக்கு அஸ்திவாரக் கற்கள்தான் தேவை\nஇந்தியாவில் 12 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை...\nஉழைக்கும் பெண்கள் தினம் - குரோம்பேட்டையில் பொதுக்க...\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://subankan.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2018-07-23T11:43:39Z", "digest": "sha1:MXJCQD7P2NKBMJWDG2NYRX4TDINE6NM3", "length": 5759, "nlines": 111, "source_domain": "subankan.blogspot.com", "title": "தரங்கம்: மறுபடியும்…", "raw_content": "\nமூணு மாச லீவுன்னு சொல்லிட்டு முழுசா மூணு வாரம் முடியறதுக்குள்ளயே வாடா வெண்ணைன்னுட்டானுங்க கம்பஸ் காரங்க. ஏறத்தாள 400 நாட்களிற்கப்புறம் ஊருக்குப்போன சந்தோசத்தையும், பெற்றோரை, நண்பர்களை, ஆசிரியர்களை சந்தித்த கணங்களை தனிப்பதிவாக இடும் எண்ணம் ஏதும் இல்லை என்பதால் யாரும் பயப்படத் தேவையில்லை.\nநான் இறுதியாகச் சென்றபோதிருந்த சங்கக்கடைகளின் கியூக்களையும், கடை வாசங்களில் இரண்டுமடங்கு விலையுடனான விலைப்பட்டியலையும் இம்முறை காண முடியவில்லை என்பதால் சிறிய சநதோசம் என்றாலும் ஏறத்தாள யாழின் அடையாளமாகவே இருக்கும் அந்தக் கலாச்சாரமும் கல்வியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள கல்வியாளர்களின் கருத்து, நேரில் கண்ட உண்மையும் கூட. கொடுக்கப்போகும் விலை அதிகம்தான் என்பது புரிகிறது.\nஇம்முறை கப்பலில் பயணித்தது வித்தியாசமான அனுபவம். அதைப்பற்றி மட்டும் ஒரு பதிவு விரைவில் வரும், கொஞ்சம் நகைச்சுவையாக. மொத்தத்தில் பில்லா அஜித் பாணியில் நான் சொல்ல வர்றது என்னண்ணா, I Am Back\nவாங்க சுபாங்கன். பயணங்கள் எப்படி.... உங்கள் உங்களுக்கு நாங்க வேல தந்திருக்கமில்ல. தொடர் பதிவை தொடருங்க...\nஎனக்கேன் இந்த வேண்டாத வேலை\nகன்னிச்சதமும், முன்னமே கிடைத்த பரிசும்\nஇரு பெரும் பிஸ்தாக்களின் யுத்தம் – Microsoft vs Go...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/09/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D-725245.html", "date_download": "2018-07-23T12:02:14Z", "digest": "sha1:C5XWXVQTBWJ664ALWW3U4NXMBXK5V46C", "length": 7373, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடு:போலீஸ் அதிகாரிகள் தீவிரம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nசுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடு:போலீஸ் அதிகாரிகள் தீவிரம்\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.\nதில்லி மட்டுமன்றி அருகில் உள்ள ஹரியாணா, உத்தர பிரதேசம், பஞ்சாப், இமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த காவல் துறை உயர் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nகூட்டத்துக்கு தில்லி காவல் துறை ஆணையர் பி.எஸ். பஸ்ஸி தலைமை வகித்தார். தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அவரவர் மாநிலங்களில் தீவிரப்படுத்த வேண்டும், வாடகைக்குக் குடியிருப்போர், விடுதிகளில் தங்கியிருப்போர் குறித்த விவரங்களைச் சரி பார்க்க வேண்டும் என்றும் பி.எஸ்.பஸ்ஸி கேட்டுக் கொண்டார்.\nபல்வேறு தீவிரவாத குழுக்கள் குறித்த புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதே கூட்டத்தின் நோக்கம் என்று தில்லி காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் ராஜன் பகத் தெரிவித்தார்.\nஆகஸ்ட் 14 முதல் சுதந்திர தின விழா முடிவடையும் வரை தில்லியில் கனரக வாகனங்களை ஒழுங்குபடுத்தும் வகையில், மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டதாக ராஜன் பகத் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிவகார்த்திகேயனின் கனா நன்றி விழா\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nதேர்தல் கூட்டணி: ராகுலுக்கு அதிகாரம்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=41", "date_download": "2018-07-23T11:51:40Z", "digest": "sha1:A44SG6GG254AKCSOZTTMHBWYA26CFQOW", "length": 47744, "nlines": 103, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ அக்டோபர் 15 - நவம்பர் 14, 2004 ]\nமத்தவிலாச அங்கதம் - 1\nவாசி வாசியென்று வாசித்த தமிழின்று ...\nகதை 2 - காரி நங்கை\nகட்டடக்கலை ஆய்வு - 3\nகருங்கல்லில் ஒரு காவியம் - 3\nகோச்செங்கணான் யார் - 1\nஇதழ் எண். 3 > கலைக்கோவன் பக்கம்\n'திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான் கோயில்கள் சீர்குலைந்தன என்று எங்கோ படித்தேன். அக்கூற்றுச் சரிதானா' என்று கேட்டிருக்கிறாய். கோயில்களின் சீர்குலைவிற்கும் கல்வெட்டுகள் அழிக்கப்பட்டதற்கும் திராவிடக்கட்சிகளையோ அவற்றின் ஆட்சிக் காலத்தையோ யாரும் எந்தவிதத்திலும் குறைகூற முடியாது. அப்படிக் கூறுபவர்கள் அதற்குரிய வரலாற்றுச் சான்றுகளை முன்வைக்க வேண்டும்.\nதமிழ்நாட்டில் கோயில்களின் சீர்குலைவு பற்றிய காலநிரலான ஆய்வை, டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் மேற்கொண்டு தெளிவான முடிவுகளை முன்வைத்துள்ளது. (காண்க: இரா.கலைக்கோவன், சுவடழிந்த கோயில்கள், பாரி நிலையம், சென்னை, 1987, பக்.1-30, 98-123). சங்ககாலத்திலேயே கோயில்கள் சீர்குலைந்திருந்த நிலைகளை, மக்கள் வரத்தின்றி அவை அழிந்து கொண்டிருந்த காட்சிகளைப் பாடல்களின் படப்பிடிப்பாகப் பார்க்கமுடிகிறது. கூடியலூர் உருத்திரங்கண்ணனார் எனும் புலவர் கோயில் ஒன்றின் சீரழிவை,\n'இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென\nமணிப்புறா துறந்த மரஞ்சோர் மாடத்து\nஎழுதணி கடவுள் போகலிற் புல்லென்று\nஒழுகுபலி மறந்த மெழுகாப் புன்றிணை'\nஎன்ற அகப்பாடலில் மிக விரிவாகச் சுட்டியுள்ளார். இதுபோல் பலி இழந்த பலிதளங்கள், சுவர் சாய்ந்த பொதியில்கள், புதர் மண்டிய இறைத்திருமுன்கள் எனச் ச்ங்க இலக்கியங்கள் படம்பிடிக்கும் கோயில் சீர்குலைவுகள் ஒன்றிரண்டல்ல.\nமக்கள் வரத்தின்றிக் கோயில்களில் புல்லும் முள்ளும் மண்டியதால்தான் அப்பர், அவற்றை அகற்றும் தொண்டராக நேர்ந்தது. ஒருபுறம் கோச்செங்கணான் எழுபத்தெட்டு மாடக்கோயில்களை எடுத்தாலும், மறுபுறம் இறைக்கோயில்கள் மக்கள் ஆதரவிழந்த நிலையையும் பார்க்க முடிகிறது. இதற்கான சமுதாயப் பண்பாட்டுக் காரணியங்கள் எண்ணற்றவை. அவற்றையெல்லாம் இப்போது விரிவாக எழுதினால், கி.பி. 3 - 6ம் நூற்றாண்டுக் கால இறைக்கோயில் எழுச்சி வீழ்ச்சிக் கட்டுரையாக இக்கடிதம் மாறிவிடும். என் நோக்கம் கல்வெட்டழிப்பில் திராவிடக் கட்சிகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை என்பதைத் தெளிவுபட விளக்குவது மட்டுமே. உனக்குக் காலநிரலாக இந்தப் புறக்கணிப்பு வரலாறு வேண்டுமென்றால், அடுத்த கடிதத்தில் எழுத முயல்வேன்.\nவாருணி, தமிழ்நாட்டுக் கோயில்களில் நிகழ்ந்த, நிகழும் கல்வெட்டழிப்புகளுக்கு முதல் காரணமும் முழுமையான காரணமும் கோயில் திருப்பணியாளர்களே என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்தியாவைத் தம் ஆட்சியின் கீழ்க் கொணர்ந்த ஆங்கிலேய அரசாங்கம், இங்குள்ள கோயில்கள் வரலாற்றின் விடிவிளக்குகளான கல்வெட்டுகளின் புதையல்களாய் விளங்குவது கண்டு அவற்றையெல்லாம் படியெடுத்து இந்தத் திருநாட்டின் வரலாற்றை உருவாக்க அரசு சார் கல்வெட்டியல் அமைப்பொன்றை உருவாக்கியது. அந்த அமைப்பில் தொடக்க காலத்தில் பணியாற்றிய வெளிநாட்டு, உள்நாட்டு அறிஞர்கள், தாங்கள் கண்டதை, தங்களுக்கு நேர்ந்ததை எல்லாம் தாங்கள் பதிப்பித்த கல்வெட்டறிக்கைகளில் பதிவுசெய்துள்ளனர். அவற்றுள் ஒரு பதிவு இருண்ட வீட்டில் ஒரு விளக்காய் உனக்கு உதவும்.\nகல்வெட்டுகளை அவர்கள் படியெடுத்த காலத்திலேயே (1890) பல கல்வெட்டுகள் சிதைந்திருப்பதாகவும் தொடர்பற்றிருப்பதாகவும் இருக்க வேண்டிய இடங்களில் கல்வெட்டுக் கற்கள் இல்லாமல், இருக்கக்கூடாத இடங்களில் இணைக்கப்பட்டிருப்பதாகவும் தெளிவாகச் சுட்டியுள்ளனர். இந்த அவலங்களுக்கெல்லாம் முந்து திருப்பணியாளர்களே காரணர்கள் என்பது உள்ளங்கைக் கனி.\nஎன் இருபத்தைந்து ஆண்டுக் கால ஆய்வு அநுபவத்தில் திராவிடக் கட்சிகளைச் சேர்ந்த யாரும் கோவில் சீரழிவிற்கு மறைமுகமாகவோ நேரடியாகவோ காரணமாக இருந்ததைப் பார்த்தறியேன். 'நாத்திக வாதம் மக்களைத் திசைதிருப்பியது; அதனால் கோயில்கள் புறக்கணிக்கப்பட்டன' என்பது தெளிவற்றவர்களின் கூற்றே தவிர, கள ஆய்வாளர்களின் முடிவன்று. எந்தக் காலத்திலும் திருக்கோயில்களுக்குச் செல்பவர்கள் சென்றுகொண்டுதான் இருந்தார்கள். அதுபோல் புறக்கணிப்பும் உடன் விளைவாக இருந்துகொண்டுதான் இருந்தது. நாத்திக வாதம் உச்சத்தில் இருந்த காலத்தில்கூட மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் விழாக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டமையை நானே பார்த்திருக்கிறேன். இது பல ஊர்க் கோயில்களுக்கும் பொருந்தும்.\nகோயிலாய்வில் முழுவீச்சில் ஈடுபட்ட பிறகுதான், கோயில்களின் சீரழிவிற்கு முழுமையான காரணர்கள் திருப்பணியாளர்களும் கோயிலைச் சார்ந்தவர்களும் மட்டுமே என்பதைக் கண்ணெதிர்க் காட்சிகளாக என்னால் கண்டறிய முடிந்தது. சில சான்றுகளை முன்வைத்தால் உனக்கு எளிதாகப் புரியும். திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர்ச் சாலையில் உள்ள திருநெடுங்களம் பாடல் பெற்ற கோயிலுள்ள ஊர். இக்கோயிலைத் திருப்பணி செய்ய முற்பட்ட காலத்தில் நானும் எங்கள் மைய ஆய்வாளர்களும் இக்கோயில் ஆய்வில் முனைந்திருந்தோம். திருப்பணியில் ஈடுபட்டிருந்த குழுவினர் கழுத்தில் ருத்திராக்கமும் நெற்றி நிறைய திருநீறும் பூசியிருந்தனர். அவர்கள் வாயைத் திறந்த போதெல்லாம் உதிர்ந்த சொல் 'சிவா'. எத்தனை சைவ எழுச்சி என்று நானே வியந்து போனேன்.\nஇந்தக் கோயிலின் உள்திருச்சுற்றின் தென்புறத் தரையில், முதலாம் ஆதித்தர் காலக் கல்வெட்டுள்ள கல்லொன்று முந்து திருப்பணியாளர்களால் பதிக்கப்பெற்றிருந்தது. அந்தக் கல்வெட்டைப் படித்த பேராசிரியர் மு.நளினி, அது புதிய கல்வெட்டு என்றும் தமிழ்நாட்டின் வேறெந்தத் திருக்கோயிலிலும் வழக்கில் இருந்திராத மூக்கு மத்தளம் இக்கோயிலில் இயக்கப்பட்ட செய்தியை அக்கல்வெட்டுத் தருவதாகவும் கூறி மகிழ்ந்தார். அக்கல்வெட்டைப் படியெடுக்க நாங்கள் முயன்றபோது திருப்பணிக் குழுவினரில் ஒருவர் தடுத்தார். அவரிடம் கல்வெட்டின் அருமையைச் சொல்லித் தரையில் பாவப்பட்டிருப்பதால் மிதித்து மிதித்தே அக்கல்வெட்டுப் பெரும்பாலும் அழிந்திருப்பதைச் சுட்டி, இப்போது படியெடுக்காவிட்டால் இந்த அரிய வரலாற்றுச் செய்தி பதிவாகாமல் போகும் ஆபத்து இருப்பதை விளக்கிப் பெரும் போராட்டத்திற்குப் பிறகு கல்வெட்டைப் படியெடுத்தோம்.\nதிருப்பணித் தொண்டர்களின் தலைவரைச் சந்தித்து அக்கல்வெட்டின் அருமையைக் கூறி அதைக் காப்பாற்ற வேண்டும் எனக் கூறி, நடைபாதையிலிருந்து அதை அகழ்ந்தெடுத்து வேறு கல் பாவச்செய்தோம். இதுபோல் அரிய கல்வெட்டுகள் பத்திற்கும் மேல் எங்களால் கண்டறியப்பட்டு இக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டன. குழுவின் தலைவர் கல்வெட்டுகள் உள்ள கற்பலகைகளைக் கோயில் திருச்சுற்றில் பாதுகாப்பாக இருத்துவதாக உறுதி கூறினார். அவருக்கு இக்கல்வெட்டுகளின் தரவுகள் அடங்கிய குறிப்புரையும் தரப்பட்டது. பாதுகாக்கத் தந்த கல்வெட்டுகளுள் ஒன்று தந்திவர்மர் காலத்தது. மிக அரிய வகையில் நந்திகளும் சூலமும் புடைப்புச் சிற்பங்களாக அமைந்த கல்வெட்டு அது. மற்றொன்று கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த வணிகக் குழுவினரின் காவல் வீரர்கள் பற்றியது. இன்னொன்று அதுவரை அறியப்படாத பிற்சோழர் கால நாடகங்கள் பற்றிய கல்வெட்டு. பிறிதொன்று ஒரு காலத்தே இங்கிருந்து அழிவுற்ற ஸ்ரீபுறக்குடிப்பள்ளி என்னும் சமண இருக்கை பற்றிப் பேசும் கல்வெட்டு.\nதிருப்பணியாளர்களை நம்பி, அவர்கள் இக்கல்வெட்டுகளைப் பாதுகாப்பார்கள் எனக் கருதி நாங்கள் பணி முடித்து விடைபெற்றோம். திருப்பணி முடிந்து ஒருமாத அளவில் ஊர்க்காரர் ஒருவர் கண் சோதனை செய்துகொள்ள என்னிடம் வந்தார். அவரிடம் கல்வெட்டுகள் பற்றிக் கேட்டேன். திருப்பணியாளர்கள் அக்கற்களை எல்லாம் தூக்கி கோயிலுக்கு வெளியே வீசிவிட்டதாகவும் அவை இப்போது வேண்டப்படாதனவாக ஒதுக்கப்பட்ட கற்குவியலில் எங்கோ சிக்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார். என் கண்களில் நீர் கசிந்தது. திறக்க நேர்ந்த நேரங்களில் எல்லாம் வாய்மணக்கச் சிவபெருமானின் பெயரை உச்சரித்தவர்களின் கைகள் எத்தகு அவலத்தை இந்த மண்ணின் வரலாற்றிற்கு இழைத்துள்ளன என்று வருந்தினேன். உடன் பேராசிரியர் நளினிக்குத் தொலைபேசி செய்தேன். நானும் அவரும் பிறருடன் நெடுங்களம் சென்றோம். கோயிலின் வெளிச்சுற்றெங்கும் கற்குவியல்கள். அவற்றில் எங்கென்று அந்தக் கல்வெட்டுப் புதையல்களைத் தேடுவது எங்கள் துன்பமறிந்த உள்ளூர் அன்பர்கள் சிலர் உதவிக்கு வந்தனர். எல்லாருமாக மூன்று மணிநேரம் தேடி அக்கல்வெட்டுகளுள் பலவற்றைக் கண்டறிந்தோம். நாடகக் கல்வெட்டு மட்டும் கிடைக்கவே இல்லை.\nஎங்களுடன் உழைத்த உள்ளூர் நண்பர் திரு. குருசாமி அக்கல்வெட்டுகளை எப்படுபட்டாகிலும் கோயிலுக்குள் சேர்ப்பதாக உறுதி அளித்தார். குப்பையாய் அள்ளி வீசப்பட்ட அந்தக் கல்வெட்டுகள், நம் முன்னோர்களின் வழங்கல்கள், வாக்குறுதிகள், வாழ்க்கைச் சம்பவங்கள் என்பதுடன் நம்முடைய தலைப்பெழுத்துக்களும் கூட என்பதைச் 'சிவா, சிவா' என்று எப்போதும் கூவிய வாய்களின் சொந்தக்காரர்கள் மறந்து போனதை நினைக்கும்போது, கோயிலுக்கு வராத நாத்திகர்கள் நூறு மடங்கு தேவலாம் என்றே தோன்றுகிறது.அவர்களால் கல்வெட்டுகளுக்கோ கோயில்களுக்கோ எந்தக் காலத்திலும் எந்த இழப்பும் நேர்ந்ததில்லை.\nஇந்து அறநிலையத் துறையின் ஆட்சியில் இருக்கும் கோயில்களுக்குத் தான் இந்த நிலைமை என்று கருதிடல் வேண்டா. மடாதிபதிகள் என்று தங்களைப் பெருமையோடு அழைத்துக் களிக்கும் மடத்தலைவர்களின், சமயாச்சாரியார்களின் ஆளுகையில் இருக்கும் கோயில்களிலும் இதே நிலைதான். அமரர் குன்றக்குடி அடிகளார் ஒரு விதிவிலக்கு. திருப்புத்தூர்த் திருத்தளிநாதர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டபோது திருப்பணியாளர்களால் அங்குள்ள கல்வெட்டுகளுக்குப் பெருஞ்சேதம் விளைந்திருந்ததை நாங்கள் கூறக் கேட்ட அப்பெருந்தகை, திருக்கோளக்குடிக் கோயில் கல்வெட்டுகளைக் காப்பாற்ற எங்கள் வேண்டுகோள்களுக்கெல்லாம் செவி சாய்த்தார். தாமே நேரிடையாக வந்து பலமுறை திருப்பணியைப் பார்வையிட்டார். அவர் ஒத்துழைப்பால், வரலாறு அதுவரை கண்டிராத, கேட்டிராத செய்திதரும் கல்வெட்டுகளை எல்லாம் நாங்கள் கண்டறிய முடிந்தது.\n'பதப்பிலீசுவரம்' எனும் தெந்தமிழ்நாட்டின் மிகப்பழமையான தமிழ் எழுத்துக் கல்வெட்டைத் திருக்கோளக்குடி மலையில் நாங்கள் கண்டறிந்து வெளிப்படுத்தியபோது மகிழ்ந்த அப்பெருமகனார் அதைப் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்தார். என்னுடைய இருபத்தைந்து ஆண்டுக்கால கள ஆய்வு வரலாற்றில், ஆய்வாளர்களைக் கேட்டுக் கோயில் திருப்பணி செய்த ஒரே மனிதர் அமரர் குன்றக்குடி அடிகளார் தான். ஆனால் அவராலும் கூடச் சில கல்வெட்டுகளைக் கட்டுமானப் பணியாளர்களிடமிருந்து காப்பாற்ற முடியாமல் போனது என்பது வேதனைக்குரிய உண்மை.\nநூற்றுக்கணக்கான கோயில்களில் திருப்பணியாளர்கள் கல்வெட்டுகளை அழிப்பதைப் பார்த்திருக்கிறேன், தடுக்க முயன்றிருக்கிறேன். அரசுக்கும் அறநிலையத்துறைக்கும் அதிகாரிகளுக்கும் ஊர் மக்களுக்கும் எடுத்துச் சொல்லி வேண்டியிருக்கிறேன். ஆனால் பல இடங்களில் தோல்வியையே சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு கல்வெட்டு அழியும் போதும் நம் உடம்பின் ஓர் உறுப்பு வெட்டப்படுகிறது என்பதை இவர்களுக்கு எப்படி உணர்த்துவது\nதமிழ்நாட்டுக் கோயில் சிற்பிகள் மாநாட்டில் பேசியிருக்கிறேன்; திருமடங்களில் உரையாடியிருக்கிறேன்; அறநிலையத்துறை அலுவலர்களிடம் வேண்டியிருக்கிறேன்; திருப்பணியாளர்களிடம் போராடியிருக்கிறேன்; என்றாலும் கல்வெட்டழிப்பைத் தடுக்க முடியவில்லை.\nஒரு கோயிலைத் திருப்பணி செய்வதற்கு முன் திருப்பணியாளர்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறையின் அனுமதியும் வழிகாட்டலும் பெறவேண்டும் என்று அரசுக்குறிப்பு கூறுகிறது. ஆனால் இத்துறையினரைத் திருப்பணி செய்வோர் யாரும் கண்டுகொள்வதே இல்லை. இலட்சம் லட்சமாகப் பணம் கொடுப்பவர்களோ, அப்பணத்தைப் பெற்று முன்நின்று திருப்பணி நடத்துபவர்களோ கல்வெட்டுகளைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. அவர்களுக்குத் திருக்கோயில் பற்றிய அடிப்படை அறிவுகூட இருப்பதில்லை. கட்டட அமைப்பு, கல்வெட்டு, சிற்பங்கள் என்று திருக்கோயில் சார்ந்த எந்தத்துறை பற்றியும் தெளிவான பின்புலமற்ற கோயில் கட்டுமானப் பணியாளர்களின் துணையோடு மனம் போன போக்கில் வண்ணங்களை அள்ளி வீசிச் சிற்பங்களையும் கல்வெட்டுகளையும் இவர்கள் அழிக்கும் போக்கிற்கு இரையாகி அழிந்த பழங்கோயில்கள் நூற்றுக்கணக்கில் அடங்கும்.\nஅற்புதமான சோழர்கால ஆடற்பெண்களின் சிற்பங்களை, அலங்கோலமான வண்ணப்பூச்சால் விலைமகளிர் போல மாற்றிவிட்ட திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில் விமானக் காட்சியைப் போய்ப்பார். அதே கோயில் கோபுரத்தில் இருந்த அதிஅற்புதமான சக்திசதுஷ்கா சிற்பத்தைச் சிதறடித்துப் புதிதாகக் கோமாளிப்பொம்மை போல் ஒரு சிற்பத்தை அண்மைக்குடமுழுக்கு உருவாக்கி வைத்திருக்கிறது. (இந்தியாவில் இரண்டு சக்திசதுஷ்கா சிற்பங்கள்தான் இருந்தன. ஒன்று இராஜஸ்தான் மாநிலத்தில் பிஜோல்யாவில் உள்ளது. மற்றொன்று திருச்செந்துறையில் இருந்து அழிந்தது.)\nவாருணி, குட்டைப்பாவாடையும் நவீன மார்க்கச்சுமாகப் பார்வதியைப் பார்க்கவேண்டும் என்றால் திருவாரூர் செல்லலாம். தார் பூசிய கல்வெட்டுகள், கருப்பு வண்ணத்தால் படிக்கமுடியாதபடி செய்யப்பட்ட கல்வெட்டுகள், சிமெண்டால் விழுங்கப்பட்ட கல்வெட்டுகள் என்று இந்தத் திருப்பணியாளர்களின் கோரப்பசிக்கு இரையான கல்வெட்டுகள் தமிழ்நாடெங்கும் உள்ளன. திருவிசலூர் சிவயோகநாதசாமி கோயில் நூறு கல்வெட்டுகளைத் திருப்பணியாளர்களிடம் பறிகொடுத்துள்ளது. திருச்சிராப்பள்ளி பஞ்சவர்ணசாமி கோயில் ஒரு செட்டியார் திருப்பணியால் இருபது கல்வெட்டுகளை இழந்தது. திருப்பராய்த்துறைத் தாருகாவனேசுவரர் கோயில் நாற்பது கல்வெட்டுகளைச் செட்டியார் திருப்பணியில் இழந்தது. அழகாதிரிப்புத்தூர்த் திருக்கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற கோயில். அதில் பதினாறு கல்வெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளன. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகத் திருக்கோயில்களில் தொடரும் இக்கல்வெட்டழிப்புத் தமிழர்களின் அடையாளங்களை முற்றிலுமாக அகற்றி வருவதை நீ மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மனங்கொள வேண்டும்.\nகோயில்களைத் திருப்பணி செய்வது முறைப்படுத்தப்பட வேண்டும். அமரர் தமிழ்க்குடிமகன் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது ஒரு குழு அமைக்கப்பட்டது. புலவர் செ. இராசு முதலிய அறிஞர்கள் பலருடன் நானும் நளினியும் அதில் உறுப்பினர்களாக இருந்தோம். பல நல்ல திட்டங்கள் அரசிற்கு எடுத்துரைக்கப்பட்டன. ஆனால் அவற்றுள் ஒன்றைக்கூட அரசு நடைமுறைப்படுத்தவில்லை. அறநிலையத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கோயில்களின் சொத்துக்களைப் பாதுகாக்க எடுக்கும் முயற்சியில் ஒரு விழுக்காடு முயற்சியைத் திருப்பணியின்போது கைக்கொண்டால் கல்வெட்டுகள் பிழைத்துவிடும்.\nமக்களுக்குக் கோயில்களின்பால் உண்மையான ஈடுபாடு இல்லை. தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தின் மேற்கிலுள்ள தோட்டம் மக்களுக்காகத் திறந்துவிடப்பட்டபோது, அந்த நாள் மாலையில் கோயில் ஊழியர்கள் கூட்டிச்சேர்த்த குப்பை ஒரு லாரியில் ஏற்றுமளவு இருந்தது. நாச்சியார் கோயில் திருநறையூர் மணிமாடப்பெருமாள் கோயிலில் ஒருமுறை ஆய்வு மேற்கொண்டபோது, கோயில் மிக நன்றாகப் பராமரிக்கப்பட்டிருப்பது கண்டு மகிழ்ந்து நிர்வாக அலுவலரிடம் அதன் ரகசியம் கேட்டேன். சிரித்தபடியே, 'மக்கள் அதிகமாக வருவதில்லை. அதனால்தான் இது முடிகிறது' என்றார் அவர். என் மகிழ்வு வருத்தமாக மாறியது.\nமக்கள் கோயிலுக்கு வரவேண்டும். ஆனால் கோயிலில் எப்படி இயங்கவேண்டும் என்ற தெளிவு அவர்களுக்கு இருக்கவேண்டும். தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தில் காவலுக்கு வந்திருந்த போலீஸ்காரர் ஒருவர் முருகன் கோயில் அருகே சிகரெட் பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்துத் தடுத்திருக்கிறேன். அதே கோயிலின் அம்மன் திருமுன்னில் அங்கு ஊழியம் செய்யும் அர்ச்சகரே மட்டமான திரைப்படப்பாடலொன்றைப் பாடியபடி குதித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து வருந்தி அவரைக் கடிந்திருக்கிறேன். நாகர் வடிவங்களை நாககன்னிகைகள் என்று கூறித் திருமணமாகாத இளம்பெண்களைப் பூசைக்கழைத்து ஏமாற்றும் கொடுமையும் இங்குண்டு. இதையும் கூட்டங்களில் மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறேன். என் கோயில் அனுபவங்கள் என்னை நாத்திகனாக்கிவிடுமோ என்று பலமுறை உள்ளம் சோர்ந்திருக்கிறேன்.\nதமிழர்களின் வரலாறு கோயிலில் இருக்கிறது என்பதை நன்கு உணர்ந்திருப்பதாலேயே என்னால் இன்னமும் கோயில்களை இரசிக்க முடிகிறது. மணிமங்கலம் விஷ்ணு கோயிலில் அருமையான சோழர்காலச் சிற்பங்கள் உள்ளன. அவை அனைத்திலும் உச்சந்தலை முதல் திருவடி வரை எண்ணெய் வண்ணத்தால் நாமம் போட்டிருக்கிறார்கள். இதே கதிதான் நாமக்கல் அரங்கநாதர் குடைவரையிலும். எது பக்தி, எது அலங்கோலம் என்பது கூடப் புரியாத ஆத்திகர்கள், நம் கலையும் பண்பாடும் மிளிரும் இறைக்கோயில்களுக்குச் செய்யும் தீமைகளைப் பார்க்கும்போது நாத்திகர்கள் வணங்கத்தக்கவர்கள் என்றே தோன்றுகிறது. அவர்கள் இறை மறுப்புக் கொள்கையோடு நின்றுவிடுகிறார்கள். ஆத்திகர்கள் இறைவனைப் புகழ்ந்தபடியே தங்கள் வரலாற்றையும் நாட்டின் வரலாற்றையும் ஏன் இறைவனின் வரலாற்றையும் கூட கிஞ்சித்தும் கவலைப்படாமல் அழித்துவிடுகிறார்கள். இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் முடிவு எப்போது வாருணி\nபக்தியை அரசியலாக்கிவரும் இயக்கங்கள் மக்களை மேன்மேலும் மூடர்களாக்கி வருகின்றன. பிழைப்புக் கருதிப் பலர் கோயில்களை மூடநம்பிக்கைகளின் கூடமாக்கியுள்ளனர். அரைக்கால் சட்டையும், 'கட்' பனியனும் போட்டபடி கிடார் வாசிக்கும் பிள்ளையாரைச் சிராப்பள்ளியில் உருவாக்கியிருக்கிறார்கள். ஸ்பைடர்மேன் பிள்ளையாரைத் தினமணி படம்பிடித்து வெளியிட்டிருந்தது. இவற்றைச் செய்திருப்பவர்கள் நாத்திகர்கள் அல்லர். ஆத்திகர்களே. பிள்ளையாரே வருத்தப்படும் அளவிற்கு அவரைத் 'திரைப்படக் கேளிக்கை' போல உருமாற்றியிருக்கும் செயல்களைப் பார்க்கும்போது மனம் நோகிறது. பிள்ளையார் வழிபாட்டை இத்தனை இழிநிலைக்கு இறக்குவது மதஞ்சார்ந்த இயக்கங்களுக்கு என்ன நன்மையைத் தந்துவிடும் என்பது புரியவில்லை.\nநம்முடைய அடையாளங்களைக் காப்பாற்றவேண்டும் என்ற சிந்தனை தமிழர்களுக்கு என்று வருமோ தெரியவில்லை. பழமையின் பெருமையை, அதன் முக்கியத்துவத்தை, அதுதான் எந்தக்காலத்திலும் நம் வேரை வெளிப்படுத்தவல்ல ஊடகம் என்பதை இளஞ்சிறார்கள் நெஞ்சில் என்று பதிய வைக்கிறோமோ அன்றுதான் தமிழ்நாட்டின் வரலாற்று அடையாளங்கள் காப்பாற்றப்படும். வாருணி, நாத்திகர்கள், அவர்கள் எந்தக் கட்சியினராக இருந்தபோதும், எந்த அமைப்பினராக இருந்தபோதும், எந்தக் காலத்திலும் இறைக்கோயில்களைச் சீர்குலைத்ததில்லை. வரலாற்றின் ஊற்றுக்கண்களான கல்வெட்டுகளை, சிற்பங்களை அழித்ததில்லை. ஆனால் ஆத்திகர்கள் சமயப்பூசல், சாதிப்பூசல், தனிமேலாண்மை எனும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டுக் கோயில்களுக்கும் கல்வெட்டுகளுக்கும் சிற்பங்களுக்கும் உள்ளிருந்தே கொல்லும் நோயாக ஊறுசெய்து வருகின்றனர். இவர்களிடமிருந்தும், பொறுப்பற்ற கோயில் அலுவலர்களிடம் இருந்தும் திருப்பணியாளர்களிடமிருந்தும் முறையான கோயிற்கலைப் பயிற்சியற்ற கட்டுமானப் பணியாளர்களிடமிருந்தும் கோயில்களைக் காப்பாற்ற வரலாற்று ஆர்வமுள்ள, தமிழன் என்ற உணர்வுள்ள ஒவ்வொரு மனிதரும் கையிணைக்க வேண்டும்.\nதிருப்பணிகளை முறைப்படுத்தச் சட்டம் இயற்றுமாறு அரசை வற்புறுத்தவேண்டும். அனைத்துக் கோயில்களும் வரலாற்றுக் களங்கள் என்று அறிவிக்கப்பட வேண்டும். மக்களுக்குக் கோயில்களைக் காப்பாற்றும் நெறிமுறைகளில் பயிற்சி தரப்படவேண்டும். கோயில்களைப் பாதுகாப்பது எத்தனை இன்றியமையாதது என்பதை இந்த மண்ணின் மைந்தர்கள் உணரும் வரை, தமிழ்நாட்டின் வரலாறு காப்பாற்றப்படும் என்பது உறுதியில்லை.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://riyazahmedk.wordpress.com/2012/08/27/book-review-the-world-crisis-the-way-forward-after-iraq/", "date_download": "2018-07-23T11:48:40Z", "digest": "sha1:QDTWALT2JPRMB42MDGLDMPLOPSNKP53C", "length": 14242, "nlines": 95, "source_domain": "riyazahmedk.wordpress.com", "title": "BOOK REVIEW: The World Crisis – The Way Forward After Iraq | RIYAZ AHMED.K", "raw_content": "\n முடிஞ்சிரும்னுதான் நெனைக்கிறேன். தினந்தோறும் காலைல வந்த உடனே தண்ணி ஊத்தீர்வேன் அதுக்கு. இப்போ இப்டி ஆகீரிச்சு. வீட்டுல இருந்து வெந்தயத்த எடுத்திட்டு வந்து, காலியான தண்ணி பாட்டில வெட்டி, அதுல மண்ணு போட்டு அலுவலக மேசைல வெந்தயச்செடி வளர்த்தேன். தல தலன்னு ரெண்டே நாள்ல பச்சையா தளிர் எட்டிப்பாத்திச்சு. இன்னிக்கு அத்துணையும் வளர்ந்துநின்ன மண்ணுமேலையே மண்டைய சாச்சு படுத்துக்கிடக்கு. பாவம் அடிக்குற வெயிலுக்கு அதுனால தாக்கு பிடிக்க முடியல.\n” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா\nசோனா தொழில்நுட்பகல்லூரி கலைவிழாவில் மாணவர்கள் பேச்சு சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் – தமிழ் இலக்கிய மன்றம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்திவருகின்றது. “கலைவிழா 2016″ நிகழ்சிகள் நேற்று சோனா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டிமன்றத்தில் ” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா” என்ற தலைப்பில் சோனா கல்லூரி மாணவர்கள் பேசினர். பட்டிமன்றத்திற்கு புலவர் இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். உறவு நட்பு என்று இரு அணிகளாக பிரிந்து […]\nவீடு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. நகருக்கு சற்று வெளியே என்பதால்,இயற்கையோடு கொஞ்சம் இணைந்து வாழ்வதுபோல் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வளவாக இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை கிடைக்கவில்லை. சுற்றிலும் சுவர்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் எல்லைகள், போக்குவரத்து நெரிசல்கள், வாகனங்களின் புகைமண்டலங்கள், ஆரவாரம், ஆர்ப்பாட்டம், என்று வளர்ந்த நகருக்கே உண்டான சூழலில், செயற்கையாய் நகர்ந்துவிட்டது இந்த பத்து வருடங்கள். இப்போது கொஞ்சம் இயற்கையை ரசிக்க முடிகிறது. உணரமுடிகிறது.\n ஒரு வருடத்திற்கு மேலாகக் கூட இருக்கும். கடைசியாக எழுதி. எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன். இப்பொழுது மணி சரியாக மாலை 3.30 இருக்கும். அரைதூக்கத்தில் படுக்கையில் திடீரென உதிர்த்த ஆர்வம். மனதளவில் மனிதனுக்கே உரிய குழப்ப மூட்டைகள் என் மூளையை கரைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவைகளை எழுத்துக்களால் வடித்துவிடலாம் என்றெண்ணி பேனாவோடும் வெண்மையான தாள்கலோடும் வீடுதிரும்பும் பறவைகளை அண்ணார்ந்து பார்த்தவனாய் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறேன்.\nமுந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா\nதூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம் பண்டைப்பெரும் புகழ் உடையாமோ இல்லையா பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா\n விடுமுறை நாளில்தானே நமக்கு தூக்கம் வராது.. எப்போதும் போல கையில் புத்தகத்துடன் மொட்டைமாடியில் நின்றுகொண்டிருக்கிறேன். “மார்க்ஸின் மூலதனம் பற்றி எங்கெல்ஸ்..” – வாங்கி இரண்டு வருடங்கள் இருக்கும், ஆனாலும் இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. ஏனோ படிக்க முடியவில்லை. நான் தான் படிக்காமல் போட்டுவிட்டேன் என்று நினைத்தால், நேற்று பாவம் “தில்லை”யும் தினறிவிட்டான். தில்லை-மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறான். நேற்று கல்லூரி அரைநாள் என்பதால் இருவரும் ரயிலில் சந்தித்துக்கொண்டோம். பார்த்ததுமே.. “சார் ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்” என்று […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000006858.html", "date_download": "2018-07-23T11:58:59Z", "digest": "sha1:TB46NS45JSGII2QFA62RFRPLFJF2XW7C", "length": 5430, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "500 மூலிகைகளின் அரும் பயன்கள்", "raw_content": "Home :: மருத்துவம் :: 500 மூலிகைகளின் அரும் பயன்கள்\n500 மூலிகைகளின் அரும் பயன்கள்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநபித்தோழர்கள் வரலாறு மகாபாரத தந்திர கதைகள் கலகம் காதல் இசை\nபறவையின் நிழல் வெற்றியின் ரகசியங்கள் பழங்களின் மருத்துவப் பயன்கள்\nபெளத்தமும் தமிழும் அறிஞர்களின் அறிவுரைக் கதைகள் காற்று\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ekuruvi.com/thailand-pm-reached-12072018/", "date_download": "2018-07-23T11:28:25Z", "digest": "sha1:NJ5BWD5GJAJXUO3Y7THY6WIGT7XSCXHE", "length": 5775, "nlines": 98, "source_domain": "ekuruvi.com", "title": "இலங்கை வந்தார் தாய்லாந்து பிரதமர் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → இலங்கை வந்தார் தாய்லாந்து பிரதமர்\nஇலங்கை வந்தார் தாய்லாந்து பிரதமர்\nதாய்லாந்து பிரதமர் ஜென்ரல் பிரயுத் சான்-ஓ-சா இலங்கையை வந்தடைந்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று அவர் இலங்கைக்கு விஜயம் செய்யதுள்ளமை குறிப்பிடத்தக்கது\nஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் இருக்க வேலைத்திட்டங்கள்\nநரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த பிரதமர்\nஇலங்கை மக்களும் அரசும் கேட்ட கோரிக்கையை நிறைவேற்றியுள்ளேன்\nநாட்டின் ஏனைய பிரதேசங்களை விட வடக்கில் அபிவிருத்திகள் மிகவும் குறைவு\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nபிரதமர் மோடியின் “மிருகத்தனமான புதிய இந்தியா” ராகுல் காந்தி கடும் தாக்கு\nபிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் காட்டுத் தீ – 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றம்\nஒன்றாரியோ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு\nவாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 6 பேர் காயம்\nNAFTA பேச்சுக்களை அடுத்த வாரத்தில் நடத்த கனடா தயார்\nகனடாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் துரிதமாக இருக்கும்: சர்வதேச நாணய நிதியம்\nஉத்தரப்பிரதேசத்தில் 7 கட்டமாக தேர்தல்; 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு\nகாவிரி விவகாரத்தில் இரு மாநில மக்களுக்கும் சேவாக் கொடுத்த நெத்தியடி\nநெல்சன் மண்டேலாவை காட்டிக் கொடுத்த அமெரிக்க உளவுத்துறை\nமுட்டை தொக்கு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://koilpillaiyin.blogspot.com/2014/10/blog-post_21.html", "date_download": "2018-07-23T11:37:06Z", "digest": "sha1:KM4SRM7T2QAAVX5WDDRSQLHWHWYYEVVQ", "length": 22798, "nlines": 188, "source_domain": "koilpillaiyin.blogspot.com", "title": "கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: மத்தாப்பு மனிதர்கள்", "raw_content": "\nஇனிப்பான தீபாவளி நல் வாழ்த்துக்கள் .\nஉலகமெங்கிலும் வாழும் என் இனிய இந்திய சகோதர சகோதரிகளுக்கும்,நண்பர்கள், உறவினர்கள் யாவருக்கும் என் மனம் கனிந்த தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றேன்.\nவெளி ஊரில் ஆசிரியை பணிபுரிந்துகொண்டிருந்த சகோதரியை விடுமுறைக்காக அழைத்து வரும்படி, ஏற்கனவே செய்திருந்த ஏற்பாட்டின்படி மாலை இரண்டு மணிக்கு நகரின் முக்கிய பேருந்து நிலையம் வந்தடைந்தேன்.\nஐம்பதுக்கும் மேலான பேருந்துகள் காத்திருந்த அந்த நிலையத்தில் நான் பயணம் செய்யப்போகும் ஊரின் பெயர் எந்த பேருந்தில் எழுதப்பட்டிருக்கின்றது என்று பார்க்கவே எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது.\nஆனால் அந்த பேருந்தில் ஓட்டுனரோ , நடத்துனரோ இல்லை, வாகனத்தை சுத்தம் செய்பவர் மட்டுமே ஓட்டுனரின் இருக்கைக்கு எதிரிலிருக்கும் சன்னல் கண்ணாடியை துடைத்துக்கொண்டிருந்தார்,அவருக்கு அருகில் ஒரு செண்டு மல்லிகைபூ கொஞ்சம் ஊதுபத்தி போன்ற பொருட்கள் இருந்தன.\nஅவர் அந்த வண்டியை சுத்தம் செய்து, அங்கிருக்கும் சாமி படத்திற்கு பூ படைத்து ஊதுபத்தி ஏற்றி , பயணிகளை உற்சாகமாய் வரவேற்கும் நோக்கத்தில் வண்டியை தயார் படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.\nஅந்த கிளீனர் இருக்கும் பக்கமாக வண்டிக்கு வெளியே இருந்து,\n\" அண்ணே வண்டி எப்போது புறப்படும்” என்று கேட்டேன்.\nஅவர் சொன்னார் “டிரைவர் வந்தபிறகு”.\nஅவரிடம் கேட்டேன்,\"வண்டி எத்தனை மணிக்கு டிரைவர் எடுப்பார்\nஅவர் சொன்னார் 4.00 மணிக்கு என்று.\nசரி இன்னும் ஒன்றரை மணி நேரம் இருக்கே என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டே கொஞ்சம் தள்ளி இருந்த மெயின் ரோட்டின் அருகிலிருந்த கடைகளின் அலங்காரத்தையும், அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு வகைகளையும்,கண்கவர் இனிப்பு வகைகளையும், அலைமோதும் மக்கள் கூட்டத்தயும் பார்த்து மகிழிந்தவண்ணம் கொஞ்சம் நடந்துகொண்டிருந்த என் கவனத்தை அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சி வெகுவாக ஈர்த்தது.\nஅந்த பெரிய பெரிய ஆடம்பரமான, அலங்காரமான அங்காடிதெருவின் எதிரில் இருந்த நடைபாதை கடைகளிலும் வியாபாரம் ஜெகஜோதியாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.\nசிறுவர் சிறுமிகளுக்கான ரெடிமேட் ஆடைகள் தரையில் பரப்பப்பட்டிருந்தது.\nஅதன் உரிமையாளர் எதிரிலிருக்கும் மிட்டாய் கடையின் குலாப் ஜாமுனைஜ சுற்றி பறக்கும் தேனீயை போல சுறுசுறுப்பாக இயங்கிகொண்டிருந்தார், அவர் கடையையும் லட்டை சுற்றி மொய்க்கும் எறும்புகள் போல மக்கள் மொய்த்து கொண்டிருந்தனர்.\nஅந்த கூட்டத்தில் ஒருவர், ஒரு சிறிய பிளாஸ்டிக் பையில ஒரு நூல் புடவை (அப்படித்தான் தெரிந்தது), கொஞ்சம் கதம்பம் பூ , ஒரு சிறிய பொட்டலம் இனிப்பு (அப்படித்தான்தெரிந்தது). இவற்றோடு;\nஅந்த கடைகாரரிடம் ஒரு சட்டையை காட்டி, \"இது ஆறு வயசு பையனுக்கு சரியாயிருக்குமா\" என கேட்க்க, அந்த கடைகாரர் பேருக்கு அதை எடுத்து சட்டையின் நீல அகலத்தை பரிசோதித்துவிட்டு, \"இது ஆறு வயசு பையனுக்குதான்\" என கூறினார்.\nஇவர் தனது மேல் சட்டை பாக்கட்டில் இருந்த அனைத்து காசையும் திரட்டி எண்ணிப்பார்த்து, கொஞ்சம் விலைய குறைத்து கொடுங்க என கேட்க்க, அந்த கடைகாரர் தனது இருக்கம்மான முகத்தோடு கண்டிப்பாக சொன்னார் , “விலையெல்லாம் குறைக்க முடியாது, வேணும்னா வாங்கு இல்ல இடத்த காலி பண்ணு”.\nஇவர், “என்னிடம் பதினாறு ருபாய் தான் இருக்கு, என் மகனுக்கு தீபாவளிக்காக வாங்கறேன் கொஞ்சம் தயவு பண்ணி கொடுங்க” என கேட்டும், அந்த கடைகாரர் கொடுக்க மறுத்ததுமின்றி , இவரை புறக்கணிக்கவும் கண்டுக்கொள்ளாமலும், தனது வியாபாரத்தில் குறியாய் இருந்தார்.\nஒரு அரை மணிநேரம்மாவது அவர் இந்த கடைகாரரிடம் கெஞ்சி இருப்பார்.\nநமக்கு பஸ்சுக்கு பதி நாலு ரூபாய்தான் ஆனாலும் என்னிடம் இருப்பது பதினைந்து ரூபாய், (அம்மா கொடுத்த இருபதில், ஒரு கூல் drink மூனுரூபாய், ஒரு இஞ்சி மொரப்பா- எனக்கு ரொம்ப தூரம் பஸ்ல போனா சில நேரம் வாந்திவரும் -ரெண்டு ரூபா), இப்போ இவருக்கு நாலு ரூபா கொடுத்தால் , பஸ்சுக்கு காசு குறையுமே.\nகாசு குறைந்தால் இறங்க வேண்டிய நிறுத்தத்திற்கு\nகொஞ்சம் முன்னதாகவே இறங்கி நடந்து போகலாம் என முடிவுசெய்து\nநேராக அந்த கடைகாரரிடம் போய், அந்த சட்டையை இவரிடம் கொடுங்க மீதி பணத்த நான் தரேன் என சொல்ல நினைத்து அந்த நடைபாதை கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.\nநான் அந்த கடையை அடையும்முன்னே , அந்த நபர் அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தார்.\nநானோ கொஞ்சம் வேகமாக நடந்து அவரை , நிறுத்தினேன்.\n“நீங்க தானே அந்த கடையில சட்டைய விலை கேட்டது\n“அவர்தான் தர மாட்டேன்னு சொன்னாரே.”\n“தெரில, இப்போ உங்கள கூப்பிட சொன்னார் அதான் நான் உங்கள நிறுத்தினேன்.”\nஅவர் மீண்டும் கடையருகே வந்து நின்னதுமே, அந்த கடைகாரர் அவரை மேலும் கீழுமாக பார்த்தார்.\nஉடனே நான் கடைகாரரிடம் சொன்னேன், “அவர் கேட்ட சட்டையை கொடுங்க”\nநானே அதை அந்த நபரிடம் கொடுத்து , \"இந்த சட்டைதானே\"\nமீண்டும் கடைகாரரிடம், \" இதை ஒரு பையில போட்டு கொடுங்க\".\nஅதை அந்த நபரிடம் கொடுத்துவிட்டு “காசு கொடுங்க” என்றேன்.\nஅவரும் அவரிடமிருந்த பதினாறு ரூபாயை எடுத்தார்.\nஅவரிடமிருந்து நான் வாங்கிகொண்டு, “சரி நீங்க போங்க” என்று சொல்லிவிட்டு, என்னிடமிருந்த பணத்தில் நான்கு ரூபாயை சேர்த்து அந்த கடைகாரரிடம் கொடுத்தேன்.\nவாங்கிக்கொண்ட கடைகாரர், என்னிடம் கேட்டார்,” அவர் உனக்கு சொந்தமா\n“இல்லை, கொஞ்சம் வறுமையில் இருப்பார்போலும் அதான் கொஞ்சம் உதவலாமென்று....”\nநான் சொல்லி முடிப்பதற்குள், அந்த கடைகாரர்,\n“யாரோ ஒருவருக்காக சம்மந்தமே இல்லாத நீ இந்த சின்ன வயசில() உதவி செய்யறப்போ, நான் ஏன் செய்ய கூடாது என நீ நினைத்திருப்பாய்;\nகடையில் கூட்டம் அதிகமயிருக்கும்போது, ஒருத்தருக்கு நான் விலை குறைத்து கொடுத்தால் , எல்லோரும் விலை குறைத்து கேட்பார்கள் , அதனால் தான் நான் கொஞ்சம் கறாராக இருந்தேன், என சொல்லியவாறே,\nநான் உபரியாய் கொடுத்த அந்த நான்கு ரூபாயை என் கைகளில் திணித்துகொண்டே , உன் பெயரென்ன” என கேட்டார்.\nநான் சொன்னேன், “ரொம்ப நன்றிங்க.”\n“என் பெயர் கோ”, என சொல்லிக்கொண்டே தூரத்தில் சந்தோஷமாக நடந்து பொய் கொண்டிருந்த அந்த நபரை பார்க்க எனக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.\nமீண்டுமாக அந்த நல்ல கடைகாரருக்கு நன்றி சொல்லிவிட்டு என் பேருந்தில் ஏறி பயணித்தேன்.\nஅந்த பயணமும் அந்த ஆண்டின் தீபாவளியும் நெய்யில் வார்த்து தேனில் ஊறவைத்த வெல்ல \"அதிரசத்தை\" விட மிகும் இனிமையானதாகவும்- மத்தாப்பு , சுருசுரா,பட்டாசு , சங்குசக்கரம், பாம்பு மாத்திரைகள், ராக்கெட் போன்றவை கொடுத்த மகிழ்ச்சியைவிட பலமடங்கு அதிக மகிழ்ச்சியாகவும் இருந்தது.\nஅன்றாடம் நாம் சந்திக்கும் பல மனிதர்களுள் சிலர் பார்பதற்கும் பேசுவதற்கும், வெடித்து சிதறும் அணுகுண்டுகளை போல தோன்றினாலும், அவர்களின் உள்ளங்களிலும் மத்தாப்பூக்கள் அவ்வப்போது பூத்து குலுங்கும் மத்தாப்பு மனிதர்கள் ஆங்கங்கே பலர் இருக்கின்றனர் என்பதற்கு அந்த நடைபாதை கடைகாரர் ஒரு சிறந்த உதாரணம்.\nபட்டாசை பார்த்து கொளுத்துங்கள்,இனிப்பு வகைகளை வெளுத்து கட்டுங்கள் (எளியவருக்கும் பகிர்ந்தளித்து)\n\"இவ்வண்ண பெருவிழாவில் வனப்புடனே மகிழ்ச்சி வெள்ளம்\nஎண்ணமெலாம் வழிந்தோடி வாழ்வில் ஏற்றங்கள் பெருகிடவே\n) நான் வாழ்த்துகின்றேன்- அதுவும்\nமீண்டும் உங்கள் அத்தனை பேருக்கும் என் இனிப்பான தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்.\nஇந்த நிகழ்ச்சி நடந்தபோது நான் அரை கால் சட்டை அணிதிருந்தேன்.(வயதை கணித்துக்கொள்ளுங்கள்)\nதங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nஉங்கலுக்கு இந்த நிகழ்வு நடந்தப்போ எவ்வலவு வயசு சார்\nஇந்த நிகழ்ச்சி நடந்தபோது நான் அரை கால் சட்டை அணிதிருந்தேன்.(வயதை கணித்துக்கொள்ளுங்கள்)\nஅருமையான தீபாவளி கதை. ஒன்றே செய்ய வேண்டும் அதுவும் நன்றே செய்யவேண்டும் என்பதை விளக்கும் கதை. இது எல்லாம் முடிந்த பின் மீதம் இருந்த பணத்தை நாம் எல்லாரும் எப்படி செலவு செய்தோம் என்பதையும் கொஞ்சம் வில்லாகி சொல்லுங்களேன்.\nஅவ்வப்போது பூத்து குலுங்கும் மத்தாப்பு மனிதர்கள்\nஇவ்வண்ண பெருவிழாவில் வனப்புடனே மகிழ்ச்சி வெள்ளம்\nஎண்ணமெலாம் வழிந்தோடி வாழ்வில் ஏற்றங்கள் பெருகிடவே\n) நான் வாழ்த்துகின்றேன்- அதுவும்\nஅரைக்கால் சட்டை செய்த சேட்டை கொஞ்சம் இல்லை போலும்,\nம்ம் நான் சொன்னது சரி தான்,,,,,,\nதாங்கள் அப்பவும் இப்படி தான்,,,,,,,,,,,,\nமயானா கொள்ளை- கொஞ்சம் வெள்ளை.\nபுஷ்ப வனத்தில் புஸ்வான வேடிக்கை.\nமாறியது மாதம் மாற்றியது யாரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_17_%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D&id=281", "date_download": "2018-07-23T12:00:20Z", "digest": "sha1:P5RZKHN32CSUZODCCEMYONGSVOHFR44E", "length": 5023, "nlines": 53, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nநாசாவுக்கு 17 வயது மாணவர் ஃப்ரி அட்வைஸ்\nநாசாவுக்கு 17 வயது மாணவர் ஃப்ரி அட்வைஸ்\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் கதிர்வீச்சினை அளவிடும் முறையில் நாசா விண்வெளி ஆய்வுமையம் செய்த தவறினை இங்கிலாந்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவிண்வெளியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்களும் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்வதுண்டு. அந்த வகையில், விண்வெளி ஆய்வின்போது உண்டாகும் கதிர்வீச்சு பதிவுகள் குறித்த தரவுகளை நாசா விண்வெளி ஆய்வு மையம் சமீபத்தில் வெளியிட்டது. அந்த தரவுகளைச் சேகரிக்கும் முறையில் உள்ள தவறு ஒன்றினை இங்கிலாந்தில் ஷெப்ஃபீல்டு நகரைச் சேர்ந்த மாணவர் மைல்ஸ் சாலமோன் கண்டறிந்து விஞ்ஞானிகளின் பாராட்டைப் பெற்றார். இங்கிலாந்தைச் சேர்ந்த விண்வெளி வீரர் டிம் பீக், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்த போது சேகரிக்கப்பட்ட தரவுகள் குறித்து சாலமோன் ஆய்வு நடத்தினார். அதில், கதிவீச்சின் அளவு பூஜ்யத்தில் இருக்கும்போதும், அதை உணரும் சென்சார்கள் எதிர்மறை அளவிலான கணக்கீடுகளை பூமிக்கு அனுப்பியதை சாலமோன் கண்டறிந்தார். சாலமோன் சுட்டிக்காட்டிய தவறினை சரிசெய்ய இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.\nஆடி கியூ 7 பெட்ரோல் மாடல் இந்தியாவில் வெள�...\nவிற்பனையில் அசத்தும் விடாரா பிரெஸ்ஸா...\nகுழந்தைகளுக்கு சத்தான ராகி - வாழைப்பழ பி�...\nபைக்கைத் தானாக பேலன்ஸ் செய்யும் Riding Assist - ஹோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-11%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF/", "date_download": "2018-07-23T11:30:14Z", "digest": "sha1:4Y4XXV2KMHNB3IGW4EXBREY75I2I6X5G", "length": 7834, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "பேரூந்து விபத்தில் 11 பேர் உயிரிழப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஈராக் ஆளுநர் கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாாிகளில் இருவா் சுட்டுக்கொலை\nபிரிட்டிஷ் ஓபன்: முதன்முறையாக வெற்றிவாகை சூடினார் பிரான்செஸ்கோ மோலினரி\nமேற்கிந்திய தீவுகளை 48 ஓட்டங்களால் வீழ்த்தியது பங்களாதேஷ்\nஒரு வருடத்தின் பின்னர் சொந்த நாட்டில் வைத்து பழி தீர்த்த இலங்கை அணி\nதமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி: மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி\nபேரூந்து விபத்தில் 11 பேர் உயிரிழப்பு\nபேரூந்து விபத்தில் 11 பேர் உயிரிழப்பு\nஉத்தரகாண்ட மாநிலத்தில் பேருந்து குடைசாய்ந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅல்மோரா மாவட்டம் டேகாத் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nசாரதி வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே குறித்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் மேலும் 13 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுவதாகவும், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அல்மோரா மாவட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபேரூந்து விபத்துக்குள்ளானதில் 26 மாணவர்கள் உயிரிழப்பு\nஇமாச்சலப் பிரதேசம் கங்க்ராவில் உள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 மாணவர்\nமேற்கு வங்காளத்தில் பேருந்து விபத்து: 36 பேர் உயிரிழப்பு\nமேற்கு வங்காளம், முர்ஷிபாத் (MURSHIDABAD), இல் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்\nகசகஸ்தானில் பேரூந்து தீக்கிரை: 52 உஸ்பெகிஸ்தான் பிரஜைகள் உயிரிழப்பு\nவட-மேற்கு கசகஸ்தானில் இன்று (வியாழக்கிழமை) பேரூந்தொன்று தீப்பற்றி விபத்திற்குள்ளானதில் 52 உஸ்பெகிஸ்த\nராஜஸ்தான் விபத்தின் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிப்பு\nராஜஸ்தானில் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக உயர்வடைந்து\nபிரான்ஸ் பேருந்து விபத்து: சாரதி மீது கொலை குற்றச்சாட்டு\nபிரான்சில் மாணவர்களின் உயிரை காவுகொண்ட கொடிய விபத்தை ஏற்படுத்திய பெண் சாரதி மீது கொலைக் குற்றாட்டு (\nஈராக் ஆளுநர் கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாாிகளில் இருவா் சுட்டுக்கொலை\nபிரிட்டிஷ் ஓபன்: முதன்முறையாக வெற்றிவாகை சூடினார் பிரான்செஸ்கோ மோலினரி\nமேற்கிந்திய தீவுகளை 48 ஓட்டங்களால் வீழ்த்தியது பங்களாதேஷ்\nஒரு வருடத்தின் பின்னர் சொந்த நாட்டில் வைத்து பழி தீர்த்த இலங்கை அணி\nதமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி: மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி\nஉடன்பாடின்றி நிறைவுற்ற 2 நாள் ஜீ-20 கலந்துரையாடல்\nவிவசாயிகளின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேற்றம்: களுகங்கைக்கு நீர் நிரப்பும் நிகழ்வு ஆரம்பம்\nஅரசாங்கத்தின் சூழ்ச்சி வலைக்குள் தமிழ் தலைமைகள்: சிவசக்தி ஆனந்தன்\nபருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி கையளிப்பு\nட்ரம்பின் கோரிக்கைக்கு இணங்கவே ‘வைட் ஹெல்மட்ஸ்’ஐ வெளியேற்றினோம்: நெத்தன்யாகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chellappatamildiary.blogspot.com/2017/02/6217-3.html", "date_download": "2018-07-23T11:43:57Z", "digest": "sha1:4VTZWCNRAZQG55NCP3XRKHR5T643RGO5", "length": 41564, "nlines": 246, "source_domain": "chellappatamildiary.blogspot.com", "title": "செல்லப்பா தமிழ் டயரி : சுபாவதாரம் -3 சற்றே நீண்ட சிறுகதை", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும்\nமங்காத தமிழென்று சங்கே முழங்கு\nபுதன், பிப்ரவரி 01, 2017\nசுபாவதாரம் -3 சற்றே நீண்ட சிறுகதை\nசுபாவதாரம்- 1 படிக்க இங்கு சொடுக்கவும்\nசுபாவதாரம்-2 படிக்க இங்கு சொடுக்கவும்\nஜெயராமன் திகைத்துப்போய் நின்றான். சரியான நேரத்தில் கடவுள்தான் தன்னைக் காப்பாற்றி யிருக்கிறார். மோதிரத்தை மட்டும் சுபாவிடம் கொடுத்துவிட்டிருந்தால்.. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் திருட்டுப்பெண்ணா சுபா\n“எனக்கு இந்த நெலம வந்ததுக்கு நீங்கதான் காரணம். பொழுது விடிஞ்சா என்மேல போலீஸ் கம்ப்ளைண்ட் குடுக்கப் போறாங்களாம். அப்டி நடந்தா நான் உயிரோடு இருக்கமாட்டேன். என் மரணத்துக்கு நீங்க ரெண்டுபேரும்தான் காரணம்னு எழுதிவச்சிட்டு தூக்கமாத்திரை சாப்ட்டுடுவேன். ஒங்களப் பழிக்குப் பழி வாங்குவேன்” என்றாள் சுபா.\nஅவளின் ஆவேசம் பீதியைக் கொடுத்தது. வங்கியின் விதிப்படிதானே அவன் நடந்து கொண்டான். அதில் என்ன தவறு இந்தப் பெண் அனுபவமுதிர்ச்சி இன்மையால் குழம்பிப்போயிருக்க வேண்டும். அல்லது ‘முக்கியமான ஆஸ்பத்திரி செலவு’ என்றாளே, அதைச் சரிக்கட்டப் பணம் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்க வேண்டும்.. இவளைச் சமாதானமாகத்தான் வழிக்குக் கொண்டுவர வேண்டும்.\n“சுபா, தயவுசெஞ்சு அவசரப்பட்டு எதுவும் செஞ்சுடாதீங்க. பொழுது விடிஞ்சதும் நானே நந்தினிகிட்ட ஒங்க நெலமையை எடுத்துச்சொல்லி எல்லாப் பிரச்சினைக்கும் நல்ல முடிவெ கண்டுபிடிக்கறேன். என்னெ நம்புங்க. ஒருவேள காலைவரைக்கும் பொறுக்கமுடியாதுன்னா, நீங்க இருக்குற முகவரியைக் கொடுங்க. இப்பவே வர்றேன்..” என்று மென்மையாக, நிறுத்தி நிறுத்திக் கூறினான். அது அவளைப் பாதித்திருக்கவேண்டும்.\nசில நிமிட மௌனத்திற்குப்பின் அவளே பேசினாள். “சரிங்க சார், நாளைக்கிப் பன்னெண்டு மணிக்குள்ள ஒங்கள வந்து பாக்கறேன். அதுவர நந்தினி மேடம்கிட்ட எதுவும் பேசாதீங்க. நான் இப்ப ஒங்ககிட்ட பேசினதையும் சொல்லிடாதீங்க” என்று உத்தரவிடுவதுபோல் கூறினாள்.\nஆனால் மறுநாள் சுபா வரவில்லை. நந்தினியும் போனில் அகப்படவில்லை. அதன் பிறகு நந்தினி அடிக்கடி வந்துபோனாலும் சுபாவைப் பற்றிய பேச்சே எழவில்லை. தொலைந்த பொருள் கிடைத்துவிட்டது என்றோ, அல்லது ஒரு திருடி ஒழிந்தாள் என்றோ நிம்மதி அடைந்திருக்கவேண்டும். அந்த சுபாவா மீண்டும் வருகிறாள் அதுவும் நந்தினியுடன் இதில் ஏதோ ஒரு புதிர் ஒளிந்திருப்பதாகவே தோன்றியது. நினைக்க நினைக்கக் குழப்பம்தான் மிஞ்சியது.\nவசந்தா ரங்கமணி, வங்கியின் எதிர்வீட்டில் குடியிருப்பவர். முன்னாள் பாடகி. இந்நாள் ஆன்மிகச் சொற்பொழிவாளர். ஜெயராமனைப் போலவே மணமாகாதவர். அடிக்கடி அவனைச் சந்தித்து நலம் விசாரிப்பார்.\n ரிடயர்மெண்ட் என்றால் வாழ்க்கையே முடிந்து போனதாகச் சிலர் கருதுவார்கள். அது சரியில்லை. ஒரு வாழ்க்கை முடிந்து, இன்னொரு சுவாரஸ்யமான வாழ்க்கை தொடங்குவதாக வைத்துக்கொள்ளலாமே ஆகவே, நடக்காத திருமணத்தையோ, இல்லாத பிள்ளை குட்டிகளையோ நினைத்து வேதனைப்படாதீர்கள். அப்படிப்பட்ட சுமைகள் இல்லாதவரை நீங்கள் பாக்கியசாலிதான்” என்பார்.\n“வங்கியிலிருந்து ஓய்வு பெற்றபின்பு ஆன்மிகத்திலோ, சமூக சேவையிலோ ஈடுபட நினையுங்கள். விட்டகுறை தொட்டகுறையாகப் புதிய பந்தங்கள் ஏற்பட்டு உங்களை வழிநடத்தும். இன்னும் விளக்கம் வேண்டுமென்றால் போன் செய்யுங்கள். வரட்டுமா” என்று கிளம்பினார் வசந்தா.\nஆனால் அதற்குள் அவன் சாந்தகுமாரியைச் சந்திக்க நேர்ந்துவிட்டதே\nசாந்தகுமாரி, கணக்கியலில் பட்டம்பெற்றவள். இருபத்துமூன்று வயதில் மணமாகி, இரண்டே வருடத்தில் இரத்தப் புற்றுநோய்க்குக் கணவனைப் பறிகொடுத்தவள். வாழ்வின் அடுத்த படி இன்னதென்று தெரியாமல் குழம்பி நின்றவளை ஆதரவுக்கரம் நீட்டி அணைத்துக்கொண்டது, ‘இறுதிக்கட்ட கேன்சர் நோயாளிகள் பாதுகாப்பு அறக்கட்டளை’. நிச்சயம் மரணத்தைத் தழுவப்போகிறார்கள் என்று தெரிந்தபின்னும் அந்நோயாளிகளைக் கனிவோடு உபசரித்து, அமைதியான சூழ்நிலையில் அவர்களின் இறுதிமூச்சு பிரிவதற்கு உதவவேண்டும் என்னும் லட்சியத்துடன் அந்த அறக்கட்டளை இயங்கிவந்த கட்டிடத்திற்கு ‘அமைதி நிலையம்’ என்று பெயர்.\nதனது சுயநலமில்லாத சேவையினாலும், சுறுப்பான நடவடிக்கைகளாலும் படிப்படியாக அதன் முழுநேரச் செயலாளரானாள் சாந்தகுமாரி. ஒத்த கருத்துடைய இளைஞர்களையும் பெரியவர்களையும் தேடித்தேடி அறக்கட்டளையின் உறுப்பினராக்கினாள். அப்படித்தான் ஜெயராமனிடமும் வந்தாள்.\nநெஃப்டில் பணம் அனுப்புவது எப்படி என்று கேட்க வந்தவள், அரைமணி நேரப் பேச்சில் அவனுடைய ஜாதகத்தையே தெரிந்துகொண்டுவிட்டாள். “உங்களைப் போன்ற குடும்பச்சுமை இல்லாத வாலண்டியர்கள் தான் எங்களுக்கு வேண்டும். ஒருதரம் நேர்ல வந்து பாருங்க. மரணத்தோட பிடில இருக்கிற நோயாளிகளுக்குப் பணம் காசு வேண்டாம். பக்கத்துல இருந்து ரெண்டு வார்த்தை ஆறுதலாப் பேசினாலே போதும்” என்று சாந்தகுமாரி விளக்கியபோது மறுக்கமுடியவில்லை அவனால்.\n‘அமைதி நிலைய’த்திற்கு அடிக்கடி வரலானான் ஜெயராமன். சாந்தகுமாரியோடு சுமார் இருபது இளைஞர்களும் ஆறு நர்சுகளும் அங்கு சம்பளமின்றிச் சேவை செய்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட நோயாளிமீது முழுப் பொறுப்பு எடுத்துக்கொள்ளவேண்டும். அவரவர் வேலைநேரத்திற்கேற்ப காலையோ, மாலையோ, நடுப்பகலோ வந்து இரண்டுமணிநேரம் செலவழிக்கவேண்டும். மற்ற சமயங்களில் ஊதியம்பெறும் ஊழியர்கள் பார்த்துக் கொள்வார்கள்.\nசுமார் ஐம்பது வயதுள்ள கஸ்தூரி என்ற நோயாளியைக் கவனிக்கும் பொறுப்பு ஜெயராமனுக்கு வழங்கப்பட்டது.\nமார்பகப் புற்றுநோயால் அறுவை சிகிச்சைக்கு ஆளாகி ஐந்து வருடங்களுக்கு முன்பு வலது மார்பகத்தை இழந்தவள் கஸ்தூரி. இப்போது இரண்டாவது மார்பகத்திலும் அது பரவிவிட்டது. இனி அறுவை சிகிச்சையாலும் பலனில்லை என்று தெரிந்ததால் அவளை ‘அமைதி நிலைய’த்திற்கு அனுப்பிவிட்டார்கள். முதலில் சில நர்சுகள் அவளுக்காகப் பணிசெய்ய முன்வந்தாலும், சில வாரங்களிலேயே நோய் முற்றி, மோசமான வாடை அடிக்க ஆரம்பித்ததால், தங்களுக்கும் தொற்றிவிடுமோ என்ற பயம் ஏற்படவே அவளைத் தவிர்க்கத் தொடங்கினர். சரியானதொரு வாலண்டியர் அவளுக்கு உடனடியாகத் தேவைப்பட்டது. அந்த நிலையில்தான் ‘அமைதி நிலைய’த்திற்குள் வந்தான் ஜெயராமன்.\nஒரு வெள்ளிக்கிழமை மாலை, வங்கி முடிந்து, நிலையத்திற்கு வந்த ஜெயராமன், “ஐயோ, வலி தாங்க முடியவில்லையே” என்ற அலறலைக் கேட்டு வேகமாக உள்ளே ஓடினான். கஸ்தூரிதான் கதறிக்கொண்டிருந்தாள். அவள் மார்பகத்தைச் சுற்றியிருந்த “பேண்டேஜ்” துணி, சீழும் இரத்தமுமாகக் காட்சியளித்தது. நர்ஸ்கள் யாரும் அங்கில்லை. “சிஸ்டர், சிஸ்டர்” என்று சிலமுறை கூவியும் யாரும் வரவில்லை. கஸ்தூரியோ வலியினால் சித்ரவதைபட்டுக் கொண்டிருந்தாள். “சமயபுரம் மாரியம்மா, என்னை சீக்கிரம் அழைச்சிக்க மாட்டியா என்னால தாங்க முடியல்லியே” என்று மிச்சம் மீதி இருந்த சக்தியை எல்லாம் ஒன்றுதிரட்டிக் கேவிக்கேவி அழலானாள். சாதாரணமாக ஐந்தடி இரண்டங்குலம் உயரம் இருக்கும் அவள், இப்போது குறுகிப்போய் எட்டுவயதுச் சிறுமியாகக் காட்சியளித்தாள். கேன்சர் அவளைச் சிறுகச்சிறுகத் தின்று, சதையே இல்லாத வெற்று எலும்புகளின் தொகுதியாக்கி இருந்தது. தலைமயிர் முற்றிலுமாக அழிந்து மண்டையோட்டுச் சதை வெளிறித் தெரிந்தது. வற்றி ஒடுங்கிப்போன தன் கைகளால் மார்பகத்தை இறுக்கிப் பிடித்துக்கொள்ள எத்தனித்தாள். ஆனால் விரல்களைத்தான் அசைக்க முடிந்தது. “அம்மா- அம்மா” என்று அரற்ற மட்டுமே முடிந்தது. ஒவ்வொரு அரற்றலுக்கும் மார்பகத்திலிருந்து மேலும் சீழ் வடியலாயிற்று.\nஇரண்டாம் மாடியின் கடைக்கோடியில் மூன்று சன்னல்கள் கொண்ட அந்த அறையையில் நல்ல காற்றோட்டம் இருந்தது. ஆனால் அங்கிருந்து அழைத்தால் யாருக்கும் எளிதில் கேட்காது.\nஜெயராமனுக்கு இந்த அனுபவம் புதிது. இதுவரை எந்தப் பெண் நோயாளியையும் அருகிலிருந்து பார்த்ததில்லை. தாயை இளம்வயதிலேயே இழந்துவிட்டவன். திருமணமாகாததால் பெண் ஸ்பரிசமே தெரியாதவன். அப்படிப்பட்டவன் இப்போது கஸ்தூரிக்கு எவ்வாறு அவசரமாகப் பணிவிடை செய்வதென்று தோன்றாமல் ஒருகணம் விழித்தான்.\nசன்னல் வழியாகக் கீழே நோக்கினான். யாருமில்லை. இவளை இப்படியே விட்டுவிட்டுக் கீழே ஓடிப்போய் யாரையாவது அழைத்து வரலாமென்றால், அதற்குள் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடுமோ என்று பயந்தான்.\nசிறிது தயக்கத்திற்குப் பின் ஒரு முடிவுக்கு வந்தான். அறைக்கதவைத் தாழிட்டான். சுற்றுமுற்றும் பார்த்தான். ஒரு ஃபிளாஸ்க்கில் வெந்நீர் இருந்தது. தன் கைகளைக் கழுவித் துடைத்துக்கொண்டான். அலமாரியிலிருந்து புதிய பேண்டேஜ் துணியையும், காயத்தைக் கழுவும் “பெட்டாடின்” சொல்யூஷனையும் எடுத்தான். சுவரில் மாட்டியிருந்த ஷீரடி சாய்பாபாவை தியானித்துக்கொண்டு கஸ்தூரியை நெருங்கினான்.\nஅப்போதுதான் அவள் அவனைப் பார்த்தாள். அந்நியமான ஓர் ஆண் தன்னருகில் நிற்கிறானே என்ற நினைவே இல்லாதவளாய், “வணக்கம் சார்” என்றாள். “ஏதாவது செய்யுங்க, என்னால முடியலே. ப்ரெஸ்ட்டு ரொம்ப வலிக்குது” என்றாள். கையெடுத்துக் கும்பிட முயன்றாள். இப்போதும் சில விரல்கள் மட்டுமே அசைந்தன. “நர்சுங்க யாரும் இல்லயா” என்றாள் ஈனமான குரலில். பிறகு மயக்கமுற்றவளாய்க் கண்ணயர்ந்தாள்.\nஅவளிடம் என்ன பேசுவதென்று ஜெயராமனுக்குத் தெரியவில்லை. தன்னிச்சையாக வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டான். மார்பை மூடியிருந்த பழைய துணியை அகற்றினான். வலி தாங்காமல் அவள் கதறினாள். சீழும் ரத்தமும் துணியோடு கலந்து மார்போடு உலர்ந்துபோயிருந்ததால், மெல்ல மெல்லவே இழுக்கமுடிந்தது. அந்த இழுப்பினால் மார்பிலிருந்து மேலும் சீழ் வடியலாயிற்று. அந்த அசைவில் அவள் கண்கள் திறந்துகொண்டன. “இன்னும்.. இன்னும் கொஞ்சம் அழுத்தமா தொடைச்சுடுங்க” என்று முனகினாள். பிறகு “ரொம்ப நன்றி” என்றாள்.\nகாயம் துடைக்கும் சொல்யூஷனை லேசாகத் தடவினான். புற்றுநோயால் சிதைந்துபோன மார்பகம் வெறும் கூழாகக் கிடந்தது. இல்லாதுபோன இன்னொரு மார்பகத்தின் மேலும் அதன் பாதிப்பு தென்பட்டது. கை போன போக்கில் மருந்தைத் தடவினான். அது அவளுக்கு ஆறுதலைத் தந்திருக்கவேண்டும். இரு கண்களையும் வெகு முயற்சியோடு விரித்துப் பார்த்துவிட்டு மூடிக்கொண்டாள். புதிய பேண்டேஜ் துணியை மேலேவைத்து, தனக்குத் தெரிந்தவரையில் அழுத்தமாகக் கட்டினான். மீதமிருந்தவற்றை அலமாரியில் வைத்துவிட்டு வெந்நீரால் கைகளைக் கழுவிக்கொண்டான். பிறகு என்ன நினைத்தானோ தெரியவில்லை அவள் அருகில் ஒரு ஸ்டூலைப் போட்டு அமர்ந்துகொண்டான். “கஸ்தூரி” என்று மெதுவாக அழைத்தான்.\nஅதற்குள் அவளுக்குத் தூக்கம் வந்திருக்கவேண்டும். மீண்டும் அழைத்தான். அசையவில்லை. மெல்ல எழுந்து சன்னல் அருகிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான்.\nஇரவு ஏழுமணிக்குத்தான் அறையில் நுழைந்தாள் சாந்தகுமாரி. நின்றுகொண்டிருந்த ஜெயராமனையும், தூங்கிக்கொண்டிருந்த கஸ்தூரியையும் பார்த்தாள். “ஓ, நீங்க தான் “டிரஸ்ஸிங்” பண்ணினீங்களா குட், நல்லாத்தான் பண்ணி இருக்கீங்க” என்றாள்.\nஅதற்குள் கஸ்தூரியின் உடம்பிலிருந்து சீழ் வாடை எழுந்து அறை முழுவதும் பரவியது. இருவராலும் நிற்கவே முடியவில்லை. எழுந்து வராண்டாவுக்கு வந்தனர். “இதுதாங்க டெர்மினல் பேஷண்ட்கிட்ட இருக்கிற பிரச்சினை. மணிக்கொருதரம் டிரஸ்ஸிங் பண்ணியாகணும். இந்த நாத்தம் பொறுக்க முடியாமத்தான் நர்சுங்க வரமாட்டேன்னு சொல்றாங்க. பெரும்பாலும் நானேதான் பண்ணிடுவேன்....” என்றாள் சாந்தகுமாரி கவலயுடன். “பாவம் கஸ்தூரி, இப்ப நல்லாத் தூங்குறா பாருங்க\nகேன்சர் நோயாளிகளை – அதுவும்- மார்பகத்தில் கேன்சர் வந்த பெண்களை- ஜெயராமன் இதுவரை பார்த்ததில்லை. கஸ்தூரியைப் பார்த்தவுடன் அவனுக்கு மனமே ஆடிப்போய்விட்டது. இவ்வளவுதானா வாழ்க்கை என்று விரக்தியடைந்தான். தானும் சாந்தகுமாரிபோல சேவைக்கே இனி வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டால் என்ன என்ற உத்வேகம் எழுந்தது.\nஅவளுடைய இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு, “சாந்தகுமாரி, ஒரு நர்ஸ் செய்யவேண்டிய வேலைகளையெல்லாம் எனக்குச் சொல்லிக்கொடுங்கள். கஸ்தூரியை இனிமேல் நானே கவனித்துக் கொள்கிறேன்” என்றான்.\nசாந்தகுமாரியின் முகத்தில் நன்றியின் வெளிச்சம் தெரிந்தது. “ரொம்ப சந்தோசங்க. எல்லாப் பயிற்சியையும் இன்னும் மூணே நாள்ல சொல்லித் தந்துடுவோம். இனிமே கஸ்தூரிக்கு நல்லகாலமே” என்று சொன்னவள், பல்லைக் கடித்துக்கொண்டாள். “அதாவது, இன்னும் கொஞ்ச நாளைக்கு நல்ல காலமே” என்றாள் சோகத்துடன். “டெர்மினல் கேன்சர் பேஷண்ட்டுக்கு எப்போ கடைசிநாள்னு யாராலயும் சொல்ல முடியாது. பாவம், கஸ்தூரி. ரொம்ப நல்லவ....”\n“கஸ்தூரியின் பின்னணி பற்றிச் சொல்லுங்களேன். குடும்பம், பெற்றோர்கள்...படிப்பு என்று ஏதாவது தெரியுமா\n“இப்போது நேரமில்லை, நாளைக்குச் சொல்லட்டுமா\nநிறைவுப் பகுதியைப் படிக்க இங்கு சொடுக்கவும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இராய செல்லப்பா, குறுநாவல், சிறுகதை, சுபாவதாரம்\nதிண்டுக்கல் தனபாலன் 2 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 7:06\nஇன்னொரு சுவாரஸ்யமான வாழ்க்கை தொடங்குமா...\nகரந்தை ஜெயக்குமார் 2 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 7:14\nவிறுவிறுப்பாகச் செல்லும்போது அடுத்த பதிவில் நிறைவுறும் என்றுள்ளது. ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.\nமார்பகப் புற்று நோயின் வீரியத்தை விளக்கி இருக்கிறீர்கள் உண்மையிலேயே அப்படியா\nநான் நேரில் பார்த்த ஒரு சில மார்பகப் புற்று நோயாளிகளின் இறுதிக்கட்ட அனுபவங்களில் இருந்துதான் இந்தக் கதையே உருவானது\nஇந்தப் பதிவை ஃபேஸ்புக்கில் பார்த்து எப்படி எனக்குத் தெரியாமல் ப்பொனது என்று நினைத்து உங்கள் செல்லபொபா டயரிக்கு ஃபாலோவர் ஆகி விட்டேன் இனி தவற வாய்ப்பில்லை\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 9:46\nஅப்பப்பா... படிக்கும்போது நெஞ்சு பதறியது... என்ன நடக்குமோ...\nRamani S 6 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 6:02\nஉணரும்படியாகச் சொல்லிச் சென்ற விதமும்\n(நான் மார்ச் 15 இல் நியூஜெர்ஸி ( ராவே )வருவதாக\nஉத்தேசம் உள்ளது, இயலுமாயின் சந்திப்போம் )\nஸ்ரீராம். 9 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 6:18\nஒரு \"சுறு\" கம்மியாய் இருக்கு.\nவிட்டுப்போயிருந்த கதையைத் தொடர்ந்து படிக்க வந்திருக்கிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது சிறுகதை தொகுதியை ஆன்லைனில் வாங்க சொடுக்கவும் (அகநாழிகை வெளியீடு)\nகம்பன் புகழ் பாடிய கம்யூனிஸ்ட் (1)\nநல்ல நூல்கள் அறிமுகம் - (தமிழ்) (18)\nநல்ல நூல்கள் அறிமுகம்-(ஆங்கிலம்) (7)\nஜோ டி குரூஸ் (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீபாவளி ஸ்பெஷல் : ஒரு புஸ்வாணக் கதை\nவோட்டுக்குப் பணம் வாங்கிய அனுபவம்\nஅவனுக்கு ‘கிரி’ என்று பேர்\nதோளுக்கு ரோஜா - தோழனுக்கும் ரோஜா\n14 நாவல்கள் எழுதிய முடிதிருத்தும் கலைஞர்\nநண்பர்கள் வேறு தோழர்கள் வேறு\nசுபாவதாரம் -4 (நிறைவுப் பகுதி)\nசுபாவதாரம் -3 சற்றே நீண்ட சிறுகதை\nபெண் சம்பந்தமானது.. ஆண்களும் தெரிஞ்சுக்கலாம் - ஐஞ்சுவை அவியல்\n\"ஞாயிறு மாலை - நேயர் விருப்பம்\"\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n1124. பாடலும் படமும் - 39\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nதலை வாழை இலை போட்டு...\nகோமதி அரசு - பக்கங்கள்\nதென்பரங்குன்றம் - பகுதி 2\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nமனசு -பரிவை சே குமார்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதாய்லாந்துக்கு தனியாகப் போன பரதேசி \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுத்துச்சிதறல் - மனோ சாமிநாதன்\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nஎனது எண்ணங்கள் - தமிழ் இளங்கோ\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t43628-topic", "date_download": "2018-07-23T11:54:45Z", "digest": "sha1:PA7T32QIRGFVIMAUK4SNH2I4MZGYXQEY", "length": 14224, "nlines": 162, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "போலீசுக்கு, நம்ம ஃபீலிங்க் தெரியலையே..!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nபோலீசுக்கு, நம்ம ஃபீலிங்க் தெரியலையே..\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nபோலீசுக்கு, நம்ம ஃபீலிங்க் தெரியலையே..\nதலைவர் சதா ஜெயில் நெனப்புல தான் இருக்கிறார்\nஎதே வச்சு அப்படி சொல்ற\nஅவர் வீட்டுக்கு, ‘வாட்ச்மேன் தேவை’ன்னு\nவிளம்பரம் கொடுக்கறதுக்கு பதிலா ‘ஜெயிலர்’\nஆமா, கைதானப்ப கூட ‘வேலூருக்கு டூர் போயிட்டு\n-ஏம்பா அடிக்கடி என் முன்னால வந்து நிக்கிறயே…\nஅதற்கு, எனக்கும் புடிக்கலை எசமான்..\nபோலீசுக்கு, நம்ம ஃபீலிங்க் தெரியலையே..\nRe: போலீசுக்கு, நம்ம ஃபீலிங்க் தெரியலையே..\nRe: போலீசுக்கு, நம்ம ஃபீலிங்க் தெரியலையே..\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: போலீசுக்கு, நம்ம ஃபீலிங்க் தெரியலையே..\nRe: போலீசுக்கு, நம்ம ஃபீலிங்க் தெரியலையே..\nRe: போலீசுக்கு, நம்ம ஃபீலிங்க் தெரியலையே..\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gandhiyagramangal.blogspot.com/2010/01/blog-post_16.html", "date_download": "2018-07-23T11:40:49Z", "digest": "sha1:L2MEL7NDN6KEA5U263ZKWBKEU2WOBRO5", "length": 19495, "nlines": 95, "source_domain": "gandhiyagramangal.blogspot.com", "title": "காந்திய கிராமங்கள்: தேவை ஒரு வழிகாட்டி", "raw_content": "\nகாந்திய கிராமங்களில் கவனம் அற்றுப் போனதால் விளை நிலங்கள் விற்றுத்தீர்ந்தன,வீட்டு மனைகளாய், விளைவு உணவுப்பற்றாக்குறை உணர்வோமா\nகிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்\nதமிழக கிராமங்களின் இயற்கையோடு கூடிய வாழ்க்கை- பனிநேரத்தில் சூரியக் கதிர்கள் பூமியைத் தொடும் ஆரம்பக்காலையின் அமைதியை ரசித்தபடி பருகும் சூடான தேநீரை சொட்டுசொட்டாக அருந்தி சுவைக்குமொரு உணர்வினைப்போல் வாழ்க்கையின் அத்தனை கோணங்களையும் வாழ்ந்து,சமூக மதிப்பீடுகளின் வகையறிந்து,நியாய,அநியாயங்கள் உணர்ந்து ஊருக்கு சொல்லும் உபதேசங்கள் தான் இல்லத்திலும் என்று இலக்கோடு வாழ்ந்து, இன்பதுன்பம் வாழ்வின் இயல்பென்று எதார்த்தங்களை ஏற்று வாழும் மனிதர்களை நகர் இயல்பு பயமுறுத்துகிறது.வாகன இரைச்சலும்,பேராசை மனிதர்களும்,யாரையும் வீழ்த்தி தான் மட்டும் மேலேறும் நண்டின் கூறுகளும் விதைக்கப்பட்ட பெரும்பான்மை மனிதர்களின் உலகமாக நகரங்கள் இருக்க அதன் ஆடம்பர சரிகை மின்னல்கள் இளையோரை வீழ்த்தி இகழ்ச்சியாய் பரிகசிக்க அவர்களும் தயாராகிவிடுகிறார்கள் நிலத்திற்கேற்ற திரிபுகளோடு.இவர்கள் பாடு குற்ற உணர்வற்று ஒன்றிப்போக நாம் எங்கே போகிறோம் என்ற கவலையோடு வருபவர்கள் பாடு நகரங்களில் ஒன்றவும் முடியாது,தொடரவும் முடியாது வெறும் பொருளாதார மேன்மைக்காக தன்னை மறந்த இயந்திர வாழ்க்கைக்கு அடிமையாகிப் போகின்றனர்.சொந்த இயல்புகள் மறந்து போய்,திணிக்கப்பட்ட உணர்வுகளோடு,சீக்குப்பிடித்த சிந்தனையும்,தெளிவற்ற எண்ணங்களுமாய் மனவளமற்று மறுகித் தவிக்கும் நிலை தான் இன்று நகரங்களுக்கு புலம் பெயர்ந்தவர்கள் பாடு.\nநகரத்தின் கூறுகளை,ஊடகங்களின் உபயத்தால் மனதளவில் கொண்டுவந்துவிட்ட கிராமமக்கள் பாடு இன்னும் திண்டாட்டமாகப் போய்க்கொண்டிருக்கிறது.பேராசை,எதையாவது எதிர்பார்த்து உறவுகளைக்கொண்டாடும் மனோபாவம்,நான்,எனது என்ற சுயநலப்பார்வை,உடல் உழைப்பிற்கு சோம்பித்திரிவது,அடுத்தவர் உயர்வு கண்டு பொறாத குணம்,நியாமற்ற வம்புப்பேச்சுகள்,கடமை உணர்வற்று,பொறுப்புகளைத்தள்ளிவிடும் மனோபாவம் பெருகிவருகிறது.மேலைநாடுகள் நாகரீக உச்சியில் வெறுப்படைந்து நமது எளிமையை நாடி வாழ்க்கைமுறையை மொத்தமாக மாற்றி அமைக்கத்துடிக்க நாம் நமது இயல்பு மாறி நாகரீக உச்சியை நோக்கிப்பயணிக்கிறோம்.அந்தமான் போன்ற அமைதியான இயற்கைச்சூழலில் இயல்பான நீரோட்டம் போல் தெளிந்த வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களைப்போன்றோர் தாயகத்தில் நகரங்களையும் ஏற்க இயலாது,சொந்த கிராமங்களையும் ஏற்க இயலாது பொய்முகங்களுடன் புன்னகை புரிய வேண்டிய சூழல்.\nவருடத்தின் சேமிப்புகளைக் கரைக்கவென்றே முக்கியபூமிப்பயணம் மேற்கொண்டும் எப்போது நம் ஊர் செல்வோம் என்று தவிக்கும் மனதோடு தான் சுற்றிவரவேண்டிய நிர்ப்பந்தம்.எல்லோர் முகத்திலும் ஒரு அந்நியத்தனம்.அவர்கள் மாறிவிட்டார்களா இல்லை நமது பார்வை மாறிவிட்டதா இல்லை நமது பார்வை மாறிவிட்டதா என்ற கேள்விகள் தாம் சுழல்கிறது மனதில் என்ற கேள்விகள் தாம் சுழல்கிறது மனதில் எங்கள் ஊர்களில் கோவிலில் பிரார்த்தனை முடித்து ஊரணிக்கரைப்படிக்கட்டில் அமர்ந்து இளமை நாட்களை நினைவு கூர்வது வழக்கம்.இப்போது பாசிபிடித்து நாற்றம் எடுக்கும் ஊரணிகள்.வீட்டுக்குவீடு குழாய்த்தண்ணீர் வந்துவிட்டதால் ஊரணிகள் கவனிப்பாரற்று.ஊர்த்திருவிழாவின் போது தெய்வத்திருமஞ்சன நீராட்டிற்கு காலம் காலமாக ஊரணியில் தண்ணீர் எடுக்கப்படும் காலம் போய் இன்று கோவிலுக்குள்ளேயே கிணறு அமைத்து குழாய் வழி வரும் தண்ணீரில் திருமஞ்சனம் செய்யப்பட்டு வருகிறது. ஊரின் நில அடையாளமாகச்சொல்லப்பட்டு வந்த ஊரணி கேட்பாரற்று.பெண்கள் சிலர் மலரும் நினைவுகளில் வருத்தமடைந்தாலும் ஆணாதிக்க சமுதாயமான எங்கள் ஊரில் இந்தக்குரல் எடுபடாது.\nமழைக்காலத்தில் மட்டும் நீரோடும் ஆறு எங்கள் ஊரில் உண்டு.தண்ணீர் வற்றியதும் அந்த ஈரமணல் பரப்பில் பசுமையான தாழம்புதர்கள் உண்டு.அந்தப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் இருப்பிடங்களின் எல்லைகளை நகர்த்தி ஆற்றைக் குறுக்கியதோடல்லாமல்,ஆற்றின் அமைப்பைக்கால்வாய் ஆக்கி,கழிவிடமாக்கி இன்று சப்பாத்திகள்ளியின் விளைவிடமாய் ஆகிப்போனது.இப்படி எங்கள் கிராமத்தின் அடையாளங்களை அழித்து, முன்னேற்றம் கண்டு விட்டதாய் பிதற்றும் ஊர்மக்களைப் பார்க்கும் போது கசப்பு ஊறுகிறது மனதில்.வீட்டு வேலை,வயல் வேலை,ஆடு,மாடுகள்,தோட்டமிடுதல்,ஊர்ச்சாலையில் கீரைகள்,காய்கறிகள் வியாபாரம் என்று சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டிருந்த பெண்கள் இப்போது படிப்பு,பக்கத்து நகரங்களுக்கு வேலை,ஊடகம் என்று முடங்கிப்போய், பருத்த உடலுடன் வியாதிகளின் கிடங்காய்,நொந்து வாழும் வாழ்க்கை. பலர் முகத்தில் உற்சாகம் இல்லை.சிலர் முகத்து உற்சாகமும் பலரின் வம்புகளால் திருடப்பட்டுவிடுகிறது.வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை நல்லெண்ணங்கள் களையப்பட்ட மனங்கள் எப்படி உற்சாகத்தை உருவாக்கும்.உழைப்பு இருந்தால்,செல்வம் வரும்.செல்வம் வந்தால்,தன்னம்பிக்கை வரும்.தன் மேல் நம்பிக்கை உள்ள ஒரு மனம் அடுத்தவரைப்பார்த்து பொறாமை கொள்ளாது.அதோடு தன் தேவைகளை தெளிவாய் அறிந்து அதைத்தேடும் மனது ஒரு நாளும் அமைதியை இழக்காது.அடுத்தவரின் உடமைகளைப்பர்த்து அது நமக்குத் தேவை இருக்கிறதோ,இல்லையோ அது வேண்டி தன் அமைதி இழக்கும் மொத்தக்குடும்பத்தின் அமைதி இழக்கும் குணம்,தன்னம்பிக்கை, உழைப்புமற்ற மக்களின் நோய் தீர என்ன செய்வது\nஇடுகையிட்டது க.நா.சாந்தி லெட்சுமணன். நேரம் முற்பகல் 1:34\nDeepa 16 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 3:13\nநல்லா எழுதியிருக்கீங்க. வழிகாட்டி ம் ம் :-)\nஜோதிஜி 29 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 3:39\nஉங்களுடைய அத்தனை சிந்தனைகளை இன்று ஒரே மூச்சில் படித்தேன். அந்த அளவிற்கு உங்கள் உழைப்பு. தமிழ்நாட்டை தாண்டிப் போய் வாழ்ந்தாலும் உங்கள் தமிழ்ப்பற்று, எழுத்தாற்றல், கூர்மையான நோக்கங்கள் அத்தனைக்கும் என் வாழ்த்துகளை இங்கு பதிய வைக்க விரும்புகிறேன்.\nவெ.இராதாகிருஷ்ணன் 29 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 5:23\n//எல்லோர் முகத்திலும் ஒரு அந்நியத்தனம்.அவர்கள் மாறிவிட்டார்களா இல்லை நமது பார்வை மாறிவிட்டதா இல்லை நமது பார்வை மாறிவிட்டதா என்ற கேள்விகள் தாம் சுழல்கிறது மனதில் என்ற கேள்விகள் தாம் சுழல்கிறது மனதில்\nநாம் நினைத்துக்கொள்வதுதான் இப்படி. பேசிப்பார்த்தால் எல்லாம் சரியாகிவிடும்.\n//இப்படி எங்கள் கிராமத்தின் அடையாளங்களை அழித்து, முன்னேற்றம் கண்டு விட்டதாய் பிதற்றும் ஊர்மக்களைப் பார்க்கும் போது கசப்பு ஊறுகிறது//\nநாம ஊர்லயே இருந்துட்டு இந்தப் பேச்சு பேசிருக்கனும்.\n//தன் மேல் நம்பிக்கை உள்ள ஒரு மனம் அடுத்தவரைப்பார்த்து பொறாமை கொள்ளாது.அதோடு தன் தேவைகளை தெளிவாய் அறிந்து அதைத்தேடும் மனது ஒரு நாளும் அமைதியை இழக்காது.//\nமுடிவாக அவரவரே அவரவருக்கு நல்லதொரு வழிகாட்டி.\nAshok 1 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 1:42\nஉலகம் நம்மை பிரதிபலிக்கும் கண்ணாடியே. சொர்க்கமும் நரகமும் பார்க்கும் கண்ணில் தான் உள்ளது.\nசொர்க்கத்தை நீங்கள் கண்டறிய குட் லக். :-)))\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுமைதாங்கிக்கல்லும்,திண்ணைகளும் - ஒரு ஃபாலோ அப்\nதமிழ் இணையப் பயிலரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்\nவீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்.\nபாலை நிலத்தின் பசுமை மனிதர்கள்\nபாலைய நாட்டுப் பெண்களின் முந்தையத்தலைமுறைகள்\nசிவகங்கை மாவட்ட கிராம சுய உதவிக்குழுக்களின் செயல்ப...\nஎந்தச்சூழ்நிலையிலும் பொருத்திக்கொள்ளும்,கனவுகளிலும்,கற்பனைகளிலும் மூழ்கிவிடாது உண்மையைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஓர் இந்தியத் தமிழ்ப்பெண்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://koilpillaiyin.blogspot.com/2015/02/2.html", "date_download": "2018-07-23T11:13:42Z", "digest": "sha1:I5HJBR663MCJLYSTEHMM6JVL35M352ZF", "length": 14124, "nlines": 169, "source_domain": "koilpillaiyin.blogspot.com", "title": "கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: வைதேகி காத்திருப்பாள் - பாகம் 2", "raw_content": "\nவைதேகி காத்திருப்பாள் - பாகம் 2\nமனம் திறந்தது மலர் தூவியது.\nமுதலில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும். வைதேகி பாகம் 1\n\"சார்... பிளீஸ் .. நான் சொல்லவந்தது......, எப்படி சொல்றதுன்னு ... தெறி....\"\n\"மிஸ் ரமணன் ..சொல்லுங்க தயங்காம.\"\n\"சார் நான் உங்கள ரொம்ப நாளா ....\"\n\"அது வந்து ....... எப்படி......\" (மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு)\n\"ஐ லவ் யூ சார்\" என மிகவும் சன்னமான குரலில், நடுக்கத்துடன் வார்த்தைகள் நழுவி குழைய ஒரு வழியாக கூறிவிட்டாள்\n\"சார் ... சார்... ப்ளீஸ் போன வச்சிடாதீங்க..\"\n\"சார் உங்க கிட்ட இத ரொம்ப நாளாவே சொல்லனும்னு நினைத்து , வெக்கத்தினாலேயும் கொஞ்சம் தயக்கத்தாலேயும் உங்ககிட்ட நேர்ல சொல்லாம மனசுக்குள்ளேயே வைத்திருந்தேன்.\"\n\"இப்போ இந்த ப்ராஜெக்ட் முடிச்சி வந்தவுடன் வீட்ல திருமண ஏற்பாடு செய்வதாக சொல்றாங்க, அதான் இனியும் தாமதிக்காம இத உங்ககிட்ட சொல்லனும்னு இப்பவே போன் பண்றேன்.\"\n\"மிஸ் ரமணன், எனக்கு வர போற மனைவியை குறித்து எந்த எதிபார்ப்பும் கற்பனையும் இல்ல, இப்போகூட உங்க போன் வரதுக்கு முன்ன எங்க அம்மா என்கிட்டே அரைமணி நேரமா, என் கல்யாண விஷயமாகத்தான் பேசிகொண்டிருந்தார்கள், அவர்களும் இன்னும் பத்து நாட்களுக்குள் பதில் சொல்லனும்னு சொல்லி இருக்காங்க.\"\n\"பல நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக யோசித்துதான் சார் சொல்றேன், இட்ஸ் வெரிமச் ட்ரூ அண்ட் டிவைன் சார்.\"\n\"இப் யூ வான்ட் மீ டு ப்ரூவிட் பை எனி மீன்ஸ் , ஐ வில்.\n\"நோ நோ.....இதுக்கு உங்க வீட்ல சம்மதிப்பாங்களா\n\"உங்கள அவங்க நேர்ல பார்க்கலையே தவிர, உங்களபத்தி நான் அடிக்கடி வீட்ல பேசறத வச்சி உங்கள அவங்களுக்கு நல்லாவே தெரியும் சார்.\"\n\"என்ன பத்தி என்ன அப்படி நீங்க வீட்ல அடிக்காடி பேசி இருக்கீங்க.\"\n\"இல்ல சார், நம்ம ஆபீஸ் விஷயங்கள நான் வீட்ல அப்பா அம்மா கிட்ட சொல்லும்போது கூட வேல செய்றவங்களோட பேருங்கள சொல்லி நடந்த சில விஷயங்கள சொல்லுவேன் அதுல உங்க பேர்தான் ரொம்ப சொல்லி இருக்கேன்.\"\n\"உண்மையிலேயே உங்களுக்கு என்னை புடிச்சிருந்தா நீங்க ஊரிலிருந்து வந்த பிறகு எங்க வீட்ல இருந்து உங்க வீட்டுக்கு வந்து முறைப்படி பேச சொல்றேன்.\"\n\"இதுல விளையாடறதுக்கு என்ன இருக்கு... நான் எப்பவுமே மனசுல தோன்றுவதைத்தான் பேசுவேன்.\"\n\"நீங்க உங்க மனச போட்டு குழப்பிக்காம ப்ரோஜக்ட் வேலைய நல்ல படியாக முடிச்சிட்டு வாங்க., விஷ் யு ஆல் தா பெஸ்ட் அண்ட் ஹேவ் எ ப்ளசன்ட் அண்ட் சேப் ஜெர்னி நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க\"\nஇப்போ இவளுக்கு தூக்கம் எப்படி வரும்\n\"சார் நான் கண்டிப்பாக நியூசிலாந்து போகனுமா\".... என கொஞ்சலாக கேட்க்க..\n\"என்ன இப்பவந்து இப்படி கேக்கறீங்க, கண்டிப்பாக போய்தான் ஆகணும் , யு நோ த இம்ப்பார்டன்ஸ் அண்ட் த சீரியஸ்னஸ்.\"\n\"எனக்கு அங்கே போய் எப்படி இரண்டு வாரம் இருக்கபோறேன்னே தெரியல.\"\n\"ப்ளீஸ் மிஸ் ரமணன், பி போகஸ்ட், டூ அன் இம்ப்ரசிவ் ஜாப்., ஐ கேன்,, ஐ மீன்... எனக்கு புரியுது உங்க மனநிலை.\"\n\"சார்.. நான் எப்பவுமே உங்க பேர முனுமுத்துக்கொண்டே இருப்பேன், நோட் புத்தகத்தில் கிறுக்கிக்கிக்கொண்டே இருப்பேன் ..ஒரே ஒரு முறை உங்கள பேர் சொல்லி கூப்பிட்டுக்கட்டுமா\nஅதுவே ஒரு யாழில் இசைத்த ராகமாகத்தான் அந்த காதல் குரல் அவன் காதில் கேட்டது.\nஎன்ன இனிமையான குரல் இவளுக்கு, இத்தனை நாட்களாக இதை கேட்க்காமல் இருந்து விட்டோமே.\nஅவள் சொல்ல சொல்ல இவனும் அவளின் பெயரை யாருக்கும் கேட்க்காத படி மனதுக்கும் செல்லமாக வைதேகி... என சொல்லி பார்த்துக்கொண்டான்.\nசரிங்க பாவம் சின்னஞ்சிறுசுங்க எதோ தனியா மனச தொறந்து பேசிக்குனு இருக்கட்டுங்க.\nநமக்கு அடுத்தவங்க பேசறத ஒட்டு கேட்க்கறதெல்லாம் கொஞ்சம் கூட பிடிக்காது.\nஅதனால நான் உங்கள நாளை சந்திக்கிறேன்.\nகதை வேகம் பிடிக்கும் இடத்தில் ஸ்பிட் ப்ரேக்கரா\nதொடரும்.... போட்டுட்டீங்கலே சார்:-) அவ்வ்\nபிரேக்க தளர்த்திவிட்டு, கொஞ்சம் வேகம் கூட்டியிருக்கேன்.\nஅவ்வளோ இன்னா ஆர்வம் வைதேகிமேலே , அவதான் வேற ஒருத்தருக்கு ஒகே சொல்லிட்டாளே, நடுவுல உங்களுக்கு என்ன அவமேல ஒரு இது\nஓ கோ... கத அப்படிபோகுதா\nவருகைக்கும், தொடர்வதற்கும் மிக்க நன்றி.\n ஆமாம் அவங்க என்ன வேணா பேசட்டும்...இரண்டாவதை வாசிக்கும் போது சுபம் போலத் தெரிகின்றது....ம்ம்ம்ம் 3 வது கல்யாணச் சாப்பாடா போறோம் முகூர்த்த நேரம் முடிவதற்குள் போறோம் முகூர்த்த நேரம் முடிவதற்குள்\nபதிவை பாராட்டியமைக்கு மிக்க நன்றி.\nகல்யாண சாப்பாட்டை எதிர்பார்க்கும் உங்களுக்கு ஒரு அல்வா கூடவா கிடைக்காமல் போகும்.\nமுகுர்த்தநேரம் தவறினாலும் பந்திக்கு முந்த பாருங்கள்.\nபொறுத்திருந்து கடைசி பாகத்தையும் படித்துவிட்டு வாருங்கள்.\nநடந்தது என்ன - 3\nநடந்தது என்ன - 2\n\"தமிழ் வந்த கதை - உயிர்புகுந்தது\n\"தமிழ் வந்த கதை -மந்திர காண்டம்\"\n\" தமிழன் அன்றும் இன்றும்\".\nகமர்கட்டு - செம மார்கட்டு\nவைதேகி காத்திருப்பாள் -பாகம் - 3\nவைதேகி காத்திருப்பாள் - பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marumagal.blogspot.com/2010/07/", "date_download": "2018-07-23T11:10:39Z", "digest": "sha1:T5OW5PGNGZYGWC27XUMANVKLCIPZH3VV", "length": 32195, "nlines": 184, "source_domain": "marumagal.blogspot.com", "title": "மருமகள்: July 2010", "raw_content": "\nமருமகள்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான அடிப்படை விஷயங்கள்\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 1\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 2\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 3\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 4\nவரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள்\nவெளிநாட்டில் இருக்கும் கணவனை \"கவனிப்பது\" எப்படி\nபல மருமகள்கள் பலவித கனவுகளோடு ஒரு “கணக்குப்போட்டு” தங்களது ஏக்கக் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று நினைத்துவெளிநாட்டில் இருக்கும் மாப்பிள்ளையாகத் தேர்வு செய்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஏக்கக் கனவுகளோடு வெளிநாட்டிற்கு வாழப்போகும் பெண்ணிற்கு ஏற்படும் ஏமாற்றம்தான் உலகத்திலேயே மிகப் பெரிய பாவம் . அதற்குப் பிராயச்சித்தம்தான் இந்திய அரசாங்கம் கொடுத்திருக்கும் வரதட்சணை சட்டங்கள். இதுபோன்ற மருமகள்களின் ஏக்கக்கனவுகள் ஏமாற்றமடைவதற்குக் காரணமான கணவன் மீது இந்தியாவில் வந்து வரதட்சணை வழக்குப் போடுவது தவறு கிடையாது.\nஅப்படி வழக்குப் போடும்போது “குடும்பம்” என்ற இந்திய மரபுப்படி இந்தியாவில் இருக்கும் கணவனின் குடும்பத்தார் அனைவரையும் சேர்த்து புகாரில் எழுதிவிட்டால் போலிஸ் உடனடியாக மாமியார் குடும்பத்தாரை எந்தக்கேள்வியும் கேட்காமல் பிடித்து சிறையில் தள்ளிவிடுவார்கள் என்ற உண்மை பல மருமகள்களுக்கும் தெரியும். அப்படித் தெரியாத மருமகள்கள் முந்தைய பதிவுகளை படித்து தெரிந்துகொள்ளுங்கள். இது வழக்கமாக நடக்கும் வரதட்சணை வழக்கு நடைமுறை. ஆனால் வெளிநாட்டில் இருக்கும் கணவனை எப்படி அரசாங்க உதவியுடன் தன்வழிக்குக் கொண்டுவருவது என்று பல மருமகள்களுக்குத் தெரியாது. அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.\nமருமகள் வரதட்சணைப் புகார் கொடுத்தவுடன் இந்தியாவில் இருக்கும் கணவனின் குடும்பத்தை உள்நாட்டு போலிஸ் “கவனித்துக்கொள்ளும்”. வெளிநாட்டில் இருக்கும் கணவனை “கவனிக்க” சர்வதேச போலிஸ் (InterPol) மருமகள்களுக்கு உதவி செய்கிறது. காவல்துறை எங்கிருந்தாலும் அது மருமகள்களுக்கு அரவணைப்பாகத்தான் செயல்படும். இது உலக நியதி. இப்படி சர்வதேச போலிஸின் உதவியுடன் உங்கள் கணவனை வழிக்குகொண்டுவர நம் நாட்டு சி.பி.ஐ. மருமகள்களுக்கு உதவி செய்ய வழி மேல் விழிவைத்துக் காத்துக்கிடக்கிறது.\nஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்ட போபால் விஷவாயு வழக்கில் தொடர்புடையவர், இந்திய மக்களின் பலகோடி ரூபாயில் நடைபெற்ற பீரங்கி ஊழல் வழக்கில் தொடர்புடையவர் போன்றவர்களை தப்பவிட்டாலும் இந்தியமருமகள்களின் மாப்பிள்ளைகளை தப்பவிடமாட்டார்கள் நம்ம ஊர் அதிகாரிகள். மருமகள் மீது அவ்வளவு பாசமுடையவர்கள் நம்ம ஊர் அதிகாரிகளும், தலைவர்களும். இவர்களின் பாசத்தை மருமகள்கள் தவறாமல் பயன்படுத்திக்கொண்டு வெளிநாட்டில் இருக்கும் கணவனை சட்டையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்துவிடலாம்.\nவெளிநாட்டில் இருக்கும் கணவனை சர்வதேச குற்றவாளி என்று பிரகடனம் செய்ய மருமகள்கள் செய்யவேண்டியது ஒரே ஒரு விஷயம்தான். உங்களுக்கு உதவியாக செயல்படும் காவல்துறை நண்பர்களை கொஞ்சம் “கவனித்தால்” போதும் உடனடியாக அவர்கள் சி.பி.ஐ. அமைப்பை தொடர்புகொண்டு வேண்டிய காரியங்களை செய்வார்கள். பிறகு சி.பி.ஐ. சர்வதேச போலிஸை தொடர்பு கொண்டு உங்கள் கணவனை சர்வதேச அளவில் தேடப்படும் கொடிய குற்றவாளி என்று அறிவித்துவிடுவார்கள். பிறகு சர்வதேச அளவில் உங்களது கணவன் மிகப்பெரிய குற்றவாளியாகக் கருதப்படுவார். எப்போது எந்த விமான நிலையத்திற்கு சென்றாலும் உடனடியாக சட்டைக் காலரை பிடித்துக்கொள்வார்கள். அதைப் பற்றிய செய்தியைப் பாருங்கள்.\nவெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு எதிராகவும் \"ரெட் கார்னர் நோட்டீஸ்'\nதினமலர் 19 ஜூலை 2010\nபுதுடில்லி : திருமணம் செய்து ஏமாற்றி விட்டு, மனைவியை அனாதையாக விட்டு விட்டு, வெளிநாடுகளுக்கு ஓடிய 600 கணவர்களுக்கு எதிராக சி.பி.ஐ., சார்பில், \"ரெட் கார்னர் நோட்டீஸ்' வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் படித்து, நல்ல வேலையில் இருப்பவர்கள்.\nபோதை மருத்து கடத்துவோர், பயங்கரவாதிகள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் ஆகியோருக்கு எதிராகவே வழக்கமாக சி.பி.ஐ., சார்பில் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்படும். ஒருவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டால், இதுகுறித்த தகவல் இன்டர்போல் போலீசாருக்கு தெரிவிக்கப்படும். குற்றவாளி பதுங்கியிருப்பதாக கருதப்படும் நாட்டில், அவரை தேடும் பணி முடுக்கி விடப்படும். மேலும், விமான நிலையத்தில் உள்ள குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படும். சம்பந்தபட்ட நபர், விமான நிலையத்தில் தனது பாஸ்போர்ட்டை சோதனைக்காக கொடுக்கும்போது, அவருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது அம்பலமாகி விடும். உடனடியாக, அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்து, அந்த நபரை அவர்களிடம் ஒப்படைப்பர். பயங்கரவாதிகள், போதை மருந்து கடத்துவோர் மட்டுமல்லாமல், இந்தியாவுக்கு வந்து திருமணம் செய்து விட்டு, மனைவியை ஏமாற்றி விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி பதுங்கி விடும் கணவர்களும் தற்போது இந்த பட்டியலில் சேர்ந்துள்ளனர். இதுபோல் 600 பேருக்கு எதிராக சி.பி.ஐ., சார்பில் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.\nசி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது: வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் திருமணம் செய்வதற்காக இந்தியா வருகின்றனர். இவர்களில் சிலர், திருமணம் முடிந்தவுடன், மனைவியை ஏமாற்றி இங்கேயே விட்டு விட்டு, அவர்கள் மட்டும் வெளிநாடுகளில் பதுங்கி விடுகின்றனர். சரியாக விசாரிக்காமல், வெளிநாட்டு மாப்பிள்ளை என்பதற்காக அவசரப்பட்டு திருமணம் முடித்தவர்கள், இதுபோல் அதிகமாக ஏமாறுகின்றனர். குறிப்பிட்ட அந்த நபர், எந்த நாட்டில், என்ன வேலையில் இருக்கிறார் என்பது கூட இவர்களுக்கு தெரிவது இல்லை. ஒட்டுமொத்தமாக ரெட் கார்னர் நோட்டீஸ் விடப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர், இதுபோல் திருமணம் செய்து விட்டு ஓடியவர்களாக உள்ளனர். இவ்வாறு ஏமாற்றி விட்டு ஓடுவோரில் பெரும்பாலானோர் படித்தவர்களாகவும், நல்ல வேலையில் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர் என்பது தான், அதிர்ச்சியான தகவல். இவ்வாறு திருமணம் செய்து விட்டு, ஓடுவோர் மீதும் வரதட்சணை கொடுமைக்கு சமமான வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.\nமேலுள்ள செய்தியில் கவனித்தீர்களா. ஏமாற்றி திருமணம் செய்தாலும் அதற்கும் வரதட்சணைக் கொடுமைக்குச் சமமான வழக்குப் பதிவு செய்யப்படும். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் செய்தியில் உள்ள பெரும்பாலான “ரெட்கார்னர் நோட்டீஸ்கள்” திருமணம் செய்து ஏமாற்றிய கணவர்களின் மீது பதிவு செய்யப்படவில்லை. அதற்கு மாறாக திருமணம் செய்து வெளிநாடுகளுக்குச் சென்று பிறகு கணவன் தனக்கு ஒத்துவரவில்லை என்றவுடன் இந்தியாவிற்கு வந்து நமது கலாச்சார நடைமுறைப்படி வரதட்சணைக் கொடுமை என்று IPC498A, Dowry Prohibition Act போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யும் இந்திய மருமகள்களின் வேண்டுகோளின்படிதான் இந்த சர்வதேச குற்றவாளி என்ற முத்திரை கணவன்கள் மீது குத்தப்படுகிறது.\nஅதனால் இந்த ரகசியத்தை மருமகள்கள் தெரிந்துகொண்டு உடனடியாக நடவடிக்கையில் இறங்கலாம். வெளிநாட்டில் இருக்கும் உங்கள் கணவனை உங்கள் வழிக்குக் கொண்டுவர இதை விட அருமையான வேறு வழி இருக்குமா அது அவ்வளவு எளிதானதா என்று யோசிக்காதீர்கள். நம்ம ஊரில் ஜனாதிபதிக்கே கைது வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றங்கள் இருக்கின்றன.\nஅதனால் மருமகள் சொற்படி நடக்காத கணவனை சர்வதேசக் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பது ஒன்றும் அவ்வளவு கடினமான வேலை கிடையாது. இந்தியாவில் மருமகள்கள் முயற்சி செய்தால் எதுவும் செய்யலாம்.\nஉங்களுக்கு ஒரு போனஸ் செய்தி. மேலுள்ள வழிமுறையில் ஒரு மருமகள் மாமியாருக்கு விமான நிலையத்தில் எப்படி வரவேற்பு கொடுத்திருக்கிறார் என்று பாருங்கள்.\nவரதட்சணை கொடுமை வழக்கில் வெளிநாடுவாழ் இந்திய பெண் கைது\nஜெய்ப்பூர் : மருமகளிடம் வரதட்சணை கேட்ட வழக்கில், கலிபோர்னியாவிலிருந்து இந்தியா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண் நேற்று டில்லியில் கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரணைக்காக இரண்டு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் இந்திய பெண் ஆர்த்தி. இவரது மகன் சாணக்கியாவுக்கும், நேகா பாலிவால் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தின் போது, நேகாவின் பெற்றோரிடம் ஆர்த்தி குடும்பத்தினர் 10 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டனர். நேகாவின் பெற்றோரால் அவ்வளவு பணம் கொடுக்க முடியவில்லை. அதனால், கலிபோர்னியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சில நாட்களிலேயே நேகா சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டார். வரதட்சணை கொடுத்த பின்னரே நேகாவை ஏற்றுக் கொள்வோமென, ஆர்த்தி கூறிவிட்டார்.இதையடுத்து, தன் மாமியார் ஆர்த்தி மற்றும் கணவர் சாணக்கியா மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக நேகா புகார் அளித்தார். 2009 ஜனவரியில் இந்த புகாரை அளித்தார். இந்நிலையில், நேற்று கலிபோர்னியாவிலிருந்து டில்லி வந்திறங்கிய ஆர்த்தியை டில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில், ஜெய்ப்பூர் போலீசார் கைது செய்து, விசாரணைக்காக ஜெய்ப்பூருக்கு அழைத்துச் சென்றனர். அவரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nமேலுள்ள செய்தியில் பார்த்தீர்களா அமெரிக்காவில் நடந்த கொடுமைக்கு மருமகள் அமெரிக்க போலிஸிடம் எந்தப் புகாரும் தெரிவிக்காமல் இந்தியாவிற்கு வந்துதான் வரதட்சணைப் புகார் கொடுத்திருக்கிறார். இந்தியாவில் மருமகள்களுக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கிறது. இந்த விஷயத்தை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.\nஇப்போதாவது உங்களுக்கு சி.பி.ஐ. , சர்வதேச போலிஸ், இந்திய அரசாங்கம் போன்றவற்றை உங்களின் வசதிக்கேற்றவாறு எப்படி பயன்படுத்திக்கொள்வது என்று ஒரு நம்பிக்கை பிறந்திருக்கும். இதுபோல கணவனை சர்வதேசக் குற்றவாளிப் பட்டியலில் சேர்க்கும் வசதி வேறு எந்த நாட்டிலும் கிடைக்காது. இந்தியாவில் மட்டும்தான் இந்த அரிய வாய்ப்பு மருமகள்களுக்காக உருவாக்கப்பட்டு அரசாங்கமும், அதிகாரிகளும் மருமகள்களுக்காக வியர்வை சிந்தி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உழைப்பை வீணாக்கிவிடாதீர்கள். அதனால் கணவன் மற்றும் மாமியார் குடும்பத்திற்கெதிராக வரதட்சணை சட்டங்களை பயன்படுத்தும்போது சி.பி.ஐ., InterPol போன்ற அமைப்புகள் இந்திய மருமகள்களுக்கு கொடுக்கும் சிறப்புச் சலுகைகளையும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\n“ஃபேஸ் புக்கில்” மகிழ்ச்சியான மருமகள் கழகத்தில் இணைந்துகொள்ள\nமருமகளைக் காண வந்த விருந்தினர்கள்\nவெளிநாட்டில் இருக்கும் கணவனை \"கவனிப்பது\" எப்படி\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 1\nவரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள் - மருமகளுக்கு மட்டும்\nஉங்கள் கணவரைப் பற்றி உங்களுக்கே தெரியாத ஒரு ரகசியம் - இளம் மருமகள்களுக்கு மட்டும்\nமருமகள்களுக்கு மட்டும் - வரதட்சணை தடுப்புச் சட்டம் (பாடம் 2)\nஅடங்காத கணவன்களை அடக்க உதவும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்\nமனைவிக்கு ஓர் ரகசியம் - கணவனின் கையில் கட்டப்பட்டுள்ள இரும்புச்சங்கிலி\nவிவாகரத்து செய்யப்போகும் இந்திய மருமகள்களுக்கு ஒரு முக்கியமான \"டிப்ஸ்\"\nமுதலிரவிற்கு வர மறுத்த கணவன்\nமருமகள்களுக்குத் துணையாக கிளம்பியிருக்கும் இந்திய இளைஞர்படை\nவெளிநாட்டில் இருக்கும் கணவனை \"கவனிப்பது\" எப்படி\nஇந்திய அரசின் மருமகள் உதவி மையம்\nவெளிநாட்டில் இருக்கும் கணவனை மடக்கிப்பிடித்துவர அல்லது உள்நாட்டில் இருக்கும் கணவனை நல்“வழிக்கு” கொண்டுவர:\nஇந்திய மருமகள்களுக்கான சில சட்டங்கள்\n(*மருமகள்கள் பயன்படுத்தக்கூடிய சில எளிய சட்டங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=144096", "date_download": "2018-07-23T11:40:12Z", "digest": "sha1:BE2KX2CYGY6YVNHOSIWDKD7HEB6ALXDI", "length": 17928, "nlines": 187, "source_domain": "nadunadapu.com", "title": "தாயின் கழுத்தை அறுத்து தலையுடன் சரணடைந்த இளைஞர்: அதிர்ச்சி சம்பவம் | Nadunadapu.com", "raw_content": "\nவெலிக்கடை சிறைச் சுவர்களுக்குள் எதிரொலிக்கும் அவலக் குரல்கள் – கே.கே.எஸ். பெரேரா (சிறப்பு கட்டுரை)\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nதாயின் கழுத்தை அறுத்து தலையுடன் சரணடைந்த இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்\nதனக்கு சேரவேண்டிய சொத்துக்களை பிரித்துக் கொடுக்க மறுத்த தாயை, அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகன், அந்தத் தலையை எடுத்துக்கொண்டு கறம்பக்குடி போலீஸ் ஸ்டேஷனில் இன்று காலை சரணடைந்தார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகிலுள்ள மறவம்பட்டி ஊரை சேர்ந்தவர் ஆனந்த்(23 ). இவரது தந்தையின் பெயர் தங்கராஜ், தாயார் ராணி.\nஇவருக்கு நான்கு மகன்கள். இதில் மூத்தவர் ஆனந்த். 12 வருடங்களுக்கு முன்பு ராணி தனது கணவரான தங்கராஜை கொலை செய்ததாக, மழையூர் காவல்நிலையத்தில் வழக்காகி, போதிய சாட்சியங்கள் இல்லை என்ற காரணங்களால் ராணி விடுதலை ஆகி இருக்கிறார்.\nபிள்ளைகள் நால்வரும் பெரியவர்களான பிறகு பாகப்பிரிவினை பற்றி அடிக்கடி அம்மாவுக்கும் பிள்ளைக்கும் தகராறு எழுவது வழக்கமாக இருந்திருக்கிறது.\n”தினமும் அவர்கள் வீட்டில் ராணிக்கும் ஆனந்த்துக்கும் சொத்துக்குறித்த சண்டைதான் நடக்கும். இது எல்லாருடைய வீட்டிலும் நடப்பதுதானே என்று அதனை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.\nஅதுபோலதான் நேற்று இரவும் இருவருக்கும் சண்டை பெரிய அளவில் நடந்தது. ‘என்னோட உயிரே போனாலும் என் சொத்துல சல்லிக்காசு கூட உனக்குத் தரமாட்டேன்டானு அந்தம்மா திட்டுச்சு.\nஒருகட்டத்துக்கு மேல தகறாறு பெரிதாகி, ’சொத்து வேணும்னு ஒத்தக்கால்ல நின்னேன்னு வெச்சுக்க. ஒங்கப்பனை கொன்ன மாதிரி ஒன்னையும் கொன்னுடுவேன்னு அந்தம்மா சொல்லுச்சு.\nஇன்னிக்குக் காலையிலே அம்மாவோட தலைமுடியைப் பிடிச்சு தரதரன்னு வீட்டுக்கு வெளில இழுத்துட்டு வந்தவன் கையில வெச்சிருந்த அரிவாளால் தலையை வெட்டியிருக்கான்.\nதெருவுல அவங்கம்மா தலையில்லாத முண்டமா கிடந்தாங்க. தன்னோட அப்பாவை அம்மாவே கொன்ற ஆத்திரம், சொத்துக்காக தன்னையும் கொல்வேனு சொன்ன கடுப்பு, என எல்லாமுமா சேர்ந்து அம்மாவை ஆனந்த் கொல்ல காரணமாயிடுச்சு”என்று படபடப்புடன் விவரித்தார்கள் அந்தத் தெருவைச் சேர்ந்தவர்கள்.\nதனது அம்மாவின் தலையை ஒரு பையில் போட்டுக்கொண்டு நேராக கறம்பக்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த ஆனந்த், அங்கிருந்த போலீசாரிடம் ரத்தம் உறைந்த நிலையில் இருந்த தனது தாயின் தலையைக்காட்டி, ‘தனக்கு சேரவேண்டிய சொத்துக்கள பிரித்துக் கொடுக்க தடையாக இருந்த தனது தாயாரை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டேன்.\nஇது எங்கம்மாவோட தலை. முண்டம் மறவன்பட்டில கெடக்கு” என்று எந்வித பதட்டமும் இல்லாமல் கூற, போலீசார் திடுக்கிட்டுப் போனார்கள்.\nஆனந்திடம் மேற்கொண்டு தகவலை கேட்டறிந்த போலீசார், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் இறங்கினார்கள். மறவன்பட்டி கிராமம் மழையூர் காவல்நிலைய லிமிட்டுக்குள் வருவதால், கறம்பக்குடி போலீசார் அவர்களுக்குத் தகவல் கொடுத்தார்கள்.\nஉடனடியாக மறவன்பட்டிக்கு விரைந்த மழையூர் போலீசார், கழுத்து வெட்டப்பட்டு தெருவில் கிடக்கும் ராணியின் உடலைக் கைப்பற்றி போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காக அனுப்பிவைத்தனர்.\nவெட்டிய தலையை தனியாக எடுத்துக்கொண்டு வந்து, காவல்நிலையத்தில் ஆனந்த் சரணடைந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleஅம்­பாறை திருக்­கோவில் வீதியில் கண்­டெ­டுத்த ஒரு இலட்சம் ரூபாவை பொலி­ஸாரை தேடிச் சென்று ஒப்­ப­டைத்த மாணவன்\nNext articleதந்தையோடு சிறைக்கு செல்ல முயற்சித்த மகள் கிளிநொச்சியில் நடந்த உருக்கமான சம்பவம்\nஇது ஒரு “முக்கோண” கள்ளக்காதல்.. மூன்று மூதேவிகளிடம் சிக்கி பரிதாபமாக உயிரை விட்ட சிறுவன்\n சுகத்தைத் தந்து உயிரைப் பறித்த கதை\nபிரதேசத்தையே உலுக்கிய சம்பவம்: சிறுமியை கொன்று சடலத்துடன் உறவு கொண்ட கயவர்கள்\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nமனைவி, மகள் முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nதமிழகத்தில் கணவன் மனைவியாக கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை தம்பதிகள்\nமக்களவையில் ருசிகரம் – கடுமையாக தாக்கி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி-(வீடியோ)\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nகோவிலில் வழிபாடு செய்ய விதிகள்\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2786&sid=b51a5b116641c42961a1789089ad3db9", "date_download": "2018-07-23T11:15:34Z", "digest": "sha1:XMK7LT3JGH5EKPKFBO45NGGPGCOWNNJT", "length": 30243, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅகராதி தமிழ் காதல் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஅழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...\nஅகங்காரம் கொண்டவளே நீ அழகு ....\nஅலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....\nஅகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....\nஅகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....\nஅகம் முழுதும் நிறைந்தவளே .....\nஅகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......\nஅகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....\nஅக்கினியால் கருகுதடி நம் காதல் ....\nஅச்சுதனடா என்றும் நீ எனக்கு .....\nஅடர்த்தி கொண்டதடா நம் காதல் ......\nஅகிலம் போற்றும் காதலாகுமடா ....\nஅடைமழை போல் இன்பம் தந்தவளே ....\nஅந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....\nஅபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....\nஅகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....\nஅகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...\nஅகோராத்திரம் - பகலும் இரவும்\nகவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajamelaiyur.blogspot.com/2013/11/download.html", "date_download": "2018-07-23T11:31:45Z", "digest": "sha1:7GZBYJSZSYXW743UAED3E2COVGHJPTQ2", "length": 10620, "nlines": 204, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : இலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரணம் டிக்கெட் விலை . அதுபோல பல நல்ல திரைப்படங்களை பழைய படங்களை பார்க்க வேண்டும் என ஆசைபட்டால் அந்த படத்தின் dvd கிடைப்பது கடினமாக உள்ளது ,. இணையம் வந்த பின் அந்த கவலை இல்லை . பழைய படம் மற்றும் இல்லாமல் புது படங்கள் கூட கிடைகிறது . நமக்கு தேவையான படங்களை தரவிறக்கி கொள்ளலாம் .\nஇது போல் படங்களை வழங்கும் சில WEBSITE தொகுப்பே இந்த பதிவு . இது போல வேறு ஏதாவது தளங்கள் இருந்தால் சொல்லுங்கள் .\nஇவற்றில் தமிழ் மட்டுமில்லாமல் அனைத்து மொழி படங்களும் கிடைக்கும்\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள...\nANDROID PHONE மூலம் பணம் சம்பாதிக்க ஒரு APPLICATIO...\nஇலவசமாக 10 மென்பொருள்கள் (10 FREE SOFTWARES )\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\nஉலகில் எது இல்லாமல் வேண்டுமானாலும் ஒருவன் இருக்கலாம் ஆனால் நண்பர்கள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது . நல்ல நண்பர்களை பெற்றவன் எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://subankan.blogspot.com/2009/11/blog-post_24.html", "date_download": "2018-07-23T11:36:28Z", "digest": "sha1:2JL7JE4PXW4GEXHCP2U6GBRRPGHBO6QR", "length": 18849, "nlines": 264, "source_domain": "subankan.blogspot.com", "title": "தரங்கம்: இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு – அறிவிப்பும் நிகழ்ச்சி நிரலும்", "raw_content": "\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு – அறிவிப்பும் நிகழ்ச்சி நிரலும்\nஇலங்கையில் பதிவர்சந்திப்பை இரண்டாவது தடவையாகவும் நடாத்தவேண்டும் என்கின்ற எம் அனைவரதும் ஆசை நிறைவேறப்போகின்றது.\nஇடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்)\nகாலம் : மார்கழி பதின்மூன்று, மாலை இரண்டு மணி, ஞாயிற்றுக் கிழமை ( 13-12-2009 )\n• புதிய பதிவர்கள் அறிமுகம்\n• கலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல்\n• கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள்\n• சிற்றுண்டியும் சில பாடல்களும்\n• கலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது\n• கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும்\n• பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி\nபதிவர்கள் தங்கள் வருகையை இங்கே பதிலிடுவதன் மூலமோ, தெரிந்தால் அமைப்புக்குழுவினரில் ஒருவருக்கு தொலைபேசியோ, நேரிலோ அல்லது ஏதோ ஒரு வழியிலோ தெரிவித்தால் நலம்பெறும்.\nஎம்மால் எமக்காக நடாத்தப்படும் இந்தச் சந்திப்பை சிறப்பாக நடாத்த பதிவர்கள் குறைந்தது நூறு ரூபாய்களாவது கொடுத்து சிறப்பாக நடாத்துங்கள்.\nஇந்தப் பதிவர்சந்திப்பு நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும். அதன் சுட்டி http://livestream.com/srilankatamilbloggers\nகனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு மயூரன்\nஇதுபற்றி வலைத்தளங்களில் முதலாக பதிவிட்டமைக்கு நன்றி சுபாங்கன் அண்ணா....\nபதிவர்களை எல்லாம் திரும்பவும் சந்திக்கப்போவது மகிழ்ச்சியே...\nஇது எம் எல்லோரினதும் நிகழ்வு.\nஇதை வெற்றிபெறச் செய்வது எம் எல்லோரினதும் பொறுப்பு.\nசென்ற சந்திப்பை வெற்றியானதாக மாற்றியது போல இதையும் வெற்றிபெறச் செய்வோம்.\nவாழ்த்துக்கள் சுபா... உங்களுக்கும் மற்றும் இனை பதிவர்கள் அனைவருக்கும்\nஇரண்டாவது பதிவர்கள் சந்திப்பு மிகச்சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்...நணபர்களே.\nஇதுபற்றி வலைத்தளங்களில் முதலாக பதிவிட்டமைக்கு நன்றி சுபாங்கன் அண்ணா....\nபதிவர்களை எல்லாம் திரும்பவும் சந்திக்கப்போவது மகிழ்ச்சியே...\nஇது எம் எல்லோரினதும் நிகழ்வு.\nஇதை வெற்றிபெறச் செய்வது எம் எல்லோரினதும் பொறுப்பு.\nசென்ற சந்திப்பை வெற்றியானதாக மாற்றியது போல இதையும் வெற்றிபெறச் செய்வோம்.//\nஎன்னய்யா நீங்கள் நாங்கள் செய்கிறோம் சிறப்பாய் தானே செய்வோம். இளம் சிங்கங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறது சும்மாவா\nநானும் என் வருகையை உறுதிசெய்கிறேன்\nபதிவின் தலைப்பு அரசியலுக்கு உட்படுத்தப்படலாம்.\nஉள்ளேன் ஐயா (மற்றும் அண்ணன்கள், அக்கா)\nகலக்குவோம் என் வருகையையும் பதிவு செய்துகொள்கின்றேன்\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - 2 சிறப்படைய வாழ்த்துக்கள்.\nஇதுபற்றி வலைத்தளங்களில் முதலாக பதிவிட்டமைக்கு நன்றி சுபாங்கன் அண்ணா....\nபதிவர்களை எல்லாம் திரும்பவும் சந்திக்கப்போவது மகிழ்ச்சியே...\nஇது எம் எல்லோரினதும் நிகழ்வு.\nஇதை வெற்றிபெறச் செய்வது எம் எல்லோரினதும் பொறுப்பு.\nசென்ற சந்திப்பை வெற்றியானதாக மாற்றியது போல இதையும் வெற்றிபெறச் செய்வோம்//\n// யோ வொய்ஸ் (யோகா) said...\nவாழ்த்துக்கள் சுபா... உங்களுக்கும் மற்றும் இனை பதிவர்கள் அனைவருக்கும்\nஇரண்டாவது பதிவர்கள் சந்திப்பு மிகச்சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்...நணபர்களே.//\nஉங்கள் வரவு பதியப்பட்டது அண்ணா\nஎன்னய்யா நீங்கள் நாங்கள் செய்கிறோம் சிறப்பாய் தானே செய்வோம். இளம் சிங்கங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறது சும்மாவா\n நான் வெறும் புள்ளப்பூச்சிதான் :P\nநானும் என் வருகையை உறுதிசெய்கிறேன்\nஉள்ளேன் ஐயா (மற்றும் அண்ணன்கள், அக்கா)//\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - 2 சிறப்படைய வாழ்த்துக்கள்.//\nகலக்குவோம் என் வருகையையும் பதிவு செய்துகொள்கின்றேன்//\nபதிவின் தலைப்பு அரசியலுக்கு உட்படுத்தப்படலாம்//\nஇவ்வாறு குறிப்பிடுவதில் தவறில்லை என நினைக்கின்றேன்.\nவாழ்த்துக்கள்.. உங்கள் உழைப்பில் எம் பங்களிப்பும் இருக்கும்..\nவருகை நிச்சயம்.. குழும அறிவித்தலும் மடல் மூலம் கிடைத்தது..\nஏற்பாட்டுக் குழு தோழருக்கு வாழ்த்துக்கள்.. கலக்குவோம் இம்முறையும்.\nவாழ்த்துக்கள்.. உங்கள் உழைப்பில் எம் பங்களிப்பும் இருக்கும்..\nவருகை நிச்சயம்.. குழும அறிவித்தலும் மடல் மூலம் கிடைத்தது..\nஏற்பாட்டுக் குழு தோழருக்கு வாழ்த்துக்கள்.. கலக்குவோம் இம்முறையும்//\nவண்ணத் தமிழ் வணக்கங்கள் கோடி..\nஇனிதே நடைபெற வாழ்த்துக்கள் ..\nவண்ணத் தமிழ் வணக்கங்கள் கோடி..\nவாறோம் வாறோம். யாழிலிருந்து கொழும்பு நோக்கி சந்திப்புக்காக..\nவாறோம் வாறோம். யாழிலிருந்து கொழும்பு நோக்கி சந்திப்புக்காக.//\nசந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்.\nவெளி நாட்டில் இருப்பதால் நேரடி ஒளிபரப்பை எதிர் பார்க்கின்றேன்.\nசந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்.\nவெளி நாட்டில் இருப்பதால் நேரடி ஒளிபரப்பை எதிர் பார்க்கின்றேன்//\nநன்றி நண்பா, நேரடி ஒளிபரப்பில் இணைந்திருங்கள்\nசந்தியுங்க. சந்தித்த பின் அதைப் பற்றியும் எழுதுங்க..\nசந்தியுங்க. சந்தித்த பின் அதைப் பற்றியும் எழுதுங்க//\nஇதற்கு எதற்கு இவ்வளவு ஆச்சரியம்\nசரக்கு வித் சைடிஸ் – 30.11.2009\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு – அறிவிப்பும் நி...\nகமலும் நயனும் இன்னுமொரு செயின் ரியாக்சனும்\nகூகுல் வேவ் – ஒரு பார்வை\nஇந்தப் பதிவை யாரும் படிக்க வேண்டாம்\nஇலங்கைப் பதிவர்களே இன்னொருதடவை சந்திப்போமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vizhiyepesu.blogspot.com/2014/11/blog-post_705.html", "date_download": "2018-07-23T11:55:22Z", "digest": "sha1:YWT52DEWACGUOYMZXPISXRJZQ6PM57UI", "length": 24927, "nlines": 217, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: இந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியார் நூல்கள் அறிமுகம் மத்திய மந்திரி அறிவிப்பு", "raw_content": "\nஇந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியார் நூல்கள் அறிமுகம் மத்திய மந்திரி அறிவிப்பு\nதிருவள்ளுவர், பாரதியார் எழுதிய நூல்கள் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.\nஉத்தரகாண்டை சேர்ந்த பா.ஜனதா எம்பி தருண் விஜய் டெல்லி மேல்–சபையில் பேசும்போது தமிழ் மொழி இந்தியாவின் மிகவும் பழமையான செம்மொழியாகும். வரும் ஆண்டு முதல் திருவள்ளுவரின் பிறந்த நாளை வட இந்திய மாநிலங்களின் அனைத்துப் பள்ளிகளிலும் கொண்டாடுவதற்கும் வள்ளுவரின் குறளில் உள்ள சிறப்புக்களை வட இந்தியாவின் பள்ளிக் குழந்தைகள் அறிந்து கொள்ளும் வகையில் மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.\nஇது கட்சி வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினராலும் பெருத்த வரவேற்பை பெற்றது. தருண் விஜய் உரையைத் தொடர்ந்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிரிதி இரானி வரும் ஆண்டில் இருந்து இந்தியாவின் அனைத்துப் பள்ளிகளிலும் திருவள்ளுவர் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.\nஇதனைத் தொடர்ந்து நேற்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தருண் விஜய் மற்றும் தில்லித் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட சில தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானியை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்\nபின்னர் ஸ்மிரிதி இரானி கூறும்போது, விரைவில் திருக்குறள் நூல் அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களுக்கும் மத்திய அரசு சார்பில் பரிசாக வழங்கப்படும். அவருடைய வாழ்க்கை வரலாறும் படைப்புக்களும் பரவலாக அறிமுகப்படுத்தப்படும். திருவள்ளுவரின் பிறந்தநாள் இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் விமர்சையாகக் கொண்டாடப்படும். அதே போல மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் படைப்புக்கள் வட இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.\nமேலும் இந்திய மொழிகளான கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும் தகுந்த முறையில் கவுரவிக்கப்படும். இந்திய மொழிகளின் வளமை மற்றும் பாரம்பரியம் மாணவர்களுக்கு பரவலாக அறிமுகப்படுத்தப்படும். இது நமது அரசின் மிகவும் முக்கியமான பணியாகும் என்று கூறினார்.\nஇது குறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–\nபாராளுமன்றத்தில் பா.ஜனதா எம்.பி தருண் விஜய், திருவள்ளுவர் பிறந்த நாளை நாடு முழுவதும் கொண்டாட வேண்டும்; திருக்குறளையும் பாடநூல்களில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனை ஏற்றுக்கொண்ட மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிரிதி இரானி திருவள்ளுவர் பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.\nஇதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்க சென்ற போது, நாடு முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்படும், திருக்குறள் நூலை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாடு முழுவதும் பள்ளிகளில் விநியோகிக்கப்படும் என்றும், மாணவ, மாணவியர்களிடைய திருவள்ளுவர் வாழ்க்கை வரலாற்றை தெரியபடுத்த திருவள்ளுவர் பிறந்தநாளில் வருடம்தோறும் விழிப்புணர்வு விழா மற்றும் போட்டிகள் அரசால் நடத்தபட்டு சான்றுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nஅதேபோல் பாரதியார் பிறந்த நாள் விழாவையும் தேசிய விழாவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, பாரதியார் பிறந்தநாள் விழாவையும் தேசிய விழாவாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.\nஇவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nதமிழன் என்று சொல்லி கொள்பவர்கள் தமிழை அரசியலுக்காக பயன்படுதுகையில் அரசியலை தமிழுக்காக பயன்படுத்தி கொள்ள துடிக்கும் உங்கள் தமிழ் பற்றுக்கு 'விழியே பேசு' வாசகர்கள் சார்பாக நன்றி கலந்த வாழ்த்துக்கள்\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nமுத்தபோட்டிக்கு நடிகை குஷ்பு ஆதரவுக்கு\nவைகோவை மிரட்டிய ஹெச்.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் ...\nவைகோவுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த பாஜக\nலிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை\nலதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி: போலீசில் புகார்\nலிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்மான்\nதமிழக மக்களுக்கு விஜய் வேண்டுகோள்\nநடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர்\nகிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்\nஇந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியா...\nபாகிஸ்தான் நடிகருடன் லிங்கா நாயகி\nசொதப்பும் சிம்பு; புலம்பும் படக்குழு\nபிலிப் ஹியூஸ் கிரிக்கெட் பயணம்: ஒரு விரிவான பார்வை...\nயாரைக் கேட்டு ரூம் போட்டீர்கள்\nவிஜய்க்கு அட்வைஸ் சொன்ன அஜீத்\nமுதல் மரியாதையை அமெரிக்க பின்னணியில் எடுக்கும் பார...\nகருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்\nஅண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய அனுஷ்கா\nகமலுடன் சேர்ந்து ஸ்ருதி டான்ஸ்\nஅதிவேக இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்...\n29 பந்தில் 100 ரன்கள் * மும்பை வீரர் சாதனை\nவிடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- செ...\nஹியுஸ் மரணம் எப்படி * என்ன சொல்கிறார் டாக்டர்\nசினிமாகாரங்க வேறு மாதிரி பார்க்கிறாங்க : கண் கலங்க...\nகுஷ்பு காங்கிரசில் இணைந்ததின் பின்னணி\nசாமியார் ராம்பாலை கைது செய்ய ஆன செலவு ரூ.26 கோடியா...\nதனுஷை கவர்ந்த விஜய் சேதுபதி\nஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லரின் அபார சாதனை\nபிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி: வைகே...\nஎதிரெதிர் துருவங்களாக இருந்த முலாயம் சிங் யாதவும்,...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nஹியுஸ் மரணத்துக்கு ‘ஆம்புலன்ஸ்’ தாமதம் காரணமா\nசோனியா, குஷ்பு ஒரே கொள்கையுடையவர்கள் : எச். ராஜா\nபவர் ஸ்டாரை கடிந்து கொண்ட கிரண் பேடி\nசிறுமியரை நிர்வாணப்படுத்தி கொடுமை: இருவர் கைது\nஜெ.வுக்கு நிம்மதி: வருமான வரி வழக்கில் சமரச முடிவு...\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் ஜி.கே....\nபெண்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள்: சானி...\nஎனது 'திகார்' அனுபவம்: 'பவர் ஸ்டார்' சீனிவாசன் ருச...\nநடிப்பில் கமலோடு போட்டி போட தயாராகும் விஜய்\nபார்த்திபன் மீது கடுப்பு ....\nவறுமையின் காரணமாக குஜராத் மாடல் அழகி பேஸ் புக் மூல...\nமரணக் காட்சியில் பரிதாபம்: மேடையிலேயே சுருண்டு விழ...\nதமன்னாவிடம் லவ் பெயிலியர் பற்றி கேள்வி கேட்க கூடாத...\nஉனக்கு தைரியம் இருந்தால் அமர ஏற்பாடு செய்து விட்டு...\n'அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்' : ரஜினி,...\nநல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு ...\nஎம்.ஜி.ஆர் , ரஜினி , அஜித், சிம்பு \nசிம்புதேவன் இயக்கும் இளைய தளபதி படத்தில் தளபதி விஜ...\nஇந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை...\nலிங்கா அடுத்த சாதனை - யுஎஸ்ஸில்...\nமுதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே ஆஸி. வீரர...\nஐ.பி.எல்.லிலிருந்து சென்னை அணியை நீக்கலாம்: உச்ச ந...\nஅட்லி இயக்கத்தில் விஜய் - சுவாரஸிய தகவல்கள்\nஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் டி ...\n கடும் அதிர்ச்சியில் நடிகை வீணா மாலி...\nஅதிமுக, திமுக, பாஜக தவிர்த்த தனி அணி\nரஜினியின் 40 வருட திரைவாழ்க்கையில் இது முதல்முறை\nவிபச்சாரம்... டிவி நடிகை ஸ்வாதி கைது\nபிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபச்சாரம...\nஎன்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு முக்கியத்துவமா...\nமோடியின் வாரணாசித் தொகுதியில் 6 லட்சத்திற்கும் மேல...\nகிரிக்கெட் பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலியா வீரர...\n''இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' : விக்ரம்பற்ற...\nசூர்யா படத்தில் இருந்து விலகினார்...\nமரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்திக்க தயார்\nதிரிஷாவை கடுப்பேற்ற சமந்தாவுடன் டேட்டிங்\nஎப்போது எல்லாம் பான் கார்டு தேவை\nகபில்தேவை மிரள வைத்த மனோஜ்குமார்\nமுத்த நடிகைக்கு இயக்குனர்கள் சப்போர்ட்\nசல்மான் கான் தான் என் கணவர் ஆகணும்: சானியா மிர்சா\nஒரே படத்தில் பல கதைகள்\nஇன்று சோனியாவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸில் சே...\nபுது படங்களில் இருந்து ஜகா வாங்கும் திரிஷா\nநித்தியானந்தா, உடலுறவு கொள்ள இயலாத ஆண் என்று கூற ம...\nதைரியம் இருந்தால் கருணாநிதி சட்டசபைக்கு வரட்டும்: ...\nசீமான் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள்: ஒரு வாரத்...\nபிரதமர் மக்கள் நிதித்திட்டத்தில் யாருக்கு காப்பீடு...\nலிங்கா இந்திய திரையுலகில் புதிய சாதனை\nஜெயலலிதா இல்லை பயம் போச்சு\nமோடிக்கு ஹிட்லர், முசோலினிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற...\nஅன்று விஜய் இன்று விக்ரம்\nஇப்ப தேவடி...ள் இல்லாத தெரு கிடையாது ...:கமல் பரப்...\nமுதல் முறையாக கௌதம் மேனன்\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் எவை\nசூர்யா படத்தில் மூன்று நாயகிகள்\nலிங்கா புத்தம் புது போட்டோக்கள் ( Lingaa Stills )\nகிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிருக்கு போர...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/09/22_15.html", "date_download": "2018-07-23T11:26:45Z", "digest": "sha1:C4A5FDIAT3ENAPPQEQBT5JCWTX3A4E7R", "length": 43651, "nlines": 165, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "லண்டன் சுரங்க ரயிலில், தீவிரவாதத் தாக்குதல் - 22 பேர் காயம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nலண்டன் சுரங்க ரயிலில், தீவிரவாதத் தாக்குதல் - 22 பேர் காயம்\nலண்டனின் தென்மேற்குப் பகுதியில் உள்ள புல்ஹாமில் சுரங்க ரயிலில் வெடிச்சம்பவம் நடைபெற்றதாகவும், அதை தீவிரவாத நடவடிக்கையாகக் கருதுவதாகவும் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் சம்பவத்தில், தீக்காயங்களுடன் சுமார் 22 பேர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.\nசுரங்க ரயில் சேவை தொடரமைப்பில் திறந்தவெளிப் பகுதியில் உள்ள பார்சன்ஸ் கிரீன் ரயில் நிலையத்தில், உள்ளூர் நேரப்படி காலை 8.20 மணிக்கு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.\nரயிலின் முன்புற பெட்டிகளில் ஒன்றில் வெடிப்பு சப்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து தீப்பிழம்பு தோன்றியதாகவும் பயணிகள் கூறுகின்றனர்.\nபீதியடைந்த பயணிகள் ரயிலின் கதவுகள் திறந்ததும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு தரைத்தளத்திற்கு ஓடமுயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் பலர் காயமடைந்தனர்.\nமுகத்திலும், கால்களிலும் தீக்காயம் ஏற்பட்ட பெண், சுயநினைவுள்ள நிலையில் ஆம்புலன்சில் ஏற்றிச் செல்லப்பட்டதை கண்டதாக சம்பவ இடத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.\nசூப்பர் மார்க்கெட் பெயர் பொறித்த பை ஒன்றில் பெயிண்ட் டப்பாவில் வைக்கப்பட்டிருக்கும் வயர்களை போல் தோன்றும் பொருட்கள், எரிவதாக காட்டும் புகைப்படம் ஒன்று டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.\nவெள்ளை பக்கெட் போன்ற பாத்திரத்தில் இருந்து ஒயர்கள் நீண்டு வெளியில் காணப்படுவதை பயணி ஒருவர் படம் பிடித்திருக்கிறார்.\nபிரிட்டனின் எம்.ஐ. 5 நிறுவனத்துடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான உளவுத்துறை நிபுணர்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக உதவி ஆணையர் மார்க் ரெளலி தெரிவித்தார்.\nபார்சன்ஸ் கிரீன் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு அனுதாபப்படுவதாகவும், இந்தத் தீவிரவாத நடவடிக்கையை அடுத்து அவசரகால சேவை அமைப்புக்கள் மிகத் துரிதமாகவும் தைரியமாகவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என பிரதமர் தெரீசா மே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nலண்டனில் உள்ள பொதுப் போக்குவரத்து அனைத்திலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் என கூடுதல் ஆணையர் ரெளலி தெரிவித்துள்ளார்.மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அதே நேரத்தில், அச்சமடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.\nவெடிச் சம்பவம் நடந்தபோது அந்த ரயிலில் இருந்ததாகக் கூறும் எம்மா ஸ்டீவி என்ற 27 வயதுப் பெண், மக்கள் பதறியடித்துக் கொண்டு வெளியேறிய போது, ரயில் நிலைய படிக்கட்டுக்களில் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டதாகத் தெரிவித்தா்.\nகூட்ட நெரிசலில் தனது காலுக்கடியில் கர்ப்பிணி ஒருவர் சிக்கிக் கொண்டிருந்ததாகவும் அவரை மிதிக்காமல் இருக்க தான் பெரிதும் கஷ்டப்பட்டதாகவும் கூறினார். மேலும், தலையில் காயத்துடன் சிறுவன் ஒருவன் இருந்ததாகவும், கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள்தான் அதிகமாக இருக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇந்த ஆண்டு, லண்டனில் ஐந்தாவது தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றிருப்பதாக பிசிசி உள்நாட்டு விவகாரங்களுக்கான செய்தியாளர் டொமினிக் கேஸியானி தெரிவித்துள்ளார்.\nஇதற்கு முன்பு நடைபெற்ற நான்கு சம்பவங்களில் 36 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், இந்த சம்பவத்தில்தான் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும், 6 முக்கிய தாக்குதல் சம்பவங்களை தடுத்து நிறுத்துவிட்டதாகவும், அவற்றின் விவரங்கள் விரைவில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nகடந்த 1970களில் ஐஆர்ஏ குண்டுவெடிப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு இங்கிலாந்தில் தொடர்ச்சியாக தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறுவது இப்போதுதான்.\nஇதை செய்வது யார், மேலும் ஏதாவது வெடிபொருள்கள் உள்ளனவா, யார் யாருக்கெல்லாம் தொடர்பு என்ற கேள்விகளுக்கு போலீசார் உடனடியாக விடை கண்டுபிடித்தாக வேண்டும்.\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nமுஸ்லிம் நாடுகளிடம், அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாதா..\nசதாம் உறுதியாக இருந்தார். நாமும் அணுகுண்டு செய்ய வேண்டும். அது அவர் 1980 களில் எடுத்த தீர்மானம். அமெரிக்காவின் செல்லபிள்ளையாக அவர் இருந்...\nநுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ரிஸ்வி முப்தி தலைமையில் கலந்துரையாடல்\nவீட்டில் பிள்ளை பெறுதல், தடுப்புசி, மற்றும் கல்வி தொடர்பில் நுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ஜம்மியத்துல் உலமா கலந்துரையாடல் ஒன்றில் நேற்று...\nசவூதியின் போராட்டக்களத்தில் 3 பெண்கள்\nசவுதி அரேபியா, பணக்கார நாடுகளுள் ஒன்றாக திகழ்கிறது. அங்கு பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை சமீபத்தில்தான் நீக்கப்பட்டது....\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5/", "date_download": "2018-07-23T11:31:04Z", "digest": "sha1:ITY2EL7EW7LU274NAZYL7RJUBUVLX4W2", "length": 11191, "nlines": 72, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்\nகுளிர் காலத்தில் காலைப்பொழுதில் எழுந்தவுடன் சிலர் குளிரின் தாக்கத்தால் தாங்கமுடியாத பல் வலியால் துடித்துக் கொண்டிருப்பர். அப்போது உடனே அந்த வலிக்காக மருத்துவரிடம் செல்ல முடியாத காரணத்தினால், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தான் சரிசெய்ய பலர் முயற்சிப்பர். மேலும் அக்காலத்தில் பல் வலி ஏற்பட்டால், அப்போது எத்தனையோ வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தி தான் சரிசெய்தார்கள். சொல்லப்போனால், அக்காலத்தில் சமைலறையைத் தான் மருத்துவமனையாக பயன்படுத்தி வந்தனர். இன்னும் நம்முடைய பாட்டிகளிடம் போய் கேட்டால், அவர்கள் பலவிதமான சூப்பர் டிப்ஸ்களை தருவார்கள்.\nஆனால் காலப்போக்கில், நாம் இருக்கும் அவசர நிலையில் சிறு சிறு பிரச்சனைக்குக் கூட மருத்துவரைத் தேடி ஓடுகிறோம். ஒருவேளை வீட்டிலேயே மருத்துவம் செய்து நோய் குணமாகாது போனால், உடனே நம்முடைய மருத்துவ முறைகளை அலட்சியப்படுத்துகிறோம். இந்நிலையில் மருத்துவர்கள் கூறுவதையே வேத வாக்காக நினைக்கிறோம். அவ்வாறான எண்ணத்திலிருந்து விடுபட்டு சில வீட்டு வைத்திய முறைகளை தொடர்ந்து பின்பற்றி எவ்வாறு பல்வலியை போக்கிக் கொள்ளலாம் என்பதை இங்கு காணலாம். பல்வலியைப் போக்க இந்த வழிகளை பின்பற்றிப் பாருங்கள்.\nஇரண்டு கிராம்புகளை பல் வலி உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் கடித்திருந்தால், பல்வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.\nபல்வலி கண்டால், ஒரு கோப்பை வெதுவெதுப்பான வெந்நீரில் ஓரு டீஸ்பூன் கல் உப்பைக் கரைத்து, லேசான சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றி கோப்பை முழுவதும் கொப்பளித்து துப்பிவிடவும். இவ்வாறு தினமும் செய்து வர, பல்வலி மற்றும் வீக்கம் குறையும். மேலும் உப்பு நீரினால் கிருமிகளும் அழியும்.\nஒரு பல் பூண்டை நசுக்கி வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி படிப்படியாக குறையும். பூண்டில் அல்லிசின் (allicin) என்ற நோயை எதிர்க்கும் ரசாயனப் பொருள் உள்ளதால் இந்த நல்ல பலன் கிடைக்கும்.\nகோதுமைப்புல் சாற்றினை அருந்தி வர பல் வலி விலகும். ஒரு சிறிய தொட்டியில் கோதுமைகளை ஆங்காங்கே பதித்து தண்ணீர் விட்டு வர, அதிலிருந்து புல் முளைக்கும். அதனை பறித்து சுத்தப்படுத்தி மைய அரைத்து சாறெடுத்து அருந்தலாம்.\nபச்சை வெங்காயத்தை கடித்து மென்று சாற்றை விழுங்க பல் வலி குறையும். பச்சை வெங்காயத்திலுள்ள காரத்தன்மையானது பல்லிலுள்ள கிருமிகளை அழிப்பது மட்டுமல்லாமல் பல் சொத்தையையும் தடுக்கும்.\nவீட்டில் கொய்யா மரம் இருந்தால் இரண்டு இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்று, அதன் சாறை வாயில் சில நிமிடங்கள் இருக்கும்படி செய்யலாம்.\nஐஸ் கட்டிகளை வலியுள்ள இடத்தில் வைத்து எடுக்க சிறிது நேரத்தில் பல் வலி குறைந்து, வீக்கமும் வற்றிவிடும்.\nபல் வலி உள்ளவர்கள் அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான உணவை தவிர்க்கவும். கால்சியம் சத்துக்கள் நிரம்பிய உணவு வகைகளை உண்ணவும். நெல்லிக்காய், பால், வெண்ணை, எலுமிச்சை போன்றவற்றை முறையாக உண்டு வர பற்கள் பலமடையும்.\nகாலையில் எழுந்தவுடன் நல்லெண்ணெயை சிறிது வாயிலிட்டு 15 நிமிடங்கள் கொப்பளிக்க வெள்ளை நிறத்தில் நுரைத்துக் கொண்டு வரும். அதனை துப்பி விடவும். இவ்வாறு சில நாட்கள் செய்ய வாயிலுள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.\nஇஞ்சிச்சாற்றை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும். சுக்கு பொடியை வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்தி விடவும். சுக்கு வீக்கதிலுள்ள கேட்ட நீரை உறிஞ்சி, பல் வலியை போக்கும்.\nசூடத்தை பல் வலி இருந்த இடத்தில் வைத்து கடித்தால், சிறிது நேரத்தில் பல் வலியானது நின்றுவிடும்.\nதேவையில்லாமல் மருத்துவரை அணுக வேண்டாம். மிகவும் மோசமான நிலையில், பல்லை நீக்கினால் மட்டுமே நல்லது என்ற முடிவு வரும் போது ஒரு நல்ல மருத்துவரை அணுகலாம். தேவையில்லாமல் பல்லை நீக்கினால் அது பல வித பிரச்சனைகளில் கொண்டு விட்டு விடும். பல்லை நீக்கியவுடன் எதுவும் தெரியாது. காலம் போகப் போக பல்வலியுடன் தலைவலியும் சேர்ந்து வந்துவிடும். அதனால் இவ்விஷயத்தில் எச்சரிக்கையோடு இருக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=43", "date_download": "2018-07-23T11:51:24Z", "digest": "sha1:UQWRGTAZFBQ2VC2Z53Q6HVYBOEPUVPDP", "length": 13606, "nlines": 82, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ அக்டோபர் 15 - நவம்பர் 14, 2004 ]\nமத்தவிலாச அங்கதம் - 1\nவாசி வாசியென்று வாசித்த தமிழின்று ...\nகதை 2 - காரி நங்கை\nகட்டடக்கலை ஆய்வு - 3\nகருங்கல்லில் ஒரு காவியம் - 3\nகோச்செங்கணான் யார் - 1\nஇதழ் எண். 3 > இலக்கியச் சுவை\nகாதலின் ஆழத்தைப் புலப்படுத்தும் உயர்ந்த பாடல்கள் சிலவாகவேனும் காலந்தோறும் உருவாகிக்கொண்டுதான் உள்ளன. 'நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று, நீரினும் ஆரளவின்றே' என்று தலைவியின் காதல் அளவிடமுடியாத நிலையிலுள்ளதைக் குறுந்தொகைத் தோழி கூறுவாள்.\nநற்றிணைத் தலைவியோ தன் காதலுக்குப் புதிய பரிமாணங்கள் காட்டுகிறாள் (39). 'இறப்பு எல்லோருக்கும் வருவதுதான். அதனால் நான் சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் அப்படி இறந்து, அடுத்துவரும் பிறப்பு மனிதப்பிறப்பாக இல்லாது வேறொரு உயிரினமாய்ப் பிறந்தால் என் காதலனை மறந்துவிடும் நிலையேற்படுமோ என்றுதான் இறப்பிற்கு அஞ்சுகிறேன்'. பிரிந்து சென்ற தலைவன் குறித்த நாளில் வராமையின் உடலும் உள்ளமும் தளர்ந்தேங்கும் தலைவியின் காதலேக்கப் பெருமூச்சு இது.\nகுறுந்தொகைத் தலைவி ஒருபடி மேலே போகிறாள். அவள் நம்பிக்கையே நம்பிக்கை. 'இம்மை மாறி மறுமையாயினும் நீரே என் கணவர். நானே நின் நெஞ்சு நேர்பவளே'. காதல்தான் எத்தனை வலிமையானது இல்லாமலா காலங்காலமாக் இதயங்களைப் பிணைத்துவந்துள்ளது\nகொஞ்சல் ஒப்பந்தமும் காதல் கொள்கையும்\nஊர் முகப்பில் பொய்கைத்துறை. அதன் கரையருகே கடவுள் குடியிருப்பதாக ஊராரால் கருதப்படும் முதுமரம். துறை வரும் ஊர்மக்களுக்குப் பழகிப்போன கூகையொன்று அம்முதுமரத்தில். அதற்குத் தேயாத, வளைந்த வாய்; தெளிந்த கண்கள்; கூரிய நகங்கள். அதன் வலிமை ஊரறிந்த உண்மை. அது வாய் திறந்தாலோ பறையோசையெனப் பேரொலி. அந்தக் கூகைக்குப் பிடித்த உணவு இல்லம் வாழ் எலி.\nநற்றிணைத் தலைவி ஒருத்தி (83), ஆட்டிறைச்சியோடு கலந்து சமைத்த நெய்ச்சோற்றுடன் வெள்ளெலியின் சூட்டிறைச்சியும் சேர்த்து அந்தக் கூகைக்குத் தருவதாகச் சொல்கிறாள். இந்த வழங்கலுக்குக் காரணம் பாசமா அதுதான் இல்லை. தன் நெஞ்சுக்கினிய காதலர் இரவில் தன்னைக் காணவரும்போது கூகை குரலெழுப்பி உறங்கும் ஊராரை, வீட்டாரை எழுப்பிடக்கூடாதல்லவா அதுதான் இல்லை. தன் நெஞ்சுக்கினிய காதலர் இரவில் தன்னைக் காணவரும்போது கூகை குரலெழுப்பி உறங்கும் ஊராரை, வீட்டாரை எழுப்பிடக்கூடாதல்லவா அந்நோக்கில் நிகழ்வதுதான் இந்த விருந்தும் இதன் பின்னணியிலமைந்த கொஞ்சல் ஒப்பந்தமும். குரலெழுப்பக்கூடாதென்று கூகைக்கே கையுறை கொடுத்த காலம் சங்க காலமென்று சிலர் அங்கலாய்க்கலாம்.\nஇப்பாடலில் மிக முக்கியமானது தலைவ்¢யால் சுட்டப்படும் தலைவனின் காதல்தன்மைதான். 'எஞ்சாக் கொள்கை எம் காதலர்' என்ற தலைவியின் கூற்றுக்கு, 'எம்பால் அன்பிற் குறைவுபடாத கோட்பாட்டுடனே வரும் எம் காதலர்' என்று உரையாசிரியர் பொருள் கண்டுள்ளார். தலைவனின் காதல் கொள்கையில் தலைவிக்குத்தான் எத்தனை நம்பிக்கை\nதம் கணவன் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதறிந்ததும் எதிர்ப்பு தெரிவிப்பதும், அவ்வுறவை விலக்க முயற்சிப்பதும் மனைவியர் இயல்பே. இது மனித இனம் மண உறவுகொண்டு வாழத் தலைப்பட்ட நாள் தொட்டே இருந்துவரும் நிலையெனக் கொள்ளலாம்.\nதம் கணவரின் முறையற்ற உறவுக்கும் தொடர்பிற்கும் மனைவியர் காட்டும் எதிர்ப்பு பல்வகைத்தது. பரணரின் படப்பிடிப்பில் ஒரு காட்சி (நற்றிணை 350). பரத்தையோடு கூடி மகிழ்ந்த தலைவன் ஒருவன் தன்னில்லம் திரும்புகிறான். வாயிலிலேயே தடுத்து நிறுத்துகிறாள் மனைவி. 'உனக்காகவே எனக்களிக்கப்பட்ட என் அழகு கெடுவதானாலும் சரியே. உன்னை என்னருகில் நெருங்கவிடமாட்டேன். ஒருவேளை நெருங்கவிட்டேனாயின் என்னையும் மறந்து என் கைகள் பழக்கத்தினால் உன்னை அணைக்க முயற்சிக்கலாம். நீயோ பரத்தையை அணைத்து அவள் மார்புச் சந்தனத்தை உன் மார்பில் ஏற்றவன். அந்த அணைப்பால் உன் மார்பணி மாலை கசங்கிய நிலையினன். உன்னை இனித் தீண்டுதல், பாத்திரத்திலிருந்து தேவையற்றதென எறிந்த மிச்சம் மீதியைத் தொடுவதற்கொப்பாகும். அதனால் என் இல்லத்துள் வராதே. யாரை அணைத்து மகிழ்ந்தாயோ அந்தப் பரத்தையுடனேயே நெடுங்காலம் வாழ்க\nமனைவியின் இந்த எதிர்ப்புரையில் அவள் அவன் மீது வைத்திருக்கும் அன்பின் பரிமாணம் அவளையும் அறியாமல் வெளியாவது நெஞ்சைத் தொடுகிறது. 'உன்னை வாயிலில் நிறுத்தியதால் துணிந்து என்னால் உன்னை மறுக்கமுடிகிறது. நீ இல்லத்துள் நுழைந்தாலோ, சொற்களால் எதிர்த்தாலும், பழக்கம், ஈர்ப்பு, அன்பு காரணமாக என் கைகள் உன்னைத் தழுவவே முற்படும். அது என் அன்பின் பலவீனம்' என்று தலைவி சில சொல்லிப் பல விளக்குவது பண்பாட்டுப் பலகணியாய்க் காணக்கிடைக்கிறது.\nஇரப்போர்க்குத் தேர் தரவல்ல செல்வவளம் மிக்க விரான் என்ற கொடை வள்ளலின் செழிப்பு மிக்க இருப்பையூர் எனும் மருதநில ஊரைத் தன் அழகுக்கு உவமையாக்குமிடத்தில் தலைவியின் வழி பரணர் வரலாற்றுக் கீற்றொன்றையும் வழங்கிச் செல்கிறார்.\nதகவல் உபயம் : வரலாறு ஆய்விதழ் 9 & 10.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yazhinidhu.blogspot.com/2011/07/ten-innovative-ways-to-save-water.html", "date_download": "2018-07-23T11:55:17Z", "digest": "sha1:5JNGG3XXSGPHJXGUUEUJEW3SKM5YJUM4", "length": 20969, "nlines": 187, "source_domain": "yazhinidhu.blogspot.com", "title": "யாழ் இனிது: தண்ணீர் தண்ணீர் .... !", "raw_content": "\nதங்கள் குடியிருப்பில் குடி நீரை சேமிக்க பத்து புதுமையான வழிகள் :\nநாளுக்கு நாள் குடிநீரின் தேவை அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது என்பது நாம் கண்டுணரும் உண்மையாகும். அடிப்படை தேவை நீர் என்பதை அறிந்திருந்தும் வெகுவாக அது வீணாக்கப் படுகிறது. குடிநீர் சிக்கனம் பண விரயத்தை தடுக்கும் என்பதே இக்கால உண்மையாகும். கீழ் காணும் வழிகளில் தண்ணீரை சேமிக்கலாம் :\n1) தானியங்கி தண்ணீர் குழாய்கள் :\nபுதுமையான மற்றும் ஒரு அருமையான கருவியாக கருதப்படும் தானியங்கி குழாய்கள், நாம் கை கழுவ பயன்படுத்தும் தண்ணீரை மிகவும் சேமிக்க வல்லது. பொதுவாக சோப்புகள் பயன்படுத்தி அதன் பின் சாதாரண குழாய்களில் கை கழுவும் போது 300 முதல் 500 மில்லி வரை தண்ணீர் செலவழிகிறது. இதுவே தானியங்கி குழாய்களில் 60 முதல் 80 மில்லி வரை தான் பயன்படுத்தப் படுகின்றது. தானியங்கி குழாய் என்பது தண்ணீரை அளவோடு வெளிப்படுத்தி கை கழுவ போதுமான அளவு வேகத்தோடு வழியச் செய்யும் ஒரு எளிய கருவியாகும் .\n2) சீதோஷணம் குளுமையாக இருக்கையில் நீர் ஊற்றுங்கள் :\nவானிலை குளுமையாக காணப்படும் அதிகாலையிலோ அந்தி மாலையிலோ உங்கள் தோட்டம் மற்றும் செடிகளுக்கு நீர் ஊற்றுங்கள். இவ்வாறு செய்வதால் ஊற்றிய நீர் சீக்கிரம் நீராவி ஆகாமல் தடுக்கலாம்\n3) இருவித ஃப்ளஷ்களை கழிவறையில் பயன்படுத்தவும் :\nஇரண்டு வெவ்வேறு அளவுகளில் நீரை வெளியேற்றும் விதமாக அமைந்த ஃப்ளஷ்களையே கழிவறையில் பயன்படுத்தவும். இக்கருவி சற்றே விலை கூடியதாக இருந்தாலும் பயன்படுத்துவோருக்கு தேர்வு செய்யும் வசதியும் அளித்து நீர் சிக்கனமும் அளிக்கிறது.\n4) பிரத்தியேகமான தண்ணீர் மீட்டர் :\nபல்மாடி குடியிருப்புக் கட்டடங்களில் பிரத்யேக தண்ணீர் மீட்டர்கள் நிறுவுவதால் அவரவரின் உண்மையான பயன்பாட்டை அறிவித்து ஆண்டிற்கு சுமார் எட்டு ஆயிரம் காலன் அளவு நீர் சிக்கன படுத்தப்படுகிறது.\n5) தண்ணீர் கசிவுகளைக் கண்காணிக்கவும் :\nதண்ணீர் மிக அதிகமாக செலவு ஆகும் வழி இது தான். குழாய்கள், தொட்டிகள் மற்றும் சிங்குகளில் உள்ள கசிவுகளை கவனிக்க அவ்வப்போது சிறிது நேரம் ஒதுக்குங்கள். அவ்வாறு கசிவு காணப் பட்டால் நீர் வரத்தை உடனடியாக அடைத்துவிடவும். பின்பு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை உங்கள் தண்ணீர் மீட்டரை கண்காணிக்கவும். மீட்டர் இப்போதும் ஓடிக்கொண்டிருந்தால் கசிவுகள் இருப்பது உறுதி ஆகிவிடும். சிறிய கசிவுகள் பெரும் அளவு நீரை அன்றாடம் வீணாக்க வல்லது – நினைவிருக்கட்டும் \n6) குறைவாக நீர் பாய்ச்சும் ஷவர்கள் :\nதண்ணீர் சேகரிப்பில் குறைந்த அளவு நீர் பாய்ச்சும் ஷவர்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. குழாய்க்கு பதிலாக சமையல் அறை மற்றும் குளியல் அறையில் பயன்படுத்தினால் தற்போது உபயோகப்படும் நீரை விட பாதி அளவே நீர் செலவழியும். அதே போல் உங்கள் ஷவர் குளியலை ஓரிரு நிமிடங்கள் மட்டுமே குறைத்துக்கொண்டால் மாதத்திற்கு 150 காலன்கள் வரை சேமிக்கப் படுகிறது.\n7) குடிநீர் அல்லாத நீரை மறுபடியும் பயன்படுத்தவும் :\nகுடிக்க உதவாத நீரை தரை கழுவுதல், கழிவறை கழுவுதல் மற்றும் தோட்டத்திற்கு பாய்ச்சுதல் போன்றவைகளுக்காக பயன்படுத்தவும். இது வாஷ் பேசின், வாஷிங் மஷீன் மற்றும் ஷவர்களில் பயன்படுத்தி அதிலிருந்து வெளியேறும் நீரைக் குறிக்கும். இதை சேமித்து வைத்து மறுபடி பயன்படுத்தினால் தண்ணீர் வீணாவதை வெகுவாகக் குறைக்கலாம்.\n8) மழை நீர் சேகரிப்பை ஊக்குவியுங்கள் :\nசில மாநிலங்கள் மற்றும் நாடுகளில் மழை நீர் சேகரிப்பு வெகுவாக வலியுறுத்தப் படுகின்றது. 1500 சதுர மீட்டர்கள் வரை பரவி உள்ள எல்லாக் கட்டடங்களிலும் இம்முறை கட்டாயமாக பின்பற்ற படுகிறது. இதை நிறுவும் செலவு சற்று அதிகம் ஆனாலும் இதன் மூலம் வருங்காலத்தில் ஏற்படும் தண்ணீர் கட்டணங்களை மனதில் வைத்தால் மிகவும் மலிவான ஒரு வழிமுறையாக இது கருதப் படுகிறது.\n9) தண்ணீர் தேவைப்படும் விளையாட்டு பொருள்களை தவிர்க்கவும் :\nதண்ணீர் தேவைப்படும் விளையாட்டு பொருள்களுக்கு நிரந்தரமாக தண்ணீர் தேவைப்படுவதால் அவ்வாறான பொருள்களை தவிர்ப்பது நல்லது.\n10) தண்ணீர் சேமிப்பை ஊக்குவிக்கவும் :\nதண்ணீர் சேகரிப்பு பற்றிய குறிப்புகளை தவறாமல் தங்கள் நண்பர்களிடமும் சுற்றி உள்ளவர்களிடமும் பகிர்ந்து கொள்ளவும். தங்கள் குடியிருப்பில் தண்ணீர் சேமிப்புக்கான வழிகளை மேற்கொண்டு அதைப் பற்றிய விழிப்புணர்வை பெரியோர்கள் மற்றும் குழந்தைகளிடமும் பகிர்ந்து கொள்ளவும்.\nபதிவு செய்தவர் : Yazhini நேரம் : 8:30 AM\nஇன்றை சமூகத்திற்க்கு தேவையான கருத்துக்கள்...\nமக்களுக்கு மிகவும் பயன் தரக்கூடிய தகவல்கள் ......நன்றி \nகவிதை வீதி சௌந்தர், எங்களின் சமூக விழிப்புணர்ச்சி முயற்சிகளுக்கு தவறாமல் ஆதரவு அளிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி \nசிவபாலன், உங்கள் கருத்தை கண்டு மகிழ்ச்சி. எங்கு போனீர்கள் சில நாட்கள் உங்களை காணவில்லையே \nகூடல் பாலா, உங்கள் வருகைக்கு நன்றி தோழா \nதங்களை போலவே, சமூக அக்கறை கொண்ட தளமாக யாழ் இனிதை கொண்டு செல்ல எத்தனிக்கிறோம். உங்கள் ஆதரவு என்றும் எங்களுக்கு தேவை.\n* வேடந்தாங்கல் - கருன் *\nகருன் சகோ, உங்கள் ஆதரவிற்கு நன்றி \nKiran, புதுமைகள் பல புகுத்தி நல்ல விஷயங்களை பகிர்வது யாழ் இனிதின் சிறப்பு என எண்ணித்தான் உழைக்கிறோம். ஆதரவிற்கு மிக்க நன்றி \n2. ஏரிகள், குளங்களில், கால்வாய்களில் அந்தந்தப் பகுதி மக்களே சேர்ந்து சிறுதொகை செலவிட்டு தூர் வாரி ஆழப்படுத்தலாம்.\n3. உங்கள் பகுதியில் உள்ள ஏரி குளம் குட்டைகளைச் சுற்றி நல்ல மரங்களை வளர்க்கலாம்.\n4. உங்கள் வீட்டிலேயே, மொட்டை மாடியிலேயே தோட்டம் போடலாம்.\nஅசைவம் - குழம்பு (3)\nஅசைவம் - துணைக்கறி (2)\nஅசைவம் - நொறுவை (4)\nஅசைவம் - பிரியாணி (3)\nசைவம் - குழம்பு (5)\nசைவம் - சாதம்/ரொட்டி (4)\nசைவம் - துணைக்கறி (7)\nசைவம் - நொறுவை (8)\nசுதந்திர தின கவிதை ......\n சிப்பாய் கலவரம் மூலம்...... இந்திய தாய் தன் இதய கருவரையில் சுதந்திர தாகம் எனுமோர் சூள் கொண்டாள் \nரமலான் தின சிறப்புகள் இஸ்லாமிய பெருமக்கள் வருடந்தோறும் பின்பற்றும் ஒரு சிறப்புமிக நிகழ்வு \"ரமலான்\" நோம்பு. மனித குலத்திற்கு எ...\n - An Brief Study புவியியல் - விளக்கம் : நம் பூமியை பற்றி அறிந்து கொள்ளும் படிப்பு புவி...\nப்ளாஸ்டிக் - தடை செய்\nப்ளாஸ்டிக் - பேராபத்து உடனடியாக பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் : 1) மைக்ரோ அவனில் ப்ளாஸ்டிக் சாமான்களில் சமைக்க வேண்டாம் 2) ஃப்...\nமுட்டை பிரியாணி ஞாயிற்றுகிழமைகளில் குடும்பத்துடன் உண்டு மகிழ முட்டை பிரியாணி ஒரு முழுமையான மற்றும் சுவையான உணவு எனலாம்...\nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி \nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி Tips on Aquarium Maintenance தூய்மை காத்தல் மீன் வளர்ப்பில் மீன் தொட்டியை சுத்த...\nமோர் குழம்பு மோர் குழம்பு பல விதங்களில் தயாரிக்கலாம் . ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறை எளிதானதாக மட்டும் இல்லாமல் சுவையாகவும் அமையும் ...\nடைனாசர் 3 - வாழ்கை ரகசியங்கள்\nஉடற்பயிற்சி - நம்பிக்கைகளின் மறுபக்கம்\nடைனாசர் 2 -உணவு பழக்கங்கள்\n ஓர் ஆய்வு ( பகுதி 2 )\nடைனாசர் - பெரிய விலங்கு அரிய தகவல்கள்\nவெண்ணெய் கோழி ( பட்டர் சிக்கன் )\nமனிதா, நீ எப்போது மனிதனாவாய் \nஎந்த கடையிலே நீ அரிசி வாங்குறே \nநெஞ்செலும்பு சூப் ( எளிய செய்முறை )\nஇங்கு கொடுக்கப் பட்டுள்ள இணைப்பிற்கு சென்று எங்களுக்காக சில மணித்துளிகள் செலவு செய்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள். கருத்து கணிப்பு தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும். உங்கள் கருத்துகளின் அடிப்படையில் யாழ் இனிது மேலும் திடமாக வளர உதவுங்கள். நன்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2018/01/10/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-23T12:02:13Z", "digest": "sha1:RF2CYJOZ4YTIUARZXRWI4PYJEYDUGTCO", "length": 23408, "nlines": 183, "source_domain": "senthilvayal.com", "title": "சர்வதேச உடல்பருமன் தினம் (World Obesity Day) | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசர்வதேச உடல்பருமன் தினம் (World Obesity Day)\nஉலகம் முழுவதும் அக்டோபர் 26-ஆம் தேதி உடல் பருமன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை எல்லோரிடத்திலும் அதிகரிப்பதே இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கம்.\nஇன்றைய உலகில் பெரும்பான்மையோர், குறிப்பாக இளைஞர்கள் தங்கள் தோற்றம் குறித்து அதிருப்தி அடைந்து எடையைக் குறைப்பது\nமிகவும் முக்கியமானது என்று கருதுகின்றனர். ஆனால் மருத்துவ நிலையில் உடல் பருமன் என்பது பல்வேறு நோய்களையும், சில சமயம் மரணத்தையும்கூட உண்டாக்குகிறது என்பதை மக்கள் அடிக்கடி மறந்து போகின்றனர். உண்பதினால் மட்டுமின்றி தவறான உணவுப் பழக்க வழக்கங்களினாலும் உடல் பருமன் அதிகரிக்கிறது.\nஉடல் எடையைக் குறைக்க சில ஆலோசனைகள்\n* வறுத்த உணவைத் தவிர்த்து அதிகமாகப் பழங்களையும் காய்கறிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.\n* நார்ச்சத்து நிறைந்த முழு தானியம், பருப்பு மற்றும் முளைகட்டிய தானியங்களை உண்ண வேண்டும்.\n* காய்கறிகளைப் பொரிக்காமல் நீராவியால் வேக வைத்து பயன்படுத்துவது நல்லது.\n* உணவை ஒரேயடியாக அதிகமாக உண்ணாமல் சிறிய அளவில் 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை உண்ண வேண்டும்.\n* சீனி, கொழுப்பு வகை உணவுகள் மற்றும் மதுப் பழக்கத்தைக் குறைக்க வேண்டும்.\n* தினமும் உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம்.\n* மின்படிகள், மின்தூக்கிகளுக்குப் பதில் படியைப் பயன்படுத்தலாம்.\n* பணி இடத்தில் ஒரே மாதிரியாகத் தொடர்ந்து அமராமல் அவ்வப்போது சிறுசிறு இடைவேளைகளை எடுப்பது நல்லது.\n* மெதுவாக எடையைக் குறைக்க வேண்டும். மருத்துவ காரணங்களின்றி எடை இழப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டாம்.\nசர்வதேச பக்கவாத தினம் (World Stroke Day)\nஉலகம் முழுவதும் ஆண்டுதோறும் அக்டோபர் 29-ஆம் தேதி சர்வதேச பக்கவாத தினம் கடைபிடிக்கப்படுகிறது. பக்கவாதத்தைத் தடுத்து, சிகிச்சையளிப்பது குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்துவதே இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கம்.\nமூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும் போது மூளை தாக்குதலுக்கு உள்ளாவதே பக்கவாதம். இதனால் பாதிக்கப்பட்ட மூளைப் பகுதிக்கு உயிர்க்காற்றும், சத்துக்களும் கிடைக்காததால் அப்பகுதியிலுள்ள செல்கள் மரணமடைகின்றன.\nஉலகெங்கும் இறப்புக்கும் ஊனத்திற்கும் முக்கிய காரணமாக உள்ள பக்கவாதம் உலகளவிலான முக்கிய சுகாதாரப் பிரச்னையாக இருக்கிறது. பக்கவாதத்தால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேரும், இந்தியாவில் ஆண்டுக்கு 15 லட்சம் பேரும் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது புள்ளி விவரம்.\nபக்கவாதத்துக்கான ஆபத்துக் காரணிகள்உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய், குடும்ப வரலாறு, குடி மற்றும் புகைப்பழக்கம், சத்தற்ற உணவு, உடற்பயிற்சியின்மை மற்றும் மன அழுத்தம் போன்றவை பக்கவாதத்தை ஏற்படுத்துகிற ஆபத்துக் காரணிகளாக உள்ளது.\nபக்கவாதத்திற்கான அறிகுறிகள்கை, கால், முகத்தில் திடீர் பலவீனம் அல்லது உணர்ச்சியின்மை, பேசுவதில் சிரமம், பார்வையில் கோளாறு, நடப்பதில் சிரமம், தலைச்சுற்றல், உடல் சமநிலை இழப்பு, கடும் தலைவலி போன்றவை பக்கவாதத்துக்கான அறிகுறிகள். பக்கவாதத்துக்கான முதலுதவி\n* பாதிக்கப்பட்டவரை ஓய்வாக அமர வைக்க வேண்டும்.\n* தலையும், தோளும் சற்றே உயர்ந்து இருக்கும் வண்ணம் படுக்க வைக்க வேண்டும்.\n* பதில்வினை இல்லையென்றால் நோயாளியை இடது புறமாக படுக்க வைக்க வேண்டும்.\n* நாடியைச் சற்றே உயர்த்தி வைக்க வேண்டும்.\n* அவசர மருத்துவ உதவியை அழைக்க வேண்டும்.\n* மயக்க நிலையில் இருந்தால் மருத்துவ உதவி வரும் வரை செயற்கை சுவாசம் அளிக்கலாம்.\nPosted in: பொதுஅறிவு செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\n – கவலை வேண்டாம்… கவனம் தேவை\nமன அழுத்தம் குறைக்கும் மருத்துவ முகமூடி\nநீடிக்காத ரெய்டு… நிதின் கட்கரி காரணமா\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-23T11:54:55Z", "digest": "sha1:U2Q7KXYD2YXMFXDJOXRTS2JBA2K22UMR", "length": 3322, "nlines": 13, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஓம்புயிர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஉயிரியலில் ஓம்புயிர் (host) அல்லது விருந்து வழங்கி என்பது, ஒட்டுண்ணிகளாக வாழும் வைரசுக்கள், பாக்டீரியாக்கள், புரோட்டோசோவாக்கள், பூஞ்சைகள் போன்றவற்றுக்கு உணவும், வாழிடமும் அளிக்கும் உயிரினங்களாகவும், அத்துடன் ஒன்றிய வாழ்வு (Symbiosis) வாழும் உயிரினங்களில் இணை வாழ்வை நடத்தும் அடுத்த உயிரினத்துக்கு உணவையும், வாழிடத்தையும் வழங்கும் உயிரினங்களாகவும் இருப்பவையேயாகும். விலங்குகளின் உடற்கலங்களில் வைரசுக்கள் ஒட்டுண்ணியாக வாழும்போது விலங்குகள் ஓம்புயிராகவும், நைதரசன் உருவாக்கும் பக்டீரியாக்கள் அவரைவகைத் தாவர வேர்களில் ஒன்றியவாழ்வு வாழும்போது அவரைவகைத் தாவரங்கள் ஓம்புயிராகவும், ஒட்டுண்ணிப் புழுக்கள் விலங்குகளில் வாழும்போது, விலங்குகள் ஓம்புயிர்களாகவும் இருக்கின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-07-23T11:59:24Z", "digest": "sha1:MHDNW7FTMIL5ZMV2PPW3X65FY5EDU7BJ", "length": 16581, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெளிர் நீலப் புள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெளிர் நீலப் புள்ளி. புவியானது ஒரு சிறு புள்ளி போல, வலது பக்க பழுப்பு கற்றையின் நடுவில் தெரிகின்றது.\nவெளிர் நீலப் புள்ளி (Pale Blue Dot) எனப்படுவது, 1990ம் ஆண்டு வொயேச்சர் 1 விண்கலம் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் பிரபல ஒளிப்படம் ஆகும். இது பூமியில் இருந்து ஆறு பில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் வைத்து, நமது சூரிய குடும்பத்தின் மொத்த கோள்களையும் படம் பிடிக்கும் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டது. இதுவே ஆகக் கூடிய தொலைவில் எடுக்கப்பட்ட புவியின் ஒளிப்படம் ஆகும். இதில் புவியானது எல்லையற்ற வெளியின் ஊடாக ஒரு மிகச் சிரிய புள்ளியை போல் (0.12 படவணு அளவில்) காணக் கிடைக்கின்றது.[1]\nஇந்தப் படத்தின் பெயரான வெளிர் நீலப் புள்ளி என்பதை, பிரபல வானியல் எழுத்தாளர் கார்ல் சேகன் தனது புத்தகமான \"வெளிர் நீலப் புள்ளி: விண்வெளியில் மனிதனின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வை\" என்பதன் தலைப்பாக வைத்திருக்கின்றார்[2].\n2 ஒளி முனைப்பாக்கம் மற்றும் ஒளிச்சிதறளின் தாக்கம்\nமுதன்மைக் கட்டுரை: வொயேஜர் 1\nவொயேகர் 1 என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 ஆம் ஆண்டில் சூரியக் குடும்பம் மற்றும் விண்மீன்களிடை ஊடகம் ஆகியவற்றை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணாய்வி ஆகும். 722 கிலோகிராம் எடையுள்ள இந்த விண்கலம் இன்று வரை 35 ஆண்டுகள், 8 மாதங்கள், 23 நாட்கள் ஐ விண்வெளியில் பூர்த்தி செய்துள்ளது. 2012 பெப்ரவரியில் இவ்விண்கலம் 120 வானியல் அலகு (1.8x1010 கிமீ) தூரத்தில் சென்று கொண்டிருந்தது[3]. இதுவே பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்குச் சென்ற மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள்[4]. இது தற்போது சூரியன்சூழ் வான்மண்டலத்தின் வெளிப்புறக் கடைசி அடுக்கில் உள்ளது. சூரியக் குடும்பத்தை விட்டு வெளியேறிச் செல்லவிருக்கும் முதலாவது விண்கலமாகவும் இது இருக்கும்[5].\nநாசாவின் வொயேஜர் திட்டத்தின் ஒரு பகுதியாக வொயேகர் 2 என்ற சகோதர விண்கலத்துடன் சேர்ந்து வொயேஜர் 1 ஏவப்பட்டது. வொயேகர் 1 தனது சூரியக் குடும்ப ஆய்வை 1980 நவம்பர் 20 முடித்துக் கொண்டது. வியாழன் கோளை 1979 இலும், சனிக் கோளை 1980 இலும் இரு ஆய்வு செய்தது. இந்த இரண்டு பெரும் கோள்களினதும், அவற்றின் நிலாக்களினதும் முதலாவதும் விரிவானதுமான படங்களை பூமிக்கு அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.\n1981ல் வொயேகர் 1 தனது ஆய்வுகளை சனிக் கோளில் முடித்துக்கொண்டு திரும்பும் வேளையில், கடைசியாக ஒரு முறை புவியின் ஒளிப்படத்தை எடுக்கும் யோசனையை கார்ல் சேகன் முன்வைத்தார்[6]. இவ்வாறு எடுக்கப்படும் புவியின் படம், அளவில் மிகவும் சிறியதாகவும், அறிவியல் நோக்கில் பயனற்றதாகவும் இருக்குமெனினும்., தொலைநோக்கில் புவியுன் அமைவு பற்றிய அண்டவியல் ஆய்வில் பயன்படக்கூடும் எனவும் அவர் வாதிட்டார். இவரது கூற்றுக்கு சில நாசா விஞ்ஞானிகள் ஆதரவு அளித்த போதிலும் சூரியனின் பின்னனியில் எடுக்கப்படும் புவிவின் ஒளிப்படும் வொயேகர் விண்கலத்தின் தகவல் தொடர்பை துண்டிக்கக் கூடும் எனவும் அச்சம் தெரிவிக்கப்படது. இறுதியில் நாசா தலைமை நிர்வாகி ரிச்சர்ட் ட்ரூலி ஒளிப்படம் எடுக்கப்பட்டதை உறுதி செய்தார்[7][8].வெளிர் நீலப் புள்ளி, குறுகிய கோணத்தில் எடுக்கப்பட்ட ஒளிப்படம் ஆகும். நாசாவின் கிழை மையமான தாரை உந்துகை ஆய்வகம் (Jet Propulsion Laboratory) வெளியிட்ட மற்றொரு படம், இரண்டு அகண்ற கோண ஒளிப்படங்களின் கோர்வையாக உள்ளது. இது சூரியன், வெள்ளி மற்றும் பூமியின் இருப்பை ஒரே படத்தில் காட்டுகின்றது[9].\nஒளி முனைப்பாக்கம் மற்றும் ஒளிச்சிதறளின் தாக்கம்[தொகு]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் வெளிர் நீலப் புள்ளி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த புகைப்படத்தில் புவியானது நீல நிற புள்ளியாக தெரிவதன் காரனம், ஒளி முனைப்பாக்கம் மற்றும் ஒளிச்சிதறல் விளைவே ஆகும். முனைப்பாக்கத்தின் தாக்கம், புவியில் இருக்கும் மேகங்களின் பரப்பு, சூரிய ஒளியை பிரதிபலிக்கும் கடல், வனம், பாலைவனம் மற்றும் பனிப்படலம் ஆகியவற்றின் பரப்பை கொண்டு மாறுபடும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மே 2017, 12:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/marathi-blockbuster-sairat-have-southern-remakes-040535.html", "date_download": "2018-07-23T11:31:43Z", "digest": "sha1:64ZLCYU26G2OZRWBZUVGRFDBTR6U5UKK", "length": 11218, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தென்னிந்தியாவுக்கு வரும் மராட்டிய \"சாய்ராட்\" | Marathi blockbuster Sairat to have southern remakes - Tamil Filmibeat", "raw_content": "\n» தென்னிந்தியாவுக்கு வரும் மராட்டிய \"சாய்ராட்\"\nதென்னிந்தியாவுக்கு வரும் மராட்டிய \"சாய்ராட்\"\nசென்னை: மராட்டிய மொழியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற சாய்ராட் படமானது, விரைவில் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.\nநாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் ரிங்கு ராஜ்குரு, அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மராட்டி படம் சாய்ராட். சுமார் 4 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூ. 100 கோடி அளவுக்கு வசூல் செய்து, மராட்டி மொழியில் அதிக வசூல் செய்த திரைப்படம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகலப்பு திருமணம், ஆணவக் கொலையைக் கதைக்களமாகக் கொண்ட இத்திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களிலும் நல்ல விமர்சனம் காணப்படுகிறது.\nமொழிகளைத் தாண்டியும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய ராக்லைன் வெங்கடேஷ் முடிவு செய்துள்ளார். இதற்கான ரீமேக் உரிமையையும் சாய்ராட் தயாரிப்பாளர்களிடமிருந்து அவர் பெற்றுள்ளார்.\nதற்போது, நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில், தென்னிந்திய மொழிகளில் சாய்ராட் ரீமேக்கில் நடிப்பவர்கள் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்புகள் தொடங்கும் எனத் தெரிகிறது.\nசட்ட நடிவடிக்கை பாயும்: ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கை\nஇது என் பழி வாங்கும் படலம்.. யாரையும் விட மாட்டேன்: ஸ்ரீரெட்டி சபதம் - Exclusive\nஸ்ரீரெட்டி செயல் விபச்சாரத்திற்கு ஈடானது: போலீசில் புகார் அளித்த பின்னணி குறித்து வாராகி பேட்டி\nபாலியல் புகார் கூறி பணம் பறிக்க முயற்சி.. ஸ்ரீரெட்டி மீது போலீசில் நடிகர் புகார்\nசெய்தியாளர்களைச் சந்திக்கிறார் ஸ்ரீரெட்டி.. சிக்கப் போவது யாரோ.. திக் திக்கில் தமிழ் சினிமா\n'மாஜி’ காதலியின் பேட்டியால் கோபம்.. பழி வாங்க நடிகர் எடுத்த அதிரடி முடிவு\nவருடத்திற்கு 10 ‘நல்ல’ படங்கள்... ’சோலையம்மா’ வில்லனின் புதிய திட்டம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: tamil cinema remake தென்னிந்திய சினிமா ரீமேக் தமிழ் சினிமா\nகமல் ஹாஸனை இப்படி மூக்குச்சளி பஞ்சாயத்து பண்ண வைத்துவிட்டார்களே\nபிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறப் போவது இவரா: தீயாக பரவிய போட்டோ\nமீண்டும் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி: அப்போ அரசியல் தலைவா\n'மாஜி’ காதலியின் பேட்டியால் கோபம்.. நடிகர் எடுத்த அதிரடி முடிவு\nஸ்ரீரெட்டி மீது போலீசில் புகார் அளித்த நடிகர் வாராகி-வீடியோ\n...இல்ல பிக் பாஸ் திருட்டு ஓட்டா\nபி.எம்.டபுள்யூ காரில் வேகமாக சென்று மோதிய டிவி நடிகர்-வீடியோ\nSri Reddy Interview: தமிழ் திரையுலகில் யார் மீது புகார் இருக்கிறது என்று வெளிப்படையாக விவரிக்கிறார் ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nபார்வையாளர்களை ஏமாற்றிய பிக் பாஸ்: சதீஷ், க்ரிஷ் கோபம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.automobiletamilan.com/news/industry/3-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:55:24Z", "digest": "sha1:RBILOFYQIVH6DYXFYVGLLCVMG4BWGDFG", "length": 9153, "nlines": 72, "source_domain": "www.automobiletamilan.com", "title": "3 சக்கர வாகன பிரிவை புதுப்பிக்கின்றது பஜாஜ்", "raw_content": "\n3 சக்கர வாகன பிரிவை புதுப்பிக்கின்றது பஜாஜ்\nபஜாஜ் நிறுவனம் 3 சக்கர வாகனங்களில் வர்த்தக வாகனங்கள் மற்றும் பயணிகளுக்கான வாகனங்களை தயாரித்து வருகின்றது. 3 சக்கர வாகனங்களின் பிரிவை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளது.\n3 சக்கர வாகனங்கள் பிரிவில் பஜாஜ் நிறுவனம் 41.29% மார்க்கெட் பங்கினை கொண்டுள்ளது. ஏப்ரல் – டிசம்பர் வரை 1,66,052 வாகனங்களை விற்றுள்ளது.கடந்த ஆண்டைவிட 10.9% கூடுதலாக வளர்ச்சி அடைந்துள்ளது.பஜாஜ் நிறுவனத்தை தொடர்ந்து ப்யோகோ 34.48% மார்க்கெட் பங்கினை கொண்டுள்ளது.\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nஹீரோ பைக் & ஸ்கூட்டர் விலை ரூ. 500 உயர்த்தப்பட்டது\n39 % வளர்ச்சி பெற்ற சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா\n28 % வளர்ச்சி அடைந்த ஹோண்டா பைக் விற்பனை நிலவரம்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/televisions/top-10-50inches-above+televisions-price-list.html", "date_download": "2018-07-23T12:18:57Z", "digest": "sha1:LTNYPRVPCE7SRTOJEAF2CADU2XEXK6RO", "length": 20224, "nlines": 443, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 பாபாவே 50 இன்ச்ஸ் டெலிவிசின்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 பாபாவே 50 இன்ச்ஸ் டெலிவிசின்ஸ் India விலை\nசிறந்த 10 பாபாவே 50 இன்ச்ஸ் டெலிவிசின்ஸ்\nகாட்சி சிறந்த 10 பாபாவே 50 இன்ச்ஸ் டெலிவிசின்ஸ் India என இல் 23 Jul 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு பாபாவே 50 இன்ச்ஸ் டெலிவிசின்ஸ் India உள்ள வு ௪௩ட௬௫௭௫ ௧௦௯சம் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி Rs. 23,999 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nரஸ் 60000 60000 அண்ட் பாபாவே\nரஸ் 15000 அண்ட் பேளா\n23 இன்ச்ஸ் & அண்டர்\n23 1 இன்ச்ஸ் டு 25\n25 1 இன்ச்ஸ் டு 32\n32 1 இன்ச்ஸ் டு 42\n42 1 இன்ச்ஸ் டு 54\n54 1 இன்ச்ஸ் & உப்பு\nவிலையுயர்ந்தபாபாவே 50 இன்ச்ஸ் டெலிவிசின்ஸ்\nகட்டணபாபாவே 50 இன்ச்ஸ் டெலிவிசின்ஸ்\nசிறந்த 10பாபாவே 50 இன்ச்ஸ் டெலிவிசின்ஸ்\nலேட்டஸ்ட்பாபாவே 50 இன்ச்ஸ் டெலிவிசின்ஸ்\nஎதிர்வரும்பாபாவே 50 இன்ச்ஸ் டெலிவிசின்ஸ்\nவு ௪௩ட௬௫௭௫ ௧௦௯சம் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 43 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nசாம்சங் ௪௯ம்௬௩௦௦ செரிஸ் 6 ௧௨௩சம் பிலால் ஹட சுரவேட் லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே 49 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nகோடாக் ௫௦பிஹ்ட்ஸ்ஸ்மார்ட் 48 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 48 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nகோடாக் ௪௦பிஹ்ட்ஸ்ஸ்மார்ட் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 40 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nவு ௪௯ஸ்௬௫௭௫ 49 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nவு நி௫௦க்௩௧௦ஸ்௩ட் ௧௨௭சம் அல்ட்ரா ஹட ௪க் லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nசனியோ ன்ஸ்ட் ஸ்ட் ௪௯ஸ்௭௨௦௦பி 123 ௨சம் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nமிசிரோமஸ் ௨௦அ௮௧௦௦ஹ்ட் ௫௦சம் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 20 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nவு ஹ௪௦ட௩௨௧ 98cm பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 39 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nபானாசோனிக் த் ௫௫ஸ்௫௦௦ட் ௧௩௯சம் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 55 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chellappatamildiary.blogspot.com/2013/06/50000.html", "date_download": "2018-07-23T11:28:51Z", "digest": "sha1:FUHD323NPDP5VENZJKNAUQ5FTULRHE5D", "length": 24390, "nlines": 198, "source_domain": "chellappatamildiary.blogspot.com", "title": "செல்லப்பா தமிழ் டயரி : நியூயார்க் நகரில் வீதியில் உறங்கும் 50,000 பேர்", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும்\nமங்காத தமிழென்று சங்கே முழங்கு\nதிங்கள், ஜூன் 17, 2013\nநியூயார்க் நகரில் வீதியில் உறங்கும் 50,000 பேர்\n(நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளூம்பர்க் (Michael Bloomberg)கின் பதவிக்காலம் முடியப்போகிறது. வரப்போகும் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நகரெங்கும் ஓட்டுவேட்டைக்கு முனைந்து கொண்டிருக்கிறார்கள். இப்பின்னணியில் இன்றைய ஜூன் 17 – நியூயார்க் டைம்ஸ் தலையங்கத்திலிருந்து சில முக்கிய அம்சங்கள்.)\nநியூயார்க் சென்ட்ரல் பார்க் எதிரில் சர்ச் வாசலில் உறங்கும் வீடில்லாதவர்\nநேற்று இரவு நியூயார்க் நகரில் வீடில்லாமல் வீதிகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள். இதில் 21 ஆயிரம் பேர் சிறுவர்கள். 2002ல் ப்ளூம்பர்க் பதவி ஏற்றுக்கொண்ட போது இருந்ததைவிட இது மிக அதிகமான எண்ணிக்கை யாகும்.\nமோசமான நிதி நிலைமை நிலவிய ரொனால்டு ரீகன் பதவிக்காலமான 80-களைவிடவும், ஏன், இதற்கு முன்னிருந்த மேயர் ருடால்ஃப் ஜூலியானி (Rudolf Giuliani) யின் பதவிக்காலத்தில் இருந்ததை விடவும் இது அதிகம்.\nநியூயார்க் சென்ட்ரல் பார்க்கில் உட்கார ஆள் தேடும் பெஞ்ச்\n‘வீடில்லாதோர் கூட்டமைப்பு’ தரும் தகவல்படி, வீடில்லாதோரின் எண்ணிக்கை ப்ளூம்பர்க் பதவிக்காலத்தில் 12 சதம் உயர்ந்துள்ளது. உலகிலேயே வசதியான நகரம் நியூயார்க் என்ற பெயருக்கு இது கௌரவம் சேர்ப்பதாக இல்லை. வீடில்லாதோருக்குக் குடில்கள் வழங்குவதில் அப்போது முனைப்பாக நின்ற ப்ளூம்பர்க், இப்போது இப்படிச் சொல்கிறார்: “வாருங்கள் நியூயார்க்கிற்கு உங்களுடைய சொந்த விமானத்தில் வாருங்கள். சொந்த சொகுசு காரில் வாருங்கள். உங்களுக்காக வீடில்லாதோர் குடியிருப்பில் ஒரு குடில் தயாராக உள்ளது” என்கிறார். அந்த அளவுக்கு தீர்க்கமுடியாத பிரச்சினை இது என்ற வெறுப்பு வந்துவிட்டது அவருக்கு.\nநியூயார்க்கில் வீடில்லை என்று பதிவு செய்துகொண்டால் அவர்களுக்கு அரசு குடில் அமைத்து தர வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. இதை பயன்படுத்திக்கொண்டு வெளியூர்க்காரர்கள் வந்து குவிந்துவிடுகிறார்கள், உள்ளூர்க்காரர்கள் தவிக்கவேண்டிவருகிறது என்று ப்ளூம்பர்க் வேதனைப்படுகிறார். இந்த சட்டத்தை வன்மையாகக் குறைகூறுகிறார்.\nவீடில்லாதவர்களுக்கு இந்நகரம் ஏதாவது ஒரு குடிலில் இடம் தருகிறது தான். ஆனால் ஒரே குடிலுக்குள் ஏராளமானவர்களைத் திணித்து விடுவதோடு சரி. அதன் பிறகு அவர்களுக்கு நிரந்தர வசிப்பிடம் வழங்குவது பற்றிக் கவலைப்படுவதில்லை.\nசிலருக்குத் தாங்களாகவே ஏதாவதொரு குடியிருப்பில் இருக்கும்படியும் அந்த வாடகை பணத்திற்கு உதவித்தொகை வழங்குவதாகவும் ப்ளூம்பர்க் அரசு சிலவருடங்கள் முன்பு கூறியது. ஆனால் அதையும் இப்போது செயல்படுத்துவதில்லை.\nஉண்மையான காரணம் அதல்ல, வீடிழந்தவர்களுக்கு வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக்கொடுக்கும் கடமையிலிருந்து அரசுகள் பின்வாங்கியதே என்கிறது நியூயார்க் டைம்ஸ்.\nஇதற்கு முன்னாலிருந்த மேயர்கள் மத்திய அரசின் உதவியைப்பெற்று இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டார்கள். ப்ளூம்பர்க் இதை செய்யத் தவறிவிட்டார். (இவர் ரிபப்ளிக்கன் கட்சியில் இருந்தவர். அதாவது ஒபாமா கட்சிக்கு எதிரானவர். இப்போது சுயேச்சை).\nவீடில்லாத ஒரு குடும்பத்திற்குக் குடில் வழங்கிட ஆண்டொன்றுக்கு 36,799 டாலர் மக்கள் வரிப்பணத்திலிருந்து செலவாகிறதாம்.\n12 வருடங்களாக பதவியிலிருக்கும் ப்ளூம்பர்க்கின் பதவிக்காலம் இன்னும் ஆறு மாதங்களில் முடிகிறது. அதனால் இந்தப் பிரச்சினை அடுத்த மேயரின் தலையில் தான் விழப்போகிறது. (தான் மீண்டும் போட்டியில் இல்லை அன்று அறிவித்துவிட்டார் ப்ளூம்பர்க்).\nவீடில்லாமை என்பது தனியொரு பிரச்சினை யன்று. தளர்ந்துவரும் பொருளாதாரம், தொடர்ந்து வரும் வேலையின்மை, மன நல மேம்பாட்டுக்கும் போதை மருந்து பயன்பாட்டைத் தடுப்பதற்கும் போதுமான வசதிகள் பெருகாமை, குறைந்த வாடகையில் வீடுகள் கிடைக்காமை, தனி நபரின் வருவாய்க்கு சம்பந்தமில்லாமல் உயர்ந்துகொண்டேபோகும் வீட்டு வாடகைகள் என்று பலமுனை தாக்குதலால் பாதிக்கப்படும் விஷயம் இது. உண்மையில், ப்ளூம்பர்க் கொண்டுவந்த ‘ஹோம்பேஸ் புரொக்ராம்’ வீடில்லாத 11,000 பேருக்கு நல்ல வீட்டு வசதிகளை உருவாக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இது போதுமானதா என்பதே கேள்வி.\nசரி, வரப்போகும் மேயர் தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் என்ன சொல்கிறார்கள்\n-“புதிதாகக் கட்டடம் கட்டுவோர், அதில் ஒரு பகுதியை வீடில்லாதவர்களுக்கு முன்னுரிமையாக ஒதுக்கச் செய்வோம்”\n-“குடில்களில் இருப்பவர்களைத் தாங்களாகவே வேறிடங்களுக்குச் செல்லுமாறு கூறுவோம். அவர்கள் செலுத்த நேரும் வாடகையின் பெரும்பகுதியை உதவித்தொகையாக வழங்குவோம். இதனால் 237 மில்லியன் டாலர் மிச்சப்படும். அதைக் கொண்டு புதிய குடில்கள் அமைக்கலாம்” (ஜான் லோ).\n-“அனுமதி பெறாத கட்டிடங்களை முறைப்படுத்தி அவற்றை வீடில்லாதோருக்கு வாடகைக்கு ஒதுக்கி, வாடகைக்கான உதவித்தொகை வழங்கலாம். எட்டு வருடங்களில் மொத்தம் ஒரு லட்சம் குடியிருப்புகளை இவ்வாறு கொண்டுவர முடியும்”. (பில்-டி-பிளாஸியோ)\n-“நடுத்தர வர்க்கத்தினருக்காக 40,000 புதிய குடியிருப்புகளை உருவாக்குவோம்”. (கிறிஸ்ட்டின் க்வின்)\n“வறுமை ஒழிப்பு திட்டம்”, “சிகப்பு நாடாவை ஒழித்தல்” என்பதும் சில வேட்பாளர்களின் கூடுதலான திட்டங்கள்.\nவீடில்லாதோருக்கு கைத்தொழில் பயிற்சி தருவதில் தனது “டோ ஃபண்டு” (Doe Fund) மூலம் பல வருடங்களாக இயங்கிவரும் ஜார்ஜ் மெக்டானல், இத்தகைய தொழில் பயிற்சியின் மூலமே அவர்களை வருமானமுள்ளவர்களாக ஆக்க முடியும், அது ஒன்று தான் வீடில்லாமையைத் தீர்க்கும் வழி என்கிறார். இதற்காகவே தான் மேயருக்குப் போட்டியிடப்போவதாகவும் கூறுகிறார்.\n“நியூயார்க் நகரம் சுத்தமும் வெளிச்சமுமாக மிளிர்கிறது. வானளாவிய கட்டடங்கள் எங்கும் தென்படுகின்றன. பாதுகாப்பான பாதையில் ஓட்டுவதற்காக வாடகை சைக்கிள்களைக் கூட நகரசபை ஏற்பாடு செய்துள்ளது. புதுப்புது வசதிகள் வந்துள்ளன. ஆனால் சவுத் பிராங்க்ஸிலும், ஈஸ்ட்-30 வது தெருவிலும், மற்றும் ஏழைகள் பிரதானமாக வசிக்கும் இன்னும் பல பகுதிகளிலும் என்ன நடக்கிறது என்பது உலகிற்குத் தெரியுமா Out of Sight, Out of Mind என்று அவர்கள் தள்ளாடித் தவிப்பதை யார் கவனிக்கப் போகிறார்கள் Out of Sight, Out of Mind என்று அவர்கள் தள்ளாடித் தவிப்பதை யார் கவனிக்கப் போகிறார்கள்\n(பின் குறிப்பு: நம்ம ஊர் மாதிரியே இருக்கிறது என்கிறீர்களா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 18 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 7:53\nவியப்புதான் மேலிடுகிறது அய்யா. அங்கும் தெருவாசிகளா..\nசோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country 18 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 8:46\nஐயா, நம்ப முடியவில்லை. எனினும் நம்பத்தான் வேண்டியிருக்கிறது.\nவீடில்லாத அமெரிக்கர்கள் பற்றி தகவல்களால் ஆச்சரியமும் கவலையும் ஏற்படுகிறது. நல்ல கட்டுரை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது சிறுகதை தொகுதியை ஆன்லைனில் வாங்க சொடுக்கவும் (அகநாழிகை வெளியீடு)\nகம்பன் புகழ் பாடிய கம்யூனிஸ்ட் (1)\nநல்ல நூல்கள் அறிமுகம் - (தமிழ்) (18)\nநல்ல நூல்கள் அறிமுகம்-(ஆங்கிலம்) (7)\nஜோ டி குரூஸ் (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீபாவளி ஸ்பெஷல் : ஒரு புஸ்வாணக் கதை\nவோட்டுக்குப் பணம் வாங்கிய அனுபவம்\nஅவனுக்கு ‘கிரி’ என்று பேர்\nசாரு ஜயராமன் அமெரிக்காவில் ஓட்டல் தொழிலாளர் தலைவி...\nஇன்று அகிலன் பிறந்தநாள்- (ஜூன் 27) - ‘பால்மரக் காட...\nஅமெரிக்க சுப்ரீம் கோர்ட் (3): இதோ வந்து விட்டது த...\nஅமெரிக்க சுப்ரீம் கோர்ட்- 4 முக்கிய வழக்குகள் (2) ...\nஅமெரிக்க சுப்ரீம் கோர்ட்: 4 முக்கிய வழக்குகள் (1) ...\nஅமெரிக்கா : சுப்ரீம் கோர்ட் செய்வது சரியா\nநியூயார்க் நகரில் வீதியில் உறங்கும் 50,000 பேர்\nஇந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கற்பழிப்பு...\n“ஒற்றை-குழந்தை-பெற்றோர்கள்” : அமெரிக்க ஆய்வு\nநியூயார்க்கில் இந்த வாரம் (ஜுன் 9 முடிய)\nஅமரர் தி.ஜ.ர. குடும்பத்திற்கு உதவிட வேண்டுகிறேன்\n\"ஞாயிறு மாலை - நேயர் விருப்பம்\"\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nநான் பூவெடுத்து வைக்கனும் பின்னால... - பாட்டு கேக்குறோமாம்.\n1124. பாடலும் படமும் - 39\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nதலை வாழை இலை போட்டு...\nகோமதி அரசு - பக்கங்கள்\nதென்பரங்குன்றம் - பகுதி 2\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nமனசு -பரிவை சே குமார்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதாய்லாந்துக்கு தனியாகப் போன பரதேசி \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுத்துச்சிதறல் - மனோ சாமிநாதன்\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nஎனது எண்ணங்கள் - தமிழ் இளங்கோ\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t96709p50-topic", "date_download": "2018-07-23T12:02:14Z", "digest": "sha1:MBIGHUI6E22TDYGEK7VRTVDMHLMCVFIE", "length": 30995, "nlines": 504, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 3", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.\n2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.. உதாரணமாக பெரிய பெரிய\nதொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.\n3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா\nஅமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.\n4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்.\nமேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு\nமிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.\nபலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின்\nஅளவிற்கேற்ப அவரது புகழும் வளரும். தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.\nதொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே\nதொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.\nதொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது என்ற வினா பலரது மனதில் எழும்.\nஇந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது.\nஇதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில்\nஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே\nதொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.\nஇவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,\nRe: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:\n@கரூர் கவியன்பன் wrote: எந்தக் கடையில பொத்தான் வச்சீங்க மன்னா.. கருமைக் கண்ணா...\nதங்க பொத்தான் அதான் சேட்டு கடையில வச்சுட்டேன் கவி\nர / ற எது சரி\nஅகன்யாவிடம் கேளுங்க....... அவங்க தான் ரா..ரா...... னு ஜல் ஜல்னு நடந்து ஊரையே பயமுறுத்துராங்களாம்\nRe: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:\nஅகன்யாவிடம் கேளுங்க....... அவங்க தான் ரா..ரா...... னு ஜல் ஜல்னு நடந்து ஊரையே பயமுறுத்துராங்களாம்\nஎனக்கு கேட்கும் போதே பயமா இருக்கு\nRe: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:\nஅகன்யாவிடம் கேளுங்க....... அவங்க தான் ரா..ரா...... னு ஜல் ஜல்னு நடந்து ஊரையே பயமுறுத்துராங்களாம்\nஎனக்கு கேட்கும் போதே பயமா இருக்கு\nRe: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:\nRe: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:\nஅகன்யாவிடம் கேளுங்க....... அவங்க தான் ரா..ரா...... னு ஜல் ஜல்னு நடந்து ஊரையே பயமுறுத்துராங்களாம்\nஎனக்கு கேட்கும் போதே பயமா இருக்கு\nசாம்பல விட்டிட்டு போறீங்களே கவி.....இதையும் எடுத்திட்டு ஓடுங்க....\nRe: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:\nசாம்பல விட்டிட்டு போறீங்களே கவி.....இதையும் எடுத்திட்டு ஓடுங்க....\nநீங்க பூசிகோங்க , பயம் இல்லாமல் இருக்கும்\nRe: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:\nஇந்த தொந்திப் பதிவு நானும் போட்டிருக்கிறேன்\nRe: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:\n@ஜாஹீதாபானு wrote: இந்த தொந்திப் பதிவு நானும் போட்டிருக்கிறேன்\nஎங்கே சொல்லுங்கள் இணைத்து விடலாம்\nRe: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:\n@ஜாஹீதாபானு wrote: இந்த தொந்திப் பதிவு நானும் போட்டிருக்கிறேன்\nஎங்கே சொல்லுங்கள் இணைத்து விடலாம்\nஇங்கேயே இருங்க எங்கேயும் போயிடாதிங்க கண்டுபிடிச்சு கொண்டு வரேன்\nRe: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:\n@ஜாஹீதாபானு wrote: இந்த தொந்திப் பதிவு நானும் போட்டிருக்கிறேன்\nஎங்கே சொல்லுங்கள் இணைத்து விடலாம்\nதொப்பை இன்னும் பெரிசாயிடுமே - பரவாயில்லையா\nRe: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:\nஇங்கேயே இருங்க எங்கேயும் போயிடாதிங்க கண்டுபிடிச்சு கொண்டு வரேன்\nநான் இங்கேயே தான் இருப்பேன் ....\nRe: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:\nRe: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:\nRe: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:\nஅகன்யாவிடம் கேளுங்க....... அவங்க தான் ரா..ரா...... னு ஜல் ஜல்னு நடந்து ஊரையே பயமுறுத்துராங்களாம்\nஎனக்கு கேட்கும் போதே பயமா இருக்கு\nசாம்பல விட்டிட்டு போறீங்களே கவி.....இதையும் எடுத்திட்டு ஓடுங்க....\nஉங்களைப்பார்த்த உடனே பின்னக்கால் பிடரியில் அடிக்கிற அளவிற்கு ஓடுறேன் .இதுல சாம்பல் வேறையா............... நெற்றியில பூசிக்கிட்டு தலையணைக்கு அடியில வச்சிட்டு படுங்க\nRe: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:\nRe: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:\n@பூவன் wrote: பதிவு இரண்டும் இணைக்கபட்டது\nRe: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:\n@பூவன் wrote: பதிவு இரண்டும் இணைக்கபட்டது\nஏன் வெறி உங்களுக்கு ...\nஆங்கிலமா எனக்கு புரியாது ,தெரியாது ,,\nRe: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:\nRe: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:\nஇவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,\nRe: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:\nதொந்தி கரைக்க எல்லோரும் சிரமப்படும்போது அதில் இருக்கும் பாசிட்டிவ் பக்கங்கள் போல பாயிண்ட்ஸ் எடுத்துக்கொடுத்த பானுவுக்கு ரொம்ப தாங்க்ஸ்பா...\nRe: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:\nதொந்தி தொடர்பான மிக முக்கிய விடயங்களைத் அந்நாளில் தொகுத்து வழங்கிய பானுவுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எங்கே உங்கள் கரகோஷம்.\nRe: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:\n- தொந்தியால் யாரிடமும் தலைகுனிய அவசியமில்லை கபிரமாக தலை நிமிர்ந்து செல்லலாம்.\n- மரம் போல் பலரும் இளைபற நிழல் தரலாம்.\nதொந்தியே அவரவர் முன்-ஏற்றத்தின் அடையாளம்\nRe: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:\nஅப்போ நானும் தொந்தி கட்சி காரன் தான்\nRe: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:\nஎல்லாம் சரி பானு , நீங்க சொல்வதையெல்லாம் செய்ய ஆண் படம் தானே போடணும் ....இல்லையோ\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:\n@krishnaamma wrote: எல்லாம் சரி பானு , நீங்க சொல்வதையெல்லாம் செய்ய ஆண் படம் தானே போடணும் ....இல்லையோ\nRe: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=591", "date_download": "2018-07-23T11:48:15Z", "digest": "sha1:4B2OEVOKLWNN46SDVBUHVKQMFXPML3ZJ", "length": 10810, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nகற்பித்தல், ஆராய்ச்சி இரண்டுமே ..\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nவயது : கல்வி நிறுவன விதிகளின்படி\nகல்வி தகுதி : 10 + 2 அறிவியல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.இந்திய குடிமகனுக்கான ஏ.ஐ.இ.இ.இ., தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.\nகாலம் : பாட திட்டம் முழுவதற்கும்\nMerit: ரூ.100 மாதம் தோறும் (பெற்றோரின் ஆண்டு வருவாய் ரூ.25000க்கு மேல் இருக்க கூடாது)\nMerit cum Means: ரூ.125 மாதம் தோறும் (பெற்றோரின் ஆண்டு வருவாய் ரூ.25000க்கு மேல் இருக்க கூடாது)\nவிண்ணப்ப நடைமுறை : கல்வி திட்டங்களில் பதிவு செய்திருக்கும் மாணவர்களுக்காக\nஅறிவிப்பு மற்றும் கடைசி தேதி: கல்வி நிறுவன அறிவிப்பின்படி\nScholarship : சர்தார் வல்லபாய் நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆப் டெக்னாலஜி\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலையில் டிப்ளமா படிப்புகள்\nஇளைஞர் மேம்பாட்டில் டிப்ளமா படிப்பு\nதேசிய நாடக பள்ளியில் சேர்க்கை\nகுரூயிஸ் வேலையில் சேர விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nஐ.ஐ.எம்., படிப்புகளுக்கான கேட் தேர்வு அறிவிப்பு\nஇதழியலோடு தொடர்புடைய கம்யூனிகேஷன்ஸ் துறையில் நுழைய விரும்பும் எனக்கு இந்தியாவில் இத் துறையில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பற்றிக் கூறவும்.\nஎனது பெயர் கிருஷ்ணன். பி.இ - இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி படிப்பிற்கான எதிர்காலம் என்ன எனது மகனுக்கு பெங்களூரிலுள்ள எம்.எஸ் ராமையா தொழில்நுட்ப கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. எனவே, இப்படிப்பில் சேரலாமா\nஎனது சகோதரி நர்சிங் படிக்க விரும்புகிறார். 10ம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்று தற்போது பிளஸ்1 படிக்கிறாள். இப் படிப்பு பற்றிக் கூறவும். சென்னையில் எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1826052", "date_download": "2018-07-23T11:59:34Z", "digest": "sha1:4K4YCBHUGSNOBNV3CLSG3VAPOPFDSY2K", "length": 6702, "nlines": 58, "source_domain": "m.dinamalar.com", "title": "பக்க வாத்தியம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஆக் 03,2017 19:04\nபதில் சொல்லாமல் நெளிந்த அதிகாரிகள்\nமதுரையில் சமீபத்தில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் வீரராகவ ராவுக்கு பதில், டி.ஆர்.ஓ., குணாளன் தலைமை வகித்தார்.\nஉசிலம்பட்டி, 58 கிராம கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக் கோரி, அப்பகுதி விவசாயிகள், நமது நாளிதழை சுட்டிக்காட்டி, குரல் எழுப்பினர். வழக்கம் போல் பொதுப்பணித் துறை அதிகாரிகள், 'விரைவில் முடியும்' என பதிலளிக்க, கடுப்பான விவசாயிகள், 'இந்த பதிலையே இன்னும் எத்தனை காலங்களுக்கு சொல்ல போகிறீர்கள்\nமணிகண்டன் என்ற விவசாயி, 'எங்கள் பகுதி கண்மாய் வரைபடங்களை பொதுப்பணித் துறை அலுவலகங்களில் காட்ட மறுக்கின்றனர். அதை காட்டினால் தானே, ஆக்கிரமிப்புகளை கண்டறிய முடியும்... டி.ஆர்.ஓ., தலையிட்டு, எல்லா கண்மாய்களிலும், பரப்பு, ஆயக்கட்டு, மதகு குறித்த தகவல் பலகை வைக்க வேண்டும்' என்றார்.\nஅதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் நெளிந்தனர்; டி.ஆர்.ஓ., காதில் வாங்காமல், அருகில் இருந்தவரிடம் பேச்சுக் கொடுக்கும் பாவனை காட்டினார்.\n» பக்கவாத்தியம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marumagal.blogspot.com/2011/07/", "date_download": "2018-07-23T11:16:50Z", "digest": "sha1:WYNTIU2NIVUSOUCKQXQP7F7ZRUVM4WIG", "length": 38184, "nlines": 242, "source_domain": "marumagal.blogspot.com", "title": "மருமகள்: July 2011", "raw_content": "\nமருமகள்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான அடிப்படை விஷயங்கள்\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 1\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 2\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 3\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 4\nவரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள்\nஎளிமையான புகார் எழுதுவது எப்படி\nமருமகள்களுக்கு ஒரு எளிய மாதிரிப் படிவம்.\nமருமகள் புகார் மாமனார் கைது\nகோவை : தன்னை தாக்கிய மாமனார் மற்றும் கணவரின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்துள்ளார்.\nபீளமேடு, பிளேக் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கல்பனா(31). கணவர் பெயர் செந்தில் குமார். தனது மாமனார் ரங்கநாதன்(71) மற்றும் கணவரின் சகோதரர் சுந்தர்ராஜா ஆகியோர் குடும்ப பிரச்னை காரணமாக தன்னை அவதூறாக பேசி, அடித்ததாக பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் ரங்கநாதனை கைது செய்துள்ளனர்.\n\"மீடியா\" - இந்திய மருமகளின் மற்றொரு ஆயுதம்\nகட்டுக்குள் “அடங்காத” கணவனையும் அவனது குடும்பத்தையும் எப்படி வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்துவது என்று இதுவரை எழுதியுள்ள பதிவுகளிலிருந்து தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.\nஇந்திய அரசாங்கம் பாசமுடன் கொடுத்திருக்கும் வரதட்சணை தடுப்புச்சட்டங்கள் மருமகள்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஒரு ஆயுதம் என்று சொன்னால் இந்திய தகவல் தொடர்பு சாதனங்கள் எனப்படும் “மீடியாக்கள்” மருமகள்களின் மற்றொரு பலமிக்க ஆயுதமாகும்.\nஇந்திய மருமகள்கள் தங்களது இருகரங்களிலும் இந்த சக்திமிக்க இரண்டு ஆயுதங்களையும் தாங்கி நின்றால் எதிரே இருப்பது எமனாக இருந்தாலும் தலைதெறிக்க ஓடிவிடுவான்.\nஇந்திய மீடியாக்களுக்கு மருமகள்கள் என்றால் ஒரு தனி பாசம். தினந்தோறும் நீங்கள் செய்தித்தாள்களைப் பார்த்தால் கண்டிப்பாக ஒரு செய்தி மருமகளுக்கான செய்தியாகத்தான் இருக்கும்.\nபுதுமணப்பெண்ணுக்கு வரதட்சணைக் கொடுமை கணவர் குடும்பத்தோடு கைது, காதலித்து திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் கைது என்று இப்படி ஏதாவது ஒரு வகையில் மருமகள் பற்றிய செய்தியைப் போட்டு தங்களின் விசுவாவத்தைக் காட்டிக்கொள்வார்கள்.\nஇதுபோன்ற செய்திகள் வெளியிடுவதற்குமுன் அதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது அல்லது இதுபோன்ற உறுதிசெய்யப்படாத செய்திகளை வெளியிடுவதால் யாருக்காவது பாதிப்பு இருக்கிறதா என்றெல்லாம் மீடியா நண்பர்கள் கவலைப்படுவதில்லை. இதில் மருமகள்களுக்கு ஒரு சாதகமான விஷயம் இருக்கிறது. அதைப்பற்றித்தான் இன்றைய பதிவில் சொல்லப்போகிறேன். கவனமாகப் படித்து குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.\nநீங்கள் வரதட்சணைப் புகார் கொடுத்தவுடன் கணவனும் அவனது குடும்பமும் தலைமறைவாகி நீதிமன்றத்தில் ஜாமின் வாங்கிக்கொண்டு பிறகு ஒன்றுமே நடக்காததுபோல ஊருக்குள் உலவிக்கொண்டிருப்பார்கள். இதுபோன்ற அழுத்தக்காரர்களை சரியான இடத்தில் தட்டினால்தான் வலிக்கும். இதற்கு உதவுவதுதான் மீடியாக்கள்.\nநீங்கள் புகார் கொடுக்கச் செல்லும்போதே ஒரு செய்தித்தாள் நிறுவன நிருபரையும் கூடே அழைத்துச்செல்லுங்கள். அல்லது உங்களது புகாரின் நகலை கணவனின் புகைப்படத்தோடு சேர்த்து உங்கள் ஊரில் திரிந்துகொண்டிருக்கும் நிருபருக்குக் கொடுத்துவிடுங்கள் போதும். அவ்வளவுதான். அடுத்தநாள் உங்கள் கணவனின் குடும்ப மானத்தை இலவசமாக நாறடித்துவிடுவார்கள்.\nஇதில் உங்களுக்கு எந்தவித பாதிப்பும் கண்டிப்பாக வராது. ஏனென்றால் இந்திய பத்திரிக்கைக்கு என்று ஒரு பண்பாடு இருக்கிறது. அது என்னவென்றால் பெண்ணைப் பற்றிய அதிலும் குறிப்பாக இளம்பெண்ணைப் பற்றிய செய்தி என்றால் அவர்களாக ஒரு கற்பனைப் பெயரை சூட்டி அந்தப் பெயருக்குப் பக்கத்தில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்று பக்குவமாக உங்கள் நற்பெயரை காப்பாற்றிவிடுவார்கள். கணவன் மற்றும் அவனைச் சார்ந்தவர்களின் பெயர்கள் அப்படியே அப்பட்டமாக வெளிவரும்.\nஇதில் குறிப்பாக நீங்கள் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் குற்றம் செய்தது யார், செய்தி உண்மையானதா அல்லது பொய்யாக சித்தரிக்கப்பட்டதா என்பதைவிட ஆண், பெண் என்ற பாலின பேதத்தின் அடிப்படையில்தான் இந்த கற்பனைப் பெயர் சூட்டும் வழக்கம் இந்திய செய்திப் பத்திரிக்கை தர்மத்தில் இருக்கிறது. அதனால் கண்டிப்பாக உங்கள் பெயர் செய்தித்தாளில் வராது.\nஅதனால் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நீங்கள் உங்கள் கணவனுக்கெதிராக வரதட்சணைப் புகார்கொடுத்த கையோடு அருகிலுள்ள தொலைக்காட்சி நிறுவனம், செய்தித்தாள் போன்றவற்றிற்கும் இந்த வழக்கைப் பற்றிய செய்தியைக் கொடுத்துவிட்டால் அவர்கள் சந்தோஷமாக உங்களது நற்பணியில் உதவிசெய்து கணவன் குடும்பத்தை சப்தமில்லாமல் சின்னாபின்னம் செய்துவிடுவார்கள்.\nஎது எப்படியோ நமது குறிக்கோள் நிறைவேற எந்த வழியையும் பயன்படுத்தத் தயாராக இருக்கவேண்டும். இந்திய மருமகள்களுக்காக அரசாங்கம் சட்டங்களைக் கொடுத்திருக்கிறது. மீடியாக்கள் எதையும் தரத்தயாராக இருக்கின்றன. தயங்காமல் இந்த இரண்டையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nமீடியாவைப் பயன்படுத்தினால் எத்தகைய பலன் மருமகள்களுக்கு கிடைக்கும் என்று கீழுள்ள செய்தியில் படித்து குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.\nமருமகளின் எண்ணப்படி நடக்காத கணவனின் குடும்ப மானத்தை கப்பலேற்றினால் தவறே இல்லை. பல கணவன்களுக்கு மானமே இல்லை என்பது வேறு விஷயம். அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் நாம் பகவத் கீதையில் சொல்லப்பட்டுள்ளதுபோல பலனை எதிர்பார்க்காமல் கடமையை மட்டும் செய்வோம்.\nNRI கணவனுக்கு “கட்டம் கட்டுவது” எப்படி\nஇந்தியாவில் பெண்ணை பெற்றவர்கள் தங்கள் மகளுக்கு திருமணம் செய்ய நினைத்தால் வெளிநாடுகளில் வாழும் இந்திய ஆண்களை நம்பி தங்களது பெண்ணை திருமணம் செய்து வைக்கக்கூடாது. இதனை ஒரு வாழ்க்கை நெறியாகப் பின்பற்றவேண்டும்.\nஇந்த விதிமுறையை மீறி NRI ஆணுக்கு திருமணம் செய்துவைத்தால் பிறகு வாழ்க்கை முழுதும் அழுதுகொண்டுதான் இருக்கவேண்டும் என்பதை “47 நாட்கள்” என்ற திரைப்படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பே காட்டிவிட்டார்கள் நமது திரைப்பட மேதைகள்.\nஇந்த விஷயம் தெரியாமல் இன்றும் பல பெற்றோர்கள் தங்களது மகளை NRI -க்கு திருமணம் செய்துவைத்தால் வாழ்வு நன்றாக இருக்கும் என்று நினைத்து தங்களுக்குத் தெரியாமலேயே தங்களது மகளை பாழுங்கிணற்றுக்குள் தள்ளி விடுகிறார்கள்.\nபிறகு திருமணமான சில மாதங்களிலேயே அந்த புதுமணப்பெண் தான் கண்ட கனவெல்லாம் நிறைவேறாமல் புதுக்கணவன் தன் சொற்படி நடக்காமல் இருக்கிறானே என்று ஏங்கி பெருத்த ஏமாற்றம் அடையும்போதுதான் NRI கணவன் தனக்கு வரதட்சணைக் கொடுமை மற்றும் ||Sex Torture|| செய்வதை உணர ஆரம்பிக்கிறார்.\nகடைசியில் இந்த புது மருமகள் தாங்கள் NRI கணவனுடன் குடும்பம் நடத்தும் அந்த நாடுகளில் இருக்கும் காவல்துறையை நம்பாமல் இந்தியாவிற்கு ஓடிவந்து இந்தியக் காவல்துறையிடம்தான் கணவன் மீது வரதட்சணைப் புகார் கொடுப்பேன் என்று கண்ணை கசக்குவதைக்கண்டால் காண்பவர் மனம் என்ன பாடுபடும் இதுபோன்ற துயரமான சூழ்நிலையில் பெண்ணைப் பெற்றவர்களின் மனநிலையைப் பற்றி சொல்லவே வேண்டாம்.\nவழக்கறிஞர் மற்றும் காவல்துறை உதவியோடு NRI கணவன் மீது வரதட்சணைக் கொடுமை புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்தாலும் வெளிநாடுகளில் ஒளிந்து வாழும் இந்த அயோக்கியர்களை அவ்வளவு எளிதாக இந்தியாவிற்கு பிடித்துக்கொண்டு வரமுடிவதில்லை.\nNRI கணவனை இதுபோன்று இந்தியாவிற்கு இழுத்து வரமுடியாமல் துன்பப்படும் மருமகள்களுக்காகவே இந்திய அரசாங்கம் Arrest Warrant, Look Out Circular (LOC), Red Corner Notice (RCN), Passport Impounding போன்ற பல உயர்தரமான வழிமுறைகளைக் கொடுத்து உதவி செய்யக் காத்திருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பல மருமகள்களுக்கு இதுபோன்ற வழிமுறைகளைப் பற்றி சரியான விழிப்புணர்ச்சி இல்லை.\nஅதனால் திருமணத்தின்போதே கணவனைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் இந்திய அரசாங்கம் கொடுத்திருக்கும் பின்வரும் LOC விண்ணப்பத்தில் பதிவு செய்து வைத்துக்கொண்டால் தக்க சமயத்தில் NRI கணவனை “கட்டம் கட்டி” (Sketch) கழுத்தைப் பிடித்து இழுத்துவர உதவியாக இருக்கும்.\nபையனின் ஜாதத்தை வாங்குவது போல அவனைப் பற்றிய இந்த \"Special\" ஜாதகத்தையும் தயார் செய்து வைத்துக்கொள்ளவேண்டியது பெண்ணைப் பெற்றவர்களின் பொறுப்பு.\nதிருமணப் பத்திரிக்கை அச்சடிக்கும்போதே கீழே கொடுக்கப்பட்டுள்ள LOC படிவத்தையும் ஒரு நகல் எடுத்து கணவனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து பத்திரமாக வங்கி லாக்கரில் வைத்துக்கொண்டால் பிறகு தக்க சமயத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.\n(படத்தின் மீது Click செய்து பெரிதாக்கிப் படிக்கலாம்)\nநீங்கள் உங்கள் கணவன் மீது வரதட்சணைப் புகார் கொடுக்கும்போது இந்த படிவத்தையும் சேர்த்து காவல்நிலையத்தில் கொடுத்து “கவனித்துவிட்டால்” போதும் உடனடியாக உங்கள் கணவனை தேடப்படும் கொடிய குற்றவாளி என அறிவித்து இந்தியாவில் இருக்கும் அனைத்து விமான நிலையங்களிலும், கப்பல் துறைமுகங்களிலும் எச்சரிக்கை செய்து விடுவார்கள். உங்கள் NRI கணவன் எப்போது இந்தியாவிற்குள் காலடி எடுத்துவைத்தாலும் பொறியில் சிக்கும் எலியைப் போல பிடித்துவிடலாம்.\nஇந்த LOC படிவம் வெளிநாட்டில் இருக்கும் கணவனை பிடிப்பதற்கு மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் கொடுமைக்கார கணவன் இந்திய எல்லையை விட்டு தப்பிச் செல்லாமல் விமான நிலையத்தில் கையும் களவுமாக பிடிக்கவும் பயன்படும். இதைப்பற்றி முந்தைய பதிவில் எழுதியிருக்கிறேன் படித்து கவனமாக குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள் (மனைவிக்கு பயந்து விமானத்தில் தப்ப முயன்ற கணவன் மும்பை ஏர்போர்ட்டில் கைது)\nஅடுத்த பதிவில் NRI கணவனுக்கு எதிராக உங்கள் ஊரிலேயே இருக்கும் மகளிர் காவல்நிலையத்தைப் பயன்படுத்தி International Criminal என்று பட்டம் சூட்டி சர்வதேச அளவில் “கட்டம் கட்டுவது” (Red Corner Notice) எப்படி என்று எழுதுகிறேன்.\nஒளிந்து வாழும் NRI கணவன்கள்\nஇந்தியாவில் திருமணம் செய்துகொண்டு பிறகு மனைவியை வரதட்சணை கொடுமை செய்து இந்தியாவிற்கு விரட்டிவிட்டு பல வெளிநாடு வாழ் இந்தியக் கணவன்கள் வெளிநாடுகளில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள்.\nஅவர்களைப் பிடித்துக்கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு இந்திய தேசிய மருமகள் நல வாரியமும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும், சிபிஐ மற்றும் இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலிஸ் அமைப்பும் மருமகள்களுக்கு பல வழிகளில் நன்றாகவே உதவி செய்து வருகின்றன என்று பல மருமகள்களுக்கும் தெரிந்த விஷயம்.\nஇந்த விஷயம் பற்றி கேள்விப்படாத மருமகள்களுக்காகவே பின்வரும் செய்தி வந்திருக்கிறது. படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள வெளிநாட்டில் இருக்கும் கணவனை \"கவனிப்பது\" எப்படி என்ற முந்தைய பதிவினையும் படித்துக்கொள்ளுங்கள்.\n“ஃபேஸ் புக்கில்” மகிழ்ச்சியான மருமகள் கழகத்தில் இணைந்துகொள்ள\nமருமகளைக் காண வந்த விருந்தினர்கள்\nஎளிமையான புகார் எழுதுவது எப்படி\n\"மீடியா\" - இந்திய மருமகளின் மற்றொரு ஆயுதம்\nNRI கணவனுக்கு “கட்டம் கட்டுவது” எப்படி\nஒளிந்து வாழும் NRI கணவன்கள்\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 1\nவரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள் - மருமகளுக்கு மட்டும்\nஉங்கள் கணவரைப் பற்றி உங்களுக்கே தெரியாத ஒரு ரகசியம் - இளம் மருமகள்களுக்கு மட்டும்\nமருமகள்களுக்கு மட்டும் - வரதட்சணை தடுப்புச் சட்டம் (பாடம் 2)\nஅடங்காத கணவன்களை அடக்க உதவும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்\nமனைவிக்கு ஓர் ரகசியம் - கணவனின் கையில் கட்டப்பட்டுள்ள இரும்புச்சங்கிலி\nவிவாகரத்து செய்யப்போகும் இந்திய மருமகள்களுக்கு ஒரு முக்கியமான \"டிப்ஸ்\"\nமுதலிரவிற்கு வர மறுத்த கணவன்\nமருமகள்களுக்குத் துணையாக கிளம்பியிருக்கும் இந்திய இளைஞர்படை\nவெளிநாட்டில் இருக்கும் கணவனை \"கவனிப்பது\" எப்படி\nஇந்திய அரசின் மருமகள் உதவி மையம்\nவெளிநாட்டில் இருக்கும் கணவனை மடக்கிப்பிடித்துவர அல்லது உள்நாட்டில் இருக்கும் கணவனை நல்“வழிக்கு” கொண்டுவர:\nஇந்திய மருமகள்களுக்கான சில சட்டங்கள்\n(*மருமகள்கள் பயன்படுத்தக்கூடிய சில எளிய சட்டங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://oorodi.com/around-the-net/xcavatornet.html", "date_download": "2018-07-23T11:49:52Z", "digest": "sha1:4Q5BSJZZNB3KNUQ64NAUM2CFKHI2P7OZ", "length": 3722, "nlines": 58, "source_domain": "oorodi.com", "title": "xcavator.net", "raw_content": "\nநீங்கள் புகைப்படங்கள் மற்றும் கிராபிக்ஸில் ஆர்வம் உள்ளவரா அப்படியானால் xcavator.net என்கின்ற இந்த தளம் உங்களுக்கு மிகுந்த பயனுள்ள தளாமாக இருக்கும். இதன் தேடுபொறி சில நிமிடங்களிலேயே உங்களுக்கு தேவையான படத்தினை தேடி தந்துவிடும். ஒருமுறை சென்று முயற்சி செய்துதான் பாருங்களேன்.\n26 ஆனி, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nகுறிச்சொற்கள்: xcavator, இணையதளங்கள், புகைப்படம்\nசிவாஜி (அட யாழ்ப்பாணத்திலயும்..) »\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2015/11/blog-post_7.html", "date_download": "2018-07-23T11:51:11Z", "digest": "sha1:VFNV5B3HKMCTS5D46NPJX4SDA4Z3J3HD", "length": 7649, "nlines": 75, "source_domain": "rssairam.blogspot.com", "title": "ஜாதிப்பிரிவினை இனவாதக் குற்றமாகக் கருதப்படவேண்டும் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஜாதிப்பிரிவினை இனவாதக் குற்றமாகக் கருதப்படவேண்டும்\nசென்னையில் உள்ள சில அறிவுஜீவிகள் கூடி 2001 -ல் நடந்த அகில உலக மாநாட்டில் ஜாதிப்பிரிவினை இனவாதக் குற்றமாகக் கருதப்படவேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிய முனைந்ததைக் குறிப்பிட்டுள்ளேன்.\nஉலக அரங்கில் இதற்கு ஆதரவு திரட்டவும்\nசாதிப்பிரிவினையை இனவாதக் குற்றமாகக் கருதும் தீர்மானத்தை நிறைவேற்றவும் முன்னணியில் இருந்தவன் என்ற முறையில் உலகின் பல பலுதிகளில் இருந்து ஆதரவு பெருகிய நிலையில் அன்று ஆட்சியில் இருந்தவர்கள் இது வெறும் உள்நாட்டுப் பிரச்சினை என்று கூறிய அவலமும் நிகழ்ந்தது\nஇன்று ஐநா சட்டத்தின்படி ஜாதிப்பிர்வினைகளின் அடிப்படியில் செயல்படுவது இனவாஆதக்குற்றம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டட்ட வடிவம் பெற்றுவிட்ட நிலையிலும் இந்திய அரசாங்கம் இந்த சட்ட முன் வடிவை வலிமையான கருவியாகப் பயன்படுத்த முன் வராவில்லை என்பதே உண்மை\nபுதிய இழை.. இதில் இவ்வகை வி\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selventhiran.blogspot.com/2014/10/blog-post_29.html?showComment=1414818289999", "date_download": "2018-07-23T12:01:27Z", "digest": "sha1:X7LDAFBNGBDOAZLTQCARMAZVPUBCU6X2", "length": 42244, "nlines": 182, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: விஜயின் கதை", "raw_content": "\nவிஜயையும் ஆவேசத்தையும் பிரிக்க முடியாதுதான். ஆனாலும் ஒரு இரண்டரை வயது புலிக்குட்டிக்கு இத்தனை ஆவேசமா நினைக்கையில் ராஜேந்திரனுக்கு ஆயாசமாக இருந்தது. பத்து நாட்களில் எத்தனை களேபரங்கள். மனித மாமிசம் சுவைக்கப் பழகி விட்ட புலியை விட்டு வைத்திருப்பது மானுட விரோதமென அப்போதே சிலர் சமூக ஊடகங்களில் திருவாய் மலர்ந்திருந்தார்கள். இப்போது பிரச்சனை இன்னும் முற்றிப்போய் விட்டது.\nசம்பவத்திற்குப் பின் விஜயை நெருங்க முடியவில்லை. வழக்கமாக உணவு கொடுக்கச் செல்லும் குட்டைய்யன், கூண்டை சுத்தம் செய்பவர், பற்களையும் நகங்களையும் அவ்வப்போது பரிசோதிக்கிற மருத்துவ உதவியாளர், உடல் எடை அதிகரித்து விடாமலும், செரிமானப் பிரச்சனைகள் உருவாகி விடாமலும் இருக்க உடற்பயிற்சி அளிக்கிற நிபுணர் என எவரையும் நெருங்க விடுவதில்லை. இவ்வளவு ஏன் அவனைப் பெற்றெடுத்த பெண்புலி பெரியநாயகியாலே கூட விஜயை சமாதானப்படுத்த முடியவில்லை. பாசத்தோடு அருகில் சென்று நாவால் நக்கிய பெரிய நாயகியின் முகரையில் படாரென்று ஒரு போடு. வலது கண்ணில் நகம் கீறி ஒரு வாரமாக கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறது. சரி ஒருவேளை துணை தேவைப்படுகிறதோ என கல்கத்தாவில் இருந்து சில பெண்புலிகளை வரவழைத்து கூண்டிற்குள் விட்டார்கள். இரவுக்குள் ரத்தக்களரி ஆகிவிட்டது. கிழிந்த தாடைகளை தைப்பதற்கு நரம்புகள் மிச்சமில்லாத அளவிற்கு ருத்ர தாண்டவம்.\nராஜேந்திரன் தேசம் அறிந்த அனிமல் பிகேவியரிஸ்ட். பல காடுகளில் இந்திய அரசுக்காக உழைத்து விட்டு ஓய்வு பெற சில வருடங்கள் இருந்த போது இந்த மிருகக்காட்சி சாலையின் இயக்குனராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது நெடிய அனுபவத்தில் இத்தனை முரண்டு பிடிக்கிற ஒரு காணுயிரை அவர் கண்டதேயில்லை. சர்வதேச அளவில் புகழ்மிக்க உயிரியலாளர்கள் பலர் வந்து முயற்சித்துப்பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கினர். அதற்குள் விஷயம் வெளியே கசிந்து விட்டது. எவனோ ஒரு ரிப்போர்ட்டர் மிருககாட்சி சாலை பராமரிப்பாளன் ஒருவனின் மண்டையைத் தடவி விஷயத்தை வாங்கி விட்டான். இன்னும் எத்தனை உயிர்களைக் காவு வாங்கப் போகிறது கொலைகாரப் புலி என கொட்டையெழுத்தில் கேனத்தனமான கவர் ஸ்டோரி. ஒரு புலியின் வாயில் ரத்தம் வழிந்து ஓடுகிறது. சுற்றிலும் மானுட உடல்கள். லேஅவுட் ஆர்ட்டிஸ்ட் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கியிருந்தார். பத்திரிகை செய்தியை அப்படியே லவட்டி சேனல்கள் ஸ்க்ரோலிங் ஓட்டிக்கொண்டிருக்கின்றன. புதியதலைமுறையில் சாயங்காலம் மனுஷ்யபுத்திரன் நேரலையில் இது குறித்துப் பேச இருக்கிறாராம். நினைத்தாலே வயிறு கலங்குகிறது.\nகாலையிலேயே மனிதவளத்துறை அமைச்சகத்திடம் இருந்து அழைத்து விளக்கம் கேட்டார்கள். பேசிய உயரதிகாரி அமைச்சர் கடும் கோபத்தில் இருக்கிறார். மனித உயிர்களுடன் விளையாட வேண்டாமென எச்சரிக்கச் சொன்னார் என்றார். இந்த அமைச்சருக்கும் சுற்றுச்சூழல் அமைச்சருக்கும் உட்கட்சிப்பூசல். அந்த வாய்க்கால் தகராறினை வெள்ளைப்புலி விவகாரத்தில் பைசல் செய்யப் பார்க்கிறார். ஏற்கனவே சூழல் அமைச்சர் இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல. காணுயிரின் உயிரைப் பறிக்கும் உரிமை எவனுக்கும் இல்லை. சொல்லப்போனால் புலி நிச்சயம் மானுடனை விட மகத்தானது. கூண்டிற்குள் விழுந்தவனைத்தான் அது தின்றது. கூடு விட்டு கூடு பாய்ந்தல்ல.. என மனிதவள அமைச்சர் அடிக்கடி பதவிக்காக கட்சி மாறுவதை சூசகமாக வைத்து ஒரு பொது விழாவில் பேசி விட்டார்.\nவழக்கம்போல மிருகக்காட்சி சாலை மருத்துவர்கள் மீட்டிங் போட்டு பேசினார்கள். முந்திரி பக்கோடாக்கள் பல தட்டுகள் காலியாகியும் உருப்படியான யோசனை பெயரவில்லை. தூங்கிக்கொண்டிருந்த ஒரு சீனியர் திடீரென விழித்து நாம் ஏன் பாங்காங் புலிக்கோவிலில் இருந்து யாரையாவது வரவழைக்கக்கூடாது புலிகளை பூனைகளாக்கும் வித்தை தெரிந்தவர்கள் அவர்கள் என சொல்லி விட்டு இருப்பதிலேயே பெரிய பக்கோடாத்துண்டைப் பெருமிதத்துடன் எடுத்து வாயில் போட்டுக்கொண்டார்.\nசில்க் விமானத்தில் வந்திறங்கிய பிட்சு சங்லீங் பார்ப்பதற்கு முழுதாக வேக வைத்து உரித்த உருளைக்கிழங்கு போல இருந்தார். கிராமத்து கிழவிகள் ஜாக்கெட் போடாமல் புடவையைச் சுற்றியிருப்பது போல காவி உடுத்தியிருந்தார் பிட்சு. ராஜேந்திரன் இதற்கு முன்பு பார்த்த பிட்சுகளெல்லாம் பிசைந்த பரோட்டா மாவு நிறத்தில் இருப்பார்கள். இவர் மாநிறமாக இருந்தார். இலங்கைக்காரராகக் கூட இருக்கலாம். உதடுகளைப் பிரித்து பல மாதங்களாகியிருக்குமோ என ராஜேந்திரனுக்கு சந்தேகம் வரும் அளவிற்கு பிட்சு மெளனமாக இருந்தார். எதையும் பார்வையாலே கேட்டார். அவரது முகபாவத்தைப் புரிந்து கொண்டுதான் சிசுருஷைகள் செய்யவேண்டியிருந்தது. கருவிழிகள் எப்போதும் மேல் நோக்கியே இருந்தன. இன்னதென்று பிரித்தரிய முடியாத மெள்ளிய மணம் அவரிடமிருந்து வீசிக்கொண்டிருந்தது.\nமுதல் இரண்டு நாட்கள் பிட்சு அறையை விட்டு வெளியே வரவே இல்லை. அறை வாசலில் புளித்த மணம் மட்டும் உலவிக்கொண்டிருந்தது. மூன்றாவது நாள் படாரென கதவைத் திறந்து தலையை ஒரு உதறு உதறினார். கண்கள் சிவந்திருந்தன. புலி எங்கே என்பதைத்தான் அப்படிக் கேட்கிறார் என்பதை உணர்ந்து விஜய் இருக்கும் கூண்டருகே அழைத்துப் போனான் குட்டைய்யன். சில நிமிடங்கள் விஜயை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார். விஜயும் சங்லீங்கை உற்றுப்பார்த்தது. பிறகு உடம்பை ஒரு முறை உதறி சிலிர்த்தது. சர்ரென்று சிறுநீரைப் பீய்ச்சி விட்டு கூண்டுக்குள் இருந்த குகை போன்ற அமைப்புக்குள் சென்று விட்டது. சங்லீங் முழந்தாளிட்டு அமர்ந்து இரண்டடி நீளமுள்ள சில பத்திகளை எடுத்துப் பற்றவைத்தார். கண்களை மூடி தியானித்தார். பிறகு ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி அதை இரண்டு நடுவிரல்களுக்கு மத்தியில் வைத்து வான்நோக்கி வணங்கினார். மீண்டும் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார். ராஜேந்திரனுக்குக் கடுப்பாக இருந்தது. இத்தனை வருடங்கள் படித்து காட்டில் அல்லாடி தான் கற்றுக்கொண்ட விஷயங்கள் தன்னைக் கைவிட்டதை நினைத்து ஆற்றாமை பொங்கியது. எங்கிருந்தோ வந்த ஒரு சன்னியாசி இங்கே வித்தை காட்டிக்கொண்டிருக்கிறார். பிட்சுவின் உடல் குலுங்கியதைப் பார்த்ததும் ராஜேந்திரனின் சிந்தனை தடைபட்டது. கண்களை மெள்ளப் பிரித்த பிட்சு கிணத்துக்கடவு எங்கே இருக்கிறது நான் தனியாக அங்கே செல்ல உடனே ஏற்பாடு செய்யுங்களென அழகான தமிழில் சொன்னார்.\nராஜேந்திரனுக்கு வியப்புத் தாளாவில்லை. ஸ்வாமீ தங்களுக்குத் தமிழ் தெரியுமா\nகாற்றிலசையும் சருகுகளின் மொழியைக் கூட கவனிப்பவனே ஞானியாகிறான். பதிலுக்குக் காத்திராமல் காரில் ஏறி கிளம்பிவிட்டார் சங்லீங். ஃப்ளிப்கார்ட்டில் ஸென் தத்துவங்களை ஆர்டர் செய்து வாசிக்க வேண்டுமென நினைத்துக்கொண்டார் ராஜேந்திரன். கார் சென்று மறையும் வரை காத்திருந்த கூண்டு பராமரிப்பாளன் குட்டைய்யன் 'சார் ஒண்ணு கவனீச்சிங்களா சார்.. என்னிக்கும் இல்லாம இன்னிக்கு நம்ம விஜய் ஒரு காலை லேசா தூக்கி ஒண்ணுக்கு அடிச்சாப்பல..'\nசங்லீங் சென்று நான்கைந்து நாட்களாகியும் அணக்கம் ஏதும் இல்லை. அவரது அறையை கூட்டிப் பெருக்கச் சென்ற குட்டைய்யன் உள்ளே கோடு போட்ட அன்டிராயர்கள் கிடப்பதாகச் சொன்னபோதுதான் ஏதோ வில்லங்கமென கிணத்துக்கடவிற்கு ஆளனுப்பினார் ராஜேந்திரன். டாஸ்மாக் பார் ஒன்றில் அலங்கோலமாகக் கிடந்த சங்லீங்கை அள்ளி வந்தார்கள். விட்ட அறையில் மப்பு தெளிந்த பிட்சு தன் கொசுவர்த்தியை கொளுத்தினான்.\nஎம் பேரு சங்கரலிங்கமுங்க. கிணத்துக்கடவுதானுங்க ஊரு. தாய்லாந்துல வேலைன்னு காட்டை வித்துப் போட்டு போனேனுங்க. கூட்டிட்டுப் போனவன் ஒரு எளநீ கடையில சேத்து விட்டுட்டு ஓடிட்டானுங். ஒருநா ஒருத்தரு வந்து புங்கட்டுல ஒரு ஸூவுல வேலை இருக்கு. புலிக்கு கறி போடறது. ஆனா, மொட்டையடிச்சு காவி கட்டிக்கணும்னாரு. மூணு வேள சோறு. நல்ல சம்பளம். சரின்னு போயிட்டேனுங்க. கொஞ்ச நாள்ல புலிக்கு எப்படி டோப்பு கொடுக்கிறதுன்னு தெரிஞ்சுக்கிட்டேனுங்க. புலிக்கு அறுவது நமக்கு நாப்பதுங்க.. எந்நேரமும் கெரகம் மப்புதானுங்க.. இந்தாங்க இந்த மருந்தை நெதமும் அவிச்ச கோழிக்கறியில கலந்து கொடுத்தீங்கன்னா.. செல்லம் போல உங்க கூட வருமுங்க.. ஒரு நாளைக்கு 20 மணி நேரம் அரைத்தூக்கத்துலயே கும்பகர்ணனாட்டம் கெடக்குமுங்க.. என்னய விட்ருங்க நான் தாய்லாந்துக்கே ஓடிப்போயிடறனுங்க...\nஅடுத்த மீட்டிங். சிலர் வற்புறுத்தி சொன்னதால் இந்த முறை வெங்காய பக்கோடா. பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதைப் பற்றி ராஜேந்திரன் கவலையோடு பேசிக்கொண்டிருந்தார். பூனம் பாண்டே புலியை கொல்லாதீர்கள் என கோரிக்கை விடுக்கும் விதமாக உடம்பில் மஞ்சள் வர்ணம் (மட்டும்) பூசி ட்வீட்டரில் போஸ் தட்டியிருந்ததை ஒருவருக்கொருவர் ரகசியமாக வாட்ஸப்பில் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். கடுப்பான ராஜேந்திரன் 'இத விட ஒரு சூப்பரான பூனம் பாண்டே வீடியோ என்கிட்ட இருக்கு. உருப்படியான ஐடியா சொல்றவங்களுக்கு மட்டும் அதை ஷேர் பண்ணுவேன்..' என அறிவித்தார். சடாரென ஆளாளுக்கு ஐடியாக்களை அள்ளித் தெளித்தனர்.\nவயதில் இளையவனான ரஞ்சித் ஒரு புது யோசனையை சொன்னான். நாம் ஏன் துறைசார் நிபுணர்களையே இதற்காகத் தேடுகிறோம். பெரிய நிறுவனங்களுக்கு ஆலோசனைகள் வழங்குகிற ஒரு கார்ப்பரேட் கன்சல்டண்டினை அணுகினால் என்ன அவர் புதிய கோணத்தில் பிரச்சனையை அணுகலாம் இல்லையா என்றான். சபாஷ்..அவுட் ஆஃப் தி பாக்ஸ் ஐடியா.. என ராஜேந்திரன் அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டார். இளைஞன் அவரது பாக்கெட்டைப் பார்த்து அதிர்ந்தான். ராஜேந்திரன் வைத்திருந்தது நோக்கியா 1100.\nபீட்டர் டிரக்கரின் கலையுலக வாரிசான திரு.மீட்டர் டிராக்டர் வரவழைக்கப்பட்டார். விஜய் சம்பந்தமான ஆவணங்கள் அனைத்தையும் மீட்டர் ஊன்றி வாசித்தார். சம்பவம் நடப்பதற்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட வீடியோக்களை பெரிய எல்சிடி திரையில் ஓடவிட்டு ஓடவிட்டுப் பார்த்தார். அவ்வப்போது தனது லேப்டாப்பில் குறிப்புகள் எடுத்துக்கொண்டார். பல்வேறு எக்ஸெல் ஷீட்டுகளை உருவாக்கினார். சில அகலத்தில் மூன்று மைல் தூரம் வரை வந்தன. விஜய் பிறந்த போது பிரசவம் பார்த்த குட்டைய்யனை சைக்கோமெட்ரிக் டெஸ்ட் எழுதச் சொன்னார். விஜயின் தாயார் பெரியநாயகி மற்றும் தந்தையார் டேமியன் மார்ட்டீன் ஆகிய இருவரது பெர்பார்மன்ஸ் அப்பரைசல் இருக்கிறதா எனக் கேட்டார். ராஜேந்திரன் முளித்தார். அப்படி ஒரு வழக்கம் இதுவரை இருந்ததில்லை இனிமேல் ஃபைல் செய்து வைக்கிறேன் என பம்மினார். மார்ட்டீன் பெரிய காதல் மன்னனாக பூங்காவில் வலம் வந்ததையும் லேடீஸ் மிருகங்கள் மத்தியில் 'புலிகேசி' எனும் செல்லப்பெயர் அவருக்கிருந்ததையும் மீட்டர் கண்டுபிடித்தார். பூங்கா ஊழியர்கள் வாயடைத்துப் போயினர்.\nஏ.சி.நீல்சனில் இருந்து சில விற்பன்னர்களை மீட்டர் டிராக்டர் வரவழைத்தார். அவர்கள் இந்தியா முழுக்க புலிகளிடம் கடி வாங்கியவர்களைத் தேடிப்பிடித்து சில தகவல்களைத் திரட்டி வந்தனர். இன்போஷிஸ்-ல் இருந்து சில மென்பொருள் வல்லுனர்கள் வந்து தோள்களைக் குலுக்கி கீழுதட்டைப் பிதுக்கி என்னென்னவோ பேசினார்கள். இவரு ஏதோ சொந்த வேலையும் சேர்த்துப் பார்க்கிறார் என குட்டைய்யன் சந்தேகப்பட்டான். ராஜேந்திரனிடம் சொன்னபோது குட்டையனை அவர் கடிந்து கொண்டார். ஏற்கனவே, நீ டோட்டல் நெகட்டிவ் அப்ரோச் என சைக்கோமெட்ரிக் டெஸ்டில் தெரியவந்துள்ளது என்றார். குட்டைய்யன் நமக்கெதுக்குடா வம்பு என ஒதுங்கிக்கொண்டான்.\nமீட்டர் டிராக்டர் புலியுடனான தன் சவாலுக்கு நாள் குறித்தார். ஒரு பிரம்மாண்டமான மீட்டிங் ஹால் செட் போடப்பட்டது. விஜய் கழுத்தில் ஒரு பெரிய டை கட்டி இழுத்து வந்தார்கள். எல்சிடி ஸ்கிரீன் உயிர்பெற்றது. மீட்டர் தொண்டையை கனைத்துக்கொண்டு பவர்பாயிண்ட் பிரசண்டேசனை ஓட விட்டார்.. 'No one can in this world cannot live with past laurell.. ஒருத்தனைப் போட்டுத் தள்ளிட்டோம்.. ஒரே நாள்ல பெரிய மீடியா ஸ்டாராயிட்டோம்கிற இறுமாப்பு is just unacceptable. நான் சில தகவல்களை உனக்கு போட்டுக்காட்ட விரும்புறேன். உன் தாய்வழிப் பாட்டி மிஸஸ் சம்பாவதி குமாவுன் ஏரியாவுல மிகப் பெரிய சொர்ணாக்கா. 436 பேரை பொடனியிலயே போட்டவர். 'என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மான்னு' கேட்டுக் கதறாத ஆட்களே கிடையாது. ஆனா என்னாச்சி.. சீமையிலருந்து வந்த ஜிம் கார்பெட் அண்ணாச்சி சிம்பிளா ஸ்கேச்சு போட்டுட்டார். அவ்ளோ பெரிய அக்காடக்கராலேயே சர்வைவ் ஆக முடியல.\nபாப்புலாரிட்டி ஆஸ்பெக்ட்லயும் சில டேட்டாஸ் உனக்கு காட்ட விரும்பறேன். நீ பஞ்சத்துக்குப் பாப்புலர் ஆன புலி. ஆனா பரம்பரை பரம்பரையா சோஷியல் மீடியாவுல பாப்புலர் ஆன புலிகள் நிறைய்ய பேரு இருக்கிறாங்க. தென்னாப்பிரிக்காவுல ஜான் வார்டியை கடிச்சு வச்ச கல்கத்தாக்காரன், லூசியான ஸ்டேட் யுனிவர்சிட்டி சின்னத்துல பரம்பரை பரம்பரையா நாட்டாமையா இருக்கிற மைக் & சன்ஸ் குடும்பத்தார், டேவ் சல்மோனியின் வளர்ப்பு பிள்ளைகள், கெவின் ரிச்சர்ட்ஸன் தோட்டத்துல வளர்ற நம்ம செவளை இவங்கள்லாம் தினமும் லட்சக்கணக்குல லைக்ஸ் வாங்குறவங்க. அவங்களே அமைதியா இருக்கும் போது யூ ப்ளடி Non Performing culprit... ஸ்லைடுகள் ஒளிர்ந்து கொண்டே இருந்தன. மீட்டர் பேசிக்கொண்டே இருந்தார். விஜயிடமிருந்து வல்லிசாக சத்தம் வரவில்லை. அவனது கனவில் சைபீரிய அழகிப்புலி ஐரீனாவுடன் டூயட் பாடிக்கொண்டிருந்தான்.\nஇதற்கு மேல் செய்வதற்கொன்றுமில்லை. விதி விட்ட வழியென அனைத்து முயற்சிகளையும் கைவிட்ட நாளொன்றில் ராஜேந்திரனுக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. தன்னால் புலியை சரி செய்து விட முடியுமென்றும் அதற்குத் தேவையானதெல்லாம் ஒரு மைக்கும் இரண்டு ஸ்பீக்கர்களும்தான் என ஒரு இளைஞன் எழுதியிருந்தான். தன்னுடைய முயற்சியினால் புலி பழைய நிலைக்குத் திரும்புவதுடன் இனி வாழ்நாளில் எந்த உயிரினையும் கொல்லத் துணியாது என்பதையும் உறுதி பட தெரிவித்திருந்தான். சல்லிப் பைசா செலவில்லை என்பதால் முயற்சித்துப் பார்க்கலாமென குட்டைய்யனும் எடுத்துச் சொல்ல ராஜேந்திரன் அரைகுறை மனதுடன் ஒப்புக்கொண்டார்.\nபுலி இருந்த இடத்தில் இரண்டு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டு ஒரு தனியறையில் இருந்த மைக்குடன் இணைக்கப்பட்டது. தான் பேசும்போது யாரும் உடனிருக்க வேண்டாமென இளைஞன் கேட்டுக்கொண்டதால் அனைவரும் அறையை விட்டு வெளியேறினர். சிசி கேமரா மூலம் புலியின் செயல்பாடுகளை தனது மேஜையில் உள்ள கணிணி திரையில் ராஜேந்திரன் கண்காணித்துக்கொண்டிருந்தார்.\nஇளைஞன் கையில் சில வெள்ளைத்தாள்கள் இருந்தன. மைக்கை லேசாக விரலால் தட்டி விட்டு மெள்ள பேசத் துவங்கினான். வலது முன்னங்காலை தலை மீது வைத்து ஒருக்களித்துப் படுத்திருந்த விஜய் லேசாக தலை தூக்கி சுற்றும் முற்றும் பார்த்தான். பிறகு, சடாரென்று உதறி எழுந்து நின்று உடலை ஒருமுறை சிலிர்த்துக்கொண்டான். குரல் வரும் திசை எது என தேடினான். ராஜேந்திரன் பரவசமடைந்தார். ஸ்பீக்கரை நோக்கி விஜய் மெள்ள நடந்தான். அறைக்குள் இளைஞன் விடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். ஸ்பீக்கரை இரண்டு மூன்று முறை சுற்றி வந்தான் விஜய். மெள்ள சீறினான். விஜயின் உடல்மொழியில் ஏற்பட்ட மாற்றத்தினை ராஜேந்திரன் உணர்ந்தார். அவன் பதட்டமாய் இருக்கிறான். விஜயின் உடல் லேசாக அதிர்ந்தது. கண்கள் கலங்கின. அறைக்குள் இளைஞன் நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு பக்கங்களாக வாசித்துக்கொண்டிருந்தான். புலியின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. திடீரென நிகழ்ந்தது அந்த மாற்றம். விஜய் தன் பின்னங்கால்களை நிலத்தில் ஊன்றி முன்னங்கால்கள் இரண்டையும் மேல் நோக்கி தூக்கியபடி எழுந்து நின்றான். ராஜேந்திரன் தன் வீட்டு டாமியைப் போல விஜய் நிற்கிறானே என ஆச்சர்யம் கொண்டார். பசித்தாலும் புல்லைத் திங்காத சம்பாவதி வழி வந்த விஜய் உலகப்புலிகள் வரலாற்றில் யாரும் செய்யாத ஒரு காரியத்தைச் செய்தான். தன் முன்னங்கால்களால் நெஞ்சில் அடித்துக்கொண்டு கேவிக்கேவி அழுதான். ராஜேந்திரனும் குட்டைய்யனும் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்களது காணுயிர் வாழ்வில் தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழும் ஒரு மிருகத்தை இப்போதுதான் பார்க்கிறார்கள். அதன் அழுகை அதிகரித்துக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் மூச்சுத்திணறி சுருண்டு விழுந்து விட்டது. அதன் உடல் வெட்டி வெட்டி இழுத்தது. புலிக்கு ஏதேனும் ஆகிவிடும் எனப் பயந்து கதவைத் தட்டி இளைஞனை நிறுத்தச் சொன்னார்கள்.\nகுட்டைய்யன் அலறியபடி ஓடி வந்தான் 'ஐயா… இந்த *&$%$#$% புலியக் கொன்னே புட்டான்யா..'\nவிசாரணையில் அந்த இளைஞன் தமிழிலக்கிய வாசகனென்றும், டில்லி வெள்ளைப்புலி சம்பவத்தின் போது தமிழ் எழுத்தாளர்கள் எழுதிய குறிப்புகள் - கவிதைகள் - அபிப்ராயங்களை வாசித்துக்காட்டியிருக்கிறான் என்றும் தெரியவந்தது. தாங்கவியலாத குற்றவுணர்ச்சி தந்த மன அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு புலி மரணித்திருக்கிறது என பிரேத பரிசோதனையில் ராஜேந்திரன் தெரிவித்தார். ஜெயமோகன் வெண்புலி-விவாதங்கள் எனும் தலைப்பில் புதிய இணையதளம் ஒன்றைத் துவங்கினார்.\nLabels: கற்பனை, சிறுகதை, நகுதற் பொருட்டு\nதமிழ் சினிமாவுல கார்த்திக் சுப்பராஜ் பெரிய மாற்றத்த ஏற்படுத்திய மாதிரி தமிழ் எழுத்துலகத்துல ஒரு பெரிய நையாண்டி புரட்சியே பண்ணிட்டீங்க\nஅருமை செல்வா, வாய் விட்டு சிரித்தேன் பல இடங்களில்.\nஉங்கள் எழுத்துக்கள் விஷுவலாக எடுக்க நன்றாக இருக்கும். புலி போண்ற விஷயங்கள் இல்லாமல், எளிதாக காட்சிப்படுத்த கூடிய (இப்போதைக்கு) கதையோ அல்லது சம்பவங்களோ எழுதவும், அதை விஷுவலாக்க முயற்சிக்கவும்.\n சிரித்து சிரித்து வயிறே வலிக்கத்தொடங்கிவிட்டது.\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://manichiral.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:13:22Z", "digest": "sha1:75FBT5Q2GOJIYEWN7YH65Z6WLZFWB5CG", "length": 9132, "nlines": 67, "source_domain": "manichiral.wordpress.com", "title": "புத்தகம் – மணிச்சிரல்", "raw_content": "\nஆனந்த விகடனில் தொடராக வந்தது. தொடராத என்னைப் போன்றோருக்கு தற்பொழுது புத்தகமாக வந்துள்ளது. இருக்க வேண்டும் உங்கள் எழுத்து வாராவாரம்; இருக்க கூடாது உங்கள் எழுத்து வாரா வாரம்\nஎன்று ஆரம்பமே கவிஞரின் கலைநயதில் களைகட்டுகிறது. முதல் தொகுப்பே வாழ்க்கையை பிய்து பின்னி விளையாடுகிறது. ஒரு சிலருக்குத் தான் கிடைக்கும் இவ்வகை எழுத்தில் வாழ்வும், வாழும் எழுத்தும்.\nநிஷ்காம்ய கர்மம் என்றொரு தொகுப்பு, நமக்கிட்ட பணியை விருப்பு வெறுப்பின்றி செவ்வேனே செய்ய வேண்டும் என்பதைப் பற்றியது. தொழில் வேறு நம்பிக்கை வேறு என்று வாழ்ந்தவர்களைப் பற்றிய சுவையான தொகுப்பு அது. தொகுப்பின் சாரத்தை, கவிஞர் தன்பாணியில் ஒரு கவிதையில் அடைத்திருப்பார்.\nநினைவு நாடாக்களை முழுவதுமாக படித்து முடிக்கும் போது தான் அதன் அர்த்தம் புரிய ஆரம்பித்தது. நினைவும் அது பதிந்த நாடாவும், சிலசமயம் சிலர் வசதிக்கேற்றபடி (ஏனோ மனது இதைச் சொல்லுகிறது\nஒன்றல்ல, இரண்டல்ல மூன்று தலைமுறையைக் கண்ட கவிஞர் வாலிபக்கவிஞர் என்பதைப் பல தொகுப்பில் பார்க்க முடிந்தது. கண்ணதாசனைப் பற்றிய கவிதை “பகைவனுக் கருள்வாய்” என்ற தொகுப்பில் இருந்தது. தலைப்பு தெளிய கொஞ்சம் காலவகாசம் தேவைப்பட்டது.\nஎம்.ஜி.ஆரும், கண்ணதாசனும், வி. கோபாலகிருஷ்ணனும், டி.எம்.ஸூம், எம்.ஸ்.வியும், இளையராசாவும் பல தொகுப்புகளில் எட்டிப் பார்க்கிறார்கள். நினைத்தாலும் பிரிக்க முடியாத உறவுகள் என்று தோன்றுகிறது.\nகாலத்தின் ஆளுமை என்றொரு தொகுப்பு, கொஞ்சம் கவியரங்கத்தைப் பற்றியது. காரைக்குடி கம்பன் கழகத்திற்கு கவிஞரால் பாடப்பட்ட கவிதையும் இருக்கும். அருமையான சிந்தனையைக் கொண்டிருக்கும். வார்த்தைஜாலங்களை புதுக்கவிதையில் இஷ்டத்துக்கிடலாம்; ஆனால் காவியத்தில் இடுவது கொஞ்சம் கடினம் என்றே நினைக்கின்றேன்.\nகாலத்தின் ஆளுமையின் சாரம் “அடக்கமாகும் வரை அடக்கமாக இரு\nவார்த்தைஜாலங்களுக்கு என்று ஒரு தொகுப்பு உண்டு, பெயர் “இரு தலைப்புகள்”. நாகூர் – நா கூர்; மதுவருந்தியது – மது வருந்தியது; கண் மூடியதால் மண் மூடியவர்கள் அல்ல – மண் மூடியதால் கண் மூடியவர்கள் என வரிக்கு வரி ஜாலங்கள் ஜலங்களாக ஓடுகின்றது. நனைவதில் விருப்பம் உள்ளவர்கள் நன்றாக நனையலாம்.\nஉடுமலை நாராயணகவியைப் பற்றி ஒரு தொகுப்பு, இதுவரை கேள்விப் பட்டிராத விசயங்களைக் கொண்டுள்ளது. உள்ளதை உள்ளபடி சொல்ல கொஞ்சம் தைரியம் வேண்டும். கவிஞருக்கோ அது தாராளமாக உள்ளது. கொஞ்சம் மனதை நெகிழ வைக்கும் தொகுப்புகளுக்கும் குறைவில்லை இப்புத்தகத்தில். கவிஞரின் கன்னிக் கவிதையை சொன்ன இடமும் சொல்லிய விதமும் ஆஹா\nகுறையொன்றுமில்லை என்ற தொகுப்பின் வழியாக குறையொன்றுமில்லை என்று சொல்லி நிறைவு செய்திருக்கிறார் கவிஞர். படித்து முடித்ததும் குறையொன்றுமில்லை என்றே தோன்றியது.\nஆண்ட கவிக்கு, ஏழையின் பரிசு.ஏதோ என்னால் முடிந்தது….\nநிழற்பட உபயம் – தமிழ் ஹிண்டு\nஆசிரியர் மணிச்சிரல்பிரசுரிக்கப்பட்டது 10/08/2015 15/08/2015 பிரிவுகள் கவிதை,புத்தகம்குறிச்சொற்கள் கவிஞர் வாலி,புத்தகம்நினைவு நாடாக்கள் அதற்கு 2 மறுமொழிகள்\nமணிச்சிரல் வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pradheep360.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:26:17Z", "digest": "sha1:B7PJ5FZ4XNI6B2SZYKY6QHX3CBJSRZAP", "length": 6680, "nlines": 106, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "கலாச்சாரம் | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nவெள்ளம் கரை புரண்டு ஓடுவதை யாராவது நன்றி சொல்லி மகிழ்வார்களா விழா எடுத்துக் கொண்டாடுவார்களா குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என நிலங்களைப் பிரித்து இயற்கையோடு இணைந்து ஆட்சி நடத்திய தமிழ்ப் பண்பாடு நதிக்கு நன்றி சொல்வதும் , விழா எடுப்பதும் வியப்பில்லை\nபின்னாளில்தான் இந்த விழாவில் கடவுள் தன்மையும் புகுத்தப் பட்டு இருக்க வேண்டும். நன்றி செலுத்துவது வேறு , வணங்குதல் என்பது வேறு அப்படிப் பார்த்தால் கால மாற்றத்தில் இது வணங்குதலாக மாறி இருக்க வேண்டும்.\nஆடிப் பெருக்கு என்பது , கரை புரண்டு ஓடிய காவிரி வெள்ளத்தை மட்டும் குறிப்பதன்று. அன்று நிலவிய பருவ கால நிலையையும் சேர்த்தே குறிக்கிறது. நம்மை செழிப்போடு வைத்திருக்கும் நதியைப் பாதுகாக்க வேண்டும் என்னும் பொருளிலும் அது கொண்டாடப் பட்டு இருக்க வேண்டும்.\nஇன்றும் தென் மாவட்டங்களில் விமர்சையாக கொண்டாடப் படும் ஆடிப் பெருக்கு, அதன் தன்மையை இழந்து விடக் கூடாது ஏனெனில் “ஒரு நாள், நம் நாட்டில் காவிரி பாய்ந்தது, அதை மக்கள் கொண்டாடினார்கள் அதன் பெயர் ஆடிப் பெருக்கு ஏனெனில் “ஒரு நாள், நம் நாட்டில் காவிரி பாய்ந்தது, அதை மக்கள் கொண்டாடினார்கள் அதன் பெயர் ஆடிப் பெருக்கு இது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று இதே பேஸ்புக்கிலும் ,வாட்ஸ அப்பிலும் படிக்கும் நிலை வரலாம்\nஆடிப் பெருக்கு பற்றி உங்களுக்கு தெரிந்த தகவல்களை கமெண்ட்ல் சொல்லுங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/spectacular-architectural-prototypes-tamil-009999.html", "date_download": "2018-07-23T11:39:52Z", "digest": "sha1:FSS5DI3DCHQQE53QIROTOY5DMGAD5GFL", "length": 12499, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "Spectacular Architectural Prototypes - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகனவு வீடு கட்ட வேண்டுமா..\nகனவு வீடு கட்ட வேண்டுமா..\nகட்டிட இடிபாடுகளில் சிக்கும் மனிதர்களை காப்பாற்றும் மிரட்டலான ரோபோ.\nசெவ்வாய் கிரகத்தில் புழுதிப் புயல் ஓயவில்லை,ஆப்பர்சுனிட்டி ரோவருடன் தொடர்பின்றித் தவிக்கும் நாசா\nகட்டிட இடிபாடுகளில் சிக்கும் மனிதர்களை காப்பாற்றும் மிரட்டலான ரோபோ கண்டுபிடிப்பு.\n5கேமராக்களுடன் களமிறங்கும் அசத்தலான எல்ஜி வி40 திங்க்.\nபோலீசார் பெயரில் 17 போலி பேஸ்புக் கணக்கு: அஸ்ஸாம் வாலிபர் கைது.\nஅலாவூதீன் பூதமும் கூகுள் உதவியாளரும். ஆலம்பனா நான் உங்களின் அடிமை.\nபிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்: கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nவீடு - மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரின் கனவு என்று கூட சொல்லலாம்.. பலருக்கு அந்த கனவு நிறைவேறும், பலர் இன்னும் அந்த கனவை நிறைவேற்றிக் கொள்ள போராடிக் கொண்டே தான் இருக்கின்றார்கள்.\nஆன்லைனில் பணம் சம்பாதிக்க 10 ஸ்மார்ட் ஐடியாக்கள்..\nஅப்படி இருக்க 'கனவில் கூட' இது போன்ற கட்டிடங்களை கட்டிப்பார்க்க முடியாது என்றும் கூறும் 10 கனவு கட்டிடங்களின் மூல முன் மாதிரியை (Prototypes) தான் நீங்கள் கீழ் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கிறீர்கள். சிறிய வீடு ஒன்றை கட்டிவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் \"அட.. இது போல ஒரு கட்டிடம் சாத்தியம் என்றால், என் வீடும் சாத்தியம் தான்..\" என்று புது உற்சாகம் பிறக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றே கூறலாம். 'எல்லா புகழும் அதிநவீன தொழில்நுட்பதிற்க்கே..\" என்று புது உற்சாகம் பிறக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றே கூறலாம். 'எல்லா புகழும் அதிநவீன தொழில்நுட்பதிற்க்கே..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n01. மூவீங் ஸ்க்கை ஸ்க்ராப்பர்ஸ் (Moving SkyScrapers) :\nஅதாவது பிரம்மாண்டமான சக்கரங்கள் பொருத்தப்பட்ட உருளை வடிவில் இருக்கும் நகரும் கட்டிடங்கள்..\n02. ஃப்ளையிங் ஃபார்ம்ஸ் (Flying Farms) :\nமிதக்கும் கட்டிடங்கள், இதை ஹைட்ரோஜெனேஸ் (Hydrogenase), ஏர்போர்ன் (Airborne) என்றும் கூட அழைப்பர்..\nகனடா நாட்டு வல்லுநர்களின் டிசைனான இந்த கட்டிடம் காற்றில் உள்ள கார்பனை (Carbon) உறிஞ்சிக் கொள்ளுமாம்..\n04. லிவிங் ஐஸ்பெர்க்ஸ் (Living Icebergs) :\nஅண்டார்டிக்க்கா போன்ற பனி பிரதேசத்தில் அடர்ந்த பனி படலங்களுக்கு உள்ளே தங்கும்படியான கட்டிடங்கள்..\nஅனைத்து பக்கங்களிலும் பிரதிபலிக்கக்கூடிய கண்ணாடிகள் மூலம் உருவாக்கப்படும் கண்ணுக்கு புலப்படாத (Invisible) கட்டிடம்..\n06. ஃப்லோடிங் சிட்டிஸ் (Floating Cities) :\n டிசைனர் : பக்மின்ஸ்ட்டர் ஃபுல்லர் (Buckminster Fuller)\n07. சவுண்ட் ஸ்க்ராப்பர்ஸ் (Soundscraper) :\nஒலி சக்தியை மின்சார சக்தியாய் மாற்றக்கூடிய வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள கட்டிடம் தான் இது..\n08. ஸ்வார்ம் ஆஃப் மிரர்ஸ் (Swarm of Mirrors) :\nசூரியனுக்கு உறை போட்டு அதன் மூலம் சக்தியை அறுவடை செய்யும் மாபெரும் திட்டம் தான் இந்த வடிவமைப்பு..\n09. ஸ்டார் ஸ்வ்லோயிங் கம்ப்யூட்டர் (Star Swallowing Computer) :\nஉலகில் உருவான பல அநுமாணிக்கக்ப்பட்ட (Hypothetical) கட்டமைப்பு டிசைன்களுக்கு இதுதான் சிம்மசொப்பனம்..\nஅதாவது ஒட்டு மொத்த சூரிய மண்டலத்தையும் பிரம்மாண்டமான கண்ணாடிகள் மூலம் நகர்த்தி கொண்டு செல்லும் கட்டமைப்பு திட்டம்..\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜியோவுடனான கட்டண யுத்தம்: வோடபோன் ரூ.458/-ல் கற்பனைக்கு எட்டாத திட்டம்\nஎம்.எஸ்.வேர்டு டாக்குமெண்டை பாஸ்வேர்டு போட்டு பாதுகாப்பது எப்படி\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muhilneel.blogspot.com/2016/05/", "date_download": "2018-07-23T11:52:18Z", "digest": "sha1:KW35G5TMQR4OOPXQ6PNIJCFJYBTMKUCM", "length": 61006, "nlines": 391, "source_domain": "muhilneel.blogspot.com", "title": "blank'/> muhilneel: May 2016", "raw_content": "\nதிரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சிறுகதைகள் (13)\nஇணையவழி குரல் பதிவு மற்றும் ஒலிக் கோப்புகள் உருவாக்கத்திற்கான தளங்கள்\nசில வருடங்களுக்கு முன் வரை ஒலிப்பதிவு பெட்டியின்(tape recorder) உதவியுடன் ஒலிகளையும், குரல்களையும் பதிவு செய்து கேட்டு மகிழ்ந்தோம். சமீப காலமாக கைபேசிகளிலும் (cellular phones) கூட இந்த குரல் பதிவு வசதி கிடைக்கிறது. அந்த ஒலிக் கோப்புகளை கணினிகளில் பதிவிறக்கி சேமித்து பயன்படுத்தலாம். இப்போது, கணினியுடன் இணைய இணைப்பும், கணினியிடன் இணைக்கப்பட்ட மின்சார ஒலிபெருக்கி அல்லது ஒலிவாங்கி (microphone) இருந்தால், நம் கணினியில் ஒலிப்பதிவு செய்து ஒலிக் கோப்புகளாக சேமித்துக் கொள்ளலாம். இத்தகைய சேவைகளை வழங்கும் இணையதளங்கள் மற்றும் மென்பொருட்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.\nஇந்த வசதி நமக்கு தனி மென்பொருள் வாயிலாக கிடைக்கிறது. இந்த மென்பொருளை நமது கணினியில் தரவிறக்கி, குரல் பதிவு, ஒலிப்பதிவு செய்து அவற்றை தனிக் கோப்புகளாக கணினிகளில் சேமித்து பயன்படுத்தலாம். பிறருடன் பகிர்ந்தும் கொள்ளலாம். அத்தகைய ஓர் மென்பொருள் தான் ஆடேசிட்டி (Audacity). இந்த மென் பொருளை நமது கணினியில் தரவிறக்கி (Download), நிறுவி (Install) பயன்படுத்தலாம்.\nஇம்மென்பொருளை கீழ்காணும் இணையதளத்தில் இருந்து தரவிறக்கி பயன்படுத்தலாம்.\nஇனி, மென்பொருட்களை கணினிக்கு தரவிறக்கம் செய்யாது, இணையத்திலேயே ஒலிப்பதிவு செய்து, கோப்புகளாகவே நமக்கு கணினிகளில் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கும் இணையதளங்கள் குறித்து காணலாம்.\nஇணையத்தில் ஒலிக்கோப்புகளை தரவேற்றம் செய்து, அந்த கோப்புகளை எந்த தளங்களில் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளும் வசதியை அளிக்கிறது இந்த sound cloud இணையதளம். இசை மற்றும் ஒலிக் கோப்புகளை ஃபேஸ் புக் (facebook), ட்விட்டர் (twitter), டம்ப்ளர் (tumblr) மற்றும் இணையத்தில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் வசதியை இந்த இணையதளம் வழங்குகிறது.\nஇந்த மென்பொருள் பலவகையான ஒலிக்கோப்பு வடிவங்களை பயன்படுத்த வழிவகை செய்கிறது. இந்த இணையதளத்தில் AIFF, WAVE (WAV), FLAC, OGG,ALAC, MP2, MP3, AAC, AMR, WMA ஒலிக் கோப்பு வடிவங்களை பயன்படுத்தலாம். தரவேற்றம் செய்யப்படும் ஒலிக் கோப்புகளின் அதிகபட்ச அளவு 5GB ஆக இருக்கலாம்.\nஒலிக்கோப்புகளை தரவேற்றம் செய்து பிறருடன் பகிர்ந்து கொள்ள தனி பயனர் கணக்கு தொடங்குதல் அவசியம்.\nஇந்த மென்பொருளை கீழ்காணும் இணையதள முகவரியில் பயன்படுத்தலாம்.\nஆடியோ எக்ஸ்பர்ட் என்ற இந்த இலவச இணைய மென்பொருளின் உதவியுடன் ஒலிக் கோப்புகளை (Audio files) உருவாக்கலாம், ஏற்கனவே இருக்கும் ஒலிக்கோப்புகளில் மாற்றங்கள், திருத்தங்கள் (Edit) செய்யலாம். கோப்புகளை ஒரு வடிவிலிருந்து மற்றோர் ஒலி வடிவிற்கு (file convert / format convert ) மாற்றலாம். இரு வேறு ஒலிக் கோப்புகளை ஒன்றாக இணைக்கலாம். குரல் பதிவு செய்து, கோப்புகளாக சேமித்துக் கொள்ளும் வசதியும் கிடைக்கிறது.\n100 Mb அளவு வரை இருக்கும் கோப்புகளை ஒரு ஒலி வடிவிலிருந்து மற்றோர் ஒலி வடிவிற்கு மாற்றலாம். இணையதளங்களில் இருக்கும் ஒலிக் கோப்புகளையும் நமக்குத் தேவையான ஒலி வடிவ கோப்புகளாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு, நமக்குத் தேவையான ஒலிக் கோப்பு இருக்கும் வலைப்பக்கத்தின் சரியான முகவரியைக் கொடுத்தாலே போதுமானது.\nவலைப்பக்க முகவரிகள் கொடுக்கையில், http (hyper text transfer protocol), https (http secure), ftp (file transfer protocol) என்று துவங்கும் வலைப்பக்க முகவரிகளை வழங்குதல் அவசியம்.\nஇம்மென்பொருளினை பயன்படுத்தி கீழ்க்கண்ட ஒலிக் கோப்பு வகைகளை ஒரு வடிவிலிருந்து மற்றோர் வடிவிற்கு மாற்ற இயலும்.\nஇம்மென்பொருளை கீழ்கண்ட இணைய பக்கத்தில் பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்த ஓர் பயனர் கணக்கு மட்டும் துவங்கினால் போதுமானது.\nஒலிப்பதிவிற்கான மற்றுமோர் இலவச இணையதளம் தான் இந்த Audio Pal. இந்த மென்பொருளின் உதவியுடன் ஒலிப்பதிவு செய்து, பயன்படுத்தலாம். மேலும், 25 ற்கும் மேலான மொழிகளில் எழுத்து வடிவத்திலிருந்து ஒலி வடிவத்திற்கு (Text to Speech) மாற்ற இயலும். தொலைபேசியின் உதவியுடன் குரல் அல்லது ஒலிப்பதிவு செய்யலாம்.\nகணினியில் சேமித்து வைத்திருக்கும் ஒலிக்கோப்புகளையும் தரவேற்றம் செய்து கொள்ளலாம்.\nமேற்கூறிய நான்கு முறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் ஒலிப்பதிவு செய்த பின், அந்த கோப்புகள், எங்ஙனம் பதிவாகி உள்ளன என்றும் அறிந்து கொள்ளலாம். ஒலிப்பதிவு செய்த கோப்புகளை, நமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி மின்னஞ்சலில் சேமித்தும் வைத்துக் கொள்ளலாம்.\nஇந்த மென்பொருளை கீழ்க்கண்ட இணையதளத்தில் பயன்படுத்தலாம்.\nஇணையத்தில் இலவசமாக ஒலிப்பதிவு செய்ய உதவும் வலைதளம் Vocaroo.com.\nவலைதளத்தை திறந்ததுமே, மேற்காட்டியுள்ளதைப் போன்று தான் பக்கம் திறக்கிறது. இதில் காணப்படும், \" Click to Record\" என்கிற பொத்தானை சொடுக்கியதும், குரல் பதிவு அல்லது ஒலிப்பதிவு ஆரம்பமாகிறது. இந்த தளத்தினூடாக ஒலிப்பதிவு செய்ய ஒலிவாங்கி (microphone) தேவை. ஒலிவாங்கியின் உதவியுடன், குரல்பதிவு செய்து முடித்ததும், பதிவு செய்ததை மீண்டும் கேட்கலாம். நமக்கு தேவையெனில் அதனை ஒலிக்கோப்பாக நமது கணினியில் சேமித்துக் கொள்ளலாம்.\nஇந்த சேவை வழங்கும் இணையதளம்\nவல்லமை மின்னிதழ் நடத்திய பயன்மிகு இணையவழிச் சேவைகள் கட்டுரை போட்டிக்காக எழுதப்பட்டு பரிசு பெற்ற கட்டுரை.\nLabels: இணையவழி சேவைகள், கட்டுரை, தமிழ், வல்லமை மின்னிதழ்\nபயன்மிகு இணையவழிச் சேவைகள் - இணைய ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தலுக்கான தளங்கள்\nநாளும் நமது கணிப்பொறியில் பல வகையான ஆவணங்களை ( Documents ) உருவாக்கி பயன்படுத்துகிறோம். Microsoft Office ன் பல்வேறு மென்பொருட்களான MS Word, MS Excel, MS Powerpoint, இவையனைத்து மென்பொருட்கள் அனைத்தும் நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம். அதே போல் பல வகையான படக் கோப்புகள், jpeg, gif, bmp மற்றும் zip கோப்புகள், pdf கோப்புகளை உருவாக்கி பயன்படுத்துகிறோம். மற்றவர்களோடு பகிர்ந்தும் கொள்கிறோம்.\nநாம் உருவாக்கும் ஆவணங்களை கணினியில் சேமித்து வைக்கிறோம். Compact Disc, Pen drive, Hard disc போன்ற external storage device களிலும் சேமித்துப் பயன்படுத்தலாம். அப்படி சேமிக்கையில், அந்த உபகரணங்களை கையில் எடுத்துச் செல்வோம். அங்கனம் எடுத்துக் செல்லக் கூட தேவையில்லாது, இணையத்திலேயே சேமித்துக் கொள்ளும் வசதியும் இன்று உள்ளது. இணைய வசதி இருந்தால், எங்கு எப்போது வேண்டுமானாலும் நமது கோப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nநமது மின்னஞ்சலிலேயே நமது கோப்புகளை இணைத்து, பிறருக்கு அனுப்பவோ, பகிர்ந்து கொள்ளவோ செய்யலாம். ஆனால், மின்னஞ்சல் சேவை வழங்கும் ஒவ்வொரு நிறுவனமும் நாம் மின்னஞ்சலுடன் தரவேற்றும் கோப்புகளுக்கான அளவை நிர்ணயம் செய்துள்ளன. அவை நிர்ணயத்துள்ள அளவுக்கு மேலாக இருக்கும் கோப்புகளை அனுப்புவதென்பது இயலாது. இதற்காக வடிவமைக்கப்படவை தான், இந்த இணையவழி ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தலுக்கான தளங்கள்.\nமின்னஞ்சல் சேவை நிறுவனங்கள் வழங்கும் அதிகபட்ச மின்னஞ்சல் அளவு வரம்பு ( Maximum Email Size Limit ) கீழ்வருமாறு:\nஅவுட்லுக் மற்றும் ஹாட் மெயில் (Outlook and Hot mail)\n10 MB / attachment அல்லது 300 GB ஸ்கை டிரைவ் வாயிலாக\nயாஹூ மெயில் (Yahoo Mail)\nஸோஹோ மெயில் (Zoho Mail)\nரீடிஃப் மெயில் (Rediff Mail)\nமேற்குறிப்பிட்டிருக்கும் கோப்புகளின் அளவுக்கு மேல் மின்னஞ்சலில் இணைப்புகளாக கோப்புகளை அனுப்ப இயலாது. அது போன்ற சூழ்நிலைகளில், இணையத்தில் இருக்கும் ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தலுக்கு உதவும் இணைய தளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஅத்தகைய சேவைகளை இலவசமாக இணையவழி வழங்கும் இணையதளங்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.\nகூகுள் டாக்ஸ் வியூவர் (Google Docs Viewer)\nகூகுள் வழங்கும் சேவை இந்த கூகுள் டாக்ஸ் வியூவர். மைக்ரோசாப்ட் வோர்ட், நோட்பேட் போன்ற மென்பொருட்களை பயன்படுத்தி நமது ஆவணங்களை கோப்புகளாக சேமித்து வைப்போம். அத்தகைய கோப்புகளை நாம் தனி மென்பொருள் ஏதுமின்றி இணையத்திலேயே உருவாக்கி, சேமித்து, திருத்தங்கள் மேற்கொள்வது என அனைத்து வகையான வேலைகளையும் இணையத்திலேயே செய்து, கோப்புகளை சேமித்துக் கொள்ளலாம்.\nword processors (சொல் செயலிகள்) வழங்கும் பல்வேறு சேவைகளும் இந்த இணையவழி சேவையின் வாயிலாக கிட்டுகிறது. எடுத்துக்காட்டாக, கோப்புகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் ( Editing ), மெருகூட்டுதல் (styling), சேமித்தல் (save) என தனி மென்பொருட்களில் செய்யும் அனைத்து செயல்களையும் இதிலும் மேற்கொள்ளலாம் .\nஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துருக்கள், இணையதள இணைப்புகள் கொடுக்கும் வசதி, படங்களை நமது கணினியிலிருந்து பயன்படுத்திக் கொள்ளும் வசதி, ஓவியம் வரையும் வசதி, அட்டவணைகள் உருவாக்கிக் கொள்ளும் வசதி என ஒரு தனி மென்பொருளில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் இந்த இணையவழி சேவையின் மூலம் கிடைக்கப் பெறலாம்.\nகூகுள் வழங்கும் இந்த சேவையை கீழ்காணும் இணைய பக்கத்தில் பெறலாம்.\nநமது மின்னஞ்சல் கணக்கினை பயன்படுத்தியே நமது கோப்புகளை சேமித்துக் கொள்ளலாம்.\nScribd ன் உதவியுடன் நம்மால் நமது கோப்புகளை இணையத்தில் வெளியிட அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். கோப்புகளை பிறர் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கவும் செய்யலாம். நமது கோப்புகளை சேமிப்பதற்கென தனி கணக்கு உருவாக்கி அதில் நமது கோப்புகளை சேமித்துக் கொள்ளலாம். நாம் அங்ஙனம் சேமிக்கும் கோப்புகளுக்கான இணைய பக்க முகவரியின் உதவியுடன், அந்த கோப்புகளை இணையத்திலேயே வாசிக்க, தரவிறக்க என்று பல வசதிகளும் கிடைக்கின்றன.\nஇவை மட்டுமின்றி, கட்டுரைகள், கடிதங்கள், புத்தகங்கள், செய்தித் தாள்கள், பத்திரிகைகள், கவிதைகள், வியாபரத்திற்கு பயன்படுத்தப்படும் படிவங்கள், சட்ட ரீதியான ஆவணங்கள், சொற்பொழிவுகள், விளக்கக் காட்சிகள், சுற்றுலா வழிகாட்டிகள் என்று இணையத்தில் கிடைக்கும் பலவகையான ஆவணங்களையும் இந்த இணையவழிச் சேவையின் மூலம் சேமித்து பயன்படுத்தலாம், பிறருக்கு பயன்படுத்த, பகிர்ந்து உதவலாம்.\nநாம் சேமித்து வைத்துள்ள கோப்புகளை, நமது இணைய பக்கங்களிலும், இந்த Scribd ன் உதவியுடன் வெளியிட்டுக் கொள்ளலாம்.\nஇந்த சேவையை கீழ்காணும் இணைய பக்கத்தில் பெறலாம்.\nநாம் அறிந்த தகவல்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கோடு உருவாக்கப் பட்டது தான் இந்த slide share. ஆவணங்கள்(documents), காணொளிகள் (videos), விளக்கக் காட்சிகள் (presentations),இணையவழி கருத்தரங்கங்கள் (webinars),விளக்கக் காட்சிகள் (infographics ), PDF கோப்புகள், புகைப்பட தொகுப்பு என்று பலவகையான கோப்புகள், பல்வேறு வடிவங்களில் தரவேற்றவும், பலருடன் பகிர்ந்து கொள்ளும் வசதியை இந்த இணையதளம் வழங்குகிறது.\nஇதில் பதினைந்து மில்லியனுக்கும் மேலான பலவகையான கோப்புகள் தரவேற்றம் செய்யப் பட்டுள்ளன. அவற்றில் தொழில்நுட்பம், கல்வி, வணிகம், ஆரோக்கியம் சார்ந்த தகவல்கள், பயணக் கட்டுரைகள் என்று பல வகையான தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன.\nநாம் இங்கு தரவேற்றம் செய்யும் கோப்புகளை பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம். வலைபூக்கள் மற்றும் வலைதளங்களில் வெளியிடலாம், இணைப்பு வழங்கலாம்.\nஇந்த சேவையை வழங்கும் வலைப்பக்கம்\nமைக்ரோ சாஃப்ட் நிறுவனம் வழங்கும் இணையவழி ஆவண சேமிப்பு வசதி தான் இந்த ஸ்கை ட்ரைவ். ஸ்கை ட்ரைவ் தற்போது ஒன் ட்ரைவ் என்று அழைக்கப் படுகிறது.\nபுகைப்படங்கள், காணொளிகள் , பலவகையான கோப்புகளை நாளும் பயன்படுத்துவோம், நமக்கு நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொள்வோம். அங்ஙனம் பகிர்ந்து கொள்வதற்கு இந்த ஒன் ட்ரைவ் நமக்கு உதவுகிறது.\nஒன் ட்ரைவ் தற்போது மைக்ரொ சாஃப்ட் வழங்கும் MS - Office மென்பொருட்களுடன் வருகிறது. இணையத்தில் பயன்படுத்த கிடைக்கும் இந்த மென்பொருட்களில் MS Word, MS Excel, MS Powerpoint, MS One Note ஆகியன அடங்கும்.\nபயனர் ஒவ்வொருவருக்கும் ஒரு டெராபைட் (Terabyte) அளவுள்ள தகவல்களை சேமிக்கும் வசதியை வழங்குகிறது ஒன் ட்ரைவ்.\nஇதில் தரவேற்றும் கோப்புகளை பிறருடன் பொதுவில் பகிர்ந்து கொள்ளலாம். குறிப்பிட்ட சிலருடன் மட்டும் பகிர விரும்பினால், அவ்வாறும் செய்யலாம். பகிரும் கோப்புகளில், யார் மாற்றங்கள் செய்யலாம் என்பதையும் நாமே தீர்மானித்து, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மாற்றம் செய்யும் உரிமையையும் வழங்கலாம்.\nஇந்த சேவையை கீழ்காணும் இணையதளத்தில் பெறலாம்.\nஇணையவழி ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தலுக்கான மற்றுமோர் தளம் இஸ்ஸூ. இங்கு சேமிக்கும் ஆவணங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ள இயலும். நமது வலைப்பக்கங்களில், புத்தகம் போலவே வாசிப்பதற்கு ஏதுவாக வெளியிட முடியும்.\nபல துறை சார்ந்த தகவல்கள், கலை, கல்வி, தொழில் நுட்பம், திரைப்படம், பயணம், சுற்றுலா என பல துறை பற்றிய தகவல்களும் இங்கு கிடைக்கின்றன. நாமும் இதில் ஓர் கணக்கினை துவங்கி இணைந்து கொண்டால், நமக்கு தெரிந்த தகவல்களையும் உலகில் உள்ள பலருடனும் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.\nஇந்த சேவையை வழங்கும் இணையதளம்\nLabels: இணையவழி சேவைகள், கட்டுரை, தமிழ், வல்லமை மின்னிதழ்\nமொழிபெயர்ப்பிற்கு உதவும் தளங்கள் மற்றும் இணைய அகராதிகள்\nஇணையத்தில் எத்தனையோ மொழிகளில், எத்தனையோ விதமான தகவல்கள் விரவிக் கிடக்கின்றன. நாம் தேடும் தகவல்கள், நாம் அறியாத வேறு மொழியில் இருந்தாலும், அதை இணையத்திலேயே மொழிபெயர்த்து அறிந்து கொள்ள இயலும். ஒரு வலைப்பக்கத்தை முழுமையாக, ஓர் மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யலாம். நமக்கு தேவையான குறிப்பிட்ட சொற்களை மட்டும் மொழிபெயர்த்து, அவற்றின் பொருளை அறிந்துகொள்ள விரும்பினால், அவ்வாறு ஒரு சொல்லை மட்டும் மொழிபெயர்க்கலாம். இதற்கு இணையத்தில் மொழிபெயர்ப்பு தளங்கள், ஒரு மொழியில் இருந்து மற்றோர் மொழிக்கு மொழிமாற்றம் செய்து, அதற்குண்டான பொருளையும் வழங்கும் மின்னகராதிகள் பலவும் இணையத்தில் கிடைக்கின்றன. அத்தகைய மொழிபெயர்ப்பு தளங்கள், மின்னகராதிகள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.\n1) கூகுள் வழங்கும் மொழிபெயர்ப்புச் சேவை (Google Translation)\nகூகுள் வழங்கும் மொழிபெயர்ப்புச் சேவையை பயன்படுத்தி ஆவணங்கள், வலைப்பக்கங்கள், சொற்கள், சொற்றொடர்கள், படக் கோப்புகளில் இருக்கும் சொற்கள், பத்திகள், நமது கையெழுத்து கொண்டே சொற்களை மொழிபெயர்ப்புக்கு உள்ளிடும் முறை, நமது குரல்வழி சொற்களை மொழிபெயர்ப்புக்கு உள்ளிடும் முறை என்று பல வழிகளில் நாம் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவை வசதியை பயன்படுத்தலாம்.\nகணினிகளில் இணைய வசதியினை பயன்படுத்தி, நாம் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவையை பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் கருவிகளில் பயன்படுத்த என்று கூகுள் மொழிபெயர்ப்பிற்கென்று தனி பயன்பாடு (apps) உண்டு.\nகூகுள் மொழிபெயர்ப்பின் உதவியுடன் தனிச் சொற்கள், சிறிய சொற்றொடர்கள் போன்றவற்றிற்கு மிகத் துல்லியமான மொழிபெயர்ப்பு கிடைக்கும். அதே சமயம், பெரிய பத்திகள், அல்லது ஓர் முழு வலைப்பக்கமோ, ஓர் ஆவணத்தையோ முழுமையாக மொழிபெயர்க்க வேண்டுமெனில், மிகத் துல்லியமான முடிவுகள் கிடைப்பதில்லை.\nஇன்னபிற மொழிபெயர்ப்பு சேவை வழங்கும் இணையதளங்கள் பலவும் சொற்களை மட்டுமே மொழிபெயர்க்கும் வசதியை தரும் வேளையில் கூகுள் வழங்கும் வலைப்பக்க மொழிபெயர்ப்பு முயற்சி வரவேற்கத் தக்கது.\nதற்சமயம் கூகுள் வழங்கும் இந்த மொழிபெயர்ப்பு சேவை வசதி தொண்ணூறுக்கும் மேற்பட்ட மொழிகளுக்கு கிடைக்கிறது. இதில், நமது இந்திய மொழிகளான தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, குஜராத்தி,உருது, பெங்காலி, கன்னடம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி ஆகியவையும் அடங்கும். இது, இம்மொழிகளில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தல், அல்லது, ஆங்கிலத்திலிருந்து இம்மொழிகளுக்கு மொழிபெயர்த்தல், மற்றும் இம்மொழிகளிடையே மொழிபெயர்த்தலும் அடங்கும்.\nகூகுளின் மொழிபெயர்ப்புச் சேவையை கீழ்க்காணும் இணையதளத்தில் பெறலாம்.\nகூகுள் வழங்கும் ஒலிபெயர்ப்பு சேவை (Google Transliteration)\nஇவ்வசதி மொழிபெயர்ப்பு செய்ய பயன்படாது. ஆனால், நாம் உள்ளிடும் சொற்களின் ஒலிக்கு ஏற்ப, நமக்கு வேண்டிய மொழியில் ஒலிபெயர்த்து கொடுக்கும். எடுத்துக்காட்டாக, நாம் தமிழில் \"அம்மா\" என்ற சொல்லை தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால், அது தமிழில் அம்மா என்று நமக்கு ஒலிபெயர்த்து கொடுக்கும். இவ்வசதி, கூகுள் வழங்கும் Google Transliteration சேவையின் மூலம் கிடைக்கிறது. இவ்வசதி தனி வலைப்பக்கத்திலும் கிடைக்கும். அது தவிர கூகுளின் இன்னபிற சேவைகளான கூகுள் மின்னஞ்சல் (Gmail), கூகுள் வழங்கும் வலைப்பூ சேவை (Blogger) ஆகியவற்றிலும் இந்த ஒலிபெயர்ப்பு சேவை கிடைக்கிறது.\nகூகுளின் ஒலிபெயர்ப்புச் சேவையை கீழ்க்காணும் இணைய பக்கத்தில் பயன்படுத்தலாம்.\nஷப்த்கோஷ் இணையதளத்தில் தமிழ், இந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், ஆங்கிலம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் வசதி கிடைக்கிறது.\nகீழ்க்காணும் இணைய பக்கத்தில் இதனை பயன்படுத்தலாம்.\nஇத்தளத்தில் ஒவ்வொரு குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டுமே மொழிபெயர்த்து தரும் வசதி இருக்கிறது. நாம் மொழிபெயர்க்க வேண்டிய சொல்லினை உள்ளிட்டால், அச்சொல்லினை உச்சரிக்கும் விதம், சொல்லின் மொழிபெயர்ப்பு, அச்சொல்லின் இன்னபிற வடிவங்கள் (ஒருமை/பன்மை(Singular/Plural), வினை வடிவங்கள் (Tense Forms), சொற்பொருள் விளக்கம் (Definitions & Meanings) ) போன்ற தகவல்களையும் நமக்கு வழங்குகின்றது.\nஆண்ட்ராய்ட் (Android), ஆப்பிள் (Apple), மைக்ரோசாப்ட் விண்டோஸ் (Microsoft Windows), விண்டோஸ் தொலைபேசி (Windows Phone) ஆகிய கருவிகளுக்கு (devices) ஷப்த்கோஷ் தனி பயன்பாடாக (apps) கிடைக்கிறது.\n3) Tamil cube வழங்கும் மொழிபெயர்ப்பு அகராதி\nதமிழ் க்யூப் வழங்கும் மொழிபெயர்ப்பு அகராதி ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கவும், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கவும் உதவுகிறது. இந்த தளத்தில் பலதுறை சார்ந்த கலைச்சொற்களுக்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு கிடைக்கிறது.\nஇந்த அகராதியை கீழ்க்காணும் இணையதளத்தில்\nமொழிபெயர்க்க வேண்டிய சொல்லினை உள்ளிட்டால், அந்த சொல்லிற்கான பொருள் அகராதியில் இருப்பின் பொருள் தருவதுடன், அச்சொல்லுக்கு தொடர்புடைய சொற்கள் மற்றும் இணையான சொற்களை வழங்கி, பொருளும் வழங்குகிறது.\nஇந்த தளத்தில், மொழிபெயர்ப்பு சேவை கிடைப்பதுடன், இணையத்தில் இருக்கும் இன்ன பிற மொழிபெயர்ப்பு தளங்கள், இணைய அகராதிகளுக்கு இணைப்புகள் கிடைக்கின்றன.\n4) kapruka.com வழங்கும் சிங்கள மற்றும் தமிழ் அகராதி\nகப்ருகா (kapruka) இணையதளம் வழங்கும் இணையவழி அகராதி. ஆங்கிலத்தில் சொற்களை உள்ளிட்டால், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பொருள் வழங்குகிறது. இது தவிர, அச்சொல்லின் ஒலிப்பு முறை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் வழங்கப்படுகிறது.\nநமக்கு தேவையான சொற்கள் இந்த அகராதியில் காணக் கிடைக்கவில்லையெனில், நாம் நமக்குத் தேவையான சொற்கள் குறித்து வேண்டுகோள் வைத்தால், அந்தச் சொல்லிற்கான மொழிபெயர்ப்பு அகராதியில் சேர்க்கப்படும்.\nகீழ்க்காணும் இணைய பக்கத்தில், இந்த அகராதியை பயன்படுத்தலாம்.\n5) tamildict.com வழங்கும் தமிழ் - ஆங்கிலம் - ஜெர்மானிய அகராதி\ntamildict.com இணையதளம் வழங்கும் இணையவழி அகராதியில், கிட்டத்தட்ட 45 வகை பிரிவுகளில் சொற்கள் வகை பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nஇந்த அகராதியை பயன்படுத்தும் ஒவ்வொரு பயனாளரும், புதிதாக அகராதியில் சொற்களை சேர்க்கலாம். ஏற்கனவே இருக்கும் மொழிபெயர்ப்பினை மேம்படுத்த விரும்பினால், அங்ஙனமும் செய்யலாம். பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டி, திருத்தம் செய்யலாம்.\nஇது தவிர, எண்களை உள்ளிட்டால், அந்த எண்களை தமிழில் உச்சரிப்பது எப்படி என்ற விபரமும் கிடைக்கிறது. 999999999 (தொன்னூற்றியொன்பது கோடியே தொன்னூற்றியொன்பது இலட்சத்து தொன்னூற்றியொன்பது ஆயிரத்து தொளாயிரத்திதொன்னூற்றியொன்பது) வரையிலான எண்களுக்கு இணையான தமிழ் வார்த்தைகளை தருகிறது.\nஇந்த அகராதியை கீழ்க்காணும் இனையதளத்தில் பயன்படுத்தலாம்.\n6) தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இணையதளத்தில் கிடைக்கும் ஆங்கில - தமிழ் அகராதிகள் :\nதமிழ் இணைய கல்விக் கழகத்தின் இணையதளத்தில், பல்வேறு அகராதிகளுக்கான இணைப்புகள் கிடைக்கின்றன. அவற்றுள், தமிழ் - ஆங்கில அகராதிகளும் அடங்கும்.\nசென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி\nஇன்னபிற அகராதிகளின் விபரம் குறித்து அறிய, கீழ்க்கணும் இணையதளத்தில் காணலாம்.\nஇக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் அனைத்தும், அவற்றின் இணையபக்கங்களில் இருந்து எடுக்கப்பட்டவை.\nLabels: இணையவழி சேவைகள், கட்டுரை, தமிழ், வல்லமை மின்னிதழ்\nபெண்கள் முன்னேற்றம் - சரியான பாதையில் பயணிக்கிறோமா சமூக நோக்கில் பெண் முன்னேற்றம்.\nபெண்கள் முன்னேற்றம் என்று எதை நாம் எண்ணுகிறோம் கல்வி, வேலைவாய்ப்பு, கருத்துச் சுதந்திரம், இன்னும் சொல்ல எத்தனையோ உண்டு. சரி, இவற்றுள் எதை எதை எல்லாம் பெண்கள் அடைந்திருக்கிறார்கள் கல்வி, வேலைவாய்ப்பு, கருத்துச் சுதந்திரம், இன்னும் சொல்ல எத்தனையோ உண்டு. சரி, இவற்றுள் எதை எதை எல்லாம் பெண்கள் அடைந்திருக்கிறார்கள் அடைந்திருக்கிறார்கள் எனில், உண்மையாக அடைந்திருக்கிறார்களா, அல்லது, அடைந்து விட்டது போலொரு மாயை தான் நிலவுகிறதா \nஇன்றைய பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு, செயல்திறன் என பலவற்றிலும் முன்னோடிகளாக இருக்கிறார்கள். இன்று பெண்கள் இல்லாத துறைகளே இல்லை எனுமளவுக்கு, அனைத்துத் துறைகளிலும் பெண்கள் மிளிர்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட துறை என்று மட்டுமல்லாமல், பலதரப்பட்ட துறைகளிலும் ஆர்வம் கொள்கிறார்கள். அவர்கள் காட்டும் ஆர்வமும், எடுத்துக் கொள்ளும் முயற்சியும், பயிற்சியும் அவர்களை மிளிரச் செய்கிறது.\nஇன்றைய பெண்கள் அனைவருமே, ஏதோ ஒரு வகையில் தனித் திறமை வாய்ந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். அடுப்பூத மட்டுமே அறிந்திருக்க வேண்டியவர்கள் பெண்கள் என்னும் காலம் மலையேறினாலும், இன்னும் பல மனிதர்களின் மனங்களில், பெண்ணானவளின் இருப்பிடம், பொழுது போக்கிடம், அனைத்துமே அடுப்படி தான் அல்லது அவளது நான்கு சுவற்றுக்குள் தான் என்ற எண்ணம் ஊறிப் போய் இருக்கின்றன.\nஇன்னும் சொல்லப் போனால், பல பெண்கள் குடும்பம், பணி என்று இரண்டு வண்டிகளை இழுக்கிறார்கள். குடும்பச் சூழல், பொருளாதார தேவைகள், உயர்ந்து வரும் விலைவாசி என்று பலவகையான காரணங்களால் பெண்களும் உத்தியோகம் பார்ப்பதென்பது அவசியமாகிறது. குடும்பத்தின் பொருளாதாரத் தேவையை ஈடுகட்ட உத்தியோகம் பார்க்கும் பெண்ணிற்கு, சிற்சில உதவிகள், வீட்டுப் பணிகளில் ஒத்தாசை செய்வது பிழையில்லையே \nசமையல், துணி துவைத்தல், குழந்தை பராமரிப்பு எல்லாம் பெண்ணுக்கு மட்டுமே உரிய வேலைகள் என்று எழுதப்படாத சட்டம் ஏதுமில்லையே இவற்றை ஆண்களும் அறிந்து கொள்வதில் பிழையேதுமில்லையே \nஒருகாலத்தில் பொக்கிஷங்களாய் எண்ணி, பாதுகாக்கப்பட்ட பெண்கள், பின்னர் அடிமைகளாய் சித்தரிக்கப்பட்டு, பின் மெல்ல மெல்ல, பல போராட்டங்களுக்குப் பின் கல்வி, வேலை வாய்ப்பு என்று முன்னேறி வந்தனர்...வருகின்றனர். இவ்வேளையில், மீண்டும் பெண்களை, பொத்திப் பாதுகாக்க வேண்டிய கட்டாய நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப் படுகிறார்கள். இதனால், பழங்கால நிலை, குறைந்த கல்வி, இளவயது திருமணம் போன்றவை மீண்டும் சமூகத்தில் பழக்கத்திற்கு வருகின்றன. இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன \nஆணோ, பெண்ணோ, அவர்தம் கண்ணியத்தை காத்துக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ளும் வரை, அவர்தம் சுதந்திரத்திற்கு எவ்வித பங்கமும் வரப்போவதில்லை. மது அருந்துதல், புகை பிடித்தல் தான் பெண் சுதந்திரமும் முன்னேற்றம் ஆகுமா மதுவும் புகையும் எவராயினும் உடல் நலத்திற்கு கேடே மதுவும் புகையும் எவராயினும் உடல் நலத்திற்கு கேடே இதை உணராமல், அவர்கள் செய்கிறார்கள், நாமும் செய்தால் தவறா என்று கேள்வி எழுப்புவது அறியாமையின் உச்சமே.\nஆடை என்பது எதற்காக அணிகிறோம் நம் மானத்தை காப்பது ஆடை. ஆடை என்பது நமக்கு மதிப்பளிப்பதாய் இருக்க வேண்டும். அதை விடுத்து, நம்மை ஒரு காட்சிப் பொருளாய் ஆக்கி விடக் கூடாது. இதை ஒவ்வொருவரும் உணர்ந்து நடக்க வேண்டும். பெண் சுதந்திரம், முன்னேற்றம் என்ற போர்வையில், நாகரிகம் என்று அரைகுறை ஆபாச ஆடைகளினால் நிகழும் கேடுகள் எத்தனையோ . நம் வசதிக்காகவும், சவுகரியத்திற்காகவும் அணியப்படும் ஆடைகள், நம் மானம் காப்பவையாகவும் இருக்க வேண்டும். மானம் பறிபோன பின், ஆத்திரமும் கோபமும் கொண்டு போராடுவதில் பயன் என்ன \nஎதிர்வரும் சந்ததியர், பெண்களை கண்ணியமாகவும், மதிப்புடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்று விரும்பினால், இன்று முதல், இந்நொடி முதல், நம்மிலிருந்து, நம் குடும்பத்திலிருந்து தொடங்குவோம். பெண்களின் கருத்துக்கு மதிப்பளிப்போம். மதிப்பளிப்பது, இரண்டாம் பட்சமாக கூட இருக்கட்டும், முதலில் அவர்கள் சொல்லும் கருத்துக்களை காது கொடுத்தேனும் கேட்போம்.\nபெண் முன்னேற்றமும், பெண் சுதந்திரமும் நிச்சயம் சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.\nப்ரதிலிபி நடத்திய யாதுமாகி நின்றாள் மகளிர் தின சிறப்பு போட்டிக்காக எழுதப்பட்ட கட்டுரை.\nஇணையவழி குரல் பதிவு மற்றும் ஒலிக் கோப்புகள் உருவா...\nபயன்மிகு இணையவழிச் சேவைகள் - இணைய ஆவண சேமிப்பு மற்...\nமொழிபெயர்ப்பிற்கு உதவும் தளங்கள் மற்றும் இணைய அகரா...\nபெண்கள் முன்னேற்றம் - சரியான பாதையில் பயணிக்கிறோமா...\nTamil Tongue twisters- சொற்பயிற்சி / நா பயிற்சி,நா நெகிழ் பயிற்சி\nதடம் மாற்றிய பண்டிகை - சிறுகதை\n“கல்விக்கண் திறந்தவர்” – கர்மவீரர் காமராசர்\nநெகிழி (Plastic) பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்\nகாளமேகப் புலவர் - tongue twisters\nபொங்கல் பண்டிகையும் காப்பு கட்டுதலும்\nஎண்ணிக்கை புதிர் - விடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pirapanjakkudil.blogspot.com/2010/11/5.html", "date_download": "2018-07-23T11:21:50Z", "digest": "sha1:DW4QTM3FB44Y2UQZL37VILU3GVYNJMZG", "length": 16112, "nlines": 133, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்: உருவெளிக் களங்கள் - 5", "raw_content": "\nஉருவெளிக் களங்கள் - 5\nஞானிகளின் முகங்கள் மீது எப்போதுமே ஒரு தனி ஈர்ப்பு உள்ளது. கதைகளில் வருகின்ற ஞானியாரின் உருவங்கள் எப்போதும் சில தனித்தன்மைகளுடன் சித்தரிக்கப்படுகின்றன. அதில் மிக முக்கியமானது மூக்கு. முகம் எவ்வளவுதான் களையாக, பொலிவாக, நிறமாக இருந்தாலும் மூக்கு நேர்த்தியாக இல்லையென்றால் அந்த முகம் அவ்வளவாக சோபிப்பதில்லை. சில நேரங்களில் முக அமைப்பு ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றிவிடுகிறது\n'கிளியோபட்ராவின் மூக்கு மட்டும் சற்றே துருத்திக்கொண்டோ அல்லது அமுங்கியோ இருந்திருந்தால் எகிப்து மற்றும் கிரேக்க நாட்டின் வரலாறு வேறு விதமாக இருந்திருக்கும்' என்று கூறுவார்கள். சமீபத்தில் திருச்சிக்கு சோனியா காந்தி வந்துபோனார். சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் ராகுல் காந்தியின் படமும், பிரியங்கா காந்தியின் படமும் இருந்தது. அதைப் பார்த்த என் மனைவி என்னிடம் சொன்னாள், \"நல்ல வேளை இவங்க ரெண்டு பேரும் அவங்க அப்பா ஜாடையில வந்துட்டாங்க.\" நேரு குடும்பத்துக்கே அடையாளமாகிவிட்ட அந்த எடுப்பான மூக்குதான் என் மனைவியைக் கவர்ந்திருக்க வேண்டும். பிரியங்காவிடம் நான் கவனித்த இன்னொரு விஷயம் அவரது சிகையலங்காரம். அதாவது பையனைப் போல் பாய்கட் வெட்டியிருக்கிறார். அது அவருடைய முகத்தோற்றத்தை அவரது பாட்டி இந்திரா காந்தியைப் போல் காட்டுகிறது. வரலாற்று மீட்டுருவாக்கம் என்பது நம் நாட்டில் இப்படித்தான் உண்டாக முடியும் போலும்\nஜெயமோகன் எழுதிய 'திசைகளின் நடுவே' என்னும் அருமையான சிறுகதை ஒன்றுண்டு. மகாபாரத காலத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியை வைத்து எழுதியுள்ளார். அதில் ஒரு சார்வாகன் வருகிறான். நாத்திகத்தை மெய்காண் முறையாகக் கொண்ட பொருள்முதல்வாதி. கார்ல் மார்க்சுக்குப் பூட்டனுக்குப் பூட்டன். அவனையும் ஒரு ரிஷியாகவே காண்கிறார்கள். ஜெயமோகன் அவனை இப்படி வருணிக்கிறார்: \"பெருச்சாளித் தோலால் ஆன கோவணம் மட்டும் அணிந்த, நெடிய கரிய உடல். பூச்சிக்கடியிலிருந்து தப்ப உடம்பெங்கும் சாம்பல் பூசியிருந்தான். தாடியும் மீசையும் அடர்ந்த நீண்ட முகத்தில் எடுப்பான நாசி. ஜ்வலிக்கும் சிவந்த கண்கள். ஒரு கையில் சாலமரக் கிளையிலான யோகத்தண்டு. மறுகையில் மன்டையோட்டுத் திருவோடு. இவன்தானா பிரமிப்பும் உத்வேகமும் என்னுள் நிறைந்தன.\"\nஇதேபோல் பலரும் எழுதியிருக்கிறார்கள். ஞானி என்றால் அவருக்கு மூக்கு எடுப்பாக இருக்கவேண்டும் என்பது ஒரு எழுதாத விதியாகிவிட்டது. ஆனால் சீனா, ஜப்பான் நாட்டிலுள்ள ஞானிகளின் மூக்குகள் சப்பையாகத்தானே இருக்கும் லாவோ சூ, சுவாங் சூ, லேய் சூ என்னும் தாவோ மும்மூர்த்திகளின் முகங்கள் எப்படியிருந்திருக்கும் லாவோ சூ, சுவாங் சூ, லேய் சூ என்னும் தாவோ மும்மூர்த்திகளின் முகங்கள் எப்படியிருந்திருக்கும் சப்பை மூக்குடன்தான் எடுப்பான மூக்குதான் ஞானிகளின் லட்சணம் என்பதற்காக ஞானம் அடைந்த கையோடு ஆஸ்பத்திரிக்குப் போய் 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்யமுடியுமா என்ன\nசூபி ஞானிகளின் பெயர்களைப் படிக்கும்போதெல்லாம் கற்பனையில் அவர்களின் உருவங்கள் நிழலாடும். ஆனால் எந்த சூபி ஞானியையும் நான் சப்பை மூக்குடன் கற்பனை செய்து ரசித்ததில்லை. ஒரு மங்கோலியனின் கற்பனையில் அப்படி வருவார்களோ என்னவோ அவரவருக்குப் பெர்சனல் அளவுகோல்கள் உண்டல்லவா அவரவருக்குப் பெர்சனல் அளவுகோல்கள் உண்டல்லவா இமாம் கஜ்ஜாலி என்று சொன்னவுடன் நீண்ட தாடி வைத்த ஹசன் ஹஜ்ரத் என் நினைவில் வந்துவிடுவார். பாலக்கரையில் சைக்கிளில் சுற்றித் திரியும் ஒருவர்தான் என் டைரக்ஷனில் முல்லா நஸ்ருத்தீன் இமாம் கஜ்ஜாலி என்று சொன்னவுடன் நீண்ட தாடி வைத்த ஹசன் ஹஜ்ரத் என் நினைவில் வந்துவிடுவார். பாலக்கரையில் சைக்கிளில் சுற்றித் திரியும் ஒருவர்தான் என் டைரக்ஷனில் முல்லா நஸ்ருத்தீன் வரலாற்று நாயகர்களை இப்படி சமகாலத்தில் கண்ணெதிரே கண்டு வாழ முடிகிறது\nசிங்கப்பூர் பக்கத்திலிருந்து சூபி ஞானி என்று ஒருவரின் படத்தை நண்பர் ஒருவர் காட்டியபோது எனக்குப் பெரிதும் ஏமாற்றமே ஏற்பட்டது. சப்பை மூக்கும் சரியாக முளைக்காத மீசையும் தாடியுமாக பூனை கண்களை மூடிக்கொண்டதுபோல் இருந்தார் உருவத்தை வைத்து அவரை சூபி ஞானி என்று என்னால் ஏற்கவே முடியவில்லை உருவத்தை வைத்து அவரை சூபி ஞானி என்று என்னால் ஏற்கவே முடியவில்லை ஆனால் அந்த நாட்டில் அவருக்குப் பல சீடர்கள் இருக்கக் கூடும். ஒரு குருவின் லட்சணங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு சூபித்துவ நூலில் பட்டியல் போட்டிருந்தது. அதில் புற லட்சணங்கள் பற்றிய லிஸ்டில் \"அவர் சீடனின் கண்களுக்கு அழகாகத் தெரியும் தோற்றத்துடன் இருக்க வேண்டும்\" என்று ஒரு குறிப்பும் இருந்தது. அதாவது அவர் அழகுப்போட்டிகளில் வரும் ஆணழகனைப் போல் இருக்கவேண்டும் என்பதல்ல. முகக்களை என்று கூறுகிறோமே, அது அவரிடம் இருக்கவேண்டும். ஞான வழியிலும் கவர்ச்சி நிச்சயம் வேலை செய்கிறது. அழகின் ஆகர்ஷணம் தேவைப்படுகிறது\nஎன்று மௌலானா ரூமி பாடுவதைப்போல\nஹெர்மான் ஹெஸ்ஸே எழுதிய அற்புதமான நூல் 'சித்தார்த்தா'. அதில் இளம் சித்தார்த்தன் தன் நண்பன் கோவிந்தனுடன் சென்று புத்தரைக் காணும் காட்சி மிகவும் முக்கியமான ஒன்று. புத்தர் ஒரு ஞானி என்பதை அவரது தோற்றமே அவனுக்குக் கூறிவிடும். ஹெஸ்ஸே எழுதிய மிக அழகான வரிகளில் அவர் புத்தரை வருணித்து எழுதிய வரிகளும் அடங்கும்: \"பணிவுடனும், சிந்தனையில் ஆழ்ந்தும் புத்தர் தன் பாதையில் சென்றார். அவருடைய முகம் மகிழ்ச்சியாகவும் இல்லை, சோகமாகவும் இல்லை. மறைந்த புன்னகையுடன், அமைதியாக, மௌனமாக, ஆரோக்கியமான ஒரு குழந்தையைப் போல, காவி அணிந்தவராக அவருடைய பிட்சுக்களை மாதிரித்தான், நேர்த்தியான விதிமுறையின்படிக் காலடி எடுத்து வைத்து, புத்தர் நடந்தார். ஆனால் அவருடைய முகமும், அவருடைய நடையும், மௌனமாய்ச் சாய்ந்த பார்வையும், மௌனமாய் அசையும் கைகளும், ஒவ்வொரு விரலும்கூட அமைதியையும், முழுமையையும் வெளிப்படுத்தின. அவற்றில் தேடல் இல்லை, போலிமை இல்லை. அவை ஓர் உதிரா நிம்மதியில், ஓர் உதிரா ஒளியில், தீண்ட முடியாத ஒரு அமைதியில் மெல்ல சுவாசித்தன.\"\nஇடுகையிட்டது rameez4l நேரம் 4:33 AM\n//\" நேரு குடும்பத்துக்கே அடையாளமாகிவிட்ட அந்த எடுப்பான மூக்குதான் என் மனைவியைக் கவர்ந்திருக்க வேண்டும்//\nமூக்கில் தான் எத்தனை வகை\n14 வகையான மூக்குகள் உண்டாம்.\nகுமுதம் அர‌சு பதிலுக்குப் பின்னர் நீங்கள்தான் மூக்கு ஆய்வு செய்துள்ளீர்கள்..\nஎங்கள் பல்கலைக்கழகத்தில் 'டாக்டர் ஆஃப் மூக்கு' ப‌ட்டம் அளித்து கெள‌ரவிக்க இருக்கிறோம்.\nஉருவெளிக் களங்கள் - 7\nஉருவெளிக் களங்கள் - 6\nஉருவெளிக் களங்கள் - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://swarnarekha-thegoldenline.blogspot.com/2008/10/blog-post.html", "date_download": "2018-07-23T11:31:06Z", "digest": "sha1:FKHG7NYCRRNW73CPGX72YTWHR2YWEC5L", "length": 10267, "nlines": 128, "source_domain": "swarnarekha-thegoldenline.blogspot.com", "title": "பூசலம்பு: சந்திராயனும்... கமல்ஹாசன் படங்களும்", "raw_content": "\nகாப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.\nபெண்களின் கண்களை போரிடும் அம்புகள் ( பூசலம்புகள் ) என்று சொல்கிறான் கம்பன்...அவ்வளவு கூர்மையானதாம் அவை.. என் கண்கள் (பூசலம்பு) மூலமாக நான் காண்பவை இங்கே...\nகுருவரெட்டியூர், பவானி / திருச்சி, தமிழ்நாடு, India\nஃபிரியா ஒரு இடம் கெடைச்சா விடுவோமா... ஆரம்பிச்சுட்டோம்ல்ல ப்ளாக்க...\nசந்திராயனும்... கமல்ஹாசன் படங்களும் II\nசண்டிகேஸ்வரர் - டிரெடிஷனல் செக்யூரிட்டி GOD\nகும்பகோணம் கோவில்கள் - ஒரு terror பயணம்\nசித்தேஸ்வரன் மலை – ஒரு சிலிர்ப்பூட்டும் பயணம்\nபார்க்க / கேட்க பிடிக்காத பாடல்கள்\nபேட்டரி ஃபுல் ரீசார்ஜ் (10)\nசர்வேசன் 500 - \"நச்\"னு ஒரு கதை - 2009 (1)\nதமிழக மீனவனுக்கு ஒரு பாதுகாப்பு வலை தேவை\nசென்னை : சந்திராயன்-1 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது இந்தியா...\nஓவ்வொரு இந்தியனும் பெருமைப்படவேண்டிய விஷயம் என்று எல்லா மீடியாக்களும் மாய்ந்து மாய்ந்து எழுதுகின்றன...Being an Electronics Engineer, personally I don't feel like that...கமலின் படங்கள் போன்று இருக்கிறது இது.... Technically high ஆக இருக்கும். ஆனால் பாமரனுக்கு அதில் ஒன்றும் புரியாது. தயாரிப்பாளருக்கு ஏகப்பட்ட நஷ்டம். வியாபாரரீதியாக படம் ஊற்றிக்கொள்ளும். ஆனால் தொழில்நுட்பரீதியாக பெருமைகொள்ளவேண்டிய படம் அது...\nஅதேபோல் சந்திராயனும்... பாமரனுக்கு அதில் ஒன்றும் பலனில்லை...\nதயாரிப்பாளருக்கு (அரசாங்கத்துக்கு) ஏகப்பட்ட செலவு...ஆனால் தொழில்நுட்பரீதியாக பெருமைகொள்ளவேண்டிய விஷயம்.\n\"சந்திரயான்\" என்று திருத்தவும். அதாவது சந்திரனை நோக்கிய பயணம் என்னும் பொருள் கொள்கிறது.\nமேலும் இந்த செயற்கைக் கோள் சந்திரனின் மேல்பரப்பிலிருந்து ஹீலியம் 3-ஐப் பெற்று வரும் என்கிறார்களே\nஉங்கள் கருத்துக்கு ஒரு மாற்றுக் கருத்தை இங்கு வாசித்து பின் உங்கள் எதிர்வினையை தெரிவியுங்களேன்\nசந்திரனின் மேல்பரப்பிலிருந்து ஹீலியம் 3-ஐப் பெற்றுவருவது என்பது புதியது அல்ல, சந்திரனைப் பற்றிய ஆராய்ச்சி ஆரம்பித்த காலத்திலிருந்தே உள்ளது அது. மேலும் சந்திரனைப் பற்றிய ஆராய்ச்சி என்பது அமெரிக்காவும் ரஷ்யாவும் நிலவில் கால்பதித்த நாளில் இருந்து பெரும் முன்னேற்றத்தை கண்டு விடவில்லை ஏறக்குறைய 30 ஆண்டுகளாக அதே நிலையில் தான் உள்ளது. எனவே விண்வெளி அறிவியலில் நம் அந்தஸ்த்தை நிலைநிறுத்த ஒரு costly யான விஷயமே இது என்பது என் தாழ்மையான எண்ணம்.\nவிண்வெளி ஆராய்ச்சி மற்றும் திட்டங்களில் எப்போதும் நேரடியான பலன் ஒன்றே ஒன்று தான். இலக்கை எட்டுவது. அது சந்திரனோ அல்லது செவ்வாயோ. ஆனால் அதன் மறைமுக பலன்கள் அபாரமானவை. உதாரணம், அக்னி ஏவுகணையில் பயன்படுத்தப்பட்ட ஒரு பொருள் பின்னர்ஊனமுற்றோர்க்கான உபகரணங்களை மேம்படுத்த மிகவும் உதவியது. இது ஒரு நேர் எதிரான பாதை போல. ஒரு திட்டம் முடிந்ததும் அதில் இருந்து பல்வேறு பலன்கள்,மறு நுழைவு நுட்பங்கள்(re-engineering) கிடைக்கும்.\nகாற்றில் ஆக்ஸிஜன் போல் பொறியியலில் விண்வெளி ஆராய்ச்சி.\nஅக்டோபர் மாசம் நான் எழுதினதை தேடி படிச்சதோட, பின்னூட்டமும் போட்டதுக்கு, நன்றிகள் பல....\nஉங்கள மாதிரியே அங்கலாய்க்கிற இன்னொரு கட்டுரை.. உங்களுக்குப் போட்டியாகவும் கிளம்பிட்டாங்க :) :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:54:03Z", "digest": "sha1:NDN6YG73NG6VOV54VJAPVSGPGH7L53ST", "length": 10521, "nlines": 265, "source_domain": "www.tntj.net", "title": "புளியங்குடியில் நடைபெற்ற மழைத் தொழுகை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்புளியங்குடியில் நடைபெற்ற மழைத் தொழுகை\nபுளியங்குடியில் நடைபெற்ற மழைத் தொழுகை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் புளிங்குடியில் கடந்த 28-3-2010 அன்று மழைத் தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமிய கல்லூரி மாணவர் நியாம் அவர்கள் கலந்து கொண்டு தொழுகையை நடத்தினார்கள். ஏராளமானோர் இதில் கலந்த கொண்டனர்\nவிருதுநகரில் நடைபெற்ற பெண்கள் பயான்\nகுவைததில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி\nதெருமுனைப் பிரச்சாரம் – மேலப்பாளையம் 35 வது வார்டு கிளை\nநோட்டீஸ் விநியோகம் – திருநெல்வேலி டவுண் கிளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mathaviliteracysosiety.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:31:20Z", "digest": "sha1:UPYF7EHDL3SH3UMOBGIBKI4XH32ELXKN", "length": 2616, "nlines": 39, "source_domain": "mathaviliteracysosiety.wordpress.com", "title": "பட்டிமன்றம் | மாதவி இலக்கிய மன்றம் (சிங்கப்பூர்)", "raw_content": "மாதவி இலக்கிய மன்றம் (சிங்கப்பூர்)\nஇடப்பட்டது ஜூன் 9, 2009\nFiled under: பட்டிமன்றம் |\nநன்றி: திரு.புருஷோத்தமன் மற்றும் தினமலர்.காம்\n”பட்டிமன்றம்” ஜீன் – 06 – 2009\nஇடப்பட்டது ஜூன் 1, 2009\nFiled under: பட்டிமன்றம் |\nபாவலர் பாத்தென்றல் முருகடியான் – கரிகால்சோழன் – பாராட்டு\nசக படைப்பாளி பெற்ற கௌரவத்தினை அங்கீகரிக்க…\nதங்க முத்திரை விருது, கணையாழி விருது, தங்கப் பதக்கம் விருது. திசெம்பர் 24, 2010\nகணையாழி விருது – 2010 திசெம்பர் 7, 2010\nஒரு முன்கூட்டிய அறிவிப்பு.. திசெம்பர் 2, 2010\nபிற தமிழ் அமைப்புகளின் இணைய தளங்கள்\nசிங்கப்பூர் தமிழ் சொல்வேந்தர் மன்றம் (TMC)\nசிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilthowheed.com/2012/08/28/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-07-23T11:51:13Z", "digest": "sha1:TRDFNUYJSF43HYCB7SYGNKHLPTPW5BEP", "length": 37061, "nlines": 278, "source_domain": "tamilthowheed.com", "title": "தற்கொலைத் தாக்குதலுக்கு இஸ்லாமிய அனுமதியுண்டா? | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← பெண்கள் காது, மூக்கு குத்துதல் பற்றிய தெளிவு.\nதற்கொலைத் தாக்குதலுக்கு இஸ்லாமிய அனுமதியுண்டா\nஉலகம் இன்று பல பிரச்சினைகளையும், சிக்கள்களையும் நாளுக்கு நாள் அதிகமாக சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்தப் பிரச்சினைகளின் பின் விளைவுகள் அல்லது குறிப்பிட்ட பிரச்சனைகளினால் மக்களுக்கு ஏற்படும் சிக்கள்களைப் பற்றி பலா் சிந்திக்காமல் இருக்கிறார்கள்.\nஇன்று பல நாடுகளில் உள் நாட்டு மற்றும் வெளி நாட்டுப் போர்கள் வெடித்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்தப் போர்களில் முஸ்லீம் முஸ்லீம் அல்லாத பல நாட்டவரும் தொடர்புபட்டுத்தான் இருக்கிறார்கள்.\nமேற்கு நாடுகள் தங்களைவிட கீழ் நிலையில் உள்ள நாடுகள் மீது அத்து மீறி போர் தொடுப்பது, அருகில் உள்ள நாடுகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் போர் தொடுப்பது என்று பல நாடுகள் தங்கள் ஆதிக்க வெறியைக் காட்ட முயலும் நேரத்தில் அதைத் தடுப்பதற்கு அல்லது அவா்களுடன் போர் தொடுப்பதற்கு தயாராகும் பல இயக்கங்கள் இன்று உலகில் காணப்படுகின்றன.\nமுஸ்லீம்கள் அல்லாத பலரும் இவ்வாறு செய்தாலும் இஸ்லாத்தின் சட்டத்தைப் பற்றி இந்தக் கட்டுரை பேசுவதினால் இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் இயக்கங்களைப் பற்றி மட்டுமே நாம் இந்த இடத்தில் பார்க்க இருக்கிறோம்.\nஆக்கிரமிப்பு நாடுகளுடன் அல்லது அணியாயம் செய்யும் நாடுகளுடன் சண்டையிடும் பல இயக்கங்கள் தங்கள் கொள்கைக்கு வைத்திருக்கும் பெயர் ஜிஹாத்.\nஜிஹாத் என்பது இஸ்லாத்தின் மிக முக்கிய கடமைகளில் ஒன்று என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.\nஆனால் அதை எப்போது எப்படி யார் செய்வது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.\nஜிஹாதின் பெயரில் தற்கொலைத் தாக்குதல் நடத்தும் இப்படிப் பட்ட இயக்கங்கள் தற்கொலைத் தாக்குதலும் ஜிஹாத் என்று சொல்லித் தான் தங்கள் தொண்டர்களை மூலைச் சலவை செய்கிறார்கள்.\nஇன்று இஸ்லாமிய பெயர்களில் பல இயக்கங்கள் தீவிரவாத இயக்கங்களாக மக்கள் மத்தியில் இனம் காணப்பட்டுள்ளது. அதில் சிலது பொய்யான தகவல்கள் மூலம் இனங்காணப்பட்டாலும் பல இயக்கங்கள் மார்க்கம் தடுத்த தீவிரவாத செயல்களில் ஈடுபடத்தான் செய்கின்றன.\nஉடம்பில் குண்டைக் கட்டிக் கொண்டு மக்கள் நடமாடும் இடங்களில் சென்று வெடிக்கச் செய்வது.\nபள்ளிகளில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவது.\nகல்லூரிகளை தாக்குதலுக்கு உள்ளாக்குவது, சந்தைகளில் ஆள் நடமாட்டம் நிறைந்த நேரத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்வது என்று பலதரப்பட்ட முறைகளில் இந்த தற்கொலைத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஆனால் இது எந்த விதத்தில் நடந்தாலும் அவற்றுக்கும் மார்க்கம் காட்டும் ஜிஹாதிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே நிதர்சணம்.\nயார் தற்கொலை செய்து உயிர் துறக்கிறாறோ அவர் மறுமையில் நிரந்தரமாக நரகத்தில் இருப்பார். தற்கொலைக்கு மறுமையில் நிரந்தர நரகம் என்பதை பலர் அறிந்திருந்தாலும், தங்கள் இயக்க தொண்டர்களுக்கு இதைப் பற்றி விளக்கும் போது அது மனம் வெறுத்து தன்னைத் தானே அழித்துக் கொள்வதை மட்டும் தான் சொல்கிறது என்றும் ஆனால் தங்கள் இயக்கம் மக்களை ஆதிக்க நாடுகளிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே இந்த தற்கொலைத் தாக்குதல் சித்தாந்தத்தை வைத்திருப்பதாகவும் வாதிடுகிறார்கள்.\nஆதிக்க நாடுகளிடமிருந்து தங்கள் மக்களை காக்க வேண்டும் என்பதற்காக நரகத்திற்கு கொண்டு போய் சேர்க்கும் காரியத்தை இஸ்லாம் செய்யச் சொல்லவில்லை. அப்படி செய்தால் அது பெரும் குற்றமாக கருதப்படும்.\nஉங்களுக்குத் தெரியாத நம்பிக்கை கொண்ட ஆண்களையும்,பெண்களையும் நீங்கள் தாக்கி, (அவர்கள்) அறியாமல் அவர்களால் உங்களுக்குத் துன்பம் ஏற்படும் என்பது இல்லாவிட்டால் (போரிட அனுமதித்திருப்பான்). தான் நாடியோரைத் தனது அருளில் அல்லாஹ் நுழையச் செய்வான். அவர்கள் (நல்லவர்கள்) தனியாகப் பிரிந்திருந்தால் அவர்களில் (நம்மை) மறுத்தோரைக் கடும் வேதனையால் தண்டித்திருப்போம். (அல்குர்ஆன்48:25)\nஒரு பகுதியில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்றால் அந்தப் பகுதியை எதிர்த்துத் தாக்கக் கூடாது அந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் தனியாக விலகாத வரை அந்தப் பகுதி மீது முஸ்லிம்கள் போர் தொடுக்கக் கூடாது என்பது தான் இந்த வசனம் இடுகின்ற கட்டளை\nஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு எல்லா நியாயங்களும் இருந்தாலும் மேற்கண்ட இந்தக் காரணம் இருந்தால் போர் தொடுக்கக் கூடாது என்பது இறைவனின் கட்டளை\nஆனால் தற்கொலைத் தாக்குதல் என்ற பெயரில் இஸ்லாத்தில் அனுமதியில்லாத ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருக்கும் ஒரு கூட்டம் அல்லாஹ்வின் இந்தக் கட்டளையை முற்றிலும் புறக்கணித்து விடுகின்றது.\nஇவர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்திக் கொன்று குவிப்பது இஸ்லாத்தின் எதிரிகளை அல்ல பாகிஸ்தான், இராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளானாலும் சரி பாகிஸ்தான், இராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளானாலும் சரி இந்தியாவின் காஷ்மீரானாலும் சரி இது போன்ற தாக்குதல்களில் கொல்லப்படுபவர்கள் பெரும்பாலும், 90 சதவிகிதத்திற்கு மேல் முஸ்லிம்கள் தான்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :\nயார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி (5778)\nயார் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் நோக்கில் தற்கொலை செய்துகொள்கிறாறோ அவருக்குறிய கூலி நிரந்தர நரகம் என்பதை மேற்கண்டசெய்தி தெளிவாகக் குறிப்பிடுகிறது.\nதற்கொலை என்பது எதற்காக வேண்டியிருந்தாலும் இதுதான் தண்டனை என்பது தெளிவான பின் அதற்கில்லை இதற்கில்லை என்று பிரிப்பவர்கள் தங்கள் கருத்துக்கு ஆதாரத்தை முன் வைக்க வேண்டுமே தவிர வழிந்து விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nஇன்று இருக்கும் பல அமைப்புகள் வழிந்து விளக்கம் கொடுக்கும் காரியத்தை சமகற்சிதமாக செய்து கொண்டுதான் இருக்கின்றன.\nஅல் கைதா, ஹமாஸ், தாலிபான்கள், ஹிஸ்புல்லாக்கள், போன்ற அமைப்புகளைச் சோ்ந்தவர்களும், அண்மையில் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட தற்போதும் சில நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளினால் சிலர் தீக் குழித்து தற்கொலை செய்து கொள்கிறார்கள்.\nஇவா்கள் அணைவரும் தாங்கள் தியாகம் செய்து கொள்வதாக நினைத்து நிரந்தர நரகத்திற்கான காரியத்தை செய்கிறார்கள் என்பதே உண்மை.\nFiled under ஆய்வுகள், சமூகம்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nகூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்.\nதொலைக் காட்சி நாடகங்களும், சீர்கெட்டுப் போகும் குடும்பங்களும்.\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/07/amnesty-intnl.html", "date_download": "2018-07-23T11:30:19Z", "digest": "sha1:ILOKKAGXH2PIUT4AU42IAEWLBMC6MWEA", "length": 5037, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "மரண தண்டனை திட்டத்தைக் கைவிடுங்கள்: Amnesty Intnl - sonakar.com", "raw_content": "\nHome NEWS மரண தண்டனை திட்டத்தைக் கைவிடுங்கள்: Amnesty Intnl\nமரண தண்டனை திட்டத்தைக் கைவிடுங்கள்: Amnesty Intnl\nபோதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க அமைச்சரவை இணங்கியுள்ள நிலையில் 19 பேரின் பெயர் பட்டியலில் ஜனாதிபதி கையொப்பமிடவுள்ளார்.\n2009 யுத்த நிறைவின் பின் இலங்கை போதைப் பொருள் கடத்தல் மையமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஎனினும், இலங்கை உடனடியாக இவ்வெண்ணத்தைக் கை விட வேண்டும் எனவும் மீள முடியாத தண்டனையே மரண தண்டனையெனவும் அதனை அனுமதிக்க வேண்டாம் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilcc.com/2011/08/7.html", "date_download": "2018-07-23T12:00:41Z", "digest": "sha1:UNNEIJRP2GG6YEELI3MI326FXYWRA7HL", "length": 18166, "nlines": 159, "source_domain": "www.tamilcc.com", "title": "விண்டோஸ் 7 டாஸ்க்பார் ஹாட் டிப்ஸ்", "raw_content": "\nHome » » விண்டோஸ் 7 டாஸ்க்பார் ஹாட் டிப்ஸ்\nவிண்டோஸ் 7 டாஸ்க்பார் ஹாட் டிப்ஸ்\nவிண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பலவிதமான ஷார்ட் கட் கீ மற்றும் ஹாட் கீ தொகுப்புகளைத் தந்துள்ளது. கீழே டாஸ்க்பாரில் நாம் இயக்கக் கூடிய ஹாட் கீகளைக் காணலாம்.டாஸ்க்பாரில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷனில் இயங்கும் பைல்கள் மொத்தமாக இருப்பின், அதன் மீது கர்சரைக் கொண்டு சென்று கண்ட்ரோல் + கிளிக் செய்தால், அந்த குரூப்பில் உள்ள பைல்கள் வரிசையாகக் காட்டப்படும்.\nடாஸ்க்பாரில் உள்ள ஐட்டம் ஒன்றில், கண்ட்ரோல் + ஷிப்ட்+ கிளிக் செய்தால், அந்த புரோகிராம் அட்மினிஸ்ட்ரேட்டர் திறப்பது போலத் திறக்கப்படும். இதே போல டாஸ்க் பார் ஐட்டம் ஒன்றில் ஷிப்ட் + கிளிக் செய்தால், அதற்கான புரோகிராம் இயக்கத்தை இன்னொரு விண்டோவில் திறக்கும். டாஸ்க்பார் ஐட்டம் ஒன்றில் ஷிப்ட + ரைட் கிளிக் செய்தால், அந்த புரோகிராமிற்கான விண்டோ மெனு காட்டப்படும்.\nநோட்பேட் ஒரு தகவல்: வழக்கமாக நோட்பேடினை நாம் சில கணணி மொழிகளில் புரோகிராம் எழுதப் பயன்படுத்துவோம். சில டெக்ஸ்ட் பைல்களை எழுதப் பயன்படுத்துவோம். அப்படிப் பயன்படுத்துகையில் அதில் உள்ள அனைத்து வசதிகளையும் பயன் படுத்துகிறோமா என்றால் அது தான் இல்லை. நோட்பேட் வேர்ட் மாதிரி பார்மட்டிங் வசதிகள் அவ்வளவாக இல்லாத ஒரு சாப்ட்வேர் தொகுப்பு என்று தானே எண்ணிக்கொண்டிருக்கின்றோம். அதில் உள்ள ஒரு வசதியை இங்கு பார்ப்போம். நோட்பேடில் ஒரு பைலை உருவாக்கியோ அல்லது உருவாக்கிய பைலைத் திறந்து எடிட் செய்திடும்போதோ “Ctrl+g” என்ற கீகளை அழுத்தினால் எந்த வரிக்கு நீங்கள் செல்ல விரும்புகிறீர்கள் என்று ஒரு டயலாக் பாக்ஸ் வரும். அதில் எந்த வரி என்று எண்ணை அடித்தால் அந்த வரிக்கு உங்கள் கர்சர் எடுத்துச் செல்லப்படும். ஆனால் இந்த வசதியைப் பயன்படுத்தும் முன் நீங்கள் ஒரு சிறிய காரியம் செய்ய வேண்டும். பார்மட் (“Format”) மெனு சென்று அதில் வரும் மெனுவில் Word Wrap என்ற வசதிக்கு முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிட வேண்டும்.\nஇன்டர்நெட் இன்ஸெர்ட்: இன்டர்நெட் தளங்களில் உலா வருகையில் சில படங்களைப் பார்த்து அவற்றை உங்கள் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் பயன்படுத்த எண்ணினால் உடனே அப்படியே காப்பி செய்து பிரசன்டேஷன் பைலில் பேஸ்ட் செய்திட வேண்டாம். அதற்குப் பதிலாக காப்பி செய்த படத்தை ஒரு பிக்சர் சாப்ட்வேரில் (பெயிண்ட், அடோப் போட்டோஷாப்) பேஸ்ட் செய்து அதனை உங்கள் வசதிக்கேற்ற பார்மட்டிற்கு மாற்றி பின் Insert, Picture, From File என்ற கட்டளைகளைக் கொடுத்து படத்தை அமைத்திடுங்கள். நேரடியாக இன்டர் நெட்டில் காப்பி செய்து பிரசன்டேஷன் பைலில் ஸ்லைடில் பேஸ்ட் செய்தால் பின் ஒவ்வொரு முறை அந்த ஸ்லைடிற்குச் செல்லும்போதெல்லாம் கம்ப்யூட்டர் உடனே இணையத்தைத் தொடர்பு கொள்ள துடிக்கும். மேலும் இந்த படத்தை நீக்க வேண்டும் என திட்டமிட்டால் அதனை நீக்குவதும் கடினமாகிவிடும்.\nஎளிதில் சி ட்ரைவ்: உங்களுடைய சி டிரைவில் என்ன என்ன உள்ளன என்று அறிய ஆவலா, விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று சி டிரைவ் மீது கிளிக் செய்து அறிவது ஒரு வழி. டாஸ் கமாண்ட் பிராம்ப்ட் வரவழைத்து அதில் C: என டைப் செய்து என்டர் அழுத்தி அறிவது ஒரு வழி. இன்னொரு வழியும் உள்ளது. எக்ஸ்பி தொகுப்பில் விண்டோஸ் கீ அல்லது ஸ்டார்ட் அழுத்தி அதில் வரும் மெனுவில் Run கிளிக் செய்து அதில் கிடைக்கும் விண்டோவில் C என மட்டும் டைப் செய்து என்டர் அழுத்துங்கள். உடனே விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்பட்டு C டிரைவில் உள்ள போல்டர்கள் மற்றும் பைல்கள் காட்டப்படும். அல்லது என்ற பேக்ஸ்லாஷ் அமைத்து என்டர் தட்ட சி டிரைவ் பைல்கள் கிடைக்கும்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nஃபேஸ்புக் பாவனையாளர்களின் IP Address ஐ கண்டுபிடிப்...\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு\nGoogle Chrome Beta 14: இணைய வேகத்தை அதிகப்படுத்துவ...\nஎந்தவித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை இரட்டிப்பாக்...\nடுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி\nபோட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொரு...\nஒரே நேரத்தில் ஒரே இணையதளத்தை அனைவரும் பார்ப்பதற்கு...\nடவுண்லோட் ஆகும் பைல் என்ன வகை\nவிண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமா...\nஉங்கள் பதிவுகள் எங்கெங்கே காப்பியடிக்கப்பட்டுள்ளன ...\nஉங்கள் கடவுச்சொல்லின் வலிமையை தெரிந்து கொள்வதற்கு...\nஉபயோகம் உள்ள சில மின் புத்தகங்கள் 10:11 PM(1) Comm...\nஉங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும...\nகணிபொறிக்கு தேவையான அணைத்து டிரைவர்களும் ஒரே இடத்த...\nகணினியில் உள்ள ஸ்டார்ட் பட்டனை நகர்த்த முடியுமா\nஒரே நேரத்தில் அனைத்து நண்பர்களுடனும் அரட்டை அடிக்க...\nPenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க ...\nஓன்லைன் மூலம் பிளாஷ் கோப்புகளை உருவாக்குவதற்கு ...\nமறந்து போன இணையங்களை தேடுவதற்கு\nCloud Computing: நம் தகவல்களை ஓன்லைனில் சேமிப்பதற்...\nவைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு ...\nஉங்களுக்கென்று தனி வானொலி அமைப்பதற்கு\nநமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்ப...\nசீரியல் நம்பரை இலவசமாக பெற சிறந்த இணையத்தளங்கள்\nஇனி நீங்களும் மென்பொருள் உருவாக்கலாம்\nபாட்நெட் போன்ற ரூட்கிட் வைரஸ் புரோகிராம்கள் தங்களை...\nஇந்த வார இணையதளம் பி நோட்ஸ்\nஇந்த வார இணையதளம் : மூளையின் வயது என்ன\nகடந்த கால நினைவுகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும் ...\nபல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம்\nPreview Pane: ஜிமெயிலின் புதிய வசதி\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்...\nவிண்டோஸ் 7 டாஸ்க்பார் ஹாட் டிப்ஸ்\nHarddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய அதிக ந...\nஉங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள். உங்கள...\nகாதலர்களுக்காக ஒரு இணையதளம் இணையதளங்களின் ப...\nகுரோம் தொலைக்காட்சி: பயனாளர்களுக்கு அறிமுகமாகும் ...\nஇந்த வார இணைய தளம் ஆன்லைன் இ-புக் நூலகம்\nபுதிய வசதிகளுடன் கூடிய VLC மீடியா பிளேயர் பதிப்பை ...\nகணணியின் திரையை அழகாக ஸ்கிறீன்சொட் எடுப்பதற்கு\nகணணியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள...\nவீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் அனுப்புவதற்கு வீட...\nகணணியில் உள்ள போலி கோப்புகளை கண்டறிந்து நீக்குவதற்...\nYOU TYBE வீடியோக்களை கணணியில் தரவிறக்கம் செய்வதற்க...\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்...\nஇசையோடு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/18240/cinema/Kollywood/T.V.-Channels-making-new-programs-with-new-concepts.htm", "date_download": "2018-07-23T11:16:37Z", "digest": "sha1:X54C2V47ZKAMBJVKGH2G5QM4IYQRGYEM", "length": 10656, "nlines": 122, "source_domain": "cinema.dinamalar.com", "title": "புது கேம் ஷோக்களை உருவாக்க தலையை பிய்த்துக்கொண்டிருக்கும் சேனல்கள் - T.V. Channels making new programs with new concepts", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரஜினியின் அடுத்த படங்கள் பற்றிய வதந்திகள் | ஹிந்தி படத்தில் நடிக்கும் அமலாபால் | பிரபுதேவாவை இயக்கும் பார்த்திபன் | மணியார் குடும்பத்திற்கு யு சான்று - ஆக., 3-ல் ரிலீஸ் | சர்கார் இசை வெளியீட்டில் ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி | ஒரே நேரத்தில் 10 படங்கள் தயாரிக்கும் கரிகாலன் | வெப் சீரியலில் நடிக்கிறார் பூஜா | மறு தணிக்கையில் தப்பிய சகா | பாலியல் தொல்லைக்கு காரணம் யார் | ஹிந்தி படத்தில் நடிக்கும் அமலாபால் | பிரபுதேவாவை இயக்கும் பார்த்திபன் | மணியார் குடும்பத்திற்கு யு சான்று - ஆக., 3-ல் ரிலீஸ் | சர்கார் இசை வெளியீட்டில் ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி | ஒரே நேரத்தில் 10 படங்கள் தயாரிக்கும் கரிகாலன் | வெப் சீரியலில் நடிக்கிறார் பூஜா | மறு தணிக்கையில் தப்பிய சகா | பாலியல் தொல்லைக்கு காரணம் யார்: மம்தா, ரீமா மோதல் | ஸ்ரீரெட்டியை யார் அடக்குவது ; சினிமா வட்டாரங்களில் குழப்பம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nபுது கேம் ஷோக்களை உருவாக்க தலையை பிய்த்துக்கொண்டிருக்கும் சேனல்கள்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசமீபகாலமா சின்னத்திரையில் கேம் ஷோக்கள் அதிகரித்திருக்கிறது. சினிமா, சீரியலுக்கு அடுத்தபடியாக கேம் ஷோக்களுக்குத்தான் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. அதனால் விதவிதமான கேம் ஷோக்களை உருவாக்க சேனல்கள் தனி டீம்களை அமைத்திருக்கிறார்கள். அந்த டீமும் சினிமா மாதிரி ரூம் போட்டு தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅப்படி யோசித்து தற்போது ஹிட்டடித்திருக்கும் ஷோ ஒல்லி பெல்லி. ஆரம்பத்தில் இதெல்லாம் ஒரு கேமா நடக்கிற காரியமா என்றவர்கள் இப்போது ஆச்சர்யத்தோடு பார்க்கிறார்கள். அதனால் இப்படி கோக்குமாக்கான கேம்களை உருவாக்க தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். பாட்டு போட்டி, டான்ஸ் போட்டி நடத்தி வரும் சேனல்கள்கூட ஒரு கட்டத்தில் இவைகள் மக்களுக்கு போரடித்து விட்டால் என்ன செய்வது என்ற யோசனையில் அடுத்தடுத்து நிகழ்ச்சி பற்றிய ஐடியாக்களை சேகரித்து வருகிறார்கள்.\nபுதுமையான நிகழ்ச்சிகளுக்கு கான்செப்ட் தருகிறவர்களுக்கு கணிசமாக பணத்தையும் அள்ளித் தருகிறார்கள். சில முன்னணி சேனல்கள் தாங்களாக எதையும் யோசிக்க மாட்டார்கள். பிறர் வடிவமைத்த நிகழ்ச்சியை அப்படியே காப்பி அடித்து விடுவார்கள். அந்த நிகழ்ச்சியை நடத்துகிறவர்களையும் கூடுதலாக சம்பளம் தருகிறேன் என்று ஆசை காட்டி அள்ளிக்கொண்டு போவார்கள். நிகழ்ச்சி டல் அடித்தும் வெளியே தள்ளிவிடுவார்கள். இதையும் கவனத்தில் கொண்டு இனி நிகழ்ச்சிக்கான கான்செப்ட் உருவானதுமே அதனை காப்பிரைட் சட்டத்தின் படி பதிவு செய்துவிடுகிறார்கள்.\nT.V. Channels making new programs with new concepts புது கேம் ஷோக்களை உருவாக்க தலையை பிய்த்துக்கொண்டிருக்கும் சேனல்கள்\n மலையாள சீரியல் வாய்ப்பை மறுத்த நீனு ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nஹிந்தி படத்தில் நடிக்கும் அமலாபால்\nமல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ\nஎன் கதை உங்களுக்கு பிடிக்கும் - சன்னிலியோன்\n'சாய்ராட்' சாதனையை முறியடிக்குமா 'தடக்' \nமகளின் அறிமுகத்தைப் பார்க்காத ஸ்ரீதேவி\nகுடும்ப பிரச்னை : டிவி நடிகை தற்கொலை\nசூப்பர் சிங்கர் 6 : வெற்றி வாகை சூடிய செந்தில்\nஅடல்ட் காமெடி பட ஹீரோயின் ஆனார் சுனிதா\nசெம்பாவை கிண்டல் செய்த நெட்டிசன்கள்\nமலையாள சீரியல் இயக்குனர் மீது மேலும் ஒரு நடிகை புகார்\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://oorodi.com/comedy/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2018-07-23T11:24:02Z", "digest": "sha1:Y3KYEG2JU6UGTIZBMUBMACXO4ELDGTUT", "length": 5741, "nlines": 67, "source_domain": "oorodi.com", "title": "அறிவித்தல்", "raw_content": "\nஇத்தால் சகலருக்கும் அறிவிப்பது யாதெனில் நீங்கள் அனைவரும் உங்கள் டிஜிற்றல் கமராவைத் தூக்கிக்கொண்டு தயாராகுங்கள் என்றும் நான் Advanced digital photography என்ற நூலைப்படிக்கத்தொடங்கி எனது புகைப்படமெடுத்தல் சம்பந்தமான அறிவை மேம்படுத்தத் தொடங்கிவிட்டேன் என்றும் இனிமேல் நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ அது சம்பந்தமான எனது அலட்டல்களை கேட்கப் போகிறீர்கள் என்றும் அவ்வாறு வாசித்து நீங்கள் ஏதேனும் பரிசோதனைகள் செய்தால் அதன் மூலம் உங்கள் புகைப்படம் எடுக்கும் திறமைக்கும் உங்கள் புகைப்படக் கருவிக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பாளி அல்லவென்றும் வலைப்பதிவர் சங்கங்கள் சார்பாக அறிவிக்கின்றேன்.\n4 ஐப்பசி, 2006 அன்று எழுதப்பட்டது. 2 பின்னூட்டங்கள்\n« பிற்கேன் தீவுகள் (Pitcairn islands)\nகைப்புள்ள சொல்லுகின்றார்: - reply\n4:56 முப இல் ஐப்பசி 4, 2006\n//நீங்கள் ஏதேனும் பரிசோதனைகள் செய்தால் அதன் மூலம் உங்கள் புகைப்படம் எடுக்கும் திறமைக்கும் உங்கள் புகைப்படக் கருவிக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பாளி அல்லவென்றும் வலைப்பதிவர் சங்கங்கள் சார்பாக அறிவிக்கின்றேன்.//\nகேக்கறதுக்கு நாங்க ரெடி. வகுப்பை எப்போ ஆரம்பிக்கப் போறீங்க\nA n& சொல்லுகின்றார்: - reply\n5:19 முப இல் ஐப்பசி 4, 2006\nஎழுதுங்கள் .அறிந்துக் கொள்ள நிறைய இருக்கு\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://slokez.blogspot.com/2011/12/2011.html", "date_download": "2018-07-23T11:29:13Z", "digest": "sha1:IKQ5G3HNFF447VIGXADTPFJKMHBI2JZU", "length": 34577, "nlines": 759, "source_domain": "slokez.blogspot.com", "title": "slokez: படித்து கிழித்தவை 2011", "raw_content": "\nசென்ற வருடம் டிசம்பரில் ஆரம்பித்து இந்த டிசம்பர் வரை ஏகப்பட்ட புத்தகங்கள் வாங்கியாகிவிட்டது. அது மட்டுமில்லாமல், புத்தகமெல்லாம் வெளியிட்டிருப்பதால் நம்மையும் லைட்டாக இலக்கியவாதிகள் எல்லாரும் தங்கள் புத்தக வெளியீட்டு விழாவுக்கெல்லாம் அழைப்பதாலும், சில சமயம் நானாகவே ஆஜராகி நானும் ஆட்டத்தில் இருக்கிறேன் என்று நிருபிக்க வேண்டிய கட்டாயத்தால் இம்மாதிரி கூட்டங்களுக்கு போய் வரும் போது வாங்கிய புத்தகங்கள். நம்மை மதித்து படிக்க சொல்லி கொடுத்த புத்தகங்கள், அப்புறம் கிழக்கு வருஷம் பூரா போட்ட கழிவு விலை புத்தகங்கள் என்று ஏகப்பட்டது சேர்ந்துவிட்டது. அவைகளில் எத்தனை புத்தகங்களை படித்திருக்கிறேன் என்று திரும்பிப் பார்க்க ஒரு வாய்ப்பாய் இந்த கட்டுரை அமையும் என்ற எண்ணத்தில்தான் எழுதப்படுகிறதே தவிர என்னை பெரிய படிப்பாளி என்று காட்டிக் கொள்ள விழைய அல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆங்கிலத்தில் இந்த வருடம் சேத்தன் பகத் தான் டாப் ப்ரியாரிட்டி\nநான் படித்த முதல் புத்தகம். வழக்கமாய் வாய் சுளுக்கிக் கொள்ளும் ஆங்கிலமாய் இல்லாமல் மிக சுவாரஸ்யமாய் சொல்லப்பட்ட கதை. க்ளைமாக்சில் மட்டும் சினிமா பாணியை வைத்திருந்தார். பட் சுவாரஸ்யமான கேரக்டர்கள், அவர்களின் உறவுகள், அதனால் ஏற்படும் குழப்பங்கள் என்று நம் நண்பர்களுடன் பயணித்தார் போல இருந்த நாவல்.\nமுதல் புத்தகம் படித்த இம்பாக்டில் வாங்கிய புத்தகம். ஒரு சவுத் இந்தியன் பெண்ணுக்கும் நார்த் இந்தியன் பையனுக்குமான காதல் கதை. படு ஃபிலிமியாய் இருந்தது. ஆனால் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை. அவர்களுக்கிடையேயான ரொமான்ஸ், காதல், ஊடல், காதலுக்கான போராட்டம், க்ளைமாக்ஸ் எல்லாம் படு சினிமாவாக இருந்தாலும் எனக்கு பிடித்திருந்தது.\nகோபால், ராகவ், ஆர்த்தி ஆகியோர் சிறு வயது முதல் நெருங்கிய நண்பர்கள். கோபால் வறுமையில் இருப்பவன். ராகவ் புத்திசாலி வசதியானவன். ஆர்த்தி இலக்கில்லாத ஒர் அழகிய இந்தியப் பெண். இவர்கள் மூன்று பேருக்குமிடையேயான காதல், வன்மம், துரோகம், தியாகம் பற்றியது. எனக்கு இக்கதையின் க்ளைமாக்ஸ் பிடிக்கவில்லை.\nஅஹமதாபாத்தில் இருக்கும் மூன்று நண்பர்களைப் பற்றிய கதை. கிரிகெட், குஜராத் பூகம்பம், இந்துத்துவா, மதவாதம் என்று பல விஷயங்களை தொட்டிருப்பார். மிக இயல்பான நடையில் இம்ப்ரசிவான எழுத்து. ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பான கதை.\nFive points to some one- சேத்தன் பகத் த்ரீ இடியட்ஸின் மூலம். இன்னும் முடிக்கவில்லை..\nதினமும் தினத்தந்தி படிக்காமல் இருப்பதில்லை.\n1. வெட்டுபுலி – தமிழ்மகன் – உயிர்மை\nஅருமையான புத்தகம். அரசியலையும் சினிமாவையும் தமிழர்களின் வாழ்க்கையிலிருந்து பிரிக்கவே முடியாத ஒரு விஷயம் என்பதை ஒரு நூற்றாண்டு கதையாய் சொன்னதில் என்னை அடித்துப் போட்டவர். நிச்சயம் படித்தே தீர வேண்டிய புத்தகம்\n2. மாதொருபாகன் – பெருமாள்முருகன் -ஆழி\nஇதுவும் ஒரு பீரியட் நாவல். குழந்தையில்லாத தம்பதிகளைப் பற்றிய கதை. குழந்தைக்காக மனைவியை ஊர் திருவிழாவில் சுற்றியலையும் சாமியின் உருவமாய் அன்று மட்டும் பூஜிக்கப்படும் இளைஞர்களிடம் விட்டு குழந்தை பெற விழையும் கதை. ஒரே மூச்சில் படித்து மிரண்டு போனக் கதை. அதுவும் க்ளைமாக்ஸ் அட்டகாசம். இதுவும் படித்தே தீர வேண்டிய நாவல்.\n3. பணம் –கே.ஆர்.பி. செந்தில் – ழ பதிப்பகம்\nகே.ஆர்.பி.செந்தில் எழுதிய புத்தகம். வெளிநாட்டில் போய் சம்பாதிக்க துடிக்கும் ஒவ்வொருவரும் படித்தே தீர வேண்டிய புத்தகம். ஒரு த்ரில்லர் நாவலுக்குரிய அத்துனை அம்சங்களோடு எழுதப்பட்ட நிஜ வாழ்க்கை நான் -பிக்‌ஷன்.\n4. ஏவி.எம் ஸ்டூடியோ ஏழாவது தளம் –முற்றம்.\nதமிழ்மகன் எழுதிய நாவல். சினிமாவில் புகழ் பெற எல்லாவற்றையும் இழந்து ஜெயிக்கும் நாயகியின் கதை. இன்றைய டர்ட்டி பிக்சரை நினைவுப்படுத்தினாலும் பெரிதாய் பாதிக்காத நாவல்.\n5. உலோகம் – கிழக்கு\nஜெயமோகனின் மொக்கை நாவல். துப்பாக்கி குண்டு சுடுவதையே ஆறு பக்கம் எழுதி தாலியறுத்த புத்தகம். சினிமாவுக்கு ஏற்றார் போல எழுதுகிறேன் பேர்விழி என்று சொதப்பு, சொதப்பு என்று சொதப்பிய நாவல்.\n6. தேகம் – உயிர்மை\nசாரு நிவேதிதாவின் நாவல் எனும் மொக்கை. டார்ச்சர், கிகிலோ, என்று ஜல்லியடித்த டார்ச்சர். ஏண்டா படித்தோம் என்று யோசிக்க வைத்த புத்தகம்.\n7. உள்ளேயிருந்து சில குரல்கள் – கோபிகிருஷ்ணன்\nஅற்புதமான புத்தகம். நம்மையே ஒரு முறை உள்ளுக்குள் திரும்பிப் பார்க்க வைக்கும் புத்தகம்.\n8. உணவின் வரலாறு – பா.ராகவன்\nஉணவைப் பற்றிய படு சுவாரஸ்யமான புத்தகம்.\n9. திரைச்சீலை – ஓவியர் ஜீவா\nதேசிய விருது வாங்கிய புத்தகம். இவரின் ரசிப்பனுபவமும், அதை எழுதிய விதத்திற்காகவும் படிக்க வேண்டிய புத்தகம்.\n10.எளியகுறள் – கமலாபாலாதிருக்குறளுக்கு ரெண்டு வரியில் எளிமையான விளக்கவுரை கொண்ட நூல்.\n11.ராயர்ஸ் காபி கிளப் – இரா.முருகன்\nஇரா.முருகனின் சுவாரஸ்யமான திண்ணைப் பேச்சு போன்ற ஒரு புத்தகம்.\n12.தமிழ் சினிமா சொல்ல மறந்த கதைகள் –ஜெ.பிஸ்மி\nதமிழில் அவர் பார்த்த சிறந்த குறும்படங்களைப் பற்றிய தொகுப்பு.\nநம்ம படங்கள் பத்தியும் அதில இருக்கு.\n13.நீங்களும் இயக்குனர் ஆகலாம் – கே.பி.பி. நவீன்\nசினிமாவில் உதவி இயக்குனராய் நுழைய விழையும் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.\nபதிவர் உலகநாதனின் வாழ்வனுபவகள். நான் - பிக்‌ஷன்\n15.உளவுக் கோப்பை – தரணி\nபடு மொக்கையான நாவல். நல்ல வேளை கிழக்கு 50 ரூபாய்க்கு புத்தகம் போடுவதை நிறுத்தி வைத்திருக்கிறது.\n16.என்னைச் சுற்றி சில நடனங்கள் – பாலகுமாரன்\nஆரம்பத்தில் டயலாக்குகள் மனதினுள் ஏறாமல் இருந்தது ஆனால் போகப் போக கட்டிப் போட்ட நாவல்.\n18.கலைவாணி- ஒரு பாலியல் தொழிலாளியின் கதை- ஜோதி நரசிம்மன்\nசுவாரஸ்யமான புத்தகம் என்றாலும் மனது கனக்க வைக்கும் புத்தகம்.\nஇது நாள் வரை சுஜாதா தான் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் என்றும், ஷார்ட் அண்ட் ஷார்ப்பாக கதை சொல்பவர் என்று எண்ணியிருந்தவனுக்கு முகத்தில் அடித்தார் போன்ற ஒரு அதிர்ச்சி. என்னா ஒரு ரைட்டிங்.. எவ்வளவு ஷார்ப்பான வசனங்கள். சூப்பர்ப் நாவல்.\n21.பாரதி வாழ்ந்த வீடு – சுஜாதா\n22.இரயில் புன்னகை – சுஜாதா\n26. ஜன்னல் மலர்- சுஜாதா\n31.கை- சுஜாதாமேலுள்ள புத்தகங்கள் எல்லாம் மீள் வாசிப்பு.. சுஜாதா ஆல்வேஸ் ராக்ஸ்\n32.நீங்கதான் சாவி- சுரேகாபதிவர் சுரேகாவின் தன்னம்பிக்கை கட்டுரைகள். சினிமாவில் வரும் காட்சிகளை வைத்து எழுதிய விதம் சுவாரஸ்யம்.\n33.ஸ்ட்ராபரி –ஸ்ரீசங்கர் தொகுப்புபாலியல் சம்பந்தப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நூல். எல்லாக் கதைகளும் சிறப்பு என்று சொல்வதற்கில்லை. ஓகே புத்தகம்.\n34. அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்\nபாதி படித்த நிலையில் உள்ள புத்தகங்கள்\nஆண்பால் பெண்பால்- தமிழ்மகன் லேட்டஸ்ட் -படு சுவாரஸ்யமாய் போய்க் கொண்டிருக்கிறது அநேகமாய் இன்னும் ரெண்டு நாளில் முடித்து விடுவேன்.\nஇடாகினி பேய்களும்… கோபி கிருஷ்ணன்- இது பத்து பக்கம் வந்திருக்கிறது.\nஅலகிலா விளையாட்டு - பா.ராகவன் - என்னவோ தெரியலை படு பயங்கர ஸ்டார்ட்டிங் ட்ரபிளாக இருக்கிறது.\nஆயில் ரேகை – பா.ராகவன் - ஆரம்பிக்கவேயில்லை\nஜி.நாகராஜனின் மொத்த தொகுப்பு.- பாதி படித்துவிட்டேன். என்ன எழுத்தாளண்டா.\nபுதுமைபித்தனின் முழு தொகுப்பு- இதுவும் பாதி.. முடிந்த நிலையில் இருக்கு.\nவயது வந்தவர்களுக்கு மட்டும் – கி.ராஜ நாராயணன் - இன்னும் ஆரம்பிக்கவேயில்லை.\nசீனா விலகும் திரை – பல்லவி அய்யர் - இதுவும் பாதி படித்த நிலையில்\nசூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன். இன்னும் ஆரம்பிக்கவேயில்லை.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nநான் – ஷர்மி - வைரம் -12\nபதிவர்களே… நண்பர்களே.. வாசகர்களே.. அனைவரும் வருக.....\nசாப்பாட்டுக்கடை – பிஸ்மி ஹோட்டல்\nகொத்து பரோட்டா – 12/12/11\n25,000 + சர்வீஸ் டாக்ஸுக்கு விலை போகும் எதிர்கட்சி...\nகேபிளின் கதை - 25\nதமிழ் சினிமா ரிப்போர்ட் – நவம்பர் 2011\nகொத்து பரோட்டா – 05/12/11\nஅரும்பு மீசை குறும்பு பார்வை\nஈரோடு ஜூனியர் குப்பண்ணா மெஸ்\nஉயிரின் விலை 21 அயிரி\nஎஸ்.பி.பி. பிறந்த நாள் வாழ்த்து\nகுறும் தொடர். பண்ணையாரும் பத்மினியும்\nசினிமா வியாபாரம் பாகம் -2\nநான் - ஷர்மி - வைரம்\nமீண்டும் ஒரு காதல் கடை\nமீண்டும் ஒரு காதல் கதை\nலெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும். நாகரத்னா பதிப்பகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilrhymes.com/Kural.php?countID=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-07-23T11:30:29Z", "digest": "sha1:CV3LTXXURHZVWYJ5U57GMA3DGHFVUKUK", "length": 8344, "nlines": 179, "source_domain": "tamilrhymes.com", "title": "திருக்குறள் - Thirukural - பெரியாரைப் பிழையாமை - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\nஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்\nபெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்\nகெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்\nகூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு\nயாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்\nஎரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்\nவகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்\nகுன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு\nஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து\nஇறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்\n- ஆசிரியர் :பொருட்பால் - நட்பியல்\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilrise.com/video/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-07-23T11:22:54Z", "digest": "sha1:7HLTIQ7ZK77UE54XVY4YLJM6QEDCSKPO", "length": 6426, "nlines": 124, "source_domain": "tamilrise.com", "title": "சொர்கத்தை அடைவதாக நள்ளிரவில் 11 பேர் தற்கொலையான பரிதாபம்! | Koppiyam Promo | Dt - 04.07.2018 | RajTv | TamilRise", "raw_content": "\nசொர்கத்தை அடைவதாக நள்ளிரவில் 11 பேர் தற்கொலையான பரிதாபம்\nசொர்கத்தை அடைவதாக கூறி நள்ளிரவில் 11 பேர் தற்கொலையான பரிதாபம்\nமடாலய மோசடிகளை தட்டி கேட்டதால் நடந்த விபரீதம்\nகோவை அருகே அரசு பள்ளியை தீ வைத்து எரிக்கும் மர்மம்\nகோவை அருகே அரசு பள்ளியை தீ வைத்து எரிக்கும் மர்மம்\nகோவிலை புணரமைப்பதாக கூறி புதையல் எடுக்கப்போவதாக புகார்\nகோவிலை புணரமைப்பதாக கூறி புதையல் எடுக்கப்போவதாக புகார்\n13 வயது பள்ளி சிறுமியை 18 பேர் பலாத்காரம் செய்த அநியாயம் | Koppiyam | 18 July 2018 | Raj Television\n13 வயது பள்ளி சிறுமியை 18 பேர் பலாத்காரம் செய்த அநியாயம்\nசினிமா ஆசை காட்டி சல்லாபித்ததாக நடிகை குற்றச்சாட்டு | Koppiyam | 17 July 2018 | Raj Television\nசினிமா ஆசை காட்டி சல்லாபித்ததாக நடிகை குற்றச்சாட்டு\nமாணவியின் ஆபாச படத்தை காட்டி கற்பழித்த அநியாயம்\nமாணவியின் ஆபாச படத்தை காட்டி கற்பழித்த அநியாயம்\nபோலி சான்றிதழை காட்டி பேரிடர் பயிற்சி கொடுத்த வாலிபர் | Koppiyam | 14 July 2018 | Raj Television\nதனுஷ், அசின், திரிஷா பாலிவுட் கதி அமலா பாலுக்கும் நடுக்குமா\n தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உடனுக்குடன் அனைத்து சீரியல்களும் இந்திய நேரப்படி இரவு 06:00 முதல் 10:00 மணிக்குள் பதிவு செய்யப்படும். #VijayTV #SunTV #ZeeTamil #Polimer#ColorsTamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} {"url": "http://tamilrise.com/video/10-07-2018-ayutha-ezhuthu-will-tn-lokayukta-eradicate-corruption-thanthi-tv/", "date_download": "2018-07-23T11:36:18Z", "digest": "sha1:RKOMNR4C7REB77ZRJHCJJGE4WOT4MCND", "length": 6339, "nlines": 124, "source_domain": "tamilrise.com", "title": "(10/07/2018) Ayutha Ezhuthu | Will TN Lokayukta eradicate corruption? | Thanthi TV | TamilRise", "raw_content": "\n* பேரவையில் நிறைவேறிய லோக் ஆயுக்தா சட்டம்\n* முதல்வரையும் விசாரிக்க முடியும் – ஜெயகுமார்\n* பல் இல்லா அமைப்பு – ஸ்டாலின்\n* ஊழல் திமிங்கலங்களை காப்பாற்றும் முயற்சியா\nஇந்திய அளவில் சாதித்து காட்டிய துல்கர்\nஅதிமுக+பாஜக இல்லாத கூட்டணியை உருவாக்குகிறாரா ஸ்டாலின்\nடிவி நடிகை பிரியங்கா மரணம் ; இறுதி காட்சிகள் | Serial Actress Priyanka dead\nசின்னத்திரை மர்ம மரணங்கள் | News7 Tamil\nமோடி vs ராகுல்: நம்பிக்கையை வென்றது யார்\nகாங்கிரஸ் கட்சியை நெருங்கும் பாமக ; கொதிக்கும் திமுக & கோ\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் : பிரதமரின் நேரம் வீணடிக்கப்படுகிறதா\nசிறுமிக்கு நடந்த கொடூரம் : வீட்டைச் சுற்றிலும் வில்லன்களா\nதனுஷ், அசின், திரிஷா பாலிவுட் கதி அமலா பாலுக்கும் நடுக்குமா\n தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உடனுக்குடன் அனைத்து சீரியல்களும் இந்திய நேரப்படி இரவு 06:00 முதல் 10:00 மணிக்குள் பதிவு செய்யப்படும். #VijayTV #SunTV #ZeeTamil #Polimer#ColorsTamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} {"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=286", "date_download": "2018-07-23T11:59:49Z", "digest": "sha1:UO62LPXZKCV7QUZZ5AKQJI3J6VI5SYFP", "length": 5313, "nlines": 55, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nபுளூட்டோவுக்கு அந்தஸ்து கேட்கும் விஞ்ஞானிகள்\nபுளூட்டோவுக்கு அந்தஸ்து கேட்கும் விஞ்ஞானிகள்\nபுளூட்டோவுக்கு கோள் என்ற அந்தஸ்தை மீண்டும் வழங்க வேண்டும் என அமெரிக்க விஞ்ஞானி கிர்பி ருன்யன் கருத்துக்கு விஞ்ஞானிகள் குழு ஒன்று அமைத்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nபுளூட்டோவை விட 27 சதவிதம் பெரிதான எரிஸ் கோள் 1992 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு, பனி மற்றும் பாறைகளால் ஆன புளூட்டோவுக்கு வழங்கப்பட்டிருந்த கோள் என்ற அந்தஸ்து கடந்த 2006 ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில் அந்த அந்தஸ்தை மீண்டும் வழங்குமாறு கடந்த வாரம் கோரிக்கை எழுந்தது.\nஇந்நிலையில், அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள் 6 பேர் கொண்ட குழு புளுட்டோவை மீண்டும் கிரகமாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கிரகம் என்றால் என்ன என்பதற்கு புதிய விளக்கத்தையும் சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.\nஇது தவிர சந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட துணைக் கோள்களுக்கும் கோள் என்ற அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கோள்கள் பட்டியலில் சேர்க்க விதிக்கபட்டிருக்கும் விதிகளை தகர்த்த வேண்டும் என்றும், அவ்வாறு விதிகள் தளர்த்தபட்டால், சூரிய குடும்பத்தில் தற்போதைய 8 கிரகங்களை போல இன்னும் 110 கிரகங்கள் சேர்க்க வேண்டிய நிலை இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஉணவில் எண்ணெயை குறைத்தால் ஆயுள் கூடும்...\nமஹேந்திரா இ20 பிளஸ் சிட்டிஸ்மார்ட் எலெக்�...\nபுடவைக்கான சிறந்த ஹேர் ஸ்டைல் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/dec/26/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2621798.html", "date_download": "2018-07-23T12:04:08Z", "digest": "sha1:N5CZICDO6VC7B6XMDPZKT5FNGE4NVAEZ", "length": 6714, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nவீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு\nபரமக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 35 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை திருடப்பட்டன.\nபரமக்குடி அய்யாச்சாமி தெருவைச் சேர்ந்த போஸ் மனைவி சாந்தி(60). கணவர் இறந்துவிட்டார். மகன் ராம்குமார் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சாந்தி வீட்டை பூட்டிவிட்டு தினைக்குளத்திற்கு சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை அவரது வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக பக்கத்து வீட்டில் வசிப்பவர் தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் வீட்டிற்கு சாந்தி வந்து பார்த்தபோது, வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 35 பவுன் நகைகள், வெள்ளி பொருள்கள் மற்றும் மடிக்கணினி ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் சாந்தி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தடயவியல் நிபுணர்கள் வந்து கைரேகைகளைச் சேகரித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிவகார்த்திகேயனின் கனா நன்றி விழா\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nதேர்தல் கூட்டணி: ராகுலுக்கு அதிகாரம்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/japan-tamil-sangam-celebrate-2015-pongal-festival_14336.html", "date_download": "2018-07-23T11:50:40Z", "digest": "sha1:3KWBY4KLVJU437KMFKY2JKPAEKB54BO7", "length": 18121, "nlines": 211, "source_domain": "www.valaitamil.com", "title": "Japan Tamil Sangam Celebrate 2015 Pongal Festival | சப்பான் தமிழ்ச்சங்கத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் விழா....", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் உலகம்-World\nசப்பான் தமிழ்ச்சங்கத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் விழா....\nசப்பான் தமிழ்ச்சங்கத்தின் கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் சார்பாக கடந்த 31ம் தேதி அன்று தோக்கியோவில் உள்ள கொமட்சுக்கவா சிவிக் ஹாலில் தாய்த்தமிழ் உறவுகள் புடை சூழ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nஇந்த விழாவில், சப்பானின் பல பகுதிகளில் இருந்து பல தமிழ் குடும்பங்கள் பங்கேற்றன.\nபாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கு ஏற்றி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த விழாவில், குழந்தைகள் மற்றும் பெரியோர் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளாலும், திரு.ராசா மற்றும் திருமதி.பாரதிபாஸ்கர் அவர்களின் பட்டிமன்ற பேச்சாலும் அரங்கமே மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தன.\nஇந்த சீர்மிகு விழாவினை, சப்பான் தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த, திரு.காமராஜ் மற்றும் திருமதி.திவ்யா அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினர். இவ்விழாவின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து இவ்விழாவின் மிகப்பெரிய வெற்றிக்கு வித்திட்ட திரு.துரைபாண்டியன் மற்றும் திரு.பாலா அவர்களுக்கும் மற்றும் ஏனைய சப்பான் தமிழ்ச்சங்க உறவுகளுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.\nTags: Japan Tamil Sangam 2015 Pongal Festival ஜப்பான் தமிழ்ச் சங்கம் சப்பான் தமிழ் சங்கம்\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nஅமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது..\nகாது மூக்கு தொண்டை மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் -1\nசட்டம் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள்\nகேட் (CAT) மற்றும் டான்செட்(TANCET) தேர்வுகளை எழுதுவது எப்படி\nநூலக மேலாண்மை துறையில் வேலை வாய்ப்புக்கள்\nபொறியியல் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள்\nதமிழ்நாடு உயர் கல்வி முறை\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலக அமைதி மராத்தான் ஓட்டத்தில் ஏழு கண்டத்தின் 72 நாடுகளில் ஓடும் தமிழர் சுரேஷ்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா காணொளிகள் ..\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையின் 31-வது மாநாட்டில் 5500க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர்..\nஅமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது..\nவட அமெரிக்காவில் பேரவையின் திருவிழா சூன் 29,30, சூலை 1 தேதிகளில்..\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2018-07-23T11:44:06Z", "digest": "sha1:A7GMFZCMZJVWIOTSRMXRBZXCJ77MR4CP", "length": 3874, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "டோப்பா | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் டோப்பா யின் அர்த்தம்\n(பெரும்பாலும் திரைப்படம், நாடகம் போன்றவற்றில் நடிக்கும் ஆண்கள் தலையில் வைத்துக்கொள்ளும்) செயற்கை முடி; பொய் முடி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-07-23T11:44:28Z", "digest": "sha1:BN2E75XSZ4PU3TMTH2OYQZDLNYKRGBDX", "length": 3937, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நந்தி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நந்தி யின் அர்த்தம்\n(சிவன் கோயிலில்) சன்னிதியின் நேரெதிராக ஒரு பீடத்தின் மேல் கால்களை மடக்கி உட்கார்ந்திருப்பதுபோல் வடிவமைக்கப்பட்ட (சிவனின் வாகனமான) காளை மாடு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vithyasagar.com/2013/02/27/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-07-23T11:40:28Z", "digest": "sha1:ANE3YTNGFORK5RJEGFT53AN4USHYDCYW", "length": 20127, "nlines": 265, "source_domain": "vithyasagar.com", "title": "காதலால் கருகி கசிந்துருகி.. (வினோதினி) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 40, எனக்கான இடத்தில் நான் நானாக இருத்தல்..\nவீட்டில் எண்ணெயின்றி எரியும் விளக்கு; அம்மா\nகாதலால் கருகி கசிந்துருகி.. (வினோதினி)\nPosted on பிப்ரவரி 27, 2013\tby வித்யாசாகர்\nஉன் முகம் தீய்ந்த தீயில்\nதான் தைத்த நாகரிகச் சட்டையை\nஉன் குரலை சாட்சி வைத்தவள்\nகொப்பளித்து கொப்பளித்து வடிந்த ரத்தத்தில்\nகாதல்’ அமிலத்தினும் காரமனதே, வாழ்க்கை\nஒரு சமூகத்தையே துடிக்கவைத்த ரணத்தை\nஅவனை அப்படிவளர்த்த இச் சமுகத்தின் கைகளுக்கே\nஅடி வயிற்றில் எரியும் நெருப்பொன்று உண்டு\nமார்மீது சுடும் தீயொன்று உண்டு\nஅது இனி எல்லோருள்ளும் சுடர்விட்டு எரியும்\nஅவனைப் போன்றோரை தேடித் தேடிக் கொல்லும்\nஇனி உனைப்போன்ற வினோதினிகளும் வித்யாக்களும்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கல்லும் கடவுளும்.. and tagged அமிலம், அமிலம் வீசி, ஆசிட், ஆசிட் பாட்டில், இந்தியா, உலகப்போர், உலகம், கதை, கதைகள், சிறுகதை, தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, தீவிரவாதம், பாம், பெண், போர், மடம், மலேசியா, மூன்றாம் உலகப் போர், வித்யா, வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வினோதினி, ஸ்ரீ ராமகிருஷ்ண மார்க்கம், vidhyasagar, vithyasagar. Bookmark the permalink.\n← 40, எனக்கான இடத்தில் நான் நானாக இருத்தல்..\nவீட்டில் எண்ணெயின்றி எரியும் விளக்கு; அம்மா\n4 Responses to காதலால் கருகி கசிந்துருகி.. (வினோதினி)\n4:45 பிப இல் பிப்ரவரி 27, 2013\nஉங்கள் கவிதை வரிகளின் நாங்களும் கசிந்துருகினோம்.\nவினோதினிகளும், வித்யாக்களும் நிச்சயம் காப்பாற்றப் பட வேண்டியவர்களே.\nஇவர்களது அகால மரணங்கள் இந்தச் சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்வை உண்டு பண்ண வேண்டும்.\nஉங்கள் கவிதை படித்து மனம் தவித்துப் போய்விட்டது.\n4:57 பிப இல் பிப்ரவரி 27, 2013\nஅமிலத்தில் தோய்ந்துப் போகும் முகங்களை வலியோடு எழுத்துக்களில் சேகரிக்கிறேன். முகங்களின் எண்ணிக்கை நீள்கின்றன, கவிதை நெடியதொரு வலியோடு நின்றுக்கொள்கிறது..\nவேறென்ன செய்ய உணர்வுகளில் உழும் மனதைச் சேகரித்து இத்தகைய கொடூரங்களை நடவாமல் தவிர்க்க முயல்வோம் சகோதரி..\n5:03 பிப இல் மார்ச் 5, 2013\nஉண்மைக்காதல் நம்முடன் இல்லையென்றாலும் காதலியை வாழவைக்கும். உடலை மட்டுமே நேசிப்பவனே உயிரையும் எடுக்கிறான். அமிலத்தையும் வீசுகின்றான்…\n3:12 பிப இல் மார்ச் 6, 2013\nஎப்படித் தான் மனம் வருகிறதோ ஐயா. ஒரு பூ பறிக்கக் கூட அஞ்சுமொரு இனம். மரமும் செடியுமென் ஜாதி என்று சொன்னவனின் இனம் இன்று இப்படி அறிவு கெட்டு அலைவதை நினைக்கையில் அவர்களை அப்படி வளர்த்த, அல்லது அப்படி அவர்கள் வளர காரணமான சமூகமான நம் மீதே எனக்கு கோபம பொங்கி வருகிறது. முதலில் நம்மை மனதால் திருத்திக் கொண்டு, அதோடு பிறரையும் சரி செய்வோம். அதன் பயனாக எதிர்கால பெண்குழந்தைகள் அமிலத்திலிருந்து எஞ்சி வளமோடு வாழட்டும்…\nஉங்களின் கருத்திற்கும் வருகைக்கும் நன்றியும் வணக்கமும் ஐயா..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (29)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aatcichcol.blogspot.com/2011/03/xl-dis-zoologist.html", "date_download": "2018-07-23T11:37:37Z", "digest": "sha1:SH7SGTZT7QSGSTU3UDB3XAQOP7MKQJMN", "length": 5970, "nlines": 137, "source_domain": "aatcichcol.blogspot.com", "title": "ஆட்சிச்சொல்: X.L. Dis --- Zoologist", "raw_content": "\nX.L. Dis - பதியா ஓராண்டு முடிவு (ப.ஓ.மு.)\nX.N. Dis. - பதியா மூலத் திருப்பு முடிவு (ப.மூ.தி.மு.)\nX-Ray - ஊடுகதிர்ப் படம்; ஊடுகதிர்\nYacht - உலாப் படகு; பந்தய படகு\nYard - முற்றம்; இருமுழ அளவு (கெசம்)\nYarn and cloth control - நூல் மற்றும் துணிக்கட்டுப்பாடு\nYawning Gap - அகலமான இடைவெளி\nYear book - ஆண்டுத் தகவல் வெளியீடு\nYearly digest - ஆண்டுச் செய்தித் தொகுப்பு\nYearn - ஆவலுள்ள; மிகு விருப்பம்\nYeoman Service - பெரும்பணி; போற்றற்குரிய பணி; தன் விருப்பார்வப் பொதுத் தொண்டு\nYield - விளைச்சல், இணங்கு; இசைந்து கொடு\nY level - நில அளவைக் கருவி வகை\nYoung and Youthful - இளமை நிரம்பிய; இளமை வாய்ந்த\nYours Faithfully - தங்கள் நம்பிக்கைக்குரிய\nYours Sincerely - தங்கள் உண்மையுள்ள\nYours Trully - தங்கள் உண்மையான\nYouthful Offender - இளங்க குற்றவாளி\nZealot - உணர்ச்சி வெறியர்; விடாப்பிடியர்\nZenith - உச்சம்; மீமுகடு\nZero - கன்னம்; இன்மை இலக்கக் குறி\nZero-base - தொடக்க நிலை\nZero Based Budgetting - தொடக்க நிலை வரவு-செலவுத் திட்டம்\nZig Zag path - குறுக்கு நெடுக்கான நடைபாதை\nZip - பல்லிணைவுப் பட்டிகை\nZodiac - கோள் மண்டலம்\nZoo - விலங்குக் காட்சிச்சாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "http://aaththigam.blogspot.com/2009/06/blog-post_30.html", "date_download": "2018-07-23T11:25:58Z", "digest": "sha1:5XG4N627ZRQIMINN5AN6PZXTDV6OSRRC", "length": 18263, "nlines": 723, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: \"கொடுத்திடும் குருவே! நின் தாள் சரணம்!\"", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\nஇறையெது எங்கென அனுதினம் தேடி\nமறைமுதல் நூல்களில் நாளும் நினைந்து\nநரைதிரை வரும்வரை நாட்களைக் கழித்து\nஅரைகுறை அறிவினால் பலவும் பிதற்றி\nநிறைமதி உண்டென ஆணவம் பிடித்து\nகுறைவிலா இறையவர் சொற்களைக் கேட்டும்\nமுறையிலா வாழ்வினில் காலம் நடத்தி\nவரையிலா இன்பம் பொழுதெலாம் கொண்டு\nபுரிந்திடும் அவலம் தினமும் தொடர\nஇறையென தெதிரில் நேரில் வந்தும்\nபுரியாச் சிறுவன் எனைநீ தடுத்து\nஎனவுரை சொல்லி அன்புடன் காத்த\nஇறையவா நின் தாள் பணிந்தேன் அருள்வாய்\nமறைநூல் பொருளின் சாரம் இதுவே\nநம்பிடும் நல்லவர் சொல்லிய சொல்லால்\nநானும் நம்பினேன் நீவரு வாயென\nஇன்றையப் பொழுதின் செயல்கள் யாவிலும்\nநின்னருள் ஓங்கி நித்தமும் துலங்க\nஇறையருள் காட்டும் இன்வழி தன்னில்\nகுறைவிலா இன்பம் கூடவே நடக்கும்\nதன்செயல் ஒன்றின் தகைமையை விடுத்து\nநின்செயல் ஒன்றே நிச்சயம் என்று\nஎன்செயல் மறந்து புன்செயல் களைந்து\nநின்னுடன் நடக்கும் ஒருவரம் தருவாய்\nஎத்தனை குறைகள் எத்தனை பிழைகள்\nஎத்தனை இங்கே யான் செய்திடினும்\nஅனைத்தையும் பொறுத்து அன்புடன் காத்து\nவினைப்பயன் என்னைத் தொடரா வண்ணம்\nமனத்துயர் என்னை நெருங்கா வண்ணம்\nதினமும் காப்பாய் எந்தை இறைவா\nகடுத்தெனைப் பாரா என்றன் குருவே\nவிடுத்தெனை யாட்கொள விரைவில் வரணும்\nஎடுத்தெனைக் குழவியாய் அருட்பால் தரணும்\nமிடுக்கினில் மதத்தினில் திளைத்திடும் என்னைத்\nஇறையவர் அனைவருக்கும் என் பணிவான வணக்கம்\n////இன்றையப் பொழுதின் செயல்கள் யாவிலும்\nநின்னருள் ஓங்கி நித்தமும் துலங்க\nஉணர்ந்து சொன்னீர் ஒர்வரம் எதற்கு - அவன்\nஉம்முடன் இருப்பதே உயர்வான வரம்தான்\nஆசான் வந்து சொல்வது இன்னமும் பொருத்தம் இதற்கு\nதங்கள் குருவிற்கு எங்கள் பணிவான வணக்கங்கள்\nநம்பினார் கெடுவதில்லை; நான்கு மறைத் தீர்ப்பு\n//தங்கள் குருவிற்கு எங்கள் பணிவான வணக்கங்கள்\nநம்பினார் கெடுவதில்லை; நான்கு மறைத் தீர்ப்பு\nநம்பிக் கை கொண்டால் நானிலமும் வசமாகும் அருள் செய்யும் குருவே துணை\nதிகழ்மிளிர் தமிழ்வரி எழிலொடு இவண்வரும் அருள்தரும் குருவருள் அனைவரும் பெறவே அடியவன் வேண்டுவேன்\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "http://krishnathreya.blogspot.com/2010/02/blog-post_20.html", "date_download": "2018-07-23T11:54:16Z", "digest": "sha1:XMMVFWG4UU4GWBXKTC672YTFXYZLTQ5W", "length": 3396, "nlines": 66, "source_domain": "krishnathreya.blogspot.com", "title": "விட்டு விடுதலையாகி நிற்பாய்!: திருச்சி, தஞ்சை, திருவையாறு-ஒரு படக்கண்ணோட்டம்!", "raw_content": "\nதிருச்சி, தஞ்சை, திருவையாறு-ஒரு படக்கண்ணோட்டம்\nசமீபத்தில் திருவையாற்றில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றிய எனது குறிப்பைப் படித்திருப்பீர்கள். அதே சுற்றுலாவில் நான் எடுத்த படங்கள் சில இங்கே உங்கள் பார்வைக்கு. தஞ்சையில் கருவறை தவிர மற்ற எந்த இடத்திலும் படம் எடுத்ததைத் தடை செய்ய யாரும் முன்வரவில்லை என்பது ஆறுதலளிக்கும் அனுபவம். இத்தனைக்கும் காவலர்களின் நடமாட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. இனி, படங்களும், நீங்களும்.....\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதிருச்சி, தஞ்சை, திருவையாறு-ஒரு படக்கண்ணோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=144892", "date_download": "2018-07-23T11:47:25Z", "digest": "sha1:7SCM5J3D7JZEAMJSJLCAU4VJ665OSU3V", "length": 26246, "nlines": 215, "source_domain": "nadunadapu.com", "title": "“விக்ரம், சூர்யா, விஷால் … மூவரில் யார் பெஸ்ட்?” இயக்குநர் ஹரி | Nadunadapu.com", "raw_content": "\nவெலிக்கடை சிறைச் சுவர்களுக்குள் எதிரொலிக்கும் அவலக் குரல்கள் – கே.கே.எஸ். பெரேரா (சிறப்பு கட்டுரை)\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\n“விக்ரம், சூர்யா, விஷால் … மூவரில் யார் பெஸ்ட்\nஇயக்குநர் ஹரியின் இரண்டாவது படம் `சாமி’. அந்தப் படம் வந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகமான `சாமி-2’ படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.\nவிக்ரம், கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, பாபி சிம்ஹா உள்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் 50 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இயக்குநர் ஹரியை ஆனந்த விகடனுக்காக சந்தித்துப் பேசினேன். அவர் பேசியதிலிருந்து..\n“சினிமா ஆசையில் சென்னை வந்த நான், முதன்முதலாக ஏவி.எம் ஸ்டூடியோவுக்குள் காலடி எடுத்து வைக்கிறேன். ரஜினி சார் நடிக்கும் `ராஜா சின்ன ரோஜா’ படப்பிடிப்பு அங்கு நடந்துகொண்டிருந்தது.\nவெளியில் வந்த எஸ்.பி.முத்துராமன் சாரிடம் என்னை உதவி இயக்குநராகச் சேர்த்துக்கொள்ளும்படி கேட்கிறேன்.\nசினிமாவைப் பற்றி நிறைய அறிவுரை கூறியவர் பிறகு படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றுவிட்டார். அன்றிலிருந்து தொடர்ந்து 10 வருடங்கள் பல்வேறு டைரக்டர்களிடம் உதவி டைரக்டராக வேலை பார்த்தேன்.\nஎந்த ஏவி.எம் ஸ்டூடியோவில் 1990-ம் ஆண்டு ஏமாற்றத்தோடு திரும்பினேனோ அதே ஸ்டூடியோவில் 2001 ம் ஆண்டு பிரசாந்த் நடித்த `தமிழ்’ படத்துக்கு பூஜை போட்டேன்.\nநான் தெய்வபக்தி மிகுந்தவன். ஆண்டவன் நமக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறான். நம் கடுமையான உழைப்பின் வாயிலாக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.\nஅதற்காக, `நமக்கு வேண்டிய எல்லாவற்றையும் கடவுளே பார்த்துக் கொள்வார், நாம் தேமே என்று இருப்போம்’ என்கிற கண்மூடித்தனமான நம்பிக்கை எனக்குக் கிடையாது.\n`தமிழ்’ படத்தில் ஆரம்பித்த என் சினிமா பயணம் இன்றுவரை கடவுள் மற்றும் மக்கள் ஆதரவோடு நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது.”\n`தயாரிப்பாளர்களின் இயக்குநர்’ என்கிற அளவுக்கு கமர்ஷியலில் தொடர்ந்து வெற்றிகரமாகப் பயணிக்கிறீர்கள். அதன்பின் உள்ள ரகசியம் என்ன\n“சினிமாவில் உதவி டைரக்டராக சேர்வதற்கு முன்பே மளிகைக்கடை, ஹார்டுவேர்ஸ், ரியல் எஸ்டேட், டைலர் கடை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறேன்.\nஒவ்வோர் இடத்தில் வேலை செய்யும்போதும் உண்மையாகவும், விசுவாசமாகவும் இருப்பேன்.\nமுதலாளிக்கு நாம் சம்பாதித்துக் கொடுத்தால்தான் அவர் நமக்குச் சம்பளத்தைக் கொடுப்பார் என்கிற நம்பிக்கையோடு உழைத்தேன்.\nஅப்போதே, `சினிமாவில் இயக்குநரானால் முதல்போடும் தயாரிப்பாளர் நலனில் அக்கறையோடு இருக்க வேண்டும்’ என்று மனதில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டேன். ஒரு தயாரிப்பாளரின் சக்திக்கு ஏற்றபடி அவர் திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள் படத்தை எடுத்து முடிக்க வேண்டும்.\nஅன்று முதல் இன்றுவரை இதுமட்டுமே என் விருப்பம்.\nபட்ஜெட்டில் ஒரு லட்சம் ரூபாய் மிச்சம் செய்தால்கூட தயாரிப்பாளர் எவ்வளவு சந்தோஷப்படுவார் என்பதை புரிந்துகொண்டு வேலை பார்ப்பேன்.\nஏனெனில், அப்படி மிச்சம்பிடிக்கும் ஒரு லட்சம் ரூபாயில் அந்தப் படத்துக்கு அதிகமாக போஸ்டர் அடித்து விளம்பரம் செய்யலாம் இல்லையா அதனால்தான் என்னவோ எனக்கு இன்றுவரை தொடர்ந்து வேலை கிடைத்துக் கொண்டிருக்கிறது.\n`சாமி-2′ படத்துக்காக விக்ரம் சாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பினேன்.\nஅப்போது என்னைப் பார்த்த சிபு தமீன், `விக்ரம் சாரை பார்த்துட்டு போறீங்க. `சாமி-2′ ப்ராஜெக்ட்னா நான்தான் புரொடியூஸர், மறந்துடாதீங்க’ என்றார்.\nஅடுத்த சந்திப்பில் விக்ரம் சாரிடம் இதைச் சொன்னேன். ஏற்கெனவே `இருமுகன்’ படத்தில் இருவருக்கும் பழக்கம்.\nஅதனால் ஷிபுவுக்கு உடனே ஓ.கே சொல்லிவிட்டார். இப்போது `சாமி-2′ படத்துக்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவுசெய்ய தயாராக இருக்கிறார் ஷிபு. நான்தான் படத்துக்குத் தேவையான செலவுகளை மட்டும் செய்தால்போதும் என்று அவரைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன்.\n`தமிழ்’ பட தயாரிப்பாளர் துரைராஜ் சார் நலனில் ஆரம்பித்த அக்கறை. இப்போது `சாமி-2′ படத்தை தயாரிக்கும் ஷிபு சார் வரை தொடர்கிறது.”\n`ஒரு படத்தை அடுத்தடுத்த பாகங்களாகச் செய்யும் ஆர்வம் ஏற்பட்டது எப்படி\n“என் முதல் படமான `தமிழ்’ இயக்கியபோது அப்படி ஓர் எண்ணம் எழவில்லை. `சாமி’ எடுத்தபோது இரண்டாம் பாகத்துக்கான ஸ்கோர் லாக் காட்சிகளை உருவாக்க திட்டமிட்டேன்.\nஅதில் க்ளைமாக்ஸ் காட்சியில் ஏற்படும் உணர்வுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று அந்தத் திட்டத்தை கைவிட்டேன்.\n`சிங்கம்’ படத்திலும் அந்த ஐடியாவைப் பயன்படுத்தினேன். அது இப்போது தொடர் வெற்றியைத் தருவதால் `சாமி-2′ படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறேன்.”\n“விக்ரம், சூர்யா, விஷால் … உங்கள் ஹீரோக்களில் யார் பெஸ்ட்\n`இது, என்னை வம்பில் மாட்டிவிடும் வேலை. சரத்குமார் சார் இருக்கும் இடம் எப்போதுமே கலகலப்பாக இருக்கும்.\nஆனால், `ஐயா’வில் பெரியவர் வேடத்தில் நடிக்கும்போது யாரிடமும் அதிகம் பேசமாட்டார்.\nஅவரது தோற்றம் அப்படியே எங்கள் அப்பாவை ஞாபகப்படுத்துவதால் நானும் நெகிழ்ந்து போயிருந்தேன்.\nஅவ்வளவு ஏன் இப்போது அதிகமா விமர்சனம் செய்யப்படுகிற சிம்புவும் எனக்கு கம்ஃபர்டபுளான ஹீரோதான்.\n`கோவில்’ படப்பிடிப்பு மூணாறில் அதிகாலை நாலரை மணிக்குத் திட்டமிட்டோம். சிம்பு அதிகாலை நாலு மணிக்கே ஆஜராகி காத்திருந்தார். இவைதான் என் அனுபவம். என் அனுபவத்தில் சொல்வது என்றால், என் ஹீரோக்கள் அனைவருமே பெஸ்ட்தான்.”.\n“உங்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ப்ரியன் மறைவு குறித்து …”\n`அவர் எங்களுடைய ரோல் மாடல். அவருடைய இழப்பால் எங்கள் யூனிட்டே நிலைகுலைந்து போனது.\nஷூட்டிங் ஸ்பாட்டில் காட்சி நன்றாக வருவதற்காக பலமுறை எங்களிடம் சண்டை போட்டிருக்கிறார்.\nஅப்படிச் சண்டை போடுபவர் மாலை பேக்கப் ஆனதும் அன்பால் கரைந்து போவார். நாங்கள் காரில், விமானத்தில் எத்தனை ஆயிரம் மைல்கள் பயணித்தோம் என்பது கணக்கிட முடியாது.\nஅப்படி பயணித்தவர் இப்போது சொல்லாமல்கொள்ளாமல் தனியான பயணம் சென்றுவிட்டார். ப்ரியன் சாரைப் பற்றி இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது, நெஞ்சம் பதறுகிறது. தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பு “.\n`எல்லாப் படங்களிலும் ஒரேமாதிரி கூட்டுக் குடும்பக் கதையையே வெவ்வேறு விதமாகச் சொல்கிறீர்கள் என்று உங்கள்மீது வைக்கப்படும் விமர்சனம் குறித்து …”\n“ஒரு மனிதன் தனியாக இருப்பதுபோன்ற கதையை என்னால் யோசிக்கவே முடியாது. அப்படி நான் எடுத்த படம் `ஆறு’.\nஅதனாலேயே எனக்கு `ஆறு’ சூர்யாவைவிட `வேல்’ கூட்டுக்குடும்ப சூர்யாவைத்தான் பிடிக்கும். என் குடும்பம், என் மனைவி குடும்பம் இரண்டுமே பெரிய கூட்டுக்குடும்பம்.\nஅதனால்கூட எனக்கு அந்த பாதிப்பு இருக்கலாம். `தாமிரபரணி’யில்கூட வில்லன் குடும்பத்துக்குள் நான்கைந்து அண்ணன், தம்பிகள் என்று எட்டுவிதமான கேரக்டர்களை வைத்து பிண்ணியிருப்பேன்.\nஇவை உங்களுக்கு வேண்டுமானால் ஒரேமாதிரியாகத் தெரியலாம். ஆனால், என் ஹீரோக்களுக்கு அவை புதுமாதிரியான கதைகள்தான். பலபேர் இயக்க முன்வராத கிராமத்துக் கூட்டுக்குடும்ப கதைகளை நான் இயக்குவதில் என்ன தவறு\nPrevious articleமடத்துவெளி வயலூர் திருவருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 3ம் இரவுத்திருவிழா..\nNext article35 ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் படம் பார்க்கவுள்ள செளதி மக்கள்\nவெலிக்கடை சிறைச் சுவர்களுக்குள் எதிரொலிக்கும் அவலக் குரல்கள் – கே.கே.எஸ். பெரேரா (சிறப்பு கட்டுரை)\nவவுனியாவில் பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது\nகமலிடமே கலாட்டா… சென்றாயன் ஆகிறார் கொத்து பரோட்டா: (பிக்பாஸ் சீசன் 2 : 34ம் நாள்: (பிக்பாஸ் சீசன் 2 : 34ம் நாள்\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nமனைவி, மகள் முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nதமிழகத்தில் கணவன் மனைவியாக கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை தம்பதிகள்\nமக்களவையில் ருசிகரம் – கடுமையாக தாக்கி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி-(வீடியோ)\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nகோவிலில் வழிபாடு செய்ய விதிகள்\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pirapanjakkudil.blogspot.com/2010/10/4.html", "date_download": "2018-07-23T11:18:42Z", "digest": "sha1:OYJWZWV7DVDTN2RI4ROCJFKNF2A27DF6", "length": 19512, "nlines": 141, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்: உருவெளிக் களங்கள் - 4", "raw_content": "\nஉருவெளிக் களங்கள் - 4\n'மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான்' என்று சார்ல்ஸ் டார்வின் கூறினார். இந்தப் பரிணாமக் கோட்பாடு உண்மையா பொய்யா என்னும் விவாதங்கள் விஞ்ஞானிகள் மத்தியிலேயே இன்னும் முடிந்தபாடில்லை. மனிதர்களின் முகங்களைப் பார்க்கும்பொது அதில் குரங்கு மட்டுமல்லாது வேறு பல விலங்குகளின் ஜாடைகளும் தெரிவதைக் காணலாம்.\nதஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹால் நூலக அருங்காட்சியகத்தில் மன்னர் சரபோஜி திரட்டிய நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வித்தியாசமான மன்னர் அவர். இலக்கியம், மருத்துவம், வரலாறு, சோதிடம் இப்படி என்னென்ன துறைகள் உள்ளதோ அனைத்திலும் பல அரிய நூல்களைத் திரட்டியுள்ளார். ஆங்கிலம், சமஸ்கிருதம், பாரசீகம், அரபி, பிரெஞ்சு போன்ற பல மொழிகளின் நூல்கள் அவை. அதில் ஒரு வரைபடம் என் மனதை எப்போதும் கவர்கின்றது. நாய், பன்றி, செம்மறி ஆடு, ஒட்டகம், குதிரை, சிங்கம், குரங்கு, கிளி ஆகியவற்றின் சாயல்கள் உள்ள மனித முகங்களை ஓவியன் ஒருவன் வரைந்திருக்கிறான். அதைப்பார்த்த பின்னர் பல முகங்களை நான் பல்வேறு விலங்குகளின் சாயலில் காண ஆரம்பித்தேன். டைனாசர் சாயலில்கூட சிலர் தென்பட்டார்கள்\nகழுதையின் முகம் மிகவும் சீரியஸான ஒன்று. தத்துவவாதியின் முகத்தைப் போன்றது என்பார் ஓஷோ. தத்துவவாதிகளும் பல நூல்களைத் தங்கள் மண்டைக்குள் சுமப்பவர்கள்தானே கழுதை பொதி சுமப்பதைப்போல் ஒரு மனிதன் சோகமாக இருந்தால் 'முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டிருக்கிறான்' என்று நாம் கூறுவது உண்டு. ஆங்கிலத்திலும் \"He put a long face\" என்று கூறுவார்கள். அது கழுதையின் முகத்திற்கு எவ்வளவு நன்றாகப் பொருந்துகிறது. எங்கள் வீட்டருகில் ஒருவர் அப்படிப்பட்ட முகத்துடன் இருக்கிறார். தெருவில் நடந்துசெல்லும் போதெல்லாம் முகத்தைத் தொங்கவிட்டபடி மெதுவாகத்தான் நடந்துசெல்வார், ஒரு கழுதையைப் போல\nஇந்த அடிப்படையில், 'சிங்கத்திற்குப் பிறந்த ஒட்டகத்தைப் பூனை ஒன்று திருமணம் செய்து கொண்ட கதை' என்று நான் சொன்னால் அது முன்னாள் உலக அழகியின் கல்யாணக் கதை என்று நீங்கள் ஊகித்துவிடுவீர்கள்\nநான் அவதானித்த வகையில் என்னுடைய கணக்கெடுப்பு தருகின்ற ரிசல்ட் என்னவென்றால் பிற விலங்குகளின் சாயலைவிட குரங்கின் சாயல்தான் மனித முகங்களில் அதிகமாகத் தென்படுகிறது (இந்தக் கருத்து சார்ல்ஸ் டார்வினின் ஆன்மாவுக்கு ஆறுதலாக இருக்கலாம்.) அதிலும் குறிப்பாக அரசியல், கலை, விஞ்ஞானம், விளையாட்டு போன்ற துறைகளில் பிரபலமடைந்த பலரின் முகங்கள் குரங்கின் சாயலில்தான் உள்ளன (இந்தக் கருத்து சார்ல்ஸ் டார்வினின் ஆன்மாவுக்கு ஆறுதலாக இருக்கலாம்.) அதிலும் குறிப்பாக அரசியல், கலை, விஞ்ஞானம், விளையாட்டு போன்ற துறைகளில் பிரபலமடைந்த பலரின் முகங்கள் குரங்கின் சாயலில்தான் உள்ளன இது ஏன் என்பது எனக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.\nஉதாரணமாக, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ்ஷின் முகம் குரங்கின் சாயல் கொண்டிருப்பதைக் காணலாம். ஏதோ எனக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் தோன்றித் தொலைக்கிறதோ என்று நினைத்தேன். ஆனால் உலகெங்கும் உள்ள கலா ரசிகர்கள் பலருக்கு இப்படித் தோன்றத்தான் செய்கிறது. புஷ்ஷின் முக பாவனைகள் குரங்கின் முக பாவனைகள் பலவற்றுடன் ஒத்துப்போகின்றன என்பதைக் கண்டுள்ளார்கள்\nபுஷ்ஷைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியாக வந்துள்ள பாரக் ஒபாமாவிலும் குரங்கின் சாயல் இருப்பதாக முகவியல் அறிவு கூறுகிறது. இதனையும் பலர் தங்கள் மனதில் உணர்ந்து வெளிப்படுத்தியுள்ளார்கள்.\nஇப்படிப் பல பேர் டார்வின் தியரிக்கான சிறந்த ஆதாரங்களைப் போல் தோன்றினாலும் என் மனதில் மாணவப் பருவத்திலேயே இந்த வகையில் பதிந்துபோன ஆளுமை வைலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்தான்\nதிருவையாற்றில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் தியாகராஜர் மகோத்ஸவத்தில் அவருடைய கச்சேரியைக் கேட்டிருக்கிறேன். ஆட்டோகிராப்பும் வாங்கியிருக்கிறேன். வைலின் படம்போல் கிறுக்கி அதற்குக் கீழே கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். தன் கலையில் அசுர சாதனைகள் செய்தவர் என்று அவரைப்பற்றிக் கூறுவார்கள். நான் வைலின் இசையை ரசிப்பது எல்.சுப்பிரமணியம் வாசிக்கும்போதுதான். எல்.ஷங்கர், லால்குடி ஜெயராமன், சந்திரசேகர் மற்றும் வடக்கத்தி இசையில் என்.ராஜம், ஷோபா ஷங்கர் ஆகியோரின் இசையையும் ரசித்துள்ளேன். ஆனால் குன்னக்குடி வைத்தியநாதனை நான் ரசித்தது அவருடைய இசைக்காக அல்ல. அவருடைய முகத்திற்காகத்தான். கள் குடித்த குரங்கின் அத்தனை சேஷ்டைகளும் குணஷ்டைகளும் பொங்கிக் கூத்தாடும் முகம் அது இன்னும் விசேஷம் என்னவென்றால் அத்தனை சேஷ்டைகளையும் தன் இசையில் அவர் கொண்டுவந்து ரகளை செய்துவிடுவார் என்பதுதான் இன்னும் விசேஷம் என்னவென்றால் அத்தனை சேஷ்டைகளையும் தன் இசையில் அவர் கொண்டுவந்து ரகளை செய்துவிடுவார் என்பதுதான் இதை ரசிப்பதற்காகவே முதல் வரிசையில் மேடைக்கு அருகில் இடம்பிடித்து அமர்ந்து விடுவோம்.\nஐந்து நாட்கள் நடைபெறும் உத்ஸவத்தில் திருவையாறு மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களின் பாமர மக்கள் திரண்டு வந்து இசை கேட்பது அவருக்கு மட்டும்தான் என்பதைப் பதினைந்து வருஷங்கள் பார்த்திருக்கிறேன். ஜேசுதாசுக்கு வரும் கூட்டத்தைவிட அதிகமாக வருவார்கள்.செவ்வியல் கீர்த்தனைகள் மட்டும் வாசிக்காமல் விளையாட்டு வித்தைகள் காட்டுகிறார் என்னும் விமரிசனம் அவர்மீது எழுந்தது. அதைப் பற்றியெல்லாம் மனுஷன் சட்டை செய்யாமல் பாமர மனம் மகிழும்படி வாசித்துக் கொண்டுதான் இருந்தார். அதற்காகவே உத்ஸவத்தின் கடைசி நாளன்று நள்ளிரவில் இறுதி நிகழ்ச்சியாக வாசிப்பார். ஒரு முறை தொலைக்காட்சியில் அவர் திரைப்பாடல்களை வாசித்ததையும் பார்த்திருக்கிறேன். அவருடைய அந்த முக பாவனைகளை வேறு யாரும் செய்துவிட முடியாது. No one can ape him out\nஇப்படிப்பட்ட முக அவதானங்கள் எல்லா நேரத்திலும் வெறும் கிண்டலும் கேலியுமாகத்தான் இருக்கும் என்று கூற முடியாது. சோமாலியா, சூடான் போன்ற ஆப்ரிக்க நாடுகளில் பஞ்சத்தால் வாடி வதங்கித் துவண்டு கிடக்கும் குழந்தைகளைக் காணும்போது தேவாங்குகளைப் போல் இருக்கிறார்கள். அந்தக் காட்சி நெஞ்சைப் பிழிகிறது. ஏனெனில் அந்தத் தோற்றம் கொடிய வறுமையின் விளைவு. அங்கு தாண்டவமாடும் வறுமை சில நாடுகளின் அரசியல் திமிரின் விளைவு. ஒரு சில மனங்களில் ஏறியுள்ள அதிகாரக் கொழுப்பின் காரணமாகத்தான் இந்த நாடுகளின் பிள்ளைகள் எலும்பும் தோலுமாக இருக்கிறார்கள். சில நாடுகள் கடல்களில் கொண்டுபோய்க் கொட்டும் உபரி தானியங்களும் பாலும் இவர்களுக்கு வழங்கப்பட்டால் பூமியின் பரப்பில் இப்படிப்பட்ட உருவெளிக் களங்கள் இருக்காது\nஇடுகையிட்டது rameez4l நேரம் 4:53 AM\nஉங்கள் எழுத்து நடை படிக்கும் ஆர்வலர்களுக்கு ஒரு வரப் பிரசாதம். கருத்துகளுக்கிடையில் மெலிதான நகைச்சுவையும், மேற்கோள்களும் பிரமாதமாக இருக்கின்றன. 'நாகூர் ரூமி' வழியாக அறிந்து, எங்களின் வலை தளத்திலும் உங்களுடைய வலைத்தளத்துக்கு வர, இன்று அறிமுக இணைப்பு கொடுத்திருக்கிறேன். நிறைய எழுதுங்கள். வாழ்த்துகள்\n(கமெண்ட்ஸில் உள்ள word verfication-ஐ நீக்கி விடுங்கள்.)\nகுன்னக்குடி பற்றி எழுதியுள்ளதை ரசித்தேன்...\n//குன்னக்குடி வைத்தியநாதனை நான் ரசித்தது அவருடைய இசைக்காக அல்ல. அவருடைய முகத்திற்காகத்தான். கள் குடித்த குரங்கின் அத்தனை சேஷ்டைகளும் குணஷ்டைகளும் பொங்கிக் கூத்தாடும் முகம் அது இன்னும் விசேஷம் என்னவென்றால் அத்தனை சேஷ்டைகளையும் தன் இசையில் அவர் கொண்டுவந்து ரகளை செய்துவிடுவார் என்பதுதான் இன்னும் விசேஷம் என்னவென்றால் அத்தனை சேஷ்டைகளையும் தன் இசையில் அவர் கொண்டுவந்து ரகளை செய்துவிடுவார் என்பதுதான்\nபகடிக்கு ஓர் அளவு இல்லையா ரூமியையும் ,உமர்கயாமையும் ரசிக்கும் மெல்லிய ஆள் நீங்கள். குன்னக்குடியின் இசை உங்களை எப்படிக் கவரும்\nஎனக்கு அவரைப்பார்க்கும் போதெல்லாம்\"கொட்டாம்பட்டி ரோடில்லே....குட்டி போற ஷோக்கிலே..\"நினைவுக்கு வந்துவிடும்.\nஉருவெளிக் களங்கள் - 4\nஉருவெளிக் களங்கள் - 3\nஉருவெளிக் களங்கள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://anu-rainydrop.blogspot.com/2017/07/blog-post_27.html", "date_download": "2018-07-23T11:23:08Z", "digest": "sha1:L2AJKHOVH362TFUYXQBIG4DZCHQS4RPV", "length": 51178, "nlines": 882, "source_domain": "anu-rainydrop.blogspot.com", "title": "அனுவின் தமிழ் துளிகள்: ஸ்ரீ ஆண்டாள் வைபவங்கள்....", "raw_content": "அனுவின் தமிழ் துளிகள்..... சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....\nநேற்றைய பதிவில் ஸ்ரீ ஆண்டாள் அவதார திருநட்சத்திரமான ஆடிப்பூரம் பற்றியும்....\nமேலும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் பிறப்பு,\nஅள்ள அள்ள குறையாத அமுத சுரப்பி போல் அவரின் வைபவங்கள் இன்னும் பல பல உள்ளன....\nஅவை அனைத்தையும் படிக்க படிக்க,...\nஅதனாலே மீண்டும் ஒரு பதிவு....\nஇன்று 27. 7. 2௦17.... ஸ்ரீவில்லிபுத்தூர் திருவாடிப்பூரத் தேரோட்டம்......\nகருவறையில் விமலாக்ருதி விமானத்தின் கீழ் அரவணைப் பள்ளியில் ஸ்ரீதேவி , பூதேவி சமேதராக உள்ள வடபத்ர சாயியை மூன்று வாசல்களின் வழியாக தரிசிக்கலாம்.\nதலைமாட்டில் பிருகு முனிவரும், கால்மாட்டில் மார்க் கண்டேயரும் வணங்கி நிற்கின்றனர்.\nமேலும் பஞ்ச மூர்த்திகள், தும்புரு, நாரதர், சனத்குமாரர், கின்னரர், சூரியன், சந்திரன், மது& கைடபர் ஆகியோரும் காணப்படுகின்றனர்.\nசம்ஸ்கிருதத்தில் வடபத்ரம் எனப்படும் ஆலிலையில் பள்ளி கொண்ட பரமன் ஆதலால், இவர் ‘வடபத்ர சயனர்’ எனப்படுகிறார்.\nஸ்ரீவில்லிப்புத்தூர் உற்சவர் விரத நாட்கள் தவிர மற்ற நாட்களில், மாப்பிள்ளைக் கோலத்தில் காட்சி தருகிறார். அப்போது நிஜார் மற்றும் சட்டை அணிவார்.\nஅருகில் மணப்பெண் அலங்காரத்தில் ஆண்டாள்.\n‘மன்னாருக்கு தொடை அழகு’ என்பர்.\nஆண்டாளின் மாலையை (தொடைமாலை) அணிந்து கொண்டு அவர் காட்சியளிப்பார்...\nகள்ளழகருக்கு நூறு குடம் வெண்ணெயும், அக்கார வடிசலும்சமர்ப்பிப்பதாக தனது விருப்பத்தை ஆண்டாள் பாடினாள்.\nபின்னர் ஸ்ரீராமானுஜர் ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தபோது ‘என் அண்ணன் அல்லவோ’ என்று அசரீரி ஒலியுடன் ஆண்டாள் விக்கிரகம் முன்னோக்கி நகர்ந்து ஸ்ரீராமானுஜரை வரவேற்றது.\nதினமும் விடியற் காலையில் பிராட்டியின் சந்நிதியில் காராம்பசு ஒன்று வந்து நிற்கும்.\nதேவியின் திருப்பார்வை காரம்பசுவின் பின்புறம் விழும். தேவி தினமும் கண் விழிப்பது இப்படித்தான்.\nவேங்கடாசலபதி ஆண்டாள் மாலையை ஆசையுடன் அணிகிறார்.\nதிருப்பாவையில் முதல் பத்தில் ‘அவன் திருநாமத்தைச் சொல்லு’ என்றும்,\nஇரண்டாவது பத்தில், ‘உயரியதான அவன் திருவடியை அர்ச்சனை செய்’ என்றும்,\nகடைசி பத்து பாட்டுக்களில் ‘அவன் திருவடியில் உன்னை அர்ப்பணி’ என்றும் வலியுறுத்துகிறாள் ஆண்டாள்.\nஆண்டாளுக்குச் சாத்தப்படும் மாலை, மறு நாள் காலையில் வடபெருங்கோயில் உடையவருக்கு சாத்தப்படுகிறது.\nபொதுவாக பெருமாள் தலங்களில் கருடாழ்வார், சுவாமி சன்னதியின் எதிரே அவரை நோக்கி வணங்கியபடிதான் இருப்பார்.\nஆனால், இத்தலத்தில் பெருமாளுக்கு அருகிலேயே வணங்கிய கோலத்தில் இருக்கிறார். இத்தலத்தில் பிறந்த பெரியாழ்வார், கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம்.\nதன் மகளை, திருமாலுக்கு திருமணம் செய்து தந்தபோது, மாப்பிள்ளைக்குஅருகில் நின்றுகொண்டாராம்.\nஆண்டாளின் திருமணத்துக்கு பெருமாளை விரைவாகச் சுமந்து வந்தவர் கருடன். அதனால் அவர் இங்கு மாப்பிள்ளைத் தோழனாக பெருமாளின் அருகிலேயே இருக்கிறார்.\nமதுரை ஸ்ரீமீனாட்சிக்கு வலத் தோளில் கிளி. இறையாட்சி புரியும். ஸ்ரீஆண்டாளுக்கு இடத் தோளில் கிளி. இதைப் பிரசாதமாகப் பெறுவோர் பெரும் பாக்கியசாலிகள். இந்தக் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது.\nஇறக்கைகள்-நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும்;\nகிளியின் வால்-வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள்;\nகிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன்.\nஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், ‘என்ன வரம் வேண்டும்’ என்று ஆண்டாள் கேட்க,\nசுகப்பிரம்மம், ‘இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டார் ,\nஅதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.\nதான் அணிந்து கொண்ட பூமாலையுடன், கோதை இங்குள்ள கிணற்று நீரில் அழகு பார்த்துக் கொள்வது வழக்கமாம். அதனால் இங்குள்ள கிணறு ‘கண்ணாடிக் கிணறு’ என அழைக்கப்படுகிறது.\nஸ்ரீஆண்டாளின் மடியில் ஸ்ரீரங்க மன்னார் படுத்திருக்கும் ‘சயன உற்சவம்’ ஏழாம் திருநாள் அன்று நடைபெறும்...\nதிரு ஆடிப் பூரத்தன்று ஸ்ரீரங்கமன்னார்-ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.\nஇதன் ஐந்தாம் நாளன்று பஞ்ச கருட சேவை நடைபெறும்.\nஸ்ரீபெரிய பெருமாள், ஸ்ரீநிவாசன், சுந்தரராஜன், திருத்தண்கால் அப்பன் மற்றும் ரெங்கமன்னார் ஆகியோர் ஆண்டாளை திருமணம் செய்யப் போட்டி இடுவர்.\nஇவர்களுடன் ஸ்ரீரங்கநாதரும் போட்டியில் கலந்து கொள்வார். முதலில் வரும் ஸ்ரீரங்கநாதரையே ஆண்டாள் திருமணம் முடிப்பாள்.\nதிருவிழாவின்போது ஆண்டாளுக்கு எண்ணெய்க் காப்பு உற்சவம் நடத்தப்படுகிறது.\nசுமார் 61 மூலிகைகளை உள்ளடக்கிய இந்தத் தைலத்தைக் காய்ச்ச 40 நாட்கள் ஆகின்றன.\nஇதை ‘சர்வ ரோக நிவாரணி’ என்பர்.\nமூக்குத்தி சேவை நடைபெறும் நாளன்று ஆண்டாளின் மூக்கருகே, தங்க மூக்குத்தியைக் கொண்டு சென்றதும், அது தானாகவே ஆண்டாளின் மூக்குடன் ஒட்டிக் கொள்கிறது\nகவிச்சக்ரவர்த்தி கம்பர் ஒரு முறை ‘மார்கழி நீராடல்’ உற்சவத்தைக் காண ஸ்ரீவில்லிப்புத்தூருக்குக் கிளம்பினார்.\nஆனால், குறித்த நேரத்துக்குள் அவரால் திருமுக்குளத்துக்கு வந்து சேர இயலவில்லை.\n‘நீராடல் வைபவத்தை தரிசிக்க முடியாதோ’ என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்துக்கு வந்து சேர்ந்த கம்பருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.\nகாரணத்தை கம்பர் கேட்டபோது, ‘‘எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும், ஸ்ரீஆண்டாளுக்கு வைர மூக்குத்தி சேவை நடைபெறும். அந்த மூக்குத்தியைக் காணோம்’’ என்று பதில் அளித்தனர் விழாக் குழுவினர்.\nஉடனே, கம்பர் தன் கையிலிருந்து மூக்குத்தி ஒன்றை எடுத்து அவர்களிடம் காட்டி, ‘‘இதுவா பாருங்கள்\nஎல்லோருக்கும் ஆச்சரியம். ‘ஸ்ரீஆண்டாளின் வைர மூக்குத்தி கம்பரிடம் எப்படி வந்தது\nகம்பர், ‘‘திருமுக்குளம் கரை ஏறியபோது ஏதோ ஒன்று மின்னியதைக் கண்டு எடுத்து வந்தேன்’’ என்றார். நீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காக ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடலே இது என்று அனைவரும் உணர்ந்தனர்.\nகோதை நாச்சியார் திரு அவதார நக்ஷத்திர\nவாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து\nநாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்\nபூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்\nதோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்\nஆயிரம் யானைகள் சூழ்ந்து வர என் தலைவன் நாராயணன் வருகின்றான் என்ற செய்தியைக் கேட்டதும், அவனை எதிர்கொண்டழைக்க ஊரார் எல்லாம் பொன்னால் செய்து புனித நீர் நிறைத்தக் குடங்களை எல்லாத் திசைகளிலும் வைத்து வீதி வாசல் எங்கும் தோரணம் நாட்டினார்கள். அதனை என் கனவில் நான் கண்டேனடி தோழீ....\nநாளை வதுவை மணமென்று நாளிட்டு\nபாளை கமுகு பரிசுடைப் பந்தல் கீழ்\nகோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்\nகாளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்\nநாளை திருமண நாள் என்று குறித்து, பாளையும் கமுகும் நிறைந்திருக்கும் பந்தல் கீழ், சிங்கத்தைப் போன்ற மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை புகுந்து வரக் கனாக் கண்டேன் தோழீ நான்...\nஇந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்\nவந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து\nஅந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்...\nதேவர்களின் தலைவன் இந்திரனை முன்னிட்டு எல்லாத் தேவர்களும் வந்திருந்து என்னை மணப்பெண்னாய் பேசி மந்திரங்கள் சொல்லி எனக்கு புதிய உடைகளை அணியக் கொடுத்து, நான் அவற்றை அணிந்து வந்த பின் அந்தரியாகிய பார்வதி தேவி எனக்கு மணமாலை சூட்டிவிடக் கனாக் கண்டேன் தோழீ நான்.\nLabels: ஆண்டாள், ஆழ்வார்கள், திரு கோவில்கள்\nபதிவும் சிறப்பு படங்களும் சிறப்பு.\nபடங்கள் அருமை. ஆண்டாள் பத்தி எழுதலாம்ன்னு நினைச்சிட்டு இருந்தேன். நீங்க பதிவாக்கிட்டீங்க. நான் கொஞ்ச நாள் கழிச்சு பதிவு போடுறேன்\nநிறைய விடயங்கள் படங்கள் அழகு.\nபதிவு அருமை....அனு ஆஹா வாரணமாயிரம் பாடிட்டீங்களே...சூப்பர்....\nகோதை நாச்சியாரைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கலாம்...\nபதிவில் அருமையான தகவல்கள்.. மகிழ்ச்சி..\nஅழகான படங்கள் ஶ்ரீவில்லிபுத்தூர் கோவில் பற்றி கேள்விபட்டிருக்கேன். ஆடிப்பூர திருவிழா மிகச்சிறப்பாக இருக்குமென. அருமையான பதிவு.தெரியாத விடயங்கள் அறிந்துகொண்டாயிற்று. நன்றி அனு.\nஅழகான படங்களுடன் பதிவு அருமை.\nஆடிப்பூர நாயகி தரிசனத்திற்கு நன்றி.\nபடங்களும், செய்திகளும் மிக அருமை.\nவட பத்ர சாயி ஒரே வாயில் தரிசனம். 3 வாயில் இல்லை.வடபத்ரசாயி அர்ச்சா திருமேனி\nசுதை.சிற்பம்.வர்ண.கலாப திருமேனி அவ்வளவு அழகு .சன்னதி கீழ் தளத்தில் நரசிம்மர் உம் சுதை திருமேனி தரிசிக்க கொள்ளை அழகு.\nமேதகு அப்துல்கலாம் அவர்களின் மணிமண்டபம்.......\nஆடி -பூரம் .... ஆண்டாள் அவதார திருநட்சத்திரம்...\nபீச்சி அணை (peechi dam) பூங்கா , திருச்சூர்....\nபீச்சி அணை (peechi dam) , திருச்சூர்\nதிருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோயில்....\nஆளி விதை(flax seeds) கொள்ளு பொடி\nஉயிரோவியம் உனக்காகத்தான்.. - ஹமீதா\nஎன் காதல் ஒரு வேள்வி..\nசுற்றுலா - கர்நாடகா -கொல்லூர்\nபிளஸ் 2 ஜூன் 2018 | துணைத்தேர்வு முடிவு நாளை வெளியீடு.\nஇது அதிசய உலகம் – chinnuadhithya\nTAMIL NADU TEACHER ELIGIBILITY TEST – 2017 | PUBLICATION OF CERTIFICATE OF MARKS | இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்\n\"ஞாயிறு மாலை - நேயர் விருப்பம்\"\nஃபேஸ்புக்கில் பேசியவை - 16\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சாஜன்கட்[ர்] உயிரியல் பூங்கா\nநான் பூவெடுத்து வைக்கனும் பின்னால... - பாட்டு கேக்குறோமாம்.\nமேட்டூர் அணை 16 கண் மதகு\nKairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்\n | கதைகளின் கதை | NS7TV\nமற்றுமொரு மீள் மீள் பதிவு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nதலை வாழை இலை போட்டு...\nதென்பரங்குன்றம் - பகுதி 2\nவெண்பா மேடை - 83\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nஅருள்மிகு தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்\nநாலம்பல யாத்திரை - 2\nஆடி மாத சிறப்புகள் ...\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர்\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசோம அழகின் “திண்ணைப் பேச்சாய்”\nஅன்பே உருவான ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள்\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகடைக்குட்டி சிங்கம் – திரை விமர்சனம்\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி\nHRE-67: நாலாயிர திவ்ய பிரபந்த திருமொழிகள்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nபள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த செங்கோட்டையன் ஒரு வாரம் கெடு\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஸ்மர்ப்ஸ் - தற்சார்புப் பொடியர்கள்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஒரு நேரத்தில் ஒரு செயல்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \n63. திவ்யதேச தரிசன அனுபவம் - 42 திருவதரியாச்சிரமம் (101) - பத்ரிநாத்\nஉறைந்த தருணங்கள் : Frozen Momentz\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nபில்டர் காபி போடுவது எப்படி \nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nகண்ணன் கதைகள் (77) - பக்த கமலாகர்\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nமலைநாட்டு திவ்யதேசப் பயணம் - பகுதி 1\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nபாப்பா பாப்பா கதை கேளு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபிளாஸ்டிக் கேனில் செய்த அழகிய மலர் அலங்காரம்\nமீண்டும் தூண்டில் கதைகள் - சுஜாதா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nதமிழம் வலை அன்புடன் அழைக்கிறது - Unicode Font\nவேந்தர் மரபு – 31\nவிலகிடுவேனா இதயமே 01 – Arthy Writes\nவிலகிடுவேனா இதயமே 1-28 FULL STORY\nதீபஷ்வினியின் “அழகே நீ என் அழகியடி” 16\n“இருளில் என் ஒளிகள்” – அத்தியாயம் 6\n“உயிரில் உறைந்த நேசம்”- அத்தியாயம் – 10\n\"காவலன் நானடி கண்ணம்மா 11\"\nநாங்கள் சென்று ரசித்த பயணங்கள்\nதிருமண்டங்குடி.. தொண்டரடி பொடியாழ்வார் அவதார ஸ்தலம்\nசான்கி டேன்க், பெங்களூர் ....\nகூடலழகர் - திருக்கூடல்,மதுரை ...\nஇரமண மகரிஷியின் ஆசிரமம் ,திருவண்ணாமலை\nலால்பாக் மலர் கண்காட்சி 2016 ...\nபெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.automobiletamilan.com/news/car/lamborghini-aventador-s-launched-in-india/", "date_download": "2018-07-23T11:57:27Z", "digest": "sha1:BOYIHIESQBDQJU3K23BQBD45U72XL6RZ", "length": 11388, "nlines": 77, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ.5.01 கோடி விலையில் லம்போர்கினி அவென்டேடார் எஸ் விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nரூ.5.01 கோடி விலையில் லம்போர்கினி அவென்டேடார் எஸ் விற்பனைக்கு வந்தது\nரூ.5.01 கோடி விலையில் இந்தியாவில் லம்போர்கினி அவென்டேடார் எஸ் சூப்பர் கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட கூடுதலான பவர் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இகோ மோடினை பெற்று விளங்குகின்றது.\nமுந்தைய காரை விட 130 சதவீத கூடுதல் டவுன் ஃபோர்ஸ் கொண்டுள்ள லம்போர்கினி அவென்டேடார் எஸ் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் கொண்டதாக விளங்குகின்றது. மேலும் பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள ரியர் விங் வாயிலாக 50 சதவீத கூடுதல் டவுன்ஃபோர்ஸ்கிடைக்கின்றது.\nலம்போர்கினி அவென்டேடார் S காரில் 40 ஹெச்பி கூடுதலான பவரை வெளிப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ள 6.5 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு 740 ஹெச்பி பவர் , 690 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டு ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை பெற்று விளங்குகின்றது.\n0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 2.9 விநாடிகளில் எட்டிவிடும். அவென்டேடார் எஸ் அதிகபட்ச வேகம் மணிக்கு 350 கிலோ மீட்டர் ஆகும். முந்தைய ஸ்டெரடா ,ஸ்போர்ட் , கோர்ஸா மோட் டிரைவ்களுடன் கூடுதலாக இகோ மோட் சேர்க்கப்பட்டுள்ளது.\nமுழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுகின்ற லம்போர்கினி அவென்டேடார் எஸ் கார் விலை ரூ. 5.01 கோடி (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.\n

2017 லம்போர்கினி அவென்டேடார் S படங்கள்

\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nபுதிய வால்வோ XC40 எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\n3 லட்சம் மைல்கல்லை கடந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்.யூ.வி\nஇந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000006478.html", "date_download": "2018-07-23T11:52:49Z", "digest": "sha1:BNDPGDB27VNEU62V44VXEISMFUBFX6MY", "length": 5494, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "அகில இந்திய சுற்றுலா வழித் துணைவன்", "raw_content": "Home :: பயணம் :: அகில இந்திய சுற்றுலா வழித் துணைவன்\nஅகில இந்திய சுற்றுலா வழித் துணைவன்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநீங்களும் கூடுவிட்டு கூடு பாயலாம் க.நா.சு. - 90 கொட்டாரம்\nதிருத்தொண்டர் வரலாறு (முதல் பாகம்) இல்லத்தரசிகளுக்கான டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் நாலு வரி நோட்டு (பாகம் 3)\nRaman the Matchless Wit சகியே சஹியே உண்மையும் பொய்யும்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://annaimira.blogspot.com/2017/01/blog-post.html?showComment=1485142167659", "date_download": "2018-07-23T11:48:22Z", "digest": "sha1:63OOSANXMDAIELH44X6U2ZIU4NIEYRRS", "length": 7188, "nlines": 203, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: பாதாம் வரகு லட்டு", "raw_content": "\nகருப்பட்டி பொடித்தது 1/2 கப்\nஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி\nபாதாம் பருப்பை ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து தோலுரித்து வைக்கவும்.\nமுந்திரிபருப்பு,பாதாம் இரண்டையும் நைசாக அரைக்கவும்.\nவரகரிசியை வறுத்து பொடி பண்ணவும்.\nபொடித்த பாதாம்,முந்திரி,வரகரிசி இதனுடன் பொடித்த கருப்பட்டியை சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும். ஏலத்தூள் சேர்க்கவும்.\nஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்து வைத்துள்ள மாவு,உருக்கின நெய் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.\nபாதாம் வரகு லட்டு சிறுவர் சிறுவர்களுக்கு ஒரு மாலை நேர சிற்றுண்டியாகும்.\nLabels: சிறுதானிய சிற்றுண்டிகள், மாலை டிபன்\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://cybersimman.com/2017/12/13/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2018-07-23T11:37:41Z", "digest": "sha1:3FS2NDF5TPHBODQQDJXRPUATF7HYWZ6B", "length": 41489, "nlines": 175, "source_domain": "cybersimman.com", "title": "மன அழுத்தம் போக்கும் இணையதளங்கள் | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nHome » இதர » மன அழுத்தம் போக்கும் இணையதளங்கள்\nமன அழுத்தம் போக்கும் இணையதளங்கள்\nநவீன உலகில் மன அழுத்தம் யாருக்கு தான் இல்லை சொல்லுங்கள். இதற்கான காரணங்கள் வேண்டுமானால் வேறுபடலாமேத்தவிர எல்லோருக்கும் மன அழுத்தம் உண்டு. அது போலவே மன அழுத்தத்தின் அளவும், தாக்கமும் வேறுபடலாம். எப்படி இருந்தாலும் ஸ்டிரெஸ் என சொல்லப்படும் மன அழுத்தம் ஒரு பிரச்சனை தான். அளவுக்கு அதிகமாக இருந்தால் இது ஆரோக்கியத்தை பாதிக்கும். இல்லை எனில் மனநிலையை பாதிக்கும். பல நேரங்களில் செயல்திறனிலும் தாக்கம் செலுத்தலாம்.\nஇவ்வளவு ஏன், இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று இணைய பயன்பாடே கூட மன அழுதத்திற்கு காரணமாக அமைந்துவிடலாம். இணையத்தில் சமூக ஊடக தளங்களில் அதிக நேரத்தை செலவிடுவது அல்லது அதில் தெரிவிக்கப்படும் வில்லங்க, துவேஷ கருத்துக்களின் தாக்கத்தால் துவண்டு போவது என பல காரணங்களினால் இணைய பழக்கமும் மன அழுத்தத்திற்கு வழி வகுக்கலாம்.\nஇணையமும் மன அழுதத்திற்கு வித்திடலாம் என்பது மட்டும் அல்ல, அதிலிருந்து விடுபடவும் உதவும் என்பதே கவனிக்க வேண்டிய விஷயம். ஆம், மன அழுத்த பாதிப்பில் இருந்து விடுபட உதவுவதற்கு என்றே பிரத்யேகமான இணைய சேவைகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்:\nநெருக்கடியான மன நிலையில் இருக்கும் போது மூச்சை இழுத்துவிட்டு மனதை நிலைப்படுத்திக்கொள்ள முயற்சிப்பது பலரும் செய்வது தான். இதையே முறையாக மூச்சுப்பயிற்சியாகவும் செய்தால் மனம் லேசாகிவிடும். ஆழமாக மூச்சை இழுத்து சுவாசித்து அதே போல ஆழமாக வெளியே விடுவது சிறந்த பயிற்சியாகும். இதை செய்வதற்கான வழிகாட்டுதலோ அல்லது ஊக்கமோ தேவை எனில், எக்ஸ்ஹேலர் தளத்தை நாடலாம்.\nஇந்த தளத்தில் நுழைந்ததுமே ஒன்றுக்குள் ஒன்றாக தோன்றும் இரண்டு வளையங்களை காணலாம். உள்ளே இருக்கும் வளையம் சுருங்கி விரிவடைந்து கொண்டே இருக்கும். அது தான் மூச்சை உள்ளே இழுப்பதற்கும், வெளியே விடுவதற்குமான வழிகாட்டுதல். இந்த வளையத்தை பார்த்தபடி மூச்சை இழுத்து வெளியே விட்டால், சுவாரஸ்யமான முறையில் மூச்சுப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.\nமூச்சை இழுத்து விடுவதற்கான கால அளவை மாற்றிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. பின்னணி வண்ணத்தை மாற்றுவது, ஆடியோவை ஒலிக்கச்செய்வது போன்ற வசதிகளும் உள்ளன. யோகா அல்லது தியானத்துடன் இணைந்து மேற்கொள்ளலாம். பிராணயம வழிகாட்டி வசதியும் இருக்கிறது.\nமன நிலை மோசமாக இருக்கும் போது நல்ல நண்பர்களிடம் மனம் விட்டு பேசினாலே பாரம் குறைந்தது போல உணரலாம். ஆனால் அப்படி கேட்க ஒருவரும் இல்லை என்று வருந்துகிறீர்களா கவலையே வேண்டாம், 247 பட்டி இணையதளத்தில் உங்கள் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டி விடலாம். இந்த தளத்தில் இணையத்தில் உள்ள யாரோ ஒரு முகம் தெரியாத நபருடன் அரட்டை அடித்து உங்கள் மனக்குறைகளை எல்லாம் தெரிவிக்கலாம். உங்களைப்பற்றிய அடையாளத்தை வெளியிட வேண்டாம். இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளவும் அவசியம் இல்லை. நீங்கள் விரும்பினால், யாரோ ஒருவரின் மனக்குறைகளை கேட்கும் முகம் தெரியாத நபராகவும் இருக்கலாம். அதாவது நீங்கள் மற்றவர்கள் சொல்வதை கேட்டு பதில் அளிக்கலாம்.\nரிலாக்ஸ் ஆன்லைன் தளத்தின் ஸ்டிரெஸ் அனலிஸ்ட் சேவை, உங்களின் மன அழுத்தத்திற்கான காரணங்களை அலசி ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை சொல்கிறது. இதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வரிசையாக பதில் அளித்து ஆய்வு என்ன சொல்கிறது என கவனிக்கலாம். மன அழுத்தம் இல்லாதவர்கள் கூட, இதில் வழிபோக்கர்கள் போல பங்கேற்று கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம். இவை ஆய்வு நோக்கில் பயன்படுத்திக்கொள்ளப்படும். தனிப்பட்ட விவரங்களை எதையும் இந்த தளத்தில் சமர்பிக்க வேண்டாம்.\nபரபரப்பான வாழ்க்கைக்கு நடுவே கொஞ்சம் அமைதி தேவைப்படுகிறதா/ தி குவைட் பிளேஸ் இணையதளம் அதை வழங்குகிறது. இந்த தளத்தில் மூன்று விதமான வாய்ப்புகள் உள்ளன. முதல் வாய்ப்பில் கம்ப்யூட்டர் ஸ்பேஸ் பார் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். பேஸ்புக் நோட்டிபிகேஷன் போன்ற இடைஞ்சல்கள் எல்லாம் இல்லாமல் 30 நொடிகளை இங்கே செலவிடலாம். இதே போல 90 நொடி அமைதி பயிற்சியையும் தேர்வு செய்யலாம். இல்லை எனில் எழுதும் அறைக்குள் நுழைந்து மனதில் உள்ள எண்ணங்களை எழுதி வைக்கலாம். : http://thequietplaceproject.com/thequietplace\nஇதே போலவே பிகசல் தாட்ஸ் எனும் இணையதளமும் இருக்கிறது: இந்த தளத்தில் மனதில் உள்ள பாரமான எண்ணங்களை விண்ணில் வீசி விட்டு 60 நொடிகள் தியானம் செய்யலாம்: http://www.pixelthoughts.co/\nமன அழுத்தம் என்பது பெரியவர்களுக்கு மட்டும் தான சிறார்களுடம் கூட பல காரணங்களினால் மன அழுத்தம் பெறலாம். சிறார்கள் மன அழுதத்த்தில் இருந்து விடுபடும் வகையில் வீடியோக்களை வழங்குகிறது கோஜென் இணையதளம். இமெயில் முகவரியை சமர்பித்து இந்த தளத்தை பயன்படுத்தலாம். சிறார்கள் ஆரோக்கியமான முறையைல் இந்த சிக்கலை எதிர்கொள்ள வழி செய்வதாக இந்த தளம் தெரிவிக்கிறது.\nஇந்த தளங்கள் தவிர அருமையான யூடியூப் வீடியோ ஒன்றும் இருக்கிறது. அயர்லாந்து நாட்டில் உள்ள அதிகம் அறியப்படாத வனப்பகுதியில் பாலத்தின் அடியில் பாய்ந்தோடும் அருவி காட்சியாக இந்த வீடியோ அமைந்துள்ளது. மணிக்கணக்கில் நீளும் இந்த வீடியோவில், அருவியின் சளசளப்பையும், இயற்கையின் கண் கொள்ள காட்சிகளையும், ரம்மியத்தையும், நீங்கள் விரும்பிய நேரத்திற்கு பார்த்து ரசித்து மனதை பறிகொடுக்கலாம். இதுவரை லட்சக்கணக்கானோர் இந்த வீடியோவில் லயித்திருக்கின்றனர். தூக்கம் வராமல் தவித்தவர்கள் எல்லாம் இந்த வீடியோவை பார்த்து மன அமைதி பெற்றதாக தெரிவித்துள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nநவீன உலகில் மன அழுத்தம் யாருக்கு தான் இல்லை சொல்லுங்கள். இதற்கான காரணங்கள் வேண்டுமானால் வேறுபடலாமேத்தவிர எல்லோருக்கும் மன அழுத்தம் உண்டு. அது போலவே மன அழுத்தத்தின் அளவும், தாக்கமும் வேறுபடலாம். எப்படி இருந்தாலும் ஸ்டிரெஸ் என சொல்லப்படும் மன அழுத்தம் ஒரு பிரச்சனை தான். அளவுக்கு அதிகமாக இருந்தால் இது ஆரோக்கியத்தை பாதிக்கும். இல்லை எனில் மனநிலையை பாதிக்கும். பல நேரங்களில் செயல்திறனிலும் தாக்கம் செலுத்தலாம்.\nஇவ்வளவு ஏன், இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று இணைய பயன்பாடே கூட மன அழுதத்திற்கு காரணமாக அமைந்துவிடலாம். இணையத்தில் சமூக ஊடக தளங்களில் அதிக நேரத்தை செலவிடுவது அல்லது அதில் தெரிவிக்கப்படும் வில்லங்க, துவேஷ கருத்துக்களின் தாக்கத்தால் துவண்டு போவது என பல காரணங்களினால் இணைய பழக்கமும் மன அழுத்தத்திற்கு வழி வகுக்கலாம்.\nஇணையமும் மன அழுதத்திற்கு வித்திடலாம் என்பது மட்டும் அல்ல, அதிலிருந்து விடுபடவும் உதவும் என்பதே கவனிக்க வேண்டிய விஷயம். ஆம், மன அழுத்த பாதிப்பில் இருந்து விடுபட உதவுவதற்கு என்றே பிரத்யேகமான இணைய சேவைகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்:\nநெருக்கடியான மன நிலையில் இருக்கும் போது மூச்சை இழுத்துவிட்டு மனதை நிலைப்படுத்திக்கொள்ள முயற்சிப்பது பலரும் செய்வது தான். இதையே முறையாக மூச்சுப்பயிற்சியாகவும் செய்தால் மனம் லேசாகிவிடும். ஆழமாக மூச்சை இழுத்து சுவாசித்து அதே போல ஆழமாக வெளியே விடுவது சிறந்த பயிற்சியாகும். இதை செய்வதற்கான வழிகாட்டுதலோ அல்லது ஊக்கமோ தேவை எனில், எக்ஸ்ஹேலர் தளத்தை நாடலாம்.\nஇந்த தளத்தில் நுழைந்ததுமே ஒன்றுக்குள் ஒன்றாக தோன்றும் இரண்டு வளையங்களை காணலாம். உள்ளே இருக்கும் வளையம் சுருங்கி விரிவடைந்து கொண்டே இருக்கும். அது தான் மூச்சை உள்ளே இழுப்பதற்கும், வெளியே விடுவதற்குமான வழிகாட்டுதல். இந்த வளையத்தை பார்த்தபடி மூச்சை இழுத்து வெளியே விட்டால், சுவாரஸ்யமான முறையில் மூச்சுப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.\nமூச்சை இழுத்து விடுவதற்கான கால அளவை மாற்றிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. பின்னணி வண்ணத்தை மாற்றுவது, ஆடியோவை ஒலிக்கச்செய்வது போன்ற வசதிகளும் உள்ளன. யோகா அல்லது தியானத்துடன் இணைந்து மேற்கொள்ளலாம். பிராணயம வழிகாட்டி வசதியும் இருக்கிறது.\nமன நிலை மோசமாக இருக்கும் போது நல்ல நண்பர்களிடம் மனம் விட்டு பேசினாலே பாரம் குறைந்தது போல உணரலாம். ஆனால் அப்படி கேட்க ஒருவரும் இல்லை என்று வருந்துகிறீர்களா கவலையே வேண்டாம், 247 பட்டி இணையதளத்தில் உங்கள் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டி விடலாம். இந்த தளத்தில் இணையத்தில் உள்ள யாரோ ஒரு முகம் தெரியாத நபருடன் அரட்டை அடித்து உங்கள் மனக்குறைகளை எல்லாம் தெரிவிக்கலாம். உங்களைப்பற்றிய அடையாளத்தை வெளியிட வேண்டாம். இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளவும் அவசியம் இல்லை. நீங்கள் விரும்பினால், யாரோ ஒருவரின் மனக்குறைகளை கேட்கும் முகம் தெரியாத நபராகவும் இருக்கலாம். அதாவது நீங்கள் மற்றவர்கள் சொல்வதை கேட்டு பதில் அளிக்கலாம்.\nரிலாக்ஸ் ஆன்லைன் தளத்தின் ஸ்டிரெஸ் அனலிஸ்ட் சேவை, உங்களின் மன அழுத்தத்திற்கான காரணங்களை அலசி ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை சொல்கிறது. இதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வரிசையாக பதில் அளித்து ஆய்வு என்ன சொல்கிறது என கவனிக்கலாம். மன அழுத்தம் இல்லாதவர்கள் கூட, இதில் வழிபோக்கர்கள் போல பங்கேற்று கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம். இவை ஆய்வு நோக்கில் பயன்படுத்திக்கொள்ளப்படும். தனிப்பட்ட விவரங்களை எதையும் இந்த தளத்தில் சமர்பிக்க வேண்டாம்.\nபரபரப்பான வாழ்க்கைக்கு நடுவே கொஞ்சம் அமைதி தேவைப்படுகிறதா/ தி குவைட் பிளேஸ் இணையதளம் அதை வழங்குகிறது. இந்த தளத்தில் மூன்று விதமான வாய்ப்புகள் உள்ளன. முதல் வாய்ப்பில் கம்ப்யூட்டர் ஸ்பேஸ் பார் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். பேஸ்புக் நோட்டிபிகேஷன் போன்ற இடைஞ்சல்கள் எல்லாம் இல்லாமல் 30 நொடிகளை இங்கே செலவிடலாம். இதே போல 90 நொடி அமைதி பயிற்சியையும் தேர்வு செய்யலாம். இல்லை எனில் எழுதும் அறைக்குள் நுழைந்து மனதில் உள்ள எண்ணங்களை எழுதி வைக்கலாம். : http://thequietplaceproject.com/thequietplace\nஇதே போலவே பிகசல் தாட்ஸ் எனும் இணையதளமும் இருக்கிறது: இந்த தளத்தில் மனதில் உள்ள பாரமான எண்ணங்களை விண்ணில் வீசி விட்டு 60 நொடிகள் தியானம் செய்யலாம்: http://www.pixelthoughts.co/\nமன அழுத்தம் என்பது பெரியவர்களுக்கு மட்டும் தான சிறார்களுடம் கூட பல காரணங்களினால் மன அழுத்தம் பெறலாம். சிறார்கள் மன அழுதத்த்தில் இருந்து விடுபடும் வகையில் வீடியோக்களை வழங்குகிறது கோஜென் இணையதளம். இமெயில் முகவரியை சமர்பித்து இந்த தளத்தை பயன்படுத்தலாம். சிறார்கள் ஆரோக்கியமான முறையைல் இந்த சிக்கலை எதிர்கொள்ள வழி செய்வதாக இந்த தளம் தெரிவிக்கிறது.\nஇந்த தளங்கள் தவிர அருமையான யூடியூப் வீடியோ ஒன்றும் இருக்கிறது. அயர்லாந்து நாட்டில் உள்ள அதிகம் அறியப்படாத வனப்பகுதியில் பாலத்தின் அடியில் பாய்ந்தோடும் அருவி காட்சியாக இந்த வீடியோ அமைந்துள்ளது. மணிக்கணக்கில் நீளும் இந்த வீடியோவில், அருவியின் சளசளப்பையும், இயற்கையின் கண் கொள்ள காட்சிகளையும், ரம்மியத்தையும், நீங்கள் விரும்பிய நேரத்திற்கு பார்த்து ரசித்து மனதை பறிகொடுக்கலாம். இதுவரை லட்சக்கணக்கானோர் இந்த வீடியோவில் லயித்திருக்கின்றனர். தூக்கம் வராமல் தவித்தவர்கள் எல்லாம் இந்த வீடியோவை பார்த்து மன அமைதி பெற்றதாக தெரிவித்துள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nடெக் டிக்ஷனரி- 10 Eyeballs- இணைய ஜடங்கள்\nஊக்கம் தரும் வீடியோ உரைகள்\nஷட்டர்ஸ்டாக் நிறுவனர் பற்றி எழுதாது ஏன் \nஇணையத்திற்கு ’நோ’ சொல்ல வைக்கும் டிஜிட்டல் பத்திரிகை\nமறைந்தார் ஹாக்கிங்: உலகம் வியந்த விஞ்ஞானி \nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ebook1049.blogspot.com/2011/02/blog-post_25.html", "date_download": "2018-07-23T11:09:41Z", "digest": "sha1:ZS3YME6BKFOQPCKRFMM5OUZ2P3KPHN6H", "length": 8389, "nlines": 66, "source_domain": "ebook1049.blogspot.com", "title": "EBOOK -KPN: ஜோதிடம்", "raw_content": "\nமுடி ஜோதிடம் என்றால் என்ன\nஒருவருடைய முடியை பிடுங்கி அதை ஜோதிடரிடம் கொடுத்து பலன் கேட்டால் ஜோதிடரும் பலன் சொன்னால் அது முடி ஜோதிடம் எனப்படும்.\nஇந்த முறையில் ஜோதிடர் முதலில் முடியை அப்படியே ஆராய்வார் அப்புறம்\nமுடியை சுத்தம் செய்தவிட்டு ஆராய்வார்.\n முடி எவ்வாறு எப்படி எப்படியெல்லாம் வளைந்துள்ளது\n4. முடியின் நிறம் கருப்பு பழுப்பு செம்பழுப்பு வெள்ளை ...\n6. முடியின் பளபளப்பு சுரசுரப்பு\n7. முடியில் உள்ள நோயின் தன்மை\n8. முடியின் வேர்பகுதியின் தோற்றம்\n9. முடியின் வேர்பகுதியில் இருக்கும் மிகச்சிறு அளவிலான சதையின் தோற்றம்\n10. முடியில் இரத்தம் இருந்தால் அதன் தன்மை ஆகிய\nஇப்படி பலவற்றையும் ஜோதிடர் ஆராய்ந்து அதன்படி ஒருவருடைய பிறந்த தேதி பிறந்த நேரம் ஜாதகம் ஆகியன கண்டறிந்து அதன்படி பலன் சொல்வாரென்றால் அதுவெ முடிஜோதிடம் எனப்படும்.\nஉதாரணத்துக்கு ஒருவரது முடியின் மூலம் எப்படி பிறந்த தேதி மற்றும் பிறந்த நேரம்கண்டறிவது என்பது கீழே விளக்கியுள்ளேன்\nசுருள்ளான அழகான அடர்தியான கருமையான முடி லக்னத்தில் சுக்ரன் புதன் உள்ளது எனலாம்\nமுடியின் வேர்பகுதியில் இரத்தம் இருந்தால் லக்னத்துக்கு 6மிடத்தில் செவ்வாய் சம்பந்தப்பட்டுள்ளது.\nமுடியை சம்பந்தப்பட்டவர்ன ஒப்புதலுடன் பெறப்பட்டு சம்பந்தப்பட்டவர் வராமல் வேறு நபரிடம் கொடுக்கப்பட்டால் லக்னத்துக்கு 6மிடத்தில் சந்திரனும் ராகுவும் உள்ளது.\nமுடியின் வேர் பகுதியில் மீச்சிறு அளவு சதையும் வந்திருக்குமானால் 6மிடத்துக்கு குருவின் தொடர்பும் உள்ளது.\nமுடி சுத்தமானதாகவும் அழுக்கு இல்லாமலும் ஆனால் ஒரு ஈறுவும் இருக்குமானால் லக்னத்துக்கு சனி சம்பந்தப்பட வில்லை ஆனால் லக்னம் 6மிடத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது.\nஅந்தஅழகான முடியில் கொஞ்சம் நீளத்துக்கு அப்பால் சொரசொரப்பும் இருக்குமானால் லக்னத்தில் சூரியனும் உள்ளது\nஇப்பொழுது சம்பந்தப்பட்டவரின் வயது என்ன என்று கேட்க அவர்கள் வயது 35 என சொல்ல சனி எங்குள்ளது என்பதை கண்டறிந்து விடலாம். குரு எங்குள்ளது ராகு கேது எங்குள்ளது என்பது தெரியவரும்.\nஇப்பொழுது அந்த வருடத்தில் மேலே கூறியபடியெல்லாம் நிபந்தனைகளுக்குட்பட்டு இருக்குமாறு கிரகங்களை கற்பனையில் அமைத்து பாருங்கள்இப்பொழுது. இப்பொழுது பிறந்த தேதியும் பிறந்த நேரமும் ஜாதகமும் கிடைத்து விடும். 10-06-76 காலை 5.30 ல் வரும் ஜாதகத்துக்கு மேற்கண்டவை யாவும் பொருந்திவரும் பாருங்கள்\nஇப்படி நமக்கு கிடைக்கும் முடியின் விவரங்களின் அடிப்படையில் சொல்லப்படும் ஜோதிடமே முடிஜோதிடம் எனப்படும்\nமுடியில் இருந்து போதிய விவரங்கள் கிடைக்காவிட்டால் கூட\nசம்பந்தப்பட்டவர்களின் கால் விரல் பார்த்தும் நமக்கு தேவையான விவரங்களை திரட்டிவிட முடியும்\nஎதன்எதன் மூலம் ஒருவருடைய பிறந்த தேதி பிறந்த நேரம் கண்டறியமுடியும்\nஒருவருடைய கையில் இருக்கும் நகங்களின் அமைப்புகள் மூலமும்\nஒருவருடைய கை விரல்கள் மூலமும்\nஒருவருடைய கால் விரல்களில் இருக்கும் நகங்களின் அமைப்புகள் மூலமும்\nஒருவருடைய கால் விரல்கள் மூலமும்\nஒருவருடைய முடியின் தோற்றம் மூலமும்\nஒருவருடைய முக அமைப்பு மூலமும்\nஒருவருடைய தோற்ற அமைவு மூலமும்\nஒருவருடைய கைரேகை அமைப்பின் மூலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://itnewshot.blogspot.com/2010/01/blog-post_28.html", "date_download": "2018-07-23T11:54:02Z", "digest": "sha1:UBMXUX5KRZ3TLHSWMMGKE4PYLOG5H642", "length": 17267, "nlines": 169, "source_domain": "itnewshot.blogspot.com", "title": "IT HOT NEWS: அடுத்த கட்ட தொழில்நுட்ப ஆபத்து : பாட்நெட்ஸ் #navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }", "raw_content": "\nதொழில்நுட்பங்களையும், நுட்பங்களை அறிந்துகொள்ள வாருங்கள்\nஅடுத்த கட்ட தொழில்நுட்ப ஆபத்து : பாட்நெட்ஸ்\nபாட்நெட்ஸ் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கு முன்னால் சில அடிப்படை தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.\nஇதோ இன்று கூகிளாண்டவர் என்று அனைவராலும் அழைக்கப்படும் கூகிள் தேடல் இயந்திரமும் ஒரு தேடல்தளம்.\nதேடல்தளத்தில் பல துறைகள் உள்ளன. பொதுவான தேடல், துறை தேடல், தேடல்களுக்கெல்லாம் தேடல் என்று பல துறைகள் உள்ளன. (இது பற்றி பின்னர் எழுதுகிறேன்)\nசரி தேடல் தளம் என்றால்என்ன என்று பார்த்தோம். இப்ப தேடல்தளங்கள் நாம் தேடியவுடன் எப்படி தகவல்களை தருகின்றது... அதுவும் வேறு வெப்சைட் ல் இருக்கும் தகவல்களை இது திரட்டி தருகின்றது.....\nபாட்ஸ் என்பது இன்று பரவலாக பயன்படுத்தப்படும் /இணையத்தின் மதிப்புமிக்க சொத்து எனலாம். ஆமாம் ஏனெனில் நமது வலைத்தளமோ அல்லது இணையதளமோ தேடல் தளங்களில் தேடியவுடன் வருவதற்கு ஆவண செய்வது இந்த பாட்தான்.\nஇதன் முக்கிய வேலை நமது தளத்தில் உள்ள இதர இணையத்தளங்களில் உள்ள தகவல்களை தேடல்தளங்களின் டேட்டாபேஸ்களுக்கு மிகச்சிதமாக கொண்டுபோய் சேர்ப்பது இந்த பாட்ஸ்தான்\nஇங்கே முக்கிய கேள்வி. நமது தளத்தில் உள்ள தகவல்களை தேடல் தளத்தில் கொண்டு போகின்றனவே என்று அது பாதுகாப்பானதா என்று கேட்கலாம்.\nஇந்த இடத்தில் நமக்கு உதவுவதுதான்\nநமது தளத்தில் ரோபாடிக்ஸ் என்ற பெயரில் ஒரு ஆவணம் இருக்கும். அதனுள் நமது தளத்தில் அந்த பாட்கள் எங்கெல்லாம் தகவல்களை திரட்டலாம் என்று கொடுத்தால் போதும்.\nஇந்த பாட் ஆனது எந்த தளத்தில் தகவல்களை சேகரிக்க சென்றாலும் முதலில் இந்த ரோபாடிக்ஸ் ஆவணத்தை படிக்கும். அதனுள் எங்கெல்லாம் தகவல்களை திரட்டலாம் என்று நாம் அனுமதி அளித்த இடத்தில் பாட் ஆனது தகவல்களை திரட்ட ஆரம்பிக்கும்.\nஇதுதானுங்க தேடல் தளம் தேடும் மற்றும் வேலை செய்யும் விதம்\nசரி இப்ப பாட்நெட்ஸ் என்றால் என்னன்னு பார்க்கலாமா\nபாட்நெட்ஸ் என்பது கூட்டுக்களவாணிகளின் கூடுதுறை\nபாட்நெட்ஸ் என்பது ஆன்லைன் மோசடி வேலைகள் பலவற்றைச் செய்வதற்கென்றெ சைபர் கிரிமினல் கும்பல் ஒன்று தங்கள் வசம் வைத்திருக்கும் கணினிகளின் தொகுதியாகும். இதன் வழியாக நம்மை அறியாமலேயே நமது கணினிகளை இந்த பாட்நெட் களவாணிகள் அவர்கள் வேலைக்காக பயன்படுத்திக்கொள்வார்கள்.\nஅது எப்படி சாத்தியம் அங்கே பயன்படுத்துவதுதான் இந்த பாட்ஸ்கள்.\nஹேக்கர்கள் அவர்களுக்கென ஒரு தனி பாட்ஸ் மென்பொருட்களை உருவாக்கி பயன்படுத்திவருகிறார்கள். முன்பே சொன்னதுபோல் பாட்ஸ் என்பது நமது தளத்தில் உள்ள தகவல்களை திரட்டும் அமைப்பு என்பது. ஆனால் இந்த பாட்ஸ் ஆனது ரோபாட்டிக்ஸ் பைல்களில் இருப்பதை தாண்டியும் தேடும். அவர்கள் பயன்படுத்தும்போது நம்மையறியாமல் நமது தகவல்கள் அவர்களுக்கு சென்றுவிடும். அதேபோல் பிரவுசிங் செய்யும்போது பாட்ஸ் உங்கள் கணினிகளில் நீங்கள் அறியாமலேயே இன்ஸ்டால் ஆகிவிடும்.\nபின் இந்த பாட்கள் வழியாக உங்கள் கணினியை அந்த கிரிமினல் கும்பல் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து விடும். அதாவது சி&சி சர்வர் என்று அழைக்கப்படும் கமாண்ட் அண்ட் கன்ட்ரோல் சர்வர் மூலம் உங்களை கட்டுப்படுத்தத் துவங்கும்.\nஇதனால் அடையாள திருட்டு, போலி வணிக மின்னஞ்சல்கள், மாபெரும் மோசடி சமாச்சாரங்கள், இன்னபிறவற்றை உங்கள் கணினி மூலம் நடத்தி தங்கள் பாக்கெட்டுகளை பெருமளவு பணத்தால் நிரப்பும் இந்த கும்பல் தற்போது அனைத்து விதமான தொழில்நுட்ப வசதிகளையும் பெற்றிருக்கிறது. சமீபத்தில் பூமியின் துறை அறியும் சோதனை நடைபெறும் குழும நெட்வொர்க்கில் இணைய வழங்கியை ஹேக் செய்திருக்கிறார்கள்.\nசென்ற வருடம் மத்தியில் கான்பிலிக்கர் என்ற வைரஸ் பெரிய அளவில் தாக்கக்கூடும் என்று கணினி வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்..\nஆமாம் உண்மையில் அந்த கான்பிலிக்கர் வைரசில் கிட்டத்தட்ட 10,000,000+ இதன் பின் தொடர்ச்சியாக ஒன்பது பூச்சியங்களை சேர்த்துக்கொள்ளுங்கள். அத்துணை பாட்ஸ்களை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இதன் வழியாக ஒரு நாளைக்கு 10பில்லியன் தாக்குதல்களை கணினிகள் மீது தாக்கலாம். இதன் தொடர்ச்சியான தாக்குதல்களால் வலுவான கணினிகளும் மெதுவாக இயங்கும். வலுவிலந்த கணினிகள் அதோகதிதான்.\nபெரும்பாலும் பிரவுசர் மூலமே பாட்நெட்ஸ் கணினிகளுக்குள் ஊடுருவுகிறது. இதுதான் கணினியில் வைரஸ் உள்ளிட்ட பிற கிரிமினல் நடவடிக்கை சக்திகள் ஊடுருவ 60 சதவீத வழியாக உள்ளது. இமெயில் அட்டாச்மென்ட்கள் மூலம் 13 சதவீதமும், ஆபரேட்டிங் சிஸ்டம் மூலம் 11 சதவீதமும், டவுன்லோடு செய்யப்பட்ட இன்டெர்னெட் ஃபைல்கள் மூலம் 9 சதவீதமும் பாட்னெட்ஸ் ஊடுருவுகிறது.\nஎனவே இதை தடுக்கும் விதமாக முதலில் உங்களது கணினிகளை முறையாக அனுமதி பெற்று பயன்படுத்துங்கள்.\nபின் ஆண்டிவைரஸ் மற்றும் பயர்வால் மென்பொருட்களை அவ்வப்போது நிறுவுங்கள்.\nஉங்கள் கணினியின் இணைய இணைப்பு ஆமை வேகத்தில் உள்ளதா, பிரவுசரின் விசித்திரமான செயல்பாடுகள், உதாரணமாக உங்கள் முகப்புப் பக்கம் அடிக்கடி மாறுகிறதா, பிரவுசரின் விசித்திரமான செயல்பாடுகள், உதாரணமாக உங்கள் முகப்புப் பக்கம் அடிக்கடி மாறுகிறதா புதிய விண்டோக்கள் திறக்கிறதா உங்கள் கணினியின் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதா தானகவே ஆஃப் ஆகி தானாகவே ஸ்டார்ட் ஆகிறதா தானகவே ஆஃப் ஆகி தானாகவே ஸ்டார்ட் ஆகிறதா பாட்நெட்ஸ் உங்கள் கணினியில் உட்கார்ந்துள்ளதன் அறிகுறிகள் இவை.\nஅடுத்த கட்ட தொழில்நுட்ப ஆபத்து நம் அருகில் இருக்கிறது.\nஉங்கள் கணினி ப்ரச்னைகளுக்கு நாங்கள்வழங்குகிறோம் இலவச தீர்வுகள். உடனேவாங்க WWW.TECHNET24X7.COM\nLabels: இணைய பாதுகாப்பு, தேடல்தளம், பாட்நெட்ஸ், பாட்ஸ், ரோபாடிக்ஸ்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇலவச மருத்துவ ஆலோசனைக்கான இணையதளம் (1)\nதமிழில் வெப்சைட் பெயர்கள் (1)\nதமிழ் இணையப் பயிலரங்கம் (1)\nஅடுத்த கட்ட தொழில்நுட்ப ஆபத்து : பாட்நெட்ஸ்\nசிக்கலில் ஐபி4 முகவரி .......\nபாதுகாப்பான இணையதள பயன்பாட்டிற்கு..... ஓபன் டிஎன்எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mytrickstips.com/ta/", "date_download": "2018-07-23T11:44:56Z", "digest": "sha1:242DYW3KQ3ANTH3XLH2J56X65YJMZ2WD", "length": 14711, "nlines": 71, "source_domain": "mytrickstips.com", "title": "Mytrickstips | முறைப்படியாக", "raw_content": "\nஇலவச எக்ஸ்பாக்ஸ் பரிசு அட்டைகள்\nஇலவச Google ப்ளே பரிசு அட்டை\nஇலவச அமேசான் பரிசு அட்டை குறியீடு ஜெனரேட்டர்\nஇலவச iTunes பரிசு அட்டைகள்\nஉங்கள் இலவச குறியீடு பெற கிளிக் செய்யவும்\nஇலவச iTunes பரிசு அட்டைகள்\nஇலவச மற்றும் இலவச iTunes பரிசு அட்டைகள் ஜெனரேட்டர் வாழ்க்கை பற்றி உறுதியான விஷயம் போன்ற இலவச மதிய உணவு போன்ற எதுவும் இல்லை என்று. அது உண்மையல்லவா சரி, எப்போதும் இல்லை. வட்டம், நாம் என்ன மூலம் aback எடுத்து இல்லை\nஇலவச எக்ஸ்பாக்ஸ் பரிசு அட்டைகள்\nXBOX பரிசு அட்டை நாங்கள் எக்ஸ்பாக்ஸ் பரிசு அட்டை துறையில் ஒரு வலுவான சாதி என்று பாசாங்கு மாட்டேன். ஆனால், நாங்கள் எக்ஸ்பாக்ஸ் பரிசு அட்டை சந்தையை ஆராய்ந்து பெரும் அளவிற்கும் செலவுகளுக்கும் சென்றுள்ளோம். வழியில், நாங்கள்\nவேலை செய்யும் இலவச நீராவி பரிசு அட்டைகள் ஜெனரேட்டர் உங்களுடைய வங்கிக் கணக்கை சர்க்கரைப்பூட்டுவதற்கு அல்லது இங்கே வரவில்லை. இலவச நீராவி குறியீடுகள் உங்கள் ரேடாரில் இருந்தால், உங்களிடம் ஒரு பிரமாதமான அறிவிப்பு உள்ளது. நீங்கள் சொந்தமாக இருக்கலாம்\nநீங்கள் இலவசமாக விஷயங்களை பெற முடியும் என்றால் அது வெறும் குளிர் இருக்காது எப்போதாவது பொத்தானை ஒரு கிளிக்கில் ஏதாவது சாதிக்க நினைத்தேன் எப்போதாவது பொத்தானை ஒரு கிளிக்கில் ஏதாவது சாதிக்க நினைத்தேன் அங்கு பெரும்பாலான மக்கள் உள்ளனர்\nஇலவச Google ப்ளே பரிசு அட்டை\nGoogle Play அன்பளிப்பு அட்டை இலவச கூகிள் ப்ளே பரிசு அட்டை பெறுதல் இழந்த நேசங்களை மறுகண்டுபிடிப்பு போன்றது. துரதிருஷ்டவசமாக, இலவச கூகிள் ப்ளே பரிசு அட்டைகள் தானாக முன்வைக்காது; நீங்கள் அவர்களைத் தேட வேண்டும். நீ சுற்றி சுற்றி வருகிறாய் என்றால்\nஇலவச iTunes பரிசு அட்டைகள்\nஇலவச மற்றும் இலவச iTunes பரிசு அட்டைகள் ஜெனரேட்டர் வாழ்க்கை பற்றி உறுதியான விஷயம் போன்ற இலவச மதிய உணவு போன்ற எதுவும் இல்லை என்று. இல்லையா ...\n6 கருத்துகள் மேலும் வாசிக்க\nஇலவச எக்ஸ்பாக்ஸ் பரிசு அட்டைகள்\nXBOX பரிசு அட்டை நாங்கள் எக்ஸ்பாக்ஸ் பரிசு அட்டை துறையில் ஒரு வலுவான சாதி என்று பாசாங்கு மாட்டேன். ஆனால், நாங்கள் பெரிய அளவிற்கு சென்றுள்ளோம் ...\n31 கருத்துகள் மேலும் வாசிக்க\nவேலை செய்யும் இலவச நீராவி பரிசு அட்டைகள் ஜெனரேட்டர் உங்களுடைய வங்கிக் கணக்கை சர்க்கரைப்பூட்டுவதற்கு அல்லது இங்கே வரவில்லை. இலவச நீராவி குறியீடுகள் இருந்தால் ...\n36 கருத்துகள் மேலும் வாசிக்க\nநீங்கள் இலவசமாக விஷயங்களை பெற முடியும் என்றால் அது வெறும் குளிர் இருக்காது எப்படியாவது எதையாவது சாதிக்க நினைத்திருந்தேன் ...\n32 கருத்துகள் மேலும் வாசிக்க\nஇலவச Google ப்ளே பரிசு அட்டை\nGoogle Play அன்பளிப்பு அட்டை இலவச கூகிள் ப்ளே பரிசு அட்டை பெறுதல் இழந்த நேசங்களை மறுகண்டுபிடிப்பு போன்றது. துரதிருஷ்டவசமாக, இலவச கூகிள் நாடகம் பரிசு அட்டைகள் WO ...\n49 கருத்துகள் மேலும் வாசிக்க\nஇலவச iTunes பரிசு அட்டைகள்\nநிர்வாகம் மே 24, 2007\nஇலவச மற்றும் இலவச iTunes பரிசு அட்டைகள் ஜெனரேட்டர் வாழ்க்கை பற்றி உறுதியான விஷயம் போன்ற இலவச மதிய உணவு போன்ற எதுவும் இல்லை என்று. அது உண்மையல்லவா சரி, எப்போதும் இல்லை. வட்டம், நாங்கள் இதுவரை எழுதியுள்ளதைப் பற்றி நீங்கள் அதிர்ச்சியடையவில்லை. எப்படி வாங்கி வாங்கி நீண்ட பிறகு அனுபவிக்க முடியும் என்று ஒரு அதிர்ஷ்டம் பெறுநர் ஏதாவது பரிசாக பற்றி, மூடப்பட்டிருக்கும், ...\nஇலவச எக்ஸ்பாக்ஸ் பரிசு அட்டைகள்\nநிர்வாகம் நவம்பர் 29, 2007\nXBOX பரிசு அட்டை நாங்கள் எக்ஸ்பாக்ஸ் பரிசு அட்டை துறையில் ஒரு வலுவான சாதி என்று பாசாங்கு மாட்டேன். ஆனால், நாங்கள் எக்ஸ்பாக்ஸ் பரிசு அட்டை சந்தையை ஆராய்ந்து பெரும் அளவிற்கும் செலவுகளுக்கும் சென்றுள்ளோம். வழியில், நாம் அனைத்து தோற்றம் மற்றும் பொருள் என்று தளங்கள் ஒரு சோர்வை எண்ணிக்கை முழுவதும் வந்தது. வெளிப்படையாக பேசுகிறோம், நாங்கள் பிடிபட்டோம் ...\nநிர்வாகம் நவம்பர் 29, 2007\nவேலை செய்யும் இலவச நீராவி பரிசு அட்டைகள் ஜெனரேட்டர் உங்களுடைய வங்கிக் கணக்கை சர்க்கரைப்பூட்டுவதற்கு அல்லது இங்கே வரவில்லை. இலவச நீராவி குறியீடுகள் உங்கள் ரேடாரில் இருந்தால், உங்களிடம் ஒரு பிரமாதமான அறிவிப்பு உள்ளது. எந்தவொரு இட ஒதுக்கீடும் இல்லாமல் நீங்கள் அவற்றை ஒரு சுலபமாகச் செய்ய முடியும். எனவே, \"நான் அதை இலவசமாகப் பெற்றேன்\" என்ற பேச்சுக்காக தயாராக இருக்க வேண்டும். ஆம்,...\nநிர்வாகம் நவம்பர் 29, 2007\nநீங்கள் இலவசமாக விஷயங்களை பெற முடியும் என்றால் அது வெறும் குளிர் இருக்காது எப்போதாவது பொத்தானை ஒரு கிளிக்கில் ஏதாவது சாதிக்க நினைத்தேன் எப்போதாவது பொத்தானை ஒரு கிளிக்கில் ஏதாவது சாதிக்க நினைத்தேன் அங்கு பெரும்பாலான மக்கள் இலவச கடன் அல்லது இலவச PSN குறியீடுகள் ஆன்லைன் இப்போது கிடைக்கும். எங்கள் இலவச PSN குறியீடு ஜெனரேட்டர் மூலம், உண்மையான முடிவு ...\nஇலவச Google ப்ளே பரிசு அட்டை\nநிர்வாகம் நவம்பர் 29, 2007\nGoogle Play அன்பளிப்பு அட்டை இலவச கூகிள் ப்ளே பரிசு அட்டை பெறுதல் இழந்த நேசங்களை மறுகண்டுபிடிப்பு போன்றது. துரதிருஷ்டவசமாக, இலவச கூகிள் ப்ளே பரிசு அட்டைகள் தானாக முன்வைக்காது; நீங்கள் அவர்களைத் தேட வேண்டும். நீங்கள் இந்த நேரத்தில் சுற்றி goofing இருந்தால், நீங்கள் இன்று அதிர்ஷ்டம் உள்ளன. மேஜையில் நீங்கள் வைத்திருப்பது தூய தங்கம். ஆம்,...\nஇலவச அமேசான் பரிசு அட்டை குறியீடு ஜென் ...\nநிர்வாகம் நவம்பர் 29, 2007\nஉங்கள் விரல் நுனியில் இலவச அமேசான் பரிசு அட்டைகள் அமேசான் பரிசு அட்டைகள் ஒரு சாயமிட்ட-ல்-கம்பளி தேவைப்படாமல் இருக்கலாம், ஆனால் அது அனைவருக்கும் மேல் முறையீடு செய்கிறது. அனைத்து பிறகு, அது மாபெரும் e- காமர்ஸ் தளம் -Amazon கீழ் கிட்டத்தட்ட எதையும் வாங்க ஒரு சரியான பரிசாக விருப்பம். நீங்கள் அமேசான் பரிசு அட்டைகளை இலவசமாக வழங்கியிருந்தால், நீங்கள் தனியாக இல்லை. நம்புங்கள்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidurseasons.blogspot.com/2013/02/blog-post_3648.html", "date_download": "2018-07-23T11:46:05Z", "digest": "sha1:O5JIWYD3N63723SZCRM5LP6AMRU4WGB7", "length": 19890, "nlines": 267, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: முடிகொண்டானிலிருந்து வந்து மயிலாடுதுறைக்கு மகுடம் சூட்டிய மருத்துவர் ராமமூர்த்தி", "raw_content": "\nமுடிகொண்டானிலிருந்து வந்து மயிலாடுதுறைக்கு மகுடம் சூட்டிய மருத்துவர் ராமமூர்த்தி\nமுடிகொண்டானிலிருந்து வந்து மயிலாடுதுறைக்கு மகுடம் சூட்டிய மருத்துவர் ராமமூர்த்தி Dr.V.Ramamurthi.M.B.B.S.,\nமயிலாடுதுறை சுற்று வட்டார மக்களுக்கு ராமமூர்த்தி டாக்டர் மிகவும் நேசமானவர்.\nமருத்துவம் இவருக்கு ஒரு சேவையானது,\nஇவரது தந்தை S.வெங்கட்ராமன் S.Venkaetaraman\nமருத்துவர் ராமமூர்த்தி அவர்களுக்கு ஒரே மகனார் Dr.SRINIVASAN அவரும் ஒரு சிறந்த மருத்துவர் .\nமருத்துவர் ராமமூர்த்தி மருமகளும் ஒரு மருத்துவர். தனது மகன் சென்னையோடு தன்னோடு இருக்கச் சொல்லியும் மயிலாடுதுறை மக்கள் நலம் நாடி தனது மனைவியோடு இருந்து தொடர்ந்து மருத்துவ சேவை செய்து வருகின்றார். அவர் தான் பார்க்கும் நோயாளிகளிடமிருந்து பணம் கேட்பதே கிடையாது . நாமே விரும்பி அவரது மேஜையில் ஐந்து ,பத்து ,இருபது நம் விருப்பத்திற்கு நம் திருப்திக்கு வைத்து வர வேண்டியதுதான். சிலர் குறிப்பாக ஏழைகள் பணம் தருவதை அவர் விரும்புவதில்லை .'உங்களுக்காகவே இங்கு இருக்குறேன் தனது மகன் சென்னையோடு தன்னோடு இருக்கச் சொல்லியும் போகாமல் இருக்கிறேன்' என்பார் .\nஅவர் வேண்டுதலுக்கு இணங்க அவர் மகனும் ஒரு மாதத்தில் இரண்டு நாட்கள் தன் தந்தையோடு இருந்து நீர் வியாதிக்கான வைத்தியம் பார்கிறார் .அவரும் அதிகமாக பணம் வாங்குவதில்லை.\nஎங்கள் குடும்பத்தோடு மிகவும் நெருக்கமானவர் . அவரது தந்தை எனது பெரியப்பாவை மிகவும் நேசிப்பார் .ராமமூர்த்தி டாக்டர் அவர்களுக்கு கும்பகோணம் சிட்டி யூனியன் கணக்கு திறக்க எங்கள் பெரியப்பா மயிலாடுதுறையில் பெரிய கடை வீதியில் அப்துற் ரஹ்மான் சாஹிப் ('பெரிய முதலாளி ' என்று அழைப்பார்கள்) கையழுத்திட்டு தொடங்கி வைத்தார் என பெருமையாக விசுவாசமாகச் சொல்வார் .இன்றும் சொன்னார்.\nபுனிதமான மருத்துவத் தொழில் மயிலாடுதுறையில் ராமமூர்த்தி டாக்டரால் புனிதம் பெற்றது அருகாமையிலுள்ள கிராமப்புறங்களில் இருந்தெல்லாம் மக்கள் அவரிடம் வருவார்கள். அவர் பரிந்துரைக்கும் மருந்து கூட மிகக் கம்மியான விலை கொண்டதாகத்தான் இருக்கும்.\nடாக்டர் ராமமூர்த்தி அவர்கள் குடும்பம் நீடித்து வாழ்ந்து சேவை செய்ய இறைவனை பிரார்த்திப்போம்\nS.E.A. முஹம்மது அலி ஜின்னா.\nராமமூர்த்தி டாக்டர் தந்தை S.வெங்கட்ராமன் S.Venkaetaraman\nராமமூர்த்தி டாக்டர் தாய் V. ராதை V.Rrathai\nமருத்துவர் ராமமூர்த்தி அவர்களுக்கு ஒரே மகனார் Dr.SRINIVASAN அவரும் ஒரு சிறந்த மருத்துவர் .\nராமமூர்த்தி டாக்டர் அவர்களுடன் நான் (முகம்மது அலி ஜின்னா,நீடூர்)\nஒரு ரூபாய் மருத்துவர் ராமமூர்த்தி | இப்படிக்கு இவர்கள்\nசமூக விழிப்புணர்வு பக்கங்கள் said...\nநட்புக்கு சிறந்த எடுத்துக்காட்டானப் பதிவு \nஇது போன்ற மருத்துவர்களை காண்பது மிகவும் அரிதாகி வருகிறது நல்ல பகிர்வு\nசென்ற ஆண்டு தாயகம் வந்திருந்தபோது வயிற்று போக்கு உடல் சுகவீனம் ஏற்பட்டது அப்போது எனது உறவினர் டாக்டர் ராமமூர்த்தியிடம் அழைத்துச் சென்றனர்.\nஅவரை பார்த்ததுமே சோர்வாக இருந்த எனக்கு புத்துணர்ச்சி பெற்றதைப்போல இருந்தது.\nகாரணம் டாக்டர் என்னிடம் நல்ல பழக்கமானவரிடம் பேசுவதைப்போல என்னிடம் உரையாடியதும் அவர் செய்த வைத்தியத்திற்கு மிக சொற்ப தொகையை பெற்றதும் எனக்கு வியப்பை ஆழ்த்தியது.\nஇன்ஷாஅல்லாஹ் இந்த முறை விடுமுறையில் வரும்போது நட்புமுறையில் அவரை சந்திக்க வேண்டும் நான் மட்டும் தனியாக அல்ல.\nமதிப்பிற்குரிய பதிவுலக மேதை அன்புச் சகோதரர் நீடுர் முஹம்மது அலி ஜின்னா அவர்களுடன் செல்வேன்..\nடாக்டரைப் பற்றி புழகப்படத்துடன் எழுதிய தங்களுக்கு பாராட்டுக்கள்.\nமரியாதைக்குரிய மருத்துவரைப் பற்றி நேசித்து பலர் ஃபேஸ் புக்கிலும் மின்னஞ்சல் வழியாகவும் வாழ்த்து அனுப்புகிறார்கள் .அனைவருக்கும் மிக்க நன்றி\nநன்றி கிளியனூர் இஸ்மத், அ.மு.அன்வர் சதாத்,\nநமது மயிலாடுதுறை சுற்றுப்புற மக்களுக்காக சிறந்த சேவையாற்றும் மருத்துவர் ஐயா அவர்களும் மருத்துவர் சின்ன ஐயா அவர்களும் பல்லாண்டு வாழ்ந்து சேவையைத் தொடர்ந்திட வாழ்த்துவோம்.\n(மருத்துவர் ஐயா = Dr.ராமமூர்த்தி, மருத்துவர் சின்ன ஐயா = Dr.சீனிவாசன்.)\nமனிதனை மனிதனாக மதிக்க கூடிய ஒரு நல்ல மனிதர் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் தனது\nமருத்துவ பணியைஎல்லாமக்களுக்கும் ஒரே மாதிரியாக\nஎல்லோரிடமும் அன்பாக ,பண்பாக பரிவோடு நலம் விசாரித்து\nமருத்துவ பணி செய்யும் உயர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்க இறைவனிடம் துவா செய்தவனாக .\nஒரு நல்ல மனிதரை யாராலும் அடையாளம் காண முடியாமல்\nஅவரின் பணியை மற்றும் அனுபவிக்கும் நம் சுற்று புற ஊர் வாசி\nமக்களுக்கு அடையாளம் காட்டிய எங்களூர்(நீடூர் -நெய்வாசல்)\nமுகம்மது அலி ஜின்னா அவர்களின் பொது தொண்டையும் கண்டு\nமெய் சிலிர்க்க செய்கிறது .\nயாரையும் போற்றுதலுக்கு ஒரு மனம் வேண்டும் அது நீடூர்-நெய்வாசல்\nஜனாப் .முகம்மது அலி ஜின்னா அவர்களிடம் உள்ளது ,அல்ஹம்ந்து\nமுடிகொண்டானிலிருந்து வந்து மயிலாடுதுறைக்கு மகுடம் ...\nநீயா நானாவில் நடக்கும் நிகழ்ச்சி. சமூக அலசல் / அவல...\nவிஸ்வரூபம்பற்றி கவிக்கோ அப்துல் ரகுமான்\nநாவூறும் நறுங்கனி பாடல் தரும் நாகூர் பெருங்கவிஞர் ...\nசெயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன...\nஅற்புத துபாய் பிரயாணம் போக அணுக..\n'தலைப்பற்ற தாய்நிலம்' தொகுப்பு வெளியீடு\n'ஒதுங்கினால் மற்றவர்களால் சமுதாயத்தில் நீங்கள் ஒத...\nதந்தை..... (கொச்சகக் கலிப்பா) by இராஜ. தியாகராஜன்\nஉன்னழகு உனை விட்டுப் பிரியுமென்ற பேதமை புத்தி பெற்...\nகடுகளவு வருந்தவில்லை குற்றம் செய்த மனசு\nவேண்டும் வேண்டும் மனித நேயம் by சேவியர்.\nவிஸ்வரூபம் : அந்த ஏழு காட்சிகள்\nதலையிலமர்ந்த துயர் வர வாடினேன்\nஉன் நிலைக்கு நீயே காரணமானாய்\nபுதிய தலைமுறை டிவியில் பீஜே அவர்களுடனான நேர்காணல்\nகமலஹாசன் குரல்- உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லாதபோது...\nகாயப்பட்ட உணர்வுகளால் முதல் உதவி பெற மறுக்கும் நபர...\nஒன்று இழந்து ஒன்று சேர்ப்பதுதான் நியதியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/33130", "date_download": "2018-07-23T11:22:11Z", "digest": "sha1:P2Z57DFFC5OB3PZZO2J4NFO3P3SAIMRH", "length": 8985, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Update) காத்தான்குடி சிறுமி சூடு விவகாரம்: தந்தை மற்றும் வளரப்புத் தாய்க்கு நாளை பிணை வழங்கப்படுமா? - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் (Update) காத்தான்குடி சிறுமி சூடு விவகாரம்: தந்தை மற்றும் வளரப்புத் தாய்க்கு நாளை பிணை வழங்கப்படுமா\n(Update) காத்தான்குடி சிறுமி சூடு விவகாரம்: தந்தை மற்றும் வளரப்புத் தாய்க்கு நாளை பிணை வழங்கப்படுமா\nகாத்தான்குடி-05ல் 10 வயது சிறுமிக்கு நெருப்பினால் சூடு வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த சிறுமியின் தந்தை மஜீத் (றப்பாணி) மற்றும் வளர்ப்புத் தாய் மும்தாஜ் ஆகியோர்களது வழக்கு இன்று (05) வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேற்படி இருவருக்கும் நாளை வரை (06) விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nகாத்தான்குடியில் சிறுமியொருவரை அவரது வளர்ப்புத்தாய் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய இருவருக்குமான விளக்க மறியல் நாளை (06) வெள்ளிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nகாத்தான்குடி ஆறாம் குறிச்சி அப்துல் ஜவாத் ஆலிம் வீதியில் சிறுமியொருவருக்கு அவரது வளர்ப்புத்தாய் நெருப்பினால் சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மௌலவி எம்.ஏ.மஜீத் ரப்பாணி என்பவரும் மற்றும் அவரவு மனைவி சிறுமியின் வளர்ப்புத்தாய் திருமதி மும்தாஜ் ஆகிய இரு சந்தேக நபர்களும் இன்று (05) வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா குறித்த இரு சந்தேக நபர்களையும் நாளை வெள்ளிக்கிழமை வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அத்துடன் இந்த சந்தேக நபர்களை நீதவான் நீதிமன்றத்தில் நாளை வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்துமாறும் இதன் போது நீதிபதி உத்தரவிட்டார்.\nகாத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலிம் வீதியில் சிறுமியொருவருக்கு அவரது வளர்ப்புத்தாய் நெருப்பினால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மௌலவி எம்.ஏ.மஜீத் ரப்பாணி என்பவரும் மற்றும் அவரது மனைவி சிறுமியின் வளர்ப்புத்தாய் திருமதி மும்தாஜ் ஆகிய இருவரையும் காத்தான்குடி பொலிசார் கடந்த 13.3.2016 அன்று கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபாலமுனைக் கிராமத்தின் பின்தங்கிய பகுதிக்கு அப்துர் ரஹ்மான் விஜயம்\nNext articleசிறுநீரக நோயை குணமாக்கும் இளநீர்\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\nகாட்டுயானைகளின் துவம்சம் 4 வீடுகள் சேதம்\nமட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று சடலங்கள் மீட்பு\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pradheep360.wordpress.com/2016/09/", "date_download": "2018-07-23T11:23:09Z", "digest": "sha1:HJUK5CEKISHF7SJMLQGLNCOW7M5I6FH4", "length": 16358, "nlines": 232, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "September | 2016 | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nகொஞ்சம் அரசியல் , கொஞ்சம் விக்கல்\nTags: #காவிரி, #கோகினூர்_வைரம், #தொடரி, #நிலத்தடி_நீர், #பணக்காரர்கள்_பட்டியல், #மருத்துவத்_துறை, #ரயில்வே_பட்ஜெட், #ரேஷன்_கடை, #வங்கிச்_சேவை\nபொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஅப்போ இனி ரயில்வே அமைச்சருக்கு வேலை இல்லையோ\nரேஷன் கடைகளில் வங்கிச் சேவை: மத்திய அரசு பரிசீலனை\nரேஷன் கடைல சர்க்கரை, மண்ணெண்ணையே அளவில் பாதிதான் கிடைக்குது\nநிலத்தடி நீர் சுரண்டலில் சென்னை முதலிடம்\nகூடவே காஞ்சிபுரம், செங்கல்பட்டு நிலத்தடி நீரையும் சேர்த்தே\nகழக ஆட்சியில் மருத்துவத் துறையின் மகத்தான சாதனைகள் நினைவுக்கு வந்து வந்து போவது ஏனோ\nதொடரி பற்றி போஸ்ட் போடலானா நம்மல பேஸ்புக்க விட்டு விலக்கி வச்சுடுவாங்க போல, ஆனா என்னன்னு போஸ்ட் போடறது\nஇந்தியாவின் மிகப் பெரும் பணக்காரர்கள் பட்டியல்: 9-ஆவது ஆண்டாக முகேஷ் அம்பானி முதல் இடம்\nஇதுக்கெல்லாம் நாம் வாங்கிய ஜியோ சிம் தான் காரணம்\nஇங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் இருக்கும் கோகினூர் வைரத்தை கொண்டு வருவதற்கு எல்லா வழிமுறைகளையும் ஆராய்வோம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்\nபெண் என்பவள் பிறந்த வீட்டுக்கும் , புகுந்த வீட்டுக்கும் பெருமை சேர்ப்பவள் பெருமை சேர்ப்பதால் பிறந்த வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாமா\nஇந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு உனக்குத்தான் கிடைக்க வேண்டும் அலெக்ஸ்\nஉலகம் உன்னிடம் இருந்து கற்றுக் கொள்கிறது\nசூடான சுவையான சிக்கன் பிரியாணி செய்வது எப்படி-ChickenBriyani\nTags: #ChickenBriyani, அஞ்சப்பர் சிக்கன் பிரியாணி, ஆந்திரா சிக்கன் பிரியாணி, சமையல், சிக்கன் பிரியாணி, சுவையான சிக்கன், சுவையான சிக்கன் பிரியாணி, செட்டிநாடு சிக்கன்பிரியாணி, திண்டுக்கல் தலைப்பக்கட்டி பிரியாணி, முஸ்லீம் சிக்கன் பிரியாணி, ஸ்பெஷல் பிரியாணி, Bingchickenbriyani, GoogleChickenbriyani\nசிக்கன் பிரியாணி / ChickenBriyani\nசுவையான சிக்கன் பிரியாணி செய்வது எப்படி-ChickenBriyani\nவிசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தாறார்னு சொன்னாங்களே\nஎதற்கும் காவேரி பற்றியும் பேசிகிட்டு இருங்க ஒரு ஓரமாவது\nஅமைதிப் பூங்காவில் சிறைகளே இல்லாத பொழுது,,,,,\nகுற்றம் நிரூபிக்கப் படாத வரை எவரும் குற்றம் சாட்டப் பட்டவர்தான் அன்று குற்றவாளி அல்ல என அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்லக் கேள்விப் பட்டதுண்டு. அதையேதான் சட்டமும் சொல்கிறது.\nநியாயத்தின் மீதான மர்மங்கள் நீடிக்கும் பொழுது அதிகாரத்தின் மீதும் மர்மங்கள் தொடர்கின்றன.\nஸ்காட்லாந்து போலீஸ் கட்டுப்பாட்டில் தற்கொலைகள் நடந்ததாய் படித்ததில்லை\nமின் கம்பிகள் எட்டும் உயரத்தில்\nகாவல் நிலையங்களில் மட்டும் அல்ல சிறைகளிலும் சிசிடிவி(கண்காணிப்பு கேமரா) பொருத்த வேண்டிய நேரமிது.\nநீங்கள் சுற்றி வளைச்சு பிடிச்சோம்னு சொல்லும்போதே சந்தேகமாத்தான் இருந்தது\nமறக்க முடியுமா நத்தம் விஸ்வநாதன்களை\nகாவிரி இருக்கட்டும், எங்கே நாம்\nTags: #கேன்_வாட்டர், #தல, #தல_தளபதி, #தளபதி, #பர்கர், #பீட்சா, #பீட்சா_பர்கர், #போராட்டம், #வெள்ளம், #PradheepScribbles, pradheep360kirukkal\n#கேன்_வாட்டர் குடிக்க ஆரம்பிச்ச பிறகு\nநிலத்தடி நீர் , ஆற்று நீர் மறந்து போனது\n#பீட்சா_பர்கர் சாப்பிட ஆரம்பிச்ச பிறகு\nஅரிசியும், விவசாயமும் மறந்து போனது\nசமூக வலைதளத்தோடு முடிந்து விடுகிறது\nதமிழக மக்கள், அரசியல் மற்றும் காவிரி\nதமிழ் நாட்டுல கலவரம் என்று சொன்னீங்க பாருங்க அப்பவே தெரிஞ்சுது,\nநேரா வெளிநாட்டுல இருந்துதான் வறீங்கன்னு\n‘பெங்களூருவில் வசிக்கும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து பாதுகாப்புடன் வந்துசேரும் வகையில் இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும்’ என்று ரயில்வே அமைச்சகத்திடம் கேரள அரசு கோரியுள்ளது.\nகேரள முதல்வர் தவிர, மூத்த காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி, வி.எம். சுதீரன் மற்றும் ரமேஷ் சென்னிதாலா ஆகியோரும் கர்நாடக முதல்வரிடம் மலையாளிகளின் பாதுகாப்பு குறித்தும், அவர்களை அனுப்ப சிறப்பு கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.\nகேரள காவல்துறை, மலையாளிகள் கேரளத்துக்குத் திரும்பப் பயணிக்கும் சாலைகள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் கர்நாடகாவின் மாண்டியாவுக்கு, 100 காவலர்களை அனுப்பிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/rajini-makkal-mandram-expelles-its-district-secretary-the-first-052689.html", "date_download": "2018-07-23T12:08:05Z", "digest": "sha1:VNWHLHZ4MNLGY53SXFQA5OZBRLS5DZDW", "length": 13816, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர் அதிரடி நீக்கம்.. 'முதல் களையெடுப்பு' தொடங்கியது! | Rajini Makkal Mandram expelles its district secretary for the first time - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர் அதிரடி நீக்கம்.. 'முதல் களையெடுப்பு' தொடங்கியது\nரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர் அதிரடி நீக்கம்.. 'முதல் களையெடுப்பு' தொடங்கியது\nசென்னை: ரஜினி மக்கள் மன்றத்தின் பொறுப்பில் இருந்து முதன்முறையாக ஒரு நிர்வாகி நீக்கப்பட்டுள்ளார்.\nரஜினி மக்கள் மன்றத்தின் தலைமைக்கு விரோதமாக செயல்பட்டதற்காக அவரை ரஜினி மன்ற நிர்வாகி சுதாகர் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.\nஅரசியல் பிரவேசத்தை அறிவித்த ரஜினிகாந்த், 'ரஜினி ரசிகர் மன்றம்' என்று இருந்ததை 'ரஜினி மக்கள் மன்றம்' என்று மாற்றினார். உறுப்பினர்கள் சேர்க்கைக்காக இணையதளம் மற்றும் செயலியும் உருவாக்கப்பட்டது.\nமேலும், மாவட்ட ரீதியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளிடம் கூட வீடியோ கான்பரசிங் மூலம் பேசினார் ரஜினிகாந்த். 'பதவி கிடைக்கவில்லை என்று யாரும் பொறாமையில் செயல்படக்கூடாது. தேவையற்ற சண்டைகளைத் தவிருங்கள்' என்று அறிவுரை வழங்கினார்.\nஇதுவரை 16 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்ட தம்புராஜ், அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி விஎம் சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் எஸ்.எம்.தம்புராஜ், ரஜினி மக்கள் மன்ற ஒற்றுமைக்கும் ஒழுக்கத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் முரணாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதால், அவரை ரஜினி மக்கள் மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாகத் தகுதி நீக்கம் செய்து, அவருடைய செயல்பாடுகளையும் நடவடிக்கைகளையும் நன்கு கண்காணித்து, அவருடைய செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில், அவருடைய பதவி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஅனைத்து மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், அவருடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மற்ற எந்தவிதத்திலோ தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.\nதிண்டுக்கல் மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.ஆர்.அரவிந்த், மாவட்டச் செயலாளர் பணிகளையும் தற்காலிகமாக கூடுதலாகக் கவனிப்பார் என்பதை தெரிவித்துக்கொண்டு, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் உறுப்பினர்களும், அவருடன் ஒன்றுபட்டு செயல்படவும் ஒத்துழைக்கவும் அன்புத்தலைவர் ஒப்புதலின்படி அறிவுறுத்துகிறோம்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.\nபிக் பாஸ் வீட்டில் 24 மணிநேரமும் சண்டை தான்: ரம்யா\nமீண்டும் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி: அப்போ அரசியல் தலைவா\nகார்த்திக் சுப்புராஜ்-ரஜினி படம்: ஒரு மாஸ் செய்தி, ஒரு கெட்ட செய்தி\nரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாரா காஜல்\nடார்ஜிலிங் டூ மதுரை... புதிய களம் தேடி புறப்படும் ரஜினி படக்குழு\nபைக் ஷோரூம் திறப்பு விழா, கஷ்டத்திலும் தானம்: பிஜிலி ரமேஷ் வேற லெவல் #BijiliRamesh\nகவுதம் மேனனை பற்றி ரஜினியிடம் போட்டுக் கொடுத்த 'அந்த நல்லவர்' யார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய்யின் 'லேட்டஸ்ட் டார்லிங்'கிற்கு இன்று பிறந்தநாள்\nகமல் ஹாஸனை இப்படி மூக்குச்சளி பஞ்சாயத்து பண்ண வைத்துவிட்டார்களே\n: பதில் அளிக்கும் செகண்ட் லுக் போஸ்டர் #NGKSecondLook\n'மாஜி’ காதலியின் பேட்டியால் கோபம்.. நடிகர் எடுத்த அதிரடி முடிவு\nஸ்ரீரெட்டி மீது போலீசில் புகார் அளித்த நடிகர் வாராகி-வீடியோ\n...இல்ல பிக் பாஸ் திருட்டு ஓட்டா\nபி.எம்.டபுள்யூ காரில் வேகமாக சென்று மோதிய டிவி நடிகர்-வீடியோ\nSri Reddy Interview: தமிழ் திரையுலகில் யார் மீது புகார் இருக்கிறது என்று வெளிப்படையாக விவரிக்கிறார் ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nபார்வையாளர்களை ஏமாற்றிய பிக் பாஸ்: சதீஷ், க்ரிஷ் கோபம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/wow-shivani-rajasekhar-is-amazing-052949.html", "date_download": "2018-07-23T12:07:39Z", "digest": "sha1:NFB7FUE7IDBZT33EC5JOM4RXQW3D52Z3", "length": 13279, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லிஸ்ட்டு ரொம்ப பெருசா இருக்கேம்மா: மூச்சுமுட்ட வைக்கும் வாரிசு நடிகை | Wow, Shivani Rajasekhar is amazing - Tamil Filmibeat", "raw_content": "\n» லிஸ்ட்டு ரொம்ப பெருசா இருக்கேம்மா: மூச்சுமுட்ட வைக்கும் வாரிசு நடிகை\nலிஸ்ட்டு ரொம்ப பெருசா இருக்கேம்மா: மூச்சுமுட்ட வைக்கும் வாரிசு நடிகை\nமூச்சுமுட்ட வைக்கும் ஷிவானி ராஜசேகர்.\nஹைதராபாத்: பல திறமைகளுடன் சினிமா துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வருகிறார் ஷிவானி ராஜசேகர்.\nநடிகர் ராஜசேகர், நடிகை ஜீவிதாவின் மூத்த மகள் ஷிவானி மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். படித்துக் கொண்டே படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.\n2 ஸ்டேட்ஸ் இந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயினாக நடிக்கிறார் ஷிவானி. இந்நிலையில் சினிமா பற்றி அவர் கூறியிருப்பதாவது,\nஅப்பா தான் என் இன்ஸ்பிரேஷன். பிரபலமான நடிகரான பிறகும் அவர் டாக்டர் தொழிலை விடவில்லை. நோயாளிகள் அவரை மேஜிக்மேன் என்று அழைப்பார்கள். நான் அவரை தான் பின்பற்றுகிறேன்.\nஎனக்கு மிகவும் பிடித்த இரண்டு விஷயம் மருத்துவம் மற்றும் நடிப்பு. நான் நல்ல டாக்டராகவும், அருமையான நடிகையாகவும் இருப்பேன் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.\nநான் குச்சிப்புடி கற்றுள்ளேன், கதகளி கற்றுக் கொண்டிருக்கிறேன், பெல்லி டான்ஸும் கற்கிறேன். கீ போர்டு வாசிக்கத் தெரியும், கிட்டார் வாசிக்க கற்றுக் கொண்டிருக்கிறேன். கர்நாடக இசை கற்றுள்ளேன். ஒரு நாள் படங்களில் பாட்டு பாடும் ஆசையும் உள்ளது. கிக் பாக்சிங்கும் கற்று வருகிறேன்.\nகுடும்பம் மற்றும் நண்பர்களுக்கு முன்பு நடிக்கிறோம் என்று நினைத்துக் கொள். அப்படி நினைத்தால் கேமராவுக்கு முன் நிற்கும்போது பயம் இல்லாமல் சிறப்பாக நடிக்க முடியும். நாம் எப்படி நடித்தாலும் குடும்பத்தாரும், நண்பர்களும் நம்மை வெறுக்க மாட்டார்கள் என்ற அப்பாவின் அறிவுரையை பின்பற்றுகிறேன்.\nஎன் அப்பா தான் என் ரீல் மற்றும் ரியல் ஹீரோ. நான் அம்மா மாதிரி இருக்கிறேன் என்று யாராவது கூறினால் மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது உள்ள நடிகைகளில் எனக்கு சமந்தாவை மிகவும் பிடிக்கும் என்கிறார் ஷிவானி.\nபிக் பாஸ் வீட்டில் 24 மணிநேரமும் சண்டை தான்: ரம்யா\n'சிவா மனசுல புஷ்பா' படத்தை வெளியிட தடைவிதித்த சென்சார்.. போர்க்கொடி தூக்கும் இயக்குனர்..\nதமிழில் அறிமுகமாகும் டாக்டர் பொண்ணு... விஷ்ணு விஷால் ஜோடியாக ராஜசேகர் மகள்\nவேகமாக காரை ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கிய வாரிசு நடிகை\n'முதலில் டாக்டர்; அப்புறம் ஆக்டர்'... ராஜசேகர் - ஜீவிதா மகள் ஷிவானியும் நடிக்க வருகிறார்\nபள்ளி மாணவர்ளுக்கு உதவிய நடிகை ஷிவாணி\nபடு தாராள நாயகி… ஷாக் ஆன டைரக்டர்\nராதா ஸ்டைலில் மகளை தெலுங்கில் நாயகியாக்கிய ஜீவிதா\nஇருக்கு, ஆதாரம் இருக்கு ராஜசேகர்: புது குண்டை போடும் ஸ்ரீ ரெட்டி\nகணவரின் செக்ஸ் ஆசையை தீர்க்க இளம்பெண்களை அனுப்பினார் நடிகை ஜீவிதா: பெண் பரபர புகார்\nஸ்ரீதேவியை அவங்கம்மா யாருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார் தெரியுமா\n''இதுதாண்டா துணி''... மனைவியுடன் அதிரடி யாவாரத்தில் குதித்த டாக்டர் ராஜசேகர்....\nஜீவிதா, ராஜசேகருக்கு ரூ. 500 அபராதம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகமல் ஹாஸனை இப்படி மூக்குச்சளி பஞ்சாயத்து பண்ண வைத்துவிட்டார்களே\n: பதில் அளிக்கும் செகண்ட் லுக் போஸ்டர் #NGKSecondLook\nபிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறப் போவது இவரா: தீயாக பரவிய போட்டோ\n'மாஜி’ காதலியின் பேட்டியால் கோபம்.. நடிகர் எடுத்த அதிரடி முடிவு\nஸ்ரீரெட்டி மீது போலீசில் புகார் அளித்த நடிகர் வாராகி-வீடியோ\n...இல்ல பிக் பாஸ் திருட்டு ஓட்டா\nபி.எம்.டபுள்யூ காரில் வேகமாக சென்று மோதிய டிவி நடிகர்-வீடியோ\nSri Reddy Interview: தமிழ் திரையுலகில் யார் மீது புகார் இருக்கிறது என்று வெளிப்படையாக விவரிக்கிறார் ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nபார்வையாளர்களை ஏமாற்றிய பிக் பாஸ்: சதீஷ், க்ரிஷ் கோபம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thamizhg.wordpress.com/2013/02/21/mtday/", "date_download": "2018-07-23T11:50:00Z", "digest": "sha1:22UN6R6TWV55YDGALUIFPQ7W6TBLZS6W", "length": 18488, "nlines": 144, "source_domain": "thamizhg.wordpress.com", "title": "என் மொழி! – தமிழ்", "raw_content": "\nநாடும் மொழியும் நமது இரு கண்கள்\nஇன்று உலக தாய்மொழி தினம். தெரிந்திருக்கும் எனில் வாழ்த்துகள். இல்லையேல் இப்போது அறிந்திருப்பீர்கள். நம் தாய்மொழி உலகில் சிறந்த மொழி என்று பெருமிதத்தோடு சொல்லிக் கொள்ள ஏதுவாக நமக்கெல்லாம் பிறமொழியினருக்கு வாய்க்காத அளவில் இலக்கிய, இலக்கண செல்வங்கள் இறைந்து கிடக்கின்றன.\nநான் அறிந்த, நமக்கெல்லாம் தெரிந்த சில தகவல்களை இங்கே, இந்நாளில் பகிர ஆவல்.\nநம் தாய்மொழி தமிழ். அதை உயர்தனிச் செம்மொழி எனலாம். மற்ற மொழிகளினின்று உயர்ந்த மொழி. தனித்து இயங்கும் மொழி. செம்மையான மொழி என எளிதாக இதன் பொருளை அறியலாம்.\nதமிழ் – என்றால் அழகு. தமிழ் –என்றால் இனிமை. தமிழ் என்றால் இளமை. தேன் தமிழ், தீந்தமிழ் முதலான சொற்களின் பொருளால் இதை உணரலாம்.\nதமிழ் என்பதை தம்-இழ் எனப் பிரித்தால் தம்மிடத்தில் ’ழ்’ ழைக் கொண்ட மொழி என பொருள்படும்.\nதமிழில் 3 இனங்கள் உண்டு. அவை முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும். தமிழ் என்ற சொல்லிலே 3 இனத்திற்கும் பிரதிநித்துவம் கிடைக்கிறபடியாக அமைந்துள்ளதும் பெருமையே.\nதமிழின் இனிமையைச் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவு இருக்கிறது. காலத்தின் தேவைக்கேற்ப சரியான சொற்கள் தமிழில் புகுந்து தொடர்ந்து இன்றும் இயங்கி வருகின்றது.\nதமிழில் திருக்குறள் எனும் உயரிய நூல் தோன்றி 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. அப்படியானால் இம்மொழி தோன்றி குறைந்தது 10,000 ஆண்டுகளாகியிருக்க வேண்டும் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து.\nநிலவில் மனிதன் இருந்தால் பேசியிருக்கக் கூடிய சாத்தியமுள்ள மொழிகளுள் தமிழும் ஒன்று. உலகளவில் அதிக மொழிகளில் பதிப்பிக்கப்பட்ட பைபிள் இந்தியாவில் முதன்முதலில் தமிழில்தான் மொழிபெயர்க்கப்பட்டது. அதிலும் மொழிபெயர்த்தவர் (பார்த்தலோமியு சீகன்பால்க் – Bartholomaus Ziegenbalg) பிறப்பால் தமிழர் இல்லை என்பதும் ஆச்சர்யம்.\nஜி.யு. போப்பும், கான்ஸ்டாண்டைன் ஜோசப் பெஸ்கியும் (வீரமாமுனிவர்) தமிழுக்குத் தொண்டாற்றிய மேனாட்டவர்கள். வீரமாமுனிவர் தமிழில் 5 எழுத்துக்களை சீரமைத்துள்ளார். இலக்கண நூல் (சதுரகராதி) ஒன்றையும், பிற இலக்கண, இலக்கியப் படைப்புகளையும் தந்துள்ளார் (தேம்பாவணி, பரமார்த்தகுரு கதைகள்….). ஜி.யு.போப் திருக்குறள், திருவாசகம் உள்ளிட்ட தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அவரின் கல்லறை வாசகம் அனைவரும் அறிந்திருப்பீர்கள் என அறிகிறேன். (”இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்.”)\nதமிழ்த் தாத்தா உ.வே.சா, பரிதிமாற்கலைஞர், முனைவர். கால்டுவெல் மறைமலையடிகள், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் முதலான அறிஞர்களின் அபாரமான ஈடுபாட்டின் காரணமாகவே இன்று நம் மொழி தொடர்ந்து உயிர்பெற்று இயங்குவதையும் எக்காலத்திலும் மறக்கக் கூடாது.\nஇணையத்திலும் இன்று அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளுள் நம் மொழியும் இருக்கிறது.\nதமிழில் உள்ளவைகள் எல்லாம் அளவில் பெரியவை மட்டுமல்ல தன்மையிலும் பெருமைக்குரியனவாக உள்ளதையே தமிழின் தனிச்சிறப்பு என கொண்டாடுகிறோம்.\nதமிழ் மொழி பக்தி மொழி, மனித இரக்க உணர்வைப் பெருமிதமாகப் போற்றும் அன்புமொழி. உலகில் வேறு எந்த மொழியிலும் காணக்கிடைக்காத அளவு பக்திப்பாசுரங்கள் நிரம்பிய மொழி தமிழ் ஒன்றே.\nசைவம் பன்னிருதிருமுறையையும், வைணவம் நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தையும் வழிபடும் மந்திரமாகப் போற்றி வணங்கிவருகின்றன. இது நெடுங்காலமாகப் பழக்கத்திலிருந்து வரும் தமிழர் வழிபாடு.\nதேவாரம்,திருவாசகம்,திருப்பாவை,திருவெம்பாவை, திருமொழி, திருவாய்மொழி, திருமந்திரம், திருவருட்பா, திருப்புகழ், தேசோமயானந்தம், சருவசமயக்கீர்த்தனைகள், இசுலாமியத் தாயுமானவரான குணங்குடி மஸ்தானின் பராபரக் கண்ணிகள், இத்தகைய தெய்வப்புகழ்மொழிகள் உலகில் வேறு எந்தமொழியிலும் இல்லை. தமிழ்மொழியிலே நிறைவாக உள்ளன என்பதையே தமிழின் தனிச்சிறப்பு எனக் குறிப்பிடுவதில் பெருமை கொள்கின்றோம்.\nஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கும் இது திருநாள்தான் என நம்புகிறேன். எல்லோருக்கும் தாய்மொழி கண்டிப்பாக இருக்கும்தானே\nஎங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் இனிய தமிழ்ச்சொற்களை பேசியும், எழுதியும் நம் மொழியின் இனிமையை நம்மால் கொண்டாட முடியுமே\nபெருமைப்பட காரணங்கள் எண்ணில் அடங்காமல் இருக்கின்றன. நம் தாய்மொழியின் சிறப்பை எண்ணி மகிழ்ந்து கொண்டாடுவோம்.\n நீ கனி. நான் கிளி. வேறென்ன வேண்டும் இனி\nதமிழுக்கு அமுதென்று பேர்- இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nசெந்தமிழ்நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே\n நீ தமிழ் வாழப் பணியாற்று- தமிழல்லவா உனை இயக்கும் உயிர்க்காற்று\nதமிழ் எங்கள் உயிரிலும் மேலாகும்- எங்கள் இனம் காக்கும் வாளாகும், வேலாகும்.\nமேலும் படிக்க (பழைய பதிவு): தமிழே உயர்வ\nPosted in சிறப்புக் கட்டுரை, மொழி, வரலாறு, வாசிப்புகுறிச்சொல்லிடப்பட்டது உயர்தனிச் செம்மொழி, ஜி.யு.போப், தமிழ், தமிழ் அறிஞர்கள், தமிழ் மொழி, தமிழ்மொழியின் சிறப்பு, தாய்மொழி, தாய்மொழி தினம், வீரமாமுனிவர்\n7:11 முப இல் பிப்ரவரி 21, 2013\nபகிர்வு மேலும் சிறப்பு… பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்…\n8:17 முப இல் பிப்ரவரி 21, 2013\nதமிழின் தனிக் கடவுள் முருகா, உன் பெயர் சொல்லாத தமிழ் மொழிக் கட்டுரை எப்படி முழுமை பெரும் \nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது கருத்துகளைச் சொல்ல எனக்கு உரிமையுண்டு. அதே அளவு உரிமை அதை மறுக்கவும், பாராட்டவும் உங்களுக்கும் உண்டு. தவறுகள் இருப்பின் தயங்காமல் குறிப்பிடலாம்.\nகி.ரா – சில கதைகள்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) திசெம்பர் 2017 (1) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (3) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஜூன் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) செப்ரெம்பர் 2015 (3) ஜூலை 2015 (2) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (1) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (2) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (6) நவம்பர் 2013 (1) ஒக்ரோபர் 2013 (5) செப்ரெம்பர் 2013 (11) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (1) மே 2013 (3) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (6) நவம்பர் 2012 (7) ஒக்ரோபர் 2012 (9) செப்ரெம்பர் 2012 (11) ஓகஸ்ட் 2012 (10) ஜூலை 2012 (4) ஜூன் 2012 (1) மே 2012 (2) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (3)\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, தளத்தின் பதிவுகளைப் பெறலாம்\nRT @disisvki: பையன் அப்பாவிடம் சொன்னான் ' அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் ' ' எதுக்குடா என்னை வரச்சொ… 1 week ago\nஅருகில் இருப்பவருக்கு கொஞ்சம் சிரமம் கொடுங்கள். அவருக்கும் உங்களுக்குமான அன்பை புரிந்து கொள்ளுங்கள்.😀 1 week ago\nRT @IamKanal: மார்க்கு வேணா நம்ம டேட்டாவ விக்கலாம்.. ஆனா ஜாக்கு ஒண்ணும் பண்ண முடியாது.. உம்பேரென்ன மண்ணாங்கட்டி.. ஹாண்டில் ஐமண்ணாங்கட்டி… 3 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/02/23015529/Indian-team-failure-Rain-drizzle-affected-by-bowling.vpf", "date_download": "2018-07-23T11:57:03Z", "digest": "sha1:UYICA66Y6RTYIE2ZGOMVRGHKJOYAOT6D", "length": 18650, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indian team failure Rain drizzle affected by bowling Captain Kohli || இந்திய அணி தோல்வி: மழை தூறலால் பந்துவீச்சில் பாதிப்பு ஏற்பட்டது- கேப்டன் கோலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் ரத்து\nஇந்திய அணி தோல்வி: மழை தூறலால் பந்துவீச்சில் பாதிப்பு ஏற்பட்டது- கேப்டன் கோலி + \"||\" + Indian team failure Rain drizzle affected by bowling Captain Kohli\nஇந்திய அணி தோல்வி: மழை தூறலால் பந்துவீச்சில் பாதிப்பு ஏற்பட்டது- கேப்டன் கோலி\nமழை தூறல் விழுந்தது இந்திய பந்து வீச்சாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாக கேப்டன் கோலி கூறியுள்ளார்.\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், அவ்வப்போது மழை தூறல் விழுந்தது இந்திய பந்து வீச்சாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாக கேப்டன் கோலி கூறியுள்ளார்.\nசெஞ்சூரியனில் நேற்று முன்தினம் இரவு நடந்த இந்தியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. மனிஷ் பாண்டே 79 ரன்களும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), டோனி 52 ரன்களும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.\nஅடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சோபிக்காவிட்டாலும், கேப்டன் டுமினியும், விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசென்னும் அதிரடியில் மிரள வைத்தனர். அவ்வப்போது மழை தூறல் விழுந்து கொண்டே இருந்ததால், ‘டக்வொர்த்-லீவிஸ்’ விதிமுறை வரலாம் என்பதை கணக்கிட்டு அதற்கு ஏற்ற படியே விளையாடினர்.\nவேகப்பந்து வீச்சாளர்கள் ஓரளவு ‘ஸ்விங்’ செய்து கட்டுப்படுத்தியதால், தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலின் பந்து வீச்சை குறி வைத்து பிரித்து மேய்ந்தனர். அவர் வீசிய ஆட்டத்தின் 13-வது ஓவரில் மட்டும் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 23 ரன்கள் திரட்டி, ஆட்டத்தின் போக்கை மாற்றினர்.\nசாஹலின் சுழல்ஜாலம் எடுபடாத நிலையில், புவனேஷ்வர்குமாரை முன்கூட்டியே பந்து வீச வைத்து நெருக்கடி கொடுத்திருக்கலாம். ஆனால் இந்திய கேப்டன் கோலி அதை செய்யவில்லை. கடைசியில் புவனேஷ்வர்குமாருக்கு ஒரு ஓவர் மிஞ்சியே போய் விட்டது.\nதென்ஆப்பிரிக்க அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்து வெற்றியை சுவைத்தது. ஹென்ரிச் கிளாசென் 69 ரன்களும் (30 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்), டுமினி 64 ரன்களும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர்.\nதோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘ஆரம்பத்திலேயே நாங்கள் சில விக்கெட்டுகளை இழந்த போது, 175 ரன்கள் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். அதன் பிறகு மனிஷ் பாண்டே- சுரேஷ் ரெய்னா ஜோடி நன்றாக ஆடியது. அதைத் தொடர்ந்து பாண்டே, டோனியின் வியப்புக்குரிய ஆட்டத்தால் 190 ரன்களை நெருங்கினோம். இது வெற்றிக்குரிய ஸ்கோர் என்றே நினைத்தேன்.\nஆனால் வானிலை மாற்றம் எங்களது பந்து வீச்சாளர்களுக்கு கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டது. 12-வது ஓவர் வரை நன்றாகவே இருந்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக மழை தூறல் விழுந்ததால், ஆடுகளத்தன்மை மாறியது. ஈரப்பதம் காரணமாக பந்தை சரியாக பிடித்து வீசுவதற்கு ‘கிரிப்’ கிடைக்காமல் பவுலர்கள் சிரமப்பட்டனர். அதே சமயம் தென்ஆப்பிரிக்க அணியினர் இந்த மாதிரியான போராட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பது எதிர்பார்த்த ஒன்று தான். கிளாசென், டுமினி உண்மையிலேயே அபாரமாக ஆடினர். இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியான அணி’ என்றார்.\nதென்ஆப்பிரிக்க கேப்டன் டுமினி கூறுகையில், ‘டாஸ் ஜெயிக்கும் போதே இந்த ஆட்டத்தை அரைஇறுதி போன்றது என்று கூறினேன். தொடக்கத்தில் நாங்கள் பந்து வீசிய விதம் அருமையாக இருந்தது. ஆனால் கடைசி 5 ஓவர்களில் இந்தியாவின் ரன்வேகம் அதிகரித்தது. அதற்கு பதிலடியாக, எங்களது பேட்ஸ்மேன்களும் கட்டுக்கோப்பான ஆட்டத்தை காட்டி விட்டனர். கடைசியில் எளிதாக வெற்றி பெற்று விட்டோம்’ என்றார்.\nஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசென் கூறும் போது, ‘சொந்த ஊர் மைதானத்தில் கணிசமாக ரன் குவித்து வெற்றி தேடித்தந்திருப்பதை மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதுகிறேன். எனது இன்னிங்சில் கேப்டன் டுமினிக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த ஓவரில் 10 ரன்கள் தேவை, இந்த ஓவரில் இயல்பாக விளையாடு, இந்த ஓவரில் 20 ரன்கள் அவசியம் என்று சொல்லிக்கொண்டே வந்தார். அவரது அறிவுரை எனது அச்சத்தை நீக்கி, இயல்பாக செயல்பட உதவியது.\nகுயின்டான் டி காக் காயமடைந்ததால் அவரது இடத்தில் விளையாடி வருவதை அறிவேன். நான் விளையாடி வரும் விதத்தை பார்த்து டி காக் கவலைப்படவில்லை. அவர் உலகத்தரம் வாய்ந்த ஒரு வீரர். வீரர்களின் ஓய்வறையில் அவர் இல்லையே என்ற குறை சக வீரர்களிடம் இருக்கிறது. இப்போதைக்கு 3-வது 20 ஓவர் போட்டியே நான் விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும் என்றால் மகிழ்ச்சி தான். ஏனெனில் எனது கனவு நனவாகி விட்டது.’ என்றார்.\nஇந்த தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியிருக்கும் நிலையில், தொடரை வெல்லப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கேப்டவுனில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.\nஇந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா (0) சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். 20 ஓவர் போட்டியில் அவர் ரன்னின்றி வெளியேறுவது இது 4-வது நிகழ்வாகும. இதன் மூலம் அதிக முறை ‘டக்-அவுட்’ ஆன இந்தியர் என்ற அவமானகரமான சாதனையை சம்பாதித்து இருக்கிறார். இதற்கு முன்பு இந்தியர்களில் அதிகபட்சமாக நெஹரா, யூசுப் பதான் தலா 3 முறை டக்-அவுட் ஆகியிருந்தனர்.\n1. பீகாரில் 40 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்; ஒரு சிறுமி கொலை\n2. ஏர் இந்தியா விமானத்தில் இந்திய விளையாட்டு வீரர்கள் 7 பேருக்கு அனுமதி மறுப்பு டென்னிஸ் வீராங்கனை கண்டனம்\n3. பசுவதையை தடுக்கும் வரையில் கும்பல் தாக்குதல் நடக்கத்தான் செய்யும் - பா.ஜனதா எம்.எல்.ஏ.\n4. ஏர்செல் மேக்சிஸ் - ஐஎன்எஸ் மீடியா வழக்குகளில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை\n5. அதிமுகவுக்கு தடை இருந்தபோது கட்சி தாவல் தடை சட்டத்தில் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் டிடிவி தரப்பு வாதம்\n1. வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமான் 2 ஆண்டுகள் விளையாட தடை\n2. ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணி வெற்றி பஹார் ஜமான், இமாம் உல்–ஹக் புதிய சாதனை\n3. டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடி அணிக்கு அதிர்ச்சி அளித்தது மதுரை\n4. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 124 ரன்னில் சுருண்டது\n5. டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப் தாக்கத்தை ஏற்படுத்துவார்- தெண்டுல்கர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000006983.html", "date_download": "2018-07-23T11:53:13Z", "digest": "sha1:U3OET6R2JVU37LUHWDJZSM7TCV7AND6E", "length": 5278, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "100 சிறு தொழில்கள்", "raw_content": "Home :: பொது :: 100 சிறு தொழில்கள்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநபித்தோழர்கள் வரலாறு மகாபாரத தந்திர கதைகள் கலகம் காதல் இசை\nபறவையின் நிழல் வெற்றியின் ரகசியங்கள் பழங்களின் மருத்துவப் பயன்கள்\nபெளத்தமும் தமிழும் அறிஞர்களின் அறிவுரைக் கதைகள் காற்று\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://annaimira.blogspot.com/2008/09/pumpkin-2-1-1-1-2-1-10-1-2.html", "date_download": "2018-07-23T11:46:57Z", "digest": "sha1:UZSS3JNQEYY4TICNE5D4LQ6J2E4K776P", "length": 7444, "nlines": 209, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: பறங்கிக்காய் (Pumpkin) பால் கூட்டு", "raw_content": "\nபறங்கிக்காய் (Pumpkin) பால் கூட்டு\nவெல்லம் 1 கப் (பொடித்தது)\nதேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்\nபறங்கிக்காயை ஒரு கப் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைக்கவும்.நன்கு வெந்தபிறகு பொடித்த வெல்லத்தை சேர்க்கவும்.\nவெல்லம் நன்கு கரைந்தவுடன் தேங்காய் துருவலை சேர்க்கவும்.\nபாலில் அரிசிமாவைக்கரைத்து கூட்டில் விட்டு கொதிக்கவிடவும்.\nஐந்து நிமிடங்கள் கழித்து கிள்ளிய வற்றல் மிளகாய்,உளுத்தம்பருப்பு இவற்றை நெய்யில் சிவப்பாக வறுத்து\nகடைசியில் முந்திரிபருப்பையும் சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறுத்து கொட்டவும்\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nபறங்கிக்காய் (Pumpkin) பால் கூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://anybodycanfarm.org/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:17:40Z", "digest": "sha1:TQZAFHNO5H5QRQZTQZODCSBIOAOH4EFS", "length": 14176, "nlines": 131, "source_domain": "anybodycanfarm.org", "title": "புதியதோர் தாவரம் அறிவோம் Archives - யார் வேண்டுமானலும் உழவு செய்யலாம்", "raw_content": "\nCategory: புதியதோர் தாவரம் அறிவோம்\nஆர்க்கிட்கள் / செடிகள் / தேனீக்கள் / புதியதோர் தாவரம் அறிவோம்\nவேஷம் போட்டு ஏமாற்றும் பூக்கள் உஷார்\n3 #புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_10 #தேனீ_ஆர்க்கிட்கள் #வேஷதாரி_செடிகள் இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘தேனீ ஆர்க்கிட்கள்’. தேனீ ஆர்க்கிட்கள் பார்க்க அழகாக...\nசெடிகள் / புதியதோர் தாவரம் அறிவோம்\nவெப்பமண்டல குடுவை செடிகள் – நேபென்தெஸ் இனங்கள்\n#புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_08 #வெப்பமண்டல_குடுவை_செடிகள் இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘வெப்பமண்டல குடுவை செடி’ ஒருவர் வெப்பமண்டல காடுகளுக்கு சென்றால் இவற்றில்...\nசெடிகள் / புதியதோர் தாவரம் அறிவோம்\nநீர்மூழ்கி தாவரம் – அட்ரிகுலரியா இனங்கள்\n#புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_07 #அட்ரிகுலரியா_இனங்கள் #நீர்மூழ்கி_தாவரம் இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘அட்ரிகுலரியா இனங்கள்’ – நீர்மூழ்கி தாவரம். பிலாடர்வோர்ட்...\nசெடிகள் / புதியதோர் தாவரம் அறிவோம்\nவிக்டோரியா அமேசோனிகா – பூதாகரமான அல்லி\n#புதியதோர்_தாவரம்_ஆறிவோம்_தொடர்_06 #விக்டோரியா_அமேசோனிகா #பூதாகரமான_அல்லி இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘விக்டோரியா அமேசோனிகா’ இங்கிலாந்திலுள்ள விக்டோரியன் செடிகள் அருங்காட்சியகமான கியூ...\nசெடிகள் / புதியதோர் தாவரம் அறிவோம்\nஉலகின் மிக சிறிய பூக்கும் தாவரம் – வொல்ஃபியா இனங்கள்\n#புதியதோர்_தாவரம்_ஆறிவோம்_தொடர்_05 #உலகின்_மிகச்சிறிய_பூக்கும்_தாவரம் இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘வொல்ஃபியா’ என்ன இவை செடிகளா\nசெடிகள் / புதியதோர் தாவரம் அறிவோம்\n#புதியதோர்_தாவரம்_ஆறிவோம்_தொடர்_04 #பப்ளிமாஸ்_செடி இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘பேஸ்பால் செடி’ பேஸ்பால் செடி என செல்லமாய் அழைக்கப்படும்...\nசெடிகள் / புதியதோர் தாவரம் அறிவோம்\nநடன செடி – கொடரியூகளிக்ஸ் மோட்டோரியஸ்\n#புதியதோர்_தாவரம்_ஆறிவோம்_தொடர்_03 #நடன_செடி இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘நடன செடி‘ பொதுவாக நல்ல தாளம் கேட்டாலே தானாக நம்...\nசெடிகள் / புதியதோர் தாவரம் அறிவோம்\nபாலைவனத்தின் வெங்காயம் – வெல்விட்சியா மிராபிலிஸ்\nஇந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி வெல்விட்சியா மிராபிலிஸ் பார்க்க வசீகரமாக இல்லாவிட்டாலும் நாம்பியாவை சொந்த ஊராக கொண்டுள்ள இந்த...\nசெடிகள் / புதியதோர் தாவரம் அறிவோம்\nஉயிர்தெழுதலின் செடி – எரிகோவின் ரோஜா\n#புதியதோர்_தாவராம்_அறிவோம்_தொடர்_01 #எரிகோவின்_ரோஜா இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் செடி எரிகோவின் ரோஜா இதில் என்ன அப்படி ஸ்பெஷல் என பார்க்கிறீர்களா இதில் என்ன அப்படி ஸ்பெஷல் என பார்க்கிறீர்களா\n​மல்லிகையை பாதிக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் (மல்லிகை வளர்ப்பு பாகம் 2)\nஉலகின் மிக சிறிய பூக்கும் தாவரம் – வொல்ஃபியா இனங்கள்\nகோடையில் செடிகளை பராமரிப்பது எப்படி\nதர்பூசணி பராமரிப்பில் தெரிய வேண்டிய 6 விஷயங்கள்\nவேஷம் போட்டு ஏமாற்றும் பூக்கள் உஷார்\nநறுமண பொருட்களின் பின்னால் உள்ள இரகசியம்\nநீங்களே செய்து பாருங்கள் (1)\nபுதியதோர் தாவரம் அறிவோம் (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ieyakkam.blogspot.com/2011/07/blog-post_29.html", "date_download": "2018-07-23T11:27:31Z", "digest": "sha1:HEVJVNGDEA4LLBUWISBX2UVVDPJ5L5GL", "length": 21523, "nlines": 183, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: ஏ.ஐ.டி.யு.சி. - யின் தொழிலாளர் துரோகம்", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nவெள்ளி, 29 ஜூலை, 2011\nஏ.ஐ.டி.யு.சி. - யின் தொழிலாளர் துரோகம்\nகடந்த மாதத்தில் குர்கவுன் மாருதி தொழிற்சாலையில் புதிய தொழிற்சங்கம் அமைத்ததற்காக சில தொழிலாளர்களை வேலையை விட்டு தூக்கியது மாருதி கார் நிறுவனம். இதனால் அங்கு பணி நீக்கப்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்து கொள்ள கோரியும் ,புதிய தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கோரியும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிலாளர்கள் வெற்றிகரமாக, ஒற்றுமையோடு நடத்தினார்கள். இந்த வேலை நிறுத்தம் குர்கவுன் பகுதி முழுவதும் பரவி மற்ற தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். அங்குள்ள பொதுமக்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.\nஇப்படி தன்னிச்சையாக மிகப்பெரிய இயக்கமாக வளர்ந்து வந்த தொழிலாளர்கள் போராட்டத்தை ஏ.ஐ.டி.யு.சி. யின் பொது செயலாளர் குரு தாஸ் குப்தா தலையிட்டு நிர்வாகத்திற்கு ஆதரவாக அந்த போராட்டத்தை நீர்த்து போக செய்துவிட்டார். அதாவது அவர்கள் போராட்டமே புதிய தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் பெறுதல் தான் , அந்த கோரிக்கையை வாபஸ் வாங்க வைத்து மிகப்பெரிய தொழிலாளர் இயக்கத்தை நசுக்கி முதலாளிகளுக்கு சாதகமாக போராட்டத்தை கைவிட வைத்த பெருமை ஏ.ஐ.டி.யு.சி. யின் பொது செயலாளர் குரு தாஸ் குப்தாவையே சாரும் . ஆளும் முதலாளி வர்க்கத்தின் நலனை பேணிகாத்து வரும் சி.பி.எம். மற்றும் சி.பி.ஐ. இரண்டு கட்சிகளும் தொழிலாளர் இயக்கங்களை நசுக்குவதற்கு முதலாளிகளுக்கு துணை போகின்றன. இவர்களின் போலி முகத்திரை நந்திகிராமில் விவசாயிகளுக்கு எதிராக ஆயுதத்தை தூக்கிய போதே அம்பலப்பட்டு போய்விட்டது. தொழிலாளர் வர்க்கத்தின் மாபெரும் துரோகிகளான ஏ.ஐ.டி.யு.சி யையும் , சி.பி.எம்., சி.பி.ஐ.யையும் உணர்வு பெற்ற உழைக்கும் வர்க்கத்தின் முன்பு அம்பலப்படுத்துவோம் .\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 6:04\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nஊழல் நீதிபதி தினகரன் பதவி விலகல் : நீதித்துறையில்...\nஏ.ஐ.டி.யு.சி. - யின் தொழிலாளர் துரோகம்\nதொழிலாளர்கள் தங்களை மாற்றி கொள்ளாமல் இந்த உலகை மாற...\nசமச்சீர் கல்வி: கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க ம...\nகருத்து சுதந்திரத்தை நிலைநாட்டப் போராடும் ஜுலியன் ...\nஅரசுப் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தாத சமச்சீர்...\nமாறிவரும் இந்திய வெளிநாட்டுக் கொள்கையும் மாறாத இந்...\nஅறிவைப் பரப்ப வேண்டிய ஆசிரியர்கள் அறிவிற்கே முட்டு...\nஆசிரியர் சமூகம் அன்றும் இன்றும்\nவானம்: சகஜமாகிவிட்ட சமூக அபத்தங்களின் படப்பிடிப்பு...\nமார்க்சிய சிந்தனை மையப் படிப்பு வட்டம்\nசட்டங்கள் மட்டுமே ஊழலைத் தடுத்து விடாது\nதொழிலாளர் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு காரணம் என்ன\nதமிழகத் தேர்தல் முடிவுகள்: உழைக்கும் வர்க்க அணிகளி...\nதமிழக அரசுக்கு மாணவர்கள் கல்வி மீது அவ்வளவு அக்கறை...\nநாகர்கோவில் : மார்க்சிய சிந்தனை மையம் - இயக்கவியல்...\nசினிமா வியாபாரத்திற்காக 27 மாவட்ட கிராம மக்களை ஏமா...\nகுஜராத் மாநிலத்தின் வளர்ச்சியும், அம்மாநில முதல்வர...\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் மனுக...\nபொது நூலகத்துறையில் நடந்த ஊழல்களை வெளிக்கொண்டுவந்த...\nநாகர் கோவில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் போராட்ட...\nகாட்டுமிராண்டி ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட சிற...\nநாகர்கோவில் : ஜி.வி.கே. 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்...\nஅனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து ராஜா அண்ணா...\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞர். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jegadeeshkumark.blogspot.com/2011/07/blog-post_31.html", "date_download": "2018-07-23T11:12:52Z", "digest": "sha1:UOANQT75H2XEY4MGD2NLJFI2DJW5VJRS", "length": 39318, "nlines": 218, "source_domain": "jegadeeshkumark.blogspot.com", "title": "ஜெகதீஷ் குமார்: கெய்ஷாவின் நினைவுகள்", "raw_content": "\nஆர்தர் கோல்டன் எழுதிய கெய்ஷாவின் நினைவுகள் என்ற நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சென்ற நாவல். ஆனால் திரில்லர் வகை நாவல் அல்ல. நாவலாசிரியர் ஜப்பானிலேயே நெடுங்காலம் வாழ்ந்தவர் என்று தெரிகிறது. ஒரு கெய்ஷா தன் வாழ்க்கை நிகழ்வுகளை நம்மிடம் பகிர்ந்து கொள்வதைப் போல் நாவல் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த நாவல் திரைப்படமாகவும் வந்திருக்கிறது. என் பள்ளியில் என்னோடு பணிபுரியும் மால்தீவியன் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் அந்தப் படம் அடங்கிய குறுந்தகடு இருப்பதாகச் சொன்னார். நாவலை முடித்து விட்டு வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.\nகெய்ஷா என்பது நம்ம ஊர் தேவதாசிகளைப் போல, ஜப்பானிய தொழிலதிபர்களையும், அரசியல்வாதிகளையும், கலைஞர்களையும் மகிழ்விப்பதற்காக உருவாக்கப்பட்ட ஓர் இனம். இப்படி ஒரே வாக்கியத்தில் அவர்களைப் பற்றிச் சொல்லிவிடவும் முடியாது. வரலாற்றிலிருந்து தடயமின்றிப் போன ஒரு இனத்தின் வாழ்க்கை முறையும், அவர்கள் அனுபவித்த வலி, அவமானம் ஆகியவையும், துல்லியமாக ஆவணமாக்கப்பட்டிருப்பது இந்த நாவலின் சிறப்பு. நம் கண்ணுக்குப் புலப்படாது இருந்து வந்த ஓர் உலகின் இருண்ட மூலைகளையும், கெய்ஷா என்ற பெண்கள் இனத்தின் ரகசியம் மிகுந்த இடுக்குகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் விதமாக அமைந்திருக்கிறது இந்த நாவல்.\nஜப்பானில் தேனீர் வீடுகள் (விடுதிகள் அல்ல) என்று சொல்லப்படும் இடங்களில் மாலை நேரங்களில் ஊரின் பெரிய புள்ளிகள் தங்கள் இளைப்பாறலுக்காகக் கூடுகிறார்கள். அவர்கள் அருகிலிருந்து மது, தேனீர் முதலியவற்றை ஊற்றித் தருவதும், அவர்கள் மகிழும் வண்ணம் நகைச்சுவைத் துணுக்குகளையும், மெல்லிய காமக்கிளர்ச்சியூட்டும் கதைகளையும், கருத்துக்களையும் சொல்லி அவர்களை இளைப்பாற்றுவதே கெய்ஷாக்களின் பணி. கெய்ஷா என்பது பாலியல் தொழிலாளர்கள் இனம் அல்ல. ஊருக்குள்ளே பாலியல் தொழிலாளர்களுக்கு என்று வேறு தனியிடம் இருக்கிறது. அதே நேரம் ஒரு குறிப்பிட்ட கெய்ஷாவை ஒருவர் விரும்பினார் என்றால் அந்த கெய்ஷாவின் இருப்பிடமான ஒகியாவின் ஒப்புதலோடு அவளை தன் ஆசை நாயகியாக வைத்துக் கொள்ள முடியும். அப்படி ஒரு கெய்ஷாவை வைத்துக் கொள்பவர் அந்த கெய்ஷாவின் தன்னா எனப்படுகிறார். அதற்கு பிரதியுபகாரமாக தன்னா கெய்ஷாவுக்கு ஆகும் அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு நல்ல தன்னா கிடைத்து விட்டால் அந்த கெய்ஷாவுக்கும், அவள் சார்ந்திருக்கிற ஒகியாவிற்கும் நல்ல காலம்தான்.\nஇது ஓர் ஆங்கில நாவலாகையாலும், நான் ஓர் இலக்கிய விமர்சகன் அல்லனென்பதாலும் இந்நாவலின் கதையைச் சுருக்கமாகச் சொல்லலாம் என்று இருக்கிறேன். என்னால் வேறு என்ன செய்ய முடியும் என்று தோன்றவில்லை. சமீபத்தில் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் வாசித்து முடித்தேன். ஆனால் அது பற்றிய வாசிப்பனுபவத்தை எழுதலாம் என்று யோசித்தால் பிரமிப்பாக இருக்கிறது. பாதையில் கிடப்பவற்றையெல்லாம் வாரிச்சுருட்டிக் கொண்டு சுழித்தோடும் காட்டாற்றைப் போல அவ்வளவும் வேகம்; அதேநேரம் அது காட்டும் தத்துவ தரிசனம் கடலைப் போல் அவ்வளவு ஆழம் சரி இன்னொரு முறை வாசித்து விட்டு எழுதலாமென்றால் பக்க அளவு பயமுறுத்துகிறது. வேறென்னெ செய்ய முடியும் என்னால். கதையைத்தான் சுருக்கிச் சொல்ல முடியும். எப்படியும் முயற்சி செய்து எழுதி விடலாமென்றுதான் இருக்கிறேன். அப்படியே வி.எஸ்.காண்டேகரின் யயாதியையும்.\nநாவலின் முன்னுரையில், இந்தக் கதையை நமக்குச் சொல்லும் கெய்ஷா, தான் இறந்த பிறகுதான் இது புத்தகமாக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறாள். நிறையப் பெரிய மனிதர்கள் பற்றிய தகவல்கள் சொல்லப்படுவதால் அவளுக்கு ஏற்படும் சங்கடத்தை தவிர்க்கவே அவ்வாறு சொல்கிறாள். அவள் விருப்பப்படியே நாவல் வெளியிடப்பட்டது என்கிறார் நாவலாசிரியர்.\nயொரொய்டொ என்ற ஒரு கடலோர ஜப்பானிய கிராமத்தில், ஓர் ஏழை மீனவனின் ஒன்பது வயதுப் பெண்தான் சியோ (ச்சியோ என்று படிக்கவும்). தாய் மரணப்படுக்கையில் கிடக்கிறாள். தந்தைக்கு வயதாகி விட்டது. இரண்டு பெண்கள். அவர்கள் எதிர்காலம் குறித்த கவலை தந்தையின் முகத்தில் எப்போதும் கவிந்தபடியே இருக்கிறது. அருகிலிருக்கும் சிறு நகரத்தில் அவரிடம் மீன்களை மொத்த விலைக்கு வாங்கும் திரு. தனகா, சியோவின் சாம்பல் நிறக் கண்களைக் கண்டு வியந்து போகிறார். தன்னை வாட்டும் துயரத்தின் வெம்மை தன் மகள்களைச் சுட்டெரித்து விடுமோ என்று அஞ்சும் தந்தை இருவரையும் அவரோடு அனுப்பி வைக்கிறார். முதல் பார்வையில் மீட்பராகத் தெரிந்த தனகா உண்மையில் தங்களை கியோட்டோவில் விற்பதற்காகத்தான் கொண்டு செல்கிறார் என்பதைக் கண்டு கொள்கிறாள் சியோ. கியோட்டொவில் ஜியோன் என்பது கெய்ஷாக்கள் வசிக்கும் பிரத்யேக இடம். அங்கு பல தேநீர் வீடுகளும், கெய்ஷாக்கள் வசிக்கும் ஒகியோக்களும், விபசார விடுதிகளும் உள்ளன. சியோவின் அழகும், அவளது சாம்பல் நிறக்கண்களும் அவளை ஓர் ஒகியோவில் கொண்டு சேர்க்கின்றன. அழகற்ற அவளது சகோதரி ஒரு விபசார விடுதியில் விடப்படுகிறாள்.\nஒகியோவுக்குள் வந்ததும், சியோ வேலைக்காரியாகவே நடத்தப்படுகிறாள். நாள் முழுதும் ஒகியோவை தூய்மைப்படுத்துவது, துணிகளைத் துவைப்பது, என்று உடலை உருக்கும் வேலை. ஒகியோவின் தலைமைப் பொறுப்பில் தாய் இருந்தாலும் கூட ஒகியோவின் பிரதான கெய்ஷோவான ஹட்சுமோமோவுக்குத்தான் வரவேற்பும், மரியாதையும். அவளால்தான் ஒகியோவுக்கு வருமானம். அவளது அழகும், வனப்பும் அவளது மவுசு கூடுவதற்குக் காரணமாக இருந்தாலும், அவளது புத்தி சரியில்லை. சியோவை இப்போதே தன் போட்டியாக நினைக்க ஆரம்பித்து விடுகிறாள். அவளை ஒகியோவிலிருந்து விரட்டுவதற்கான பல்வேறு சதிவேலைகளைச் செய்கிறாள். அப்பாவி சியோவும் அதிலெல்லாம் மாட்டிக் கொண்டு அவளால் ஒகியோவிற்கு விளையும் நஷ்டங்களுக்குப் பொறுப்பேற்கும் கடனாளியாகிறாள். ஹட்சுமொமோ தன் பரம எதிரியான, இன்னொரு ஒகியாவில் வசிக்கும் மமீஹாவின் கிமோனோவை ஒரு முறை திருடிக் கொண்டு வந்து விடுகிறாள். கெய்ஷா உடுத்தும் கிமோனோ விலை உயர்ந்தது. ஒரு கிமோனோ விலை ஒரு சாதாரணத் தொழிலாளியின் பலமாதச் சம்பளத்துக்கு சமம். மமீஹாவின் கிமோனோவை மைகொண்டு எழுதி சேதப்படுத்துமாறு சியோவை மிரட்டுகிறாள் ஹட்சு. அதை அவளே கொண்டு போய் மமீஹாவிடம் கொடுக்குமாறும் பணிக்கிறாள். இதற்கான பழியும், கிமோனோவின் விலைக்கான கடனும் சியோ மீதே விழுகிறது.\nஒகியோவிற்கு வந்த நாட்களிலிருந்தே, அங்கிருந்து தப்பிவிட வேண்டும் என்று விரும்பும் சியோ தன் சகோதரியை விபசார விடுதியில் சந்தித்து இருவரும் தப்பிக்கத் திட்டமிடுகிறாள். தப்பிக்க ஒரு நாளைக் குறிக்கிறார்கள் இருவரும். அந்த நாளன்று சியோ கூரையேறித் தப்பிக்க முயற்சி செய்து காலை முறித்துக் கொள்கிறாள். அவள் சகோதரி மட்டும் தப்பி யொரொய்டோவுக்கே போய் விடுகிறாள். அங்கிருந்து தன் தோழனோடு ஓடிப்போய் விடுகிறாள். சியோவின் துயரம் தொடர்கிறது. அவள் அதுவரை பட்டிருக்கிற கடன்கள் அவள் கெய்ஷாவாக மாறி வாழ்நாள் முழுவதும் வேலை செய்தாலும் அடைக்க முடியாது வளர்ந்து நிற்கின்றன. வாழ்க்கையே இருண்டு போய்விடுகிறது சியோவுக்கு. சில நாட்களிலேயே அவள் பெற்றொர் இறந்த செய்தியும் வருகிறது. யாருமற்ற அநாதையாகி விடுகிறாள் சியோ. ஒரு முறை ஒரு சிறுவேலைக்காக வெளியே செல்லும் வழியில் நடுத்தெருவில் தன் நிலையை எண்ணி கதறி அழுகிறாள். வழியில் வரும் ஒரு கனவான் அவளைக் கண்டு தேற்றுகிறார். தன் கைக்குட்டையைக் கொண்டு அவள் கண்ணீரைத் துடைக்கிறார். அவரது பரிவும், கனிவும், நளினமிக்க விரல்களும் அவள் மனதில் அப்போதே அழியாத சித்திரமாகப் படிந்து விடுகின்றன. அவரது முதல் தோற்றமே அவளுக்கு வாழ்வின் மீது அசையாத நம்பிக்கை பிறக்கக் காரணமாகி விடுகிறது. அவர் விட்டுச் சென்ற கைக்குட்டையோடு, வாழ்வின் மீதான நம்பிக்கையையும் எடுத்துக் கொண்டு இல்லம் திரும்புகிறாள் சியோ.\nஅவளது மனமாற்றத்துக்குப் பின் காட்சிகள் மாற ஆரம்பிக்கின்றன. அவளது சம வயதினளான பூசணியுடன் (அவள் முகம் பூசணிக்காய் போலிருப்பதால் அந்தப் பெயர்) சியோ கெய்ஷோ பயிற்சிப் பள்ளிக்கு அனுப்பப்படுகிறாள். ஒரு கெய்ஷாவாக உருவாக, இசை, பாடல், நடனம் முதலியவற்றை முழுமையாகக் கற்றல் அவசியம். கெய்ஷாவான பின்னரும் இந்தக் கல்வி நிதமும் தொடரும். இந்நிலையில் ஹட்சுவின் கொடுமைகளும் தொடர்கின்றன. சியோ கெய்ஷாவாகி விட்டால் ஒகியோவின் தாய் அவளை தத்தெடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பு உண்டு என்று அறிந்தே அவளை வெளியில் விரட்டுவதற்கான அனைத்து சதி வேலைகளையும் செய்கிறாள் ஹட்சு. வயது ஆக ஆக சியோவின் வனப்பும் கூட ஆரம்பிக்கின்றது. அவளது கண்கள் காண்பவரைச் சிறைப்படுத்துகின்றன. ஹட்சுவின் எதிரி மமீஹா சியோவை ஓர் அற்புதமான கெய்ஷாவாக உருவாக்கிக் காட்டுவதாகவும், இருபது வயதுக்கு முன் அவள் பட்ட கடன்கள் அனைத்தையும் அடைக்கப் போவதாகவும் தாயிடம் சூலுரைக்கிறாள். கெய்ஷா மரபுப்படி மமீஹா சியோவின் சகோதரியாகிறாள். அவள் பெயர் சியோவிலிருந்து சயூரியாகிறது. மமீஹா அவளைத் தன்னுடன் தேனீர் வீடுகளுக்கு அழைத்துச் சென்று, ஊரின் பெரிய மனிதர்களிடம் அறிமுகப்படுத்தும் படலம் ஆரம்பிக்கிறது.\nஇந்நிலையில் மமீஹா சயூரியின் மிஸுவாஜூக்கு ஏற்பாடு செய்கிறாள். பயிற்சி நிலையிலுள்ள ஒரு கெய்ஷாவின் மீது பல பேருக்கு கண் உண்டு. எனவே கெய்ஷாவின் மிஸுவாஜூக்குப் பலர் போட்டியிடுவர். மிஸுவாஜ் என்றால் கன்னி கழிதல் என்று மொழி பெயர்க்கலாம். மமீஹா திட்டமிட்டே நகரின் வசதியான இரண்டு பெரும்புள்ளிகளிடையே இதற்கான போட்டியை உருவாக்குகிறாள். ஒருவர் நொபு, இவாமுரா எலக்ட்ரிகல்ஸின் தலைவர். மற்றொருவர் ஒரு மருத்துவர். இறுதியில் மருத்துவர் போட்டியில் வெற்றி பெற, மிஸுவாஜ் நடக்கிறது. இருப்பினும் நொபுவை சயூரியின் தன்னாவாக ஆக்குவதே மமீஹாவின் திட்டம். நொபு ஒரு கரத்தை இழந்த, கோரமுகம் கொண்டவர். இருப்பினும் அவர் மிகுந்த நற்குணம் கொண்டவர் என்கிறாள் மமீஹா. இவாமுரா எலக்ட்ரிகல்ஸின் சேர்மன் யாரென்று தெரியவரும் போது சியோ அதிர்ந்து போகிறாள். சயூரி சிறுமியாக இருந்து நடுத்தெருவில் அழும்போது தேற்றிய கனவானே அவர். அவரது சகாவான நொபு தனக்கு தன்னாவானால் தன் வாழ்வு மீண்டும் இருண்டு விடும் என்று நினைக்கிறாள். சேர்மனை வைத்துக் கொண்டு எப்படி நொபுவின் ஆசை நாயகியாக வாழ்க்கையை ஓட்டுவது என்று அவளுக்குப் புரியவில்லை. சேர்மனின் வசீகரம் அவளைப் பின் தொடர்ந்தபடியே இருக்கிறது.\nவெளித் தோற்றத்தில் கரடு முரடாக இருந்தாலும், பார்ப்பவர்கள் மீது எரிந்து விழுந்தாலும் நொபு சயூரி மீது கருணையோடிருக்கிறார். அவளுக்கு நிறையப் பரிசுப் பொருட்களை வழங்குகிறார். நொபுவைச் சந்திக்கும் போதெல்லாம் அவரோடு நிழலாக எப்போதும் சேர்மன் இருப்பது, அவர் மீதான ஏக்கத்தை அதிகரித்தபடியே இருக்கிறது.\nநொபுவால் சயூரியை உரிமையாக்கிக் கொள்ள முடியவில்லை. அது இரண்டாம் உலகப்போரின் காலம். உணவு மற்றும் இதரப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க ராணுவத்தின் உதவி அவசியமாயிருக்கிறது. எனவே ஒரு புகழ் பெற்ற ராணுவத்தலைமை அதிகாரி சயூரியின் தன்னாவாக இருப்பது அவளுக்கும், அவளது ஒகியாவிற்கும் நன்மை பயக்கும் என்று மமீஹா தீர்மானிக்கிறாள். அவ்வாறே ஒரு ராணுவ அதிகாரியும் அவளது தன்னாவாகிறாள். உலகப்போரின் நெருக்கடிகளுக்கிடையிலும் சயூரியின் ஒகியாவிற்கு பொருட்கள் தடையின்றி வந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் நொபு சயூரியைப் பார்க்க வருவதை நிறுத்திக் கொள்கிறார். இதனால் சயூரிக்குச் சேர்மனைப் பார்ப்பதும் சிரமமாகி விடுகிறது.\nவிரைவிலேயே அமெரிக்காவின் குண்டுகள் ஜப்பானிய நகரங்களில் விழ ஆரம்பிக்கின்றன. போரின் கரங்கள் ஜப்பானிய மக்களின் குரல்வளையை நெறிக்கத் துவங்குகின்றன. ஜியோனின் தேனீர் வீடுகளும், ஒகியாக்களும் மூடப்படுகின்றன. கெய்ஷாக்கள் தொழிலை விட்டு விட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பிக்கின்றனர். சிலர் பாலியல் தொழிலுக்கும் செல்கிறார்கள். சயூரியின் தன்னா கைது செய்யப்படுகிறார். சயூரிக்கு நொபுவின் தயவில் கிமோனோ தயாரிப்பவர் ஒருவர் வீட்டில் வேலை கிடைக்கிறது. ஐந்து ஆண்டுகள் துணிகளுக்குச் சாயமிட்டு அவள் கைகளில் காய்ப்பேறி விடுகிறது. எடை குறைந்து பொலிவிழந்து இருக்கிறாள் சயூரி. போர் முடிவுக்கு வந்ததும் அவளை மீண்டும் மீட்கிறார் நொபு. இம்முறையாவது அவளுக்குத் தான் தன்னாவாக வேண்டுமென்று தன் நோக்கத்தை வெளிப்படுத்துகிறார். சயூரிக்குத் தன் வாழ்வையே புனரமைத்த நொபுவின் ஆசை நாயகியாவது பொருத்தமாகத்தான் இருக்கும். வேறு யாராக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் சேர்மன் இவாமுராவை அவளால் மறக்க முடியவில்லை. அவரை அருகில் வைத்துக் கொண்டு நொபுவோடு வலம் வருவதை சயூரியால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.\nமீண்டும் ஜியோனுக்கு வரும் சயூரி தேனீர் வீடுகளுக்குச் செல்லத் துவங்குகிறாள். நொபுவுக்கு அவரது தொழிற்சாலைப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக அமைச்சர் ஒருவரின் தயவு தேவைப்படுகிறது. அதற்காக சயூரி அடிக்கடி தேனீர் வீட்டுக்கு வந்து அவரை மகிழ்விக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறார். சயூரியின் வரவால் மகிழும் அமைச்சர் அவள் ஒருநாளேனும் தன் படுக்கைக்கு வர வேண்டுமென்று நினைக்கிறார். இன்னொருவர் நிழல் இனியும் அவள் மீது படக்கூடாது என்கிறார் நொபு. இனி தானே அவளது ஏகபோக உரிமையாக இருக்க வேண்டுமென்கிறார். மீண்டும் அதே பிரச்னை சயூரிக்கு. சேர்மன் மட்டுமே அவள் மனதின் நாயகர். அவரது சகாவின் ஆசை நாயகியாவதை விட, வேறெதற்கும் தயாராகிறாள். வேறொருவரோடு தானிருப்பதைக் கண்டால் நொபு தன்னை விட்டு விலகி விடுவாரென்று தீர்மானித்து அமைச்சரோடு தனியறையில் தவறு செய்கிறாள். அதை நொபு பார்க்க வேண்டுமென்றும் திட்டமிடுகிறாள். ஆனால் அவள் அந்த நிலையிலிருப்பதை வந்து கண்டது சேர்மன் இவாமுரா. அதற்கப்புறம் சில பக்கங்களில் கதை முடிந்து விடுகிறது. எப்படி என்பதை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.\nஉலகிலிருந்து மறைந்து போன ஒரு பகுதியை , அதன் அங்கத்தினர்களான கெய்ஷாவின் வாழ்க்கை முறையை அந்த வாழ்க்கையின் பங்கேற்பாளன் ஒருவனின் துல்லியத்தோடு சித்தரிக்கிறார் ஆர்தர் கோல்டன். அவரது இறுதியுரையில் அந்த கெய்ஷா பாத்திரம் கற்பனையானது என்று சொல்லும்போது நம்ப முடியவில்லை. ஒரு பெண், அதுவும் வாழ்க்கை முழுதும் பிறரது கைப்பாவையாகவே வாழ விதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாயிலாகக் கதை கூறப்படும் போது, அவளது உணர்வுகளையும், ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும், சோகங்களையும் நாம் பகிர்ந்து கொள்கிறோம். கதை சொல்லும் ஸ்வாரஸ்யம் கொஞ்சமும் குறையாத நாவல் கெய்ஷாவின் நினைவுகள்.\nLabels: நாவல், புனைவுகள், வாசிப்பனுபவம்\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nகுள்ளச் சித்தன் சரித்திரம் (1)\nதேசிய புத்தக நிறுவனம் (1)\nமரணங்களின் ஊடாக ஒரு பயணம் (2)\nயுவன் சந்திர சேகர் (1)\nரெயினீஸ் ஐயர் தெரு (1)\nஸ்வாமி தயானந்த சரஸ்வதி (2)\nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nடாடி எனக்கு ஒரு டவுட்டு\nதமிழ்ச் சிறுகதைகள் pdf உருவில்\nசாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்\nசற்குணம் என்ற அசல் கலைஞன்\nகாப்புரிமை: ஜெகதீஷ் குமார். இத்தளத்தில் இருந்து கட்டுரைகளை பயன்படுத்த முன் அனுமதி பெறவும். தொடர்புக்கு jekay2ab@live.com. Ethereal theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pirapanjakkudil.blogspot.com/2010/09/blog-post_20.html", "date_download": "2018-07-23T11:22:14Z", "digest": "sha1:CZHXNXKLL4MNCYRQS5TF75EH5BPT2Y3P", "length": 27989, "nlines": 147, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்: தட்டைமுகத் தரிசனம்", "raw_content": "\nமக்காவில் எழுப்பப்பட்டுள்ள மணிக்கூண்டு பற்றிய சிந்தனைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெரும் ஒரு கட்டிடம் ரொம்ப அவசியம்தானா என்று தோன்றியது. இது போன்ற சிறுபிள்ளைத்தனமான வேலைகள் சவூதி வஹ்ஹாபிகளின் மார்க்க உளவியலையே கேள்விக்குறியாக்குகின்றது. எந்த விதமான சமய போதமும் அற்ற ஒரு தற்குறிக் கூட்டம் என்றுதான் இந்த சவூதி வஹ்ஹாபிகளையும் அவர்களின் அடிவருடிகளையும் பார்க்கவேண்டியுள்ளது. இந்த மணிக்கூண்டு எந்த வகையில் புனித மக்காவிற்குச் சிறப்பு சேர்க்கின்றது என்று தெரியவில்லை.\nசவூதி அரசு என்பது வம்சாவழி மன்னராட்சியில் உள்ளது. மன்னர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். மக்கா மற்றும் மதீனா நகரங்களின் நவீன வடிவமைப்பில் அவர்கள் காட்டி வந்துள்ள கட்டிட மோகத்திற்கு ஒரு சான்றாகவே இந்த மணிக்கூண்டு அமைந்துள்ளது. இது போன்ற பிரம்மாண்டமான கட்டிடங்கள் ஹஜ் பயணிகளின் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் காபாவின் மீதான அவர்களின் கவனத்தைப் பின்னுக்குத் தள்ளுவதாக அமைந்துவிடக் கூடும். ஏனெனில் சராசரி மனநிலை எப்போதும் பெருவடிவங்களின் முன் எளிமையின் பேரழகை கவனத்தில் இழந்துவிடுவதாகவே உள்ளது. இங்கோ, அந்த மணிக்கூண்டின் அடியில் காபாவைப் பார்க்கும்போது ராட்சத கோலியாத்தின் முன் சின்னஞ்சிறு தாவூது (அலை) நிற்பதைப்போல் உள்ளது.\nஉலகப் பொருட்களின் அங்காடிகள், நவீன விடுதிகள் என்று ஏற்கனவே சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் எல்லா வசதிகளும் மக்கா மற்றும் மதீனாவில் உள்ளன. இப்போது உலகின் மிக உயரமான மணிக்கூண்டு வேறு. போகும் போக்கைப் பார்த்தால் ஹஜ் செல்வதை ஏதோ டிஸ்னி லேண்டுக்குப் போவதைப் போல் ஆக்கிவிடுவார்கள் என்று தோன்றுகிறது\nஇப்ராஹீம் நபி (அலை) காபாவைக் கட்டியது ஐயாயிரம் வருடங்களுக்கு முன். சுற்றிலும் வெறும் வனாந்தரம். நடுவிலே காபா. அது ஒரு கச்சிதமான வடிவத்தில்கூட இல்லை. நன்கு சுவர்களும் அளவெடுத்துக் கட்டியதாக இல்லை. கொஞ்சம் கோணலாக இருந்தது என்றுதான் வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. அப்படிப்பட்ட கட்டிடத்தைத்தான் இறைவன் தன் வீடு என்று கூறிச் சிறப்பளித்தான். கச்சிதமாக இருக்கிறதா அல்லது கோணலாக இருக்கிறதா என்பதல்ல அளவுகோல். அதைக் கட்டியது ஒரு இறைத்தூதர். அதுதான் விஷயம். ஒரு இறைத்தூதரின் கைகள் கோணலாகக் கட்டினாலும் அது இறைவனின் இல்லம்தான். சுலைமான் நபி (அலை) ஜெருசலேமில் கட்டிய இறையாலயம் கச்சிதமான கட்டிடாமாகும். அவர்கள் மாமன்னராக இருந்தார்கள். ஒரு அரண்மனைக்குரிய ஏற்பாடுகளுடன் இறையில்லத்தைக் கட்டினார்கள். அதுவும் இறையில்லம்தான். அது கச்சிதமாக இருந்ததால் அல்ல. அது ஒரு இறைத்தூதர் கட்டியது என்பதால். கோடிக்கணக்கான இறையில்லங்களைக் கட்டுவது விஷயமல்ல. எந்த மனநிலையில் ஒரு இறையில்லக் கட்டிடம் நிர்மாணிக்கப் படுகிறது என்பதுதான் இறைவனின் அங்கீகாரத்தைப் பெறும். இதைக் காபாவின் உருவாக்கமே நமக்குக் காட்டுகிறது.\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டியபோது காபாவின் கட்டிட அமைப்பு மிகவும் எளிமையானதாக இருந்தது. பின்னால் வந்த அரபிகளுக்கு காபாவில் ஒன்றுமே இல்லையே என்ற எண்ணம் மலர்ந்தது போலும். எனவே காலப்போக்கில் அதில் கூடுதலாகப் பல சிலைகள், அதாவது முன்னூற்றி அறுபது சிலைகள் நிறுவப்பட்டு மக்கள் தூல வணக்கத்திற்கு வந்துவிட்டார்கள். மக்களின் சிந்தனையை மீண்டும் அருவ வழிபாட்டிற்குத் திருப்பவேண்டிய நிலை வந்தபோது நபிகள் நாயகம் அந்தச் சிலைகளை எல்லாம் நிர்மூலப் படுத்தினார்கள். இப்ராஹீம் நபி அவர்கள் கட்டியபோது இருந்த நிலைக்கே காபா திருப்பப்பட்டது. காபாவைச் சுற்றிலும் சில சிறு மண் வீடுகள் தோன்றியிருந்தாலும் அவை காபாவை விடப் பெரிதாக இல்லை. எனவே காபா அந்த அரபு வனாந்திரத்தில் தன்னை முழுவதுமாகப் பரந்து விரிந்த வானத்திற்கு வெளிப்படுத்திக்கொண்டு நின்றது. அப்படித்தான் பல நூற்றாண்டுகளாக நின்றுவந்துள்ளது. ஆனால் அது இன்று மிகப்பெரிய நவீன கட்டிடத்திற்குள் உள்ளடங்கி ஒரு ஆஜானுபாகுவான மணிக்கூண்டை அண்ணாந்து பார்ப்பது போல் தோற்றமளிக்கிறது. இது வஹ்ஹாபிய உளவியலின் தோற்றம்தான்\nவஹ்ஹாபிய உளவியல் என்பது \"டைட்டானிக்\" கப்பல் கட்டிய அமெரிக்க உளவியலைப் போன்றதுதான். \"உலகிலேயே பெரிசு என்னிடம்தான் உள்ளது\" என்று மார்தட்டிக் கூவவேண்டும். அதில் அதற்கு ஒரு தனிப் பெருமையும் அலாதியான சுகமும் உள்ளது. எளிமைக்கெல்லாம் அதன் அகராதியில் அர்த்தமே கிடையாது\nஉண்மையில் காபா உருவாக்கும் சமய உணர்வெழுச்சி, ஆன்மிக மனநிலை என்பது அது நிற்கும் மண்ணோடு மட்டும் தொடர்புடையது அல்ல. காபாவின் மேல் பரந்து உயர்ந்து கவிந்து நிற்கும் வான வெளிக்கும் அதில் முக்கியமான பங்கு உண்டு. காபாவின் மாற்றப்படக்கூடாத ஒரு பரிமாணமாகவே அதன் மீது வானவெளி வியாபித்து நிற்கும் அமைப்பை நான் காண்கிறேன். அந்த நீல விதானம் எந்தக் கட்டிடத்தின் குறுக்கீடும் இன்றி ஹஜ்ஜிற்கு வருபவர்களின் பார்வைகளை இழுக்கவேண்டும்.\nஅப்போது அது உருவாக்கும் மனநிலை, மணிக்கூண்டு போன்ற கட்டிடங்கள் காபாவிற்கு அருகில் நிற்கும் நிலையில் உருவாக முடியாது.\nஇதில் கவனிக்க வேண்டிய இன்னொரு கூறு காலம் பற்றியது. உலகில் உள்ள எல்லாப் பொருட்களுமே ஓர் ஒற்றைக்காலத்தில் இருப்பதாகப் பார்க்கும் பார்வைதான் மக்காவையும் மதீனாவையும் நவீன கட்டிடக்கலைக்குக் கொண்டு வந்துள்ளது. ஆனால் பழைய அரபி இனத்திற்கென்று தனியாகச் செவ்வியல் கட்டிடக்கலை எதுவும் கிடையாது. இன்று அராபிஸ்க் (Arabesque) என்று அழைக்கப்படும் கட்டிடக்கலைக் கூறுகள் - பூ வேலைப்பாடுகள், ஜியோமிதிக் கோலங்கள் போன்றவை - எதுவும் நபிகள் நாயகம் காலத்தில் அரேபியாவில், குறிப்பாக காபாவிலும், மஸ்ஜிதுன் நபவியிலும் இருக்கவில்லை. அவை பாரசீகக் கலையுலகிலிருந்து பின்னால் அரபுலகம் வரித்துக் கொண்டவை. அவற்றை இஸ்லாமியக் கூறுகளாக மாற்றியது சூபிகள்தான். நபிகள் நாயகத்தின் காலத்தில் காபாவின் சுற்றுப்புறமும் சரி, மஸ்ஜிதுன் நபவியின் அமைப்பும் சரி, எந்தக் கலையலங்காரமும் இல்லாமல் மிக எளிமையான நிலையிலேயே இருந்தன. அந்த எளிமை இன்று இல்லை. தங்கப் பூச்சுக்கள் அலங்கரிக்க மக்காவும் மதீனாவும் வாட்டிகன் போல் மாற்றப்பட்டுள்ளன. கட்டிட வேலைப்பாடுகளில் அவை தாஜ்மகால் போன்ற கட்டிடங்களின் கலையமைப்பைப் பின்பற்றுகின்றன. இந்தப் புறச்சூழலில் ஹாஜி எவரும் நபிகள் நாயகத்தின் காலச் சூழலை அங்கு உணரமுடியாது. ஹஜ்ஜில் அடைந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான அனுபவத்திற்கு இந்த நவீனப் புறச்சூழல் மிகப்பெரிய தடையாக இருக்கும்\nஆனால் வஹ்ஹாபிகளுக்கு காலம்-வெளி உருவாக்கும் அகநிலை, உள்ளுணர்வு போன்ற விஷயங்களிலெல்லாம் நம்பிக்கையே இல்லை. இது போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே அவர்களுக்கு அலர்ஜியில் உள்ளம் எல்லாம் தடித்துக்கொண்டு அரிப்பெடுத்துவிடும். எனவே மக்காவிலும் சரி மதீனாவிலும் சரி, தொன்மைச் சூழலைப் பேணுவதற்குப் பதிலாகத் திட்டமிட்டே அழித்து வருகிறார்கள். உதாரணமாக, நபிகளாரின் குடும்பத்தாரும் தோழர்களும் வாழ்ந்த வீடுகளையெல்லாம் நூலகம், மருத்துவமனை போன்ற அலுவலகங்களாக மாற்றியுள்ளார்கள். அதாவது சும்மாக் கிடக்கும் இடத்திற்குப் பயன்பாட்டினை உருவாக்குகிறார்களாம் இவ்வாறாக, மக்கா மற்றும் மதீனாவில் காணப்படுவது வஹ்ஹாபிசத்தின் தட்டையான அராஜக முகம்தான்\nஇந்து மதத்தின் நிலை அப்படியே தலைகீழானது டிஸ்கவரி சேனலில் காசியைப் பற்றி ஒரு ஆவணப்படம் காட்டினார்கள். காசி இன்னும் ஐந்தாம் நூற்றாண்டிலேயே இருப்பதாகத் தெரிந்தது. இது ஒரு தேக்க நிலை என்று கூறுவது முட்டாள்தனம். புரியாதவர்கள்தான் இதை உறைந்துபோன நிலை என்று காண்பார்கள். காசி முதன்முதலில் நிர்மாணிக்கப்பட்ட காலத்தின் சூழல் முடிந்த அளவு பேணப்பட்டு வருகிறது என்றுதான் கூறவேண்டும். சங்கரர் உலவிய காசியை, குமரகுருபரர் நடந்த காசியை இன்று ஒரு ஹிந்து அங்கே எளிதாக அடைந்துகொள்ள முடியும். ஆனால் இந்து மதத்தின் பிரச்சனை இந்தப் பேணுதலின் நீட்சியாக உண்டாவதுதான். அதாவது புறச்சூழலில் சுகாதாரக் குறைபாடு. ஆனால் இதை எளிதாக நிவர்த்தி செய்துவிட முடியும்.\nஇந்த விஷயத்தைப் பற்றித்தான் ஜெ.கிருஷ்ணமூர்த்தி ஒரு முறை, \"இந்துக் கோயில்களில் சுத்தம் என்பதே இல்லை. எண்ணெய்ப் பிசுக்கும் வவ்வால் புளுக்கையுமாக உள்ளது. அதில் சென்று வணங்குவதைவிட நதியை வணங்கலாம். அதில் உயிர்த்துடிப்பு அதிகமாக உள்ளது\" (\"ஒரே ஒரு புரட்சி\") என்று கூறினார்.\nஒரு பெருங்காய டப்பாவின் தூய வடிவம் என்பது உள்ளீடு எதுவும் இல்லாமல் காலி டப்பாவாக இருப்பதுதான். மார்க்கத்தை அதன் தூய வடிவில் பின்பற்றுவதாகக் கூறும் வஹ்ஹாபிகளின் நிலை ஆன்மிகச் சாராம்சம் எதுவுமற்ற வெறும் புறச்சடங்குகளால் ஆன காலி டப்பாவாகத்தான் இருக்கிறது. இதற்காக அது மிகுந்த இறுமாப்புடன் திரிகிறது\nஇடுகையிட்டது rameez4l நேரம் 9:25 PM\nஇஜட்.ஜபருல்லாஹ் நானா அவர்கள் சொன்னது போல் அன்று ஹாஜிரா அவர்கள் தண்ணீருக்காக ஓடினார்கள், இன்று ஹாஜிகள் கையில் மினரெல் வாட்டரை வைத்துக் கொண்டு ஏஸி அறையில் தொங்கோட்டம் ஓடுகிறார்கள்.. எல்லாவற்றையுமே மாற்றிவிட்டார்கள், நம்மை போன்றவர்கள் இந்த சூழலிலும் அந்த மனநிலையை கொண்டு வர போராடி தான் ஆக வேண்டும்\nஅருமையான எழுத்தாற்றலும்,பன்முக வாசிப்பும், ஆய்வுத் திறமும் உங்கள் கட்டுரைகளுக்கு ஒரு இன்டலெக்ச்சுவல் ஜொலிப்பை தருகின்றன. ஆன்மீக கட்டுரைகள் அதிகதிகம் உங்களிடமிருந்து வெளியாக வேண்டும் என்ற ஆர்வத்தை அது விதைக்கிறது. மணி கூண்டை பற்றிய உங்கள் பார்வை சரியானது தான் ஆனால் ஏ.ஸி. இல்லாத அரபு நாட்டில் நாம் மனம் ஒன்றி ஹஜ் செய்ய முடியுமா\n//இது போன்ற பிரம்மாண்டமான கட்டிடங்கள் ஹஜ் பயணிகளின் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் காபாவின் மீதான அவர்களின் கவனத்தைப் பின்னுக்குத் தள்ளுவதாக அமைந்துவிடக் கூடு//\nஉண்மை உண்மை, முன்பெல்லாம் ஹிரா குகையும் அதில் ஏறுபவர்களின்\nவெள்ளை நூலேணித் தோற்றமும் தெரியும். இப்போது குகையென்ன மலையே தெரியவில்லை.\n//இது போன்ற சிறுபிள்ளைத்தனமான வேலைகள் சவூதி வஹ்ஹாபிகளின் மார்க்க உளவியலையே கேள்விக்குறியாக்குகின்றது. எந்த விதமான சமய போதமும் அற்ற ஒரு தற்குறிக் கூட்டம் என்றுதான் இந்த சவூதி வஹ்ஹாபிகளையும் அவர்களின் அடிவருடிகளையும் பார்க்கவேண்டியுள்ளது//\nஉங்கள் உள் விஷயம் என்றாலும்,ஜாகிர் நாயக் போன்ற வஹாபிகளின் எழுத்துக்களைப் படித்து,கேட்டு நொந்து போயுள்ளேன்.\nமணிக்கூண்டு அவசியமா என்ற கேள்வி சரிதான், திசை திருப்பும் செயல்பாடு.. சிந்திக்கவேண்டிய ஒன்றுதான்... இதில் அப்துல் வஹ்ஹாப் நஜதி எங்கே வருகிறார் என்பதுதான் தெரியவில்லை..\nமணிக்கூன்டின் மற்றும் மக்காவின் மதீனாவின் டிசைன் என்சினியர் / சிட்டி பிளான் ஆர்க்கிடெக்ட் அவரா என்ன அடிப்படையில் இந்த குற்றச்சாட்டு..\nதாலிபானில் நடவடிக்கைகளை இஸ்லாமிய முறை என மேற்கத்தியர்களின் முன்மாதிரியா..\nஅதென்ன காலி பெருங்காய டப்பா நபி வழியும் இறைமறையும் வெற்றிடமாக உங்களுக்குத் தெரிவதில் என்ன ஆச்சர்யம், பிச்சைக்காரனின் தட்டில் மிஞ்சிய கலவைகளை காவியம் என்னும் போதையில் அற்புதமாக காணும் வழக்கம் கொண்டதான் விளைவுதான் அது..\nவஹ்ஹாபியத்தை சாட வேண்டும் என்ற அரிப்புக்கு, மணிக்கூண்டை காரணமாக்கும் முயற்சி பலனலித்தாலும் ஆச்சர்யமில்லை \nகாணக் கண் கோடி வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://punnagaithesam.blogspot.com/2009/07/", "date_download": "2018-07-23T11:29:57Z", "digest": "sha1:B7U5CTOLN5K5XNU26LW3UZIPOZOTO5YR", "length": 13983, "nlines": 301, "source_domain": "punnagaithesam.blogspot.com", "title": "From peaceful minds do great ideas flow: July 2009", "raw_content": "\n\" ஹேய் மதி , மீட் மை பிரண்ட் விஷ்ணு.. பெங்களூர்ல இருக்கான் பொட்டி தட்டிட்டு.. ஐயா ஸ்டேட்ஸ்ல தான் இருந்தாரு.. கல்யாணம் முடிஞ்ச கையோடு இங்க செட்டில் ஆயிட்டாரு..\"\nநரேன் அறிமுகப்படுத்தினான் நன் நண்பர்களை., தன் வருங்காலத்திடம்... \" டேய், என்ன கல்யாணம் முடிஞ்சதும் திரும்ப அமெரிக்காவா..\n\" ஆமாடா. அங்கேயே செட்டில் ஆயிடலாம்னு இருக்கேன்... பட் ஆல்சோ மதியோட விருப்பம் பொறுத்தும்.. அவங்க குடும்பம் ரொம்பவே ஆச்சாரம்...அவங்க பேரண்ட்ஸ் என்ன சொல்றாங்களோ...\"\n\" டேய் , உன்னையே சுத்தி சுத்தி வந்தாளே ரீமா..என்னாச்சுடா....செம ஸ்மார்ட் கேர்ல் யு நோ..செம ஸ்மார்ட் கேர்ல் யு நோ.. ஐபிஎம் ல இருந்ததா சொன்னா போன முறை லண்டன் ல மீட் பண்ணினேன்..\"\n\" ம். ஷி இஸ் அ குட் பிரண்ட் டா. நான் நேரா சொல்லிட்டேன் எனக்கு அவ மேல பிரியம் இல்லேன்னு... ஷி வாஸ் ஷாக்ட் யு நோ.. மொதல்ல...\"\n\" ஹே , என்ன கதயா சொல்லிட்டிருக்கேன்... அவள நான் ரிஜக்ட் பண்ணுவேன்னு அவ கனவுலேயும் நெனக்கலயாம்...\"\n\" சவுண்ட்ஸ் இண்ட்ரெஸ்டிங்.. மேலே சொல்லு..\"\n\" ஏன் நீ புரோபோஸ் பண்ண போறியா...ஷி இஸ் செட்டில்ட் ஆல்ரெடி..\"\n\" அடச்சே.. சரி லூஸ்ல விடு..ஜஸ்ட் க்யூரியஸ்.. அவ்ளோதான்..\"\n\" நரேன், நாளியாச்சு.. இன்னுமா ரெடி ஆகிட்டிருக்க. கமான் க்விக்...\" அம்மா கீழேயிருந்து...\n\" டேய் பார்ட்டி எப்ப தரப்போற.. ஹனிமூன் எங்கே... \" துளைத்து எடுத்துக்கொண்டிருந்தனர் தோழ, தோழியர்..\n\" ஹலோ மொதல்ல நல்லபடியா திருமணம் முடியணுமேன்னு நானே கலவரமா இருக்கேன்... உங்களுக்கு ஜாலியா..\n\" ஹேய் வாட்ஸ் த பிராப்ளம் மேன்..\" அமெரிக்க கருப்பரின நண்பன்..சுருள் முடியோடு , பானையை கவுத்தாற்போல..\n\" அடேய் , உன் இங்கிலீஸை ஒடப்புல போட... நீ மேடைக்கு பக்கத்துல வந்துராத...நீந்தான் பிராப்ளமா இருப்பேடா ..\n\" வீட்டு வேலையாள் முருகன் நரேனின் அமெரிக்க நண்பரை பார்த்து கமெண்ட் விட்டான்.. எல்லோரும் சிரிக்க....\n\" மது ஆர் யு ரெடி... \" \" இல்லடா.. எனக்கு இந்த புடவை கட்ட வரலடா..\"\n\" ஹேய் லூஸு.. எத்னி வாட்டி சொன்னேன் பழகிக்கோ ன்னு...ஆர்த்தி கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்...நீயெல்லாம் ஒரு பிரண்டா..\n\" போடா.. அதெல்லாம் பியூட்டி பார்லர் ப்ரிட்டி கேர்ல்ஸ் வந்திருக்காங்க அவங்க கிட்ட சொல்லு.. ஓவர் வேலை செஞ்சா ஓல்டா காமிக்கும் என் மேக்கப்..மைண்ட் இட்..\"\n\" பொண்ண அழச்சுண்டு வாங்கோ... \" புரொகிதர் சத்தம் போட்டார்..\n\" மெதுவா இறங்கு.. சேலை தடுக்கிடாம....\" ஆர்த்தி..\n\" ம். ஆர்த்தி நீ எதுக்கும் தள்ளியே இரு.. நரேன் மறந்து போய் உன் கழுத்துல கட்டிட போறான்...\" பிரதாப்...\n\" நோ , பிராதாப்... தாலி சமாச்சாரெமெல்லாம் கிடையாது .. ஒன்லி மோதிரம் மட்டும்தான்...\" \"அப்ப எதுக்கு ஹோமம், மந்திரம் எல்லாம்..\n\" அதெல்லாம் அப்பாவோட பிடிவாதத்துக்காக.. காதல் கல்யாணம்னாலும் மொறப்படி நடக்கணும்னு சொன்னார் நல்ல நாள்ல.. கொஞ்சம் விட்டுக்கொடுத்தேன்..ஒரே பையனாச்சே...\"\n\" செத்த சீக்கிரம் வாங்கோ.\" எல்லா மந்திரமும் சொன்னதும் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள்...\nபெத்தவா காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணிக்கோங்கோ... தடால்னு மது புரோகிதர் காலில் விழ, தடுமாறினார் புரோகிதர்..\n\" என் காலில் இல்லேம்மா.. பெத்தவா காலில்...\n\" மது சரியாத்தான் விழுந்திருக்கான் மாமா.. ஆசீர்வாதம் பண்ணுங்கோ...\n\" சாரி மாமா.. நானும் மதுவும் கல்லூரி நாட்களிலேயே நண்பர்கள்..நான் அமெரிக்கா போயும் கூட என்னால் மதுவை மறக்க முடியலை... யாரையும் திரும்பி கூட பார்க்க முடில..\"\n\" சாரி அப்பா.. நானும் உங்க கிட்ட சொல்ல பயந்துட்டு...\"\n\"இதிலென்ன இருக்கு நாம என்ன 2010 லா இருக்கோம்.. 2050 ல இருக்கோம்... இதுக்கு ஏன் தயக்கம்... ஏன்கிட்ட முன்னமே சொல்லிருக்கப்டாதா ... 2050 ல இருக்கோம்... இதுக்கு ஏன் தயக்கம்... ஏன்கிட்ட முன்னமே சொல்லிருக்கப்டாதா .\n\" ஐ லவ் யூ சோ மச் அப்பா..\" கட்டியணைத்தான் மதியழகன்...\n\" டேய் போதும்... என்னை தப்பா நெனச்சிடப்போறாங்க.. எதுக்கும் கேப் விட்டு தள்ளியே நில்லு,.\"\nஆதரவுமில்லை எதிர்ப்புமில்லை.. இப்படியும் நடக்கலாம் என்று ஒரு நகைச்சுவை கற்பனையே... ( கும்மிராதீங்க..)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\nசிறை ஐடிசி சந்திப்பு (3)\nமுக பக்கவாதம்(பெல்ஸ் பால்ஸி) (1)\nசிவகாமியின் சபதம் ஒலி வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://vediceye.blogspot.com/2010/01/6.html", "date_download": "2018-07-23T12:02:20Z", "digest": "sha1:EAEJQFRICKO5IFH5IPBDSDH3GYBGTAWY", "length": 45516, "nlines": 513, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: காசி சுவாசி - பகுதி 6", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nநச்-சுக் கவிதை - பல எதிர்வினைகள்...\nகாசி சுவாசி - பகுதி 8\nகாசி சுவாசி - பகுதி 7\nகாசி சுவாசி - பகுதி 6\nஅஷ்டமா சித்தியில் ஒரு சித்து வேண்டுமா\nசர்வரோக நிவாரணம் = சர்வலோக பாஷாணம்..\nகாசி சுவாசி - பகுதி 5\nகாசி சுவாசி - பகுதி 4\nதினம் தினம் திருமந்திரம் - புத்தக வெளியீட்டு நிகழ்...\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nகாசி சுவாசி - பகுதி 6\n'நீர் இன்றி அமையாது உலகு' என்பது முதுமொழி. சராசரி மனிதன் இதை மொழி பெயர்த்தால் தண்ணீர் இல்லாமல் உலகம் இயங்காது என கூறுவார்கள். இதே வாசகத்தை விழிப்புணர்வு கொண்டவர்கள் வேறு மாதிரி அனுகுவார்கள். இக்கருத்தை கடவுளை நோக்கி கூறுவதாக கொண்டால் எவ்வளவு உண்ணதமான வாசகமாக மாறிவிடுகிறது பார்த்தீர்களா\nபஞ்சபூதத்தில் நீர் என்ற வஸ்துவுக்கு மட்டும் மிகவும் சூட்சுமமான தன்மை உண்டு. பஞ்சபூத தோற்றத்தில் முதலில் ஆகாயம், காற்று, நெருப்பு, மண் இவை தோன்றி முடிவாகவும் இறுதியாகவும் தோன்றியது நீர்.\nநீர் என்ற தன்மையால் உலக உருவாக்கங்களும் உயிர்களும் நிகழ்ந்ததாக வேத சாஸ்திரம் கூறுகிறது. அதனாலேயே வருணன் வேதத்தின் உறுப்பாக வணங்கப்படுகிறான். கடைசியாக உருவான பூதம் என்பதாலும், நாம் உருவாக ஒத்துழைத்த முதல் பூதம் என்பதாலும் நீர் உயிர்த் தன்மையுடன் மிகவும் நெருங்கியது.\nநீர் பற்றி மனிதன் அறிந்தது மிகவும் குறைவான அளவுதான். வேதகால வாழ்க்கையில் தாவரங்களில் உயிர் இருந்து நம்முடன் உறவாட தயாராக இருக்கிறது என்று கூறுகிறேன் அல்லவா அதுபோல நீர் தன்னிடம் இருக்கும் இயற்கை சக்தியால் நாம் கூறுவதையெல்லாம் ஏற்றுக்கொண்டு அதற்கு ஏற்ற வினையை நிகழ்த்துகிறது.\nதண்ணீரின் முன் மனிதன் கூறும் வாசகங்கள் தண்ணீரில் பதிவாகிறது என்பது உங்களுக்கு தெரியுமா\nஒரு குவளையில் நீர் எடுத்து உங்கள் முன் வைத்துக்கொண்டு அந்த நீரை வாழ்த்தினீர்கள் என்றால் அந்த நீர் மிகவும் மலர்ச்சி அடைகிறது. கோபமாக வசை வார்த்தைகளா திட்டினீர்கள் என்றால் அதனல் நீர் மாசுபடுகிறது....\nநீர் மூலக்கூறுகள் மனிதனின் செய்லகளை தன்னகத்தே பதிவாக ஏற்படுத்துகிறது. நீர் முன் நாம் சப்தமாக பேசவேண்டும் என்பது எல்லாம் இல்லை. மனதில் நினைத்தாலே அது நீரில் பதிவாகிவிடும்...\nசரி.. இனி நீங்கள் அர்ச்சனையை ஆரம்பிக்கலாம். எப்படி ஸ்வாமி இதை கூறுகிறீகள். இது எல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா உங்களுக்கு அறிவு இருக்கிறதா :) இதற்கு மேல் வாசகங்களை கூறும் முன் கீழ்கண்ட சுட்டியை பார்த்து விடுவது உத்தமம்.\nபடிகமாக்குதல் (crystal experiment) என்ற விஞ்ஞான வினை மூலம் நிரூபணம் செய்திருக்கிறார்கள். ஜப்பானை சார்ந்த மாசரு இமோட்டோ என்ற விஞ்ஞானி தண்ணீரில் எண்ண அலைகள், ஒலி அலைகள் பதிகிறது என கூறுகிறார். சுட்டி\nஉண்மையில் அவர் மாசறு இமோட்டோ என்று தானே கூப்பிட வேண்டும். :)\nஅவர் செய்த விஞ்ஞான ஆய்வை எளிமையாக கூறுகிறேன். ஒரு நீரின் முன் சில ஓலிகளை எழுப்பி, அந்த நீரை உறைபனியாக மாற்றினால், அதன் மூலக்கூறுகள் ஒரு குறிப்பிட்ட வடிவம் பெறுகிறது. இதே அந்த நீரின் முன் வேறு ஓலிகள் எழுப்பி, அதே போல உறை பனியாக்கினால் அவை அதே வடிவில் இருப்பதில்லை, மாறாக வேறு புதிய வடிவ மூலக்கூறாக காட்சி அளிக்கிறது.\nநீர் இருக்கும் பாத்திரத்தை பார்த்து நட்புடன் பேசி அதை உறை படிகங்களாக்கி நுண்ணோக்கியில் பார்த்தால் அழகிய நகையை போன்ற நட்சத்திர வடிவம் பெறுகிறது. இதே அந்த நீரை பார்த்து மோசமாக வசைபாடினால் அதன் வடிவம் சிதைந்து காணப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பு விஞ்ஞானத்தையே மிகவும் வேறு திசைக்கு செலுத்தும் வல்லமை வாய்ந்தது. தண்ணீர் கூறும் செய்திகள் (Messages from Water) என்ற தனது புத்தகத்தில் இமோட்டோ பல ஆய்வுகளை செய்ததை பற்றி குறிப்பிடுகிறார். மேலும் நீரின் அருகில் இசை கேட்டால் நீர் மூலக்கூறுகள் மிக அழகாக இருக்கிறது என ஆய்வில் தெரியவருகிறது.\nநம்புங்கள் இது கம்மல் அல்ல..\nஇசை ஒலிக்க செய்து படிகம் ஆக்கிய நீரின் அமைப்பு\nஎதிர் மறை ஒலிகளை எழுப்பி உருவாக்கிய நீரின் படிகம்\nஇனி வரும் காலத்தில் தகவல்களை பதிவு செய்யும் ஊடகமாக நீர் இருக்கும் என தெரிகிறது. ஒரு லிட்டர் நீரில் எத்தனை ஜீபி தகவல் சேமிக்கலாம் என ஆய்வுகள் நடக்கிறது.. நீருக்கும் ஆற்றல் பதிவுகள் நடைபெறுவதையும் கூர்ந்து அவதானித்தால் நீங்களும் இந்த ஆய்வை செயல்படுத்தலாம்.\nஸ்வாமி மரம் சீடி படிக்கிது என்றார். இப்போ தண்ணீரில் தகவல் சேமிக்கலாம் என்கிறார் என நீங்கள் நினைக்கலாம் :) ஸ்வாமி விக்கிபிடியாவில் இருக்கும் விஷயத்தை வைச்சு கதைவிடறீங்களேனு கேட்கும் பொதுஜனங்களுக்கு...இதை நான் நேரடியாக ஆய்வு செய்துள்ளேன். அதன் விபரம் இனி வரும் பகுதிகளில் விவரிக்கிறேன்.\nஅதற்கு முன் நாம் இங்கே தெரிந்து கொள்ளவேண்டியது......நீர் என்பது மனதில் இருக்கும் எண்ண அலைகள் மற்றும் ஒலி அலைகளை சேமிக்கும் ஒரு ஊடகமாக இருக்கிறது. கங்கை என்ற நீரின் முன் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் சில நேர்மறை எண்ணங்கள் மற்றும் ஒலியை எழுப்புகிறார்களே அவையெல்லாம் கங்கையில் பதியும் அல்லவா அதனால் கங்கை நதியில் படிகம் எப்படி பட்ட வடிவத்தில் இருக்கும் என நினைத்து பாருங்கள். கங்கை நதியே மகிழ்ச்சியில் திளைக்கும்.\nமுனிவர் சாபம் கொடுக்கும் பொழுது கமண்டல நீரை எடுத்து தெளித்து சாபம் விடுவார் - புராண கதைகள் கொண்ட சினிமாவில் காட்டுவார்கள் நினைவிருக்கிறதா கமண்டல நீர் இல்லாமல் சாபம் விட்டால் பலிக்காதா கமண்டல நீர் இல்லாமல் சாபம் விட்டால் பலிக்காதா நம் முன்னோர்கள் மாசறு இமோட்டோவை மிஞ்சுபவர்கள்.\nநீரில் எண்ண அலைகள் பதியட்டும் ஆனால் அது எப்படி நம்முள் வினை செய்யும் மனிதனின் வாழ்க்கையை நீரால் மாற்ற முடியுமா மனிதனின் வாழ்க்கையை நீரால் மாற்ற முடியுமா நீரின் அதிசயங்களை மேலும் தெரிந்துகொள்ளுவோம். அதற்கு முன் ஒரு கோப்பை நீரில் தளர்வாக்கும் எண்ணங்களை பதிய செய்து... அந்த நீரைஅருந்தி உங்களை தளர்வாக்கிக் கொள்ளுங்கள்..\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 9:17 PM\nவிளக்கம் அனுபவம், ஆன்மீக தொடர், ஆன்மீகம், காசி சுவாசி\nநான் தான் முதல் பின்னூட்டமா .. ஐஐ...\n'நீர்' சொல்வது உண்மை தானா \nகாற்று , ஆகாயம் , நெருப்பு , நிலம் இதற்கும் நம்மை உணரும் சக்தி இருக்கும் போல. அஷ்ட மா சக்திகள் கூட அறிவியல் தானோ \nஒண்ணுமே புரியல உலகத்தில ,\nதவறாயிருப்பின் மன்னிக்க.. நீர் எல்லாவற்றையும் க்ரஹிக்கும் என்றால், குடிப்பதும், குளிப்பதும், பிற வற்றிற்கும் உபயோகப்படுத்திக்கொண்டு இருப்பது என்பது என்ன வகையில் பார்க்கப்படுகிறது என்னதான் புண்ணிய நதி என்றாலும் கால் வைத்துத்தானே ஆகவேண்டும். தயவுசெய்து விளக்கவும். நன்றி.\nநம்மைத் தளர்வாக்க - நீரைத் தளர்வாக்கி அருந்த வேண்டுமா - ம்ம்ம் - காலம் பிடிக்கும் புரிந்து கொள்ள\nஅடுத்த பகுதிகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nஅதிசயங்களை மேலும் தெரிந்துகொள்ள காத்திருக்கின்றேன் சுவாமி. பதிவிற்கு மிக்க நன்றி.\n// பஞ்சபூத தோற்றத்தில் முதலில் ஆகாயம், காற்று, நெருப்பு, மண் இவை தோன்றி முடிவாகவும் இறுதியாகவும் தோன்றியது நீர். //\nநிலம் தான் இறுதியாக தொற்றியது என்று ஒரு இடத்தில் படித்த ஞாபகம் சுவாமி.\nமென்மையானது முதல் கடினமானது (Finest to the Gross) ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்று படித்தேன், நீங்கள் கூறியது முரன்படுகின்றதே சுவாமி.\nகடற்கரையில் நின்று கொண்டு சூரிய உதயத்தை பார்க்கும் போது இந்த பஞ்சபூத தோற்றத்தை ஒன்றன் மேல் ஒன்றாக இருப்பதை என்னால் உணரமுடிகின்றது.\nதாங்கள் இப்பகுதியில் கூறியுள்ளதை நேரடியாகவே\nஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கங்கை புனிதமானது என்று நாம்\nகூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் செய்தி ஊடகங்களில்\nகங்கை மாசடைந்துள்ளது என்று கூவிக் கொண்டே\nஇருக்கின்றன. இதை ராபர்ட் காந்தி காலத்திலேயே ஆரம்பித்து\nவிட்டார். அச் செய்தியை வெளிநாடுகளில் சுகமாக வாழ்ந்து\nபுண்ணியம் வேண்டி காசிக்கு வந்தவர்களும் கதை கட்டி\nஇப்போதேல்லாம் ஓஸோனைஸ்டு மினரல் வாட்டர் தான்....\nஅதிலும் நம் எண்ணங்களை செலுத்த முடியுமா\nநீங்க ஒன்னுவிட்ட வால்பையன் என நினைக்கிறேன் :)\nநீர் அனைத்துக்கும் பயன்படும் ஒரு விஷயம். எல்லாவற்றிற்கும் பயன்படுத்தலாம் தவறில்லை.\nநீங்கள் தற்சமயம் மிதித்துக் கொண்டிருப்பது நம் தாய் நாட்டின் மண்ணைத்தானே தாய் நாடு என் கால் படக்கூடாது என நினைத்தால் வேறு நாட்டிற்கா செல்லுகிறோம்\nஅனைத்தும் பஞ்ச பூத வடிவங்களே..\nபஞ்சபூதங்கள் தான் நாம், நம்மில் பஞ்சபூதமும் உண்டு என உணர்ந்தால் இந்த குழப்பம் வராது.\nரொம்பா கொஞ்சாதீங்க எனக்கு கூச்சமா இருக்கு... :)\nகடற்கரையில் நின்று கொண்டு சூரிய உதயத்தை பார்க்கும் போது இந்த பஞ்சபூத தோற்றத்தை ஒன்றன் மேல் ஒன்றாக இருப்பதை என்னால் உணரமுடிகின்றது.//\nஇதை கொஞ்சம் விளக்க முடியுமா\nநீர் அனைத்துக்கும் பயன்படும் ஒரு விஷயம். எல்லாவற்றிற்கும் பயன்படுத்தலாம் தவறில்லை.\nநீங்கள் தற்சமயம் மிதித்துக் கொண்டிருப்பது நம் தாய் நாட்டின் மண்ணைத்தானே தாய் நாடு என் கால் படக்கூடாது என நினைத்தால் வேறு நாட்டிற்கா செல்லுகிறோம்\nதிருப்பதி, திருவண்ணாமலை போன்ற மலைகளில் கால் வைக்க மனமில்லாது தலையால் ஏறி சென்றவர்க்ளை பற்றி கேள்விபட்டதால் எழுந்த கேள்வி அது.\nஅனைத்தும் பஞ்ச பூத வடிவங்களே..\nபஞ்சபூதங்கள் தான் நாம், நம்மில் பஞ்சபூதமும் உண்டு என உணர்ந்தால் இந்த குழப்பம் வராது.\nஇதை நான் நேரடியாக ஆய்வு செய்துள்ளேன். அதன் விபரம் இனி வரும் பகுதிகளில் விவரிக்கிறேன்.\nசுவாமி, இந்த விஷயத்தை நான் \"What the Bleep do we know\" என்ற ஆங்கில டாகுமெண்டரி ஒன்றில் பார்த்தேன். மிகவும் அற்புதமான விஷயம் இது. இதை பற்றி மேலும் அறிய ஆவலுடன்உள்ளேன்.\n//சுவாமி, இந்த விஷயத்தை நான் \"What the Bleep do we know\" என்ற ஆங்கில டாகுமெண்டரி ஒன்றில் பார்த்தேன். மிகவும் அற்புதமான விஷயம் இது.//\nஎனக்கு பிடித்த இரண்டு சினிமா என்ற பதிவில் இந்த திரைப்படத்தை முன்பு குறிப்பிட்டேன் ஞாபகம் இருக்கிறதா\nஸ்னோஃப்ளேக்ஸ் எனப்படும் பனித்தூள்களின் வடிவமும் நீங்கள் படத்தில் காண்பித்துள்ளது போலவே இருக்கும். அப்படியானால் பனி விழும் பிரதேசங்களில் எல்லாம் பாஸிடிவ் திங்கிங் அதிகமாக இருக்கிறது என்று கொள்ளலாமா\nகடற்கரையில் நின்று கொண்டு சூரிய உதயத்தை பார்க்கும் போது இந்த பஞ்சபூத தோற்றத்தை ஒன்றன் மேல் ஒன்றாக இருப்பதை என்னால் உணரமுடிகின்றது.//\nஇதை கொஞ்சம் விளக்க முடியுமா\nநான் நிற்கும் நிலத்தை தொடும் நீரும், நீரின் மேல் உதிக்கும் சூரியனும் (நெருப்பு) , சூரியனுக்கும் ஆகாயத்திற்கும் இடையில் காற்று மண்டலத்தையும் நான் குறிப்பிட்டான் ஸ்வாமி. இதை தான் மென்மையானது முதல் கடினமானது (Finest to the Gross) என்ற ரீதியில் நான் உணந்ததாக கூறினேன்.\nஸ்வாமி, நான் கூறிய விளக்கம் பின் வரிசையில் கூறியுள்ளேன்.\n//ஸ்னோஃப்ளேக்ஸ் எனப்படும் பனித்தூள்களின் வடிவமும் நீங்கள் படத்தில் காண்பித்துள்ளது போலவே இருக்கும். அப்படியானால் பனி விழும் பிரதேசங்களில் எல்லாம் பாஸிடிவ் திங்கிங் அதிகமாக இருக்கிறது என்று கொள்ளலாமா\nதிரு மகேஷ் - ஜனத்தொகை குறைவாக இருப்பதினால் (நான் குறிப்பிடுவது துருவங்களின் அருகில் இருக்கும் நாடுகள்) பாசிடிவ் திங்கிங் அதிகமோ இல்லையோ நெகடிவ் திங்கிங் குறைவாக இருக்ககூடும்.\n//ஸ்னோஃப்ளேக்ஸ் எனப்படும் பனித்தூள்களின் வடிவமும் நீங்கள் படத்தில் காண்பித்துள்ளது போலவே இருக்கும். அப்படியானால் பனி விழும் பிரதேசங்களில் எல்லாம் பாஸிடிவ் திங்கிங் அதிகமாக இருக்கிறது என்று கொள்ளலாமா\n ஸ்னோஃப்ளேக்ஸ் என்பது காற்று மண்டலத்திலிருந்து மழை போல மொழியக்கூடியது.\nமழைநீர் எப்படி தூய்மையான நீர் என கூறுகிறோமோ ( வாகனம் நிறைந்த பகுதியில் அல்ல.). அதுபோல இந்த பனிபடிமங்களும் தூய்மையானது. மேலும் வளிமண்டலத்தின் ஆற்றல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.\nஇயற்கையாக நடக்கும் இந்த நிகழ்வைத்தான் இமோட்டோ செயற்கையாக உறைபனி படிமமாக்கி நிகழ்த்துக்கிறார்.\nஅனைத்தும் இயற்கையாக வானத்திலேயே இருக்கிறது :)\nநான் நிற்கும் நிலத்தை தொடும் நீரும், நீரின் மேல் உதிக்கும் சூரியனும் (நெருப்பு) , சூரியனுக்கும் ஆகாயத்திற்கும் இடையில் காற்று மண்டலத்தையும் நான் குறிப்பிட்டான் ஸ்வாமி. இதை தான் மென்மையானது முதல் கடினமானது (Finest to the Gross) என்ற ரீதியில் நான் உணந்ததாக கூறினேன்.//\nஇது ஏனோ என் அறிவு ஏற்க மறுக்கிறது.\nஆகாயத்தில் பூமி தோன்றிய பொழுது நெருப்பாக இருந்தது. பல ஆயிரம் வருடங்களில் குளிர்ந்து வளிமண்டலம் உருவாகியது. அதற்கு பிறகு நெருப்பு உறைபனியாகி நீர்மம் உருவானது...பிறகே மண்.\nஇன்னும் அண்டார்ட்டிக்கா பகுதிகள் எப்படி இருக்கிறது\nஇது அறிவியலில் கூறும் வரிசை. இது ஓரளவு சரி என்பதே நான் பதிவில் கூறி இருக்கிறேன்.\n//திரு மகேஷ் - ஜனத்தொகை குறைவாக இருப்பதினால் (நான் குறிப்பிடுவது துருவங்களின் அருகில் இருக்கும் நாடுகள்) பாசிடிவ் திங்கிங் அதிகமோ இல்லையோ நெகடிவ் திங்கிங் குறைவாக இருக்ககூடும்.//\nபரவயில்லையே...இந்த லிங்க்கும் நல்லா இருக்கே :)\nஸ்வாமி, நான் விவாதத்திர்காகவோ அல்லது நான் சொல்வது சரி என்பதற்காகவோ இதை எழுதவில்லை என்பதை முதலில் தெரிவித்துகொள்கின்றேன்.\n// ஆகாயத்தில் பூமி தோன்றிய பொழுது நெருப்பாக இருந்தது. பல ஆயிரம் வருடங்களில் குளிர்ந்து வளிமண்டலம் உருவாகியது. //\nசில மாதங்களுக்கு முன்பு நான் \"History Channel\" இல் \"How the earth was made\" என்ற ஒரு நிகழ்ச்சி பார்க்கநேர்ந்தது. பூமி நெருப்பு கோளமாக இருந்தபோதும் இதில் நீரில் இருக்கும் மினரல்ஸ் வேறு வடிவில் இருந்ததாகும் மேலும் மினரல்கள் அடங்கிய வான்கர்க்கள் மழைபோல் விழுந்து அந்த கற்கள் நெருப்பில் உருகி அதிலிருந்து வாயுவாக கிளம்பி மழை நீராக பல மில்லியன் வருடங்கள் பொழிந்ததாகவும் பார்த்து தெரிந்துகொண்டேன் ஸ்வாமி.\nமேலும் இந்த வலைதளத்தில் விவரமாகவும் கொடுத்துள்ளனர் ஸ்வாமி.\nமீண்டும் மீண்டும் தொடங்கிய இடத்திலேயே நிற்பதா \nஅறிவிலல் அடிப்படையில் எந்த text book வேண்டுமென்றாலும் படித்துப்பாருங்கள் ஸ்வாமி கூறுவது உண்மை.\nஆரம்பத்தில் வளிமண்டலத்தில் ஒட்சிசன் வாயுவே இருக்கவில்லை ,அது பின்னர் எப்படி உருவானது என்பதற்கு மிகத்தெளிவான விளக்கம் விஞ்ஞானத்தில் உள்ளது.அதன்பின் தான் நீர் எல்லாம் .முதல் உயிர் ஒட்சிசனைச் சுவாசிக்கவில்லை பின் எதைச்சுவாசித்தது என்பதை உங்களின் ஆய்விற்கே விட்டுவிடுகிறேன்(+2 படிக்கும் மாணவனைக் கேட்டுப்பாருங்கள்)\nதங்களுடைய சில முந்தைய பதிவுகளில் ( வேதகால வாழ்க்கை பகுதி 5 & \"இசையும் இறைவனும் - 2\") என்னுடைய கேள்விகள் இன்னும் பதில் தெரியாமலேயே நிற்கின்றன. தினமும் அதை தேடித்தேடி அந்த குகிகீயே தேய்ந்து விடுமோ என தோன்றுகிறது.\nசில உண்மைகளை சம்மந்தப்பட்டவர் கூறினால் உலகம் கேட்காது.அடுத்தவர் கூறும்போது அதை அப்பட்டமாக நம்பும்.அந்தவகையில் வைதீக,ஆலய வழிபாட்டில் கலசங்களில் நீர் ஊற்றி மந்திரம் ஜபிப்பதற்கான விளக்கத்தை அனைவரும் ஏற்க்கும் வகையில் கூறியிருப்பது பாராட்டுக்குறியது.நன்றி\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vizhiyepesu.blogspot.com/2014/12/blog-post_500.html", "date_download": "2018-07-23T11:41:14Z", "digest": "sha1:JBAM5XRPFPSZS6X5GAR25O6TXPR6GJQ5", "length": 21943, "nlines": 211, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: ஹன்சிகாவை டேமேஜ் ஆக்கிய ஆர்யா", "raw_content": "\nஹன்சிகாவை டேமேஜ் ஆக்கிய ஆர்யா\nசுந்தர். சி. இயக்கத்தில் விஷால் தயாரித்து இயக்கியுள்ள ஆம்பள படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா இன்று சத்யம்\nதிரையரங்கில் நடைபெற்றது. விஷால் பட விழாவில் தவறாமல் ஆஜராகும் ஆர்யா, ஆம்பள இசைவெளியீட்டு விழாவுக்கும் வரத்தவறவில்லை. அது மட்டுமல்ல, வழக்கம்போல் அனைவரையும் தனக்கே உரிய பாணியில் செமத்தியாய் கலாய்த்தார் ஆர்யா.\nஆம்பள படம் எப்ப மச்சான் ரிலீஸ்னு விஷால்கிட்டக் கேட்டேன். பொங்கலுக்குன்னு சொன்னான். பாத்து மச்சான்..பெரிய படங்கள் எல்லாம் வருதுன்னு சொன்னதுக்கு, எவனா இருந்தாலும் வெட்டுவேன்னு சொல்றான் என்று ஜாலியாய் பேசிய ஆர்யா, ஹன்சிகாவையும் விட்டு வைக்கவில்லை.\nஎன்ன படத்தில நடிச்சுக்கிட்டிருக்கேன்னு ஒரு நாள் ஹன்சிகாகிட்டக் கேட்டேன். அம்பாலா படத்தில் நடிச்சுக்கிட்டிருக்கிறதா சொன்னாங்க. அம்பாலாவா நமக்குத் தெரிஞ்சு அப்படி ஒரு படம் தயாராகவே இல்லையேங்கிற டவுட்டுல யாரு ஹீரோன்னு கேட்டேன். விஷால்னு சொன்னாங்க. அப்புறம்தான் புரிஞ்சுது.. ஆம்பளையைத்தான் இப்படி அம்பாலான்னு சொல்லி இருக்காங்கன்னு..\nஆம்பள படத்தில் வைபவ்வும் நடித்திருக்கிறாராம். அந்த அடிப்படையில் பேச வந்தார் வைபவ். ஹன்சிகா என்னை அண்ணான்னுதான் கூப்பிடுவேன்னு அடம் பிடிச்சு அண்ணா..அண்ணான்னு கூப்பிட்டாங்க. அதுக்காக நான் வருத்தப்படலை. அண்ணான்னு என்ன அர்த்தம்னு உங்களுக்கு தெரியுமே என்று ஹன்சிகாவுக்கு தமிழ்தெரியாது என்ற தைரியத்தில் ஆபாசமாகப் பேசினார்.\nமைக் கிடைத்தால் பட்டிமன்ற பேச்சாளர்களைப்போல் பழைய காமெடியை நேற்று நடந்ததுபோல் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் காமெடியன் சதீஷ். ஆம்பள விழாவிலும் அப்படியே... திருட்டுவிசிடி ரெய்டுக்கு விஷால் போனப்ப நானும் கூடப் போனேன்.\nவிசிடி கடைக்குப்போய் ஏன்யா திருட்டு விசிடி விக்கிறீங்கன்னு விஷால் கோபமாக கேட்டாலும் அதை எல்லாம் அவர்கள் சட்டைப்பண்ணாமல்.. ஐ விஷால் என்று வேடிக்கைப் பார்க்கிறார்கள். அதனால் விஷால் ஆஃபாகிவிடுவார். என்று கதை சொன்னார்.\nசிரிப்பு நடிகர் மன்சூரலிகான் மைக் பிடித்ததும் யாரைப்பற்றியும் கவலைப்படாமல், என்னை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுத்தால் ஒரே நாளில் திருட்டு விசிடியை ஒழித்துவிடுவேன் என்று சூளுரைத்துவிட்டுப்போனார்.\nவைபவ், ஜி.கே.ரெட்டி, எஸ்.ஏ.சந்திரசேகரன், மதுரை அன்பு, ஆர்யா, ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஹன்சிகா, சுசீந்திரன், குஷ்பூ, சதீஷ், பிளாக் பாண்டி, டைரக்டர் திரு, ஷ்ரேயா ரெட்டி, சுபாஷ் சந்திரபோஸ், ஞானவேல்ராஜா, கதிரேசன் உட்பட திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்..\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\n2014 ஆம் ஆண்டில் தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள் - ...\n2014-ன் சிறந்த திரைப் படைப்புகள்\nஇமான் இசையில் பாட்டு பாடிய அனிருத்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி: சில சுவையான புள்ளி விவ...\nபிளாஷ்பேக் 2014: காதலை முறித்து.. கல்யாண உறவை முடி...\nஷமிதாப் படத்தின் முதல் பாடல்... ரசிகர்கள் அமோக வரவ...\nஅஞ்சாதே 2-ம் பாகத்தை உருவாக்கும் மிஷ்கின்\nடோணி திடீர் ஓய்வின் பின்னணியில் பல மர்மங்கள்... வி...\nஏர் ஏசியா நிறுவனத்திற்கு அடுத்த அதிர்ச்சி: புல்வெள...\nஐ படத்தில் எத்தனை கேரக்டர்கள்\nஉத்தமவில்லன் டிரெய்லர் எப்போது : கமலஹாசன் பேட்டி\nநூற்றுக்கும் அதிகமான நகரங்களில் இந்தி லிங்கா... வர...\nஐ படக் கதையை முதலில் சொன்னது யாருக்கு \nஅண்மை செய்தி : போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிற...\nநான் விளையாடிய கேப்டன்களிலேயே டோனி தான் சிறந்த கேப...\nகமலோடு சேர்ந்து மலேசியா செல்லும் விஜய் எதற்கு...\nநடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விம...\nபொங்கல் ரேசில் இருந்து விலகிய காக்கி சட்டை\nபோலி என்கவுன்டர் வழக்கில் இருந்து பா.ஜனதா தலைவர் அ...\nஇலங்கை அரசியலில் இருந்து சல்மான் கானை வெளியேறச் சொ...\nமேக்கப் இல்லாமல் பார்க்க முடியாது: சார்மி\nகோட்சேவுக்கு கோவில் கட்ட இடம் தேர்வு\nஅடுத்தடுத்து தனுஷின் இரண்டு படங்கள்\n' சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை' : ஏர் ஏசியா விம...\nசூப்பர் ஸ்டார்வரை ரீச்சான டயலாக் - சந்தானம்\nசெங்கல்பட்டில் கன்னிப் பெண் நிர்வாணமாக நிற்க சொன்ன...\nஅதிக ரன்கள்...சச்சினை முந்தினார் விராட் கோஹ்லி\nஇளையராஜா இசையில் இரண்டு பாடல்கள் பாடிய நடிகர் ஜீவா...\nநாளை சாவி குலுக்கி ஆண்களைத் தேர்வு செய்யும் பெண்கள...\nஇளையராஜாவுக்கு திமிர், 25 லட்சம் சம்பளம் வாங்குற ச...\nடெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு: கிரிக்கெட்...\nநேதாஜி மாயமானது பற்றி நீதி விசாரணை\nஜாலியன் வாலாபாக் படுகொலையைவிட மோசமானது விசாரணை கமி...\nமீண்டும் பெங்களூரில் குண்டு வெடிக்கும்... டிவிட்டர...\n6½ கோடி ஆண்டு முட்டை, எடை தாங்காமல் இறந்த கழுதை கு...\nவைரமுத்துவின் நெஞ்சுக்கு நெருக்கமான பாடல்\nஏர்டெல்: இன்டர்நெட் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் வித...\nஜனவரியில் திரைக்கு வரும் கவுண்டமணியின் 49 ஓ\nபெங்களூர் குண்டு வெடிப்பில் பலி: சென்னை பெண் பவானி...\nமீண்டும் 'மருதநாயகம்' தொடங்குகிறார் கமல்ஹாசன்\nபிகே படத்தை திரையிட்ட தியேட்டர்கள் இன்று அடித்து ந...\nநீங்கள் என்னை வெறுப்பதை நான் விரும்புகிறேன்: ஆஸி. ...\nஅஜீத் படத்தை கிண்டலிடிக்கும் வர்மா\nதி இண்டர்வியூ திரைப்படம் இணைய வருமானத்தில் சாதனை\nகாதலருடனான அந்தரங்க புகைப்படம் - நடிகையே வெளியிட்ட...\nடோனி, ராய்லட்சுமி காதல்: 'டோனிக்கு பிறகு வேறு தொடர...\nஎன்னை அறிந்தால்.... ரசிகர்களே நடத்தும் இசை வெளியீட...\nராஜபக்சேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் இலங்கையில...\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா-வெங்கட்பிரப...\nஎவனாயிருந்தாலும் வெட்டுவேன்: அஜித், விக்ரமை சீண்டி...\nதனுஷ், அமிதாப் பச்சனின் 'ஷமிதாப்' -ஆடியோ டிரைலர்\nமைசூரின் இரண்டாவது பெரிய அரண்மனையில் விஜய்\nசென்னை நகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் 15 வயத...\nபுத்தாண்டில் என்னை அறிந்தால் பாடலுடன் அஜித் தரும் ...\nபிக்பாக்கெட் திருடர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள...\nஹன்சிகாவை டேமேஜ் ஆக்கிய ஆர்யா\nகோட்சேவுக்கு தமிழகத்தில் சிலை வைக்கும் முயற்சி\n400 சீடர்களின் ஆண்மையை பறித்தேனா\nவிஜய், அஜித், சூர்யா என யாருமே வேண்டாம்\nஹாலிவுட் எதிர்பார்க்கும் கிறிஸ்மஸ் ஜாக்பாட்\nபெங்களூரில் குண்டுவெடிப்பு - சென்னை பெண் பலி (அண்ம...\nமதுரையில் அழிக்கப்பட்ட பொக்கிஷ மலை: சகாயத்தின் வி...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரம் பங்கேற்பு\nநாடு முழுவதும் 1,058 எம்எல்ஏக்கள்: பாஜக-வின் சாதனை...\nநயன்தாராவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் சிவகார்த்திக...\nமசூதிகளை இடித்து விட்டு கோவில்களைக் கட்ட வேண்டும் ...\nபெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பேய் விரட...\n155 பயணிகளுடன் நடுவானில்... மீண்டும் ஒரு விமானம் ம...\n'இனி உங்க மொபைல்ல எந்நேரமும் சார்ஜ் இருக்கும் \n‘ஆன்ட்டி என அழைத்தால் மூக்கை உடைப்பேன்’ ; பிரேம்ஜி...\nகிளு கிளுப்பா - நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன...\nஎங்களை யாரும் பிரிக்க முடியாது\n`நானே நீதிமன்றம்... நானே நீதிபதி` - தாவூத் இப்ராக...\nபா.ஜ.க எதிர்க்கும் பிகேயை பாராட்டிய அத்வானி\nகட்சியில் சேர ரஜினி மறுப்பு பழிவாங்கும் பா.ஜ.க \nபிரபல தமிழ் நடிகையின் நிர்வாண படங்கள் இணையத்தில் வ...\n'என்னை அறிந்தால்' பாடல்கள் விவரம்...\nசர்வதேச திரைப்பட விழா... குற்றம் கடிதல் படத்திற்கு...\n'மைக்' மோகன் கதையில் நடித்த தனுஷ்\nகே பாலச்சந்தர் இறுதிச் சடங்கு.. வராத அஜீத்\nகாந்தியை சுட்ட கோட்சேவுக்கு உ.பி.யில் கோயில், சிலை...\nசன் குழும சி.ஓ.ஓ பாலியல் புகாரில் கைது\nமருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று... லிங்கா ப...\nலிங்கா மூலம் கோடிகளைக் குவித்த தியேட்டர்காரர்கள் ம...\nகிறிஸ்துமஸ் படங்கள் குவிந்தாலும் 'கிங்காக' நிற்கும...\nகிறிஸ்துமஸ் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து\nஎம்.ஜி.ஆர்: காவிய நாயகன் உருவான கதை\n'உத்தம வில்லன்தான்' பாலச்சந்தர் நடித்த கடைசி படம்-...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinemaz.com/actress-janani-iyer-latest-stills/", "date_download": "2018-07-23T11:28:43Z", "digest": "sha1:X6GVJZHUG7SKCAYPNAVRZGVOFDDOHI5T", "length": 3309, "nlines": 55, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "Actress Janani Iyer Latest Stills -", "raw_content": "\n“பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே” ; கொந்தளிக்கும் ​ ​இயக்கு​நர் ராகேஷ்\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘\nகனிமவளங்களைப் பாதுகாப்பவராக நடிக்கும் மன்சூரலிகான்\nதொடரும் தியேட்டர் திருட்டு… அமைச்சரிடம் போன தயாரிப்பாளர்கள்…\n‘சாமி ஸ்கொயர் ’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்..\n‘வஞ்சகர் உலகம்’ வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை\nஅரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்…\nபேய்ப் படங்களுக்கு ஓய்வு கொடுக்க வரும் ’பார்த்திபன் காதல்’\n’நகல்’ குழுவில் இணையவிருக்கும் அந்த முக்கிய நடிகர் யார்\n‘ஓவியா’ பட பாடலுக்கு தேசிய விருது\nசரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’\n‘அருவி’ ‘அறம்’ ‘விக்ரம் வேதா’ படங்களை பின்னுக்குத் தள்ளிய ‘குரங்கு பொம்மை’\nஎன் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/19678", "date_download": "2018-07-23T11:38:42Z", "digest": "sha1:CK4AIZ6HMKYSQAFYVEAJ7FQYO37EXQUB", "length": 8181, "nlines": 94, "source_domain": "www.zajilnews.lk", "title": "அம்பாறை மாவட்டத்தில் சுகாதார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வைத்தியா்களின் இலவச வைத்திய முகாம் - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் அம்பாறை மாவட்டத்தில் சுகாதார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வைத்தியா்களின் இலவச வைத்திய முகாம்\nஅம்பாறை மாவட்டத்தில் சுகாதார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வைத்தியா்களின் இலவச வைத்திய முகாம்\nசுகாதார போசாக்கு சுதேச மருத்துவத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசிமின் வேண்டுகோளுக்கினங்க “ஜோய்ஸ் மேயர் ஊழியர்கள்” நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் “மாபெரும் இலவச மருத்துவ முகாம்” எதிர்வரும் 25ம் திகதி முதல் 28ம் திகதி வரை அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் நடைபெறவுள்ளது.\n* ஜனவரி 25ம் திகதி (காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை) நிந்தவூர் மதீனா பாடசாலையிலும்,\n* ஜனவரி 26ம் திகதி (காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை) அட்டளைச்சேனை அரபா வித்தியாலயத்திலும் ,\n* ஜனவரி 27ம் திகதி (காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை) சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்திலும் ,\n* ஜனவரி 28ம் திகதி (காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை) மகாஓய சனசமுக மண்டபத்திலும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன் அட்டளைச்சேனையில் நடைபெறும் மருத்துவ முகாமுக்கு மாகான சுகாதார\nஅமைச்சர் நசீர் அவர்களது அதிகாரிகளும் கொள்ள உள்ளனா்.\nசகல வைத்திய சேவைகளையும் கொண்ட மருத்துவ முகாமிற்கு வெளி நாட்டிலிருந்து ஜரோப்பிய கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் வைத்திய குழுவினர்கள் வருகைதரவுள்ளதுடன் இலங்கை சுகாதார அமைச்சின் வைத்திய குழுவினர்களும் இவ் வைத்திய முகாம்களில் கலந்துகொள்ளவுள்ளனர் அத்துடன் மூக்கு கண்னாடி பரிசோதனை இரத்த அழுத்தம், உடம்பில் உள்ள சர்க்கரை வியாதி, என பல்வேறு பரிசோதனை இலவச வைத்திய பரிசோதனைகள் நடைபெறும் இதில் அந்தந்த பிரதேச நோயாளிகள் மேற்படி முகாம்களுக்கு கலந்து முழு பயன்களையும் பெற்று சுக பாக்கியத்துடன் வாழும் மாறு பிரதி சுகாதார அமைச்சா் பைசால் ஹாசீம் வேண்டியுள்ளாா்.\nPrevious articleகிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அன்வர் வித்தியாலயத்திற்கு திடீர் விஜயம்\nNext articleகஸ்ட நிலையில் இயங்கும் பாலர் பாடசாலையினை அப்துர் ரஹ்மான் நேரில் பார்வையிட்டார்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\nகாட்டுயானைகளின் துவம்சம் 4 வீடுகள் சேதம்\nமட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று சடலங்கள் மீட்பு\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jaffnazone.net/news/4141", "date_download": "2018-07-23T11:29:06Z", "digest": "sha1:RPKSIYLLM3VWSHIMD6GLEB6KBK4UZK5X", "length": 14879, "nlines": 134, "source_domain": "jaffnazone.net", "title": "இங்கிலாந்து அணியின் பயிற்சித் திட்டங்கள் கசிந்தது - திட்டமிட்ட செயலா? | Jaffnazone.com", "raw_content": "\nஇங்கிலாந்து அணியின் பயிற்சித் திட்டங்கள் கசிந்தது - திட்டமிட்ட செயலா\nமாஸ்கோ: கால்பந்து உலகக்கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து பனாமா அணிக்கு எதிரான தன் திட்டத்தை பயிற்சியின் போது தவறுதலாகக் கசிய விட்டுள்ளது.\nஅதன்படி, துனிசியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இடம் பெற்ற ரஹீம் ஸ்டெர்லிங் வெளியேற்றப்படுவார் என தெரிகிறது. இங்கிலாந்து அணியின் மேலாளர் கேரெத் சவுத்கேட் எழுதி வைத்திருந்த அணித் திட்டங்களை அவரது உதவியாளர் ஸ்டீவ் ஹாலந்து, பயிற்சியின் போது எடுத்து வந்திருந்தார்.\nஅப்போது, எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில், அந்த திட்டம் அடங்கிய தாள்களில் ஒரு பகுதி தெளிவாக தெரிகிறது.\nஅந்த திட்டங்களின்படி, காயத்தில் இருக்கும் டேல் அலிக்கு பதில், ரூபன் லோப்டஸ்-சீக் ஆடுவார் எனவும், மார்கஸ் ரஷ்போர்டு மற்றும் ஹாரி கேன் ஆகியோர் முன் வரிசையில் இடம் பெறுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் தவிர்த்து, ஜோர்டான் பிக்போர்டு, கைல் வாக்கர், ஜான் ஸ்டோன்ஸ், கீரான் ட்ரிப்பியர், ஜோர்டான் ஹெண்டெர்சன், மற்றும் ஜெஸ்ஸி லின்கார்ட் விளையாடும் வீரர்களில் முதல் விருப்பமாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇடது பக்கம் ஆடும் வீரர்களின் பெயர்கள் சரியாக தெரியாதபடி, ஸ்டீவின் ஹாலந்தின் கைகள் மறைத்துள்ளன. இப்பொழுது, இங்கிலாந்து அணியின் திட்டங்கள் வெளியான நிலையில், அடுத்து அணியில் ஏதும் மாற்றங்கள் இருக்குமா\nஅணி மேலாளர் சவுத்கேட்டை பொறுத்தவரை, அணி வீரர்கள் தெளிவாக பயிற்சி செய்யும் நோக்கில் பல நாட்கள் முன்னரே விளையாடும் பதினோரு வீரர்களை முடிவு செய்துள்ளார் எனத் தெரிகிறது. தற்போது உள்ள நடைமுறைப்படி, இரண்டு நாட்கள் இருக்கும் போது மட்டுமே அணியில் விளையாடும் பதினோரு வீரர்களின் பெயர்கள் மற்ற நாடுகள் முடிவு செய்கின்றன. இது, அவர்களின் திட்டம் கசியாமல் இருக்கவும் உதவும். சிலர், இங்கிலாந்தின் திட்டம் கசிந்தது ஒரு திட்டமிட்ட செயலாக இருக்கலாமோ என சந்தேகம் எழுப்பியுள்ளார்கள். இதன் மூலம் பனாமா அணிக்குத் தவறான தகவல் அளித்து குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு திட்டமாக இருக்கலாம்.\nபயிற்சி பெறும் இடத்தை சுற்றி சுமார் 3 மீட்டர் உயரத்திற்கு மதில் எழுப்பியுள்ள நிலையில், உள்ளே நுழையமுடியாத புகைப்படக்காரர் எப்படி அணி திட்டம் அடங்கிய தாள்களை சரியாக படம் பிடித்தார் என்ற கேள்வியும் கேட்கப்படுகிறது.\nஅதே போல, சவுத்கேட் நடத்திய அணிக் கலந்தாய்வில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்த தகவல்களும் கசிந்துள்ளது. அதன்படி, சவுத்கேட் தன் வீரர்களிடம் பனாமா அணிக்கெதிரான ஆட்டத்தில், காயம் ஏற்படும் வகையில் எதிரணி ஆடலாம் எனவும், அதற்குத் தயாராக இருக்கும்படி தன் வீரர்களை எச்சரித்ததாகவும் தெரிகிறது.\nயாழ்.பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு விமானசேவை...\nசான்றிதழை உறுதிப்படுத்த 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் கிராமசேவகர்..\nநீதபதி இளஞ்செயழியனை காப்பாற்றி உயிரைவிட்ட ஹேமச்சந்திரவின் 1ம் ஆண்டு நினைவு நாள்..\nதென்பகுதி மீனவர்களை பிடித்து கொடுத்த தமிழ் மீனவருடைய படகு தீக்கிரை..\nவடமாகாண தொண்டா் ஆசிாியா்கள் 457 பேருக்கு நிரந்தர நியமனம்...\nயாழ்.பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு விமானசேவை...\nசான்றிதழை உறுதிப்படுத்த 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் கிராமசேவகர்..\nநீதபதி இளஞ்செயழியனை காப்பாற்றி உயிரைவிட்ட ஹேமச்சந்திரவின் 1ம் ஆண்டு நினைவு நாள்..\nதென்பகுதி மீனவர்களை பிடித்து கொடுத்த தமிழ் மீனவருடைய படகு தீக்கிரை..\nவடமாகாண தொண்டா் ஆசிாியா்கள் 457 பேருக்கு நிரந்தர நியமனம்...\nயாழ்.பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு விமானசேவை...\nயாழில் கடலலையில் சிக்கிய சிறுவனைப் போராடிக் காப்பாற்றிய நண்பர்கள்\nசான்றிதழை உறுதிப்படுத்த 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் கிராமசேவகர்..\nநீதபதி இளஞ்செயழியனை காப்பாற்றி உயிரைவிட்ட ஹேமச்சந்திரவின் 1ம் ஆண்டு நினைவு நாள்..\nதென்பகுதி மீனவர்களை பிடித்து கொடுத்த தமிழ் மீனவருடைய படகு தீக்கிரை..\nயாழ்.பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு விமானசேவை...\nசான்றிதழை உறுதிப்படுத்த 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் கிராமசேவகர்..\nநீதபதி இளஞ்செயழியனை காப்பாற்றி உயிரைவிட்ட ஹேமச்சந்திரவின் 1ம் ஆண்டு நினைவு நாள்..\nதென்பகுதி மீனவர்களை பிடித்து கொடுத்த தமிழ் மீனவருடைய படகு தீக்கிரை..\nவடமாகாண தொண்டா் ஆசிாியா்கள் 457 பேருக்கு நிரந்தர நியமனம்...\nயாழ்.பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு விமானசேவை...\nசான்றிதழை உறுதிப்படுத்த 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் கிராமசேவகர்..\nநீதபதி இளஞ்செயழியனை காப்பாற்றி உயிரைவிட்ட ஹேமச்சந்திரவின் 1ம் ஆண்டு நினைவு நாள்..\nதென்பகுதி மீனவர்களை பிடித்து கொடுத்த தமிழ் மீனவருடைய படகு தீக்கிரை..\nவடமாகாண தொண்டா் ஆசிாியா்கள் 457 பேருக்கு நிரந்தர நியமனம்...\nயாழ்.பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு விமானசேவை...\nசான்றிதழை உறுதிப்படுத்த 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் கிராமசேவகர்..\nநீதபதி இளஞ்செயழியனை காப்பாற்றி உயிரைவிட்ட ஹேமச்சந்திரவின் 1ம் ஆண்டு நினைவு நாள்..\nதென்பகுதி மீனவர்களை பிடித்து கொடுத்த தமிழ் மீனவருடைய படகு தீக்கிரை..\nதமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் இருந்த வசதிகள்கூட இப்போது இல்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pradheep360.wordpress.com/category/2016/", "date_download": "2018-07-23T11:22:12Z", "digest": "sha1:H3SL46YTSSLTJGCQK6O5ZHG5ZART6TJD", "length": 4020, "nlines": 111, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "2016 | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nபிறந்தது புதுவருடம் , அரங்கேறுமா பழைய பல்லவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-07-23T12:01:11Z", "digest": "sha1:YY6ISXYVQ4L5ITGT65J3VXEERDQMJ4L7", "length": 7557, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோல் காப்பாளர் (காற்பந்துச் சங்கம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கோல் காப்பாளர் (காற்பந்துச் சங்கம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோல் காப்பாளர் என்பவர் காற்பந்துச் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள காற்பந்து விளையாட்டில் ஒரு முக்கிய நிலையாகும். இந்த வீரரின் முக்கியப் பணி தனது கோல் எல்லையை எதிரணியினர் கோல் கம்பதிற்கிடையில் வெற்றிகரமாக பந்தை உதைத்து உள்ளே தள்ளாமல் காப்பதாகும். இவரை கோலி என்றும் காப்பாளர் என்றும் அழைப்பதுண்டு. காப்பாளர் பந்தை தனது கைகளால் பிடித்தும், கால்களால் உதைத்தும் அந்தப் பந்தை கோல் எல்லையை நெருங்காமல் காக்க வேண்டும்.\n2 பொது விளையாட்டு மற்றும் நுட்பம்\n4 உபகரணங்கள் மற்றும் உடை\nபல விளையாட்டுகளைப் போன்று காற்பந்துச் சங்கமும், கால்பந்து விளையாட்டில் பல புதிய வழிமுறைகளையும் மற்றும் வேறுபட்ட விளையாட்டு நிலைகளை நீக்குவும், விளையாட்டு உத்திகளில் பல மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் நீண்ட நெடிய காலமாக இன்னும் மாறாமல் இருக்கும் ஒரே விளையாடும் நிலை கோல் காப்பாளர் நிலை மட்டும் தான்.\nபொது விளையாட்டு மற்றும் நுட்பம்[தொகு]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 அக்டோபர் 2017, 05:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gandhiyagramangal.blogspot.com/2010/01/blog-post_20.html", "date_download": "2018-07-23T11:33:07Z", "digest": "sha1:DOYBBFLH2RRCXSQYLHFZBYFTV7VX624W", "length": 9035, "nlines": 123, "source_domain": "gandhiyagramangal.blogspot.com", "title": "காந்திய கிராமங்கள்: பிரிவினைக்கோடுகள்", "raw_content": "\nகாந்திய கிராமங்களில் கவனம் அற்றுப் போனதால் விளை நிலங்கள் விற்றுத்தீர்ந்தன,வீட்டு மனைகளாய், விளைவு உணவுப்பற்றாக்குறை உணர்வோமா\nகிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்\nஒரே தாயிடம் சூல் கொள்கிறார்கள்\nஒரு வீட்டில் பற்ற வைத்து- அவர்களின்\nமுகப்பு, வளவிலிருந்து அடுப்படி வரை\nபாகம் பிரித்து கோடு போட்டு\nபிடரி சிலிர்த்த சிங்கமென மனங்களில் புரண்டு\nநவீன குந்திகள் எங்கள் கிராமமெங்கும்...\nஇடுகையிட்டது க.நா.சாந்தி லெட்சுமணன். நேரம் முற்பகல் 1:46\nSangkavi 20 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 2:16\nநவீன குந்திகள் எங்கள் கிராமமெங்கும்... //\nகமலேஷ் 20 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:46\nகவிதைகுள் மகாபாரதத்தை அழகாக சுருக்கி இருக்கிறீர்கள்\nஜோதிஜி 25 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 7:07\nராமலக்ஷ்மி 25 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 7:17\nஜோதிஜி 29 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 9:59\nதொடர் வேலைப்பளுவால் ஒரு மாதமாக வலை வருகை இல்லை. நீங்கள் ஆசிரியர் என்றதும் சோர்வை மீறி நான்கு நாட்களையும் இன்று ஒரே மூச்சில் பார்த்தேன். உண்மையிலேயே மூச்சடைந்து விக்கித்து நிற்கின்றேன்.\nஎன்னவொரு மொழி ஆளுமை. லாவகம். தனித்தமிழ் புலமை.\nஐயோ ரொம்ப பெருமையா ஆச்(சி)சரியமா சந்தோஷமா இருக்குங்க.\nஉடல் வலியுடன் உள்ளே நுழைந்தவனுக்கு மனம் முழுக்க மகிழ்ச்சி.\nஒரு நாள் முழுமையாக உங்கள் மொத்த தலைப்புகளையும் உள் வாங்க வேண்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுமைதாங்கிக்கல்லும்,திண்ணைகளும் - ஒரு ஃபாலோ அப்\nதமிழ் இணையப் பயிலரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்\nவீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்.\nபாலை நிலத்தின் பசுமை மனிதர்கள்\nபாலைய நாட்டுப் பெண்களின் முந்தையத்தலைமுறைகள்\nசிவகங்கை மாவட்ட கிராம சுய உதவிக்குழுக்களின் செயல்ப...\nஎந்தச்சூழ்நிலையிலும் பொருத்திக்கொள்ளும்,கனவுகளிலும்,கற்பனைகளிலும் மூழ்கிவிடாது உண்மையைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஓர் இந்தியத் தமிழ்ப்பெண்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://koilpillaiyin.blogspot.com/2016/03/blog-post.html", "date_download": "2018-07-23T11:43:59Z", "digest": "sha1:D5RZMXL3HZ5KE6R2NF7YAA7GR555DRSM", "length": 17859, "nlines": 152, "source_domain": "koilpillaiyin.blogspot.com", "title": "கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: உப்பிட்ட (தமிழ்) இங்லீஷ் மண்ணை.....", "raw_content": "\nஉப்பிட்ட (தமிழ்) இங்லீஷ் மண்ணை.....\nசூப்பர் ஸ்டார் திரு ரஜினி காந்த் அவர்கள் நடித்து வெளிவந்த திரைப்படம், பாபா. அதில் அவர் பாடுவதாக அமைந்திருந்த ஒருபாடலில் \"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்கமாட்டேன், நான் உயிர் வாழ்ந்தால் இங்கேதான் ஓடிவிட மாட்டேன் \" எனும் வரிகள் வரும்.\nஇந்த உப்பிட்ட தமிழ் மண்ணை எனும் வார்த்தை, \"உப்பிட்டவரை உள்ளளவும் நினை\" என்ற நன்றி மறவாமை வேண்டும் எனும் ஒரு உயரிய பண்பினை அடிப்படையாக கொண்டு சற்று விரிவாக , தம்மை வாழ வைக்கும் தமிழ் நாட்டையும் தமிழ் மண்ணையும் இறுதி நாள் வரை மறக்கமாட்டேன் என்று சொல்வதுபோல் பாடலாசிரியரால் எழுதப்பட்ட பாட்டு அது.\nஇந்த உப்பு என்ற வார்த்தை நேரடியாகவே, சப்பாட்டைதான் குறிக்கும். தமது ஒரு வேளை பசியை போக்க யாரெல்லாம் உதவுகின்றார்களோ அவர்களை நம் ஜீவன் உள்ளவரை மறக்ககூடாது என்பதே இதன் நேரடியான அர்த்தம்.\nசாப்பாடு என்பது அரிசி பருப்பு காய்கறி பதார்த்தங்களால் சமைத்து பரிமாறுவது மட்டுமில்லாமல், தமது வாழ்க்கைக்கு உதவிய அனைவரையும் நினைக்க வைக்கும் சொல்லாகவே இந்த உப்பு என்ற வார்த்தை கையாளபடுகிறது.\nஇத்தகைய உயரிய பண்பினை உலகுக்கு உணர்த்தியது தமிழ் மண் என்பதில் தமிழோடு தொடர்புடைய நாம் உண்மையிலேயே பெருமை படவேண்டிய ஒன்று.\nஇந்த ஒப்பற்ற பண்பினை பெரும்பாலான உலக நாடுகள் ஓரளவிற்கு கடைபிடித்தாலும், இந்த உப்பிடும் உயரிய செயலை நேரடியாக செய்துவரும் நாடுகளில் இங்கிலாந்து முதன்மையாக விளங்குகின்றது என்று அறியும்போது மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.\nஅப்படி இங்கிலாந்து நாட்டில், அரசு சார்பாக தான் இடும் உப்பிற்கு எந்த நன்றியும் எதிர்பார்பதில்லை என்றாலும் இங்குள்ள மக்கள் ஏற்ற காலத்தில் அரசு உப்பிடவில்லை என்றால் அரசுமீது வழக்கு தொடுப்பதுதான் மிகவும் வேதனையான ஒன்று.\nஎன்னது உப்பிடவில்லை என்றால் அரசுமீது வழக்கா\nஆமாங்க, இப்போது இங்கே நிலவும் கடுமையான குளிரினால், மக்கள் வெளியில் போவதும் வருவதும் மிகவும் சிரமமாக இருக்கின்றது.\nநடந்து செல்வோரும் வாகனத்தில் செல்வோரும் சாலையில் படர்ந்திருக்கும் ஐஸ் படலத்தினால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.\nவெளியில் சென்றால்தானே சம்பாதிக்க முடியும் , சம்பாதித்தால்தானே சாப்பிடமுடியும்\nஅப்படி வெளியில் செல்வதாயிருந்தால் சாலைகள் நல்லபடியாக பராமரிக்கபடவேண்டும் அல்லவா\nசாலை எங்கிலும் ஐஸ் படலங்கள் இருந்தால் நடந்து செல்வோரும் வாகனங்களும் கட்டுபாட்டை இழந்து வழுக்கி விழவும், அதனால் பெரிய விபத்து ஏற்பட்டு,ஆஸ்பத்திரியிலும் வீட்டிலும் முடங்கி கிடந்தால் \"பூவா\"விற்கு என்ன வழி,\nயார் நமக்கு உப்பிடுவார்கள், அதாவது சோறு போடுவார்கள்\nமேலும் இந்த ஐஸ் படலங்கள் கண்ணுக்கு தெரியாது, சாலையோடு சாலையாக அதே நிறத்தில் இருக்கும் , இதை கருப்பு ஐஸ் என்றும் சொல்லுவார்கள்.\nஅப்படி அந்த கருப்பு ஐஸ் மீது நடக்கும்போதும் வாகனத்தை ஓட்டும்போதும் நமது கட்டுபாட்டை இழந்து விடுவோம் அதனால், தலை, கைகால் போன்றவை வெகுவாக பாதிக்கப்பட்டு சில நேரங்களில் அது உயிருக்குகூட ஆபத்தாக அமைந்துவிடும்.\nஅதேபோல வாகனக்ளை கட்டுபடுத்த முடியாமல் மற்ற வாகனங்களோடு அல்லது பக்க வாட்டு சுவர்மீது மோதி பேராபத்து விளையும்.\nஇது இயற்கையின் விளையாட்டு என்றாலும், இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை காப்பாற்றும் கடமை அரசுக்கு இருப்பதால், இதுபோன்ற குளிர் , பனி காலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காதபடிதேசிய நெடுஞ்சாலைகள் எங்கிலும் பல மைல்களுக்கு விசேஷித்த கனரக வாகனங்கள் கொண்டு , பிரத்தியேகமாக பதபடுத்தபட்ட கடல் \"உப்பை\"தெளித்து கொண்டே இருப்பார்கள்.(salt spreading)\nமேலும் தெருக்களிலும் மாநகராட்சி வாகனங்கள்கொண்டு இப்படி உப்பை இடுவார்கள். இந்த உப்பு சாலையின் மீது படிந்திருக்கும் அந்த உறைந்த ஐசினை உறிந்துகொண்டு சாலையை உபயோகத்திற்கு ஏற்றதாக மாற்றிவிடும்.\nஅதேபோல சாலைகளில் ஆங்காங்கே இதற்கான விசேஷித்த தொட்டிகளில் இந்த உப்பை நிறைத்து வைத்திருப்பார்கள் சமயத்திற்கு உபயோகிக்க. அதை கிரிட்- Grit என்றும் சொல்லுவார்கள்.\nஅப்படி சில வேளைகளில் சில இடங்களில் உப்பு இடாமல் போய் அதனால் யாரேனும் வழுக்கி விழுந்து விபத்து நேரிட்டால், அரசின் மீது வழக்கு தொடுத்து நஷ்ட்ட ஈடு வாங்கியவர்களும் இருக்கின்றார்கள்.\nசரி சாலைகளிலும் தெருக்களிலும் அரசு உப்பு இடுகிறது,, வீட்டின் முற்றத்தில் யார் இடுவார்கள்\nஅது அந்தந்த வீட்டு உரிமையாளர்களின் - குடியிருப்போரின் பொறுப்பு.\nஇப்படித்தான், கடந்த வாரம் நிலவிய அதிக குளிரின் விளைவாக பொழிந்த பனி, சாலைகளில் படிந்து உறைந்து சாலையோடு சாலையாக இரண்டற கலந்திருந்ததை அறியாமல்,காலைல அலுவலகம் செல்லும் அவசரத்தில் அந்த கருப்பு ஐஸின் மீது கால் வைக்க,வழுக்கி விழுந்தேன்.\n\" என்னாச்சி.... நைட்டு பனி பேஞ்சது.... காலைல ஆபீஸ் போக வெளியே வந்தேன்... வாசலில்காலை வைத்தேன் அப்புறம் ......ஓ....ஓ....வழுக்கி விழுந்து பின் மண்டையில அடி பட்டுச்சி....கால் எல்லாம் சிராய்ப்பு ஏற்பட்டுச்சி....ரெண்டு நாள் லீவு போட்டேன்...மற்றபடி ஐயம் ஆல்ரைட்\n\" என்னாச்சி.... நைட்டு பனி பேஞ்சது.... காலைல ஆபீஸ் போக வெளியே வந்தேன்... வாசலில்காலை வைத்தேன் அப்புறம் ......ஓ....ஓ....வழுக்கி விழுந்து பின் மண்டையில அடி பட்டுச்சி....கால் எல்லாம் சிராய்ப்பு ஏற்பட்டுச்சி....ரெண்டு நாள் லீவு போட்டேன்...மற்றபடி ஐயம் ஆல்ரைட்\n\" என்னாச்சி.... நைட்டு பனி பேஞ்சது.... காலைல ஆபீஸ் போக வெளியே வந்தேன்... வாசலில்காலை வைத்தேன் அப்புறம் ......ஓ....ஓ....வழுக்கி விழுந்து பின் மண்டையில அடி பட்டுச்சி....கால் எல்லாம் சிராய்ப்பு ஏற்பட்டுச்சி....ரெண்டு நாள் லீவு போட்டேன்...மற்றபடி ஐயம் ஆல்ரைட்.\nஓ ..ஓ.. சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லினே இருக்கேனா...\n\"என் நடை கண்டு ஐஸ் கட்டி கரைந்தோட வேண்டும்.\nநான் விழுந்தாலும் தலை கைகால் பெலன் கொள்ள வேண்டும்...\nபாருங்கள் ..எல்லாரும் ஐஸ் வைத்தால் விளுந்துவிவார்கள் என்பது சரியாய்த்தான் இருக்கிறது..ஆனாலும் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துகள்..\nவருகைக்கும் தங்கள் கருத்திற்கும் என் நலனில் தாங்கள் காட்டும் கரிசனைக்கும் மிக்க நன்றி.\nமக்களைக் காக்கும் நல்ல அரசு,,,\nவருகைக்கும் என் நலனில் தாங்கள் காட்டும் கரிசனைக்கும் மிக்க நன்றி.\n\" என்னாச்சி.... நைட்டு பனி பேஞ்சது.... காலைல ஆபீஸ் போக வெளியே வந்தேன்.....\"\nஎனக்கு ஒரு டவுட்டு நண்பரே ‘’அந்த’’ சக்தி யாரு \nஅந்தப்பாடலை எழுதியவன் ஒரு தமிழன் இந்தப் பாடலுக்கு வாயசைத்தவனுக்கு இவ்வளவு தூரம் அர்த்தம் விளங்கி இருக்குமா என்பது சந்தேகமே.. எப்பொழுதுமே பிறமொழிக்காரனை புகழ்ந்து எழுதியே நிறையப் பேருக்கு ஏணியாக இருந்து விட்டான் தமிழன்.\nசக்தி கிடைத்ததும் தகவல் அனுப்பி உங்க டவுட்ஐ தீர்த்து வைக்கிறேன்.\nதங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி.\nஉப்பிட்ட (தமிழ்) இங்லீஷ் மண்ணை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://oorodi.com/around-the-net/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92.html", "date_download": "2018-07-23T11:29:52Z", "digest": "sha1:MOJUBUZ3GUBXZRUAA4DWM7LBWNSOAIYX", "length": 4209, "nlines": 59, "source_domain": "oorodi.com", "title": "உங்கள் தேடல் முடிவுகளை ஒப்பிட", "raw_content": "\nஉங்கள் தேடல் முடிவுகளை ஒப்பிட\nநேற்று இணையத்தளங்களை சுத்தி வரேக்க இந்த இணையத்தை கண்டுபிடிச்சன். இந்த தேடுபொறியில நீங்கள் ஏதாவது சொல்லை உள்ளி்ட்டு தேடினா அது Google, msn, yahoo மூன்று தேடுபொறியில கிடைக்கிற முதல் 50 முடிவுகளையும் ஒப்பிட்டு சொல்லும். இப்ப இது text மற்றும் Image தேடல்களை மட்டும் தான் ஒப்பிடுது. போகப்போக இன்னும் வசதிகள் வருமெண்டும் சொல்லுகினம். நீங்களும் ஒருக்கா போய் பாருங்கோவன்.\nபிடிச்சிருந்தா எனக்கு ஒரு பின்னூட்டம் போட்டு விடுங்கோ.\n6 தை, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\n« உபுந்து சில திரைவெட்டுகள்\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://velunatchiyar.blogspot.com/2014/02/blog-post_23.html", "date_download": "2018-07-23T11:44:38Z", "digest": "sha1:5TEW6NLHQLZST4UBFNOJAYNXK7BM6Y2C", "length": 9319, "nlines": 252, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: பேசுபொருளாய்", "raw_content": "\nஉண்மையான வரிகள்.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nதிண்டுக்கல் தனபாலன் 23 February 2014 at 17:03\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 23 February 2014 at 21:59\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\n” எப்படியும் சொல்லலாம்” நூல் வெளிவந்துள்ளது.\n“ பூனை எழுதிய அறை”\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nவெண்பா மேடை - 83\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://velunatchiyar.blogspot.com/2015/01/blog-post_32.html", "date_download": "2018-07-23T11:23:06Z", "digest": "sha1:TUGYSSUUZIYAUSM44ZSUXVK5E4GAFLJ6", "length": 14779, "nlines": 260, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: ஒரு கோப்பை மனிதத்தில் ...ஒரு துளி", "raw_content": "\nஒரு கோப்பை மனிதத்தில் ...ஒரு துளி\nஅன்புள்ள மு.கீதா ( தேவதா தமிழ் ) அத்தை அவர்களுக்கு\nதங்கள் “ ஒரு கோப்பை மனிதம்” படித்தேன். முற்றிலும் களைப்புற்று, நா வறண்ட நிலையில் ஒரு கோப்பை தேநீர் தந்த நிறைவை அடைந்தேன். நீங்கள் “என்னுரையில்” என் மனதில் தைத்த அம்புகள் என குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த அம்புகள் தைத்த வலி “ பருவத்தின் வாயிலில்” கவிதையில்\n“ கண்ணீரில் மிதந்த கண்களுடன்\nஎனும் பொழுதும், “ எரிமலைக்குழம்பாய்” மற்றும் “ சமத்துவம் “ கவிதையிலும் உணர முடிந்தது.\nபாலை நிலத்திற்கு இலக்கணத்தில் வரையறை இல்லை என நினைக்கிறேன். உங்கள் கவிதையில்\nஎன பாலை நிலத்திற்கு இலக்கணம் கூறியது மிகவும் பிடித்திருந்தது.\nபல கேள்விகளுக்கு சமுதாயம் பதிலளிப்பதில்லை. கேள்விகளை தட்டிக்கழித்துவிடுகிறது அல்லது கேட்பவரை அலட்சியப்படுத்துகிறது. சிலசமயம் பிறப்போடு முடுச்சு போட்டு தப்பித்துவிடுகிறது. “தோட்டிச்சி பாட்டிக்கு சோப்பு\nவாங்க யார் கொடுப்பா காசு\nஎன்று நீங்களும் கேள்வியை சமுதாயத்தை நோக்கி வீசியிருக்கிறீர்கள். விடையையும் “ மனுதர்மம்” என்ற கவிதையில் கூறியுள்ளீர்கள். ஆனால் பலசமயம் சமுதாயம் விடைகளையும் ஏற்றுக்கொள்வதில்லை. உங்களது “இந்து நாம்.... உங்களது “இந்து நாம்...\nவிதையின் விடாமுயற்சியை நமக்கு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் மழையை, மழைக்கு தாயான வானத்தை மறைத்திருப்பார்கள். மாணவர்கள் வேண்டுமானால் ஏணியாய் இருந்த ஆசிரியர்களை மறந்திருக்கலாம். ஆனால் நீங்கள் மறக்கவில்லை.\n“ விண் தொடும் விதையின்\n அந்நிய மண்ணில் நமது தொழிலாளர் அவலங்களை எழுதியுள்ளீர்கள். நமது நாட்டில் தொழிலாளர் படும் அவலங்களையும் நீங்கள் எழுத வேண்டும். எங்கள் இடிந்தகரையை பாடியதற்கும் நன்றி\nநிச்சயமாக இக்கவிதை நூலை படித்தவர்கள் ஒரு கோப்பை மனிதம் பருகியிருப்பார்கள் அல்லது பரிமாறியிருப்பார்கள். சமுதாயம் முழுவதும் மனிதம் பரிமாறப்பட வேண்டும் என்பதே என் ஆசை.\n புத்தகக் கண்காட்சியில் தங்களிடம் நூல் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் அவசரத்தில் மறந்துவிட்டேன் விரைவில் வாங்கிக் கொள்ள தொடர்பு கொள்கிறேன்\nவிமர்சனம் சிறப்பாக உள்ளது.. வாழ்த்துக்கள்.\nநல்ல விமர்சனம்....நாங்களும் வாசித்துக் கொண்டிருக்கின்றோம்....\nதிண்டுக்கல் தனபாலன் 17 January 2015 at 19:20\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\n38 ஆவது புத்தகக் கண்காட்சி\nஒரு கோப்பை மனிதத்தில் ...ஒரு துளி\nபுதுகையில் நல்லிணக்க பொங்கல் விழா\n27.12.14 கம்பன் விழா கவியரங்கில்\nநல்லவங்களா இருக்குறது தப்பா சார்\nஇவர்களுக்கு எத்தனை மார்க் போட..\nவெற்றிகள் விற்பனைக்கு அல்ல-முனைவர் சங்கரராமன்\nRaman Vijayan---மனித நேயமுள்ள விளையாட்டு வீரர் இரா...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nவெண்பா மேடை - 83\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/03/17020325/Regarding-Rabbadas-AppealTrial-of-the-day-after-tomorrow.vpf", "date_download": "2018-07-23T12:01:40Z", "digest": "sha1:LRZ5NPXRURQEG4JEEMT6HA4KZCBBYODB", "length": 9754, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Regarding Rabbada's Appeal Trial of the day after tomorrow || ரபடாவின் அப்பீல் குறித்து நாளை மறுதினம் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் ரத்து\nரபடாவின் அப்பீல் குறித்து நாளை மறுதினம் விசாரணை\nதென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடாவுக்கு 2 டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித்தின் தோள்பட்டையை இடித்ததால் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடாவுக்கு 2 டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டது. தான் வேண்டுமென்றே இடிக்கவில்லை என்று வாதிட்ட ரபடா, தடையை எதிர்த்து அப்பீல் செய்து இருக்கிறார். மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்தும் ஆணையராக நியூசிலாந்தை சேர்ந்த மைக்கேல் ஹெரோன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்துகிறார். விசாரணையை முடித்து அடுத்த 48 மணி நேரத்திற்குள் தனது முடிவை அவர் தெரிவிப்பார்.\nஇதற்கிடையே, ரபடா தடையில் சிக்கியதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கேப்டவுனில் 22–ந்தேதி தொடங்கும் 3–வது டெஸ்டுக்கு தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் களம் திரும்பக்கூடும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் இந்த டெஸ்டில் விளையாட வாய்ப்பில்லை என்று ஸ்டெயின் கூறியுள்ளார்.\n1. பீகாரில் 40 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்; ஒரு சிறுமி கொலை\n2. ஏர் இந்தியா விமானத்தில் இந்திய விளையாட்டு வீரர்கள் 7 பேருக்கு அனுமதி மறுப்பு டென்னிஸ் வீராங்கனை கண்டனம்\n3. பசுவதையை தடுக்கும் வரையில் கும்பல் தாக்குதல் நடக்கத்தான் செய்யும் - பா.ஜனதா எம்.எல்.ஏ.\n4. ஏர்செல் மேக்சிஸ் - ஐஎன்எஸ் மீடியா வழக்குகளில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை\n5. அதிமுகவுக்கு தடை இருந்தபோது கட்சி தாவல் தடை சட்டத்தில் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் டிடிவி தரப்பு வாதம்\n1. வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமான் 2 ஆண்டுகள் விளையாட தடை\n2. ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணி வெற்றி பஹார் ஜமான், இமாம் உல்–ஹக் புதிய சாதனை\n3. டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடி அணிக்கு அதிர்ச்சி அளித்தது மதுரை\n4. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 124 ரன்னில் சுருண்டது\n5. டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப் தாக்கத்தை ஏற்படுத்துவார்- தெண்டுல்கர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aatcichcol.blogspot.com/2011/03/daily-decentralization.html", "date_download": "2018-07-23T11:41:44Z", "digest": "sha1:HLUATFWAI3MU56U6YAWHTF7BYGSSUAHS", "length": 11183, "nlines": 179, "source_domain": "aatcichcol.blogspot.com", "title": "ஆட்சிச்சொல்: Daily --- Decentralization.", "raw_content": "\nDare . . . . .. . . . . .. . . . . . . . . . . துணிகரச் செயல்; முனைந்த முயற்சி; எதிர்த்து நில்\nData Processing Code No.. .. . . . . . விவர வகைப்பாட்டுக் குறியீட்டெண்\nவெளியிட்ட நாள்; வழங்கிய நாள்\nDay scholar . .. . . . . . . . . . .. .விடுதியில் தங்காது பயிலும் மாணவர்\nGratuity(D.C.R.G). .. .. . இறப்பு-ஓளிணிவுப் பணிக்கொடை\nDebit Head . . . . . . . . . . . . .. செலவுத் தலைப்பு; பற்றுத் தலைப்பு\nDecade . . .. . . . . .. . . . . . பத்தான தொகுதி; பதிகம்; பத்து; பத்தாண்டு\nDecency . . .. . .. . . . . . . . . நற்பாங்கு; நயத்தக்க பண்பு; தகைமை; ஒப்புரவுடைமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://chellappatamildiary.blogspot.com/2014/03/37.html", "date_download": "2018-07-23T11:19:13Z", "digest": "sha1:QALE55CUMY6C77NXCEZXPS2YMK42GU2Y", "length": 75877, "nlines": 347, "source_domain": "chellappatamildiary.blogspot.com", "title": "செல்லப்பா தமிழ் டயரி : விஜயகாந்த்தின் மனமாற்றமும் நடிகை நந்திதாவுக்கு வந்த சோதனையும் ( ‘அபுசி-தொபசி’-37)", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும்\nமங்காத தமிழென்று சங்கே முழங்கு\nதிங்கள், மார்ச் 24, 2014\nவிஜயகாந்த்தின் மனமாற்றமும் நடிகை நந்திதாவுக்கு வந்த சோதனையும் ( ‘அபுசி-தொபசி’-37)\n(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)\n1962 பொதுத் தேர்தலின்போது நான் பள்ளி மாணவன். தேன்கனிக்கோட்டையில் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஏழாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒருநாள் வீதியெங்கும் வரிசையாக ஏராளமான மாட்டுவண்டிகள். ஒவ்வொன்றிலும் சுமார் ஆறரை அடி உயரமுள்ள காளைமாடுகள். முன்னூறு வண்டிகள் என்று ஞாபகம். வண்டிகளின் அணிவகுப்புக்குப் பின்னால், “உங்கள் ஓட்டு காங்கிரசுக்கே” என்று உற்சாக முழக்கமிட்டபடி ஏராளமான சைக்கிள்களில் இளைஞர்கள் வரிசை வரிசையாக வந்துகொண்டிருந்தனர். என்ன விஷயம் என்று\n“பொதுத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர், ஓட்டு சேகரிப்பதற்காக வந்துகொண்டிருக்கிறார்” என்றார், தாத்தா. “காங்கிரசின் தேர்தல் சின்னம், இரட்டைக் காளை என்பதால், காளைகள் பூட்டிய மாட்டுவண்டிகளில் வந்துபோகிறார்கள்” என்றார். அப்போது அந்தத் தொகுதியில் (ஓசூர்) போட்டியிட்டு வென்றவர், அமரர் ராஜாஜியின் குமாரர், நரசிம்மன் அவர்கள்.\nஎம்.ஜி.ஆர்., மதியழகன், அண்ணாதுரை, ராஜாஜி, கருணாநிதி\nஇந்திரா காந்தியின் பெருமுயற்சியால் காங்கிரஸ் பேரியக்கம் இரண்டாகத் துண்டாடப்பட்டவுடன், அந்த இரண்டு காளைகளை யாருக்குத் தருவது என்று சிக்கல் ஏற்பட்டது. நீதிமன்றத்தில் ஏறின காளைகள். “A TALE OF TWO BULLOCKS” என்று ஆங்கிலப் பத்திரிகைகள் அந்த வழக்கை வருணித்தன. இறுதியில் இரட்டைக் காளைகளும் நிஜலிங்கப்பா/காமராசர் தலைமையிலான ‘ஸ்தாபன காங்கிரஸ்’ கட்சிக்கே சொந்தம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குள்ளேயே, ‘தன் கையே தனக்குதவி’ என்று நம்பிய இந்திரா காந்தி அம்மையார், தன் ‘கை’யையே தன் கட்சியின் சின்னமாக அறிவித்தார். ஸ்தாபன காங்கிரசும் தன் கட்சிக்கு ‘ராட்டை’ சின்னத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டது. அத்துடன் இரண்டு காளைகளும் மறக்கப்பட்டுவிட்டன.\nஎதற்குச் சொல்கிறேன் என்றால், ஓட்டு கேட்கவரும்போது மிகப்பெரும் படையுடன் வந்து மக்களைச் சந்திப்பது அப்போதெல்லாம் வழக்கமாக இருந்தது. பின்னாளில் சினிமாக் கவர்ச்சியோடு தேர்தலைச் சந்தித்த தி.மு.க.வோ, இன்னும் ஒருபடி மேலேபோய், வேட்பாளர் மனு தாக்கல் செய்யும்போதே அத்தகைய ரத, கஜ, துரக, பதாதிகளுடன், அட்டகாசம் செய்தபடி, போக்குவரத்தை நிறுத்தச் செய்யும் அளவுக்குச் சாலைகளை ஆக்கிரமித்துக்கொண்டும் பட்டாசு வெடித்துக்கொண்டும் போகும் புதிய கலாச்சாரத்தை ஆரம்பித்துவைத்தது. தேர்தல் என்றாலே, அந்த ஒன்றிரண்டு மாதங்களில் வாடகைக் கார்களோ, ஆட்டோக்களோ, ஏன், வாடகை சைக்கிள்களோ கூட பொதுமக்களுக்குக் கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டது.\nநல்ல வேளையாக, ட்டி.என்.சேஷன் என்ற தேர்தல் கமிஷனர் வந்தாலும் வந்தார், இந்த மாதிரி ‘புது கலாச்சாரம்’ முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனானப்பட்ட லல்லு பிரசாத் யாதவின் தொகுதியிலேயே அவர் தன் கண்டிப்பைக் காட்டி நேர்மையான தேர்தல் நடைபெற வைத்தார். பிறகு வந்த தேர்தல் கமிஷனர்களும் இன்றுவரை அவர் கிழித்த கோட்டைத் தாண்டவில்லை. அதனால்தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையிலும் இன்று சாலைகளில் எந்தத் தொந்தரவுமின்றி நடமாட முடிகிறது.\nநடிகை நந்திதாவுக்கு வந்த சோதனை:\nஉத்தரப் பிரதேசம், மீரட் பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர், நடிகை நந்திதா. தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்கு கலெக்டர் அலுவலகத்திற்குத் தன் ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போதுதான் அவருக்கு அந்தச் சோதனை ஏற்பட்டது.\nஎன்னதான் காங்கிரஸ், தோற்கப்போகும் கட்சி என்றாலும், நடிகை என்றால் கூட்டம் வராமல் இருக்குமா நந்திதாவுடன் ஏராளமான ஆதரவாளர்கள் இருந்தனர். எல்லாரும் முண்டியடித்துக்கொண்டு உள்ளே நுழைய முயன்றனர். உ.பி.யில் ஆள்வது காங்கிரசுக்கு எதிரான சமாஜ்வாடி கட்சி அல்லவா நந்திதாவுடன் ஏராளமான ஆதரவாளர்கள் இருந்தனர். எல்லாரும் முண்டியடித்துக்கொண்டு உள்ளே நுழைய முயன்றனர். உ.பி.யில் ஆள்வது காங்கிரசுக்கு எதிரான சமாஜ்வாடி கட்சி அல்லவா வெறும் ஐந்து பேருக்குத்தான் அனுமதி என்று மற்றவர்களை வெளியே தள்ளிவிட்டார்கள் கலெக்டர் அலுவலகத்தினர். உள்ளே போன நந்திதாவுக்கு அதிர்ச்சி வெறும் ஐந்து பேருக்குத்தான் அனுமதி என்று மற்றவர்களை வெளியே தள்ளிவிட்டார்கள் கலெக்டர் அலுவலகத்தினர். உள்ளே போன நந்திதாவுக்கு அதிர்ச்சி அவருடைய வேட்பு மனுவையும், தொடர்புடைய ஆவணங்களையும் யாரிடம் கொடுத்திருந்தாரோ அந்த ஆதரவாளர் உள்ளே வர முடியாமல் வெளியிலேயே நின்றுவிட்டார் அவருடைய வேட்பு மனுவையும், தொடர்புடைய ஆவணங்களையும் யாரிடம் கொடுத்திருந்தாரோ அந்த ஆதரவாளர் உள்ளே வர முடியாமல் வெளியிலேயே நின்றுவிட்டார் பிறகென்ன, ‘இன்றுபோய் நாளை வா’ கதைதான்\n“போலீசார் வேண்டுமென்றே என்னை, வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்தனர். இதுகுறித்து, கட்சி மேலிடத் தலைவர்களிடம் புகார் அளிப்பேன். மீண்டும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வேன்” என்றார் பதற்றத்தில் இருந்து மீளாத நந்திதா.\nநந்திதாவின் முழுப்பெயர்: நந்திதா மொரார்ஜி. (ஆனால் இவருக்கும் அமரர் மொரார்ஜி தேசாய்க்கும் தொடர்பு கிடையாது.) நந்திதா, ரஜினியுடன் ‘பாட்சா’ படத்திலும், பிரபுதேவாவுடன் ‘காதலன்’ படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார். அப்படங்களில் அவருடைய பெயரை ‘நக்மா’ என்று மாற்றிவிட்டிருந்தார்கள்\nஇதை நீங்கள் படித்து முடிப்பதற்குள் நக்மா தன் வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டிருக்கலாம். ஊழல் எதுவும் செய்யாதவர், தமிழ்ப் படங்களில் நடித்துத் தமிழர்களுக்குக் களிப்பூட்டியவர் என்ற காரணங்களுக்காகவே இவரை வெற்றி பெற வாழ்த்தலாமே\nபா.ஜ.க.வை விட்டால் புகலிடம் இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் விஜயகாந்த் – என்று பத்திரிகைகள் எழுதுகின்றன. ‘கூட்டத்தினரை அச்சுறுத்தும் சொற்களைப் பயன்படுத்தாமல், அவரின் சொற்பொழிவு அமைவதில்லை; வேட்பாளரின் பெயரையே சிலநேரம் மறந்துவிடுகிறார்; தற்பெருமை பேசுகிறார்’ என்று வேண்டாதவர்கள் அவரைப் பற்றி எழுதுகிறார்கள். ஆனால், இப்போது அவரிடம் வரவேற்கத்தக்க மாற்றம் தெரிவதை மறுப்பதற்கில்லை.\nதன்னையோ தன் பெருமைகளையோ முன்னிலைப்படுத்தாமல், “மோடி தான் பிரதமர். அவரால்தான் ஈழப் பிர்ச்சினை, மீனவர் பிரச்சினை முதலியவற்றைத் தீர்க்க முடியும்” என்று விஜயகாந்த் மேடைகளில் பேச ஆரம்பித்திருக்கிறார். 2016இல் தமிழக முதல்வர் நான்தான் என்று அவர் இப்போது சொல்வதில்லை. (ராமதாசும் கூட). தமிழக அரசியலில் மட்டுமன்றி, இந்திய அரசியலிலும் இது நல்ல விளைவை ஏற்படுத்தப்போகும் மனமாற்றமே.\nகாளிதாசர், எனக்கு மிகவும் பிடித்த ‘பண்பட்டமொழி’ (சமஸ்க்ருதம்) கவிஞர். அவரது சாகுந்தலம், மாளவிகா-அக்னிமித்ரம், குமார சம்பவம் காவியங்களைத் தமிழ் மொழிபெயர்ப்பில் பள்ளிப் பருவத்திலேயே படித்திருக்கிறேன். (அக்காலத்து ‘அல்லயன்ஸ்’ வெளியீடு. இப்போதும் அந்தப் பதிப்பகம் இருக்கிறது-சென்னை மயிலாப்பூர் குளத்தின் எதிரே. ஆனால் அந்த நூல்கள் கிடைப்பதில்லை.) பின்னாளில் ரகுவம்சம் படித்தேன். ஆனால், அளவில் சிறியதான ருது சம்ஹாரம் என்ற காவியத்தை இப்போதுதான் படிக்க நேரம் வந்தது. ‘ருது சம்ஹாரம்’ என்பதன் மொழிபெயர்ப்பு, ‘பருவ காவியம்’ என்பதாகும். (பருவ காவியம் என்றவுடன் ஜொள்ளு வழிவதைத் தவிர்க்கவும்.) இது, வசந்தகாலம், கோடைகாலம், மழைக்காலம், பனிக்காலம் போன்ற ஆறு பருவகாலங்களை வருணிக்கும் காவியமாகும். ஆனால் காளிதாசன் தன் கட்டிளம் பருவத்தில் எழுதிய காவியம் என்பதால், இளமைக்கே உரிய ‘பருவ’ எழுத்துக்கள் அதிகம் இடம்பெற்ற நூல் இது.\nமொத்தம் நூற்று நாற்பத்து நான்கு செய்யுட்கள் உள்ளன. இவை ஆறு பருவங்களின் பெயரால் அமைந்த ஆறு அதிகாரங்களில் அடங்கியுள்ளன. ஒவ்வொரு அதிகார முடிவிலும், “நண்பனே, உனக்கு இந்தப் பருவகாலம் நனமையைச் செய்வதாக” என்று முடியும் இறுதிச் செய்யுளை அமைத்திருக்கிறார். காதல் காட்சிகளைவிட இயற்கை எழிலையே முதன்மையாக வருணிக்கும் சிறிய காவியம் இது. என்றாலும், காளிதாசன் என்றால் ‘காதல் கவிஞன்’ என்றுதானே இலக்கிய வரலாற்றில் பதிவு செய்திருக்கிறார்கள்” என்று முடியும் இறுதிச் செய்யுளை அமைத்திருக்கிறார். காதல் காட்சிகளைவிட இயற்கை எழிலையே முதன்மையாக வருணிக்கும் சிறிய காவியம் இது. என்றாலும், காளிதாசன் என்றால் ‘காதல் கவிஞன்’ என்றுதானே இலக்கிய வரலாற்றில் பதிவு செய்திருக்கிறார்கள் எனவே இன்றைய பதிவில் ருது சம்ஹாரத்தின் சில காதல் பதிவுகளை மட்டும் பார்ப்போமா எனவே இன்றைய பதிவில் ருது சம்ஹாரத்தின் சில காதல் பதிவுகளை மட்டும் பார்ப்போமா (எச்சரிக்கை: எனது மொழிபெயர்ப்பு அவ்வளவு துல்லியமானதல்ல; ஆனால் எடுத்துக்கொண்ட செய்திக்கு இது போதும் என்று கருதுகிறேன்.)\n கதிரவன் மிகவும் கடுமையாக இருக்கிறான். (எனவே) குளிர்ந்த நிலவை மக்கள் விரும்புகின்றனர். முப்பொழுதும், குளிர்ந்த நீர்நிலைகளில் மூழ்கிக் குளிப்பதை நாடுகின்றனர். பகல் முடிந்து இரவு மலரும் தருணமே மக்களுக்கு மகிழ்ச்சி தருவது. (கோடையின் தாக்கத்தால்) காதல் உணர்ச்சி சற்றே தணிந்துள்ள பருவம் இது.\n(3) நறுமணம் ஊட்டப்பெற்ற (வீட்டின்) மேல்தளங்களையும் (மொட்டை மாடிகளையும்), கிண்ணங்களில் ஊற்றப்பட்டு, காதலியருடன் சேர்ந்து பருகும்போது அவர்தம் மூச்சுக்காற்றால் அசையும் இனிய மதுவையும், யாழிலிருந்து ஒலிக்கும் இன்னிசையையும் (தம் காதல் உணர்வைத் தூண்டிடவேண்டி) மக்கள் நாடும் பருவம் இது.\n'மகாகவி காளிதாஸ்' - சிவாஜி கணேசன்\n(4) பட்டாடை மீது மேகலை அணிந்த இடையினராய், முத்துமாலை அணிந்து, சந்தானம் மணக்கும் மார்பகத்தினராய், (நறுமணப் பொடிகள் பூசிக்) குளித்தலால் நறுமணம் பூண்ட கூந்தலினராய் விளங்கும் பெண்களின் பேரெழில் ஒன்றே, காதலர்களின் கோடை வெம்மையைத் தணிக்கவல்லதாகிறது.\n(5) இப்பருவத்தில், தம் மென்பாதங்களில் செம்பஞ்சுக் குழம்பை அதிகமாகப் பூசிச் சிவக்க வைக்கின்றனர் பெண்டிர். கால்களில் சிலம்பொலிக்க அவர்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் அன்னம் நடக்கும் ஓசையை ஒத்திருக்கிறது.\n(6) இத்தகைய இடையழகும் மார்பழகும் எவனுடைய மனத்தைத்தான் ஆசையுறச் செய்யாது\n(7) பருவப் பெண்கள், தடிப்பான ஆடைகளை நீக்கி மெல்லாடைகளை உடுத்துகின்றனர்.\n(8) (அவர்கள் பயன்படுத்தும்) சந்தன நீர் தெளித்த விசிறிகளிலிருந்து எழும் இளங்காற்றும், முத்துமாலை அணிந்த அவர்தம் மார்புகளும், அவர்கள் வாசிக்கும் யாழின் இசையும், ஆண்களின் மனத்தில், உறங்குபவன் போல் அசைவற்றிருக்கும் காமனை எழுப்புகின்றன.\n(9) இரவு முழுவதும் (நிலவொளியால்) வெண்ணிறமான மாளிகையின் மேல்தளத்தில், திறந்த வெளியில், சுகமாக உறங்குகின்ற (அப்பெண்களின்) முகங்களை, அவர்கள் அறியாதவாறு, ஏக்கத்துடன் (ஆர்வத்துடன்) வெகுநேரம் பார்த்துப் பார்த்து வெட்கமுற்றவன்போல் சந்திரனானவன், விடியற்காலையில் வெளிறிப்போய்க் காண்கிறான்.\n(10) கோடை வெப்பத்தினால் தரை கடும் சூடாகிறது. புழுதி மண்டலம் காற்றில் எழுகிறது, காதலியரைப் பிரிந்து (அதனால் வெம்மையடைந்தவர்களாய்) வேற்றூரில் வசிக்கும் காதலர்கள், இத்தரையைக் கண்கொண்டு காணவும் முடியாதவர்களாகிறார்கள்.\n(12) நிலவு ததும்பும் முன்னிரவு, கேளிக்கைகளில் இயல்பாகவே நாட்டம் கொண்ட ஆண்கள் மனத்தில் காம உணர்வைத் தூண்டுவதுபோல், காமம் விரும்பிய பெண்டிர், தம் மனம் கவர் செயல்களாலும், கடைக்கண் புன்னகையாலும் காமத்தைத் தூண்டுகின்றனர்.\nஇதன் பிறகு, இயற்கை வருணனைகள் வருகின்றன. (அதைப் பிறகு பார்க்கலாம்.) இனி, இந்த அதிகாரத்தின் கடைசிப் பாடல்:\n(28) கடும் கோடையிலும் காடுபோல் தாமரை பூத்துள்ள குளங்களில் நீர் இருக்கும். பாதிரிப்பூக்கள் மணம்பரப்பிக் கோடையை இனிப்பாக்கும். நீரில் அமிழ்ந்த குளியல், சுகம் தரும். நிலவும், முத்துமாலைகளும், இதம் தரும். உள்ளம்கவர் பெண்டிர் உடனிருந்தால், கோடை முழுதும் மகிழ்ச்சி தரும். இன்னிசை மிதக்கும் மாளிகையின் மேல்தளத்தில் உறங்கும் (பேறு பெற்ற) நண்பனே, உனக்கு இக்கோடைப் பருவம் இனிமையே செய்வதாகட்டும்\nLIFCO பதிப்பகத்தில் இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு கிடைக்கும். என்னிடம் இருக்கும் 1987ஆம் வருடப் பதிப்பின் விலை நான்கு ரூபாய். மொழிபெயர்த்தவர்: திரு. வேங்கடராகவாச்சாரியார் அவர்கள். சென்னை விவேகானந்தாக் கல்லூரியின் முன்னாள் பண்பட்டமொழி (சம்ஸ்க்ருத) பேராசிரியர்.\nஎழுத்தாளர் ராஜு முருகன் எழுதி இயக்கி இருக்கும் கன்னி முயற்சியான குக்கூ திரைப்படம் வெளியாகியுள்ளது. எல்லா விமர்சனங்களும் ஒரே கருத்தைப் பிரதிபலிக்கின்றன. ராஜு முருகன் மீது இருந்த ஆற்றாமையை வட்டியும் முதலுமாக அறுவடை செய்துவிட்டர்களோ என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.\nஇணையங்களில் வரும் பெரும்பாலான விமர்சனங்கள், குழு மனப்பான்மையுள்ளவர்களால் எழுதப்படுவது தெரிந்ததே. எனவே ‘ஹிந்து’ விமர்சனத்தைக் கவனிக்கலாம். (தமிழ் இந்து அல்ல, ஆங்கில ஹிந்து.) விமர்சனத்தின் சுருக்கம் இதுதான்:\n“ஒருதலைக் காதல், முக்கோணக் காதல் என்று சிக்கல்கள் நிறைந்த கதைபோல ஆரம்பிக்கிறது இப்படம். காதலை எதிர்க்கும் அண்ணன், புகலிடம் கொடுக்கும் நண்பர்கள் என்று தொடர்கிறது. ஆனால் இதில் எந்த ஒன்றும் திரைக்குப் புதிதல்ல. பார்வையற்றவர்கள் நாயக நாயகி ஆவதும் புதிதல்ல. அவர்கள் ரயிலில் சந்திப்பதும் புதிதல்ல. ‘பழசாகிப்போன இளையராஜாவின் பெயரைப் பயன்படுத்தி இன்னும் பழசாக்கிவிட்டார்கள். டைட்டில்கள் வரும் ஆரம்பக்காட்சி ஒன்றை மட்டுமே சிறப்பானதாகச் சொல்லமுடியும். மற்றக் காட்சிகளும் இதைப் போலவே இருந்திருக்கக்கூடுமானால்...” என்று முடிகிறது விமர்சனம்.\nநல்ல எழுத்தாளர்கள், நல்ல இயக்குனர்களாக இருக்கமுடிந்ததில்லை: உதாரணம்: கோவி.மணிசேகரனும் ஜெயகாந்தனும். இப்போது ராஜு முருகனும். ஆனால் இவர் இளைஞர். காலம் இவருக்கு முன்னே இருக்கிறது. அனுபவம் என்னும் உளி இவரைச் செதுக்க அனுமதித்தால் இனிவரும் காலங்களில் நல்ல திரைப்படங்கள் இவர் மூலம் உருவாக முடியும்.\n22-3-2014 விஜய் டிவியில் 'குக்கூ' பற்றிய நிகழ்ச்சியில்\nஒன்றை மறக்கவேண்டாம்: எதிர்மறையான விமர்சனங்களையும் மீறி ஒரு படம் வெற்றி பெறவும் கூடும். ஏனெனில், படம் பார்ப்பவர்களில் பலர், விமர்சனங்களைப் படிக்கும் வழக்கம் கொண்டவர்களில்லை.\n(அது சரி, திரைக்கதை இவ்வளவு பழசு என்பதை, சில கோடிகளை இறைத்துப் படமாக்கியிருக்கும் தயாரிப்பாளருக்குக் கூடவா முன்பே தெரியவில்லை என்னடா இந்தத் தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை என்னடா இந்தத் தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை\nதொலைக்காட்சி : (அடுத்த இதழில் பார்க்கலாம்\nதீவிர அரசியலில் இருந்து ஒதுங்க முடிவு செய்துவிட்ட நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கேலி செய்து கருத்துப்படங்களும் கட்டுரைகளும் வந்துகொண்டே இருக்கின்றன பத்திரிகைகளில். சிதம்பரத்தைப் பற்றிய விருப்பு வெறுப்பற்ற மதிப்பீடு வெளியாக இன்னும் சில வருடங்களாவது ஆக வேண்டும். அவருடைய செயல்பாடுகளை நன்கு அறிந்துகொள்ளும் வாய்ப்பு, வங்கித் துறையில் உள்ளவர்களுக்கு உண்டு. அவ்வகையில், வங்கி அதிகாரியான எனக்கு அவரைப் பற்றிய, சீர்தூக்கிப் பார்த்தபின் புலப்படும் மதிப்பீடு இதுதான்:\n(1) மாதச் சம்பளம் வாங்கும் அனைவரின் நன்றிக்கும் உரியவர், சிதம்பரம். இன்றுள்ள மிகக் குறைந்த வருமானவரிக் கட்டமைப்பைச் சாத்தியமாக்கியவர் அவரே. இதற்கு முன்னால், வருமானவரி செலுத்தியதுபோக மீதமிருந்த வருமானம், வங்கியில் காப்பி, டீ விநியோகம் செய்யும் வியாபாரியின் வருமானத்தைவிடக் குறைவானதாகும்.\n(2) நாடு முழுவதும் பரவலாக வீட்டுக்கடன் வழங்கும் கொள்கையை அமுலாக்கியவர் அவரே. வீட்டுக் கடன் பெற்றுவிட்டு, திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றுபவர்களை வழிக்குக் கொண்டுவர, வீடுகளை, நீதிமன்றத்துக்குப் போகாமலேயே, ஏலத்துக் கொண்டுவரும் சட்டத்தை இயற்றிட அவரே காரணம். இந்தச் சட்டம் மட்டும் வந்திராவிட்டால், எந்த வங்கியிலும் பொதுமக்கள் வீட்டுக்கடன் பெறுவது இயலாமல் போயிருக்கும்.\n(3) நாடு தழுவிய அளவில், கல்விக்கடன் வழங்கும் கொள்கையை மிகுந்த முனைப்புடன் வங்கிகள் அமுலாக்கிடத் தூண்டுகோலாய் இருந்தவர் அவரே. அவர் மட்டும் இல்லாதிருந்தால், கடன்தொகைக்குப் பிணையாக சொத்துக்களையோ, பிற நபர்களின் ஜாமீனையோ, அடைமானம் தர வசதியற்ற லட்சக்கணக்கான மாணவர்கள், கல்லூரி வாசலையே மிதித்திருக்க முடியாது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் (என் மகன் உட்பட) வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயின்றிருக்க முடியாது. இதன் இன்னொரு முகமாக, போதுமான மாணவர்கள் இன்றிப் பல தொழிற்கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் அபாயம் நிகழ்ந்திருக்கும்.\n(4) இன்று அனைத்து வங்கிகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. (கூட்டுறவு வங்கிகள் உள்பட.) இதற்கு அடிப்படையான காரணம் தொழிற்போட்டி. இதைத் தீவிரப்படுத்தியவர் சிதம்பரமே. தனியார் துறையில் வங்கிகள் தோன்றவும் தொழில்நுட்பத்தில் வளரவும் அவரே காரணம். எச்.டி.எஃப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, யு.ட்டி.ஐ. வங்கி (இப்போது ஆக்சிஸ்), போன்ற வங்கிகள் வந்திருக்காவிட்டால், அரசுத் துறை வங்கிகளில் கணினி நுழைந்திருக்க முடியுமா இன்று நாட்டிலேயே பரவலாக அதிக எண்ணிக்கையில் ஏ.ட்டி.எம்.கள் திறந்துள்ளதே ஸ்டேட் பேங்க், இது நடந்திருக்குமா\n(5) சென்ட்ரல் எக்சைஸ் போன்ற மறைமுக வரித் துறைகளின் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் நிரந்தரமாகக் கிடைத்துவந்த லஞ்சத்தை ஒரே கையெழுத்தின் மூலம் ஒழித்தவர் இவரே: அதாவது, மறைமுக வரிகளைப் பெருமளவுக்குக் குறைத்தார். முன்பெல்லாம் எந்தப் பொருளுக்கு எவ்வளவு சதம் வரி என்பது வரித்துறை ஆடிட்டர்களுக்கு மட்டுமே தெரியும். தயாரிப்பாளர்களுக்குத் தெரியாமல் இருந்தது. இன்றோ, மிகச் சில இனங்களுக்கு மட்டுமே வரி என்பதால், தெளிவுநிலை (TRANSPARENCY) ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஏற்றுமதி இறக்குமதிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது மிகுந்த நன்மை புரிந்துள்ளது.\n(6) கறுப்புப் பணத்தைப் பெருக்கி, வருமான வரி எய்ப்பு செய்து வந்த வியாபாரிகளைக் கட்டுக்குள் கொண்டுவர ஏராளமான காரியங்களை முடுக்கிவிட்டவர் இவரே. வங்கியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணம் போட்டாலோ, எடுத்தாலோ பான்கார்டு வேண்டும் என்றும், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் வரி செலுத்தவேண்டும் என்றும், பங்குச் சந்தையில் ஊழல் நிகழ்த்துவோரை ‘செபி’ மூலம் தண்டிக்கவும் சட்டங்கள் கொண்டுவந்ததுடன், அவற்றை வன்மையாக அமுல்படுத்தவும் செய்தவர் இவரே. இணையத்தின் மூலம் வருமானவரி செலுத்திடவும், அதிகம் செலுத்திய வரியை, அதிகாரிகளுக்கு லஞ்சம் தராமலேயே வங்கிகள் மூலம் NEFT வழியாகப் பெற்றிடவும் காரணகர்த்தர் இவரே. இதற்கு முன்னால், சென்னையில் வருமானவரியைத் திரும்பப் பெறவேண்டுமானால், அது முன்னூறு ரூபாயாக இருந்தாலும் அதற்கு இருநூறு ரூபாய் லஞ்சம் கேட்பது வழக்கம். (என் சொந்த அனுபவம்.)\nவருமான வரிக்கான அடிபடைச்சட்டவடிவம் ( CODE) ஒன்றையும் இவர் கொண்டுவந்துள்ளார். அது அமல்படுத்தப்பட்டால், ஆண்டுதோறும் பட்ஜெட்டில் ஏற்படும் வரி-மாற்றங்கள் மிகக் குறைந்த அளவே இருக்கும். பெரும்பாலான வரிகள், பல ஆண்டுகளுக்கு மாறாதவையாக இருக்கும். இது, நாட்டில் தொழிலும், வணிகமும், சேவைத்துறையும் நிலைத்து வளர மிகவும் அவசியமாகும்.\n(7) இன்று, சிதம்பரத்தை எதிர்ப்பவர்களின் முக்கிய வருத்தமே, தங்களுடைய கருப்புப் பணத்தைப் பெருக்க முடியாமல் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு ஆட்டும்படியான கட்டமைப்பை உருவாக்கிவிட்டாரே என்பதுதான். இவர்களில் பெரும்பாலானோர், அரசியல்வாதிகளும், சினிமாத்துறையினரும், வியாபாரிகளும், ரியல் எஸ்டேட் அதிபர்களுமே. அதாவது, சிதம்பரத்தை எதிர்ப்பவர்களில், ஏழைகளோ, நடுத்தர வர்க்கத்தினரோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபணவீக்கம், உயர் வட்டிவிகிதம், பற்றாக்குறை மூன்றையும்\nஎதிர்த்துத் தனியொரு மனிதனாகப் போராடினார்\nஒவ்வொரு நிதியமைச்சரும் தன் கட்சிக்கும் பிரதம மந்திரிக்கும் உட்பட்டுத்தான் செயலாற்றவேண்டும். ஆனால் அந்தச் செயல்பாட்டிலும் தனது சுதந்திரத்தன்மையை நிலைநாட்டி, தனது துறையில் எண்ணற்ற சீர்திருத்தங்களைக் கொணர்ந்து, நாட்டிற்கு மிகப்பெரும் தொண்டு புரிந்தவர் சிதம்பரம் என்பதை நாளைய பொருளாதார வரலாறு உறுதி செய்யும். இந்தச் செயல்பாட்டில் அவர் தன்னைத் தீவிரப்படுத்திக்கொண்டதால், பொது மக்களிடமிருந்து சிறிது சிறிதாக விலகிப்போனார். அதனால் ஒரு கருணாநிதி போலவோ, வைகோ போலவோ, அவருக்கு மக்களுடன் தொடர்பில்லாமல் போனது. இன்று அரசியலிலிருந்து அவர் விலகவும் அதுவே காரணமாயிற்று.\nஆனால் நிலக்கரி மூலமோ, அலைக்கற்றை மூலமோ கொழுத்த கறுப்புப் பண மூட்டைகளைச் சம்பாதிக்கச் சிலர் முயன்றபோது, அதைத் தடுக்கும் வன்மையை அவர் பிரயோகித்துவிடாதபடி அவரது கைகள் கட்டப்பட்டுவிட்டதுதான், என்னைப் போலவே அவருக்கும் மீதமுள்ள வேதனையாக இருக்கும்.\n“இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்ததற்குத் தண்டனையாக, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் என்னைக் கவிழ்க்க முயற்சிக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.....நாங்கள் தமிழர்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லை; பயங்கரவாதத்துக்கு எதிராகத்தான் போரிட்டோம்.” – இலங்கை அதிபர் ராஜபக்சே பேச்சு. (நன்றி: தினமலர்-24.3.2014- சென்னை பதிப்பு- பக்.16 – மூன்றாம் பத்தி.)\nகண் திறந்தபடி செய்த பாவங்களுக்கு,\nகுறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெற்றிவேல் 24 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 2:01\nஇரட்டைக் காளை பற்றி அறிந்து கொண்டேன். விஜயகாந்தின் இந்த மாற்றம் புதிது.\nதங்கள் வரவுக்கு நன்றி நண்பரே\nஈழம் எல்லாம் சாத்தியமில்லை என்று பாஜக தெளிவாகத் தெரிவித்துவிட்டது. விஜயகாந்த், வைகோ மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன். சிதம்பரத்தின் ஒரு கோணம் சரிதான். மறுகோணம்... 2ஜி மட்டும்தானா... அவருடைய மகன் உள்பட குடும்பத்தின் மீது நிலஆக்கிரமிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிறையவே உண்டு. ருது சம்ஹாரத்தின் இயற்கை வர்ணனைகள் பற்றி எழுத மாட்டீர்கள் என நம்புகிறேன். :)\nவிரைவாக எழுதிவிடுவேன். நன்றி நண்பரே\nதிண்டுக்கல் தனபாலன் 24 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 2:31\nடி.என்.சேஷன் அவர்கள் போல் அல்லது அவரை விட இன்றைக்கு நேர்மையான (கெடு\"பிடி\") தேர்தல் கமிஷனர் வர வேண்டும்... ம்...\nஅறியாத தகவல் நந்திதா (பெயர்)\nரசிக்க வைக்கும் நூலின் மொழி பெயர்ப்பிற்கு நன்றி ஐயா...\nஸ்ரீராம். 24 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 3:10\nஏற்கனவே இருந்த விதிகளைத்தான் செயல்படுத்தினார் சேஷன். அதற்கே ஒரு ஆரம்பம் தேவையாய் இருந்தது.\nநக்மா ஜோதிகாவுக்கு அக்கா முறை என்பது(ம்) குறிப்பிடத்தக்கது (எவ்வளவு முக்கியமான விவரம்\nப. சிதம்பரம் பற்றிய உங்கள் கருத்துகளை முழுவதும் படித்தேன்.\nஎன்னது, குண்டைத் தூக்கிப் போடுகிறீர்கள் நக்மாவின் தங்கையா ஜோதிகா சரி, இம்மாதிரி விஷயங்களை நான் எப்படித் தெரிந்து கொள்வது இதற்கென்று ஏதேனும் வலைத்தளம் இருக்கிறதா\nநந்திதா= நக்மா தெரியாத விஷயம் காளிதாசின் காவியங்கள் எதுவும் படித்ததில்லை. சிதம்பரத்துக்கு ஆதரவான பல விஷயங்கள் . எதிரானவையும் இருக்கும் . இருக்கவேண்டும் ஒரு அரசியல்வாதி பொதுமக்கள் தொடர்பு இல்லாமல் போனால் மதிக்கப் படமாட்டார். ரசித்தேன்.\nநந்திதா= நக்மா போன்ற (உங்களுக்கு) தெரியாத விஷயங்கள் இனியும் வரலாம். தொடர்ந்து படியுங்கள்) தெரியாத விஷயங்கள் இனியும் வரலாம். தொடர்ந்து படியுங்கள்\nயோகன் பாரிஸ்(Johan-Paris) 24 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 5:00\n//ஊழல் எதுவும் செய்யாதவர்//-நக்மா எனும் நந்திதா, என்ன அரசியல் பதவியையோ, வேலையையோ செய்தார். ஊழல் செய்ய - சந்தர்ப்பத்தைக் கொடுத்துப் பாருங்களேன்.\nகாங்கிரசும் ஜெயித்து, நக்மாவும் ஜெயித்தால் நீங்கள் சொல்வதுபோல் நடக்கலாம்தான்\nஇராஜராஜேஸ்வரி 24 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 5:13\nதமிழக அரசியலில் மட்டுமன்றி, இந்திய அரசியலிலும் நல்ல விளைவை ஏற்படுத்தப்போகும் மனமாற்றமே.வியப்பளிக்கிறது..\nப.சிதம்பரம் அவர்களின் சாதனைப் பட்டியல் ஆறுதலளிக்கிறது..\nபருவ காலம் என்றாலே ஆண் மட்டும்தான் பாதிக்கப் படுவது போலவும் ,பெண்ணுக்கு அது என்னவோ வசந்த காலம் போன்றும்,ஆணை குஷிபடுத்துவதற்காக மட்டுமே பெண் படைக்கப் பட்டு இருப்பது போல் மகாகவி காளிதாசர் பருவகால செய்யுட்களில் எழுதி இருப்பதைப் பார்த்தால் ...ஜொள்ளர்கள் எல்லா காலத்திலும் உண்டு என்று தெரிகிறது \nஇந்தக் கால ஜொள்ளர் ஒருவர் நரைமுடி தலையர் காங்கிரஸ் MLAசர்மா என்பவர் நக்மாவுக்கு பாதுகாப்பு கொடுப்பது போல் அத்துமீறி நடந்து கொண்டதாக செய்தி வந்து உள்ளது ..இப்படி பட்ட சோதனைகளைத் தாண்டி நக்மா வென்று மக்களுக்கு சேவை செய்வார் என்பது நிச்சயம் \nமிஸ்டர் சீனா எப்போதும் சம்பளம் வாங்குபவர்களுக்கு நொம்பலம் கொடுத்தவர்தான் ,உலக வங்கியின் கையாளாகவே செயல் படுபவர் ,அவரைப் பற்றிய உங்கள் கோணம் கோணல்தான் என்று படுகிறது \nbandhu 24 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 9:41\nசிதம்பரம் பற்றிய உங்கள் கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை. அதுவும் கறுப்புப் பணத்தை ஒழிப்பதாக சொல்வதை.. ஜெத்மலானி எழுதியுள்ள இந்த கட்டுரையை படித்தீர்களா\nநீங்கள் இவர் தான் காரணம் என்று சொல்லும் பெரும்பாலான விஷயங்கள் யார் நிதி அமைச்சராக இருந்திருந்தாலும் நடந்திருக்கும் பல விஷயங்கள் பிரணாப் மந்திரியாக இருந்தபோது நடந்தது..\nசேவை வரியை போன்ற ஒரு அநியாய வரியை விதித்தவர் இவர். வங்கியில் இருந்து நம் பணத்தை எடுப்பதற்கு வரி என்ற அநியாயம் வேறு ஏதாவது நாட்டில் உண்டா என்று தெரியவில்லை. இதே 'சேவை' வரியை பயன்படுத்தி நன்றாக நடந்து கொண்டிருக்கும் எல் ஐ சி யை ஒழித்துக் கட்ட சதி செய்திருக்கிறார் என்பதை அறிவீர்களா எட்டு திட்டங்கள் தவிர எல்லா எல் ஐ சி திட்டங்களும் நிறுத்தப் பட்டு விட்டன.. முதலில் டிசம்பர் 31 நிறுத்தி வேறு பெயர்களில் எல்லா திட்டத்தையும் முதல் வாரத்தில் வெளியிடுவோம் என்று சொல்லிவிட்டு, இன்று வரை வெறும் எட்டு திட்டங்கள் மாத்திரமே வெளியிட்டிருக்கிறார்கள்.. இதனால், பல வருடங்களாக எல் ஐ சி உடன் போட்டி போட முடியாத தனியார் நிறுவனங்கள் இப்போது கொழிக்கிறார்கள்.. எல் ஐ சி வருமானம் முழுவதும் அரசு திட்டங்களுக்கு. அதை விடுத்து தனியாருக்கு அந்த வருமானத்தை கொடுக்க வழி செய்யும் இவரை போன்றவர் நல்ல மந்திரியா எட்டு திட்டங்கள் தவிர எல்லா எல் ஐ சி திட்டங்களும் நிறுத்தப் பட்டு விட்டன.. முதலில் டிசம்பர் 31 நிறுத்தி வேறு பெயர்களில் எல்லா திட்டத்தையும் முதல் வாரத்தில் வெளியிடுவோம் என்று சொல்லிவிட்டு, இன்று வரை வெறும் எட்டு திட்டங்கள் மாத்திரமே வெளியிட்டிருக்கிறார்கள்.. இதனால், பல வருடங்களாக எல் ஐ சி உடன் போட்டி போட முடியாத தனியார் நிறுவனங்கள் இப்போது கொழிக்கிறார்கள்.. எல் ஐ சி வருமானம் முழுவதும் அரசு திட்டங்களுக்கு. அதை விடுத்து தனியாருக்கு அந்த வருமானத்தை கொடுக்க வழி செய்யும் இவரை போன்றவர் நல்ல மந்திரியா எல்லாம் நம் தலை விதி\nஉள்துறை மந்திரியாக இவர் எடுத்த பெரிய நடவடிக்கை எடுத்தோம் .. கவிழ்த்தோம்.. என்று ஆந்திராவை கூறு போட்டது. அந்த போராட்டங்களால் எத்தனை ஆயிரம் கோடி நஷ்டம்\nஎந்த ஒரு விவாதத்திலும், இரண்டாவது கோணம் உண்டு. அந்த வகையில் உங்கள் கருத்துக்களில் உண்மை இல்லாமல் இல்லை. உலகமயமாக்கல் என்ற கொள்கையினால் அரசுத் துறை நிறுவனங்கள் தம் வலிமையை இழக்கும் அபாயம் நிகழ்ந்துகொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை. நம் வீட்டுப் பிள்ளைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று போய் அதிகம் சம்பாதிக்கவேண்டும் என்று விரும்புகிறோம்; அதன் மறுபக்கம் தானே, அந்நாட்டு நிறுவனங்கள் இங்கே வருவதும், தொழில் செய்வதும் உலகம் சுருங்கிவிட்ட இன்றைய நிலையில் இதுபோன்ற வருத்தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்ற உண்மையை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். (2) இந்தியாவின் மிக மிகச் சோம்பேறித்தனமான நிறுவனங்களில் முதன்மையானது எல்.ஐ.சி. என்பது பாலிசி எடுத்த யாருக்கும் தெரிந்த உண்மை. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வந்திராவிட்டால், இந்த அளவுக்காவது எல்.ஐ.சி.யின் சேவைகள் தரப்படுத்தப்பட்டிருக்குமா என்பது கேள்விக்குறியே. எல்.ஐ.சி.ஊழியர்கள், பாலிசிதாரர்களுக்கு உண்மையான சேவையை வழங்கினாலே போதும், இன்னும் எத்தனை தனியார் நிறுவனங்கள் போட்டிக்கு வந்தாலும் வெற்றிகொள்ள முடியும். (3) நிதி அமைச்சருக்கு சலாம் போடும் சி.ஈ.ஓ.க்கள் இருக்கும் நிறுவனங்களில் இதுபோன்ற செயல்பாடுகள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். தனிமனித நேர்மை கொண்ட தல்வார், குரியன், வகுள், பாரிக் போன்ற நிர்வாக ஆளுமைகள் நாட்டில் பெருகவேண்டும். தங்கள் விரிவான பதிலுக்கு நன்றி.\n//தன் கையே தனக்குதவி’ என்று நம்பிய இந்திரா காந்தி அம்மையார், தன் ‘கை’யையே தன் கட்சியின் சின்னமாக அறிவித்தார். //\nநல்ல பொருத்தமான ஹாஸ்ய உணர்வுடன் சொல்லப்பட்ட கருத்து ரசித்தோம்\nவிஜயகாந்தின் மனமாற்றம் நல்லதாகத்தான் தோன்ருகின்றது\n ஆச்சரியம் ஏற்படுத்திய ஒரு தகவல் அதாவது முதலில் நந்திதா தாஸை நினைவூட்டியது அதாவது முதலில் நந்திதா தாஸை நினைவூட்டியது அவர்கள் எப்போது கலைஉலகிலிருந்து அரசியலுக்குத் தாவினார்கள் என்றா ஆச்சரியம் அவர்கள் எப்போது கலைஉலகிலிருந்து அரசியலுக்குத் தாவினார்கள் என்றா ஆச்சரியம் இறுதியில் தானே தாங்கள் பஞ்ச் வைத்ததிலிதான் அது யார் என்று தெரிந்தது இறுதியில் தானே தாங்கள் பஞ்ச் வைத்ததிலிதான் அது யார் என்று தெரிந்தது\nராஜபக்சே படமும் தங்கள் கமென்ட் \"கண் திறந்தபடி செய்த பாவங்களுக்கு,\n \" மிக மிக அருமை\nதவறாமல் வருகைதரும் தமிழ் இதயமே, உமக்கு நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 25 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 11:34\nவிஜயகாந்தின் மனமாற்றம் நிலைக்கிறதா என்று பார்க்க வேண்டும்\nகரந்தை ஜெயக்குமார் 25 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 11:35\nசோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country 28 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 7:29\nஇவ்வாரப்பதிவில் நான் ரசித்தது மகாளிதாசரின் காவியம் பற்றிய தங்களின் கருத்துக்களாகும். பிறிதொரு கோணத்தில் தாங்கள் நோக்கிய விதம் பாராட்டத்தக்க வகையில் உள்ளது.\nகவியாழி கண்ணதாசன் 29 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 4:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது சிறுகதை தொகுதியை ஆன்லைனில் வாங்க சொடுக்கவும் (அகநாழிகை வெளியீடு)\nகம்பன் புகழ் பாடிய கம்யூனிஸ்ட் (1)\nநல்ல நூல்கள் அறிமுகம் - (தமிழ்) (18)\nநல்ல நூல்கள் அறிமுகம்-(ஆங்கிலம்) (7)\nஜோ டி குரூஸ் (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீபாவளி ஸ்பெஷல் : ஒரு புஸ்வாணக் கதை\nவோட்டுக்குப் பணம் வாங்கிய அனுபவம்\nஅவனுக்கு ‘கிரி’ என்று பேர்\nநரேந்திர மோடி எனக்குக் கொடுத்த ஒரு கோடி ரூபாய் (ச...\nவிஜயகாந்த்தின் மனமாற்றமும் நடிகை நந்திதாவுக்கு வந்...\nஹேமமாலினியும் ஞாநி சங்கரனும் (‘அபுசி-தொபசி’-36)\nஎம்.ஜி.ஆருக்குச் சம்பளம் ரூ.200, நம்பியாருக்கு ரூ...\nஅறுபத்து மூவர் திருவிழாவும் அமிர்தம்சூர்யாவின் கவி...\nசினிமா நடிகைகள் பற்றி எதுவும் இல்லாத ஒரு பதிவு ( ‘...\nஐஸ்வர்யா ரையுடன் நடனமாட வேண்டுமா\n\"ஞாயிறு மாலை - நேயர் விருப்பம்\"\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nநான் பூவெடுத்து வைக்கனும் பின்னால... - பாட்டு கேக்குறோமாம்.\n1124. பாடலும் படமும் - 39\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nதலை வாழை இலை போட்டு...\nகோமதி அரசு - பக்கங்கள்\nதென்பரங்குன்றம் - பகுதி 2\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nமனசு -பரிவை சே குமார்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதாய்லாந்துக்கு தனியாகப் போன பரதேசி \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுத்துச்சிதறல் - மனோ சாமிநாதன்\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nஎனது எண்ணங்கள் - தமிழ் இளங்கோ\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://httpdevamaindhan.blogspot.com/2006/10/blog-post_116193619643998115.html", "date_download": "2018-07-23T11:42:39Z", "digest": "sha1:YQMFGLFPT4D3H63FSY2VEIQDTPTHMGGH", "length": 5590, "nlines": 140, "source_domain": "httpdevamaindhan.blogspot.com", "title": "தேவமைந்தன்: எலிப்பொறி - தேவமைந்தன்", "raw_content": "1968ஆம் ஆண்டு முதலாக படைப்புலகில் ஆரவாரமின்றி இருந்துவரும் தமிழன் ஒருவனின் சொல்லாடல்களும் கருத்தாடல்களும் ஊடாடல்களும் இங்கே பதிவாகியுள்ளன.\nமிச்சமிருக்கும் சுவையுள்ள வடையையும் தின்று முடி. ஒருகை பார்ப்போம்.\nமானுடம்பாடிய வானம்பாடியான பாவேந்தரின் புதுச்சேரிவாணன். தேவமைந்தன் என்னும் புனைபெயர் உடையவன். தாகூர் அரசினர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர்ப் பணியில் பணிநிறைவு பெற்றபின்பும் தொடர்ந்து பலவாண்டுகளாய் இணையத்தில் தமிழ்ப்பணியைச் செய்து வருபவன்.\nஉள்ளுறை உவமம் - தேவமைந்தன்\nஞாலம் மறந்த மறதிப் பெருவெளி - தேவமைந்தன்\nதமிழ்வினைக்கும் முறையான அழைப்பு வேண்டுமா\nவள்ளல்களைக் காணவில்லை...... - தேவமைந்தன்\nபுன்னகை பூக்கும் புல்வெளி மலர்கள்......- தேவமைந்தன...\nநட்புக்குரிய பூக்களுக்கு...... - தேவமைந்தன்\nமுதுமை வயது எல்லோருக்கும் வருமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://punnagaithesam.blogspot.com/2011_04_02_archive.html", "date_download": "2018-07-23T11:07:32Z", "digest": "sha1:K2QREGESEXOU3VR6I6SPHQ5KTS5VDXJE", "length": 16991, "nlines": 305, "source_domain": "punnagaithesam.blogspot.com", "title": "From peaceful minds do great ideas flow: 04/02/11", "raw_content": "\nநடிகையும் ஒரு பெண் என மதிப்போம்..\nநான் சமீபத்தில் படித்த கமெண்ட் சில எனக்கு ஏற்படுத்திய எரிச்சலை வலியோடு பகிர்ந்துகொள்கிறேன்..\nயார் எழுதியது என்பது நமக்கு தேவையில்லை.. தெரியாமலே இவை பழக்கப்படுத்தியிருக்கலாம்.. இது தவறு என சொல்வதும் நம் கடமை அவ்வளவே.. கமெண்ட் நாலு பேர் கூட சேர்ந்து அடிக்கும்போது சுகமாத்தான் இருக்கும்.. ஆனால் அது நம் வீட்டு பெண்ணா இருந்தால் அடிப்போமா என எண்ணிப்பார்ப்போம்..\nவடிவேலு அம்பிகாவை வச்சிருந்த கதையெல்லாம் மேடையில் நாறுமோ\nஅம்பிகா கதை மட்டும் இல்லை... ஷ்ரேயா கதை எல்லாம் கூட வெளி வரும்.\nமதுரைக்குத் தி.மு.க. அனுப்பிவைத்த பிரசார பீரங்கி குஷ்பு\nXXXX : சிங்கிள் பேரலா மல்ட்டி பேரலா\nஅடுத்து கனிமொழியையும் ராசாவையும் இணைத்து..\nஅப்புரம் குஷ்பூவின் பழைய நீச்சலுடை படம் போட்டு அவரை இழிவுபடுத்துதல்..\nஜெயா அம்மையாரையும் நடிகை என்ற பார்வையில் அசிங்கப்படுத்துவது..\n..அப்பப்பா.. ஒரு நொடி அந்த பெண்களை நம் வீட்டு பெண்களாய் எண்ணியிருந்தால்..\nஅடுத்தவர் அந்தரங்கத்தை பொதுவில் அலச ஆர்வமுள்ளவர்கள் அதே ஒழுக்கமற்றவர்களாய் இருப்பார்கள்..\nஇது ஒரு கீழ்த்தரமான உத்தி..\nநன்றாக நியாபகம் வைத்துக்கொள்வோம் , நாம் எல்லோரும் அதே சூழலில் , முக்கியமா நம் வீட்டு பெண்களும் அதே சூழலில் இருந்தால் அதையே செய்திருப்போம் என நினைவில் கொள்ளுவோம்..\n( நாளை நம் வீட்டு குழந்தையும் இதே போல செய்ய மாட்டார் என எத்தனை பேர் நிச்சயமா சொல்வீர்கள்... எதுவும் நடக்கும்.. யார் கையிலும் இல்லை .)\nஅம்பிகாவை தொடர்பு படுத்தி அசிங்கப்படுத்தவேண்டி\nநடிகை என்றால் என்னவேணா பேசலாம்னா பேசுபவர் அப்படியானவரே என்னைப்பொறுத்தவரையில்..\nஇதுக்கு பலத்த எதிர்ப்போ, கும்மியோ, கண்டனமோ தெரிவித்தாலும் இதுவே என் பதில்..\nபாலியல் தொழிலை விட இப்படியான பேச்சுகள்தான் சமூகத்தின் முக்கியமான சீர்கேடு . இப்படி பேசுபவர்களை விட பாலியல் தொழிலாளிகளும், நடிகைகளும் உயர்ந்தவர்கள் என்னைப்பொறுத்தவரையில்..\nயாரும் திருந்தணும்னு கட்டாயப்படுத்தல்.. ஆனால் இதுதான் என் கருத்து..\nஅரசை , ஊழலை , விமர்சிக்கணும்தான். மக்களுக்கு அவர்கள் தவறை வெளிச்சம் போட்டும் காண்பிக்கணும்தான்.. ஆனால் இதுவல்ல வழி.. அவர்களுக்கும் நமக்கும் வித்யாசமே இல்லை..உடனே மாற்றம் வர , கோபம் வர வழி தேடாமல் நிரந்தரமாக நம் நாடும் சமூகம் நல்லதொரு சூழல் அமைக்க பாடுபடலாம்.. எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதை விட்டு.. அது நீண்ட கால பயனளிக்காது. ..\nஎது சரி எது தவறு என்று கூட தெரியாத அளவுக்கு தமிழர்கள் சிலர் , பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட பெண்களை, முக்கியமா நடிகைகளை , அவர்களின் அந்தரங்கங்களை பொதுவெளியில் அலசுவது மிக சர்வ சாதாரணமாக போய்விட்டது..ஆனா அதே பெண்களிடம் ஆட்டோகிராப் வாங்கவோ , குத்துவிளக்கு ஏற்றவோ க்யூவிலும் நிற்போம்..புகைப்படம் எடுப்போம்.\nஅதுமட்டுமா அந்த நடிகையின் படத்தை போட்டு ஹிட்ஸ் சேர்ப்போம். ஓட்டு பிச்சை எடுப்போம்.. ஏன்னா நாம நல்லவர்கள்....\nஅதெப்படி வெளிநாடு வாழ் தமிழர்கள் கூட வெளிநாட்டில் பெண்கள் எவ்வாறு மதிக்கப்படுகின்றனர் என பார்த்தபின்பும் , தனிமனித உரிமைகள் அதற்கான சட்டங்கள் பற்றி அறிந்த பின்னும் , தமிழரோடான பேச்சில் தம்மை மறந்து , அந்தரங்க அலசலில் இத்தனை ஆர்வம் காட்டுகின்றனர்..\nஇவர்களெல்லாம் நாட்டை திருத்த போறாய்ங்களாம்.. போங்க போங்க போய் மொதல்ல உங்களை நீங்க திருத்திக்கோங்க.. அப்புரம் நாட்ட திருத்த வாங்க..\nதிருந்தவே மாட்டாங்க சில ஆணாதிக்கவாதிகள் , தன் வீட்டு கதவை அந்த பிரச்னை தட்டும் வரை.. திருந்தவாவது , சீக்கிரம் அதே சூழல் அவரவர் குடும்பத்தில் வரட்டும் என மட்டும் வாழ்த்துவோம்..:)\nஉடனே கேட்கத்தோணும், உங்க வாரிசுகளுக்கு வந்தால் பரவாயில்லையா\nநிச்சயமாக .. ஏனெனில் நான் பாலியல் தொழிலாளிகளின் வாழ்வு மேம்படத்தப்படணும் என பல வருடம் முன்பே பேச ஆரம்பிச்சாச்சு..\n1. அத்தொழில் முற்றிலுமாக ஒழிக்கப்படணும்.\n2. முடியாத பட்சத்தில் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து கெளரவமாக நடத்தப்படணும்...\nஏன்னா, உலகிலேயே மிகவும் பரிதாபத்துக்குறிய , மனமும் உடலும் தினம் செத்து பிழைக்கும் தொழில் அது..\nஒன்ணு அவர்கள் வலியை உணரணும்.. அல்லது தம் வாரிசுகள் அதை அனுபவிப்பதன் மூலமே அறியணும்.. இது எனக்கும் பொருந்தும்..\n( இதுக்கு ஒரு 100 பேராவது ( ஆணாதிக்கவியாதிகள் ) எதிரியாகணும் எனக்கு .. ).\nநடிகைக்கும், பாலியல் தொழிலாளிக்கும் , அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கும் குடும்பம், குழந்தைகள் இருக்கு.. ஒன்றுமேயறியாத அக்குழந்தைகளை பலிகடா ஆக்கி மன உளைச்சல் தரும் மன நோயாளிகளே அந்தப்பாவம் உங்கள் வாரிசுக்கு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்..\nஅப்படி பேசுபவர்களுக்கு ஆதரவு தந்து அக்குற்றத்தை வளர்க்க உதவாதீர்கள்...தவறு என துணிவாக எடுத்து சொல்ல தயங்காதீர்கள்..\nதேர்தல் நேரமென்பதால் எப்படியாவது அடுத்தவரை இழிவுபடுத்தியே தான் பெரியவனாக காண்பித்துக்கொள்ள கட்சியினர் தான் அடித்துக்கொள்கின்றனர் என்றால் பதிவுலகிலும் ..\nஇது வளர்ச்சி அல்ல வீழ்ச்சி நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம் என்பதற்கான சான்று ..\nபடம் : நன்றி கூகுள்..\nLabels: உளவியல், குழந்தைகள், பாலியல் வன்முறை, பெண், பொது\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\nசிறை ஐடிசி சந்திப்பு (3)\nமுக பக்கவாதம்(பெல்ஸ் பால்ஸி) (1)\nசிவகாமியின் சபதம் ஒலி வடிவில்\nநடிகையும் ஒரு பெண் என மதிப்போம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://velunatchiyar.blogspot.com/2015/02/31115-tagore-school.html", "date_download": "2018-07-23T11:32:13Z", "digest": "sha1:K6T7MNVQ236OA5QO3RXD5RPTZDDRSP27", "length": 12733, "nlines": 235, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: 31.1.15 tagore school", "raw_content": "\n31.01.15 இன்று தாகூர் பள்ளியில் நடனப்போட்டிக்கு நடுவராகச்சென்றிருந்தேன்.மறக்க முடியாத நாளாக இன்று.குழந்தைகள் பாட்டு போட்டதும் உடனே ஆட வேண்டும்..எந்த பாட்டு எந்த குழந்தைக்கு வருமென யாருக்கும் தெரியாது..காலை 10மணி அளவில் போட்டித் துவங்கியது..பாட்டு போட்டதும் உடனே ஆடத்துவங்க வேண்டும்.பாடலுக்கு தகுந்த நடனமாக அமைய வேண்டும் என்பது விதி...\nஅத்தனை குழந்தைகளும் அருமையாக ஆடினர்...ஒரு குழந்தைக்கு “என்னை விட்டு ஓடிப்போக முடியுமா “என்ற பழைய பாடல் ...அந்த பாடலை அந்தக்குழந்தை கேட்டிருக்கவே வாய்ப்பில்லை..கையை பிசைந்து கொண்டு நின்றுவிட்டாள் .பாவம் அவள் ஆடவே இல்லை...இறுதியில் அவளுக்கு போட்டியின்றி ஆடச்சொல்லி குழந்தையின் கவலையைத்தீர்த்தார் பள்ளியின் நிறுவனர்.\nகுழந்தைகள் மேடையில் ஆடும்போது கீழே அமர்ந்திருந்த குழந்தைகள் கைதட்டி உற்சாகமாக ஆடுகின்ற குழந்தைகளை ஊக்கமூட்டினார்கள்..நடன அசைவுகளையும் சொல்லித்தந்து ஆடவைத்தனர் ஆச்சர்யமாக இருந்தது ..எப்பேர்பட்ட உயர்ந்த குணத்துடன் குழந்தைகள் பிறக்கின்றார்கள்...போட்டி என்பது திறமைக்காட்டுவதாக இருக்க வேண்டுமே ஒழிய குழந்தைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மையை விதைப்பதாக இருக்க கூடாது..என்பதற்கு எடுத்துக்காட்டாக குழந்தைகள் வெற்றி பெற்ற குழந்தைகளை தோல்வியடைந்தோர் பாராட்டினர்..மிகவும் மகிழ்வாக இருந்தது..\nகுழந்தைகள் உயரிய குணத்தோடுதான் பிறக்கின்றார்கள்...இவ்வாய்ப்பைத்தந்த பொன்.தங்கராஜ் சாருக்கு மிக்க நன்றி\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nபாரதி கண்ட புதுமைப்பெண்-தடாகம் இலக்கியவட்டம்\nஇன்று வீதி கலை இலக்கியக் களத்தின் 13ஆவது கூட்டம்\nகாதல்-14.02.15 இன்று நடந்த த.மு.எ.க.ச 11ஆவது மாநாட...\nஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப்படுகிறான் கவிதை...\nவிருது நகரில் இயங்கி வரும் நீலநிலா இலக்கிய காலாண்ட...\nபுதுகை முழு நிலா முற்றம்..03.02.15\n”பட்டுக்கோட்டையார் மக்கள் இயக்கம் “14ஆம் ஆண்டு இலக...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nவெண்பா மேடை - 83\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/60", "date_download": "2018-07-23T11:06:57Z", "digest": "sha1:I3YVWH5EORBUNXE2A46NJNX3PZKPNFFD", "length": 8909, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஏப்.14 இல் வருவது ரஜினியா.? விஜய்யா.? | Virakesari.lk", "raw_content": "\nபொலிஸாரின் அபராத புத்தகத்தை கிளித்தெறிந்தவர் கைது\n3 வயது சிறுவன் மீது அசிட் வீசிய மூவர் கைது\n\"ஊடகங்கள் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் கருவியாக செயற்பட வேண்டும்\"\nஅரசியல்வாதிகளின் கொள்கைகள் ஆளுமையில் வெளிப்படாமையே அரசியலின் மோசமான நிலை - ஜனாதிபதி\nவட மாகாண ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்\nவிடுதலைப்புலிகளின் பாடல் வரிகளால் வவுனியாவில் மக்கள் அச்சத்தில்\nநாடளாவிய ரீதியில் போராட்டத்திலீடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்\nஇலங்கை வசமானது தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடர்\nஇலங்கையில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள்- ஐ.நா. அறிக்கை\nசெம்மணி மனித எலும்புக்கூடு : விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸார் அசமந்தம்\nஏப்.14 இல் வருவது ரஜினியா.\nஏப்.14 இல் வருவது ரஜினியா.\nரஜினியின் 'கபாலி\" அல்லது விஜயின் அட்லீ ஆகிய இரண்டு படங்களில் ஏப்ரல் 14 ஆம் திகதி எது வெளிவர இருக்கிறது என்று விநியோகஸ்தர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.\nரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'கபாலி\", விஜயின் அட்லீ ஆகிய இரண்டு படங்களையும் தயாரித்து வருகிறார் தாணு.\nமலேசியாவில் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பும், சென்னையில் அட்லீ படத்தின் படப்பிடிப்பும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.\nஅட்லீ படத்தின் படப்பிடிப்பு முன்னரே தொடங்கப்பட்டுவிட்டதால் முதலில் அதன் படப்பிடிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு ஜனவரி வரை நடைபெற இருக்கிறது. மலேசியாவில் இன்னும் சுமார் 25 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.\nஇந்நிலையில், ஏப்ரல் 14ம் திகதி தாணு எந்த படத்தை வெளியிட இருக்கிறார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.\nரஜினி கபாலி அட்லீ விஜய் தாணு\nரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசளித்த சூர்யா\nநடிகர் சூர்யா தன்னுடைய ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக தற்போது நடித்து வரும் என் ஜி கே படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார். அத்துடன் என் ஜி கே என்றால் நந்த கோபால குமரன் என்ற விளக்கத்தையும் தெரிவித்துள்ளார்.\n2018-07-23 11:29:53 நடிகர் சூர்யா என் ஜி கே நந்த கோபால குமரன்\nஇயக்குநர் கே எஸ் ரவிக்குமார் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் இணையவிருக்கிறார்கள். படையப்பா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கக்கூடும் என்ற செய்தியும் வெளியாகியிருக்கிறது.\n2018-07-21 19:35:57 படையப்பா சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்\nதமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இருக்கும் பலர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறார்கள்.\n2018-07-21 16:57:56 தமிழ் சீனிமா திருமணம்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு அஞ்சலி\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினமான இன்று அவரது உருவ சிலைக்கு, நடிகர் சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.\n2018-07-21 14:28:52 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஏ.எல்.உதயா\nரம்யா நம்பீசன் நடித்துள்ள ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\n2018-07-20 16:45:56 ரம்யா நட்புன்னா என்னன்னு தெரியுமா நீதிமன்றம்\nபொலிஸாரின் அபராத புத்தகத்தை கிளித்தெறிந்தவர் கைது\n\"ஊடகங்கள் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் கருவியாக செயற்பட வேண்டும்\"\nவட மாகாண ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்\nநாடளாவிய ரீதியில் போராட்டத்திலீடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்\nஇலங்கை வசமானது தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chinnuadhithya.wordpress.com/2015/04/09/%E0%AE%86%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-17/", "date_download": "2018-07-23T11:37:42Z", "digest": "sha1:SJJFK5UEWN6HPVS5IICDG5WNT4BXJEVR", "length": 6121, "nlines": 62, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "ஆஹா தகவல் – chinnuadhithya", "raw_content": "\nஅரபு மொழியில் குத்தப் என்றால் துருவ நட்சத்திரம் என்றும் மினார் என்றால் கோபுரம் என்றும் பொருள். அதுதான் குதுப்மினார் என்று அழைக்கப்பட்டது. இதன் பழைய பெயர் விஷ்ணுத்துவஜம் ஜூன் மாதம் 23ம் நாள் உச்சி வெயிலில் குதுப்மினாரின் நிழல் தரையில் விழுவதில்லை என்பது அதிசயம்.\nஉலகெங்கும் புகழ்பெற்றவை ஷேக்ஸ்பியரின் நாடகங்கள். இந்தியா இங்கிலாந்து மட்டுமின்றி பல நாடுகளில் பல்கலைக்கழகப் பாட புத்தகங்களாக அவருடைய நாடகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவர் எழுதிய முதல் நாடகம் லவ்ஸ் லேபர்ஸ் லாஸ்ட். புகழ்பெற்ற கவிஞர் பைரன் ஷேக்ஸ்பியர் பெயரில் சில கவிதைகளை வெளியிட்டுள்ளார்.\nசாப்பிடுவதற்கு முன் ஜப்பானியர்கள் ‘ இட்டாகி மசூ ‘ என்று கூறுவார்கள். இந்த உணவுப் பொருளைத் தயாரித்து வழங்கியவர்களுக்கு நன்றி என்பது இதன் பொருள்.\nபின்லாந்து நாட்டில் திருமணம் செய்து கொள்ளப்போகும் மணமகனுக்கும் மணமகளுக்கும் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் மட்டுமே அவர்கள் திருமணம் செய்துகொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளிக்கிறது. இதனால் அந்நாட்டு மக்கள் 100 சதவிகிதம் எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர்.\nஇடமிருந்து வலமாகவோ வலமிருந்து இடமாகவோ எந்தப் பக்கத்திலிருந்து படித்தாலும் ஒரே மாதிரியான அர்த்தம் தரும் பதங்களை ஆங்கிலத்தில் palindromes என்பர். அப்படிப்பட்ட பதங்கள் சில LIRIL MADAM EYE EVE RADAR ROTATOR MALAYALAM\nலியோ டால்ஸ்டாய் எழுதிய போரும் அமைதியும் நூலில் 500 கதாபாத்திரங்களுக்கு மேல் இடம்பெற்றுள்ளன. இந்த நூலை ஏழு முறை திருத்தி எழுதினார் அவர். முழுக்க முழுக்க டைப்ரைட்டரின் உதவியினால் உருவாக்கப்பட்ட நாவலாகும் இது.\nஅஞ்சல் அட்டையை முதன்முதலில் வெளியிட்டது ஆஸ்திரியாதான். 1869ல் பிப்ரவரி 7ம் நாள் வெளியிடப்பட்டது. அஞ்சல் அட்டையை கண்டுபிடித்தவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்த பொருளாதாரப் பேராசிரியர் ஹெர்மன் என்பவர் இந்தியாவிற்குத் தபால் பெட்டி 1885ல் முதன்முதலாக வந்தது.\nPosted in பொது அற்வு\nஅறியாத தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/66955-thaikkudam-bridge-in-chennai.html", "date_download": "2018-07-23T11:56:41Z", "digest": "sha1:M4SHAYGBVVZWZLMZL6XBBIQH6CMNAOS2", "length": 25259, "nlines": 415, "source_domain": "cinema.vikatan.com", "title": "தாய்க்குடம் பிரிட்ஜ்: ஒரு அடிபொளி கச்சேரி! | Thaikkudam Bridge in Chennai", "raw_content": "\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை எப்படி இருக்கிறார் கருணாநிதி காரில் ஏறியபோது நடந்த துயரம்\n`தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல் `நிபா’வைத் தொடர்ந்து `ஷிகெல்லா’ பாக்டீரியா ’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல் `நிபா’வைத் தொடர்ந்து `ஷிகெல்லா’ பாக்டீரியா கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன்\nபுராரி கூட்டு தற்கொலை - எஜமானர்களைப் பிரிந்த சோகத்தில் மாரடைப்பில் இறந்த நாய் ரத்தவெள்ளத்தில் கிடந்த அண்ணன், அண்ணி தம்பியைப் பதறவைத்த கொலை `மகாராஷ்டிராவில் தனித்துப் போட்டி தம்பியைப் பதறவைத்த கொலை `மகாராஷ்டிராவில் தனித்துப் போட்டி' - அமித் ஷா தகவல்\nதாய்க்குடம் பிரிட்ஜ்: ஒரு அடிபொளி கச்சேரி\nதிரை இசை ஆளுமைகளைத் தாண்டி இளசுகளின் கவனத்தை சாமானியர்கள் ஈர்ப்பது எல்லாம் குதிரைக்கொம்பு மேட்டர். ஆனால் அதை அனாயாசமாக செய்கிறது கேரளாவைச் சேர்ந்த 'தாய்க்குடம் பிரிட்ஜ்' இசைக்குழு. இவர்களின் கான்செர்ட் எங்கு நடந்தாலும் அரங்கை ஹவுஸ்புல் ஆக்கும் தீர்மானத்தோடு குவிகிறது இளைஞர் பட்டாளம். சென்னையில் சமீபத்தில் நடந்த இவர்களின் மியூசிக்கல் நைட்டிற்கு வந்திருந்த கூட்டமே இதற்கு சாட்சி.\nஅமராந்தா ஆண்டுதோறும் நடத்தும் இசைத்திருவிழாவில், இந்த ஆண்டிற்கான ஸ்டார் அட்ராக்‌ஷன் 'தாய்க்குடம் பிரிட்ஜ்'தான். அவர்களோடு சூரஜ் மணியின் குழு, ஓர்லாண்டோ அண்ட் தி மீடியம் ரேர், 'தி கார்டெல்' ஆகிய மூன்று குழுக்களும் மேடையேறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nமுதலில் களம் கண்டது ஓர்லாண்டோ குழுதான். வித்தியாசமாய் இவர்களுக்கு மட்டும் ஓபன் ஏர் கான்செர்ட். வந்திருப்பவர்களை வார்ம் அப் செய்யும் நோக்கில் வெஸ்டர்ன் மெலடி மட்டுமே இவர்களின் சாய்ஸ். அதுவும் புல்வெளியில் மெல்லிசை பரவவிட்டது...டிவைன்.\nஉள்ளே முதல் குழுவாக மேடையேறியது 'தி கார்டெல்'. வி.ஐ.டியை சேர்ந்த மாணவர்களால் ஆனது இந்த இசைக்குழு. மயக்கும் குரல், துள்ளல் நடனம் என கவனம் ஈர்த்த அந்தக் குழுவின் பப்ளி பெண்ணுக்கு குவிந்தது ஆயிரம் லைக்ஸ்.\nஅதன்பின் மேடையேறினார்கள் சூரஜ் மணியும், தத்வா ட்ரிப் குழுவும். பல்வேறு காலநிலைகளை, இடங்களை கடக்கும் ஒரு பயணியின் பார்வையில் இசையமைப்பதுதான் சூரஜின் ஸ்டைல். இந்த முறையும் அந்த எதிர்பார்ப்பை கச்சிதமாக நிறைவேற்றி டெம்போ குறையாமல் பார்த்துக்கொண்டது அந்தக் குழு.\nபின், பலத்த ஆரவாரத்திற்கு இடையே மேடையேறியது இளசுகளின் ஹார்ட்பீட்டான 'தாய்க்குடம் பிரிட்ஜ்'. மங்களகரமாய் தொடங்கி பின் தங்களது வழக்கமான அதிரடிக்கும் ஸ்டைலுக்கு வந்தார்கள். அதை தொடங்கியது 'செக்கேலா' பாடலோடு. இந்த பாடலைப் பாட 'அவியல்' இசைக்குழுதான் பெஸ்ட் என ஒரு பேச்சு உண்டு. 'நாங்களும் சிறப்பா செய்வோம் பாரு' என கங்கணம் கட்டி இறங்கினார் அனிஷ். மிரட்டல். அடுத்து களம் கண்டது அணியின் சீனியர்மோஸ்ட் சிங்கம் பீதாம்பரம் மேனன். 'அப்போழும்' பாடலைத் தொடங்குவதற்கு முன்பே அவர் போட்ட குத்தாட்டம் இளசுகளை எகிற வைத்தது. விளைவு, மொத்தக் கூட்டமும் குதிகால்களில்.\nஇந்த குழுவின் பென்ச்மார்க் 'இளையராஜா 1000' நிகழ்ச்சியில் இவர்கள் பாடிய மெட்லிதான். ராஜா ரசிகர்கள் அத்தனை பேரையும் கவர்ந்த அந்த மெட்லியை 'ராஜ ராஜ சோழன் நான்' பாடலோடு திவ்யமாய் தொடங்கி வைத்தார் கிரிஸ்டின் ஜோஸ். அதுவும் புன்னகை மன்னன் தீம் மியூசிக்கை கோவிந்த் மேனன் வயலின் வழி கேட்க வேண்டுமே...தெய்வ லெவல்.\nஅதன்பின் வந்தது சென்னை ரசிகர்களுக்கான எக்ஸ்க்ளூசிவ் ட்ரீட். ரஹ்மானின் 'தள்ளிப்போகாதே'வை தங்களின் ஹார்ட்கோர் ஸ்டைலில் மாற்றி இருந்தார்கள். இங்கே சித் ஶ்ரீராமாக மாறியது குழுவின் காதல் மன்னனான சித்தார்த் மேனன். அதன்பின் கிருஷ்ணா, மாதவ் இருவரின் மெலடி டச். அதன் இறுதியில் கோவிந்தின் வயலின், மிதுனின் கிடார், அனீஸின் டிரம்ஸ் மூன்றும் உக்கிரமாக மோதின. ஏறக்குறைய கால் மணிநேரம் நீடித்த இந்த ஜாலி போட்டியில் கோவிந்தின் வயலின் ஸ்டிரிங் தெறித்தேவிட்டது. முடிவில் வென்றது அனீஸ்தான். அடியென்றால் அப்படி ஒரு அடி. ஜீன்ஸ் படத்தில் வரும் 'புன்னகையில் தீமூட்டி..' பாடலின் கடைசி ஒரு நிமிட டிரம்ஸ் அடிக்கே சிலிர்த்தவர்கள் நம்மவர்கள். கால் மணி நேரம் என்றால் சும்மாவா மூச்சை இழுத்துப் பிடித்து ரசித்தார்கள்.\nகடைசியாய், தாய்க்குடம் ஸ்பெஷல் 'பிஷ்ராக்'. திருவிழாவின் க்ளைமாக்ஸில் மொத்தக் கூட்டமும் உக்கிரமும் உற்சாகமுமாய் ஆடுமே அப்படி ஒரு கொண்டாட்டம் அரங்கில். வாண்டுகள் தொடங்கி வயதானவர்கள் வரை அத்தனை பேரும் எகிறிக்கொண்டிருந்தார்கள். பிஷ்ராக் முடியும்போது நள்ளிரவை நெருங்கியிருந்தது. ஆனாலும் அசராமல் ஒன்ஸ்மோர் கேட்டது கூட்டம். தயங்காமல் தாய்க்குடம் கையில் எடுத்தது சந்தோஷ் நாராயணன் ஸ்பெஷலை. 'எங்கோ ஓடுகின்றாய்' பாடலை ஆக்ரோஷமாய் அவர்கள் இசைத்து முடிக்க...லைட்ஸ் ஆஃப்.\n15 நிமிட தாய்க்குடம் ப்ரிட்ஜ் விருந்தை, இளையராஜா ஆயிரத்தில் தவறவிட்ட சிலர் நேற்று இரண்டு மணி நேர ஜாக்பாட் அடிக்க, சிலிர்த்தார்கள். இன்னொரு குட் நியூஸ் சொல்லவா.. 20-ம் தேதி மீண்டும் நம்ம சென்னையில் களம் காண்கிறது தாய்க்குடம் பிரிட்ஜ். மேலும் விபரங்களுக்கு உங்களைப் போலவே நானும்... வெய்ட்டீஸ்\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது\n'5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத\nஉங்க எவிக்‌ஷன் நடைமுறை நேர்மையா இல்லை பிக் பாஸ்... கடும் கண்டனங்கள்\n\"டைரக்டருக்கும், எனக்கும் சண்டை. ஆனா, என்னை மட்டும் ஏன் நீக்கினீங்க..\n`நான்தான் சயனைடு கொடுத்து அனுப்பினேன்'- டிரைவர் கொலையில் இளம்பெண் வாக்கும\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\" - எந்த உயிருக்கும் பயப்பட\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\n``இந்த 'பிரசாதம்' இருந்தால் 50 அடி சுற்றளவுக்கு பாம்புகள் வராது” - செம கண்டுபிடிப்பு\n - அன்பால் நனைந்த இளைஞர்கள் படை\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ரம்யா என்.எஸ்.கே\nஎடப்பாடியை சந்தித்துவிட்டு பயிற்சியல் இறங்கிய ட்விட்டர் 'தலைகள்' - தி.மு.க ஐ.டி சர்ச்சை\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nபேச்சிப்பாறை அணையின் அஸ்திவாரம் தகர்ப்பா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nதாய்க்குடம் பிரிட்ஜ்: ஒரு அடிபொளி கச்சேரி\nஸ்பீட் ஓகே.. செல்ஃப் எடுக்கலியே\nஒருநாள் சம்பளம் ஒரு லட்சம்.. இது வேற சிவாஜி\n'கல்யாணம் முதல் காதல்வரை’க்குப் பிறகு சீரியலில் நடிக்க மாட்டேன்' - ப்ரியா பவானிஷங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nadappu.com/tag/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:23:59Z", "digest": "sha1:GRXHHQAUGY5ASCHMN4POMRLVPMJUSKZ3", "length": 11030, "nlines": 143, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் ஜேத் ராஅத் ஹூசேன் Archives | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசபாநாயகர் தனபாலுடன் துரைமுருகன் சந்திப்பு…\nப.சிதம்பரம் முன்ஜாமின் கேட்டு மனு..\nமேட்டூர் அணையிலிருந்து 50000 கன அடி தண்ணீர் திறப்பு ..\nதமிழகத்தில் சொத்துவரி உயர்வு : அரசாணை வெளியீடு…\nமேகதாது அணை விவகாரம் : தமிழக தலைவர்களை சந்திக்க குமாரசாமி முடிவு..\n5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை 120 அடியை எட்டியது : வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழக ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..\nசட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது..\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு : 3வது நீதிபதி முன்னிலையில் விசாரணை தொடங்கியது..\nலாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்வதால் கோயம்பேட்டில் காய்கறி விலை 10% உயர்வு..\nTag: Mena Ulaganathan Writes About UN Statement On India's intolerance, Zeid Ra’ad Al Hussein, ஐநா மனித உரிமைகள் ஆணையம், ஜேத் ராஅத் ஹூசேன், மேனா.உலகநாதன்., வெறுப்புணர்வில் மூழ்கும் இந்தியா\nவெறுப்புணர்வில் மூழ்கும் இந்தியா: மேனா. உலகநாதன்\nமனிதன் என்பதற்கு மேலான கௌரவம் எதுவும் இல்லை என்றார் மார்க்ஸ். அத்தகைய மனித மாண்புக்கான அத்தனை சிறப்புகளையும் சிதைப்பதுதான் மதவாதத்தின் தன்மை என்பதற்கு வெளிப்படையான...\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: பாக்., அமர்க்கள வெற்றி https://t.co/cLfn9ICdiV\n5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை 120 அடியை எட்டியது : வெள்ள அபாய எச்சரிக்கை https://t.co/3InJPaskZ0\nசட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது.. https://t.co/b22umBGzmA\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு : 3வது நீதிபதி முன்னிலையில் விசாரணை தொடங்கியது.. https://t.co/dpzv2OQLUP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nanjilnadan.com/2014/06/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-07-23T11:43:06Z", "digest": "sha1:VQYIT23M7GMP4LVPKX7SZJEGEBPIWQUQ", "length": 36374, "nlines": 309, "source_domain": "nanjilnadan.com", "title": "விகடன் மேடை – வாசகர் கேள்விகள்… நாஞ்சில் நாடன் பதில்கள்- அனைத்தும் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← தமிழ்மணி கலாரசிகன்- எப்படிப் பாடுவேனோ \nவிகடன் மேடை – வாசகர் கேள்விகள்… நாஞ்சில் நாடன் பதில்கள்- அனைத்தும்\n4 ஜூன் 2014 விகடன் மேடை –\nநாஞ்சில் நாடன் பதில்கள்- அனைத்தும்\n”வாழ்வின் இளமையான காலங்களை, மக்கள் நலப் போராட்டங்களுக்காக வீதிகளிலும் சிறைகளிலும் கழிப்பவர்கள் எந்த அடையாளமும் இல்லாமல் கடந்துசெல்கிறார்கள். ஆனால், எழுத்தா ளர்கள் தங்களின் ஒவ்வோர் சொல்லுக்கும் அங்கீ காரத்தை எதிர்பார்ப்பதும் அங்கலாய்ப்பதும் கூச்சலி டுவதும், சுயநலத்தையே பொதுநலம் போல முன் வைப்பதும் மிக ஆபாசம் இல்லையா\n”தியாகங்களைப் புறக்கணிப்பது சமூகத்தின் நோய்க்கூறு. இதைச் சுட்டிக்காட்டுபவனே எழுத்தாளன்தான். ஒரு சமூகத்தின் பண்பாட்டை, சிந்தனையை, மொழியை அடுத்த நூற்றாண்டுக்குக் கடத்துபவனும் அவனே. ஒருபோதும் சுயநலத்தை அவன் பொதுநலமாக முன்வைப்பது இல்லை. இங்கு நான் எழுத்தாளனைப் பற்றி பேசுகிறேன்; போலிகளைப் பற்றி அல்ல. எழுத்தாளனுக்கு சில முனகல்கள் இருக்கக் கூடும்.\nபுதுமைப்பித்தன், ‘செத்ததற்குப் பின்னால் சிலைகள் எடுக்காதீர்’ என்றார். கவிக்கோ அப்துல் ரகுமான் விருது வழங்கும் ஒரு மேடையில், ‘எங்களுக்கு ஒரு பூ கொடுங்கள் போதும்’ என்றார். எழுத்தாளன் என்பவனும் சமகால சமூகத்தின் ஒரு கூறுதான். உண்மையின் ஞானப்பால் உண்டவனோ, காளி வாயின் தாம்பூலம் பெற்றவனோ அல்ல. சமூக மதிப்பீடுகளின் வீழ்ச்சி, அவனையும் பாதிக்கும். அவன் படைப்புகள் மக்களின் வாசிப்பைக் கோரி நிற்பன. அவனது அங்கலாய்ப்புகளைக் கடந்து சென்று, அவன் எழுத்துகளைப் பொருட்படுத்தப் பழகுவோம். அப்படி என்ன இந்தத் தமிழ்ச் சமூகம் தகுதிசால் எழுத்தாளர்களைப் போற்றி, பாராட்டி, கைகுலுக்கிக் களைத்துப்போயிற்று\n”ஃபேஸ்புக் என்பதை முகநூல் என்று பலர் எழுதுகின்றனர். பெயர்ச்சொற்களை இப்படி மொழியாக்கம் செய்வது சரியானதா\n”அதில் தவறு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. பொருள் உணர்ந்து பொருத்தமாக, பயில இலகுவான மொழியாக்கம் வரவேற்கத் தகுந்ததே. ‘கூரியர்’ எனும் சொல் ‘தூதஞ்சல்’ என அழகாக மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகமும், பணிமனையும், அலுவலகமும் நிலைபெற்றுச் சிறக்கவில்லையா சொற்சேகரம் மொழிக்கு வளம்தானே\n”ஆரம்ப காலத்தில் நீங்கள் தி.மு.க-வுக்குப் பிரசாரம் செய்திருக்கிறீர்கள். இப்போது உங்கள் பார்வையில் தி.மு.க பற்றி சொல்லுங்கள்\n”நான் பிறந்த வீரநாராயணமங்கலம், நாஞ்சில் நாட்டின் இரண்டாவது தி.மு.க கிளைக் கழகம் அமைந்த சிற்றூர். பேராசிரியர் க.அன்பழகனும் நாஞ்சில் மனோகரனும் வந்து பேசிய ஊர். திராவிடக் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மாறி, வசைக்கும் தாக்குதல்களுக்கும் ஆளாகிய முன்னணித் தொண்டர்களைக்கொண்ட ஊர்.\nவீ.அ.கருணாகரன் என்ற பெயர் அறிவாலயத்தின் ஆவணக்கிடங்குகளில் அகப்படக்கூடும். மோதிரத்தை விற்றும் தோப்புத் தேங்காயை விற்றும் கட்சிப் பணி ஆற்றிய பலர் வாழ்ந்தனர். சிறுதெய்வக் கோயில்களில் ஆட்டுக்கிடா, சேவல், கோழி பலியை நிறுத்தியவர்கள். கலைஞர் கருணாநிதி எழுதிய ‘நச்சுக்கோப்பை’ நாடகம் நடத்திப் பணம் திரட்டி, தமிழர் நூல் நிலையம் பராமரித்தவர்கள். விடுதலையும், திராவிட நாடும், மன்றமும், முரசொலியும் வாசிக்க வாங்கிப் போட்டவர்கள். அதுவே என் பின்புலம்.\n1967-ம் ஆண்டு தேர்தலில், அம்பாசிடர் காரில் கன்னியாக்குமரி சட்டமன்றத் தொகுதி முழுக்க தி.மு.க-வுக்குப் பிரசாரம் செய்திருக்கிறேன். என்னுடன் மைக் பிடித்தவர் பின்னாளில் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலத்தில் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தேன். பிரம்படியின் தழும்பு நினைவில் இன்னும் உண்டு. பிறகு அவர்களின் செயல்பாடுகள், பண மோகம், மக்கள் விரோதப்போக்கு எல்லாம் என் மனதில் ஏறியிருந்த தி.மு.க எனும் கடுஞ்சாயம் வெளிறச் செய்தது. ஈழ விடுதலைப் போரில் அவர்கள் ஆடிய நாடகங்கள், சாதித்த கள்ள மௌனங்கள் யாவும் அருவருப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தின. ஜெயகாந்தன் அமர்ந்திருந்த மேடையில், ‘தி.மு.க எனும் நோயில் இருந்து மீண்டவன் நான்’ என்று பேசினேன். 1967-ல் தேர்தல் முடிவுகள் வந்ததும் அன்றைய முதலமைச்சர் பக்தவத்சலம், ‘விஷக் கிருமிகள் பரவிவிட்டன’ என்று சொன்னது எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. ‘காகிதப் பூ மணக்காது, காங்கிரஸ் சமதர்மம் இனிக்காது’ என்று எனக்கு அன்று சொல்லித்தரப்பட்ட பிரசார வாசகமும் காரணமற்று நினைவுக்கு வருகிறது\n”இன்றைய நவீன தமிழ் வாழ்க்கையில் நம்பிக்கைக்குரிய விஷயங்கள் என்று எவற்றைக் கருதுகிறீர்கள்\n”கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்த சமூகமாக நாம் மாறி வருவது. பெண்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற போதமும் விடுதலை உணர்வும் தன்னம்பிக்கையும் கொண்டிருப்பது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிற சமூகமாக மாறி இருப்பது. அரசியலை, சுயதொழிலாக முனையும் எவர் பின்னும் நம்பித் தொடராமல் இருப்பது\n”சமீபத்தில் நீங்கள் வாசித்ததில் உங்கள் மனதை உலுக்கிய படைப்பு எது\n”2014-ம் ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய ‘ஊழிக்காலம்’ எனும் நாவல். ஈழத்தைச் சார்ந்த, தமயந்தி சிவசுந்தரலிங்கம் எனும் இயற்பெயர் கொண்ட, என் வயதொத்த, போராளி ‘தமிழ்க் கவி’ தடுப்புக் காவலில் இருந்தபோது எழுதி முடித்தது. இது இவரது இரண்டாவது நாவல். தமிழினி வெளியீடு, 320 பக்கங்கள். ஈழத்தில் நடந்த போரை, கொலைகளை, தமிழின அழிப்பை, கண்களில் குருதி கசியப் பதிவுசெய்தது.\nஆனால் நமக்கென்ன, மயிரே போச்சு. சினிமாவுக்கும் சீரியலுக்கும் நேரமாச்சு\n”பள்ளிக்குப் பக்கத்தில்கூட டாஸ்மாக் கடைகள் வந்துவிட்டன. இன்றைய தலைமுறைக்குக் கொண்டாட்டம் என்றால், அது குடியாகத்தான் இருக்கிறது. நீங்கள் குடிப்பவர்களை, குடிக்கு அடிமையானவர்கள் – குடி ருசி அறிந்தவர்கள் என்று பிரிப்பீர்கள். இன்றைய சமூகத்தின் மீது குடியின் தாக்கத்தை, அதன் சாதக – பாதகங்களைச் சொல்லுங்களேன்\n”குடி பற்றி மூன்று கட்டுரைகளில் விரிவாகப் பேசி இருக்கிறேன். என் முதல் கட்டுரை தொகுப்பின் தலைப்பே,\n‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’ என்பது. மதுப் பழக்கம் என்பது அறம் சார்ந்தது அல்ல. அது ஒழுக்கத்தின் பாற்பட்டது. சங்க இலக்கியங்கள் கள், மது, தேறல் என்று பேசுகின்றன. ஒழுக்கம் என்பது காலம் சார்ந்து, சமூகம் சார்ந்து மாறக்கூடியது. 40 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசு தனது வருவாய்க்காக மதுவை அறிமுகம் செய்தது. இன்று, ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என மதுக்குப்பிகளிலேயே அச்சிட்டு அனுப்புகிறது. மதுப் பழக்கம், இன்று மக்களிடையே நெறிப்படுத்தப்படாதோர் கொண்டாட்டமாக மாறிவிட்டது. நெறிப்படுத்தப்படாத எந்தக் கொண்டாட்டமும், விரும்பத்தகாத பின் விளைவுகளைத்தானே தரும்\nதமிழ்நாடு, கள்ளைத் தடை செய்திருக்கிறது. கள் என்பது உணவு, மருந்து, மிதமான போதையும்கூட. இன்று குடிக்கிற ஒருவன் செலவு செய்கிற பணத்தில் பெரும்பங்கு அரசாங்கம் வரியாகக் கவர்ந்துகொள்கிறது. மற்றொரு பங்கு பன்னாட்டு, இந்நாட்டு முதலாளிகள் பறித்துக்கொள்கிறார்கள். மூன்றாவது பங்கு, ஆளும் கட்சி முகவர்களுக்குப் போகிறது. தென்னங்கள், பனங்கள் என்றால் இந்தச் சிக்கல் இல்லை. கிராமத்துப் பணம் கிராமத்திலேயே புழங்கும். நமது அரசுகள் கள்ளுக்குப் பகை, Indian Made Foreign Liquor-க்கு உறவு. இதற்குள் இருக்கும் சுதந்திரத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nகேரள அரசு, மிக சமீபத்தில் மாநிலம் எங்கும் இருந்த மதுச்சாலைகளை மூடப் பணித்துள்ளது. ஆனால், விற்பனைக்காக மதுக்கடைகள் திறந்திருக்கும். குடித்தே தீர வேண்டும் என்றால் வாங்கிக்கொண்டு வீட்டில் போய்க் குடியுங்கள். குடித்துவிட்டு கை உதறி வீட்டுக்கு நடக்காதீர்கள் என்பது செய்தி. குடிப்பது அவரவர் சுதந்திரம். முறையாக, சரியாகக் குடிப்பது சுதந்திரம் தரும் பொறுப்பு.\nமேலும் ஒன்று, குடிக்க எவரையும் வற்புறுத்தாதீர்கள், குடிக்க விருப்பம் இல்லாதவரைக் கேலி செய்யாதீர்கள். வாங்கிக் கொடுத்துக் கெடுக்காதீர்கள்\n”கொங்கு நாட்டு உணவு வகைகளில் உங்களைக் கவர்ந்தது\n‘கொங்கு மக்களின் எளிய உணவுகளில் பலவும் எனக்குப் பிடிக்கும். கச்சாயம், காட்டுக் கீரை கடைசல், அரிசீம் பருப்பும் சாதம்… என்பன சில. அவற்றுள் என்னைக் கவர்ந்தது ‘அரிசீம் பருப்பும் சாதம்’. இதை விளையாட்டாகக் ‘கொங்கு பிரியாணி’ என்பார்கள்.\nஉரித்த முழுதான சின்ன வெங்காயம், கிள்ளிப்போட்ட வரமிளகாய், கறிவேப்பிலை, கடுகு, காயப்பொடி, மஞ்சள்தூள் போட்டு கடலை எண்ணெயில் வதக்கி, தக்காளி அரிந்துபோட்டு தண்ணீர் விட்டு புழுங்கலரிசி ஒரு கப், துவரம்பருப்பு கால் கப் போட்டு வேகவிட வேண்டும். அதில் பூண்டு, சீரகம், நல்ல மிளகு போட்டு வெந்தவுடன் இறக்கவேண்டியதுதான். சூடாகச் சாப்பிட வேண்டும்; வாசமாக இருக்கும். கண்டிப்பாக உப்பு போட மறந்துவிடாதீர்கள். கவனிக்கவும், கொங்கு மண்ணில் விளையாத எந்த இறக்குமதிச் சரக்கும் இந்த உணவில் இல்லை\n”இளைய தலைமுறையிடம் வாசிப்பு குறைந்திருக்கிறதா… அதிகரித்திருக்கிறதா\n”மேலை நாடுகளோடு ஒப்பிடும்போது எப்போதுமே நம்மிடம் வாசிப்பு குறைவு. முன்பெல்லாம் புத்தகத்தின் ஒரு பதிப்பு என்பது 1,200 படிகள். இன்று மக்கள்தொகை இருமடங்கு, மும்மடங்கு பெருகிய பின் சிறுகதை, நாவல் எனில் 500 படிகள், கவிதை எனில் 250 படிகள். இது ஓர் அளவுகோல். ஊரக நூலகங்களைப் பயன்படுத்துவோர் தொகை அபாயகரமான வேகத்தோடு கீழிறங்கி வருகிறது. சில விதிவிலக்குகள் உண்டு. ஆனால், புத்தகக் கண்காட்சிகளில் சந்திக்கும் இளைஞர்கள் புத்தகம் தேர்ந்து வாங்குவது உற்சாகமூட்டுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடனில் நான் எழுதிய தொடர் ‘தீதும் நன்றும்’ புத்தகமாக ஏழாம் பதிப்பு ஓடுகிறது. பள்ளிக் குழந்தைகளிடம் இருந்து வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் பணியை நாம் தொடங்க வேண்டும்\n– தீதும் நன்றும் பேசலாம்..\nபடத்தொகுப்பு | This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், விகடன் கதைகள் and tagged ஆனந்த விகடன், தீதும்நன்றும், நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← தமிழ்மணி கலாரசிகன்- எப்படிப் பாடுவேனோ \n2 Responses to விகடன் மேடை – வாசகர் கேள்விகள்… நாஞ்சில் நாடன் பதில்கள்- அனைத்தும்\nஆனால் நமக்கென்ன, மயிரே போச்சு. சினிமாவுக்கும் சீரியலுக்கும் நேரமாச்சு” அய்யா நான் ஏன் அவர்களை பற்றி கவலை பட வேண்டும் நம் தமிழ் தலைவர்கள் அதித கவலையின் மொண்ணை அறிவுரைகளை கேட்டு விடுதலை புலிகள் செயல் பட்டன.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (110)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-23T12:01:30Z", "digest": "sha1:7OSWFJZDV6KE4Q4QQUARU55IVB737K5J", "length": 8945, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆசிய விளையாட்டுப் போட்டிகளின் அதிகாரப்பூர்வ இலச்சினை\n1951 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், புது தில்லி, இந்தியா\n4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்\n2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், இஞ்சியோன், தென் கொரியா\nஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கான பன்முக விளையாட்டுப் போட்டி நிகழ்வு\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய நாடுகளின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்குபெறும் பிரம்மாண்டமான விளையாட்டுப் போட்டிகளாகும். இப்போட்டிகள் 'ஆசியாட்' (Asiad) என்றும் அழைக்கப்படுகின்றன. சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் மேற்பார்வையில் ஆசிய ஒலிம்பிக் குழுவினரால் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 1952 ஆம் ஆண்டு இந்தியாவின் தலை நகரம் புது தில்லியில் நடைபெற்றறது.முதல் ஆசிய விளையாட்டில் பதினோரு நாடுகள் பங்கு கொண்டன. 17 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென் கொரியா நாட்டின் இஞ்சியோன் நகரில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 04 2014 வரை நடைபெற்றன.ஆசிய விளையாட்டுப் இடைத்தொலைவு ஓட்டப்போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் சாந்தி சௌந்திரராஜன் ஆவர்.\n15 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nவிளையாட்டு தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஆகத்து 2015, 16:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.automobiletamilan.com/news/industry/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-10-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-2017/", "date_download": "2018-07-23T11:40:16Z", "digest": "sha1:YMUX7VXZWBG5ZDC5VJS6DWEPLURT64JL", "length": 10819, "nlines": 88, "source_domain": "www.automobiletamilan.com", "title": "விற்பனையில் டாப் 10 கார்கள் - ஜனவரி 2017 (ஹேட்ச்பேக்)", "raw_content": "\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜனவரி 2017 (ஹேட்ச்பேக்)\nகடந்த ஜனவரி 2017யில் விற்பனை செய்யப்பட்ட கார்களில் அதிக எண்ணிகையை பதிவு செய்த முதல் 10 கார்களை ஹேட்ச்பேக் பிரிவில் காணலாம். மாருதி சுஸூகி நிறுவனமே இந்த பிரிவினை அதிக அளவில் கையாளுகின்றது.\nமாருதியின் ஆல்ட்டோ 22,998 கார்கள் விற்பனை ஆகி பட்டியலில் முதலிடதத்தை பிடித்துள்ளது. மாருதியின் மற்ற கார்களான வேகன்ஆர் , ஸ்விஃப்ட் , பலேனோ மற்றும் செலிரியோ போன்ற கார்களும் உள்ளன.\nநாட்டின் இரண்டாவது பெரிய தயாரிப்பாளராக விளங்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 , எலைட் ஐ20 மற்றும் இயான் கார்களும் உள்ளது. மிக வேகமாக விற்பனையில் வளர்ந்து வரும் ரெனோ க்விட் மற்றும் டாடா டியாகோ கார்களும் உள்ளன.\nமுழுமையான விபரத்தை கீழுள்ள அட்டவணையில் காணலாம்…\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜனவரி 2017 (ஹேட்ச்பேக்)\nவ.எண் மாடல் விபரம் (automobiletamilan) ஜனவரி 2017\n1. மாருதி சுஸூகி ஆல்ட்டோ 22,998\n2. மாருதி சுஸூகி வேகன்ஆர் 14,930\n3. மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 14,545\n4. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 13,010\n5. ஹூண்டாய் எலைட் ஐ20 11,460\n6. மாருதி சுஸூகி செலிரியோ 10,879\n7. மாருதி சுஸூகி பலேனோ 10,476\n8. ரெனோ க்விட் 6,924\n9. டாடா டியாகோ 5,399\n10. ஹூண்டாய் இயான் 5,047\nவிற்பனை தொடர்பான மேலதிக செய்திகளை வாசிக்க – ஆட்டோமொபைல் வணிகம்\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nஹீரோ பைக் & ஸ்கூட்டர் விலை ரூ. 500 உயர்த்தப்பட்டது\n39 % வளர்ச்சி பெற்ற சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா\n28 % வளர்ச்சி அடைந்த ஹோண்டா பைக் விற்பனை நிலவரம்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "http://annaimira.blogspot.com/2010/09/blog-post_05.html", "date_download": "2018-07-23T11:16:15Z", "digest": "sha1:O7TESEWE6OHSFGVAJB2UPJXC65DE3E5I", "length": 7976, "nlines": 229, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: பசலை சப்ஜி", "raw_content": "\nபசலைக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)\nசாம்பார் பொடி 1/2 டீஸ்பூன்\nதனியா தூள் 1/2 டீஸ்பூன்\nசீரக தூள் 1/2 டீஸ்பூன்\nமிளகு தூள் 1/2 டீஸ்பூன்\nதேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்\nபயத்தம்பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.\nவெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.\nகுக்கரை எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்த பயத்தம்பருப்பு,நறுக்கிய பசலைக்கீரை,\nவெங்காயம்,தக்காளி,மேலே குறிப்பிட்ட மசாலா சாமான்கள்,அரை கப் தண்ணீர்,தேவையான உப்பு\nஎல்லாவற்றையும் ஒன்றாக வைத்து மூன்று விசிலுக்கு பிறகு அடுப்பை அணைக்கவும்.\nகுக்கரில் இருந்து எடுத்து தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.\nஇது பூரி,சப்பாத்திக்கு ஏற்ற side dish.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:55:55Z", "digest": "sha1:U3WEOZQELY7RHT3UBPSQ76WKWQQF3JP3", "length": 4419, "nlines": 54, "source_domain": "athavannews.com", "title": "புளி அவல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரிட்டிஷ் ஓபன்: முதன்முறையாக வெற்றிவாகை சூடினார் பிரான்செஸ்கோ மோலினரி\nஉண்மையை வெளிக்கொணர பின்வாங்க மாட்டோம்: பிரான்ஸ்\nஅரசாங்கத்தின் சூழ்ச்சி வலைக்குள் தமிழ் தலைமைகள்: சிவசக்தி ஆனந்தன்\n250 சிரியர்களை நாட்டுக்குள் வர மத்திய அரசு அனுமதி\nசுதந்திரக் கட்சியின் முன்னாள் தொகுதி அமைப்பாளருக்கு சிறைத்தண்டனை\nகெட்டி அவல் – 1 கப்\nபுளி – ஒரு எலுமிச்சை அளவு\nமஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி\nகடுகு – 1 தேக்கரண்டி\nஉளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி\nகடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி\nமிளகாய் வற்றல் – 2\nபெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி\nஅவலை நன்றாக தண்ணீரில் அலச வேண்டும். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து லேசாக சூடு பண்ணவேண்டும். ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அவல், புளித்தண்ணீர், மஞ்சள்தூள், தேவையான உப்பு சேர்த்து பிசறி மூடி வைக்கவேண்டும்.\nபத்து நிமிடம் அப்படியே ஊறவைக்கவேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து ஊறவைத்த அவலை சேர்த்து சிறிது நேரம் அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளற சுவையான புளி அவல் ரெடி.\nமிகவும் சுவையுள்ள கோவைக்காய் வறுவல் செய்யும் முறைய...\nசுவையுள்ள பிட்ஸா தோசை செய்யும் முறையைப் பார்க்கலாம...\nமாப்பிள்ளைக்கு விருந்து வைக்க மாப்பிள்ளை சொதி...\nகிராமிய சமையலான ராகி குலுக்கு ரொட்டி செய்யும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://itnewshot.blogspot.com/2011/07/blog-post_07.html", "date_download": "2018-07-23T11:57:19Z", "digest": "sha1:AF2SPW4HVULWOHYRRYUWXLXSRCEBKDRW", "length": 7170, "nlines": 144, "source_domain": "itnewshot.blogspot.com", "title": "IT HOT NEWS: வெவ்வாலும், செல்போன் கதிர்வீச்சும் #navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }", "raw_content": "\nதொழில்நுட்பங்களையும், நுட்பங்களை அறிந்துகொள்ள வாருங்கள்\nஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.\nஇன்று மாலை என்னோட செங்குதிரையில் வந்துட்டு இருந்தப்ப....... திடீர்னு ஒரு வெவ்லவால் என் மேல வந்து மோதியது.\nவெவ்வால் கள் தான் வெளியிடும் நுண்ணலைகள் மூலம் எங்கெல்லாம் தடை வருகிறதோ அவைகளை கண்டறிந்து மாறி சென்றுவிடும். அப்படியிருக்கு இது எப்படி என் மேல் மோதியது...\nநான் நின்ற இடத்தில் ஒரு 100 அடி தூரத்தில் செல்போன் டவர் இருந்தது. ஒருவேளை டவரிலிருந்து வெளிவரும் நுண்ணலைகளால் வெவ்வால்களின் நுண்ணலைகள் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டதா\nஇதுபற்றி சமீபத்தில்தான் படித்தேன். ஒரு புத்தகத்தில்\nநெடுந்தூரம் பறக்கும் பறவைகள் தற்பொது தடம் மாறி பறப்பதாகவும் இதற்கு முக்கிய காரணம் செல்போன் கதீர்வீச்சுக்கள்தான் என்று..\nஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா\nLabels: செல்போன் கதிர்வீச்சு, வெவ்வால்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇலவச மருத்துவ ஆலோசனைக்கான இணையதளம் (1)\nதமிழில் வெப்சைட் பெயர்கள் (1)\nதமிழ் இணையப் பயிலரங்கம் (1)\nஅன்னபூர்ணா - இந்தியாவின் 7வது சூப்பர் கம்ப்யூட்டர்...\nதமிழக அரசின் லேப்டாப் திட்டம் - பாதுகாப்பானதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://oorodi.com/experiences/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2018-07-23T11:37:10Z", "digest": "sha1:WOTBHCHGCLRVS3CK6A2OCCXX6DDDMYUK", "length": 9850, "nlines": 108, "source_domain": "oorodi.com", "title": "புதுவருசம், புது உடுப்பு, புதுப் பிரச்சனை", "raw_content": "\nபுதுவருசம், புது உடுப்பு, புதுப் பிரச்சனை\nபுது வருசம் பிறந்தாப்பிறகு போடுற முதற் பதிவு இதுதான். வருசத்தண்டே வாழ்த்துப்போட வேணும் எண்டு நினைச்சிருந்தனான். புதுப்பிரச்சனைகள். நாலாவது தடைவயா ஊரோடி புது வடிவம் எடுத்திருக்கு (இடையில பாத்து திருத்தங்கள் சொன்னவர்களுக்கு நன்றி – குறிப்பா கௌபாய் மதுவுக்கு). ஆனா ஒண்டை கவனிச்சியள் எண்டா தெரியும் நான் எழுதின கன பதிவுகள் காணாமல் போயிருக்கிறது. தரவுத்தளத்தில வந்த பிரச்சனை காரணமா (அதில ஒண்டும் பிரச்சனை வரயில்ல நான்தான் பிழையாக்கி விட்டன்) காரணமா என்ர எல்லா பதிவுகளும் என்னை ஊக்கப்படுத்தின எல்லா பின்னூட்டங்களும் அப்பிடியே இல்லாமல் போயிட்டுது.\nபழைய பதிவுகளை மீண்டும் இணைக்க முயற்சிக்கிறன், ஆனா பின்னூட்டங்கள்\nஎன்ன பிழை நடந்தது எண்டதை விரிவா ஒரு பதிவில தர முயற்சிக்கிறன். புதிசா தனித்தளத்தில பதிய வாறாக்களுக்கு நிச்சயமா உபயோகமா இருக்கும்.\nபிறகென்ன புது உடுப்பு எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ.\n24 சித்திரை, 2008 அன்று எழுதப்பட்டது. 11 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: அடைப்பலகை, ஊரோடி, வேர்ட்பிரஸ்\n« இன்றைய தமிழ்க் கவிதைகள்.\nசரி அப்ப ஊரோடிக்கு என்ன நடந்தது\nரவிசங்கர் சொல்லுகின்றார்: - reply\n8:18 பிப இல் சித்திரை 24, 2008\nபுது உடுப்பு நல்லா இருக்கு. அந்த ஓடை படிக்கிற பொம்மை படத்தை எங்க இருந்து பிடிச்சீங்க..இல்ல உங்க வடிவமைப்பா..நானும் பயன்படுத்தலாமா\nபகீ சொல்லுகின்றார்: - reply\n10:12 முப இல் சித்திரை 25, 2008\nஅது என்ர வடிவமைப்பு இல்லை. தரவிறக்கினதுதான். நீங்களும் பாவிக்கலாம். பிரச்சனை இல்லை. வேறதுகளும் இருக்கு எங்க தரவிறக்கினது எண்டு தேடிப்பாத்து பிறகு சொல்லுறன்.\nரவிசங்கர் சொல்லுகின்றார்: - reply\n12:52 பிப இல் சித்திரை 25, 2008\nNytryk சொல்லுகின்றார்: - reply\n5:12 முப இல் சித்திரை 26, 2008\nபகீ சொல்லுகின்றார்: - reply\n4:39 பிப இல் சித்திரை 26, 2008\nNytryk வாங்க, உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.\nசயந்தன் சொல்லுகின்றார்: - reply\n9:05 பிப இல் சித்திரை 26, 2008\nஅப்புறம் குருவோட வீடும் மாறிட்டுது\nநல்ல நல்ல தீம்கள் பிடிக்கிறீங்கள் 🙂\nLucas சொல்லுகின்றார்: - reply\n3:26 முப இல் சித்திரை 27, 2008\nமதுவதனன் மௌ. சொல்லுகின்றார்: - reply\n5:41 முப இல் சித்திரை 27, 2008\nவார்ப்புரு அந்தமாதிரி இருக்கு. கொஞ்ச நாள் ஊரோடிய காணேல எண்டாலும் சும்மா கலக்கலா வந்து இறங்கியிருக்கிறீங்கள்.\nம்ம்ம்…உங்கட வலைப்பதிவின்ர பின்னூட்டங்கள் போனது கவலைதான். அனுபவம்தான் நல்ல ஆசிரியன் எண்டதால இனிவரும் காலங்களில் பின்னூட்டங்கள இழக்க மாட்டீங்கள் எண்டு நினைக்கிறன்.\nஹீஹீ..நானும் அந்த செய்தியோடை படிக்கிற பையன தூக்கப்போறன்.\nபகீ இது கௌபாய்மது. கௌபாய்மதுவில ஆங்கிலம் தமிழ் கலந்து இருக்கிறதால் இனிவரும் காலங்களில் எனது உண்மைப் பெயரில்.\nsasi சொல்லுகின்றார்: - reply\n11:13 முப இல் சித்திரை 27, 2008\nபகீ சொல்லுகின்றார்: - reply\n5:25 பிப இல் சித்திரை 27, 2008\nகுரு வாங்க. உங்கட பின்னூட்டத்திற்கு நன்றி.\nஇந்த தீம் நம்மட கைவண்ணம் குருவே..\nபகீ சொல்லுகின்றார்: - reply\n9:05 முப இல் சித்திரை 30, 2008\nஉங்கள் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://punnagaithesam.blogspot.com/2010_08_17_archive.html", "date_download": "2018-07-23T11:46:25Z", "digest": "sha1:TFAALJNG4DXYVJIQ44XIJTMREBF547KA", "length": 10297, "nlines": 298, "source_domain": "punnagaithesam.blogspot.com", "title": "From peaceful minds do great ideas flow: 08/17/10", "raw_content": "\nஎங்க வீட்டு குட்டியின் பள்ளி நகைச்சுவை..\nநன்றி : படங்கள் : கூகுள்\nஇந்த பிளாக் ஆரம்பித்த போது தாய்லாந்து பெண்ணின் புன்னகை படம் போட்டு தந்தவரும், இப்ப அந்த படத்தை மாற்ற சொல்லி புதுப்படம் தந்தமைக்கும்,\nதம்பி கண்ணனுக்கு விசேஷ நன்றி..\nசின்னவர் \" அம்மா ஏன் எப்பா பார்த்தாலும் ஆக்டிவா இருக்கீங்க.\nஆமா உனக்கு பொண்ணு வந்து கல்யாணம் பண்ற வரை இப்படித்தான் \"\nஉடனே அவர் , \" அம்மா எனக்கு கேர்ல்ஸ் வேண்டாம் . அவுங்கள ரொம்ப டேக் கேர் பண்ணணும் . பாய்ஸ் தான் மேரி பண்ணிப்பேன்..பாய்ஸ் என்னையும் என் பைக்கையும் டேக் கேர் பண்ணுவாங்க..\"\nநேர்று தான் பள்ளி திறந்த முதல் நாள். புது பள்ளி..\n\" சரி சொல்லு வகுப்பில் எத்தனை பாய்ஸ் , எத்தனை கேர்ல்ஸ் , பேர் என்ன\n\" நான் பாய்ஸ் பாக்கவேயில்லை... கேர்ல்ஸ் மட்டும்தான் பேசினாங்க.. ஐ திங் நான் ஹீரோ னு.. ( லீவுல தமிழ்ப்படம் பாக்காதே னு சொன்னா கேட்டாதானே..படம் பக்கும்போதே அடுத்த சீன் சொல்லிடுவார்.. )\nகிண்டர்கார்டன் முடிந்து ஒன்றாம் வகுப்பு.. பல பாஷைகள் ஆரம்பிப்பார்கள்..\n\"அப்புரம் டீச்சர் என்ன சொன்னாங்க\nடீச்சர் கேட்டாங்க \"பஞ்சாபி அந்த பக்கம் போங்க,, ஹிந்தி இந்தப்பக்கம் போங்க , னு\"\n\"சரி நீ எந்த பக்கம் போன\nநான் கேட்டேன் , \" நான் தமிழ்நாடு எங்க போகணும்னு.\nபோன வாரம் காய்ச்சலுக்கு மருத்துவர் கிட்ட போனதும் , மருத்துவர் அவனிடம்\n\" தலையில கொஞ்சம் சூடா இருக்கு..\"\n\" இந்த எல்லோ சன் ( SUN) இருக்குல்ல அந்த மாதிரி ஹாட் ஆ இருக்கு..\"\nசீரியஸா இருந்த மருத்துவர் விவிசி..\nடீச்சர் என்னை குட் பாய் னு சொன்னாங்க..\"\n\" அப்படியா , பரவால்லியே ,. முதல் நாளும் அதுவுமா. ஆமா ஏன் அப்ப்டி சொன்னங்க ஆமா ஏன் அப்ப்டி சொன்னங்க\n\" நான் போய் முதல் சேர் ல உக்காந்தேன்.. அதை ஒரு பெண்ணுக்கு குடுக்க சொல்லிட்டு என்னை இரண்டாவதா உட்கார சொன்னாங்க.\nநான் செய்தேன்.. அப்புரம் , முதலில் உட்கார்ந்த பெண்ணுக்கு போரடிச்சுது போல,.. நாந்தான் நாள் முழுக்க பேசி ஃபிரண்ட் ஆனேன்..\"\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\nசிறை ஐடிசி சந்திப்பு (3)\nமுக பக்கவாதம்(பெல்ஸ் பால்ஸி) (1)\nசிவகாமியின் சபதம் ஒலி வடிவில்\nஎங்க வீட்டு குட்டியின் பள்ளி நகைச்சுவை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://rajamelaiyur.blogspot.com/2013/11/free-soft-ware.html", "date_download": "2018-07-23T11:32:54Z", "digest": "sha1:VA2YC4Q4UUOTQJDUWJSRBBKBCMQYGSLF", "length": 10870, "nlines": 200, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : இலவசமாக 10 மென்பொருள்கள் (10 FREE SOFTWARES )", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nஇலவசமாக 10 மென்பொருள்கள் (10 FREE SOFTWARES )\nஇன்றைய இணைய உலகில் மென்பொருளின் பயன்பாடும் வளர்ச்சியும் அளவிடமுடியாத ஒன்று ஆகும் . நம் கணினியில் பல வகையான மென்பொருள்களை வைத்திருப்போம் . அடிக்கடி சில மென்பொருள்களை வாங்குவோம் அல்லது தரவிறக்கம் செய்வோம் . அது போல நமக்கு அன்றாடம் பயன்பட கூடிய சில முக்கியமான மென்பொருள்களின் தொகுப்புதான் இங்கே தரபட்டுள்ளது . இவை அனைத்தும் இலவசமாக பயன்படுத்த கூட மென்பொருள்கள் ஆகும் .\nகீழே சில மென்பொருள்களின் பெயர்களும் அதை தரவிறக்கம் செய்ய வேண்டிய லின்கலகும்(LINKS) உள்ளது . உங்களுக்கு தேவையானதை தரவிறக்கு கொள்ளவும் . இந்த பதிவு உங்களுக்கு நிச்சயம் பயன்படும் என எண்ணுகிறேன் .\nமிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..\nநண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள...\nANDROID PHONE மூலம் பணம் சம்பாதிக்க ஒரு APPLICATIO...\nஇலவசமாக 10 மென்பொருள்கள் (10 FREE SOFTWARES )\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\nஉலகில் எது இல்லாமல் வேண்டுமானாலும் ஒருவன் இருக்கலாம் ஆனால் நண்பர்கள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது . நல்ல நண்பர்களை பெற்றவன் எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://socratesjr2007.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-07-23T11:29:09Z", "digest": "sha1:SZEP4YH2DEC4NNGYLZBTM27KPJM24526", "length": 16531, "nlines": 257, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: கம்யூனிசமும் குடும்பமும் - புத்தக அறிமுகம்", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nகம்யூனிசமும் குடும்பமும் - புத்தக அறிமுகம்\nஆசிரியர் : தோழர் அலெக்சான்ட்ரா கொலந்தாய்\nஆசிரியர் குறிப்பு : 1872ல் பிறந்தார். 1899-ல் ரசிய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியில் உறுப்பினரானார். பின்பு, 1903-ல் லெனினது போல்ஷிவிக் கட்சியில் இணைந்தார்.1917 புரட்சிக்கு பிறகு சமூக நலத்துறையில் மக்கள் கமிசாராக இருந்தார். சோவியத் ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் பல ஐரோப்பிய நாடுகளில் சோவியத்தின் அரசியல் தூதராக பணிபுரிந்தார். பணிக்காலத்தில் கம்யூனிச உணர்வுக்கு அங்கீகாரமாக அன்று வழங்கப்பட்டு வந்த லெனின் விருது (1933), உழைப்பின் செங்கொடி விருது (1945) போன்ற விருதுகளால் கெளரவிக்கப்பட்டார்.\n//தன் தேவைகளைப் பெறவும், நிறைவேற்றிக் கொள்ளவும், ஒரு பெண் சமூகத்தைச் சார்ந்திருக்க வேண்டுமேயன்றி ஒரு தனி மனிதனை அல்ல என்பதை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை// பக். 6.\n//அவர் தன் கணவருக்கு மனைவியாக, குழந்தைக்குத் தாயாக, முதலாளிக்குத் தொழிலாளியாக என்று தன் ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் வியர்வையாய் சிந்துகிறார். ஆலைத் தொழிலாளியாகட்டும், அச்சகம் அல்லது ஏதேனும் ஒரு நிறுவனம் ஆகட்டும், அங்கே வேலை செய்யும் தன் கணவருக்கு சமமாக வெளியே உழைத்துவிட்டு, பின் தன் குடும்பத்தையும் பராமரிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு முதலாளித்துவமானது பெண்களால் தாங்க முடியாத பாரத்தை அவர்கள் மேல் சுமத்தியிருக்கிறது// பக். 10\n//உழைக்கும் பெண்கள் தமக்குக் கிடைக்கும் சிறு ஓய்வு நேரங்களிலும் சமையல் வேலைகளால் அவதிப்படுவதை விடுவித்து, பொது உணவு விடுதிகளையும் சமூகச் சமையற்கூடங்களையும் கம்யூனிச சமுதாயம் ஏற்படுத்திக் கொடுக்கும்// பக். 15.\n//அப்படிப்பட்ட பழைய குடும்ப முறையே பாட்டாளி வர்க்க விடுதலைக்கான உணர்வை இறுக்கித் திணறடிக்க வல்லது என்றும் உழைக்கும் ஆண், பெண்களிடையே எழுந்து வளரும் புரட்சி உணர்வை பலமிழக்க வைக்கும் என்றும் முதலாளிகள் நன்கு அறிவார்கள். குடும்பப் பராமரிப்பிற்காகவே உழைப்பாளர்கள் முதலாளிகளுடன் சமரசம் செய்துகொள்கின்றனர். குழந்தைகள் பசியால் வாடும் பொழுது முதலாளியின் எத்தகைய கொடுமையான நிபந்தனைகளுக்கும் உட்பட்டு பெற்றோர் அடிபணிந்து விடுகின்றனர்// பக். 19.\n//வீட்டு வேலைகளிலிருந்து விடுபட்டாலும் கூட குழந்தைப் பராமரிப்பு என்ற ஒன்று இருக்கிறதே என்று நீங்கள் வாதிடலாம். இங்கும் சோவியத் அரசே இந்தப் பொறுப்பை ஏற்கும்// பக். 16\n//முதலாளித்துவ உலகில் திருமணம் என்பது உண்மையிலேயே துன்பச் சங்கிலியாக இருக்கிறது// பக். 20\n//முன்னர் ஆண்-பெண் இருவருக்கிடையில் நீடித்த பழைய உறவுமுறை புதிய வகைப்பட்டதாக உருவாகி மாறிவருகின்றது. அந்த உறவானது அன்பான தோழமையான இரு உள்ளங்களுக்கிடையிலானதாக கம்யூனிச சமூகத்தின் இரு சம் உரிமையுள்ள ஆண் பெண்ணுக்கிடையிலானதாக சுயமாக, சுதந்திரமாக ஒருவரையொருவர் சார்ந்து வாழாத இருவருக்கு இடைப்பட்ட உறவுமுறையாக இருக்கின்றது// பக். 21.\n//கம்யூனிச சமூகத்தில் பெண் இனி தன்னைத்தானே நம்பி வாழ்வாளேயன்றி கணவனை நம்பி அல்ல// பக்.22\n//மேலும் ஆணும் பெண்ணும் அடிப்படையில் நேர்மையான, சுதந்திரமான, விருப்பத்துடன் கூடி வாழும் திருமணங்கள் வளரும். இதனால் விபச்சாரம் முடிவுக்கு வரும்// பக். 22\n//உழைக்கும் தாயானவள் தன் குழந்தைகளையும் மற்றவர்களது குழந்தைகளையும் வேறுபடுத்திப் பார்ப்பதை நிறுத்திவிடக் கற்றுக்கொள்ள வேண்டும். இங்கே இருக்கும் குழந்தைகள் எல்லாம் நம் குழந்தைகள், சோவியத் ரசிய உழைப்பாளர்களின் குழந்தைகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்// பக். 23\n//பல நூற்றாண்டுகளாக மனித சமூகத்தால் கனவு காணப்பட்ட விண்ணுலகம் இம்மண்ணுலகிலேயே எழுந்து மலருவதை இதோ செங்கொடி அறிவித்துக்கொண்டிருக்கிறது\n1920ம் ஆண்டில் வெளிவந்த Communism and the Family - என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.\nவிலை ரூ. 20/- பக்கங்கள் : 24\nவெளியீடு : பெண்கள் விடுதலை முன்னணி,\n41, பிள்ளையார் கோயில் தெரு,\nமதுரவாயல், சென்னை - 600 095. தொலைபேசி : 98416 58457\nகிடைக்கும் இடம் : கீழைக்காற்று, சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சியில் 39, 40 கடைகளில் கிடைக்கும்.\nபதிந்தவர் குருத்து at 7:34 AM\nரஷ்யா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் பெண்களுக்காக குரல் கொடுத்த அலெக்ஸான்ட்ராவின் அன்றைய எழுத்துக்கள், இன்றும் இச்சமூகத்தில் பெண்கள் பெற வேண்டிய சமூக,அரசியல் மற்றும் பொருளாதார விடுதலையை நினைவுப்படுத்துகிறது, அதைப் பெறுவதற்கான போராட்டத்தில் நமது கடமையையும் உரத்துக் கூறுகின்றது. கட்டாயம் அனைவரும் குறிப்பாக பெண்கள் படிக்கவேண்டிய புத்தகம் இது.\nகோவில்-நிலம்-சாதி - புத்தக அறிமுகம்\nகம்யூனிசமும் குடும்பமும் - புத்தக அறிமுகம்\n108 ஆம்புலன்ஸ் - குடும்ப சானல்களுக்கு கோடிகளில் வி...\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://w3tamil.blogspot.com/2009/03/recalling-past-memories.html", "date_download": "2018-07-23T11:34:50Z", "digest": "sha1:RA5W25O7CYPSACBH2YNXCZ6OM3UFSUXE", "length": 4884, "nlines": 67, "source_domain": "w3tamil.blogspot.com", "title": "The Official w3Tamil blog: Recalling past memories!", "raw_content": "\nதமிழ்99 குறித்து நீங்கள் இவ்வளவு முயற்சி எடுப்பது கண்டு மகிழ்ச்சி.\nநீங்கள் வெளியிட்ட facebook செயலியைப் பெறுவது எப்படி\nபோல தமிழ்99க்கு ஒரு bookmarklet உருவாக்க இயன்றால் நன்றாக இருக்கும். நன்றி.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nw3Tamil Keyboard இனது Facebook செயலியை கீழ்வரும் முகவரியில் பெறலாம்.\nGoogle Bookmarklet வெளிவருவதற்கு முன்பே தமிழ்99 இற்கு அவ்வாறு ஒன்று உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. ஆனாலும் அதற்காக நேரம் கிடைக்கவில்லை. ஓய்வு நேரம் கிடைக்கும் போது நிச்சயமாக w3தமிழ்99 இற்கும் Bookmarklet ஒன்று உருவாக்குவோம்.\nஉங்களது கருத்துக்களும் ஆதரவும்தான் தான் மேலும் மேலும் எமது செயலியை மேம்படுத்துவதற்கு ஊக்குவிக்கிறது.\nfacebook செயலி பயன்படுத்தி மகிழ்ந்தேன். தமிழ்99 தளத்திலும் தொடுப்பு சேர்த்து விடுகிறேன். நன்றி.\n//உங்களது கருத்துக்களும் ஆதரவும்தான் தான் மேலும் மேலும் எமது செயலியை மேம்படுத்துவதற்கு ஊக்குவிக்கிறது.//\nபோன வாரம் கூட திருச்சியில் இருந்து ஒருவர் அழைத்து உங்கள் தொடர்பு முகவரி வேண்டினார். உங்கள் நிரல் அவ்வளவு சிறப்பாக உள்ளதாகச் சொன்னார். இத்தகைய நல்ல செயலியைத் தந்ததற்கு நாங்கள் தான் நன்றி கூற வேண்டும் :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2018-07-23T11:33:25Z", "digest": "sha1:VZXY3ETUTUOODWCWBHHEY7NH5Y3EBDFF", "length": 8924, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பணிப்பெண் | Virakesari.lk", "raw_content": "\n2020 வரை தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை - மஹிந்தானந்த\nபொலிஸாரின் அபராத புத்தகத்தை கிளித்தெறிந்தவர் கைது\n3 வயது சிறுவன் மீது அசிட் வீசிய மூவர் கைது\n\"ஊடகங்கள் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் கருவியாக செயற்பட வேண்டும்\"\nஅரசியல்வாதிகளின் கொள்கைகள் ஆளுமையில் வெளிப்படாமையே அரசியலின் மோசமான நிலை - ஜனாதிபதி\nவிடுதலைப்புலிகளின் பாடல் வரிகளால் வவுனியாவில் மக்கள் அச்சத்தில்\nநாடளாவிய ரீதியில் போராட்டத்திலீடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்\nஇலங்கை வசமானது தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடர்\nஇலங்கையில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள்- ஐ.நா. அறிக்கை\nசெம்மணி மனித எலும்புக்கூடு : விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸார் அசமந்தம்\nபோதை தலைக்கேறி விமானப் பணிப் பெண்ணின் கையை பிடித்த வர்த்தகருக்கு நேர்ந்த கதி\nடுபாயில் இருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் விமானத்தில், போதை தலைக்கேரி, நடு வானில் வைத்து விமானப் பண...\n13 வருட காலமாக மகளை பிரிந்து கதறும் தாயின் கோரிக்கை\nமத்தியகிழக்கு நாடான சவூதி அரேபியாவின் பிரேதசமான தம்மாம் பகுதிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக தரகர் ஒருவரின் உதவியோடு சென்ற தன...\nவிமானத்தில் ஆடைகளை களைந்து ஆபாச படம் பார்த்த மாணவர் கைது\nமலேசியாவில் இருந்து பங்களாதேஷ் சென்ற மலின்டோ ஏர் விமானத்தில் பயணம் செய்த பங்களாதேஷ் மாணவர் அநாகரிகமாக ஆடைகளை களைந்துவிட்...\nஇந்திய மதிப்பில் சுமார் மூன்றேகால் கோடி ரூபாய் பெறுமதியான அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாகக் கடத்தி வந்த இளம் விமானப் பணிப...\n10 வயது மூத்த காதலியின் மகனுக்கு 22 வயது : கணவரின் தாக்குதலுக்குள்ளான இராணுவ வீரர்\nகடந்த பல வருடங்களாக மத்திய கிழக்கு நாட்டில் வீட்டு பணிப்பெண்ணாக சேவை புரிந்து தாய் நாட்டிற்கு வந்த தனது மனைவியின் கள்ளக்...\nகாதலரை மந்திரத்தால் வீழ்த்த முயன்ற யுவதிக்கு இறுதியில் நேர்ந்தது என்ன \nகாதலரை மந்திரத்தால் வீழ்த்தும் முயற்சிக்காக நடைபெற்ற கொள்ளைச்சம்பவம் தொடர்பில் தமிழ் பெண் மந்திரவாதி உள்ளிட்ட மூவரை பொல...\nசவூ­தியில் 10 வரு­டங்­க­ளாக இலங்கை பெண்ணுக்கு நடந்த அநீதி\nசவூதி அரே­பி­யா­வுக்கு வீட்­டுப்­ப­ணிப்­பெண்­ணாக சென்று 10 வரு­டங்கள் சம்­பளப் பணம் வழங்­கப்­படாமல் இருந்­து­வந்த இலங்கை...\nபறக்கும் விமானத்தில் பணிப்பெண் பாலியல் உறவு ; வெளியான வீடியோ ; நடந்தது என்ன…\nஜேர்மனியில் இயங்கும் தனியார் விமான சேவை நிறுவனமொன்றில் பணிபுரியும் பணிப்பெண் ஒருவர் பறக்கும் விமானத்தில் பாலியல் உறவு வ...\nஏழு வருடங்களுக்கு பின்னர் டுபாயில் கைதுசெய்யப்பட்ட இலங்கை பெண் : காரணம் இதோ\nடுபாயில் பணிப்பெண்ணாக பணியாற்றிய இலங்கை பெண்ணொருவர் திருட்டுச் சம்பவமொன்று தொடர்பில் 7 வருடங்களுக்கு பின்னர் டுபாய் பொலி...\nசவுதியில் சித்திரவதைக்குள்ளாகி உயிரிழந்த பணிப்பெண் : சடலமாக அனுப்பிவைக்கப்பட்ட சோகம் : மஸ்கெலியாவில் தாயை பிரிந்து கதறும் பிள்ளைகள்\nமலையகத்தில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாகச் சென்ற ஹட்டன் – மஸ்கெலியா ஸ்டெர்ஸ்பி...\n2020 வரை தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை - மஹிந்தானந்த\nபொலிஸாரின் அபராத புத்தகத்தை கிளித்தெறிந்தவர் கைது\n\"ஊடகங்கள் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் கருவியாக செயற்பட வேண்டும்\"\nவட மாகாண ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்\nநாடளாவிய ரீதியில் போராட்டத்திலீடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chinnuadhithya.wordpress.com/2017/01/08/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:08:02Z", "digest": "sha1:2SCJHQO3673EZRQJ5Q2L3YKASK62MU2R", "length": 4717, "nlines": 44, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "போதி மரம் – chinnuadhithya", "raw_content": "\nவெங்கட் என்ற இளைஞன் படித்துவிட்டு வேலை இல்லாமல் இஉர்ந்தான் நம்பிக்கை இல்லாத அவன் மனதில் விரக்தி குடியிருந்தது. அவனுக்கு வெற்றி என்றொரு நல்ல நண்பன் இருந்தான். அவனும் வேலை தேடிக்கொண்டிருந்தான்\nஒரு நாள் பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. சாலையோரப் பூங்காவில் நிழலுக்காக நண்பர்கள் இருவரும் ஒதுங்கினர். ஒரு பட்ட மரம் காய்ந்து போன நிலையில் நின்றுகொண்டிருந்தது. ஒரு இலை கூட இல்லை. அதைக் கண்டதும் வெங்கட்டுக்கு வருத்தம். மரமே நீயும் என்னைப் போலவே இருக்கிறாயே என்னாலும் உன்னாலும் யாருக்கும் பயனில்லை என்று சொல்லி அதைத் தடவி கொடுத்தான்.\nவெற்றி அவனிடம் ஏண்டா இப்படிப் புலம்ப ஆரம்பிச்சுட்டே கோடை மழை வந்து விட்டால் இந்த மரம் துளிர்விட ஆரம்பிக்கும் என்றான். சற்று நேரம் கழித்து அவர்கள் வீடு சென்று விட்டனர். நண்பன் சொன்ன அந்த வார்த்தைகள் மட்டும் வெங்கட்டின் காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. நண்பன் சொன்னதுபோலவே ஓரிரு நாளில் கோடை மழையும் பெய்தது. பூமி குளிர்ந்ததால் ஆங்காங்கே புல் முளைத்தது. பூங்காவில் இருக்கும் பட்ட மரத்தைப் பார்க்கும் ஆவல் வெங்கட்டுக்கு வந்தது. அவன் அங்கு சென்று பார்த்தபோது நண்பன் சொன்னது போலவே பட்டமரத்தில் அங்காங்கே இளந்துளிர்கள் முளைத்திருந்தன. வெங்கட்டின் மனதிற்குள்ளும் நம்பிக்கை துளிர் விட்டது. நீ சாதாரண மரமல்ல எனக்கு ஞானம் அளித்த போதி மரம் என்று அதைக் கட்டிக்கொண்டான். நம்பிக்கையுடன் வேலை தேட ஆரம்பித்தான்.\nPrevious postகருடாழ்வார் ஆனது எப்படி\nNext postபுவி போற்றும் புத்தாண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://msattanathan.wordpress.com/2012/07/", "date_download": "2018-07-23T11:07:08Z", "digest": "sha1:E6ULPMGLGE5S3VZGUFTPBJKUTXJL2KZB", "length": 11892, "nlines": 92, "source_domain": "msattanathan.wordpress.com", "title": "July | 2012 | சட்டநாதன்", "raw_content": "\nஅலைதலும் அலைதல் சார் வாழ்க்கையும்\nபெருந்தலைவர் காமராஜரின் 106-வது பிறந்த நாள் (ஜூலை 15-ம் தேதி) கல்வி வளர்ச்சி நாளாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களில் கொண்டாடப்பட்டது .\nகர்மவீரர் காமராஜர் அவர்களைப் பற்றிய அரிய பல தகவல்களையும் , புகைப்படங்களையும் கொண்ட இந்த இரண்டு இணைய தளங்களை அனைவரும் காண வேண்டும் என்று விரும்புகிறேன் .\nஒரிசா – பயண நினைவுகள் – 2\nஅப்போது என்னிடம் கேமிரா இல்லை . அதனால் படங்களை ஏற்ற வாய்ப்பில்லை . ஆனாலும் கோனார்க்கில் எடுத்த சில புகைப்படங்களின் பிரிண்டுகள் உள்ளன , ஸ்கேன் செய்து வலை ஏற்றுகிறேன்.\nபுவனேஸ்வர் ஒரிசாவின் தலை நகரம். எப்படி கும்பகோணத்தை தமிழகத்தின் கோவில் நகரம் என்கிறோமோ , அதே போல இந்தியாவின் கோவில் நகரம் புவனேஸ்வர் . ஹோட்டல் கனிஷ்க் என்ற சின்ன ஹோட்டலில் தங்கினோம் . ரயில்வே ஸ்டேசன் நடந்து போகும் தூரத்தில் தான். புவனேஸ்வரில் நல்ல தென்னக உணவு வேண்டுவோர் வீனஸ் ஹோட்டலில் தங்கலாம்.\nஸ்டேசனுக்கு எதிரே உள்ள மாஸ்டர் கான்டீன் சவுக்கில் இருந்து இடது பக்கம் பிரிந்தால் கொஞ்ச தூரத்தில் ராஜ் மஹால் சவுக் வரும் . ராஜ் மஹால் சவுக்கில் இருந்து வலது பக்கம் திரும்பி நடந்தால் ” வீனஸ் இன் ” தெரு , ரோட்டை கடந்தால் வரும் . அதிக விவரங்களுக்கு கூகிள் மேப்பை பார்க்கவும். ( சவுக் என்றால் நாற்சந்தி , மோர் என்றால் முச்சந்தி அல்லது விலக்கு என்பார்கள் ).\nதெருவின் ஆரம்பத்திலேயே ஒரு ஹோட்டல் வரும் , அது பேரும் வீனஸ் தான் என்று நினைக்கிறேன் , அங்கேயும் உணவுகள் நன்றாகவே இருக்கும். கொஞ்சம் தூரத்தில் தங்கும் வசதிகளோடு பெரிய வீனஸ் இன் ஹோட்டல் இருக்கும் . கொஞ்சம் காஸ்ட்லி தான் என்றாலும் ஏமாற்றம் இருக்காது. எதுக்கு இவ்வளவு விலாவரி என்றால் , முதன்முதலில் நாங்கள் தான் ரொம்ப கஷ்டப்போட்டோம் . இனிமேல் போகிறவர்கள் சிரமப்படவேண்டாமே என்றுதான்.\nபுவனேஸ்வர் , பூரி , கோனார்க் இந்த மூன்று இடங்களையும் நன்றாக சுற்றிப்பார்க்க நான்கு , ஐந்து நாட்கள் வேண்டும் . புவனேஸ்வர் மட்டுமே ஒருவாரத்திற்கு உங்களை நகரவிடாது என்றாலும் , இப்போதைய சூழலில் நீங்கள் நிறைய இடங்களை கவர் செய்ய நினைத்தால் குறைந்தது ஒருவாரமாவது மேலே சொன்ன மூன்று இடங்களுக்கு ஒதுக்குங்கள்.\nஒரிசா – பயண நினைவுகள் – 1\nஇவ்வளவு நாள் எதையும் எழுதாமல் இருந்ததற்கு அநியாய சோம்பேறித்தனம் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. நம்ம என்ன நினைக்கிறோமோ அது அப்படியே ஸ்க்ரீனில் டைப் ஆகிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் \nசும்மா அலைதலும் அலைதல் சார் வாழ்க்கையும் என்று கேப்ஷன் போட்டுவிட்டு ஒரு பயணம் பற்றியும் எழுதியது கிடையாது . அதனால் நான் ஏற்கனவே போன இடங்களைப் பற்றி எழுதப்போகிறேன் . இரண்டு ஆண்டுகளுக்குப் பின் எனக்கு அந்தப் பயணத்தில் என்ன ஞாபகம் இருக்கிறது என்பதை நானே தெரிந்து கொள்ளும் முயற்சி தான் இது . பார்ப்போமே \nபள்ளி நாட்களில் என் அப்பா என்னை எந்த டூருக்கும் அனுப்ப மாட்டார் . பசங்க கஞ்சப்பய என்று கேலி பேசினாலும் கேட்காத மாதிரி இருந்துகொள்வேன். உண்மையில் எங்கப்பா பணம் காரணமாக அல்ல , தனியாக அனுப்ப பயந்து தான் எங்களை விடவில்லை . சேர்த்து வைத்து இப்போது சுற்றிக் கொண்டிருக்கிறேன் . வேலையே சுற்றுவதுதான் .\nசிதார் வெசல்சில் வேலைக்கு சேர்ந்த இரண்டாவது மாதமே என்னை ஒரிசாவிற்கு அனுப்பினார்கள் . எவ்வளவு சந்தோசமாக அந்த செய்தியை நீதி மாணிக்கம் சாரிடம் , கம்பனிக்கு எதிரே உள்ள பேக்கரியின் முன்னே இருந்த ஒரு ரூபாய் காயின் பூத்தில் இருந்து போன் செய்து சொன்னேன் என்று நினைவிருக்கிறது . ” ரொம்ப சந்தோசம் , ஒரிசா மக்கள் ரொம்ப அன்பானவங்க , நல்லா பார்த்துட்டு வா ” என்று நம்பிக்கை ஊட்டினார் . அப்போது மொபைல் வாங்கியிருக்கவில்லை . டூர் கிளம்புவதற்கு முந்திய நாள் தான் வாங்கினேன் . Nokia 1100i , இப்போது அப்பா வைத்திருக்கிறார்.\n வெல்டர், பிட்டர் வேலைக்கு ஐ டி ஐ முடித்த பையன்களை நேர்முகத்தேர்வு நடத்தி , திருச்சிக்கு கூட்டி வருவது .\nநான் , HR பிரிவில் இருந்து மகபூப் பாஷா , பரூக் , காண்டிராக்ட் மேனஜ்மேண்டில் இருந்து பெலிக்ஸ் என்று நான்கு பேர் , திருச்சி ஹவுரா எக்ஸ்பிரசில் ஏறினோம் . புவனேஸ்வரில் இறங்க வேண்டும்.\nஒரிசா – 3 – புவனேஸ்வரில்\nஒரிசா – பயண நினைவுகள் – 2\nமதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nN. Chokkan (என். சொக்கன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-23T11:47:08Z", "digest": "sha1:SDFPPIGAJNMHNZZ4CXEUQRDOFO36WYUV", "length": 7513, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:நடப்பு நிகழ்வுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிகதி: சூலை 21, 2018 நாள்: சனி நேரம்: 16:28 ஒ.ச.நே\n2018 காற்பந்து உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் பிரான்சு 4–2 என்ற கணக்கில் குரோவாசியாவை வென்றது. (படத்தில் ஆட்ட நாயகன் அந்துவான் கிரீசுமன்)\n2018 20 வயதுக்குட்பட்டோர் உலக சாம்பியன்ஷிப் தடகள விரைவோட்டப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியராவார் ஹிமா தாசு\nதாய்லாந்தின் தாம் இலுவாங் குகையில் சிக்கிக்கொண்ட 12 சிறுவர்களும், அவர்களின் கால்பந்தாட்ட பயிற்றுநரும் மீட்கப்பட்டனர்.\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் 12 பேர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஅண்மைய இறப்பு: கே. ராணி\nபிற நிகழ்வுகள்: உலகக்கோப்பை காற்பந்து – விக்கிசெய்திகள்\nஇந்திய, இலங்கை, உலகச் செய்திகள்:\nஞா தி செ பு வி வெ ச\nமலேசியா ஏர்லைன்சு 370 தேடுதல்\nஎம். கே. ஏ. டி. எஸ். குணவர்தனா\nஜெ. எப். ஆர். ஜேக்கப்\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் சூலை 2018\nவிரிவான செய்திகளை படிக்கவும் எழுதவும் விக்கி செய்திகளுக்கு செல்லுங்கள்.\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000003151.html", "date_download": "2018-07-23T11:59:29Z", "digest": "sha1:SXWPP7AAETJH6RMO4Q7AXVCNQHM4KITF", "length": 5276, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "அந்த நாள்", "raw_content": "Home :: நாடகம் :: அந்த நாள்\nநூலாசிரியர் டாக்டர் மு. வரதராசனார்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகாற்று சிறுவர் இராமயணம் இதற்குப் பெயர்தான் காதலா\nபாவார்த்த ரத்னாகரம் அன்புக்கு பஞ்சமில்லை பெருவலி\nநிலவை முத்தமிடு ஆதிவாசிகள் நாட்டாரியம் - வேங்கடசாமி நாட்டார்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://koilpillaiyin.blogspot.com/2017/01/blog-post.html", "date_download": "2018-07-23T11:22:34Z", "digest": "sha1:BY5RYPVF5JSV2UHDX3ZUS4HQITQQPAID", "length": 14106, "nlines": 150, "source_domain": "koilpillaiyin.blogspot.com", "title": "கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: நான் கொல்லவில்லை.", "raw_content": "\nசமீபத்தில் ஊரெங்கும் , குறிப்பாக நம் தமிழகத்து பட்டி தொட்டியெங்கும், இதே பேச்சு.\n என்றெல்லாம் யோசிக்காமல், அவர் கொன்றுவிட்டார், இவர் கொன்றுவிட்டார்,அவர்கள் கொன்றுவிட்டார்கள் நீங்க கொன்றுவிட்டீர்கள் இவர்கள் கொன்றுவிட்டார்கள் போன்ற வாய்ப்பேச்சுகளும் எழுத்துவடிவ செய்திகளும் தலை காட்டுவதை கேட்டிருப்போம், பார்த்திருப்போம்.\nமற்ற மாநிலங்களிலோ, மற்ற நாடுகளிலோ இந்த பேச்சு அவ்வளவாக இல்லாதபோது நம் தமிழகத்தில் மட்டும் இந்த பேச்சு தொடர்ந்து உலா வருகின்ற சமயத்தில், சமீபத்தில் இங்கிலாந்திலும் இந்த பேச்சு அடி பட்டது.\nசமீபத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழ் நண்பர்கள் என்ற அமைப்பை சார்ந்த அன்பர்கள் ஏற்பாடு செய்திருந்த பிரமாண்டமான பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.\nஅழகாகவும் நேர்த்தியாகவும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த பல்-கலை நிகழ்ச்சிகளின் ஒரு அங்கமாக பட்டிமன்றம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nபட்டி மன்றம் என்பது தற்காலத்து பண்டிகை கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாகிப்போனதை யாராலும் அங்கீகரிக்காமல் இருக்க முடியாது.\nவிழாக்களின்போது, புத்தாடை, இனிப்பு, விருந்து எப்படி முக்கிய பங்கு வகிக்கின்றனவோ , அதற்கு சற்றும் குறைவின்றி பங்குவகிக்கும் ஒரு நிகழ்ச்சி பட்டி மன்றம் என்றால் அது மிகை அல்ல.\nபட்டிமன்ற தலைப்பு: \" நம் தமிழ் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் நாம் வெற்றி பெற்றிருக்கின்றோமா அல்லது தோல்வி அடைந்திருக்கின்றோமா\nஇரண்டு அணிகளிலும் தலா இரண்டுபேர்கள் பேசினார்கள்.\nஅவர்களின் பேச்சுக்கு முன் பட்டிமன்ற நடுவர் தலைப்பை குறித்து பேசிவிட்டு பொங்கலின் அடிப்படை நோக்கமே,\"நன்றி\" என்பதுதான்.\nஉழவன் தமது உழைப்பை மட்டுமே மூலதனமாக கருதாமல் பயிர் வளர்ந்து செழித்து பலன் கொடுப்பதற்கு பெரிதும் காரணமாக இருக்கும் சூரியனுக்கும் தன் உழவிற்கு பெரும் துணையாக இருக்கும் கால் நடைகளுக்கும் நன்றி செலுத்துகின்றான், ஆனால் உலகிற்கே உணவளித்து பசிப்பிணி நீக்கும் உழவனுக்கு யார் நன்றி செலுத்துவது.\nஉழவனுக்கு நன்றி செலுத்துவது மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் தலையாய கடமை அல்லவா\nமகிழ்ச்சியாக இந்த பொங்கலை கொண்டாடிக்கொண்டிருக்கும் நாம் இந்த கொண்டாட்டங்களுக்கான அடிப்படை காரணமாக அமைந்திருக்கும் உழவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனரா என நினைத்து பார்த்தால் இல்லை என்ற எதார்த்தம் பதிலாக கிடைகின்றது.\nவிதவிதமான உணவினை நாம் உண்டு மகிழ காரணமான உழவன் இன்று எலிக்கறியேனும் கிடைக்காதா என ஏங்கி தவிக்கும் பரிதாபமான சூழலில் சிக்கி இருக்கின்றன.\nவாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரையும் விஞ்சும் வகையில் வாடிய பயிரை கண்டு உயிர் நீத்த எத்தனையோ விவசாயிகளின் குடும்பங்களுக்கு யார் ஆறுதலையும் தேறுதலையும் கொடுக்கமுடியும்\nஇத்தகைய சூழ்நிலையில் நன்றியின் நன் நாளை கொண்டாடும் நாம் அந்த உயிர் நீத்த விவசாயிகளுக்கு நமது அஞ்சலியையும் அவர்தம் குடும்பத்து மக்களுக்கு ஆறுதலையும் அனுதாபங்களை தெரிவிக்கும் பொருட்டு , நாம் அனைவரும் மெளனமாக ஒரு நிமிடம் எழுந்து நிற்போமேயானால் இந்த நன்றியின் நன் நாளில் இதுவே நாம் நம் விவசாயிகளுக்கு செலுத்தும் மகத்தான நன்றியாக அமையும்.\nஇப்படி அவர் சொன்னதும் குழுமி இருந்த குழந்தைகள் உட்பட அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று அமைதியாக தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.\nபின்னர் பட்டி மன்றம் துவங்கியது வாதங்கள் தொடர்ந்தன, முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.\nவிவசாயிகளை குறித்த நடுவரின் உருக்கமான பேச்சும் இரக்கமான பேச்சும் கூடி இருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்ததை தொடர்ந்து அந்த கூட்டத்தில் இருந்த பலரும் அந்த பட்டிமன்ற நடுவரிடம் வந்து சொன்ன வார்த்தைகள்தான் , \"கொன்னுட்டீங்க.. இதுவரை எந்த பட்டி மன்றத்திலும் இப்படி ஒரு மௌன அஞ்சலி செலுத்தி நாங்கள் பார்க்கவில்லை இது முற்றிலும் பாராட்டுக்குரியது\".\nஅதை கேட்டு பதறிப்போன நடுவர் சொன்ன பதில்தான் இந்த பதிவின் தலைப்பு.\nபிறகு தான் புரிந்ததாம்., \"கொன்னுட்டீங்க\" என்றால்... பாராட்டும்படி நன்றாக நடத்தினீர்கள் என்று பொருளாம்.\nபதிவை போட்டு நீங்களும் கொன்னுட்டீங்க\nகொன்னுட்டீங்க\" என்றால்... பாராட்டும்படி நன்றாக நடத்தினீர்கள் என்று பொருளாம்.///\nநிச்சையம் எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாடு வரும் அப்போது உலகமே விவசாயிகள் பக்கம் இருக்கும்.\nவருகைக்கு மிக்க நன்றிகள் மகேஷ்..\nதமிழும் உழவர்களை போல் பரிதாப நிலை...\nகொன்னது யாரு நீங்கள் தானே,,,\nகொன்னுட்டீங்க போங்க,, பதிவில் தான்,,\n கொன்னுட்டீங்க என்பதைப் பார்த்தது பட்டிமன்றம் வெகு சிறப்பாக நடந்தது என்பதைத்தான் பாராட்டிச் சொல்லுகிறார்கள் என்பது புரிந்துவிட்டது கோ.\nஇங்கெல்லாம் எங்கள் மொழி அதான் இளைஞர் மொழி...அதானே...பாத்தீங்களா சைக்கிள் காப்ல நாங்களும் இளைஞர் னு சொல்லிக்கிறோம்....\nநீண்ட இடைவெளிக்குப்பின் வருகை புரிந்ததற்கும் விளக்கம் சொன்னதற்கும் மிக்க நன்றிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selventhiran.blogspot.com/2010/04/blog-post_24.html", "date_download": "2018-07-23T12:02:21Z", "digest": "sha1:PFOQI3NQYJOENNDPBZMENOLTUY5DOEAO", "length": 28123, "nlines": 240, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: கோடாயுதம் சூழ் கோவை", "raw_content": "\nரத்த பந்துக்களைத் தவிர்த்த ஏனைய அனைத்தும் எனக்கு வாசிப்பின் மூலம் கிடைத்தவையே. புத்தகங்களின் வற்றாத கருணைக்கு விசுவாசியாக இல்லையெனில் செய்நன்றி கொன்றவனாவேன். வேறெந்த தினங்களையும் விட எனக்கு முக்கியமானது உலகப் புத்தக தினம். விஜயாவில் புத்தகம் வாங்கிய கையோடு நாஞ்சில் நாடனிடம் ஆசியும் பெற்றேன்.\nபழந்தமிழ் இலக்கியங்களை விடாமல் ஆய்வதாகட்டும், நவீன தமிழிலக்கியத்தின் புதிய வரவுகளை உடனுக்குடன் படிப்பதாகட்டும், சிறுகதை, கட்டுரை எனத் தொடர்ந்த எழுத்தியக்கமாகட்டும் நாஞ்சிலாருக்கு வயசுக்கு மீறின உழைப்பு.\nதொ. பரமசிவம் சங்க காலத்தில் தென்னை மரம் இருந்ததில்லை. சிலப்பதிகாரத்திற்கு முன்பு வரை மார் கச்சை அணியும் பழக்கம் பெண்களுக்கு இருந்ததில்லை என்றெல்லாம் எழுதி இருக்கிறார். புறநானூற்றில் மட்டும் ஆறு இடங்களில் தென்னை இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் ‘கச்சை’ பற்றிய குறிப்பு இருக்கிறது என்று கும்பமுனி பேசிக்கொண்டிருந்தபோது இடைமறித்த ஒருவர் ‘தொ.பரமசிவம் ரொம்ப நல்ல ஆளாச்சே...சார்...’ என்று இழுத்தார். ‘அதுக்காக திருக்குறளை எழுதினது தொல்காப்பியர்னு சொன்னா ஒத்துக்குவீராவே...’ இதுதான் நாஞ்சில். நெற்றிப் பொட்டில் பட்டெனச் சுடும் வார்த்தைகள் அவருடையது. தமிழாய்ந்த தமிழனிடம் கள ஆய்வு என்றெல்லாம் கல்லுருட்ட முடியாது போலிருக்கிறது.\nநாங்கள் பத்து நிமிடம் பேசுவதற்குள் ஆயிரத்தெட்டு இடைஞ்சல்கள். ‘சார் நான் கவிஞர் மன்னாதிமன்னன் என் தொகுப்புக்கு முன்னுரை எழுதுங்க’ என்று மிகச் சாதாரணமாகக் கட்டளையிடுகிறார்கள். அப்படி வந்த ஆறு கட்டளைகளுள் ஒரு புத்தகத்தின் தலைப்பு ‘லவ் நிலாக்கள்’ மற்றொன்று ‘வாழ நினைத்தால் வாழலாம் (தேன் சிந்தும் கவிதைகளாம் என் தொகுப்புக்கு முன்னுரை எழுதுங்க’ என்று மிகச் சாதாரணமாகக் கட்டளையிடுகிறார்கள். அப்படி வந்த ஆறு கட்டளைகளுள் ஒரு புத்தகத்தின் தலைப்பு ‘லவ் நிலாக்கள்’ மற்றொன்று ‘வாழ நினைத்தால் வாழலாம் (தேன் சிந்தும் கவிதைகளாம்). ஒரு எழுத்தாளனின் தரமும், இயங்குதளமும் தெரியாமல் எத்தனைத் துணிச்சலாக கவிதை நோட்டை நீட்டுகிறார்கள்). ஒரு எழுத்தாளனின் தரமும், இயங்குதளமும் தெரியாமல் எத்தனைத் துணிச்சலாக கவிதை நோட்டை நீட்டுகிறார்கள் அதுவும் அதிகார தோரணையோடு. இவர்களுள் எவரும் நாஞ்சிலாரின் ஒற்றை வரிகளைக் கூட வாசித்திருக்க மாட்டார்கள் என்றேன். ஆமோதித்தார் வேலாயுதம்.\nசூழல் சார்ந்த பிரக்ஞையை என்னுள் விதைத்தவர் தியோடர் பாஸ்கரன். புதுப்புதுத் தகவல்களோடு அற்புதமான மொழி நடையில் தியோடர் எழுதிய அத்தனைக் கட்டுரைகளையும் மீள் வாசிப்பு செய்யும் முனைப்பில் ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்கு’, ‘தாமரை பூத்த தடாகம்’ மற்றும் கானுறை வேங்கை (மொழி பெயர்ப்பு) ஆகிய மூன்றையும் வாசித்து முடித்தேன்.\nதியோடர், புழங்கித் தேய்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. சரியான துறைச் சொற்கள் மற்றும் மக்கள் பயன்பாட்டிலிருந்து மறைந்த பழந்தமிழ்ச் சொற்களை வைத்துக்கொண்டு புதுமையான வாசிப்பனுபவத்தை உருவாக்குகிறார். ஆவணக் களரி, கருதுகோள்கள், கூடுகை, இயைந்து, நல்கை, பாலியல் வீரியம், இரலை, ஒற்றைக்கொம்பன் போன்ற பதப்பிரயோகங்கள் கிளர்ச்சியூட்டுகின்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் காணுயிர்கள் பற்றிய குறிப்புகளைச் சுட்டும்போதும், ஆவணங்களிலிருந்து திரட்டிய வரலாற்றுத் தகவல்களை சுவைபடச் சொல்கையிலும் தியோடரின் வியர்வை மணம் வாசகனைக் கமழ்கிறது.\nபாலைத் திணை காயத்ரி, அங்கிங்கெனாதபடி சித்தார்த் இருவருக்கும் அடியேன் நெடுநாள் வாசகன். தம்பதி சமேதராக கோவை ரெஸிடென்ஸியில் எழுந்தருளியவர்களை சஞ்ஜயோடும் பிரியாணியோடும் சென்று தரிசித்தோம். எந்த தமிழ்-ஆங்கில-பிரெஞ்சு-ஹூப்ரு-லிபி எழுத்தாளர் பெயரைச் சொன்னாலும், அத்தலைப்பின் கீழ் ஒருமணி நேரம் பேசுவார்கள் போலிருக்கிறது. ஆச்சிக்கும், ஐயருக்கும் வாசிப்பதொன்றே சுவாசம். சரியான இணை\nபுதிதாக இணையத்தில் எழுதுகிறவர்கள் தேடிப்படிக்க வேண்டிய முக்கியமான எழுத்துக்கள் இவர்களுடையது என்பது என் அசைக்க முடியாத அபிப்ராயம்.\nசெம்மொழி மாநாட்டுப் பணிகளின் பெயரால் கோவையில் மரங்கள் கொலை செய்யப்படுவதைக் கண்ணீர் மல்க பார்த்துக்கொண்டிருக்கிறேன். விமான நிலையத்தின் இருமங்கிலும் நின்று வரவேற்கவும், வழியனுப்பவும் செய்யும் மரங்களின் தலையாட்டலை நிறுத்தி விட்டார்கள்.\nமரங்களடர்ந்த ராம்நகரில் தங்கள் கைவரிசையைக் காட்டியபோது அப்பகுதி இளைஞர்கள் மரங்களில் ஏறி எங்களை வெட்டிக்கொன்ற பின் மரங்களை வெட்டுங்கள் என்றார்கள். கோடாரிகள் தளர்ந்தன. மகிழ்ந்தேன்.\nஎன் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. இடையர்பாளையம் - கணுவாய் சாலையில் இருந்த மிகப்பெரிய மரம் ஒன்றை விரிவாக்கம் என்று வெட்டி வீழ்த்தி விட்டார்கள். அம்மரத்தின் கீழ் மட்டும் சுமார் ஐம்பது கடைகளுக்கு மேல் இருந்தன. மூன்று கிராமங்களை இணைக்கும் சாலையின் சந்திப்பில் இருப்பதால் மரத்தின் கீழ் எப்போதும் ஜனத்திரள் இருக்கும். அதுதான் பேருந்து நிலையமும் கூட. எப்போதும் புள்ளினங்கள் இசை ஒலித்துக்கொண்டிருக்கும்.ஒவ்வொரு முறை அதைக் கடக்கையிலும் சுராவின் புளியமரம் நினைவில் அசையும். ஜனங்களின் முன் சூழல் காவலர்களாகத் தங்களை முன்னிறுத்திக்கொண்ட உள்ளூர் கார்ப்பரேட் ஆடுகள் மாநாட்டுக் குழுக்களில் கிடைத்திருக்கும் பதவிகளால் உள்ளம் குளிர்ந்து இருக்கிறார்கள். மரமாவது மட்டையாவது\nஊராள்வான் வழுக்கிச் செல்லும் வசதிக்காகப் போடப்படும் சாலைகளை விட, பீத்தப் பயல்கள் நடத்த இருக்கும் இம்மாநாட்டை விட, மொழியை விட, மனிதர்களை விட எனக்கு மரங்கள் முக்கியம். மரங்களுக்கு மரண சாசனம் எழுதும் மாநாட்டை நான் புறக்கணிக்கிறேன்.\n//ஊராள்வான் வழுக்கிச் செல்லும் வசதிக்காகப் போடப்படும் சாலைகளை விட, பீத்தப் பயல்கள் நடத்த இருக்கும் இம்மாநாட்டை விட, மொழியை விட, மனிதர்களை விட எனக்கு மரங்கள் முக்கியம். மரங்களுக்கு மரண சாசனம் எழுதும் மாநாட்டை நான் புறக்கணிக்கிறேன்.//\nஇயல்பு வாழ்க்கையில், இயற்கையின் தடங்களினை தகர்த்துத்தான் செம்மொழி மாநாடு சிறப்புற நடத்தவேண்டும் என்ற சிந்தனை வருத்தத்துக்குரிய விஷயமே :(\nஅழுவாச்சி காவியம் பாலைத்திணை படித்ததுண்டு (past tense). சித்தார்த்தை படிக்கற அளவுக்கெல்லாம் நாம worth இல்லிங்க\nகும்பமுனி கோவக்கார இளைஞரா உருவெடுத்து நாளாச்சே (ஆனந்த விகடன்ல எழுத ஆரம்பிச்சதும்) .\nலவ்நிலா , ஆகா , அருமையான தலைப்பு . :)\nபோக்குவரத்துக்கு இடைஞ்சலான மரம் வெட்டுதல் குறித்து தியோடரின் கட்டுரை படித்துள்ளேன் . நீங்களும் படித்திருக்கலாம் ,\n//இதுதான் நாஞ்சில். நெற்றிப் பொட்டில் பட்டெனச் சுடும் வார்த்தைகள் அவருடையது//\nஉங்களுடையதும் தான் செல்வேந்திரன். நியாயமானதும் கூட...\nபுத்தகங்களின் வற்றாத கருணைக்கு விசுவாசியாக இல்லையெனில் செய்நன்றி கொன்றவனாவேன்\nஉண்மை உண்மை .நானும் அதையே வழிமொழிகிறேன் .\nநான் கூட என் முதல் தொகுப்புக்கு சும்மாயிருந்தால் நாஞ்சிலிடம் முன்னுரை வாங்கலாமின்னு பார்த்தேன். :-))\n(ஊஹூம்.. இதுக்கெல்லாம் அரிவாளை எடுத்துக்கிட்டு தொரத்தக்கூடாது..)\n//ஊராள்வான் வழுக்கிச் செல்லும் வசதிக்காகப் போடப்படும் சாலைகளை விட, பீத்தப் பயல்கள் நடத்த இருக்கும் இம்மாநாட்டை விட, மொழியை விட, மனிதர்களை விட எனக்கு மரங்கள் முக்கியம். மரங்களுக்கு மரண சாசனம் எழுதும் மாநாட்டை நான் புறக்கணிக்கிறேன்//\nகட் அவுட் க்கு வேறு மரங்கள் பலியாகாமல் யாரேனும் அறிவுறுத்தட்டும்\nதிரு.தியோடர் அவர்களை பற்றி பதிவு மகிழ்வு.மரம் வெட்டுவதை பற்றிய பதிவு மிக சரியான பதிவு.குறிப்பாக மரமாவது மட்டையாவது... மிக சிறப்பு.தொடரட்டும் பணி .வாழ்த்துக்கள்\n/புதிதாக இணையத்தில் எழுதுகிறவர்கள் தேடிப்படிக்க வேண்டிய முக்கியமான எழுத்துக்கள் இவர்களுடையது என்பது என் அசைக்க முடியாத அபிப்ராயம் //\nஉமக்கும்,எமக்கும் அவங்க வலைப்பூ முகவரி தெரியும். புதியவர்கள் அறிய ஒரு சுட்டி குடுத்திருக்கலாம்லா\nசெம்மொழி மாநாடு என்ற பெயரில் முதல் பலி மரம்.\nஇன்னும் என்னவெல்லாம் செய்ய போறாங்க என்று பொறுத்திருந்து பாருங்கள்.\nஉங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது.\n//கோவையில் மரங்கள் கொலை செய்யப்படுவதை// சரியான பதப் பிரயோகம். ஆமோதிக்கிறேன்\n//ஊராள்வான் வழுக்கிச் செல்லும் வசதிக்காகப் போடப்படும் சாலைகளை விட, பீத்தப் பயல்கள் நடத்த இருக்கும் இம்மாநாட்டை விட, மொழியை விட, மனிதர்களை விட எனக்கு மரங்கள் முக்கியம். மரங்களுக்கு மரண சாசனம் எழுதும் மாநாட்டை நான் புறக்கணிக்கிறேன்//\n சூப்பர்ப்பா நீ இப்படி பேசி பாத்ததே இல்ல.\nஎனக்கு மரம் வெட்டுற பயலுகள வெட்டனும்னு தோணுது.\n//தொ. பரமசிவம் சங்க காலத்தில் தென்னை மரம் இருந்ததில்லை. சிலப்பதிகாரத்திற்கு முன்பு வரை மார் கச்சை அணியும் பழக்கம் பெண்களுக்கு இருந்ததில்லை என்றெல்லாம் எழுதி இருக்கிறார். புறநானூற்றில் மட்டும் ஆறு இடங்களில் தென்னை இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் ‘கச்சை’ பற்றிய குறிப்பு இருக்கிறது என்று கும்பமுனி பேசிக்கொண்டிருந்தபோது இடைமறித்த ஒருவர் ‘தொ.பரமசிவம் ரொம்ப நல்ல ஆளாச்சே...சார்...’ என்று இழுத்தார். ‘அதுக்காக திருக்குறளை எழுதினது தொல்காப்பியர்னு சொன்னா ஒத்துக்குவீராவே...’ இதுதான் நாஞ்சில். நெற்றிப் பொட்டில் பட்டெனச் சுடும் வார்த்தைகள் அவருடையது. தமிழாய்ந்த தமிழனிடம் கள ஆய்வு என்றெல்லாம் கல்லுருட்ட முடியாது போலிருக்கிறது.\nநானும் தேடினேன் கிடைக்க வில்ல .சுட்டி தாங்க செல்வேந்திரன்\n//ஊராள்வான் வழுக்கிச் செல்லும் வசதிக்காகப் போடப்படும் சாலைகளை விட, பீத்தப் பயல்கள் நடத்த இருக்கும் இம்மாநாட்டை விட, மொழியை விட, மனிதர்களை விட எனக்கு மரங்கள் முக்கியம். மரங்களுக்கு மரண சாசனம் எழுதும் மாநாட்டை நான் புறக்கணிக்கிறேன். //\nசாலை விரிவாக்கத்திற்கு இடையூரின்றி ஓரமாக இருக்கும் மரங்களையும் வெட்டி வீழ்த்தி கமிஷன் பார்க்கும் அதிகாரிகளையும் அரசியல் வியாதிகளையும் என்னவென்று சொல்வது.\n//சஞ்ஜயோடும் பிரியாணியோடும் சென்று தரிசித்தோம்//\n//ஊராள்வான் வழுக்கிச் செல்லும் வசதிக்காகப் போடப்படும் சாலைகளை விட, பீத்தப் பயல்கள் நடத்த இருக்கும் இம்மாநாட்டை விட, மொழியை விட, மனிதர்களை விட எனக்கு மரங்கள் முக்கியம். மரங்களுக்கு மரண சாசனம் எழுதும் மாநாட்டை நான் புறக்கணிக்கிறேன்//\n//காணுயிர்கள் // இதுக்கு என்ன பொருள் தியோடர் பாஸ்கரனோட சூழல்சார் எழுத்துக்கள அதிகம் படிச்சதில்ல. திரைப்படம் பற்றிய கட்டுரைகள தான் படிச்சிருக்கேன். தேடிப்படிக்கறேன்.\nதியோடர் தொகுத்த மா. கிருஷ்ணனின் கட்டுரைகள் ”மழைக்காலமும் குயிலோசையும்”(காலச்சுவடு) நல்ல குழந்தைகள் புத்தகம்.\nகானுறை வேங்கை.... செம சொற்சேர்க்கை இல்ல இது\nமுந்தைய நான்கும் மொழி. லிபி என்பது மொழி அல்ல. எழுத்து உரு.\nபுடலங்காய் செம்மொழி மாநாடு வேணும்னு எவன் கேட்டானோ ஏற்கனவே கோவைக்கு செஞ்சி கிழிசதெல்லாம் போதவில்லை போலும்.. சாலைகளையும் மரங்களையும் கொத்திக் கொண்டிருக்கிறார்கள்..\nமரங்கள் இல்ல கோவை நகரமா..வருத்தமாக இருக்கிறது..\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://socratesjr2007.blogspot.com/2008/08/blog-post.html", "date_download": "2018-07-23T11:23:30Z", "digest": "sha1:XT5VKCEODLT2NNXIEWKPQKW7J2PXCO3V", "length": 27211, "nlines": 268, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: அறியப்படாத அமெரிக்கா", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nநாம் தமிழ் திரைப்படங்கள் மற்றும் இந்திய படங்கள் அமெரிக்கா பற்றி பேசி, நமக்குள் உருவாக்கியிருக்கும் கருத்தாக்கம் வேறு.\nஉண்மையான அமெரிக்கா வேறு. இன்றைய அமெரிக்காவின் நிலை எதைத் தின்றால் பித்தம் தீரும் என்ற நிலை தான்.\nஅதை இந்த கட்டுரையில் உள்ள உண்மைகள் நிரூபிக்கின்றன.\nஒரே மாதத்தில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலைஇழப்பு குபேரபுரியாகச் சித்தரிக்கப்படும் உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவில், கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து வீதியில் வீசியெறியப்பட்டுள்ளனர். உற்பத்தித் தேக்கம், ஆலை மூடல், ஆட்குறைப்பு ஆகியவற்றால் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் மேலும் 50,000 பேர் வேலையிழந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக பல ஆலைகளில் லேஆஃப் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றிப் பரிதவிக்கின்றனர்.\nசொர்க்கபுரி; குப்பை கூட்டும் தொழிலாளி கூட காரில் வந்திறங்கிப் பணியாற்றுவார்; எந்தக் கவலையுமின்றி சுகமாக வாழும் மக்கள்; பொருளாதார வளமும் ஜனநாயக மாண்புகளையும் கொண்ட நாடு; குடி, கூத்து, கும்மாளம் என ஆனந்தமாகப் பொழுதைக் கழிக்கும் மக்கள் என அமெரிக்க வல்லரசின் செல்வச் செழிப்பைப் பற்றி முதலாளித்துவ எழுத்தாளர்கள் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்கள்.\nஆனால், அதே அமெரிக்காவில்தான் வறுமை, வேலையின்மை; வேலையிழந்து வாழ்விழந்து உழைக்கும் மக்கள் பிச்சை எடுக்கும் அவலம்; தற்கொலைகள், போதை மருந்து, கொலைகொள்ளைகள் என சமூகம் அழுகி நாறிக் கொண்டிருக்கிறது. மறுபுறம், மீளமுடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி, அந்நாடு விழிபிதுங்கி நிற்கிறது.\nகடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் ஐந்து பெரும் கடன் முதலீட்டு வங்கிகளுள் ஒன்றான பேயர் ஸ்டேர்ன்ஸ் என்ற வங்கி, ஒரே நாளில் குப்புற விழுந்து திவாலாகியது. அதை மீட்டெடுத்து முட்டுக் கொடுக்க அமெரிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டன. அமெரிக்காவின் பணவீக்கம், கடந்த ஆண்டைவிட 4.3% அதிகரித்து அத்தியாவசிய உணவுப்பொருட்கள் எரிவாயுவின் விலை விண்ணை முட்டுகிறது. அமெரிக்காவின் 3.7 கோடிமக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாகவும், இது மொத்த மக்கள் தொகையில் 12.7% என்றும், ஆண்டுக்கு 50 லட்சம் பேர் வீதம் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அமெரிக்க அரசே ஒப்புக் கொள்கிறது.\nஒருபுறம், டாலரின் மதிப்புச் சரிவு; மறுபுறம், உற்பத்தித் தேக்கம், பணவீக்கம். இதுவும் போதாதென \"\"சப்பிரைம் லோன்'' எனும் தரமற்றவர்களுக்குத் தரப்படும் கடன் கொள்கையால் அமெரிக்காவின் வீட்டுமனைக்கடன் வியாபாரத் தொழில் மிகப் பெரிய நிதி நெருக்கடியலில் சிக்கி, அந்தாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டங்காண வைத்துவிட்டது.\nஇன்னொருபுறம், வர்த்தகப் பற்றாக்குறை. அதை ஈடுகட்ட வழிதெரியாமல் செயற்கையாக 75,000கோடிக்கும் மேலான அமெரிக்க டாலர்களைப் புழக்கத்தில் விட்டுள்ளது அந்நாடு. அமெரிக்காவின் உற்பத்தியின் மதிப்பை விட பலமடங்கு மிதமிஞ்சிய அளவில் காகிதப் பணத்தை அச்சிட்டு தள்ளி புழக்கத்தில் விட்டு, டாலரின் மதிப்பை செயற்கையாக ஊதிப் பெருக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வரம்பை மீறிய இத்தகைய அராஜக சூதாட்டங்களால் டாலரின் மதிப்பு சரியத் தொடங்கி, அந்நாட்டின் பொருளாதாரமே மீளமுடியாத நெருக்கடியில் சிக்கித் தத்தளிக்கிறது.\n1930களில் ஏற்பட்ட உலகின் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை விஞ்சும் வகையில், இதுவரை கண்டிராத மிகப்பெரிய நெருக்கடியில் நாம் சிக்கிக் கொண்டுள்ளோம்'' என்று அலறுகிறார், பிரபல நிதி முதலீட்டாளரும், உலகின் மிகப்பெரிய கோடீசுவரர்களில் ஒருவருமான ஜார்ஜ் சோரஸ்.\nஇந்த நெருக்கடியின் சுமைகள் அனைத்தையும் ஏழை நாடுகளின் மீது திணித்து தப்பித்து வந்த ஏகாதிபத்தியவாதிகள், சந்தைப் பொருளாதாரத்தின் அராஜகத்தாலும் ஊகவணிகச் சூதாட்டத்தாலும் உள்நாட்டிலேயே பொருளாதார முறைகுலைவுகள் ஏற்படத் தொடங்கியதும், அந்நெருக்கடியின் சுமைகளை சொந்த நாட்டு உழைக்கும் மக்களின் மீது சுமத்துகின்றனர். ஆலை மூடல், ஆட்குறைப்பு, ஊதிய வெட்டுகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் போராட்டங்கள் அமெரிக்காவில் அடுத்தடுத்து பரவத் தொடங்கியுள்ளன.\nநமது நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது, அன்று வெள்ளைக்காரன் ஆங்காங்கே கஞ்சித் தொட்டி வைத்து, பட்டினியால் செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு ஒருவேளை கஞ்சி ஊற்றி மனிதாபிமான நாடகமாடினான். அதைப் போலவே, அமெரிக்காவில் வேலையிழந்து வாழ்விழந்த தொழிலாளர்களுக்கு அரசாங்கமே ஒருவேளை கஞ்சி ஊற்றுகிறது. மேலை நாடுகளில் இதனை \"\"பிரட் லைன்'', \"\"சூப்லைன்'' என்று குறிப்பிடுவார்கள். குபேரபுரி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மட்டும் இத்தகைய கஞ்சித் தொட்டிகளில் ஒரு துண்டு ரொட்டியும் ஒரு குவளை சூப்பும் பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கானோர் தினமும் வரிசையில் காத்திருக்கின்றனர்.\n1970களில் 3.9 சதவீதமாக இருந்த அமெரிக்காவின் வேலையற்றோரின் எண்ணிக்கை, 1980களில் 11 சதவீதமாக உயர்ந்து, இன்று 16% அளவுக்கு அதிகரித்து விட்டது. முழுமையாக வேலையற்றவர்களோடு, வேலையிழந்து வேறிடத்தில் பகுதி நேரமாக வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால், இது ஏறத்தாழ 20%க்கும் மேலாக இருக்கும் என்று அமெரிக்கப் பத்திரிகைகளே குறிப்பிடுகின்றன.\nஅமெரிக்கக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் வேலை தர வேண்டியது அரசின் கடமை. வேலை கொடுக்க இயலாத நிலையில், வேலையற்றோருக்கு அரசு உதவித் தொகை அளிக்க வேண்டும். ஆனால், பல்வேறு மோசடிகள் மூலம் வேலையில்லாத இளைஞர்களில் ஏறத்தாழ 40% பேருக்கு மட்டுமே அமெரிக்க அரசு உதவித் தொகை வழங்குகிறது. ஈராக்கை ஆக்கிரமித்து அந்நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருப்பதற்காக அமெரிக்க இராணுவத்துக்கு நாளொன்றுக்கு 70 கோடி டாலர்களை (ஏறத்தாழ ரூ. 3000 கோடி) வாரியிறைக்கும் புஷ் அரசு, வேலையற்றோருக்கான உதவித் தொகையை அனாவசியச் செலவு என்று கூறி, அதைப் பெருமளவு குறைத்து விட்டது. இதனால், வாழவழியின்றி வேலையற்றவர்கள் பலர் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nஇத்தகைய உழைக்கும் மக்கள், ரயில் நிலையங்கள், சுரங்கப் பாதைகள், பூங்காக்கள், டெலிபோன் \"பூத்'துகள் என பொது இடங்களில்தான் வாழ்கின்றனர். கடுங்குளிர் நிறைந்த அமெரிக்காவில் இவர்களால் எப்படி வாழ முடியும் பெரிய அட்டைப் பெட்டிகளில் புகுந்து கொண்டு படுத்துறங்குவது, குப்பைத் தொட்டிகளிலிருந்து கிழிந்த கம்பளி ஆடைகளை எடுத்துப் போர்த்திக் கொள்வது முதலானவற்றால் எப்படியோ பலர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உறை பனிக்கும் கீழான கடுங்குளிரில் விறைத்து மாண்டு போனவர்கள் ஏராளம்.\nஅரசின் புள்ளிவிவரப் படியே, குபேர நாடான அமெரிக்காவில் வீடிழந்து தெருவில் வாழும் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை 20 லட்சம் பேர். நியூயார்க் நகரில் மட்டும் இத்தகையோரின் எண்ணிக்கை 70,000 பேருக்கும் மேலாகும் என்று அம்மாநகர ஆளுநரின் அறிக்கை குறிப்பிடுகிறது. லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஏறத்தாழ 80,000 பேர் வீடற்றவர்களாக, வேலையற்றவர்களாக உழல்கின்றனர். இவர்களில் கருப்பின மக்களே மிக அதிகமாக உள்ளனர். அமெரிக்காவின் ஒட்டு மொத்த கருப்பின மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் வறுமையில் சிக்கித் தவிப்பதாக புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.\nஅமெரிக்கா மட்டுமல்ல; மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில், வேலையற்றோரின் எண்ணிக்கை 10.9 சதவீதமாக ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஏறத்தாழ 11%க்கும் மேலான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாக ஐரோப்பிய பொருளாதாரக் குழுமத்தின் ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது.\nஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்பு \"\"கம்யூனிசம் தோற்றுவிட்டது; உலக முதலாளித்துவம் வெற்றிக் கொடி நாட்டிவிட்டது'' என்று எக்காளமிட்ட ஏகாதிபத்திய உலகம், சந்தைப் பொருளாதாரத்தின் படுதோல்வியாலும் பொருளாதார வீழ்ச்சியாலும் தடுமாறித் தத்தளிக்கிறது. ஏகாதிபத்திய நாடுகளில் வளம் கொழிக்கவில்லை; வறுமை தாண்டவமாடத் தொடங்கி விட்டது. ஒருபுறம், உலகைச் சூறையாடும் ஏகாதிபத்திய நிதியாதிக்கக் கும்பலின் செல்வம் கோடானுகோடிகளாகப் பெருத்துக் கொண்டே போகிறது.\nமறுபுறம், வறுமையும் வேலையின்மையும் கொள்ளை நோய் போலப் பரவி வருகிறது. மலைக்கும் மடுவுக்குமான இந்த இடைவெளி, இன்று அமெரிக்காவின் நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைத் தொடர்ந்து தீவிரமாகிக் கொண்ட வருகிறது. மரணப் படுக்கையில் வீழ்ந்துவிட்ட ஏகாதிபத்தியத்தின் தலையைச் சீவி, இனி அதன் உயிரைப் பறிப்பதுதான் இன்றைய உடனடித் தேவையாகியுள்ளது.\nபதிந்தவர் குருத்து at 5:50 AM\nஏகாதிபத்திய மற்றும் அமெரிக்கா ஆர்வாளர்களின் உயிரோடமான விவாதம் எதிர் பார்க்கப்படுகிறது.\nஅற்புதமான கட்டுரை தோழர், இன்றைய படித்த இளைஞர்களும் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளே தங்கள் லட்சியமாய் வாழும் இந்தியர்களின் வரிப்பணத்தில் இயங்கும் IIT-க்களில் படிக்கும் அதிமேதாவிகளும் உணர்ந்து செயலாற்ற வேண்டும்.\nஅமெரிக்கா மட்டுமல்ல...இந்தியாவும் இந்தப்பாதையில் வெகு வேகமாக பயணித்துக்கொண்டிருக்கிறது........முழுமையான தாக்கம் தெரியும்போது நம்மால் இப்பிரச்சினையிலிருந்து வெளியே வர முடியுமா\nஅரசு அதிகாரி - குட்டிக்கதை\nபிரான்ஸ் ஜோடி - இந்து முறைப்படி திருமணம்\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி - கள்ளனிடமே சாவி\nநில ஒதுக்கீடும், எரியும் காஷ்மீரும்\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vediceye.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-07-23T11:52:28Z", "digest": "sha1:TJJGVB6VKFVFPOSMUANOJ2GQ4637MON6", "length": 12639, "nlines": 339, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: அடிப்படை ஜோதிட வகுப்புகள் ஆரம்பம்", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nநாசியில் சுவாசம் இருக்கும் மனிதர்களை நம்பாதே...\nஅடிப்படை ஜோதிட வகுப்புகள் ஆரம்பம்\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nஅடிப்படை ஜோதிட வகுப்புகள் ஆரம்பம்\nகோவை ப்ரணவ பீடத்தில் அடிப்படை ஜோதிட வகுப்புகள் ஆரம்பம் ஆகிறது. ஒவ்வொரு ஞாயிறும் காலை 9 முதல் 12 வரை வகுப்புகள் நடைபெறும். 8 வாரங்களில் முழுமையான ஜோதிடத்தை கற்று தெளிவு பெறலாம்.\nஇந்த பயிற்சியில் அடிப்படை ஜோதிடம், பிறப்பு ஜாதகத்திற்கு பலன் கூறுதல், பிரசன்ன ஜாதகத்திற்கு பலன் கூறுதல் மற்றும் உயர் நட்சத்திர ஜோதிடம் ஆகியவை கற்றுக்கொள்ளலாம்.\nஇந்த பயிற்சிக்கு முன் ஜோதிடம் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்பது இல்லை. புதிதாக கற்றுக்கொள்பவர்களுக்கான பயிற்சி இது.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 11:36 AM\nவிளக்கம் கிருஷ்ணமூர்த்தி முறை, சாஸ்திரம், செய்தி, ஜோதிட கல்வி\nஉங்களிடம் பாடம் கற்க நிச்சயம் ஒரு நாள் அடினும் வருவேன்...உங்கள் இனிய சேவை தொடரட்டும்\nஎன்னை போன்ற வெளியூர் வாசிகளுக்கு ஆன்-லைன் வகுப்புகள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.\nசென்னையில்லும் வகுப்பு நடத்துங்கள் சுவாமி \nஸ்வாமி.. இந்தியாவின் வெளியே இருப்பவர்கள் மீதும் கருனை கட்டுங்கோ... :(:(\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://vinmathi.blogspot.com/2006/05/", "date_download": "2018-07-23T11:32:53Z", "digest": "sha1:4RGOFQH4WMRV2LAUOZKQPUE2TBSX6LDY", "length": 17501, "nlines": 167, "source_domain": "vinmathi.blogspot.com", "title": "மின்மினி: May 2006", "raw_content": "\n***** மின்மினியாய் அவ்வப்போது மனதில் தோன்றும் நினைவுகளின் சரம் *****\nநான் எடுத்த..எனக்குப் பிடித்த சில புகைப்படங்களையும், மின்மினியிலேயே பிரசுரித்துக் கொண்டிருந்தேன். நண்பர் கார்த்திக்கின் ஆலோசனையின் பேரில், அதனை தனி 'ப்ளாக்' கில் வெளியிட ஏற்பாடு செய்தாயிற்று.\nஇனி எழுத 'மின்மினி'.. படங்காட்ட 'காமிரா பார்வை'\nவெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலருமே....\nவலைப்பதிவர் பெயர்: சிவராம்.சண்முகம் http://vinmathi.blogspot.com/\nவலைப்பூ பெயர் : மின்மினி\nஊர்: பிறந்தது : திருநெல்வேலி\nதற்போது வசிப்பது : கலிபோர்னியா\nவலைப்பூ அறிமுகம் செய்தவர் : கூகுள் என்ற திறந்த புத்தகம். யுனிகோடன் என்ற பேனா, தமிழில் எழுத ஆவலேற்படுத்திய 'தமிழ்மணம்'\nமுதல் பதிவு ஆரம்பித்த நாள் : ஏப்பிரல், 27 வருடம் : 2006\nஇது எத்தனையாவது பதிவு : ஏழாவது பதிவு\nவலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள் : என் நாடு, என் மக்கள் எனெக்கென்று ஒரு வலைப்பூ என்ற எண்ணத்தில்தான். அத்தோடு எனது 'வெண்ணிலா' கனவும் கூட..( - பார்க்க எனது முதல் பதிவு)\nசந்தித்த அனுபவங்கள்: இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறேன். இன்றுடன் ஒரு மாதம் முடிந்திருக்கிறது. முதல் பதிவிலேயே யாரோ 'காசி' என்ற புனிதப் பெயர் கொண்டவரிடமிருந்து, மற்ற சில வலைப்பதிவர்களைத் தாக்கி ஆபாசமாக வரிகளில் இரண்டு கடிதங்கள். நல்ல வேளையாக மட்டுறுத்தலுடன், 'மின்மினி' setup செய்யப்பட்டிருந்தமையால், அசிங்கம் தவிர்க்கப்பட்டது. நல் நெற்பயிரிடையேயும், சில புற்கள் என்ன செய்ய...இருப்பினும், சற்று வருத்தமாக இருந்தது\nபெற்ற நண்பர்கள்: பள்ளி, கல்லூரி, பணி என்ற எல்லை தாண்டி சிகரம் தொடவே இந்த வலைப்பூ முயற்சியும் கூட\nகற்றவை: கற்றதைச் சொல்ல கற்றுக் கொண்டிருக்கிறேன் இன்னும் கையளவிலே இருக்கிறேன், அதற்குள் உலகளவிற்கு முயற்சிக்கிறேன்.\nஎழுத்தில் கிடைத்த சுதந்திரம்: எழுத்தில் சுதந்திரம் இருக்கிறது, என்பதற்காக எழுத விரும்பவில்லை. எண்ணங்களின் கட்டுப்பாட்டிலே எழுத விரும்புகிறேன். மானுடம் வளர்க்கவே எழுத எண்ணுகிறேன், மற்றோரை வருத்தவோ, வறுக்கவோ எழுத விருப்பம் இல்லை.\nஇனி செய்ய நினைப்பவை: நல்ல எண்ணங்களையும், சிந்த்தனைகளையும் விதைப்பதோடு, சில அறிவியல் தகவல்களையும், பொழுது போக்கு அம்சங்களையும் தாங்கியதாக 'மின்மினி' யை பொழிவாக்க ஆசை. இப்போதுதான் துளிர்க்கிறேன், சின்னச்சின்னதாக ஆசைகளில், அலையாடிவிட்டு, பேரின்பத்திற்கு வருகிறேன்.\nஉங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: வாழ்க்கையின் ரசிகன் - எல்லோரும் இன்புற்றிருக்க எண்ணுபவன் - வாழ்ந்து, வாழ வைக்க ஆசைப்படுபவன் - நானிறந்தாலும், என்னின் நல் நினைவுகள் இவ்வுலகில் நிலைத்திருக்கும் விதமாய் வாழ ஆசைப்படுபவன்.\nஇன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:\nஇந்த வலைப்பதிவு என்பது ஒவ்வொருவரின் தனிப்பத்திரிக்கை என்று சொல்லலாம். இதில் பதிவு செய்பவர்கள் யாவரும், அடிப்படை அறிவைவிட சற்று அதிகமான திறனுடேயே இருப்பர். இப்படிப்பட்ட நபர்களிடம் இருந்த்து வரும் பதிவுகள் அதற்கான தரத்துடன் இருத்தல் வேண்டும் என்பது எனது அவா. தனி நபர் துதிபாடலும், ஆபாசங்களும் இல்லாதிருந்தால் வலைப்பூ மிகச் சிறப்பாய் மணக்கும்.\nFlash Drive -> மின்னல் தட்டு\nஒரு காலத்தில் ஃபிளாப்பியையும், காம்பக்ட் டிஸ்க்குகளையும் பயன்படுத்தி வந்த கம்ப்யூட்டர் உலகம், இன்று 'Small is beautiful' என்பதற்கேற்ப Flash Drive (மின்னல் தட்டு என்று சொல்லலாமா) என்ற புதிய சாதனத்தின் உபயோகத்தில்) என்ற புதிய சாதனத்தின் உபயோகத்தில் குஷ்புவிடமிருந்து சிம்ரன்னுக்கு மாறிய தமிழ் சினிமா போல, இந்த 'Slim Beauty' ஃபிளாப்பி/சிடிக்களை பின்னே தள்ளி முன்னுக்கு வந்திருக்கிறது. 2GB வரை தகவல்களை பதிவு செய்ய இயலும். எங்கு வேண்டுமானாலும் எளிதில் எடுத்துச் செல்ல வசதி. எத்தனை முறையும் மறு பதிவு செய்து கொள்ளலாம்.\nபெரும்பாலான இந்திய MNC நிறுவனங்கள், இவற்றை பணி செய்யும் இடத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை.,அவர்களின் பிரத்யேகமான 'டேட்டா'-க்களை, எளிதில் கடத்திச் செல்ல இயலும் என்பதால், இதை கணிணியுடன் இணைக்கும் 'USB Port' -னை, செயலிழக்கச் செய்து விடுகிறார்கள்.\nமுதலில் எந்த வித 'பாதுகாப்பு' வசதியும் இல்லாமல் வந்து கொண்டிருந்த இந்த Flash Drive, இப்போது பாதுகாப்பு வசதியுடன் வருகிறது. அதாவது, உங்களின் 'டேட்டா-வை காப்பி செய்யும் போது, 'Secure Protection-யுடன்' பாஸ்வர்ட் கொடுத்து பதிவு செய்தீர்களானால், அவற்றை வேறு யாராலும் பார்க்க இயலாது. பதிவு செய்தவரே ஆனாலும், பாஸ்வர்ட் கொடுத்தால்தான் பார்க்க இயலும். சிறியதாக இருப்பதால், மறதியில் எங்காவது தொலைத்துவிட வாய்ப்புண்டு. ஆகையால், இந்த 'பாஸ்வர்ட்' வசதி மிக அவசியமான ஒன்று. எனது நண்பர், அவரது Tax detail உட்பட எல்லா கணக்கு வழக்குகளையும் இதில் பதிவு செய்து, எங்கோ தொலைத்து விட்டு, இரண்டு நாட்கள் நிம்மதியில்லாமல் இருந்தார், கடைசியில் அவரது பெட்டியிலே இருந்தது வேறு விசயம்.\n2GB வரை பதிவு செய்ய வசதி இருப்பதால், குட்டி குட்டி சாப்ட்வேர் எல்லாம் இதில் இருந்தே, ஓட்டிக்கொள்ளலாம். 2GB யின் விலை $40க்கு அமெரிக்க டாலரில், இந்தியாவில் இன்னும் கொஞ்சம் அதிகமிருக்கலாம். நிறைய வலை அன்பர்கள், இதனை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கலாம், மற்றவர்களுக்காக இதன் படம் மேலே...\nஇன்று கலிபோர்னியா தமிழ்க்கழகத்தின் சார்பாக நடத்தப் பெற்ற ஆண்டு விழாவிற்குப் போயிருந்தேன். நேர்த்தியாக செய்திருந்தார்கள். பங்கு பெற்ற குழந்தைக்ளும் குதூகலமாக ஆடிப்பாடியது அழகாய் இருந்தது. மழலைகள் அமெரிக்க தமிழில் கொஞ்சியது, தமிழின் இனிமையை வெளிக்காட்டியது. மென்மேலும் இப்பணி சிறக்க வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், கார்த்திக் 'ட்ரீட் முடிஞ்சி நண்பர்கள் கமண்ட்....மயூரியில் சூப்பர் சாப்பாடு,மச்சி\nநெல்லை பிறப்பிடம். சென்னை வசிப்பிடம். இணையத்தில் தமிழ் கண்டு, ப்ளாக் ஆர்வம் தொத்திக் கொள்ள, இந்த மின்மினி உதயம்.\nFlash Drive -> மின்னல் தட்டு\nஇன்று கலிபோர்னியா தமிழ்க்கழகத்தின் சார்பாக நடத்தப...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், கார்த்திக்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muruguastrology.com/2017/04/08042017.html", "date_download": "2018-07-23T11:58:26Z", "digest": "sha1:RID3UZ5KI727BK3355RVLDOT4L5QHXV3", "length": 52330, "nlines": 265, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: இன்று - 08.04.2017", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nஇந்த வார ஜோதிடம் இதழில்\nராஜா, எஸ்.பி.பி மோதல் ஏன்\nகும்பிட வேண்டிய குலதெய்வம் எது (வாரம் ஒரு பரிகாரம்)- விசு அய்யர்\nஉங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி - -முனைவர் முருகு பாலமுருகன்\n- சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்\n குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்\n-பி. ராஜசேகரன் M.Phil Astro\n – சித்தயோகி சிவதாசன் ரவி\n-மன்னை ஸ்ரீமதி வி. அகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro\nஅரசுப் பணியில் சேர ஜாதக அமைப்புகள்\nசித்திரை 1-ல் மலரும் “ஹேவிளம்பி” புத்தாண்டுப் பலன்கள்\nதிருவோணத்தினரின் திறன் பெருக்கும் பரிகாரங்கள்\n-- முனைவர் முருகு பாலமுருகன்\nவெளிநாடு செல்லும் யோகமுடையவர் யார்- ஜோதிடச்சுடர் ந. ஞானரதம்\nவார ராசிபலன் (09-04-2017 முதல் 15-04-2017 வரை) பங்குனி 27 முதல் சித்திரை 2 வரை\n8.04.2017, பங்குனி - 26, சனிக்கிழமை, துவாதசி திதி காலை 09.00 வரை பின்பு வளர்பிறை திரியோதசி, பூரம் நட்சத்திரம் இரவு 12.32 வரை பின்பு உத்திரம், சித்தயோகம் இரவு 12.32 வரை பின்பு மரணயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, சனி பிரதோஷம், சிவ வழிபாடு உத்தமம்.\nஇன்றைய ராசிப்பலன் - 08.04.2017\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெறுவதில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்பட கூடும். திருமண முயற்சிகளில் சிறு தடைகளுக்குப் பின் அனுகூலப் பலன் கிட்டும். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பொன் பொருள் சேரும்.\nஇன்று பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் புதிய நபர்களால் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தினருக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சொந்த தொழில் புரிவோர்க்கு வெளிநாட்டு தொடர்பு கிட்டும். புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று குடும்பத்தில் உற்றார் உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஓத்துழைப்பு கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பழைய கடனகள் தீரும்.\nஇன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும், பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். பணப்பிரச்சனைகள் குறையும்.\nஇன்று பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்படக் கூடும். எதிலும் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். தெய்வ வழிபாடு மனஅமைதியை தரும்.\nஇன்று எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செல்வது நல்லது.\nஇன்று பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்சி தரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். பணவரவு தாரளமாக இருக்கும்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களின் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனு-கூலமான பலன் உண்டாகும். சேமிப்பு உயரும்.\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 30 முதல் மே 6 வரை 2017\nமாத ராசிபலன் - மே 2017\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 23 முதல் 29 வரை 2017 (...\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 16 முதல் 22 வரை 2017\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 9 முதல் 15 வரை 2017\nதமிழ் புத்தாண்டு பலன்கள் மீனம்\nதமிழ் புத்தாண்டு பலன்கள் கும்பம்\nதமிழ் புத்தாண்டு பலன்கள் மகரம்\nதமிழ் புத்தாண்டு பலன்கள் தனுசு\nதமிழ் புத்தாண்டு பலன்கள் விருச்சிகம்\nதமிழ் புத்தாண்டு பலன்கள் துலாம்\nதமிழ் புத்தாண்டு பலன்கள் கன்னி\nதமிழ் புத்தாண்டு பலன்கள் சிம்மம்\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 2 முதல் 8 வரை 2017\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் -- ஜுலை 22 முதல் 28 வரை\nவார ராசிப்பலன் ஜுலை 8 முதல் 14 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} {"url": "http://www.ponmozhigal.com/2015/10/blog-post_17.html", "date_download": "2018-07-23T12:01:05Z", "digest": "sha1:QOJLY264JPEVEFPU2ZFITO5DZEYTL52L", "length": 2076, "nlines": 43, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nதந்திரங்களை பத்து வருடங்களுக்கு ஒரு முறை\nஎப்போதும் தலைவனாக இருக்க முடியும்.\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chinnuadhithya.wordpress.com/2016/05/09/%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:09:08Z", "digest": "sha1:7QC6DUMOIO6ZDIBYCIYWXPXWLLD3MHMK", "length": 8118, "nlines": 55, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "ஐடா ஸ்கடர் – chinnuadhithya", "raw_content": "\nஇளமையில் செல்வச் செழிப்புடன் ஆடம்பர வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் ஒரே அமெரிக்க இளம் பெண் தமிழ் நாட்டில் மருத்துவ சேவை செய்து கொண்டிருக்கும் தன் பெற்றோர்களைக் காண இந்தியா வருகிறார்.\nஒரு நாள் இரவு அவள் வீட்டின் கதவைத் தட்டுகிறார் பிராமணர் ஒருவர். தன் மனைவி பிரசவ வலியில் உயிர்ப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். நீங்கள் வந்தால் உதவியாய் இருக்கும் என்று அழைக்கிறார். அவ்விளம் பெண் தனக்கு மருத்துவம் தெரியாது எனவும் தன் தந்தையை அழைத்துச் செல்லுங்கள் என்கிறார். அதற்கு அந்த பிராமணர் தன் வீட்டுப் பெண்களை காண ஆண் மருத்துவரை அனுமதிக்க மாட்டோம் என்ரு கூறி சென்ரு விடுகிறார். சற்று நேரத்தில் இன்னொரு முறை ஒரு முஸ்லீம் இதே போன்ற காரணத்தினால் அவரும் ஏமாற்றத்துடன் வெளியேறுகிறார். சற்று நேரத்தில் மீண்டும் ஒருவர் இதே போல் வெளியேறுகிறார். அந்த மூன்று பெண்களும் அதே இரவு இறந்து விடுகின்றனர்.\nஇந்த மூன்று சம்பவங்களும் அந்தப் பெண்ணை உறங்கவிடவில்லை. இந்தியாவில் பெண் மருத்துவர்களின் தேவையையே இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன. விடியும்போது அவள் ஒரு உறுதி எடுக்கிறாள். மீண்டும் அமெரிக்கா செல்கிறாள். மருத்துவம் படித்து இந்தியா திரும்புகிறாள். சில மிஷனரிகளின் உதவியுடன் படுக்கையுடன் கூடிய சிறப்பு மருத்துவமனை 1900 ல் அங்கு உருவாகிறது. அங்குள்ள கிராமத்து பெண்களுக்கு அடிப்படை மருத்துவம் கற்றுக்கொடுத்து குதிரை வண்டியில் ஊர் ஊராகச் சென்று மருத்துவ சேவை செய்கிறார் பின்பு இந்தியாவிலேயே முதன் முதலாக செவிலியர் கல்லூரி உருவாக்குகிறார். பின்பு மருத்துவ கல்லூரியும் உருவானது.\nவேலூரில் கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் [ C M C ] என்ற பெயரில் ஒரு படுக்கையுடன் ஆரம்பிக்கப்பட்ட அந்த மருத்துவ மனையில் இன்று 3000 படுக்கைகள் உள்ளன. வருடத்திற்கு மூன்று மில்லியன் வெளி நோயாளிகள் வந்து போகின்றனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் உள்ளனர்.\nவருடத்திற்கு 20000 த்திற்கும் மேற்பட்ட பிரசவம் பார்க்கப்படுகிறது. 95 வார்டுகளுடன் 15 அவசர சிகிச்சை பிரிவுகளுடன் உலக புகழ் பெற்ற சிறந்த மருத்துவமனையாகவும் சிறந்த மருத்துவ கல்லூரி என்ற பெருமையுடனும் விளங்குகிறது. தன் காலத்திற்கு பிறகும் மக்களுக்கு பயன்பட சேவை அமைப்பை உருவாக்குகிறார். அப்பெண்ணின் பெயர் ஐடா ஸ்கடர். சக மனிதனின் மீது அப்பெண் கொண்ட நேசம் பல கோடிக்கணக்கான மக்களுக்கு இன்றும் வாழ்வை அளித்துக்கொண்டிருக்கிறது. அவர் காலத்திற்கு பின்பும் தூய அன்பு காலம் கடந்தும் வாழும்.\nPosted in வெற்றிப் பெண்மணிகள்\nமனதைத் தொட்ட நிகழ்வு. இப்படியெல்லாம் சிலர் இருப்பதால் தான் மனிதகுலம் தழைக்கிறது என்று தோன்றுகிறது. மேலே ஒரு படம் இருக்கிறதே அது புத்தகமா ஐடா இவள் ஒரு விசித்திரமான மருத்துவச்சி என்று புத்தகமாக வந்திருக்கிறதா\nஅது புத்தகம் தான் ரஞ்சனி என் மருமாள் இதன் சிலவரிகளை எனக்கு whatsapp ல் அனுப்பி இருந்தாள் சுவாரசியமாக இருந்ததால் மேலும் சில தகவல்களைத் திரட்டி பதிவாக்கிவிட்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/58167-selvaragavan-sjsuriya-nenjam-marappathillai.html", "date_download": "2018-07-23T11:54:40Z", "digest": "sha1:PF4S2ZALZLSDSXHB7S7NBVD4EASBC22X", "length": 17492, "nlines": 401, "source_domain": "cinema.vikatan.com", "title": "செல்வராகவன் எஸ்.ஜே.சூர்யா படத்தின் பெயர்? | Selvaragavan S.J.Suriya film titled Nenjam Marappathillai", "raw_content": "\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை எப்படி இருக்கிறார் கருணாநிதி காரில் ஏறியபோது நடந்த துயரம்\n`தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல் `நிபா’வைத் தொடர்ந்து `ஷிகெல்லா’ பாக்டீரியா ’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல் `நிபா’வைத் தொடர்ந்து `ஷிகெல்லா’ பாக்டீரியா கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன்\nபுராரி கூட்டு தற்கொலை - எஜமானர்களைப் பிரிந்த சோகத்தில் மாரடைப்பில் இறந்த நாய் ரத்தவெள்ளத்தில் கிடந்த அண்ணன், அண்ணி தம்பியைப் பதறவைத்த கொலை `மகாராஷ்டிராவில் தனித்துப் போட்டி தம்பியைப் பதறவைத்த கொலை `மகாராஷ்டிராவில் தனித்துப் போட்டி' - அமித் ஷா தகவல்\nசெல்வராகவன் எஸ்.ஜே.சூர்யா படத்தின் பெயர்\nசெல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா ஆகியோர் நடிக்கவிருக்கும் படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப்படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ்நாராயணன் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப்படத்தில் இன்னொரு நாயகியாக அட்டகத்தி நந்திதாவும் இருக்கிறார்.\nவிரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப்படம் திகில் வகையைச் சேர்ந்ததென்று சொல்லப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாகப் படத்துக்கு பழையதமிழ்ப்படமொன்றின் தலைப்பையே பெயராக வைத்திருக்கிறார்களாம்.\n1963 ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் கல்யாண்குமார், தேவிகா, நாகேஷ், மனோரமா உட்பட பலர் நடித்திருந்த படம் நெஞ்சம்மறப்பதில்லை. அந்தப்படமும் ரொமான்டிக் ஹாரர் வகையைச் சேர்ந்த படம்தான். நெஞ்சம் மறப்பதில்லை என்கிற பாடல்வரிகள் காரணமாக இன்றும் புகழ்பெற்றிருக்கும் அந்தப்பெயரையே தன் படத்துக்கு வைத்திருக்கிறாராம் இயக்குநர் செல்வராகவன்.\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது\n'5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத\nஉங்க எவிக்‌ஷன் நடைமுறை நேர்மையா இல்லை பிக் பாஸ்... கடும் கண்டனங்கள்\n\"டைரக்டருக்கும், எனக்கும் சண்டை. ஆனா, என்னை மட்டும் ஏன் நீக்கினீங்க..\n`நான்தான் சயனைடு கொடுத்து அனுப்பினேன்'- டிரைவர் கொலையில் இளம்பெண் வாக்கும\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\" - எந்த உயிருக்கும் பயப்பட\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\n``இந்த 'பிரசாதம்' இருந்தால் 50 அடி சுற்றளவுக்கு பாம்புகள் வராது” - செம கண்டுபிடிப்பு\n - அன்பால் நனைந்த இளைஞர்கள் படை\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ரம்யா என்.எஸ்.கே\nஎடப்பாடியை சந்தித்துவிட்டு பயிற்சியல் இறங்கிய ட்விட்டர் 'தலைகள்' - தி.மு.க ஐ.டி சர்ச்சை\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nபேச்சிப்பாறை அணையின் அஸ்திவாரம் தகர்ப்பா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nசெல்வராகவன் எஸ்.ஜே.சூர்யா படத்தின் பெயர்\nகௌதமுடன் இணையும் அனிருத், ஜெயம்ரவி, தனுஷ்\nஆயுதஎழுத்துக்கும் அரண்மனை 2 வுக்கும் என்ன சம்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilthowheed.com/2012/08/27/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-07-23T11:50:57Z", "digest": "sha1:VOE2UHGZR2LVMEZ5O4SPQ77UZZQCX2VK", "length": 43644, "nlines": 303, "source_domain": "tamilthowheed.com", "title": "நீங்கள் பொய்யராக மாறிவிட எளிய வழிகள்! இதோ | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← மரம் ருக்கூ செய்கிறதா\nஅல்லாஹ்வின் கண்ணியத்தில் கை வைத்த மிர்ஸா குலாம் அஹ்மது →\nநீங்கள் பொய்யராக மாறிவிட எளிய வழிகள்\nதலைப்பை படித்தவுடன் உங்களில் சிலர் கதிகலங்கிப் போயிருப்பீர்கள் ஆம் இப்படிப்பட்ட கலக்கம் எனக்கு ஏற்பட்டதன் விளைவுதான் இந்த கட்டுரை.\n இந்த கட்டுரையில் வழிகேட்டின் பாதையை தோலுறித்துக்காட்டி அதன்மூலம் வழிதவறிவிடாதீர்கள் என்று அழகிய முறையில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது எனவே பொறுமையாக சிந்தித்து படியுங்கள் நீங்கள் உண்மையாளர்களாக மாற இந்த கட்டுரை உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். (அல்ஹம்துலில்லாஹ்)\nநீங்கள் பொய்யர் என்பதற்கு நற்சான்றிதழ் பெற வேண்டுமா\nநீங்கள் கேள்விப்படும் ஆதாரமற்ற ஊடகச் செய்திகளையெல்லாம் அப்படியே பரப்பிவிடுங்கள் அது போதும் நீங்கள் பொய்யர் என்பதற்கான நற்சான்றிதழ். ஆம் இதைத்தான் நம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகாக தெளிவாக கூறிச் சென்றுள்ளார்கள் ஆதாரம் இதோ\nஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்: முஸ்லிம் 6 )\nசகோதரர்களே இன்று இணையதள ஊடகங்களில் கிராஃபிக்ஸ் துணையுடன் சிலர் பொய்களை பரப்புகிறார்கள் மற்றும் சிலரோ தாங்கள் காணும் பழங்கள், தாவரங்கள், செடி கொடிகள் ஏதாவது தோற்றம் தென்பட்டால் அதைக் கொண்டு பொய்களை பரப்புகிறார்கள் இதோ அந்த பொய்களை காண்போமா\nபழங்களி்ன வாயிலாக பொய்யை பரப்புதல்\nபொய்களை பரப்புவதற்காகவே தக்காளிப் பழம், ஆப்பிள் பழம், தர்புசணி ஆகிய பழங்களை மிக இலாவகமாக பயன்படுத்து கிறார்கள். அதாவது தக்காளிப் பழத்தை இரண்டாக வெட்டினால் அதன் விதைகள் வளைந்து நெழிந்து காணப்படும் அவைகளில் அரபு எழுத்து போன்ற வடிவம் தென்பட்டால் போதும் உடனே அல்லாஹ்வின் பெயர் தக்காளியில் வந்துவிட்டது ஆஹா ஓஹோ என்று தம்பட்டம் அடிப்பார்கள் ஓஹோ என்று தம்பட்டம் அடிப்பார்கள்\nசிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே இந்த பழங்களில் அல்லாஹ்வின் பெயர் காணப்பட்டால் அதனால் இவைகளில் ஏதாவது தனிச்சிறப்பு வந்துவிடுகிறதா\nமிருகங்களின் வாயிலாக பொய்யை பரப்புதல்\nஆடு, மாடு, ஒட்டகம் போன்ற வளர்ப்பு பிராணிகளின் தோல்களில் ஏதாவது அரபு எழுத்து வடிவம் தென்பட்டால் உடனே அல்லாஹ்வின் பெயர் பிராணியின் முதுகில், மடியில், தலையில் வந்துவிட்டது ஆஹா ஓஹோ என்று புரளியை கிழப்புகிறார்கள் ஓஹோ என்று புரளியை கிழப்புகிறார்கள்\nசிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே இந்த வளர்ப்பு பிராணிகளின் தோல்களில் அல்லாஹ்வின் பெயர் காணப்பட்டால் அதனால் இவைகளில் ஏதாவது தனிச்சிறப்பு வந்துவிடுகிறதா இவைகள் பேசிவிடுமா\nஇப்படிப்பட்ட செய்திகள் உங்கள் மெயில் இன்பாக்ஸில் கண்டு அதை நீங்கள் பார்த்தவுடன் அதிசயித்து போய்விடுகிறீர்கள் உடனே அதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்புகிறீர்கள் அவர்கள் தங்கள் உறவினர்களுக்கு அனுப்புகிறார்கள் இறுதியாக பொய்கள் வாலால் அல்ல மாறாக மெயிலால் பரப்பப்படுகின்றன. இந்த பொய்களுக்கு நீங்களும் உடந்தையாகிறீர்கள். இந்த செயல் யுத, கிருத்த மாற்றுமத கலாச்சாரத்தை சேர்ந்ததாகும் ஆதாரம் வேண்டுமா\nஅன்புச் சகோதர சகோதரிகளே அல்லாஹ்வி்ன் பெயர் தக்காளியில் வந்துவிட்டால் உடனே அதில் சிறப்பு என்கிறீர்களே அல்லாஹ்வின் பெயர் மட்டும்தான் தக்காளியில் தென்படுமா\nகிராஃபிக்ஸ், எடிட்டிங் துணையுடன் பொய்களை பரப்புவது\nஇன்றைய நவீன யுகத்தில் கிராஃபிக்ஸ் முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த நவீன யுத்திகள் ஒருசில தவறான மனிதர்களின் கைகளில் தவழ்கிறது அதன் மூலம் மக்களை மூடர்களாக வழிதவற விடப்படுகிறார்கள்.\nகிராஃபிக்ஸ் என்ற யுத்தியின் மூலமாக மக்கள் அதிகமாக வழிகெடுவது சினிமா துறையில்தான் இதற்கு ஆதாரம் காட்ட தேவையில்லை அந்த அளவுக்கு பெயரை சம்பாதித்துவிட்டது\nஆனால் இந்த கிராபிக்ஸ் மற்றும் வீடியோ எடிட்டிங் உதவியுடன் மதங்கள், மார்க்க விஷயங்கள் பரப்பப்படுகின்றன. உதாரணமாக அமெரிக்கர்கள் பரப்பும் பறக்கும் தட்டுக்கள், மற்றும் நேபாள நாட்டு வீடியோ படமான மசூதியின் பறக்கும் மேற்கூறை ஆகியனவாகும்.\nஇவைகளை கண்டதும் பரப்பிவிடுகிறீர்கள் அப்படியானல் பொய்களை பறப்புவதில் நீங்கள் வல்லவர்தானே இதைவிட கொடூரமான பொய் நம் இஸ்லாமியர்களில் பலவீனர்கள் பரப்பும் பொய்கள்தான் ஆதாரம் வேண்டுமா இதைவிட கொடூரமான பொய் நம் இஸ்லாமியர்களில் பலவீனர்கள் பரப்பும் பொய்கள்தான் ஆதாரம் வேண்டுமா\nகப்ருவேதனை தலைப்பில் பரப்பப்படும் அகோர காட்சகள்\nகப்ருகளில் வேதனை செய்யப்படுவது உண்மைதான் இதை மெய்ப்படுத்தும் விதமாக ஏராளமான குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் உள்ளன. இதோ ஆதாரம்\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால், என்னை விரைந்து செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியததாக இருக்குமானால், கைசேதமே என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.” அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். (புகாரி 1314)\nமனிதன் பலவீனமானவன் என்று அல்லாஹ் குர்ஆனில் அடிக்கடி கூறுகிறான் எனவே இப்படிப்பட்ட பலவீனமான மனிதனுக்கு முன்னால் கப்ரு வேதனைகளை அல்லாஹ் காட்டுவானா\nஇதோ முஸ்லிம்களில் பலவீனர்கள் பரப்பும் கப்ரு வேதனை பற்றிய புகைப்படங்கள்\nஇந்த புகைப்படம் கப்ரு வேதனைக்கு காட்டப்படும் போது கூறும் புழுகு மூட்டைகள் இதுதான்.\nஇந்தப் புகைப்படம் ஓமன் நாட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்த 18 வயது இளைஞனுடையது. இவனுடைய தந்தையின் வற்புறுத்தலின் பேரில் 3 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் பதைகுழியில் இருந்து இந்த இளைஞனின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.\nஉறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அப்பிணத்தை தோண்டி எடுப்பதற்காக அனைவரும் செல்லுகின்றனர்.3 மணி நேரத்திற்கு முன்பு சடங்குகள் செய்து விட்டுச் திரும்பிய கால்கள் மறுபடியும் அக்குழியை நோக்கிச் செல்லுகின்றது.\nசுமார் 1000 பேர் சேர்ந்து அந்த பிணத்தை குழிக்குள் வைத்து அடித்துப்போட்ட மாதிரி மிகவும் சேதமடைந்து கை மற்றும் கால்களில் எலும்புகள் எல்லாம் நொறுக்கப்பட்டு இடுப்புப் பகுதியில் யாரோ நெருக்கியயது போல இடுப்பு பகுதிகள் ஒடிந்து இரத்தங்கள் வெளியே முகத்தில் சிதறி கோரமாக காட்சி அளித்தது.உடல் முழுவதும் உடலின் நிறம் முற்றிலுமாய் மங்கி காட்சி அளித்தது.\nமேற்கண்ட இந்த கருத்துக்கள் புழுகு மூட்டைகளாக தென்படுகின்றன இதுபற்றி இவ்வாறு சிந்தித்துப்பாருங்கள்\nதமிழகத்தில் தினமும் செய்திகளில் இடம்பெறும் மிக முக்கியமான தகவல்களில் ஒன்று கீழ்கண்ட செய்திதான்\nகள்ளக்காதல் தொடர்பால் கணவன் மனைவியை அல்லது மனைவி கணவனை கொலை செய்து யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டனர். காவல்துறையினரின் புலன்விசாரனையில் உண்மை வெளிவந்தது பிணத்தை 2 மாதங்கள் கழித்து தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது”\nஇப்படிப்பட்ட பிணங்களை 2 மாதங்கள் கழித்து தோண்டி எடுக்கும் போதுகூட அந்த பிணங்கள் மேலே கப்ரு வேதனைக்கு காட்டப்படும் அளவுக்கு சின்னாபின்னமாக இருக்காது அப்படியானல் கள்ளக்காதலால் கொலையுண்டவர்களுக்க அதாபு இல்லையா\nமூஸா நபியின் காலத்தில் பிர்அவ்ன் நீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தான் அவனுடைய உடல் இன்றளவும் அழியாமல் உள்ளது இதை அருள்மறை குர்ஆன் உறுதிபடுத்துகிறது எனவே பிர்அவ்னுடைய உடல் இன்றளவும் அழுகாமல் உள்ளதால் அவனுக்கு கப்ரு வேதனை இருக்காது என்று கூறுவீர்களா\nகப்ரு வேதனைக்கான ஞானம் மனிதனுக்கு உள்ளதா\nகப்ருவேதனை எங்கு நடைபெறும் என்பதற்கான ஞானம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது நம்மிடம் இல்லை ஏனெனில் கடலில் தள்ளப்பட்ட பிணங்கள், நெருப்பில் எறிக்கப்படும் பிணங்கள் வேதனைகளை எப்படியாவது எங்கேயாவது அனுபவித்துக்கொண்டு இருக்கலாம் அதற்கான ஞானம் மனிதனுக்கு வந்துவிடுமா\nஅல்லாஹ்வின் மீது பலவீனமான நம்பிக்கை வைக்காதீர்\nதக்காளியில், ஆட்டு ரோமத்தில், தர்புசனியில், சுட்ட சப்பாத்தியில் அல்லாஹ்வின் பெயர் போன்ற அரபு எழுத்துக்களை கண்டவுடன் அல்லாஹ்வின் ஆற்றலை பார்த்தீரா என்று ஆஹா ஓஹோ என்று பேசுகிறீர்கள் இது பலவீனமான நம்பிக்கை மட்டுமல்லாமல் அல்லாஹ்வை கிண்டலடிக்கும் செயலுமாகும்\nமூஸா (அலை) அவர்களுக்கும் அவர்களது சமுதாயத்திற்கும் கடலை இரண்டாக பிளந்து வாழவழிவகை செய்தவன் போயும் போயும் தக்காளியில் தன் பெயரை பதிப்பானா உங்கள் பெயர் தக்காளியில் உள்ளது என்று நான் கூறினால் உங்களுக்கு கோபம் வராதா\nஅல்லாஹ்வின் பெயரை ஆடு மாடுகளின் ரோமங்களில் கண்டவுடன் உடல் சிலிர்க்கிறதே அதே மிருகங்கள் கண்ட இடங்களில் படுக்குமே இதை உங்களால் உணர முடிய வில்லையா\nஅல்லாஹ்வின் பெயர் தக்காளியில் உள்ளது அதிசயமா இதுவல்ல அதிசயம் இதோ கீழே உள்ளதுதான் அதிசயம்\nஇலவசமாக காற்று நமக்கு கிடைக்கிறதே இது அதிசயம்\nதாயைப் பார்த்து குழந்தை சிரிக்கிறதே இது அதிசயம்\nதுபாயில் இருந்துக்கொண்டு மனைவியிடம் செல்போனில் பேசுகிறீர்களே இது அதிசயம்\nவானத்தில் பயணிக்கிறீர்களே இது அதிசயம்\nஎழுதுகோல் உதவியின்றி டைப் செய்கிறீர்களே இது அதிசயம்\nஅல்லாஹ் நிகழ்த்தும் அதிசயங்களை எழுத்தால் கூறஇயலாது அந்த அளவுக்கு எல்லாமே அதிசயம்தான் எனவே அல்லாஹ்வை எவ்வாறு கண்ணியப்படுத்த வேண்டுமோ அவ்வாறு கண்ணியப்படுத்துங்கள் எனவே அல்லாஹ்வை எவ்வாறு கண்ணியப்படுத்த வேண்டுமோ அவ்வாறு கண்ணியப்படுத்துங்கள் பொய்களையும் தவறான வதந்திகளையும் பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள்\nதக்காளி, மசூதியின் பறக்கும் மேற்கூரை ஆகியவற்றை பார்த்துத்தான் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முடியும் எனில் இது இறைநம்பிக்கையல்ல குர்ஆனை பார்த்து, படித்துத்தான் ஒருவன் இறைநம்பிக்கையை முறையாக வளர்த்துக்கொள்ள இயலும் ஏனெனில் அல்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம் குர்ஆனை பார்த்து, படித்துத்தான் ஒருவன் இறைநம்பிக்கையை முறையாக வளர்த்துக்கொள்ள இயலும் ஏனெனில் அல்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம் இதை நபிகளார் (ஸல்) அவர்களின் வாயிலாக அறிந்துக்கொள்ளுங்கள்\nஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்) நூற்கள்: புஹாரி, முஸ்லிம்\nFiled under அனாச்சாரங்கள், மூடநம்பிக்கைகள்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nகூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்.\nதொலைக் காட்சி நாடகங்களும், சீர்கெட்டுப் போகும் குடும்பங்களும்.\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/actor-shanmuga-sundaram-died-in-sick/10072/", "date_download": "2018-07-23T11:43:47Z", "digest": "sha1:VESWEM3AYESG3B2IBEVAKJCOJIKGPTGB", "length": 5533, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "நடிகர் சண்முகசுந்தரம் திடீர் மரணம் - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஜூலை 23, 2018\nHome சற்றுமுன் நடிகர் சண்முகசுந்தரம் திடீர் மரணம்\nநடிகர் சண்முகசுந்தரம் திடீர் மரணம்\nகுணசித்திர நடிகர் சண்முகசுந்தரம் இன்று காலை சென்னையில் மரணமடைந்தார்.\nஇவர் எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் முதல் நடித்து வருகிறார். இதயக்கனி, குறத்தி மகன், படிக்காத பண்ணையார் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன் பின் ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் படத்தில் கனகாவிற்கு தந்தையாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே இவர் பிரபலமானார். அதன் பின் சென்னை 28, நண்பன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.\nஇதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை மரணமடைந்தார். அவரின் இறுதி சடங்கு இன்று நடைபெறவுள்ளது\nPrevious articleதலைவி ஒவியாவை போன் ஆன் பண்ண சொல்லுங்கள்: கெஞ்சிய இயக்குநா்\nNext articleமணிரத்னம் படத்தின் அடுத்த நாயகி இவர்தான்\nகந்தசாமியை தொடர்ந்து மீண்டும் பாப் கட்டிங்கில் ஸ்ரேயா\nரஜினி -ரவிக்குமார் காம்பினேஷன் இல்லவே இல்லை-கே.எஸ் ரவிக்குமார்\nசூர்யா-செல்வராகவன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் உள்ளே\nவைரமுத்து,பாரதிராஜா,இளையராஜா கூட்டணியை யாரும் எதிர்பார்க்கவில்லை-பாரதிராஜா\nஇன்றுமுதல் சர்க்கார் படத்தின் டப்பிங்\nகமலஹாசனின் மய்யம் கட்சியின் செயல்வடிவமான தல பட இயக்குனர்\nகந்தசாமியை தொடர்ந்து மீண்டும் பாப் கட்டிங்கில் ஸ்ரேயா\nரஜினி -ரவிக்குமார் காம்பினேஷன் இல்லவே இல்லை-கே.எஸ் ரவிக்குமார்\nசூர்யா-செல்வராகவன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் உள்ளே\nவைரமுத்து,பாரதிராஜா,இளையராஜா கூட்டணியை யாரும் எதிர்பார்க்கவில்லை-பாரதிராஜா\nஇன்றுமுதல் சர்க்கார் படத்தின் டப்பிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/02035539/IPL-Cricket-Reuters-from-Rajasthan-Royals-Confrontation.vpf", "date_download": "2018-07-23T12:00:45Z", "digest": "sha1:QCACT2EDXLKC64ITGVU3XMW5V5PRNJUS", "length": 13503, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "IPL Cricket: Reuters from Rajasthan Royals Confrontation with Delhi team || ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் சரிவில் இருந்து மீளுமா? டெல்லி அணியுடன் இன்று மோதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் ரத்து\nஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் சரிவில் இருந்து மீளுமா\nஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் சரிவில் இருந்து மீளுமா டெல்லி அணியுடன் இன்று மோதல்\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சந்திக்கின்றன.\nஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணி 8 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வியுடன் பின்தங்கி இருக்கிறது. கொல்கத்தா அணியை வீழ்த்திய டெல்லி அணி முந்தைய லீக் ஆட்டத்தில் சென்னை அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் 212 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி நெருக்கமாக வந்து தோல்வியை சந்தித்தது.\nடெல்லி அணியின் பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் அய்யர் (257 ரன்கள்) ரிஷாப் பான்ட் (306 ரன்கள்) விஜய் சங்கர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். மேக்ஸ்வெல், காலின் முன்ரோ பேட்டிங்கில் சொதப்பி வருகிறார்கள். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட் (11 விக்கெட்டுகள்) சிறந்து விளங்கி வருகிறார். ராகுல் திவேதியா, பிளங்கெட், அமித் மிஸ்ரா ஆகியோர் நிலையான பந்து வீச்சை வெளிப்படுத்தவில்லை.\nரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி, வெற்றியையும், தோல்வியையும் மாறி, மாறி சந்தித்து வருகிறது. அந்த அணி 7 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளது. முந்தைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 11 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது. ராஜஸ்தான் அணியில் ரஹானே, சஞ்சு சாம்சன் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார்கள். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். எஞ்சிய பந்து வீச்சாளர்கள் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை.\nதோல்வி கண்டால் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பை இழக்க நேரிடும் என்ற நெருக்கடியுடன் டெல்லி அணி இந்த ஆட்டத்தில் களம் காணுகிறது. சரிவில் இருந்து மீண்டு சிறந்த நிலைக்கு வர வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் அணி இருக்கிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 10 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வி கண்டது. அந்த தோல்விக்கு சொந்த மண்ணில் பதிலடி கொடுக்க டெல்லி அணி முயற்சிக்கும். தனது ஆதிக்கத்தை நீடிக்க ராஜஸ்தான் அணி முனைப்பு காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.\nஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ராஜஸ்தான் அணி 11 முறையும், டெல்லி அணி 6 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\n1. பீகாரில் 40 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்; ஒரு சிறுமி கொலை\n2. ஏர் இந்தியா விமானத்தில் இந்திய விளையாட்டு வீரர்கள் 7 பேருக்கு அனுமதி மறுப்பு டென்னிஸ் வீராங்கனை கண்டனம்\n3. பசுவதையை தடுக்கும் வரையில் கும்பல் தாக்குதல் நடக்கத்தான் செய்யும் - பா.ஜனதா எம்.எல்.ஏ.\n4. ஏர்செல் மேக்சிஸ் - ஐஎன்எஸ் மீடியா வழக்குகளில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை\n5. அதிமுகவுக்கு தடை இருந்தபோது கட்சி தாவல் தடை சட்டத்தில் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் டிடிவி தரப்பு வாதம்\n1. வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமான் 2 ஆண்டுகள் விளையாட தடை\n2. ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணி வெற்றி பஹார் ஜமான், இமாம் உல்–ஹக் புதிய சாதனை\n3. டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடி அணிக்கு அதிர்ச்சி அளித்தது மதுரை\n4. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 124 ரன்னில் சுருண்டது\n5. டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப் தாக்கத்தை ஏற்படுத்துவார்- தெண்டுல்கர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ekuruvi.com/13cinima-ssaa/", "date_download": "2018-07-23T11:37:51Z", "digest": "sha1:VGSWQPEUQEZDCNCHPMX54LRQMDT4JRR5", "length": 12281, "nlines": 124, "source_domain": "ekuruvi.com", "title": "விமர்சகர் விருது – சிறந்த திரைப்படத்துக்கான கே.எஸ். பாலச்சந்திரன் நினைவு விமர்சகர் விருதுக்கு அனுசரணை வழங்கிய இகுருவி ஊடகம் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → விமர்சகர் விருது – சிறந்த திரைப்படத்துக்கான கே.எஸ். பாலச்சந்திரன் நினைவு விமர்சகர் விருதுக்கு அனுசரணை வழங்கிய இகுருவி ஊடகம்\nவிமர்சகர் விருது – சிறந்த திரைப்படத்துக்கான கே.எஸ். பாலச்சந்திரன் நினைவு விமர்சகர் விருதுக்கு அனுசரணை வழங்கிய இகுருவி ஊடகம்\n13வது சர்வதேசத் தமிழ்க் குறும்படப் போட்டி முடிவுகள்\nகனடா – ரொறன்ரோவில் சுயாதீன கலை, திரைப்பட மையமும் தாய்வீடு பத்திரிகையும் இணைந்து நடத்திய 13வது சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழா ஜூலை 7, 2018 சனிக்கிழமை மாலை Warden / Lawrence சந்திப்புக்கருகேயுள்ள இரட்சணிய சேனை மண்டபத்தில் நடைபெற்றது. குறும்படப் போட்டிக்கு ஈழம், தமிழகம், கனடா, ஐரோப்பிய நாடுகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அவற்றுள் தெரிவு செய்யப்பட்ட குறும்படங்கள் நடுவர் குழுவின் பார்வைக்குச் சென்றன.\nசுயாதீன கலை, திரைப்பட மையமும் தாய்வீடு பத்திரிகையும் இணைந்து மாற்று ஊடகத்துக்கு அளப்பரிய சேவையாற்றுவோருக்கு ‘அகேனம்’ விருதினையும் இத்திரைப்பட விழாவன்று வழங்கிவருகின்றன. ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உணர்வுகளை, அவற்றின் வரலாற்றை, சமகால நிலைமையை திரைப்படங்கள் வழியாக வெளிப்படுத்தி, ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருபவரும் ஈழத்தின் வடக்கு, கிழக்கில் திரைத்துறைப் பயிற்சி முகாம்களை நடத்துவதில் முன்னின்றவரும் அண்மைக்காலத்தில் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெற்றுக்கொண்டிருக்கும் ‘உரு’ குறும்படத்தின் இயக்குநரும் விரிவுரையாளரும் பிரதி எழுத்தாளருமான திரு. ஞானதாஸ் காசிநாதர் அவர்களுக்கு இம்முறை அகேனம் விருது வழங்கப்பட்டது. திரு. ஞானதாஸ் காசிநாதர் சார்பில் திரு. சிவஹரன் ராம் விருதினைப் பெற்றுக்கொண்டார்.\nசிறப்புக்காட்சியாக ஈழத்திலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட ‘வெடி மணியமும் இடியன் துவக்கும்’, ‘தர்மா’ ஆகிய படங்கள் காண்பிக்கப்பட்டன.\nஅகேனம் விருது பெறுநர் இயக்கிய ‘Under Pressure’ குறும்படமும் காண்பிக்கப்பட்டது.\nசிறந்த ஒளிப்பதிவு – யாதவராயர் இராமநாதன் நினைவு விருது\n(அனுசரணை – திரு. இராமநாதன் குடும்பம்)\n– மணிமாறன் (நெய்தல் – இந்தியா).\nசிறந்த படத்தொகுப்பு – குமார் மூர்த்தி நினைவு விருது\n(அனுசரணை – திரு. நிமால் விநாயகமூர்த்தி)\n– மதுரன் இரவீந்திரன் (விடமேறி – ஈழம்).\nசிறந்த நடிகர் – என்.கே. ரகுநாதன் நினைவு விருது\n(அனுசரணை – திரு. வின்ஸ் சின்னத்துரை)\n– அஜந்தன் (வேடம் – பிரான்ஸ்).\nசிறந்த திரைக்கதை – எஸ். கதிர்காமநாதன் நினைவு விருது\n(அனுசரணை – திரு. அ. கந்தசாமி)\n– தினேஷ் கோபால் (மணல் நாடு – கனடா).\nசிறந்த இயக்குநர் – கவிஞர் செழியன் நினைவு விருது\n(அனுசரணை – திரு. வின்ஸ் சின்னத்துரை)\n– பிரதீபன் (சருகுவெளி – ஈழம்).\nவிமர்சகர் விருது – சிறந்த திரைப்படத்துக்கான கே.எஸ். பாலச்சந்திரன் நினைவு விமர்சகர் விருது\nசிறந்த திரைப்படம் – தோழர் சண்முகநாதன் நினைவு விருது\n(அனுசரணை – திரு. சண்முகநாதன் குடும்பம்)\nசிறந்த திரைப்படத்துக்கு ஒரு இலட்சம் இலங்கை ரூபாவும் சான்றிதழும் ஏனைய பிரிவுகளுக்கு 250 கனடிய டொலரும் சான்றிதழும் உரியவர்களுக்கு 60 நாளுக்குள் அனுப்பிவைக்கப்படும்\nபிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் காட்டுத் தீ – 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றம்\nஒன்றாரியோ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு\nவாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 6 பேர் காயம்\nNAFTA பேச்சுக்களை அடுத்த வாரத்தில் நடத்த கனடா தயார்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nபிரதமர் மோடியின் “மிருகத்தனமான புதிய இந்தியா” ராகுல் காந்தி கடும் தாக்கு\nபிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் காட்டுத் தீ – 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றம்\nஒன்றாரியோ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு\nவாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 6 பேர் காயம்\nNAFTA பேச்சுக்களை அடுத்த வாரத்தில் நடத்த கனடா தயார்\nவிக்ரம் ஜோடியான சாய் பல்லவி\nஜெயலலிதாவை, ஞாயிற்றுக்கிழமைக்குள் தனி அறைக்கு மாற்ற ஏற்பாடுகள் தீவிரம்\nGoogleஆல் தெரிவு செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்\nமாமியாருடன் மருமகள் எதிர்பார்த்து என்ன \nகத்தி முனையில் மிரட்டப்பட்ட இளம்பெண்ணை காப்பாற்றிய மாணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasrinews.com/2018-05-16/international", "date_download": "2018-07-23T11:09:08Z", "digest": "sha1:GWZDPZ25KV26JAFTZJPJ4SJXVNB2DKVB", "length": 20147, "nlines": 264, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதந்தையால் தூக்கில் தொங்கிய தினேஷின் +2 மதிப்பெண் என்ன தெரியுமா\nடோனிக்கு கடைசி கட்டத்தில் ஓவர் போடுரவங்க கதி அதோ கதி தான்\nகிரிக்கெட் May 16, 2018\nஇலங்கையில் உயிரிழந்த பிரித்தானியா வீரர்கள்: வெளியான முக்கிய தகவல்கள்\nபிரித்தானியா May 16, 2018\n11 வயது சிறுமியை 60 வது முறை கொடூரமாக குத்திய பரிதாபம்: சிரித்து கொண்டே பொலிசாருடன் சென்ற தாய்\nஅமெரிக்கா May 16, 2018\nகடைசி ஓவரில் கோட்டை விட்ட பஞ்சாப்: பிளே ஆப் சுற்றை கெத்தாக தக்க வைத்துக் கொண்ட மும்பை\nகிரிக்கெட் May 16, 2018\nநீண்ட நேரம் நாற்காலியில் உட்காருவதால் ஏற்படும் ஆபத்துகள்\nவாழ்க்கை முறை May 16, 2018\nகேன்ஸ் திரைப்பட விழாவில் செருப்பை கழட்டி ஓடி வந்த பிரபல நடிகை: ஆச்சரியமடைந்த பிரபலங்கள்\nமனைவியின் படுக்கை அறையில் ரகசிய கமெரா பொருத்திய கணவன்\nஹரி திருமணத்தில் மணப்பெண் தோழி யார்\nபிரித்தானியா May 16, 2018\nகடந்த ஆண்டு இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு எவ்வளவு லாபம் தெரியுமா\nகிரிக்கெட் May 16, 2018\nதமிழகத்தில் இருந்து கள்ளத்தனமாக இலங்கை சென்ற அகதி குடும்பத்தினருக்கு ஏற்பட்ட நிலை\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை தீர்மானிப்பது யார்\nஏனைய விளையாட்டுக்கள் May 16, 2018\nஇளம்பெண்ணை திருமணம் செய்த 6 குழந்தைகளின் தந்தை: கண்ணீர் சிந்தும் பெற்றோர்\nஇன்ஸ்டாகிராமில் மற்றுமொரு புதிய வசதி விரைவில்\nதொழில்நுட்பம் May 16, 2018\nகர்நாடக தேர்தல்: தவறாக கருத்து தெரிவித்து வசமாக மாட்டிக்கொண்ட எச்.ராஜா\nமாகாண எல்லேயில் புதுக்குளம் ம.வித்தி மூன்றாமிடம்\nஏனைய விளையாட்டுக்கள் May 16, 2018\nகுரங்குகளின் காவலனாக மாறிய முதியவர்\nதன்னுடைய மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட நபர்\nஏனைய நாடுகள் May 16, 2018\nஉலகையே உலுக்கிய பிஞ்சுக் குழந்தையின் மரணம்: இஸ்ரேலின் கண்ணீர் புகை குண்டுக்கு பலியான சோகம்\nஏனைய நாடுகள் May 16, 2018\nவட­மா­கா­ண எல்­லே­யில் யாழ் சென். பற்றிக்ஸ் கல்­லூரி முடிசூடியது\nஏனைய விளையாட்டுக்கள் May 16, 2018\nடயானாவின் ஆன்மா ஹரியின் திருமணத்தில் பங்கு கொள்ளும்: உருக்கமான தகவல்\nபிரித்தானியா May 16, 2018\nமண்ணுக்குள் மலைபோல் குவிந்து கிடந்த தங்கம், வைரங்கள்: 7 ஆண்டுகள் கழித்து வெளியான தகவல்\nஏனைய நாடுகள் May 16, 2018\nமகள் வயது பெண்ணுடன் ரகசிய வாழ்க்கை: கர்நாடக முதல்வராகப்போகும் குமாரசாமி பற்றிய தகவல்கள்\nதுப்பாக்கி வாங்குவதற்கு தவறாக உரிமம் வழங்கிவிட்டு 12 ஆண்டுகள் கவனிக்காமல் விட்ட கனடா பொலிஸ்\nசொகுசு விடுதியில் அடைக்கப்படும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்\nசர்ச்சையை கிளப்பும் பிரான்ஸ் ஜனாதிபதியின் மெழுகு சிலை\nகர்நாடகாவில் பாஜக யுக்தியை கையாளும் காங்கிரஸ்\nகாதலுக்கு எதிர்ப்பு: ஆத்திரத்தில் இளைஞரின் கண்களை தோண்டி எடுத்த குடும்பத்தினர்\nஏனைய நாடுகள் May 16, 2018\nலொறி ஓட்டி பாலத்தை திறந்த ரஷ்ய ஜனாதிபதி புடின்\nஜேர்மனி கால்பந்து அணியில் இருந்து கோட்சே நீக்கம்\n8 மாத கர்ப்பிணி மகளை பெட்ரோல் ஊற்றி எரித்த தந்தை: அதிர்ச்சியளிக்கும் பின்னணி தகவல்கள்\nஅவர் என்ன உலகத்தின் தலைவரா பிரான்ஸ் ஜனாதிபதியை வெளுத்து வாங்கும் சமூகவியலாளர்\nதிருமணத்துக்கு அழைக்கலயே: ஆனாலும் லண்டனுக்கு வந்த மெர்க்கலின் அண்ணி\nபிரித்தானியா May 16, 2018\n+2 தேர்வில் தோல்வி: மாணவி தற்கொலை\nஅரிய வகை நீலநிற வைரம் ஜெனிவாவில் ஏலம்\nசுவிற்சர்லாந்து May 16, 2018\nநாளை பதவியேற்பு விழாவுக்கு வாருங்கள்\n10,000 ஓட்டங்களுடன் 100 விக்கெட்களை வீழ்த்திய இலங்கை ஆல்ரவுண்டர்கள் இவர்கள் தான்\nகிரிக்கெட் May 16, 2018\nஏர் கனடா வெளியிட்ட சிறிய பிழையால் வெடித்தது சர்ச்சை\nதோலின் கருமை நிறத்தை மாற்ற இதை செய்திடுங்கள்\n13 வயது சிறுவன் 23 வயது பெண்ணை மணந்த விவகாரம்: இணைந்து வாழ்வது குறித்து முடிவு\nசாம்பியன் பாடலுக்கு நடனமாடிய குட்டீஸ்\nஏனைய விளையாட்டுக்கள் May 16, 2018\nவிளையாட்டுத் திருவிழா: உலகக் கிண்ண கால்பந்து குறித்து ஒரு பார்வை\nகால்பந்து May 16, 2018\nசட்ட விரோதமாக குடியேறிய நைஜீரியர்களை திருப்பியனுப்ப ஜேர்மனி புதிய திட்டம்\nதோல்வியில் முடிந்த முதல் காதல் பேட்டி எடுத்த பெண்ணால் கவரப்பட்ட ரஜினிகாந்த்: சுவாரசிய கதை\nகுற்றம் செய்ய நினைத்தாலே போதும், நாடு கடத்தல்தான்: சுவிஸ் உச்சநீதிமன்றம்\nசுவிற்சர்லாந்து May 16, 2018\nஇரண்டு நாட்கள் உணவு சாப்பிடாமல் இருந்தால் உடம்பு என்ன ஆகும்\nஆரோக்கியம் May 16, 2018\nதற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை: பிரபல நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ\nஇன்று கோடீஸ்வரராகும் யோகம் இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் தானாம் இதில் உங்க ராசி என்ன\nசிம்பு ரசிகர் மன்ற தலைவர் வெட்டிக்கொலை: உதவிய பொலிஸ்\nதிருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் உல்லாசம்: புதுப்பெண்ணை கொன்ற புதுமாப்பிள்ளை\nகாவிரி அமைப்பின் முடிவே இறுதியானது: உச்சநீதிமன்றம்\nபெற்ற மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை: குழந்தை பெற்றெடுத்த பரிதாபம்\nஅமெரிக்கா May 16, 2018\nஒரு எம்எல்ஏ-க்கு ரூ.100 கோடி பேரம்: பாஜக மீது குமாரசாமி சரமாரி குற்றச்சாட்டு\nவிக்கெட் கீப்பிங்கில் சாதனை படைத்த தினேஷ் கார்த்திக்\nகிரிக்கெட் May 16, 2018\n12000 அடி உயர கரும்புகை மீண்டும் வெடிக்கும் அபாயத்தில் ஹவாய் எரிமலை\nஅமெரிக்கா May 16, 2018\nஇரண்டு குழந்தைகளை வெட்டி கொன்ற பெண்: சாகும் வரை சிறை\nஅமெரிக்கா May 16, 2018\nதேர்வில் தோல்வியடைந்த மாணவன்: விருந்து வைத்து கொண்டாடிய தந்தை\nஇலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானிய விளையாட்டு வீரர்கள்\nகாப்பி அடித்த சாம்சங்: ஒரு பில்லியன் டொலர் இழப்பீடு கேட்கும் ஆப்பிள்\n+2 தேர்வு முடிவுகள்: மாவட்ட ரீதியாக தேர்ச்சி விகிதம்\nமருத்துவம் May 16, 2018\nஇறந்துபோனது கூட தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த பெண்\nநண்பர் துஷ்பிரயோகம் செய்ததை தைரியமாக நீதிமன்றத்தில் சொன்ன மாணவி: கிடைத்த பாராட்டு\nபிரித்தானியா வருங்கால இளவரசி மெர்க்கலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nபிரித்தானியா May 16, 2018\n+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது\nதொடர் மிரட்டல்கள்: மாநில சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ராஜினாமா\nபந்தை சேதப்படுத்தி தடைபெற்ற அவுஸ்திரேலிய வீரர் விளையாடுவதற்கு மீண்டும் அனுமதி\nகிரிக்கெட் May 16, 2018\nகர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்\nஇலங்கையில் 47,000 தொழில்கோரும் பட்டதாரிகள்\nகணவரை பிரிந்து அவர் அண்ணனை திருமணம் செய்த மனைவி: ஆத்திரத்தில் கணவர் செய்த செயல்\nஎதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில் சீரற்ற காலநிலை தொடரும்\nஇரண்டு மாதத்தில் ரூ.21 லட்சம் சம்பாதித்த நபர்\nதொழிலதிபர் May 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasrinews.com/canada/03/136827?ref=archive-feed", "date_download": "2018-07-23T11:50:39Z", "digest": "sha1:TFMR2Z2XCVY3M6DZKWA77PNB2ETKYIKR", "length": 6799, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "கிறிஸ்மசிற்கு 'must-have' உரிமை கோரும் கனடிய பொம்மைகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகிறிஸ்மசிற்கு 'must-have' உரிமை கோரும் கனடிய பொம்மைகள்\nஇந்த வருட கிறிஸ்மஸ்-ற்கு மிகவும் விரும்பப்படும் பொம்மை என கனடிய Fingerlings toy உரிமை கோரப்பட்டுள்ளது.\nநடுங்குதல், பாடுதல், சிரித்தல் போன்ற பல செய்கைகள் கொண்ட கனடிய-வடிவமைக்கப்பட்ட சிறிய சிருஸ்டிக்கப்பட்ட பிராணி Fingerling எனப்படும். இவை ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன.\nஇந்த அழகான அசைவூட்டமான சிறிய விலங்குகள் விரல் பிடியில் இறுகப்பற்றி கொள்ள கூடியவை.\nஇவை கடைகளில் கிட்டத்தட்ட 15-20டொலர்கள். ஆனால் தற்போது கிடைக்கமாட்டாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமிக மலிவான விலையில் Amazon-ல் கிடைக்கலாம் எனவும் விலை தற்சமயம் 47டொலர்கள் எனவும் கூறப்படுகின்றது.\nஇந்த பொம்மைகள் ஒரு பரந்த வயது வரம்பில் ஆண்கள் பெண்கள் மத்தியில் ஹிட் ஆகியுள்ளது. அது மட்டுமன்றி ஆன்லைனிலும் பிரபல்யமாகியுள்ளது என காயர் தெரிவித்துள்ளார்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sapala-pudthi.blogspot.com/2015/10/blog-post_70.html", "date_download": "2018-07-23T11:09:08Z", "digest": "sha1:BIRE4YA3B5VCZASXST6RLVWPVH4VI246", "length": 5926, "nlines": 21, "source_domain": "sapala-pudthi.blogspot.com", "title": "சபல புத்தி!: செவ்வாய் கிரகத்தில்> வேற்று கிரகவாசிகள்> பறக்கும் பொருட்கள்> புத்தர் சிலை> வயிறு>தோள்பட்டை> மார்பகங்கள்", "raw_content": "\nஎச்சரிக்கை பெண் சபல புத்திக்கு\nசெவ்வாய் கிரகத்தில்> வேற்று கிரகவாசிகள்> பறக்கும் பொருட்கள்> புத்தர் சிலை> வயிறு>தோள்பட்டை> மார்பகங்கள்\nபூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி உள்ளது. செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி ரோவர் எடுத்த புகைப் படத்தை ஆய்வு செய்த யுஎப்ஓ வேற்று கிரகவாசிகள் குறித்து ஆய்வு செஎய்யும் அமைப்பு ஒன்று செவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான புத்தர் சிலை ஒன்று இருப்பதாக தகவல் வெளியிட்டு உள்ளது.நாசா அதில் செவ்வாய் கிரக \"மேற்பரப்பில் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான முக்கிய ஆதாரம் ஒன்று வெளியாகி உள்ளதாக வேற்று கிரகவாசிகள் குறித்து ஆய்வு செய்து வரும் இணையதளம் தகவல் வெளியிட்டு உள்ளது.ஒவ்வொரு முறையும் நாசா வெளியிடும் செவ்வாய் கிரகம் குறித்த புகைப்படங்களில் ஏதாவது ஒரு உருவம் இருப்பதாக அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் குறித்து ஆய்வு நடத்திவரும் இணையதளங்கள் கூறி வந்தன. சமீபத்தில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் குறித்து ஆய்வு நடத்திவரும் இணையதள ஆசிரியர் அந்த இணையதளத்தில் செவ்வாய் கிரக மேற்பரப்பில் விண்கலம் ஒன்று செயல் இழந்த நிலையில் இருப்பதாக தகவல் வெளியிட்டு இருந்தனர். தற்போது செவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான புத்தர் சிலை ஒன்று இருப்பதாகவும் இதன் மூலம் 'அறிவார்ந்த வாழ்க்கை முறை, அங்கு இருப்பதற்கான ஆதாரம் உள்ளதாகவும் பறக்கும் பொருட்கள் குறித்து ஆய்வு நடத்திவரும் அமைப்பு தகவல் வெளியிட்டு உள்ளது.இந்த புகைப்படத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க விவரம், அதில் ஒரு முகம் காட்டுகிறது. தலை வலது பக்கமாக திரும்பி உள்ளது. மார்பகங்கள் மற்றும் ஒரு பருமனான வயிறு, தோள்பட்டை.உள்ளது.\nஎச்சரிக்கை பெண் சபல புத்திக்கு வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கண்டச்சிபுரம், ஆட்டோ ஓட்டுநர், குடி வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கண்டச்சிபுரம், ஆட்டோ ஓட்டுநர், குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilgarden.blogspot.com/2008/04/blog-post.html", "date_download": "2018-07-23T11:33:54Z", "digest": "sha1:EVAQ2CFPD53RT7O7HN6FBT3QMIU3ZXMF", "length": 6514, "nlines": 132, "source_domain": "tamilgarden.blogspot.com", "title": "தமிழ் பூங்கா: இன்பம்", "raw_content": "\nஅலறி அடித்த alarm மணியை\nதூங்கும் சுகம் வேறெங்கும் உண்டோ\nஉங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.\nநோக்கியா தனது மின்கலங்களை மீளப் பெறுகிறது - மீளிடு...\nதில்லு முல்லு, திமிரு வேண்டுமா\nஹாரிஸ் ஜெயராஜின் மெட்டுகளை கேட்டு மகிழ\nகொடியிடை பெண்கள் புத்திசாலிகள்: ஆய்வில் தகவல்\nசிரியாவில் 15 இலட்சம் ஈராக்கிய மக்களின் இன்றைய நில...\nமகளின் டிப்ளோமா பட்டத்திற்கு மாற்றாக தாயிடம் செக்ஸ...\nசாயிபாபா: காற்றில் தங்கச்சங்கிலி, வாயில் தங்கலிங்க...\nSeptember 11 இன் உண்மை என்ன\nஅமெரிக்கா பற்றி அசத்தலான ஒரு பாடல்\n11 வயது நங்கையின் நடனம்\nஏன் நான் பயர்பாக்ஸை காதலிக்கிறேன்\nஎன்னைச் சுற்றிப் பெண்கள்(மெயிலில் வந்தது)\nநிர்ணயக்கப்பட்ட இந்திய அணியின் வெற்றி.....\nயாரடி நீ மோகினியும் லாஜிக் ஓட்டைகளும்........\nஉயிர் வாழும் மேற்க்கிந்திய தீவுகள் அணி......\nசாயிபாபாவின் உண்மை முகம் - விவரணச் சித்திரம் (தமிழ...\nதகவல் தொழிநுட்பத்துறை, மூன்றாம் உலக நாடுகளை சுரண்ட...\nசில படைப்புக்கள் - புகைப்படங்கள்\nஊர்க்குருவி ஒன்று பருந்தாக முயற்சிகிறது\nபூங்காவில் தற்போது இரசிக்கப்படும் பதிவுகள்\nஇப்பகுதியானது தற்போது பரிசோதனைக்காக விடப்படுகிறது. மேற்கொண்டு அர்த்தமுள்ள பகுதியாக இது மாற்றப்படும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tntjssb.blogspot.com/2012/09/108.html", "date_download": "2018-07-23T11:57:12Z", "digest": "sha1:CKZ4F2XTRBXNEXTJJGKRECKAV2Y4ST62", "length": 8823, "nlines": 46, "source_domain": "tntjssb.blogspot.com", "title": "தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தெற்கு தெரு கிளை - கீழக்கரை...: அரசு 108 ஆம்புன்ஸ் சேவையில் ட்ரய்வர் மற்றும் உதவியாளர் வேலை வாய்ப்பு", "raw_content": "\nஅல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb\nஅரசு 108 ஆம்புன்ஸ் சேவையில் ட்ரய்வர் மற்றும் உதவியாளர் வேலை வாய்ப்பு\nஉயிர்காக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற விரும்புவோருக்கான வேலை வாய்ப்பு முகாம், சென்னை அடுத்த, திருவள்ளூரில் நடக்கிறது. தமிழகத்தில் உயிர்காக்கும் அவரச சேவைக்கான, 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராகவும், ஓட்டுனராகவும் பணியாற்றுவதற்கான வேலை வாய்ப்பு முகாம், வரும், 12ம் தேதி திருவள்ளூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள, 108 மையத்தில் நடக்கிறது.\nஇம்முகாமில் கலந்து கொள்ள விரும்பம் உள்ளோர், 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆண், பெண் இரு பாலினத்தவரும் கலந்து கொள்ளலாம். மூன்று ஆண்டு அறிவியல் சார்ந்த இளங்கலை (பி.எஸ்.சி.,) படிப்புடன், டி.பார்ம் இரண்டாண்டும், பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடமும் பயின்றிருத்தல் அவசியம். மேலும், செவிலியர் பிரிவில், மூன்று ஆண்டுகள் அல்லது குறைந்த பட்சம் இரு ஆண்டுகள் படித்தவர்களும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.\nஆம்புலன்ஸ் ஓட்டுனர் பணிக்கு, 25 முதல் 35 வயதிற்குட்பட்ட, ஆண்கள் 162.5 செ.மீ., உயரத்திற்குக் குறையாமல் இருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஓட்டுனர் உரிமம் பெற்ற பின், குறைந்தது ஐந்தாண்டுகள் அனுபவம் (எல்.எம்.வி.,) பெற்றிருத்தல் வேண்டும். கனரக வாகன உரிமத்திற்கான பயிற்சி மற்றும் பதிவின் நகல் (எல்.எல்.ஆர்.,) அவசியம்.\nதகுதி உடையோர் தங்களது கல்வி, ஓட்டுனர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து சான்றிதழ்களையும் சரிபார்ப்பிற்காகக் கொண்டு வரவேண்டும். நேர்காணலில் தேர்ச்சி பெறும் தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பணியமர்த்தப்படுவர்.\nநேர்காணல், காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை நடக்கும். இதுகுறித்த விவரங்களை அறிய, 044 – 2888 8060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nPosted by T N T J - தெற்குத்தெரு கிளை , கீழக்கரை .\nதினம் ஒரு திரு குர்ஆன் வசனம்\n இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” என்று நீர் கூறுவீராக\nTNTJ தெற்கு தெரு கிளை பதிவுகளை Email லில் பெற ..\nகுர்ஆன்னை எளிதாக ஓத கீழை உள்ள போட்டோவை கிளிக் செய்யவும்\nTNTJSSB யைஉங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே தரப்பட்டுள்ள html scriptயை எடுத்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/auth6027.html", "date_download": "2018-07-23T12:00:32Z", "digest": "sha1:GFACUNQHYMUJOW3ICMPKTVBZHYQGQIGB", "length": 6516, "nlines": 146, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: அருள்மிகு அம்மன் பதிப்பகம்\nஅற்புதமான அறிவியல் விருந்து மனத்தால் வாழும் வழி அம்மன் அறுசுவை சமையல் 1000\nஅருள்மிகு அம்மன் பதிப்பகம் அருள்மிகு அம்மன் பதிப்பகம் அருள்மிகு அம்மன் பதிப்பகம்\nஅடுக்குமாடி வாஸ்து சாஸ்திரம் 108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேச தரிசனம் நலம் தரும் நளதமயந்தி கதை\nஅருள்மிகு அம்மன் பதிப்பகம் அருள்மிகு அம்மன் பதிப்பகம் அருள்மிகு அம்மன் பதிப்பகம்\nநினைத்து நினைத்து நகைக்க வைக்கும் சுவையான கதைகள் - 400 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பொன்மொழிகள் பேரறிஞர் அண்ணா பொன்மொழிகள்\nஅருள்மிகு அம்மன் பதிப்பகம் அருள்மிகு அம்மன் பதிப்பகம் அருள்மிகு அம்மன் பதிப்பகம்\nதேசப்பிதா மகாத்மா காந்தி பொன்மொழிகள் மூதறிஞர் இராஜாஜி பொன்மொழிகள் வில்லியம் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்\nஅருள்மிகு அம்மன் பதிப்பகம் அருள்மிகு அம்மன் பதிப்பகம் அருள்மிகு அம்மன் பதிப்பகம்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, வருங்கால தமிழகம் யாருக்கு - நூலுக்கு ‘துக்ள்க் 27.06 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, கொமோரா - நூலுக்கு ‘அந்திமழை ஜீன் 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். கொமோரா, லஷ்மி சரவணக்குமார், கிழக்கு பதிப்பகம், விலை 350.00ரூ.\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilcc.com/2013/07/download-free.html", "date_download": "2018-07-23T11:54:14Z", "digest": "sha1:KPDIU43D5GYVUYIZVLCRFGKNJWICFM5J", "length": 11147, "nlines": 137, "source_domain": "www.tamilcc.com", "title": "வாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free", "raw_content": "\nHome » » வாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇப்பதிவை வாசிக்கும் பலர் சிரிக்கலாம். இந்த காலத்திலும் சோதிடம் பார்க்கிறார்களா என்று சரியான கேள்வி தான். தீண்டாமை கூட ஒழியவில்லை. இதில் சோதிட நம்பிக்கை ஒழியுமா சரியான கேள்வி தான். தீண்டாமை கூட ஒழியவில்லை. இதில் சோதிட நம்பிக்கை ஒழியுமா தினமும் கூகிளில் \"சோதிடம்\" என்ற சொல்லில் தேடி 10 வாசகர்கள் கணணிக்கல்லூரிக்கு வருவதாக Google Analytic சொல்கிறது.\nஇதனால் தான் நாத்திக கொள்கையில் இருந்தாலும் வாசகர்களுக்காக இப்பதிவு.\nஎனக்கும் தெரியாது. ஆனால் சோதிட உலகில் திருக்கணிதம், வாக்கியம் என சோதிடர்கள் இரு பங்காக பிரிந்து அடிபடுகிறார்கள். இதற்கு முதல் தமிழ் சோதிட மென்பொருட்கள் , நீங்களே தமிழில் சோதிடம் பார்க்க 7 மென்பொருட்கள் என இரு பதிவுகளில் திருக்கணிதமென்பொருட்கள் பற்றி குறிப்பிட்டு 2 வருடங்கள் ஆகி விட்டது.\nஇன்று தான் என் கண்ணில் வாக்கிய பஞ்சாங்க சோதிட மென்பொருள் கண்ணில் பட்டது. அதாவது Crack - இலவச மென்பொருள்.\nஉண்மையில் இது itbix இந்திய நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதன் crack இணையத்தில் தேடி எங்கும் கிடைக்கவில்லை. ஒருவாறாக Google search Filters மூலம் இன்று தான் கண்டு பிடித்தேன். இதை யாரோ ஒரு நல்ல மென்பொருள் வல்லுநர் crack செய்து இருக்கிறார்.\nஒரே கிளிக் இல் நிறுவ இது ஒன்றும் open source இல்லையே. என்றாலும் நிறுவுவது சுலபம் தான். முதலில் கீழே உள்ள இணைப்பு மூலம் தரவிறக்கி கொள்ளுங்கள்.\nதரவிறக்கிய Vakyam-Horoscope-Explorer.tar.gz இனை விரித்து கொள்ளுங்கள். விரிக்க izarc எனும் Open source மென்பொருள் பயன் படுத்தலாம்.\nஅவ்வளவு தான். இனி யார் வாழ்க்கையை அலச வேண்டுமோ அலசுங்கள்.\nஇம்மென்பொருளை நான் crack செய்யவில்லை. இணையத்தில் இருந்ததை உங்களுடன் பகிர்கிறேன்.\nபதில் தெரிந்தவர்கள் என் சந்தேகத்தை கருத்துரை பெட்டியில் சொல்லுங்கள்.\nவாக்கிய பஞ்சாங்கம் கணித விதிகளுக்கு (கோள்களின் நகர்வு) அப்பால் பட்டது என படித்திருக்கிறேன். பிறகு எப்படி கணித செய்கைகளை செய்யும் கணணி மூலம் செய்ய முடியும்\nபோலி சாதக குறிப்புக்கள் எழுதுகிறார்களே. அதையும் செய்ய இணையத்தில் மென்பொருட்கள் இல்லை என தெரியும். இவ்வாறான மென்பொருட்களை பயன்படுத்தி போலி குறிப்பை தயாரித்து கொள்ள வழி இருக்குமா\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிம...\nகடலுக்கு அடியில் பயணித்த கூகிள் Doodle\nSIM card இல் அழிக்கபட்ட தகவல்களை மீள பெறுவது எப்பட...\nDialog அறிமுகப்படுத்தும் புதிய இணைய பொதிகள் - Dial...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்...\nNSA இன் கணணி ஊடுருவல்கள் - நீலிக்கண்ணீர் வடிக்கும...\nவடதுருவ ஆர்டிக் பகுதிகளில் கணனியில் சுற்றுலா - Can...\nவேற்றுகிரக வாசிகள் பற்றி முதல் வதந்தி - கூகிள்...\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் ...\nஉலகின் மிக உயரமான Burj Khalifa (டுபாய்) கட்டிடத்தை...\nஉங்கள் கண்ணால் கிடையாக காணகூடிய தூரம் எவ்வளவு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t14326-kannathasan-songs-collection", "date_download": "2018-07-23T12:06:36Z", "digest": "sha1:SE4IRUOYZF6PGQA5ZVL3U24LHVAGZ6AT", "length": 12374, "nlines": 256, "source_domain": "eegarai.darkbb.com", "title": "Kannathasan Songs Collection", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nஇங்கு பாருங்கள். பாடல்கள் கிடைக்கிறது\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nகொடுத்த இணைப்புக்கு நன்றி சிவா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://httpdevamaindhan.blogspot.com/2006/09/blog-post.html", "date_download": "2018-07-23T11:38:35Z", "digest": "sha1:PRE6QKJX63BC26YY6IOU3LMUDVTZ6TQD", "length": 43304, "nlines": 153, "source_domain": "httpdevamaindhan.blogspot.com", "title": "தேவமைந்தன்: பேச்சு - மறுபேச்சு பின்நவீனத்துவம் நோக்கி --- பிரேம்-ரமேஷ்", "raw_content": "1968ஆம் ஆண்டு முதலாக படைப்புலகில் ஆரவாரமின்றி இருந்துவரும் தமிழன் ஒருவனின் சொல்லாடல்களும் கருத்தாடல்களும் ஊடாடல்களும் இங்கே பதிவாகியுள்ளன.\nபேச்சு - மறுபேச்சு பின்நவீனத்துவம் நோக்கி --- பிரேம்-ரமேஷ்\nபேச்சு - மறுபேச்சு பின்நவீனத்துவம் நோக்கி --- பிரேம்-ரமேஷ்'ஷின் புதிய தொகுப்பு பற்றியதான என் பேச்சு...\nபிரேம்-ரமேஷின் கவிதை - நாடகம் - புனைவு - அல்புனைவு - மொழிபெயர்ப்பு - இளையராஜா, கி.ரா. குறித்தவை ஆகிய புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு, தனித்தனிப் புத்தகங்களாக வந்திருக்கவேண்டிய அளவு விஷயகனம் கொண்ட நேர்காணல்களும் உரையாடல்களும் விவாதங்களும் இந்த ஒற்றைத் தொகுப்பாக உருவெடுத்துள்ளன.\nஒவ்வொரு முறையும் ஒரு புதிய கருத்தாக்கத்தை முன்வைத்து ஒரு விவாதத்தைத் தொடங்க முனையும்போதும் தமிழ்அறிவுச் சூழலால் நெருக்கடிகள் பலவற்றுக்கு ஆளானவர்கள் பிரேம்-ரமேஷ். மரபாலும் நுண்ணரசியலாலும் பண்பாட்டு அரசியல் முதலியவற்றாலும் பாதிப்புக்குள்ளாகும் பருப்பொருள் சார்ந்த இந்தியச் சூழலில், சனாதன சாதியங்களைத் தாண்டியவாறே, பேச்சுக்குரிய பலவற்றைப் பற்றி 'மறுபடி மறுபடி பேசுவதன் மூலம் தமிழில் கோட்பாட்டு வகையான பேச்சுக்களை உருவாக்கிவிடமுடியும் என்ற எதிர்பார்ப்பு'டன், 'பேச்சை எழுதியதாலும் எழுத்தைப் பற்றிப் பேசியதாலும் நேர்ந்த பதிவு'களை இந்தத் தொகுப்பில் புலப்படுத்தி இருக்கிறார்கள்.\n273 பக்கங்கள் உள்ள பதிவுகளில் வரும் அவற்றுக்கான பகைப்புலத்(background)தரவுகளை இங்கு தவிர்த்து விடுகிறேன். சாராம்சத்தின் தாக்கத்தால் விளைந்த கருத்தோட்டத்தை மட்டும் முன்வைக்கிறேன்.\nநாம் வாழும் ஊர்/நகரம் நம்மைத் தீர்மானிக்கிறது.\n\"இதற்கு எமது புதுச்சேரி சூழல் முக்கியப் பின்புலம். இங்குள்ள கலாச்சாரக் கலப்பும், வேறுபட்ட கலை இலக்கிய ஊடாட்டங்களும் எம்மை வகை வகையாக மாற்றி அமைத்தவை. தனி மனிதர் என்ற வகையில் எமது போதாமை சமூகக் கலாச்சர மனிதர் என்ற வகையில் எமது அறமற்ற வரலாற்றுப் பின்னணி போன்றவை தொடர்ந்து எம்மை அலைக்கழித்துக் கொண்டிருந்ததற்கு பிரஞ்சு இலக்கிய, தத்துவ கலை சார்ந்த இடையீடுகள் காரணமாக அமைந்தவை\" (ப.39) என்கிறார்கள் பிரேம் -ரமேஷ்.\nதீவிரமான எழுத்துத் தேடல் பரிமாணத்திற்குப் பிறகு தங்களுடைய முதலும் கடைசியுமான கலை அடையாளம் கவிதையே என்று முடிவெடுக்கும் பிரேம்-ரமேஷ், \"ஆனால்\" என்று தொடங்கித் தரும் பின்தொடரும் விளக்கத்தை, அடுத்து வரும் மூன்று பக்கங்களில் வாசித்து அறிந்து கொள்ளலாம்.\nதமது 'இடைக்காலத் திட்டமாக' நாடகங்களில் பல முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள் இவர்கள் என்பதற்கு, 'ஆதியிலே மாம்சம் இருந்தது' என்ற நாடகத் தொகுப்பு, சான்று. அதில் வருபவை:\nஉடல் அரசியலின்(Body Politics) நுட்பமானதும் தீவிரமானதுமான வகைமைகளை மிகவும் தொடக்கத்திலிருந்தே பிரேம்-ரமேஷ் ஆய்வுக்குட்படுத்தி வந்திருக்கிறார்கள். அதன் ஒரு முதிர்ச்சிதான் அந்தத் தலைப்பில் உள்ள நாடகம். அதன் உள்வெளிச்சங்கள்;\n1. மனம், அறிவு, ஆன்மா என்ற இந்தியத் தத்துவக் கருத்துருவங்கள் சார்ந்து உடல் மறுக்கப் படுவது ஆதிக்கக் கோட்பாடாக அரசியல், சமூக, கலாச்சாரத் தளங்களில் நிகழ்ந்துகொண்டே வருவதை, மகாயந்திரம் - பிரக்ஞா என்ற பெளத்த - தாந்திரிக பெளத்த ஏற்போடு மறுதலிப்பதை இந்நாடகம் செய்துள்ளது.\n2.அபூர்வமானதும் அதிசயமானதுமான உடலின் இருப்பையும் இயக்கத்தையும் கட்டுப்படுத்த - கண்காணிக்க - தண்டிக்க - மறுக்க - ஒடுக்க எந்த நிறுவனத்துக்கும் உரிமை கிடையாது என்ற மெய்ம்மையின் விகாசத்தினுள் எப்படி உடல்கள் நிகழ்வில் உலகில் தென்படும் எதையும்விடக் கீழானதாக, அழித்தொழிக்கத் தக்கதாக, ஒழித்துக்கட்டும்படி ஆதிக்கக் கருத்தேற்றமானது தூண்டிவிடுவதாக, எந்தக் கணத்திலும் எவராலும் எதனாலும் சித்திரவதை செய்யப்படவோ - எரிக்கப்படவோ - சிறைப்படவோ - சந்தேகத்தின் பேரில் அந்நிய நாட்டில் விசாரிக்கும்பொழுதே மரணநிழல் உணர்த்தப்படவோ[ஹாலந்தின் ஆம்ஸ்டர்டாமில் விமானப் பணிக்குழுவின் சந்தேகத்தால் கைது செய்து விசாரிக்கப்பட்ட அமெரிக்க-மும்பை விமானப் பயணிகள் பன்னிரண்டு இந்தியர்கள் மனநிலை] தோதாகக் கீழாக்கப்படும் இருத்தலுரிமைக்கு மறுப்பு, இந்நாடகத்தில் பிரக்ஞையுடனே உறுதியாக மறுக்கப்படுகிறது.\nஇன்றைய அரசியலில் உடலின் இடம், அது குறித்த கருத்தாக்கம் எது என்பதற்கும் அதற்கு இலக்கியம், நாடகம் புரியும் எதிர்வினையின் தன்மை குறித்தும் மறுமொழி தரும் பிரேம் -ரமேஷ், \"உடல் எதைச் சுட்டுகிறது, உடல் எதன் குறிப்பான் என்பது மிகவும் வன்முறை சார்ந்த ஒரு கேள்வி. ஆனால் உடல் எதையும் சுட்டத் தேவையில்லை, உடல் எதற்கும் குறிப்பான் இல்லை - இறுதிச் சாராம்சம் என்பது எதுவும் இல்லை என்பதை உய்த்துணர நாம் சூன்யத்தை மிகத்தெளிவாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்\" என்றுகூறி, பெளத்த தம்மக் கலைச்சொற்களான 'நிப்பான்'/'நிர்வாண்' 'பூஜ்ஜிய சாதனா' ஆகியவற்றைக் கொண்டு விளக்குகிறார்கள். முடிவாக, \"சூன்ய பிரக்ஞா' என்பதை தியானிக்க, மூல அர்த்தமின்மையைக் கவித்துவமாக ஏற்க கலை, இலக்கியம், நாடகம் அனைத்தும் இன்று தம்மை தயார் செய்து கொள்வதுடன், பொருள்கோளின் அதீத சூன்யத்தைத் தொடர்ந்து நிகழ்த்திக்காட்டவும் தம்மைப் பயிற்றுவிக்க வேண்டும்\" என்று மொழிகிறார்கள்.\nதவிர, எடுத்த எடுப்பிலேயே பாபாசாகேப் அவர்களையும் புத்தரையும் அடைந்துவிடவில்லையே என்று நாம் ஆர்வமுற வேண்டுவதில்லை என்றும் அணுக்கமாகவுள்ள பெரியாரியம் முதற்கொண்டு சேய்மையிலிருந்து நாம் ஆர்வத்தோடு நாடிக்கொள்ளும் மார்க்ஸியம் வரையிலான எல்லாவித வாசிப்பிற்கும் பிறகு பாபாசாகேப் அவர்களையும் பெளத்தத்தையும் மீண்டும் அணுகும்பொழுது அவற்றின் பிரம்மாண்டம் புரிந்துகொள்ளத் தக்கதாகவே இருக்கும் என்று உணர்த்துகிறார்கள்.[மேலும்: பிரஞ்சு, ஜெர்மானிய தத்துவவாதிகளும் பாபாசாகேப்பும், பக்.52-54:இந்தியச் சமூகத்தின் பிரச்சனைகள் மேல் அம்பேத்கர் நிகழ்த்திய எதிர்வினைகள், பக்.54-64.]\nமேலும், பெண்ணியம் சார்ந்த புரிதல்கள் தங்கள் படைப்பு மொழியின் மேல் கொள்ளும் தாக்கம் முதலாக, எழுத்துகளோடு வாழ்தலையும் தாண்டி, கடைசியில் எழுத்துக்களாக மட்டுமே தாங்கள் 'மீந்து' நிற்கவேண்டும் என்ற நிலையை எய்துவதே தங்களுடைய படைப்பு மனங்களின் தவம் என்றதொரு வெளிப்பாடு வரை காலச்சுவடு நேர்காணலின் முழுமையான வடிவம் நீள்கிறது.\nமேற்படி நேர்காணலுக்கு சாரு நிவேதிதா 'நிகழ்த்தி'ய எதிர்வினையையும் அதற்கான பிரேம் - ரமேஷ் ஆற்றிய பதிலும் குறித்த முழுமையான வடிவத்தையும் 'காலச்சுவடு நேர்காணல் 1' புத்தகத்தில் வாசிக்காமல் இந்தத் தொகுப்பில் உள்ள சில பக்கங்களை[குறிப்பாக ப.129] வாசித்தாலேயே போதும். பிரேம் - ரமேஷ் நடையிலேயே தருகிறேன்: \"சாரு நிவேதிதாவின் எதிர்வினைகளில் தத்துவார்த்த, கலை இலக்கியம் சார்ந்த கேள்விகள் மட்டுமே எங்களால் எதிர்கொள்ளப்பட்டுள்ளன. அவருடைய அவதூறுகளுக்கும் தனிப்பட்ட வாழ்வியல்சார் நடைமுறை தாக்குதலுமான பதில்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. காலச்சுவடில் எங்களுடைய எதிர்வினை முழுமையாக இடம்பெறவில்லை. இந்த நூலிலும் தற்போது முழுமையாக இடம்பெறவில்லை. காரணம், சாரு நிவேதிதாவின் அறமற்ற, அறிவற்ற அவதூறுகளுக்கு மாய்ந்து மாய்ந்து பதிலெழுதி அதை நூலாக ஆக்கி காலத்தையும் பொருளையும் வாசகர் மனநிலையையும் வீணடிக்க வேண்டாம் என நினைப்பதே.\" (ப.143)\nபிரம்மராஜனுடனான பிரேமின் உரையாடல், அவருடைய எழுத்துக்களை பல்வேறு பின்புலங்களில் விளங்கிக் கொள்ளவும் பொதுவாக எழுத்துருவாக்கம் பற்றி உணர்ந்து கொள்ளவும் உதவுகிறது.\nஇளையராஜாவுடனான பிரேம் - ரமேஷின் உரையாடலும் இந்தத் தொகுப்பில் குறிப்பிடத்தக்கது. 'கதைசொல்லி'(எண்:4, 1998)யில் இது வெளிவந்தது. தம் முன்பேச்சில் இது குறித்து அவர்கள் கூறுவது: \"இளையராஜாவைப் பற்றி நாங்கள் சொல்ல விரும்பியதைச் சொன்னதால் பல கசப்பான அனுபவங்களைச் சந்தித்தோம். அதுவரை எங்களுடைய சக படைப்பாளிகளாகவும் அறிவுஜீவிகளாகவும் இருந்த நண்பர்களிடமிருந்து மனப்பொருமல்களும் விஷக்கக்கல்களும் வெளிப்பட்டன. இளையராஜாவை ஒரு 'நித்தியநிலை'க்கு நாங்கள் கொண்டு சென்று தேவையில்லாமல் ஒரு தலித்துக்கு 'வரலாற்று அங்கீகாரம்' வழங்கிவிட்டது போல ஒளிவு மறைவின்றிக் கசப்பைக் கக்கினார்கள். ஒரு இங்கிதம் கருதிக்கூட தமது சாதிய சநாதன முகத்தை அவர்களால் மறைத்துக்கொள்ள இயலவில்லை. இதன் நிமித்தம் பல நட்புக்களை இழந்தோம். தனிப்பட்ட முறையில் பொருளாதாரச் சரிவுகளையும் அடைந்தோம். இதை இன்று வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வது பலருக்கு ஆச்சரியம் தரக்கூடியதுதான். என்ன செய்வது நாம் பின்நவீனத்துவர்களாக இருந்தாலும் சாதியைத் தாண்ட முடியாத மனம் பெற்றவர்களல்லவா நாம் பின்நவீனத்துவர்களாக இருந்தாலும் சாதியைத் தாண்ட முடியாத மனம் பெற்றவர்களல்லவா\nபிரேம் - ரமேஷ் எழுதிய 'இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்' என்ற நூல், இளையராஜா பற்றிய ஓர் 'அபத்தக்' (ப.241) கட்டுரையை அ.மார்க்ஸ் உருவாக்க உதவிய காரணிகளில் ஒன்றாக இருந்தது. அதன் உள்ளீடான வாதம் - \"இளையராஜா தனிச்சிறப்புடைய ஒரு இசைக் கலைஞரோ, விதந்தோதப்பட வேண்டிய, உன்னதப்படுத்தி மகிழவேண்டிய ஒரு படைப்பாளரோ அல்ல. அவரும் சாதாரண திரை இசை அமைப்பாளன்தான். இன்னும் சொல்லப் போனால் உலகத் தரத்திற்கு ஒப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் ரஹ்மான், ஹாரீஸ் ஜெயராஜ் முதலானோர் இசைக்கட்டுமானங்கள் அமைத்து வெகுசனப் படுத்தியது போல சாதிக்க முடியாமல் அடுத்த கட்ட இசைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய இயலாமல் போன, ஒரு தேக்கத்தை அடைந்த, நமது காலத்தின் இசை என்ன என்பது பற்றி சிந்திக்கத் தவறிய ஒரு தோல்வியாளர். எல்லா வகையிலும் தேங்கி உளுத்துப்போன கர்நாடக சாஸ்திரிய இசையைத்தான் நமது மரபிசையாகவும் தனது புதிய பரிணாமத்தின் தளமாகவும் ஏற்றுக்கொண்டவர். சனாதனத்திடம் சரணடைந்தவர். சமகாலப் பிரக்ஞையிலிருந்து தூர விலகியவர். மேலும் இந்த மண்ணுக்குரிய, இந்தக் காலத்துக்குரிய இசையை உருவாக்கத் தவறியவர்.\" இந்த மதிப்பீடுகளை இளையராஜா மீது வைக்க அ.மார்க்ஸ் அவர்களுக்கு இடம் தந்திருப்பது இளையராஜா ஒரு \"எளிய தலித் குடும்பத்தில் பிறந்தவர்\" என்ற விபரம் மட்டுமே.....தலித்தாகப் பிறந்தவர் ஒருவர் தான் என்னவாக மாறவேண்டும் என்பதை பல மன கருத்துப் போராட்டங்களுக்குப் பின் அவரே தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார். இதில் தலித்தல்லாத ஒருவர் இடையீடு செய்ய இன்றைய 'அம்பேத்கர் காலகட்டம்' இடந்தரவில்லை. இதைக் கவனத்தில் கொள்ளத் தவறியதன் விளைவே அ.மார்க்ஸின் தாக்குதல்கள். இந்தத் தாக்குதல்கள் பல்வேறு பிழைபட்ட வரலாற்று கருத்தியல் தரவுகளின் அடிப்படையில் கட்டப்பட்டிருக்கின்றன என்பதால் அ.மார்க்ஸின் மொத்த நிலைப்பாடுமே கேலிக்குரியதாகிறது.\"(பக்.241-242)\nஇவ்வாறு மொழிவதோடு விட்டுவிடாமல் தொடர்ந்து அ.மார்க்ஸின் கருதுகோள் ஒவ்வொன்றையும் எடுத்து சரிபார்க்கவும் விளக்கவும் கூடுதல் தகவல்கள் தரவும் அடுத்துவரும் ஒன்பது பத்திகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் பிரேம் - ரமேஷ்.\n'நாவல் எழுதுவதென்பது எளிதான வேலை அல்ல. கடுமையான உழைப்பைக் கோருகிற விஷயம் அது. பன்முகப்பட்ட வாசிப்பும் பல்துறைப் பயிற்சியும் அதற்குத் தேவை.\" என்று அறிவிக்கும் அ.மார்க்ஸ், \"பிரேம் -ரமேஷ் போன்றவர்களிடம் ஆழம் இருக்கிறது. ஆனால் எளிமை கிடையாது\" என்றிருக்கிறார். அதற்கு இவர்கள் தரும் பதில் வெகு எளிமையானது. \"எழுதுவதற்கு பன்முகப்பட்ட வாசிப்பும், பலதுறைப் பயிற்சியும் தேவை என்றால், வாசிப்பு மட்டும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதுபோல் எளிமையாக அமைந்துவிடுமா என்ன\nஇதனாலெல்லாம் அ.மார்க்ஸை விட்டுக்கொடுப்பவர்கள் அல்லர் இவர்கள் என்பதற்கு இந்நூலின் கடைசிப்பகுதியான 'சு.ராவிடம் கேளுங்கள்' என்பதில் க.நா.சு., சி.சு.செ.,வும் அவர்களுக்குப் பின்னால் சு.ரா., நகுலன்., வெ.சா. முதலியவர்கள் எல்லாருமே முன்னெடுத்து வளர்த்த கோட்பாடுகள் எல்லாமே 'வெற்று அபிப்ராயம் சார்ந்தவை' என்று அடையாளம் காணுகையில், தத்துவப் பள்ளிகள் சார்ந்தும் கலை இலக்கியக் கோட்பாடுகள் சார்ந்தும் உரையாடல்களைத் தமிழ்ச்சூழலில் வளர்த்தவர்கள் - பிராமண சிறு பத்திரிகை 'அபிப்ராய மர'பிற்கு மாறாக 'அறிவு விவாத மரபை' வளர்த்தவர்கள் யார்யார் என்று சொல்ல வரும்பொழுது எஸ்.வி.ராஜதுரை, ஞானி, தமிழவன், பிரம்மராஜன் போன்றவர்களிடையில் அ. மார்க்ஸையும் மொழிவது சான்று.(ப.285)\n'காட்சி வெளியாகப் பெண்ணுடல்: தணிக்கையும் பெருக்கமும்' என்ற இயல், கீதையில் இடம்பெறும் அர்ஜுனன் - கிருஷ்ணனின்(இந்திய சமூக தர்மத்தில் பெண் - ஆண் பங்கு) சொல்லாடலில் தொடங்குகிறது. \"இந்திய ஒழுக்கவியலின் ஆகக்கூடிய நிர்ணய சக்தியாக இருக்கும் வர்ணம் மற்றும் சாதி என்னும் பிரக்ஞை நிலை, இந்திய மன அமைப்பின் முழுமையை மற்றும் அதன் பகுதிகளை இயக்குவதாகவும் வடிவமைப்பதாகவும் உள்ளது. இதன் அடிப்படையில் எழும் பாலியல் பற்றிய வரையறை மற்றும் கருத்துருவங்கள், சாதிய நிலைப்பு மற்றும் சாதி அடிப்படையிலான உடல் ஒடுக்கம் என்பதற்கான உத்திகளாகவே செயல்பட்டு வந்திருக்கின்றன\" என்ற கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. இந்தியச் சமூகங்களில் பால்விழைவு, பாலுணர்வு, பாலியல் செயலும் நிகழ்வும் என்ற அனைத்திலுமே அடிப்படையாகச் செயல்படுபவை 1. பாலியல் என்பது அதிகார ஆதிக்க உத்தி 2. உடல் பாலியல் களம்/அதிகார, சமூக, ஆதிக்க களமாக இயங்குவது. இவை அனைத்திலுமே ஆண் மையத் தன்மையும், பெண்மை, பெண் உடல்நிலை என்பவை 'பிற' அல்லது 'உபவெளி' என்ற நிலையும் மிகவும் வெளிப்படையாக உள்ளன.(ப.270) மேலும் -- புலனழிப்பைத் தனது உத்தியாக கொண்டுள்ள சாதிய ஒடுக்குமுறை, பேரழிவு பற்றிய அச்சத்திற்கும் பெண்மையின் வேட்கைக்கும் உள்ள தொடர்பை இந்திய புராணிக இதிகாச மரபு தொடர்ந்து விளக்கிக் கொண்டே இருத்தல், மனுஸ்மிருதி கூறும் பெண்பற்றியும் பெண்நிலை குறித்தும் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் இந்திய வரலாற்று - கலாச்சார - அழகியல் - அரசியல் விளைவுகளாகவே இருப்பதுடன் அவற்றை நினைவு - நினைவிலி - உபநினைவு எண்ர தளங்களாகவே கொண்டியங்கும் ஒவ்வொரு சமூக ஆணின் கருத்துமாகவே நீடித்தல் முதலானவை மிக ஆழமாக அவதானிக்கப்பட்டுள்ளன.\nஇந்திய சமூகத்தின் ஒடுக்குமுறையையும் அடிப்படைத் தணிக்கையையும் உடைத்துக்கொண்டுதான் திரைப்படம் என்பதே நுழைந்தது என்பதும் அதுவரை இழிமக்களாக வெறும் அடிமைகளாக தாசிகளாக ஏவலர்களாக இருந்த நடிப்பு நிகழ்த்துபவர்கள் தேவதைகள் மற்றும் சிறுதெய்வ நிலையை நமது கலாச்சாரத்தில் அடைய முடிந்தது என்பதும் கவனமாகக் கருதப்பெற்றுள்ளன. அரசியல், சமூக, பொருளியல் துன்பங்களிலிருந்து நம்மை மீட்கும் வல்லமை மிக்கவர்களாக இவர்கள் நம் நினைவிலும் உள்மனதிலும் கதைகளிலும் உலவ முடிவதற்கான முரண் - நிறைய ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டிய ஒன்று என்று இங்கு பிரேம் - ரமேஷ் கூறுகிறார்கள்.(ப.274)\nஒடுக்கப்பட்ட ஆண்மக்களையும் முற்றிலும் கீழ்மைப் படுத்தப்பட்ட பெண்மக்களையும் கவரும் அம்சம் என்ன என்ற ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டு அதற்கு மறுமொழியாகக் கொடுக்கும் பத்திகள் இரண்டு, தணிக்கைக்கும் தடைக்குமான வழிகளும் எவ்வாறு இதன் துணைவினைகளாக உருவாகி விடுகின்றன என்பதையும் சுட்டி விடுகின்றன.\nதிரைப்படத்தில் பாலியல் தணிக்கை செய்யப்படுகிறதா என்று தொடர்ந்தெழும் கேள்விக்கு அது பெருக்கத்தான் படுகிறது என்று வரும் பதிலை, \"..பார்வை இயந்திரங்களான மக்களின் உள்வாங்கும் பரப்பு அதிகமாக்கப்பட்டுத் தணியாத தணிக்கை மீறலின் துய்ப்பு பெருக்கப்படுகிறது. இங்கு பெண்ணுடல் மற்றும் பெண்மை பற்றிய கதையாடல் ஓயாமல் பிம்பம் பெருக்கும் இயந்திரத்தின் மூலம் அரைத்து வெளியே தள்ளப்படுகிறது\" என்று கூறுவதும் அதன் தொடர்வும் பின்குறிப்பும் இது தொடர்பாக மேலும் அறியப்பெற வேண்டியவை.\nஇயல்பாகவே கருத்து மந்தக்காரர்களுக்கும் அவ்வப்பொழுது பல 'வெற்றிகரமான' மனிதச்சாயல்களை வரித்துக்கொண்டு வக்கரித்துப் பேசுபவர்களுக்கும் கண்ணியத்துடன் பிரேம் -ரமேஷ் இந்தப் புத்தகம் வழியாகக் கொடுக்கும் பின்நவீனத்துவம் குறித்த சிறு விளக்கம்(ப.140-141), மிகவும் முக்கியமானது. பின்நவீனச் சூழலில் அறவியல், மனித நிலைப்பு, பாசிச மறுப்பு என்ற தத்துவ நிலையியக்கங்கள் பற்றிய பின்நவீனத்துவம் நோக்கியே இந்நூல் நடையிட்டுச் செல்வதை இப்பத்தி உறுதிப்படுத்துகிறது.\nகடைசியாக ஒன்று. அலுங்காமல் குலுங்காமல் ஆராய்ச்சி செய்பவர்கள், மேனாமினுக்கியாய் இருந்து ஆள்பிடித்து ஊடகவழி வலிமை பெற்றுவிட்டு - தலித் சிந்தனை மற்றும் செயல்பாட்டாளர்களைஎன்னவேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இந்த அம்பேத்கர் ஊழியிலும் பேசலாம் என்று விஷமானதொரு பாசிசத்தை உள்ளத்தில் தேக்கிவைத்திருப்பவர்கள் - இத்தகைய சிந்தனைப்போக்குடைய புத்தகத்தை நிராகரிப்பதற்கு என்றே ஒரு வார்த்தை வைத்திருக்கிறார்கள். அது, 'புரியவில்லை என்பதே.\n\"எங்களுடைய அறவியல் கேள்விகளை மறுத்து, முற்றொருமையை உறுதிப்படுத்த நினைப்பவர்களுக்கு, தத்துவார்த்தமாகவும், கோட்பாட்டு ரீதியாகவும் விவாதிக்க இயலாதபொழுது, ஒரே ஒரு தந்திரம் கையில் உள்ளது \"புரியவில்லை.\"\nமுயற்சி எடுக்காதவர்களுக்கு மெய்யாகவே புரியாதுதான். 'சிரங்கைச் சொறிந்து கொடுக்கச் சுகம்' என்றொரு சொலவடை உண்டு. இருக்கவே இருக்கிறது சின்னத்திரை. பெரிய திரையும் குறுவட்டின் மூலம் சின்னத் திரையைச் சரண்புகுந்தாயிற்று. சம்பந்தா சம்பந்தமே இல்லாமல், அதாவது சுதந்திர நாள் சிறப்பு நிகழ்ச்சிக்கும், \"டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே 'ஸெய்'வேன்\" என்று 'திடம்பட' மொழியும் நடிகருக்கும் என்ன சம்பந்தமோ அப்படிப்பட்ட சம்பந்தத்தோடு விளம்பரங்களுக்கிடையில் நிகழ்ச்சிகளை நகர்த்தி, ஒவ்வொரு மைக்ரோ செகண்டையும் உச்சபட்ச ஏலத்துக்கு விட்டு காசு பார்க்கும் தொ.கா. இருக்கவே இருக்கிறது.\n குழு, குழுவாக நடத்திக்கொள்ளும் ஏதாவதொரு சிறுபத்திரிக்கையிலோ, பெருங்குழு நடத்தும் வாரமலரிலோ மூழ்கிவிட வேண்டியதுதான். அதைவிடவும் சுகம் அவர்களுக்கு வேறு இருக்கிறதா என்ன\n226 (188), பாரதி சாலை,\nமானுடம்பாடிய வானம்பாடியான பாவேந்தரின் புதுச்சேரிவாணன். தேவமைந்தன் என்னும் புனைபெயர் உடையவன். தாகூர் அரசினர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர்ப் பணியில் பணிநிறைவு பெற்றபின்பும் தொடர்ந்து பலவாண்டுகளாய் இணையத்தில் தமிழ்ப்பணியைச் செய்து வருபவன்.\nஒரு மனிதரின் வாழ்க்கை - தேவமைந்தன்\nசெருப்பாலடித்த சமூகம் - - தேவமைந்தன்\nபிரான்ஸ் 1942: பிள்ளைகளும் பெற்றோரும்\nபுதுச்சேரி மாநிலப் பழமொழிகளை அடையாளப்படுத்துதல்\nபெண்ணின் உள்மன வெளிப்பாடு 2006இலும் 1984இலும்\nபேச்சு - மறுபேச்சு பின்நவீனத்துவம் நோக்கி --- பிரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ieyakkam.blogspot.com/2012/04/blog-post_30.html", "date_download": "2018-07-23T11:28:37Z", "digest": "sha1:LKG275RE4IY6SEXC3R5G2EWYABETDGFJ", "length": 29729, "nlines": 186, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: நம்பிக்கை ஒளியை ஏற்றியது: மதுரையில் நடைபெற்ற அச்சகத் தொழிலாளர் கருத்தரங்கம்", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nதிங்கள், 30 ஏப்ரல், 2012\nநம்பிக்கை ஒளியை ஏற்றியது: மதுரையில் நடைபெற்ற அச்சகத் தொழிலாளர் கருத்தரங்கம்\nமதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம் மதுரை ,செல்லூர், 50 அடி ரோடு, தியாகி பாலு 2-வது தெருவில் உள்ள மகாலட்சுமி திருமண மண்டபத்தில் மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் சார்ப்பாக 19.04.2012 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அச்சகத் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த தோழர்.கதிரவன் தலைமை தாங்கினார்.\nஅவர் தனது தலைமையுரையில் அச்சகத் தொழிலாளர்கள் இரவு பகல் பார்க்காமல் மிகக்குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்கிறார்கள், ஆனால் தொழிலாளர் நலச்சட்டங்களின் படியான பயன்கள் எதையும் அவர்கள் பெறுவதில்லை. அச்சகத் தொழிலாளர்களின் அனைத்து பிரச்சனைகளும் தீர வேண்டுமெனில் அச்சகத் தொழிலாளர்களின் ஓன்று பட்ட போராட்டத்தின் மூலமே சாத்தியமாகும் என்று பேசினார்.\nவிருதுநகர் மாவட்டம் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர்.ஜெகனாதன் பேசும்போது வரலாற்றில் தொழிலாளர்களுக்கு கிடைத்த உரிமைகள் அனைத்துமே தொழிலாளர்களின் ஓன்று பட்ட போராட்டத்தின் மூலம் கிடைத்ததே ஆகும். நாம் ஓன்று பட்டு போராடினால் நமது கோரிக்கைளை அடைவது சாத்தியமே என்று பேசினார். அச்சகத் தொழிலாளர்கள் யாருக்கும் பி.எப்., இ.எஸ்.ஐ. ஆகியவை பிடித்தம் செய்யப்படுவதில்லை, கண்டிப்பாக பி.எப். , இ. எஸ்.ஐ. பிடித்தம் செய்ய வலியுறுத்த வேண்டும். விலை வாசி உயர்வுகேற்றவாறு அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால் 16 மணி நேரம் உழைக்கும் தொழில்நுட்பம் தெரிந்த அச்சகத் தொழிலாளர்களுக்கு சமபள உயர்வு என்பது கானல் நீராகவே உள்ளது என்று மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கப் பொருளாளர் தோழர். நாகராஜ் பேசினார்.\nவிருதுநகர் மாவட்ட பட்டாசுத் தொழிலாளர் சங்கத் தலைவர் தோழர்.தங்கராஜ் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் உழைப்பு , 8 மணி நேரம் ஓய்வு , 8 மணி நேரம் சமூகப் பணி என்பதெல்லாம் கனவாக மாறிவிட்டது. இன்று அச்சகத் தொழிலாளர்கள் மட்டுமல்ல அனைத்து தொழிலாளர்களுக்குமே 8 மணி நேரம் தூக்கம் போக மிச்ச நேரம் முழுவதும் முதலாளிகளுக்கு உழைத்து கொடுப்பதே விதியாகி தொழிலாளர்கள் மீது காட்டுத்தனமான சுரண்டல் கட்டவிழ்த்துவிடப்படுகிறது,இது தடுக்கப்பட வேண்டும் என்று பேசினார்.\nமதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர்.பாண்டி பேசும் போது அச்சகத் தொழிலாளர்கள் இரவு நேரமும் பணி செய்ய வேண்டியுள்ளது ஆனால் அதற்கு என்று எந்த சிறப்பு ஊதியமும் அளிக்கப்படுவதில்லை. இரவு நேரப்பணிக்கு இரட்டை ஊதியம் வழங்கும் கோரிக்கையை முதலாவதாக எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். விருதுநகர் மாவட்டம் அச்சகத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர், தோழர் செல்வராஜ் பேசும் போது ,ஒரே மாதிரியான வேலை செய்யும் ஊழியர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் படியான சம்பள ஏற்றத்தாழ்வு என்பது நிர்வாகம் தொழிலாளர்களுக்குள் ஒற்றுமை வந்துவிடக்கூடாது என்பதற்காக செய்கிறது. சமூகத்தில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்து உலகை அழகுற இயக்குபவர்கள் தொழிலாளர்கள் ஆனால், முதலாளித்துவம் அப்படிப்பட்ட பாட்டாளிகளை பிச்சைகாரர்களை போல கையேந்த வைத்துள்ளது, தொழிலாளர்களின் உரிமைகள் காக்கப்பட ஒன்றுபடுவோம் என்று பேசினார்.\nமதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர். பாலாஜி அவர்கள் பேசும் போது அச்சகத் தொழிலாளர்கள் என்பவர்கள் தொழில்நுட்ப அறிவு மிகுந்தவர்களாக இருந்த போதும் அதற்குரிய ஊதியம் கொடுக்கப்படுவதில்லை இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.\nமாற்றுக்கருத்து ஆசிரியரும் இந்த சங்கத்தின் சட்ட ஆலோசகருமான தோழர்.த.சிவக்குமார், சங்கம் பதிவு செய்தல் போன்ற நடைமுறை வேலைகள் மட்டுமே அந்த சங்கத்தை வெற்றிகரமாக ஆக்கிவிடாது. தொழிலாளர்கள் ஓன்று பட்டு முழுமையான அரசியல் புரிதலுடன் படிப்படியாக போராட்டங்களை கைகளில் எடுப்பதன் மூலமே சங்கம் வெற்றிகளை ஈட்டமுடியும் என்று பேசினார்.\nசிறப்பு அழைப்பாளராக இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட COITU வின் தென் இந்திய பொது செயலாளர் தோழர்.அ.ஆனந்தன் அவர்கள் தனது சிறப்புரையில் முன்பு தொழிற்சங்க இயக்கங்கள் வலுவாக இருந்த போது, அரசானது முதலாளிகளின் நலனை காப்பதற்காக சமரசம் செய்து வைக்கும் அமைப்பாக தொழிலாளர் நல அலுவலங்களை துவங்கியது, ஆனாலும் தொழிற்சங்க இயக்கங்கள் வலுவாக இருந்ததால் தொழிலாளர் நல அலுவலகங்களை சிறப்பாக பயன்படுத்த தொழிற்சங்கங்களால் முடிந்தது. ஆனால் தற்போது தொழிற்சங்க இயக்கங்களும் வலுவாக இல்லை. அப்படி இருக்கும் சில தொழிற்சங்கங்களும் சமரசப் பாதையிலையே பயணிக்கின்றன. புதிய வரலாறு படைக்கப்பட்ட வேண்டிய இடத்தில் மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் இருக்கிறது. இந்த சங்கம் வெற்றிப்பாதையில் அயராமல் பயணிக்கும் என்பதற்கு கட்டியம் கூறும் வகையில் இந்த சங்கத்தின் செயல்பாடுகள் நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்துயுள்ளது என்று குறிப்பிட்டதோடு தொழிற்சங்க இயக்கத்தை வளர்த்தெடுக்க கைகொள்ளவேண்டிய விசயங்களை விரிவாக எடுத்துரைத்தார்.\nஇறுதியாக கருத்தரங்கத்தில் கீழ் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஅச்சகத்தில் வேலைசெய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பி.எப். , இ.எஸ்.ஐ. பிடித்தம் செய்யப்பட வேண்டும்.\nஒவ்வொரு தொழிலாளருக்கும் வருடத்திற்கு இரண்டு யூனிபார்ம் கொடுக்கப்பட வேண்டும்\nதொழிலாளர்களுக்கு கட்டாயம் போனஸ் வழக்கப்பட வேண்டும்\nபல இடங்களில் நிர்ணக்கப்பட்ட மாத ஊதியம் என்பது இல்லாமல் இருக்கிறது. அனைவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும்.\nஅரசு விடுமுறை நாள்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.\nஒவ்வொரு வருடத்திற்கும் 15 நாள்கள் கேசுவல் லீவ் விடப்பட வேண்டும்.\nஅச்சகத் தொழிலாளர்களுக்கு என தனி நலவாரியம் அமைக்கப்பட வேண்டும்\nநூற்றுக்கணக்கான அச்சகத் தொழிலாளர்கள் கலந்து கொண்ட இந்த கருத்தரங்கம் அச்சகத் தொழிலாளர் மனதில் புதிய நம்பிக்கை ஒளியை ஏற்றியது என்றால் அது மிகை இல்லை.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 4:35\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nஜாதிவாரி மக்கட்தொகைக் கணக்கெடுப்பு: உழைக்கும் மக்க...\nநம்பிக்கை ஒளியை ஏற்றியது: மதுரையில் நடைபெற்ற அச்சக...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் ...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகோவை பி.,எஸ்.ஜி மருத்துவமனை செவிலியர்களின் உறுதி ம...\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிர...\nபாசிசப் பாதையில் பீடு நடை போடும் மம்தா\nஜோசப் ஸ்டாலின் - ஹெச் .ஜி. வெல்ஸ் உரையாடல் - 1934...\nமையில நனச்சு பேப்பரில் அடிச்சால் மறுத்துப் பேச ஆள...\n\"பீப்பிங் டாம்\" பால் ராபின்சன்: பெண் இ.எம்.டி களிட...\nமார்ச் 23 - தியாகி. பகத்சிங் நினைவு தின கலந்துரையா...\nமாதாங்கோவில்பட்டியில் தியாகி பகத்சிங்கின் நினைவு...\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞர். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://itnewshot.blogspot.com/2012/05/", "date_download": "2018-07-23T12:04:12Z", "digest": "sha1:X752Y3Y4ZPTBADUS5GHJN2OINGVVWUKZ", "length": 5902, "nlines": 134, "source_domain": "itnewshot.blogspot.com", "title": "IT HOT NEWS: May 2012 #navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }", "raw_content": "\nதொழில்நுட்பங்களையும், நுட்பங்களை அறிந்துகொள்ள வாருங்கள்\nஒரு நொடியில் +2 ரிசல்ட்.\nஇம்முறை +2 ரிசல்ட்களை http://www.chennaikalvi.com என்ற இணையதளத்தின் வாயிலாக வெளியிட இருக்கிறோம். இதற்காக 21 நாடுகளில் இருந்து இயங்கும் சர்வர்களை ஒரே கட்டமைப்பில் கொண்டுவந்து Global Cache என்ற நுட்பத்தில் செயல்படும். வகையில் உள்ளதால் ஒரே ஒரு நொடியில் தேர்வு முடிவுகளை காணலாம்.\nஇன்னொரு சிறப்பம்சம். இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் அப்போது கொடுத்தஎண்ணிலிருந்து 100 எண்களின் முடிவுகளையும் காணும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇலவச மருத்துவ ஆலோசனைக்கான இணையதளம் (1)\nதமிழில் வெப்சைட் பெயர்கள் (1)\nதமிழ் இணையப் பயிலரங்கம் (1)\nஒரு நொடியில் +2 ரிசல்ட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://subankan.blogspot.com/2010/08/2.html", "date_download": "2018-07-23T11:45:53Z", "digest": "sha1:FZU5RW33IYNI23IQP7WOOZQPQI55HTCS", "length": 5860, "nlines": 130, "source_domain": "subankan.blogspot.com", "title": "தரங்கம்: யாழ்ப்பாணம் - 2", "raw_content": "\nசங்கிலிய மன்னனும், ஆட்சியின் எச்சங்களும்\n நான் எதிர்பார்த்த படங்களை - எனக்காகவே போட்டீரோ\nசங்கிலியன் எச்சங்கள் எனக்கும் தேவை. நன்றி\nஇந்த விடுமுறைக்கு யாழ் செல்ல வேண்டுமென நண்பர்கள் எண்ணியிருந்தோம் நடக்கவில்லை. உங்கள் படங்கள் ஓரளவு அந்தக் குறையைத் தீர்த்தது.\nஅடடே...காரைநகர் கசூரினா இரண்டாவது புகைப்படம் மிக அழகாக படம்பிடிக்கப்பட்டுள்ளதே...\n நான் எதிர்பார்த்த படங்களை - எனக்காகவே போட்டீரோ மிக்க நன்றிகள்\nஆஹா அருமை சுபா நூதனசாலையை நூதனபதிவாக்கிவிட்டீர்கள்...\nகோயிலுக்கு முன்னால் உள்ள மணற்கோயில் ஒரு அழகிய கவிதை எல்லாப் படங்களும் கதை சொல்லுகின்றன\nஆமாம் இறுதிப்படம் எதிர்காலத்தை இப்பவே நமக்கு கொல்கிறது.\nபடங்கள் அழகு, கொஞ்சம் விளக்கம் கொடுத்து இருக்கலாம் :-).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://thamizhoviya.blogspot.com/2011/07/blog-post_31.html", "date_download": "2018-07-23T11:45:43Z", "digest": "sha1:ELUJUNBYFDSWUIN7FMWCW3Q42EM5VQRV", "length": 61410, "nlines": 345, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: அகில இந்திய ரீதியில் மருத்துவ நுழைவுத் தேர்வு என்பது தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது! - கி.வீரமணி", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nஅகில இந்திய ரீதியில் மருத்துவ நுழைவுத் தேர்வு என்பது தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது\nமுதல் அமைச்சர் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்காதது ஏன்\nதிராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை\nதமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி உட்பட அனைத்துக் கல்வித் துறைகளிலும் நுழைவுத் தேர்வு சட்டரீதியாக ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் அகில இந்திய ரீதியில் மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வு என்கிற மருத்துவக் கவுன்சிலின் முடிவைத் தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது. இதுகுறித்துத் தமிழ்நாடு முதல் அமைச்சர் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nமருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு ஒன்றை நடத்தியே தீர்வது என்பதில் இந்திய மருத்துவக் கவுன்சில் ஒற்றைக் காலில் நிற்கிறது. கடந்த ஆண்டே அறிவிப்பையும் வெளியிட்டது (21.12.2010). இதனை எதிர்த்து தி.மு.க. அரசு தொடர்ந்த வழங்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி இடைக்காலத் தடையும் விதித்தார்.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நுழைவுத் தேர்வு கிடையாது என்று திமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது (2007). அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையிலும், தமிழ்நாடு சட்டம் செல்லும் என்ற தீர்ப்புப் பெற்றாகி விட்டது.\nகடந்த ஆண்டு மருத்துவக் கவுன்சில் நுழைவுத் தேர்வு அறிவிப்புத் தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் தி.மு.க. அரசு தன்னையும் (Implead) இணைத்துக் கொண்டு வாதாடியது. மத்திய அரசும் மாநிலங்களின் கருத்தறிந்து இது குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தது.\nமருத்துவக் கவுன்சிலின் நுழைவுத் தேர்வு முடிவை எதிர்த்துத் திராவிடர் கழகம் மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது (29.12.2010). இந்த ஆண்டு அகில இந்திய அளவில் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு உண்டு என்று மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது, உச்சநீதிமன்றமும் ஒப்புதல் தந்து விட்டது.\nமாநில அரசின் உரிமையில் தலையிடுவதா\nஇது கண்டிப்பாக மாநில அரசின் உரிமையில் தலையிடும் அத்துமீறிய செயல்தான் என்பதில் அய்யமில்லை. ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு 15 சதவிகிதமும் முதுகலைப் படிப்புக்கு 50 சதவிகிதமும் மத்தியத் தொகுப்புக்கு எடுத்துச் செல்வதோடு அல்லாமல், அகில இந்திய அளவில் ஒட்டு மொத்தமான இடங்களுக்கும் நுழைவுத் தேர்வு என்றால் - இது குரங்கு அப்பம் பிரித்த கதைதானே அவ்வளவு ஏமாளியாக மாநிலங்கள் இருக்கின்றன என்கிற நினைப்பா அவ்வளவு ஏமாளியாக மாநிலங்கள் இருக்கின்றன என்கிற நினைப்பா இதில் இன்னொரு கொடுமை - சமூக அநீதி என்னவென்றால் இதில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது; எஸ்.சி., எஸ்.டி.க்கு மட்டும் உண்டு - என்னே பிரித்தாளும் தந்திரம்\nமாநிலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு மேலானதா மருத்துவக் கவுன்சில்\nமற்ற மற்ற மாநிலங்களில் கருத்தறிந்து முடிவு செய்யப்படும் என்று கடந்த ஆண்டு கருத்துத் தெரிவித்த மத்திய அரசு - இவ்வாண்டு நுழைவுத் தேர்வுக்குப் பச்சைக் கொடி காட்டியது எந்த அடிப்படையில் மற்ற மற்ற மாநிலங்களில் கருத்துக்களைக் கேட்டு அறிந்துதான் இந்த முடிவுக்கு வந்ததா என்பது விளக்கப்படவில்லை.\nமருத்துவக் கல்லூரிகள் மாநில அரசின் நிதியால்தான் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் மாநில அளவில் மாணவர் சேர்க்கைக்கு எந்த மாதிரியான அணுகுமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தானே முடிவு செய்ய முடியும்\nஅகில இந்திய அளவில் அய்.ஏ.எஸ். போல அகில இந்தியக் கல்வித்துறை (அய்.இ.எஸ்.,) ஒன்றைக் கொண்டுவருவது குறித்துக்கூட யோசனை இருப்பதாக மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கடந்த ஆண்டு கூறினார். பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்குத் தகுதி மதிப்பெண்ணை மாநில அரசு நிர்ணயித்தால் அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் (ஏ.அய்.சி.டி.) வேறொரு மதிப்பெண்ணைக் கூடுதலாக நிர்ணயிக்கிறது.\nபோகிற போக்கைப் பார்த்தால் மாநில அரசு என்ற ஒன்றே தேவையில்லை என்ற பழைய ஜன சங்கம் (ஆர்.எஸ்.எஸ். கொள்கை) கூறி வந்தபடியான முடிவு எடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கல்வியைப் பொதுப் பட்டியலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கருத்தை திராவிடர் கழகம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.\nஅதனை வலியுறுத்தக் கடும் போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியத்தை மத்திய அரசு நிர்ப்பந்தித்துக் கொண்டு இருக்கிறது. இது தொடர்பாக வரும் செப்டம்பரில் சென்னையில் ஒரு மாநாடு கூட்டப்படும். +2 தேர்வு என்பது அரசு நடத்தும் தேர்வு தானே அதில் வாங்கிய மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்களைத் தேர்வு செய்வது குற்றமான காரியமா அதில் வாங்கிய மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்களைத் தேர்வு செய்வது குற்றமான காரியமா தேர்வுக்கு மேல் தேர்வு என்பதன் அவசியம் என்ன\nஇந்தியா முழுமையும் ஒரே மாதிரியான பாடத் திட்டமா இருக்கிறது பல மொழி, பல இனம், பல்வேறு புவியியல் நிலை, ஏற்றத் தாழ்வான கல்வி வளர்ச்சி உள்ள ஒரு துணைக் கண்டத்தில் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு என்பது எப்படி சரியாகும் பல மொழி, பல இனம், பல்வேறு புவியியல் நிலை, ஏற்றத் தாழ்வான கல்வி வளர்ச்சி உள்ள ஒரு துணைக் கண்டத்தில் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு என்பது எப்படி சரியாகும் போட்டித் தேர்வும் தகுதித் தேர்வும் ஒன்றல்ல; இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.\nஇந்தி, இங்கிலீஷில் மட்டுமே நுழைவுத் தேர்வு எழுத முடியும் - இது இந்தி வாலாக்களுக்குத்தானே சாதகம்\nநுழைவுத் தேர்வுதான் தகுதியை நிர்ணயிக்கும் அளவுகோலா இதுகுறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். (27.4.2007)\nநுழைவுத் தேர்வை நடத்தினாலும் முழு சமநிலை என்பதும் கட்டுக்கதைதான். ஏனென்றால், சரியான விடையைத் தேர்ந்தேடுப்பதைவிட கோன்பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சிபோல, அனுமானத்தின் அடிப்படையில் விடைகளை டிக் செய்யும் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்களே - அதுதானே உண்மை\nநுழைவுத் தேர்வு இலலாமல் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் படித்துப் பட்டம் பெற்று, வெளியில் வந்து தொழில் செய்து கொண்டு இருக்கிறார்களே, அதனால் ஏற்பட்ட பாதிப்பு என்ன அகில இந்திய அளவில் மருத்துவத்துறையில் முன்னணி மாநிலமாகத்தானே தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.\nஇவர்கள் சொல்லுகிற மதிப்பெண் அளவுகோல்தான் தகுதியை நிர்ணயிக்கிறது என்பதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டாலும் இவ்வாண்டு தமிழ்நாட்டில் +2 தேர்வில் கட்ஆஃப் மதிப்பெண் விவரம்: 200-க்கு 200 - 69 பேர்கள்; 199.75 - 198 மதிப்பெண் பெற்றோர் 1099; 197.97-195 - 2007 பேர்; 194.75-190 - 3180 பேர்; இந்த மதிப்பெண்கள் போதுமானவை இல்லையா இதைவிடத் தாண்டியதா நுழைவுத் தேர்வு\nசமூகநீதியை ஒழிப்பதும் - கிராமப்புற மாணவர்களுக்கு முட்டுக்கட்டைப் போடுவதும்தான் நுழைவுத் தேர்வின் பின்னணி என்பதில் அய்யமில்லை. மாநிலங்களிலிருந்து அகில இந்திய தொகுப்புக்கு மருத்துவக் கல்லூரி இடங்களை மேலும் அள்ளிச் செல்லுவதற்கான சூழ்ச்சிதான் இதன் பின்னணியில் இருக்கிறது. இந்தியா - முழுமையும் நுழைவுத் தேர்வைத் திணித்தால்கூட அம்மாநிலங்கள் ஏற்றுக் கொண்டால்கூட, தந்தை பெரியார் அவர்களின் சமூகநீதி மண்ணாகிய தமிழ்நாடு அதனை ஏற்றுக் கொள்ளாது - இது உறுதி\nதமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன\nஇந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன முதல் அமைச்சர் அவர்கள் இதுபற்றிய கருத்தினை இதுவரை தெரிவிக்காதது ஏன்\n69 சதவிகித இடஒதுக்கீட்டை பாதுகாக்க முன்வந்த முதல் அமைச்சர் அவர்கள், இந்த முக்கியமான பிரச்சினையில் தமிழ்நாட்டின் கருத்தினை உறுதியாக முன்வைக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.\n2011-2012ஆம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு இல்லாமல் நிறைவு பெற்றது என்றாலும் அடுத்தடுத்து வரவிருக்கும் ஆபத்தினை முன்கூட்டியே தடுக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.\n--------------கி. வீரமணி தலைவர் திராவிடர் கழகம் \"விடுதலை” 31-7-2011\nவரவேற்கத்தக்க முடிவு எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வுக்கு முதலமைச்சர் எதிர்ப்பு\nமருத்துவப் படிப்பில் சேர நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஅக்கடிதத்தில், மருத்துவப் படிப்பில் சேர, நுழைவுத் தேர்வு எழுதுவதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்றும், தமிழகத்தில் ஏற்கெனவே நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும்,\nநுழைவுத் தேர்வு இல்லாததால் கிராமப்புற மாண வர்கள் பயனடைந்து வருகின்றனர் என்றும், நுழை வுத் தேர்வு நடத்தினால், இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றுவதும் கடினம் என்றும், அக்கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.\nகுறிப்பு: நுழைவுத் தேர்வு பற்றிய மருத்துவக் கவுன்சில் முடிவுக்கு முதல் அமைச்சர் கருத்துத் தெரிவிக்காதது ஏன் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் 30.7.2011 அன்று விடுதலை வாயிலாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஅகில இந்திய ரீதியில் மருத்துவ நுழைவுத் தேர்வு என்ப...\nஉச்சிக் குடுமியிலிருந்து ஒரே ஒரு உரோமம் உதிர்ந்திர...\nஇந்தி எதிர்ப்பும் - நாவலர் பாரதியாரும்\nகோயில் சொத்துகள் அரசிடம் போகக்கூடாது என்று பார்ப்ப...\nபக்தர்களே, பக்தர்களே இதைக் கொஞ்சம் படியுங்கள்\nஈழப்பிரச்சினையில் பங்களாதேசத்தை உருவாக்க இந்திராகா...\nவீரமணி இல்லாவிட்டால் மண்டல் குழுப் பரிந்துரைகளின் ...\nசிலப்பதிகாரம் மூட நம்பிக்கைக் களஞ்சியம்\nபஞ்சாங்கம், சோதிடம் அறிவியல் அடிப்படையானதா\nவெள்ளைக்காரர்களை அண்டிப் பிழைத்த கூட்டம் எது\nவாயாடி சத்தியமூர்த்தி அய்யரை வாயடைத்து நிற்க வைத்த...\nஜாதியை ஒழிக்க கடவுளை ஒழி\nஞானஸ்தானத்தைவிட சோப்பு ஸ்நானம் நல்லது -இங்கர்சால்\nபுத்தர் கொள்கை, மதம்போல் ஆகிவிட்டதா\nசமச்சீர் கல்வித் திட்ட எதிர்ப்பு தேவையா\nஇன்று தெற்கு சூடான் நாளை தமிழ் ஈழம்\nசமச்சீர் கல்வி - முதல் அமைச்சருக்கு வேண்டுகோள்\nதமிழ்நாடு பெயர் மாற்றிய வரலாறு\nபாலியல் குற்றவாளி நித்யானந்தா ஜாமீனை ரத்து செய்து ...\nஅண்ணா சொன்ன கடவுளர் கதைகள்\nமதம் மக்களுக்குச் சோறு போடுமா\nஜாதி ஒடுக்கு முறைக்கு எதிராக . . .காமராசர்\nஇலங்கை கிரிக் கெட் அணி இந்தியாவில் விளையாட அனுமதிக...\nநித்தியானந்தா -ரஞ்சிதா வீடியோ உண்மையானதுதான் -கருந...\nகிரீமிலேயர் பிரச்சினையில் சரியான முடிவு\nஈழத் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் போராளிகளாக உரு...\nஅனுமதியின்றிக் கோயில்கள் கட்டப்படுவது அநாகரிகம் - ...\nபிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தை பேராசை\nஆல மரத்தடி பிள்ளையாருக்கு வீடு கட்டுவது தான் அரசின...\nஇஸ்லாம் இந்து மத ஒற்றுமை வேற்றுமை\nஅகல்யை, துரோபதை, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய கன்னி...\nமனித சமுதாயம் ஒன்றாக வேண்டுமானால் மதம் ஒழிய வேண்டு...\nகி.வீரமணி பற்றி வல் வல் என்று குரைக்கும் தினமலர் க...\nதி.க.வீரமணி அறிவு ஜீவி என்று ஒப்புக்கொண்ட தினமலர்\nதாலி கட்டுவதில் உள்ள இழிவைப் பெண்கள் உணர்ந்திருக்க...\nபார்ப்பனர் எதிர்ப்பில் உறுதியாக இருந்த இரட்டைமலை ச...\nசுரண்டலே, உன் பெயர் தான் பக்தியா\nகோவில்களில் கொள்ளை நகைகள் ஏன் ஏன்\nகல்வி முறையில் மாற்றம் தேவை -பெரியார்\nகொள்கைகளும், திட்டங்களும் பாமர மக்களுக்காக.... பெர...\nபார்ப்பன ஆதிக்க ஒழிப்பு நாள் கொண்டாட வேண்டும்\nரஜினி உயிர் பிழைத்ததற்குக் காரணம் டாக்டர்களே தவிர ...\nஆரிய சம்பந்தமுடையதெல்லாம் நமக்கு எமனே\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vishcornelius.blogspot.com/2015/12/blog-post_5.html", "date_download": "2018-07-23T11:08:43Z", "digest": "sha1:674HWCQOGYRK3MRGYSVHVRMHJ4NEDX7C", "length": 30294, "nlines": 287, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": வெள்ளத்து நட்டம்.. எங்கே போவார்கள் நடுத்தர மக்கள்.", "raw_content": "\nவெள்ளத்து நட்டம்.. எங்கே போவார்கள் நடுத்தர மக்கள்.\nசென்னையில் வந்த வெள்ளம் நம் அனைவரையும் மிகவும் பாதித்தது அனைவரும் அறிந்ததே. என்னை போல் வெளிநாட்டில் வாழ்பவர்களும் சரி, மற்றும் வெளியூரில் இருப்பவர்கள் மனதளவில் பாதிக்க பட்டு இருந்தாலும், சென்னையிலே குடி இருப்பவர்கள் மனதளவு மட்டும் அல்லாமல் நிறைய பொருள்களையும் இழந்து தத்தளித்து நிற்கின்றார்கள்.\nசென்னையில் இருந்து ஒளிபரப்பப்படும் காணோளிகளை பார்க்கையில் மனது நோகின்றது. தண்ணீரில் மூழ்கிய இல்லங்கள் - வாகனங்கள் - பொருட்கள்- உயிர்கள்.\nஇதில் இழந்த உயிர்களை பரி கொடுத்தது தான். அது மீண்டும் வராது. இந்த இல்லங்கள் நீர் வடிந்தவுடன் சில குடி ஏறும் நிலைமைக்கு வரலாம். வராமலும் போகலாம்.\nஇந்த வெள்ள நீர் வடிந்தவுடன் மிகவும் அவதிப்பட போவது நடுத்தர மக்கள் தான்.\nகுடிசையில் வாழ்ந்த ஏழைகள் அனைத்தையும் இழந்தார்கள் என்பது உண்மை தான். ஆனால் இந்த வெள்ளம் வருமுன் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையே ஒரு வசதி இல்லாத வாழ்வு தான். அவர்கள் எதுவும் இல்லாமல் வாழ பழகிவிட்டதால், இதுவும் கடந்து போகும் என்று வாழ்க்கையை மீண்டும் வேறொரு குடிசையில் ஆரம்பித்து விடுவார்கள்.\nபணக்கார்கள் ... அவர்களை பற்றி எதுவும் சொல்வதற்கு இல்லை.\nஇப்போது நடுத்தர வர்க்கத்திற்கு வருவோம்.\nமாதத்திற்கு 5-15 ஆயிரம்ருபாய் சம்பளம் வாங்கி கொண்டு அதில் குடும்பத்தையும் நடத்தி கொண்டு ... தன்னால் முடிந்த ஒரு இரண்டு சக்கர வாகனமோ அல்லது ஒருகாரோ கடனில் வாங்கி கொண்டு ஒவ்வொரு மாதத்திலும் வரும் சம்பளத்தை நம்பி வாழ்ந்து வந்தார்கள். இவர்களின் நிலைமை தான் மோசம்.\nகுருவி போல் சேர்த்துவைத்த பணம் சில லட்சங்கலாகியவுடன் அதற்கும் மேல் ஒரு வங்கி கடனை போட்டு முன் பணம் கொடுத்து மாத தவணையோடு வாங்கிய 15 லட்ச இல்லம் .. தண்ணீரில் மூழ்கிவிட்டது.\nஅதில் குடும்பத்தோடு சேர்ந்து பயணிக்க கடனில் வாங்கிய காரும் மூழ்கியது.\nமழை நீர் அடுத்த மாதம் வடிந்து விடும். ஆனால் காணாமல் போன வாகனம் மற்றும் இல்லத்து கடன் காணாமல் போகாதே. இல்லாத சொத்துக்கு தவணை கட்ட வேண்டிய நிலைமை.\nஎன்னுடைய இந்த பதிவே.. இதை பற்றியது தான்.\nஇவர்கள் யாரும் இந்த கடனை அடைக்க கூடாது. பல்லாயிர கணக்கான கோடிகள் மத்திய அரசிடம் இருந்து வந்து இருகின்றது அல்லாவா அதில் இருந்து இந்த கடன்கள் சமாளிக்க படவேண்டும். இந்த கோடிகளை இப்படி செலவளித்தால் தான் சரி. இல்லாவிடில் இதுவும் மறைந்து போகும்.\nவங்கிகள் கொடுத்துள்ள அனைத்து கடன்களும் வார கடனாக எழுத பட வேண்டும்.\nமது பானங்கள் தயாரித்து கோடி கணக்கில் கல்லா கட்டும்.. கிரிக்கட் அணி வாங்கி லட்ச கணக்கில் அள்ளி செல்லும், அழகிகளோடு செல்பி எடுத்து கொண்டு சுற்றி வரும் \"விஜய் மாலியா \" அவர்களுக்கு கொடுத்த நூற்று கணக்கான கோடிகள் வாரா கடனாக மாறும் போது.. இந்த வெள்ளத்தில் மக்கள் அடைந்த நஷ்டத்தையும் வரா கடனாக மாற்ற பட வேண்டும்.\nஆஸ்திரேலியாவில் நலிந்த நிலையில் இருக்கும் சுரங்கத்தை மீட்க்க அதானிக்கு லட்சகணக்கான கோடிகள் கடனாக (அதுவும் வார கடனாக போகும், அதை பற்றி இன்னும் இரண்டு வருடத்தில் ஒரு பதிவு எழுதுகிறேன்) கொடுக்க பணம் இருகின்றது தானே.. அதே போல் இதற்கும் கொடுக்க வேண்டும்.\nஏன் .. நம்ம ஊர் மாறன் நடத்தும் ஸ்பைஸ் விமானத்தின் நஷ்டம் எப்படி சமாளிக்க பட்டது என்று கண்டறிந்து, அந்த வங்கிகள் அதே கணக்கில் இந்த நஷ்டத்தையும் காட்ட வேண்டும்.\nசெய்வீங்களா .. வங்கிகளே.. செய்வீங்களா ..\nஅப்படி செய்யாமல் எந்த ஒரு வங்கியாவது கடனை திருப்பி கேட்டால்.. அவர்களிடம்..\nஇந்த கடனையும் விஜய் மலியா- அதானி - மாறன் கணக்கில் சேத்து கொள்ளுமாறு அன்புடன் சொல்லி அனுப்பவும்.\nLabels: அனுபவம், மனைவி, வாழ்க்கை, விமர்சனம்\nநடுத்தர வர்க்கம் எப்படி சமாளிக்க போகிறது... வழியே இல்லை என்றே தோன்றுகிறது... நீங்கள் சொன்ன யோசனை நடந்தால் சரி...\nஎல்லா வசதிகளுடன் எம்க்கோ உலகின் ஒரு மூலையில் இருந்தாலும் எல்லா நொடிகளிலும் தமிழின் பால் தாங்கள் கொண்டுள்ள நேசம் அன்னையின் பாலினும் சுத்தமானது..\nயார் என்ன சொன்னாலும், நீங்கள் நேர்மறை மனிதர்....\nஉங்கள் கனவுகளும் ,எதிர்பார்ப்புகளும் நிறைவேற முன்னெடுப்போம்....\nஅருமையான யோசனை. குறைந்த வருமானம் உள்ளவர் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்து கோடீஸ்வர கடனாளிகளின் பேரில் எழுதி விடலாம். எப்படியும் அவர்கள் சட்டபோவது நாமமே.\nஇந்தக் கடன் ஏற்பட்டதற்குக் காரணமே ஆள்பவர்களும், முன்பு ஆண்டவர்களும் தானே விசு. இதை எங்கே போய் சொல்லுவது கண்டிப்பாக நீங்கள் சொல்லியிருப்பதை அரசு செய்யுமா கண்டிப்பாக நீங்கள் சொல்லியிருப்பதை அரசு செய்யுமா ஹஹஹ் இதிலிருந்தும் எவ்வளவு அடிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். மக்களும் இதை எல்லாம் இன்னும் 10 நாட்களில் மறந்துவிடுவார்கள். இதுவும் கடந்து போகும் என்று...இரு பதிவுகள் தயாராகிவருகின்றன. கீதாவிடமிருந்து.\nனீங்கள் சொல்லுவது எல்லாமே பெரிய தலைகள்...நாங்கள் எல்லாம் சின்ன தலைகள்....வால்கள். தலைகள் இருக்க வால் ஆடினால்....என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாதா என்ன...\n, இந்த துணிச்சல் எம் மக்களுக்கு வருமா வந்தால் அடக்க இருக்கவே இருக்கு காவல் துறை,,,,,,\nஅவர்கள் வேற்று கிரகவாசிகள் காவல் துறையினர்,,,,\nசெய்வீங்களா .. வங்கிகளே.. செய்வீங்களா ..\nஇந்தக் கேள்விமாதிரிக் கேள்விகளைத் தமிழ்நாட்டு தேர்தல் பிரச்சார மேடையில் கேட்டமாதிரி இருக்கே (தனுஷ் பாணியில் அவங்களும் “செஞ்சு“ட்டாங்கல்ல.. (தனுஷ் பாணியில் அவங்களும் “செஞ்சு“ட்டாங்கல்ல..\nவீடுகள், வாகனங்கள் வங்கிக்கடலின் வாங்கி இருந்தாலும் வங்கியும் வீட்டு உரிமையாளர்களும் அதற்கு காப்புறுதி செய்திருந்தால் இத்தனை தூரம் இழப்புக்கள் வராதே இயற்கை அனர்த்தம், நெருப்பு, விபத்து என காப்புறுதிகள் பல உண்டல்லவா இயற்கை அனர்த்தம், நெருப்பு, விபத்து என காப்புறுதிகள் பல உண்டல்லவா அனைவருக்கும் வங்கிக்கடன் இரத்தாக்கணும் என சொல்வதும் இலவசங்களை எதிர்பார்க்கும் மனதில் ஏக்கம் தானேங்க\nஇப்போதெல்லாம் குண்டுசி வாங்கினாலும் அதற்கு இன்சுரன்ஸ் செய்ய சொல்லும் போது அதை செய்திருந்தால் இத்தனை இழப்புகள் வருமா ஒரு வேளை எனக்கு இந்திய இன்ஸ்சுரன்ஸ் குறித்து தெரியாமலும் இருக்கலாம்.என் கருத்தில் தவறெனில் மன்னிகவும்.\nமிக அருமையான யோசனை, விசு. நடுத்தர மக்களை கவனிப்பவர்கள் யாருமே இல்லை. அவர்களுக்கு ஒருங்கிணைத்து உதவி செய்யவும் எந்த அமைப்பும் இல்லை. எல்லோருக்கும் கிடைக்கும் உதவிகளும், உணவு, போர்வை, ஸ்டவ் என்று இருக்கிறது. நீங்கள் சொல்வது போல், கடன் தள்ளுபடி என்பது மிக சரியான நடவடிக்கை. 2014-2015 வருடத்தின் மொத்த வாராக் கடன் கிட்ட தட்ட 25000 கோடி ரூபாய்கள். இதில் ஒரு சிறிய பகுதியே நீங்கள் தள்ளுபடி செய்ய சொல்வது. கண்டிப்பாக செய்ய வேண்டும்.\nசெய்பவர்களுக்கே எங்கள் ஓட்டு என்று சொன்னால் செய்வார்கள்\nயோசனை நன்றாகத்தான் இருக்கிறது. அவிங்க செய்யணுமே\nநல்ல கட்டுரை விஜய் மாலியா ,விஜய் மலியா,விஜய் மல்லையா\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nஇவன் இல்லாவிடில் எனக்கேது சுதந்திரம்...\nதயவு செய்து பெண்கள் இதை படிக்க வேண்டாம்.\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\nமல்லிகா - தண்டபாணி - சுமதி...\nநினைத்ததெல்லாம் நடந்துவிட்டால், நினைத்தாலே இனிக்கு...\nதன்னை போல் பிறனையும் நேசி\nஅய்யய்யோ ஊரே கெட்டு போச்சு\nகை நிறைய சம்பளம், இந்தியாவிற்கு வந்துடு…\nஅண்ணே… இவங்க நிஜமாவே முட்டாளுங்க தான் அண்ணே…\nஉப்புமாவிற்கு பச்சிடியா.. இதை கேக்க யாருமே இல்லையா...\nவாராய் ... நீ வாராய்...\nமுண்டாசே நான் முண்டம் தான் :(\nஎன் பெயரை சொல்லி *பால் அடிக்கவும், முகத்தில் *ரி ...\nஒரே பாட்டு... வெவ்வேறு அர்த்தம்.. நடந்தது என்ன\nமூத்த குடி மக்கள் அல்லவா நாம், திருந்த வேண்டாமா\nஒன்றே நன்றே இன்றே செய்ய வேண்டும்\nவெள்ளத்து நட்டம்.. எங்கே போவார்கள் நடுத்தர மக்கள்....\nபொங்கல் நிகழ்ச்சிக்கு அமெரிக்கா வரும் தமிழ் சான்...\nஆறு மனமே ஆறு ...\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nஇவன் இல்லாவிடில் எனக்கேது சுதந்திரம்...\nதயவு செய்து பெண்கள் இதை படிக்க வேண்டாம்.\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\nமல்லிகா - தண்டபாணி - சுமதி...\nநினைத்ததெல்லாம் நடந்துவிட்டால், நினைத்தாலே இனிக்கு...\nதன்னை போல் பிறனையும் நேசி\nஅய்யய்யோ ஊரே கெட்டு போச்சு\nகை நிறைய சம்பளம், இந்தியாவிற்கு வந்துடு…\nஅண்ணே… இவங்க நிஜமாவே முட்டாளுங்க தான் அண்ணே…\nஉப்புமாவிற்கு பச்சிடியா.. இதை கேக்க யாருமே இல்லையா...\nவாராய் ... நீ வாராய்...\nமுண்டாசே நான் முண்டம் தான் :(\nஎன் பெயரை சொல்லி *பால் அடிக்கவும், முகத்தில் *ரி ...\nஒரே பாட்டு... வெவ்வேறு அர்த்தம்.. நடந்தது என்ன\nமூத்த குடி மக்கள் அல்லவா நாம், திருந்த வேண்டாமா\nஒன்றே நன்றே இன்றே செய்ய வேண்டும்\nவெள்ளத்து நட்டம்.. எங்கே போவார்கள் நடுத்தர மக்கள்....\nபொங்கல் நிகழ்ச்சிக்கு அமெரிக்கா வரும் தமிழ் சான்...\nஆறு மனமே ஆறு ...\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்\n\"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2017/mar/27/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-2673730.html", "date_download": "2018-07-23T12:01:50Z", "digest": "sha1:GKU4AEE44MAYXNSAVOF3GXA3LNJWSUS2", "length": 7704, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "ஆறோடும் நீரோடும்; உத்ரன்- Dinamani", "raw_content": "\nநீரோடும் ஆற்றை நிச்சயமாய்ப் பார்க்கவென்றால்\nஓடோடிப் போய் எமனை ஒன்றாய் முற்றுகையிட்டு\nகர்மவீர ர் காமராஜரை கடனாகச் சிலகாலம்\nவாங்கிவந்தே அவரை வகையாய் ஆளச் சொல்லலாம்\nதூக்கத்திலும் தமிழ்நாட்டைத் தூக்கி நிறுத்துவதையே\nவாழ்வின் குறிக்கோளாய் வாழ்ந்த மனிதரவர்\nதன்குடும்பம் எனத் தமிழ்நாட்டையே த த்தெடுத்து\nஅதற்கெனவே வாழ்ந்த ஆதர்ஷ புருஷர் அவர்\nஅதிமுக ஆட்சியிலே ஆற்று மணல் கொள்ளை\nதாதுமணல் கொள்ளை தகுதியற்ற அமைச்சரென\nபோட்ட ஆட்டம் பொதுவாய்க் கொஞ்சமல்ல\nநாட்டைக் கூறுபோட்டது நயவஞ்சக க் கூட்டம்\nமண்ணை விற்று ஆட்சி நடத்தும் மானங்கெட்ட அரசை\nபூவுலகில் வேறெங்கும் போய்ப்பார்க்க முடியாது\nகுடிமகனுக்கு ஊற்றிக் கொடுத்து கோலோச்சும் அரசாங்கம்\nபுவியினிலே இதுவன்றி புகலுதற்கு வேறிருக்காது\nதமிழனின் பெருமையெல்லாம் சங்க காலத்தோடே\nஒருவனுக்கு ஒருத்தியென்ற உயர்ந்த பண்பாடு\nஅகண்ட காவிரியும் அன்றைக்கு நிறைந்திருந்தது\nநிகண்டு படித்தொழுகியோர் நிறையப்பேர் இருந்ததனால்\nகாசொன்றே வாழ்வென்று கங்கணம் கட்டியோரெல்லாம்\nகடுஞ்சிறையில் வாடினாலும் காசாசை போகவில்லை\nதனியாய்க் கிடந்து தவிப்பதனால் பயனென்ன\nஅவர்களிடமிருந்து மீட்க ஒன்று சேர்வோம்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிவகார்த்திகேயனின் கனா நன்றி விழா\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nதேர்தல் கூட்டணி: ராகுலுக்கு அதிகாரம்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaamiraa.com/2010/02/blog-post_17.html", "date_download": "2018-07-23T11:30:39Z", "digest": "sha1:XEUNUTJZMUQWFRGQTHYXD7VF3NX3KXV3", "length": 19410, "nlines": 290, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: சில பாராட்டுகள்", "raw_content": "\nசில அருமையான பதிவுகளைப் பார்க்கும் போது அடடா என்ன பிரமாதம் என்று வியந்துவிட்டு அவர்களை எப்படியும் பாராட்டவேண்டும் என்று போனிலோ, மெயிலிலோ பாராட்டைத்தெரிவிக்க முயல்கிறோம். அது என்னவோ எனக்கு திருப்தியாகவே இருப்பதில்லை. இனி இது போன்ற தொகுப்புப்பதிவுகளிலேயே தெரிவிக்கலாம் என்றிருக்கிறேன்.\nஒரு அருமையான கவிதை அனுபவத்துக்காக சரவணகுமார் MSK\nஒரு பயனுள்ள பகிர்வுக்காக ஆரூரன் விஸ்வநாதன்\nதெறிக்கும் நகைச்சுவைக்காக ச்சின்னப்பையன், குசும்பன்\nஆகியோருக்கு என் வாழ்த்துகள்.. (அரைமணி நேரம் தொலைபேசியில் புகழ்ந்ததாய் கொள்ளுங்கள்) தொடருங்கள் நற்பணி.\nஎழுத்தாளர்களாகிவிட்ட (ஒரு முட்டை ஆம்லெட்டாகிறது.. ஹிஹி) கேபிள்சங்கர், பரிசல்காரனுக்கு வாழ்த்துகள். புத்தக வெளியீட்டுவிழா குறித்த பதிவு, போட்டோக்கள், ஊருக்குச்சென்று வந்த பயணக்கட்டுரை (கட்டாயம் போட்டாக வேண்டுமாமே), போட்டோக்கள், விடியோக்கள் எல்லாம் ஸ்டாக்கிலிருக்கின்றன. நேரமின்மையால் பதிவிடமுடியவில்லை. அதெப்படி விடமுடியும்\nமணவாழ்க்கையில் களமிறங்கியிருக்கும் பதிவர்கள், அன்பு நண்பர்கள் அதிஷா, யாத்ரா, சேரல், அதிபிரதாபன் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். (ஊஹூம், சிரிக்கக்கூடாது. நான் திருமண வாழ்த்து சொன்னால் மட்டும் ஏன் உங்களுக்கு இப்படி சிரிப்பு வருகிறது (ஊஹூம், சிரிக்கக்கூடாது. நான் திருமண வாழ்த்து சொன்னால் மட்டும் ஏன் உங்களுக்கு இப்படி சிரிப்பு வருகிறது\nஅரிதாக சிலர் நேரிலும், மெயிலிலும் நம் எழுத்துகளைச் சிலாகிக்கும் போது கொஞ்சம் மிதப்பது போலத்தான் இருக்கிறது. சமீபத்தில் மிதக்கச்செய்தவர் 'மறத்தமிழன்'. மேலும் உண்மையிலேயே புதிய பதிவுகளேதும் இருக்கிறதா என சிலர் அடிக்கடி வந்து பார்ப்பதாக தெரிய வரும்போது 'இன்னுமா இந்த ஊரு நம்பள நம்புது' என்று தோன்றி அப்படியே கொஞ்சம் புல்லும் அரிக்கிறது. உங்களைச் சோதனை எலிகளாய்க் கருதி பல கவிதை, சிறுகதை முயற்சிகள் எல்லாம் செய்ய பலத்த திட்டமிருப்பதால், பயப்படவேண்டாம், எழுதாமலிருக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் ஏதுமில்லை.\nஎனினும் கொஞ்ச நாளாக சில பிரச்சினைகளால் தொடர்ந்து ஏதும் அதுவும் உருப்படியாக ஏதும் எழுத இயலாமலிருக்கிறது. மேலும் பிளாகரோடு போராடமுடியாமல் விண்டோஸ் லைவ் ரைட்டருக்குப் பதிலாக (ரைட்டருக்கு என்ன பிரச்சினையோ என் கம்ப்யூட்டருக்கு வரமாட்டேன் என்கிறது) ஏதோ ஒரு சாஃப்ட்வேரை (பிளாக்டெஸ்க்) இறக்கும் முயற்சியில் கம்ப்யூட்டர் கோமா ஸ்டேஜுக்கு போய்விட்டது. அதைச் சரிபண்ண இன்னும் சில நாட்கள் ஆகுமென்பதால் இன்னும் சில நாட்கள் இதே நிலை தொடரும். அதுவரை என்ஜாய்.\nஎன்ற கவலை எழுகிறது எனக்கு.\nLabels: கவிதை, தொகுப்புப்பதிவு, பதிவர்\n//நான் திருமண வாழ்த்து சொன்னால் மட்டும் ஏன் உங்களுக்கு இப்படி சிரிப்பு வருகிறது\nசின்னப் பையன் சுட்டி ஆரூர் விஸ்வநாதன் தளத்திற்குச் செல்கிறது.\nசின்னப்பையனின் உரல் இணைப்பு தவறாக உள்ளது. திருத்தவும்.\n////நான் திருமண வாழ்த்து சொன்னால் மட்டும் ஏன் உங்களுக்கு இப்படி சிரிப்பு வருகிறது\nஇடுக்கண் வருங்கால் நகுக தத்துவமா இருக்குமோ\nமுட்டை ஆம்லெட்டாகிற கவிதை அருமை :)\nரமாவை ஒரு லுக் விட சொல்லுங்கள் கோமாவிலிருக்கும் கம்ப்யூட்டர் உயிர்பெறட்டும்...\nஅன்னிக்கு ரொம்ப ஸ்மார்ட்டா இருந்தீங்க\n//முட்டை ஆம்லெட்டாகிற கவிதை அருமை :)//\nதுறை சார்ந்த பதிவு,வட்டார வழக்கோடு புனையும் கதை,தங்கமனி அப்டேட்ஸ் மற்றும் மிக்ஸ்டு ஊறுகாய்(தொகுப்புகள்)போன்றவை மிகவும் சுவாரஸ்யம்.\nதொடர்ந்து எழுதி கலக்குங்க...என்னை மாதிரி வாசிப்பதற்கு பல பேர் ரெடி.\nவாசு அண்னன்ட்ட பேசி சீக்கிரம் உங்க புத்தக வெளியீட்டு சேதி சொல்லுங்க...\nஅப்புறம் எப்பூடி மாதிரி புதுப் புது வார்த்தைகளையும் ட்ரென்டுக்கு ஏத்த மாதிரி அறிமுகப்படுத்துங்க...\nநல்லா எழுதி இருக்கீங்க ஆதி\nஊஹூம், சிரிக்கக்கூடாது. நான் திருமண வாழ்த்து சொன்னால் மட்டும் ஏன் உங்களுக்கு இப்படி சிரிப்பு வருகிறது\nடம், டும், படார், ஜயோ, ஆதியார் அலறல் கேட்கிறது. காது கொடுத்து கேட்டால், மவனே, பதிவர் சந்திப்பு, புத்தக வெளியீடுன்னு போவியா, போவியா, திடும், திடும்னு அடி விழுகிறது. ஆதியார் , தலையை தடவி கொண்டே, கம்யூட்டர்ல் உட்கார்கிறார்.\nகுரல் கேட்கிறது, இப்ப தானே அடி வாங்குன, அதுகுள்ள ப்ளாக்கா\nபோய் ஒழுங்கா வீட்டு வேலய பாரு,\nதிரும்பவும் ஆதியின் அழுகுரல் ஓங்கி கேட்கிறது.\nநாம் திரும்பி பார்க்கமால் பின்னங்கால் பிடரியில் ஓடி வந்தோம்.\nஅப்புறம் ஏன் ஆதியார் திருமண வாழ்த்து சொன்னால் நாமெல்லாம் சிரிக்க மாட்டோம்.\n/இனி இது போன்ற தொகுப்புப்பதிவுகளிலேயே தெரிவிக்கலாம் என்றிருக்கிறேன்./\nநன்றி குருஜி. (எப்ப என் கம்ப்யூட்டர் சரியாகி எப்ப நான் திருத்தி.. ஹூம். விடுங்க இப்ப எப்பிடி பதில் போடுறங்கிறீங்களா இப்ப எப்பிடி பதில் போடுறங்கிறீங்களா ஆஃபீஸ்ல பிளாகருக்குள் போகமுடியாது. ஆனா பின்னூட்டம் போடலாம். எப்பூடி ஆஃபீஸ்ல பிளாகருக்குள் போகமுடியாது. ஆனா பின்னூட்டம் போடலாம். எப்பூடி\nநன்றி நர்சிம். (என்ன நக்கலா\nசிறந்த மொழி நடையில் வாழ்த்தியமைக்கு நன்றி ஆதி\nசப்ராஸ் அபூ பக்கர் said...\nஉங்களால் வாழ்த்தப் பட்டவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள். (கடைசியில் எழுதி இருந்த கவி வரிகள் அருமையாக இருந்தது )\n//இன்னுமா இந்த ஊரு நம்பள நம்புது\nச்சே ச்சே அதெல்லாம் அப்போ......\n//நான் திருமண வாழ்த்து சொன்னால் மட்டும் ஏன் உங்களுக்கு இப்படி சிரிப்பு வருகிறது\nரகசியத்தையெல்லாம் வெளியே சொல்லிட்டு பின்னாடி வாழ்த்து சொன்னா சிரிக்காம இருப்பாங்களா :))))))\nஎனக்கே சிப்பு சிப்பா வருது ;)\nநாளைய தமிழ் இலக்கியத்தை ஆளப்...\nம் நல்லாயிருக்கு ஆதி. வாழ்த்துகள்.\nடைரியும் டக்கீலாவும் காதலும் குறிப்பும் லெமனும்..\nபெண்ணியம் : துளி பார்வை\nதமிழ்ப்படம், கோவா, ஆயிரத்தில் ஒருவன் : விமர்சனங்கள...\nகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaamiraa.com/2011/01/blog-post_26.html", "date_download": "2018-07-23T11:33:38Z", "digest": "sha1:KKSRFVC3BGR35BV2J7D3STNZTLUEJTP4", "length": 18224, "nlines": 239, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: இந்தியக் கடற்படை தூங்குகிறதா?", "raw_content": "\nவிடைகளற்ற எத்தனையோ தருணங்களைப் போலவே, இதையும் தொண்டையில் பொங்கி வரும் கசப்போடு கடந்து செல்ல வேண்டியதிருக்கிறது. எப்படிப் பகிர்ந்துகொள்வது, இதெற்கென்ன தீர்வு என்பதுதான் எத்தனை யோசித்தும் புரிபடாத, பிடிபடாத விஷயமாகவே இருக்கிறது. அடுத்த சில மாதங்களில், ஆட்காட்டி விரலில் நான் வைத்துக்கொள்ளப்போகும் கருப்பு மை எதையாவது சாதிக்குமா\nதமிழக மீனவர்களை பலிகொடுக்க நம் அரசுக்கோ, அல்லது பலிகொள்ள இலங்கை அரசுக்கோ விருப்பமிருக்கும் என்று சந்தேகிக்க வழியில்லை. ஆனால் பெரும் போருக்குப் பிறகான சிங்கள, தமிழின பகைமைதான்.. மனம் நிறைந்த இனத் துவேஷத்துடன், ஆயுதம் தாங்கிய ஒரு சிங்கள சிப்பாய் என்ன செய்யக்கூடும் என்று சந்தேகிக்க நியாயமிருக்கிறது. ஆனால் நிகழும் சம்பவங்களை தடுக்க இரண்டு அரசுகளும் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பதுதான் நம் முன் இருக்கும் பெரும் கேள்வி.\nநம் இனம், நம் மக்கள்.. கண்முன்னே அழிவதை பார்த்துக்கொண்டேயிருந்தாயிற்று. அது வெளிநாட்டு விவகாரம் என்பது போன்ற காரணங்களும் சொல்லிக்கொண்டோம். உதவிக்குத்தான் போகமுடியாது, அமைதியாகவாவது இருந்திருக்கலாம். ஆனால் எதிரிகளுக்கு ஆயுதங்கள் அனுப்பினோம் நம்மையே அழித்துக்கொள்ள. நம் அரசென்றால் அது நாம்தானே. அதுதான் தடுக்கமுடியவில்லையே, பிறகென்ன ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். சுய மரியாதை என்ன, சுயநலம் கூட இல்லாத ஒரு இனமாகிப்போய்விட்டோம். சரி, அது வெளிநாட்டு விவகாரம். ஆனால் இது பக்கத்து வீட்டிலிருந்து நம் வீட்டுக்குள்ளும் வந்தாயிற்று. துப்பாக்கியால் சுடு. நிரூபித்துவிடுகிறார்களா.. பொய் சொல்வதற்கு வசதியாக கழுத்தை நெறித்துக் கொல்.\nமத்திய அரசு தூங்குகிறது. இந்திய கடற்படை தூங்குகிறது. அவற்றிற்கு உரைக்கும் படி சொல்லவேண்டிய தமிழக அரசும் தூங்குகிறது. அல்லது இலவசங்களால் மக்களை சுயமரியாதையற்ற மனிதர்களாக, வெறும் கேளிக்கை விரும்பிகளாக மட்டுமே ஆக்கி வைத்திருப்பதே இது போன்ற அவசியமான தூக்கங்களைச் செய்வதற்காகத்தானா எதிர்க் கட்சிகள் என்ற ஒன்று தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறதா எதிர்க் கட்சிகள் என்ற ஒன்று தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறதா அடுத்த சில மாதங்களில், ஆட்காட்டி விரலில் நான் வைத்துக்கொள்ளப்போகும் கருப்பு மை எதையாவது சாதிக்குமா\nதமிழின விரோதப் போக்கு கொண்ட காங்கிரஸ் என் தேர்வல்ல. அதோடு கை கோர்த்துகொண்டிருக்கும், இவ்விஷயத்தில் முதுகெலும்பற்றுப் போய்விட்ட தி.மு.கவும் என் தேர்வல்ல. அதற்காக ஊழல்களின் கிடங்கு அ.தி.மு.கவும் என் தேர்வாக இருக்கமுடியாது. தெளிந்த சிந்தனையோ, நோக்கமோ, கொள்கையோ இல்லாத, பிற பச்சோந்திக் கும்பல்களின் மீதும் நம்பிக்கையில்லை. ஆழ்ந்த சிந்தனை கூட வேண்டாம், இது நியாயம், இது அநியாயம் என்று உணரத்தெரிந்த என்னைப்போன்ற ஒரு சராசரித் தமிழனுக்கு வாக்களிக்க ஒரு ஒற்றைத் தேர்வு கூட இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் இது தமிழக வரலாற்றின் மிகத் துரதிருஷ்டமான காலகட்டமாக இருக்கலாம்.\nLabels: அரசியல், செய்திப்பகிர்வு, தலையெழுத்து\nஹி ஹீ ஹீ ..,புடுங்கிட்டு உக்கார்ந்திட்டு இருக்கு சார்\n//// அடுத்த சில மாதங்களில், ஆட்காட்டி விரலில் நான் வைத்துக்கொள்ளப்போகும் கருப்பு மை எதையாவது சாதிக்குமா\nசார் நீங்க நான் இப்படி நினைக்கிறோம் ..,(கருப்பு மை ) ஆனா ..,இலவசம் ,வோட்டுக்கு துட்டு...,அப்புறம் நிறையா\n////// ஆனால் நிகழும் சம்பவங்களை தடுக்க இரண்டு அரசுகளும் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பதுதான் நம் முன் இருக்கும் பெரும் கேள்வி///////\nகேள்விக்கி விடையெல்லாம் எல்லாருக்கும் தெரியும் ..,நீங்க லந்து பண்றீங்க .,அவனுகளுக்கு அக்கறை மசுரு இல்ல ..,ரெண்டு மாசத்துக்கு மட்டும் இலவசம் ,அது இதுன்னு மண்டைய கழுவிட்டு போய்ட்டே இருப்பானுவ ..,நீங்க வேணா பாருங்க\n.////// நம் இனம், நம் மக்கள்.. கண்முன்னே அழிவதை பார்த்துக்கொண்டேயிருந்தாயிற்று. ////\n///// அது வெளிநாட்டு விவகாரம் என்பது போன்ற காரணங்களும் சொல்லிக்கொண்டோம். ////\nஇரண்டு வரிகளுக்கும் கடும் முரண்பாடு ..,மனுஷனை மனுஷனா பார்கோணம் சார் ,,இனம் ,நம் மக்கள் ,ஜாதி ,மதம் ,கட்சி னு பிரிச்சா அடிசிகிட்டு தான் சாகோணம் ..,\n///// மத்திய அரசு தூங்குகிறது.///////\nஹா ஹா ஹா ........,தூங்கல சார் ..,தூங்கறா மாதிரி நடிக்கிறான் ....,\nநல்ல பகிர்வு நீங்கள் சொன்னது போல தமிழனுக்கு விடிவு ஏற்படுத்த தமிழகத்தில் எந்த கட்சியும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nஆதி.. மனதின் வலிகளுக்கும் தூங்கும் சக்தி இருந்திருக்கலாம்.\nஆதங்கம்..... உண்மைதான். மனது வலிக்கிறது. கையறு நிலையை நினைத்து வெட்கமும் வருகிறது.\nஆட்காட்டி விரலின் கறுப்பு மையால் சாதிக்க முடியும். எந்த மடையனும் எனக்கு வேண்டாம்னு சொல்லுவோம்.\nMANO நாஞ்சில் மனோ said...\nநீங்க தேர்தல்ல நில்லுங்க பாஸ் நாங்க ஓட்டு போடுறோம்....\nஆதங்கம்..... உண்மைதான். மனது வலிக்கிறது. கையறு நிலையை நினைத்து வெட்கமும் வருகிறது.\nஆட்காட்டி விரலின் கறுப்பு மையால் சாதிக்க முடியும். எந்த மடையனும் எனக்கு வேண்டாம்னு சொல்லுவோம்.\nஅரசு தூங்குவது போல் நடிக்கும் போது, கடற்படையும் கூடவே\nநாம் இருக்கும் கம்ஃபோர்ட் ஜோன்() கையறு நிலையை நம்மிடம் தினிக்கிறது ஆதி\n//தமிழக மீனவர்களை பலிகொடுக்க நம் அரசுக்கோ, அல்லது பலிகொள்ள இலங்கை அரசுக்கோ விருப்பமிருக்கும் என்று சந்தேகிக்க வழியில்லை.//\n-- பலிகொடுக்க விருப்பமில்லை தான்... ஆனால் அதை தடுக்கும் எண்ணம் சுத்தமாக இல்லாவிடில், இரண்டிற்கும் என்ன வித்தியாசம்...\nகருத்துப் பகிர்வுக்கு நன்றி நண்பர்களே.\n//அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் கால்களில் கண்காணிப்பு கேமரா: எஸ்.எம்.கிருஷ்ணா கடும் கண்டனம் : ஆனந்த விகடன் செய்தி//\nகுறுக்கு வழியில் அமெரிக்க போன திருட்டு பசங்களுக்கு வக்காலத்து வாங்கி இந்தியா அரசு கண்டனம் தெரிவிக்கின்றது. வயிற்று பிழைப்புக்காக மீனவன் கடலுக்கு போய் அடுத்த நாட்டு இராணுவத்திடம் அடிபட்டு செத்தால்.....நீ எல்லை தாண்டி போயிருக்ககூடது என்று ஏளனம்.\nகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/30860", "date_download": "2018-07-23T11:05:43Z", "digest": "sha1:IST755EVFGWF4SKUXDQTPRKA3HQNNBGU", "length": 6546, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "இனி ஐபோனை ஒன்லைனில் அப்கிரேட் செய்யலாம் - Zajil News", "raw_content": "\nHome Technology இனி ஐபோனை ஒன்லைனில் அப்கிரேட் செய்யலாம்\nஇனி ஐபோனை ஒன்லைனில் அப்கிரேட் செய்யலாம்\nஅப்பிள் நிறுவனமானது வருடந்தோறும் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்துவருகின்றது.\nஇதனால் பயனர்கள் தமது பழைய கைப்பேசியிலிருந்து புதிய கைப்பேசிக்கு மாறிக்கொள்ளும் வசதி (iPhone Upgrade Program) அறிமுகம் செய்யப்பட்டது.\nகடந்த வருடம் iPhone 6S மற்றும் 6S Plus ஆகிய கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் போதே இவ் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.\nஇதன் ஊடாக தவணைக் கட்டண முறை 24 மாதங்கள் வரை பணம் செலுத்தி புதிய ஐபோனை சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.\nஎனினும் இதனைப் பெறுவதற்கு பயர்கள் கண்டிப்பாக அப்பிள் ஸ்டோர் ஒன்றிற்கு விஜயம் செய்ய வேண்டிய தேவை இருந்தது. ஆனால் தற்போது ஒன்லைன் ஊடாக இவ் வசதியினைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.\nஅது மட்டுமன்றி 12 மாதங்கள் வரை தவணைக் கட்டணத்தினை செலுத்திவிட்டு அதன் பின்னர் பழைய ஐபோனை வழங்கவும் முடியும். இவ் ஒன்லைன் வசதி தற்போது அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் செப்டெம்பர் மாதம் iPhone 7 அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் ஐக்கிய இராச்சியம் உள்பட ஏனைய நாடுகளிலும் இவ் வசதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nPrevious articleவெனிசுவேலாவில் கடும் மின் தட்டுப்பாடு-அரசு ஊழியர்கள் பணி நாட்கள் குறைப்பு\nNext articleஅமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு கிழக்கு மாகாண இளைஞர்கள் சார்பில் ஸ்மார்ட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பு பாராட்டு\n58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்\nபாஸ்வேர்டை உடனடியாக மாற்ற டுவிட்டர் நிறுவனம் வேண்டுகோள்\nவட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: பயன்படுத்த நீங்கள் தயாரா\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/32642", "date_download": "2018-07-23T11:07:22Z", "digest": "sha1:Z7PMZZOK5VXZJ3H7NFOUVO7P2F7KDEQS", "length": 6123, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "கென்யாவில் கன மழை: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் கென்யாவில் கன மழை: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு\nகென்யாவில் கன மழை: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு\nகடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்தது. இந்த மழையினால் அங்கு பல கட்டிடங்கள் இடிந்தன.\nதலைநகர் நைரோபியில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு 6 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். போலீசார், தீயணைப்பு படையினர், பாதுகாப்பு படையினர் என பல தரப்பினரும் முழு வீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த விபத்தில் 121 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். பலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்.\nகட்டிடம் இடிந்து விழுந்த இடத்தை நைரோபி துணை கவர்னர் ஜோனத்தான் நேற்று நேரில் பார்வையிட்டார். கட்டிடம் இடிந்து விழுந்தது பற்றி விசாரணை நடத்தப்படும் என அவர் அறிவித்தார். இதேபோன்று மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி மேலும் 7 பேர் பலியாகினர்.\nPrevious articleஅமெரிக்காவின் பெருவெள்ளம்: 4 பேரக் குழந்தைகளுடன் மூதாட்டி பலியான சோகம்\nNext article‘விளையாட்டு வினையானது’; செல்ஃபி எடுக்கப்போய் தலையில் சுட்டுக்கொண்ட சிறுவன்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nடெல்லியில் 11 பேர் மரணம்; கொலை என உறவினர்கள் சந்தேகம்: விடைதெரியாத 10 கேள்விகள்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-07-23T11:46:40Z", "digest": "sha1:5CRIUHIDK6FOCFFZJK6FFJJVRAIVYB76", "length": 9194, "nlines": 124, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வேலை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வேலை யின் அர்த்தம்\n(பொதுவாக) நிறைவேற்ற, மேற்கொள்ள, செய்ய வேண்டியிருக்கும் செயல்.\n‘வீட்டில் நிறைய வேலை இருக்கிறது’\n‘குடிக்கத் தண்ணீர் கொண்டுவருவது ஒரு பெரிய வேலையா\n‘சமையல் வேலை முடிந்ததும் வெளியே புறப்படலாம்’\n‘என்ன வேலையாக இங்கு வந்திருக்கிறாய்\n‘எனக்கு முக்கியமான வேலை ஒன்று இருக்கிறது’\n‘தூங்குவதற்குள் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன’\n‘நீ சொல்வதெல்லாம் நடக்கக்கூடிய வேலையாக இல்லை’\n‘உடலிலுள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டுப்பார்த்தால் நரம்பு மண்டலத்துக்குத்தான் வேலை அதிகம்’\n‘பழங்காலத்தில் யானைகள் பல வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டன’\n(குறிப்பிடப்படும் செயலோடு தொடர்புடைய) பணி.\n‘கோயில் கட்டும் வேலை நடந்து வருகிறது’\n‘இதே வேலை ரொம்ப நாளாக நடந்துவருவதாகக் கேள்விப்பட்டேன்’\n‘கல்யாண வேலைகளை எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்தார்’\nஅலுவலகம், தொழிற்சாலை முதலியவற்றில் ஊதியம் பெற்றுக்கொண்டு ஒருவர் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு; பணி.\n‘கணிப்பொறியில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் அவ்வப்போது கண்களுக்கு ஓய்வு தர வேண்டும்’\n‘உடல் நிலை சரியில்லாததால் அவர் வேலைக்குச் செல்லவில்லை’\n(நிறுவனம், அலுவலகம் முதலியவற்றில் உள்ள) குறிப்பிட்ட பணிக்கான இடம்.\n‘எங்கள் தொழிற்சாலையில் வேலை காலி இல்லை’\n‘ஆணி இல்லாமல் தச்சு வேலை எப்படி நடக்கும்\n‘இவை பூச்சு வேலைக்கான கருவிகள்’\n‘‘உனக்கு என்ன வேலை தெரியும்’ என்று நான் கேட்டதற்கு ‘எனக்கு கார் ஓட்டத் தெரியும்’ என்று அவன் பதில் சொன்னான்’\n‘எனக்குத் தையல் வேலை தெரியும்’\nவிரும்பத் தகாத ஒன்றை அல்லது தேவையில்லாத ஒன்றைச் செய்யும் வழக்கம்.\n‘வதந்தியைப் பரப்புவதையே சிலர் வேலையாகக் கொண்டுள்ளனர்’\n‘அவசரப்பட்டு எதையாவது செய்துவிட்டுப் பின்னர் வருந்துவதே உனக்கு வேலை’\nவிரும்பத்தகாத அல்லது முறையற்ற செயல்.\n‘‘இது யாருடைய வேலை’ என்று அப்பா எங்களைப் பார்த்து உறுமினார்’\n‘குண்டுவெடிப்பைப் பற்றி முதல்வரிடம் கேட்டபோது ‘இது தீவிரவாதிகளின் வேலையாகத்தான் இருக்கும்’ என்றார்’\n‘இந்த ஏமாற்று வேலையை எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே’\n‘நான் என்றுமே காட்டிக்கொடுக்கும் வேலையில் ஈடுபட்டது இல்லை’\nஒரு பொருளின் மீது விசை செயல்படுவதால் ஏற்படும் இயக்கத்தின் அளவு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-07-23T12:00:20Z", "digest": "sha1:DL7KZJPYPRYE7NLQXON3JRUWISV7UKDB", "length": 18138, "nlines": 281, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரீட்டா லெவி மோண்டால்சினி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2009இல் ரீட்டா லெவி மோண்டால்சினி\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1986)\nரீட்டா லெவி-மோண்டால்சினி ( 22 ஏப்ரல் 1909 - 30 டிசம்பர் 2012) , ஒரு இத்தாலிய நரம்பியலாளர்..1986இல் சக ஊழியர் ஸ்டான்லி கோஹனுடன் , நரம்பு வளர்ச்சி காரணிகளின் கண்டுபிடிப்பிற்காக மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.[1]\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\nகேமிலோ கொல்கி / சான்டியகோ ரேமன் இ கயல் (1906)\nஎல்லி மெட்ச்னிக்காப் / பவுல் எர்லிக் (1908)\nஆர்ச்சிபால்டு இல் / ஓட்டோ மேயெர்ஹோப் (1922)\nபிரெடிரெக் பான்டிங் / ஜான் மக்கலாய்டு (1923)\nகிறிஸ்டியான் ஐக்மான் / ஃபிரடரிக் கௌலாண்ட் ஹாப்கின்ஸ் (1929)\nசார்லசு இசுகாட் செரிங்டன் / எட்கார் அட்ரியன் (1932)\nஜார்ஜ் விப்பிள் / ஜார்ஜ் மினாட் / வில்லியம் மர்பி (1934)\nஎன்றி டேல் / ஒட்டோ லோவி (1936)\nஎன்றிக் டாம் / எட்வர்டு டொய்சி (1943)\nஜோசஃப் எர்லாங்கர் / ஹெர்பர்ட் காசெர் (1944)\nஅலெக்சாண்டர் பிளெமிங் / எர்னசுட்டு செயின் / ஓவர்டு பிளோரே (1945)\nகார்ல் கோரி / கெர்டி கோரி / பெர்னார்டோ ஊசே (1947)\nவால்டர் எசு / அன்டோனியோ எகாசு மோனிசு (1949)\nஎட்வர்டு கென்டால் / டேடியசு ரீக்சுடைன் / பிலிப் ஹென்ச் (1950)\nஅன்சு கிரெப்சு / பிரிட்சு லிப்மான் (1953)\nஜான் என்டர்சு / தாமசு வெல்லர் / பிரெடிரிக் ரோபின்சு (1954)\nஆந்த்ரே கூர்னான்டு / வெர்னர் போர்சுமான் / டிக்கின்சன் டபுள்யூ. ரிச்சர்ட்சு (1956)\nஜார்ஜ் பீடில் / எட்வர்டு டாடும் / ஜோஷுவா லெடெர்பர்கு (1958)\nசெவெரோ ஓகோவா / ஆர்தர் கோர்ன்பர்கு (1959)\nபிராங்க் புர்னெ / பீட்டர் மெடாவர் (1960)\nஜார்ஜ் வொன் பெக்சே (1961)\nபிரான்சிஸ் கிரிக் / ஜேம்ஸ் டூயி வாட்சன் / மாவுரைசு வில்கின்சு (1962)\nஜான் எக்கள்சு / ஆலன் ஹாட்ஜ்கின் / ஆண்ட்ரூ அக்சுலே (1963)\nகொன்ராடு புளோக் / பியோடொர் லைனென் (1964)\nபிரான்சுவா யகோப் / ஆந்த்ரே இல்வோஃப் / ஜாக்குவஸ் மோனாட் (1965)\nபிரான்சிசு ரூசு / சார்லசு பி. அக்கின்சு (1966)\nராக்னர் கிரானிட் / அல்தான் ஆர்ட்லைன் / ஜார்ஜ் வால்டு (1967)\nஇராபர்ட்டு டபுள்யூ. ஹோலே / அர் கொரானா / மார்ஷல் நிரென்பர்கு (1968)\nமாக்சு டெல்புரூக் / ஆல்பிரெடு ஹெர்ஷே / சால்வடோர் லூரியா (1969)\nபெர்னார்டு கட்சு / உல்ஃப் வொன் ஆய்லர் / யூலியசு அக்செல்ராடு (1970)\nஎர்ல் சூதர்லாந்து, இளையவர். (1971)\nகெரால்டு எடெல்மேன் / ரோட்னி போர்ட்டர் (1972)\nகார்ல் வொன் பிரிசுக் / கொன்ராடு லோரென்சு / நிக்கோ டின்பெர்ஜென் (1973)\nஆல்பர்ட்டு கிளாடு / கிறிஸ்டியன் டெ டுவே / ஜார்ஜ் பலாட் (1974)\nடேவிட் பால்ட்டிமோர் / ரெனட்டோ டுல்பெக்கோ / ஓவர்டு டெமின் (1975)\nபரூச் புளூம்பெர்கு / டேனியல் கஜ்டுசெக் (1976)\nரோஜர் குயில்லெமின் / ஆண்ட்ரூ இசுசாலி / ரோசலின் யலோ (1977)\nவெர்னர் ஆர்பர் / டேனியல் நாதன்சு / ஆமில்டன் ஓ. இசுமித் (1978)\nஆலன் கொர்மாக் / கோட்ப்ரே அவுன்சுபீல்டு (1979)\nபரூஜ் பெனசெராஃப் / ஜீன் டவுசெட் / ஜார்ஜ் இசுனெல் (1980)\nரோஜர் இசுபெர்ரி / டேவிட் எச். ஹுபெல் / டோர்சுட்டென் வீசெல் (1981)\nசுனே பெர்குசுட்ரோம் / பிரெங்க்ட் ஐ. சாமுவல்சன் / ஜான் வேன் (1982)\nநீல்சு ஜெர்னெ / ஜார்ஜசு கோலர் / சீசர் மில்சுடீன் (1984)\nமைக்கேல் பிரவுன் / ஜோசஃப் எல். கோல்ட்சுடீன் (1985)\nஸ்டான்லி கோஹன் / ரீட்டா லெவி மோண்டால்சினி (1986)\nஜேம்சு பிளாக் / கெர்ட்ருடு பி. எலியன் / ஜார்ஜ் எச். இட்சிங்சு (1988)\nஜே. மைக்கேல் பிஷப் / ஹெரால்டு ஈ. வார்மசு (1989)\nஜோசப் முர்ரே / ஈ. டோன்னல் தாமசு (1990)\nஎர்வின் நேயெர் / பேர்ற் சக்மன் (1991)\nஎட்மாண்டு பிசர் / எட்வின் ஜி. கிரெப்சு (1992)\nரிச்சர்டு ஜே. ராபர்ட்சு / பிலிப் சார்ப்பு (1993)\nஆல்பிரெட் ஜி. கில்மேன் / மார்ட்டின் ரொட்பெல் (1994)\nஎட்வர்டு பி. லெவிசு / கிறிஸ்டியான் நுசுலீன்-வொல்கார்டு / எரிக் எஃப். வீஸ்ஷாஸ் (1995)\nபீட்டர் சி. டோகர்ட்டி / ரோல்ஃப் எம். சிங்கர்னேஜல் (1996)\nஸ்டான்லி பி. புருசினெர் (1997)\nராபர்ட்டு எஃப். புர்ச்கோட் / லூயி இக்னரோ / பெரிட் முரட் (1998)\nஅர்விட் கார்ல்சன் / பவுல் கிரீன்கார்டு / எரிக் காண்டல் (2000)\nலெலாண்ட் எச். ஹார்ட்வெல் / டிம் ஹன்ட் / பவுல் நர்சு (2001)\nசிட்னி பிரென்னர் / எச். இராபர்ட்டு ஹோர்விட்சு / ஜான் ஈ. சுல்சுடன் (2002)\nபவுல் லோடெர்பர் / பீட்டர் மான்சுபீல்டு (2003)\nரிச்சார்ட் ஆக்செல் / லிண்டா பக் (2004)\nபேர்ரி மார்ஷல் / ரோபின் வாரன் (2005)\nஆன்டிரூ ஃபயர் / கிரேக் மெல்லோ (2006)\nமாரியோ கேபெச்சி / மார்ட்டின் இவான்சு / ஓலிவர் இசுமிதீசு (2007)\nஹெரால்டு சூர் ஹாசென் / லுக் மொன்டாக்னியர் / பிரான்சுவாசு பாரி-சினோசி (2008)\nஎலிசபெத் பிளாக்பர்ன் / கரோல் கிரெய்டர் / ஜாக் சோஸ்டாக் (2009)\nபுரூஸ் பொய்ட்லர் / சூல்ஸ் ஹொஃப்மன் / ரால்ஃப் ஸ்டைன்மன் (இறந்த பிறகு) (2011)\nசான் பி. குர்தோன் / சின்யா யாமானாக்கா (2012)\nஜேம்ஸ் ரோத்மன் / ரேன்டி சேக்மன் / தாமஸ் சி. சுதோப் (2013)\nஜான் ஓ'கீஃப் / மே-பிரிட் மோசர் / எட்வர்டு மோசர் (2014)\nவில்லியம் சி. கேம்பல் / சத்தோசி ஓமுரா / தூ யூயூ (2015)\nநோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற இத்தாலியர்கள்\nநோபல் பரிசு பெற்ற பெண்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 12:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/karunas-team-up-with-dhanush-after-9-years-040884.html", "date_download": "2018-07-23T11:21:39Z", "digest": "sha1:EFCCYEMHHDINGWRQ243RI2TZGJ3U52RP", "length": 10510, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "6 வருடங்களுக்குப் பின் கருணாஸுடன் 'கூட்டணி' அமைத்த தனுஷ்! | Karunas Team Up with Dhanush after 6 Years - Tamil Filmibeat", "raw_content": "\n» 6 வருடங்களுக்குப் பின் கருணாஸுடன் 'கூட்டணி' அமைத்த தனுஷ்\n6 வருடங்களுக்குப் பின் கருணாஸுடன் 'கூட்டணி' அமைத்த தனுஷ்\nசென்னை: தனுஷ் நடிக்கும் 'வட சென்னை' படத்தில் நடிகர் கருணாஸ் முக்கிய வேடத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.\n'திருடா திருடி', 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்', 'தேவதையைக் கண்டேன்', 'பொல்லாதவன்', 'உத்தமபுத்திரன்', என, தனுஷ் படங்களில் கருணாஸ் தொடர்ந்து நடித்து வந்தார்.\n'உத்தமபுத்திரன்' படத்துக்குப் பின் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. இந்நிலையில் 6 வருடங்கள் கழித்து 'வட சென்னை' படத்தில் தனுஷுடன் சேர்ந்து கருணாஸ் நடிக்கவிருக்கிறார்.\nஇதில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா, ஆண்ட்ரியா இருவரும் ஒப்பந்தமாகியுள்ளனர்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறது.\n'வட சென்னை' முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.திருமண அறிவிப்பு காரணமாக சமந்தா இப்படத்திலிருந்து விலகிவிட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.\nஎனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் படக்குழு தரப்பிலிருந்து வெளியாகவில்லை.\nசட்ட நடிவடிக்கை பாயும்: ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கை\nவட சென்னை படத்தில் முக்கிய வில்லனாக சுப்ரமணிய சிவா\nநல்ல வேளை ஆண்ட்ரியா பயந்த மாதிரி நடக்கவில்லை\nவெற்றிமாறன் இயக்கும் வடசென்னை... வெளிவராத ரகசியம்\nவாயில் கத்தியைக் கவ்விய தனுஷ்.. 'வடசென்னை' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதனுஷின் 'வட சென்னை' ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்... தனுஷ் அறிவிப்பு\nவடசென்னை சூட்டிங் ஸ்பாட்டில் பிந்து மாதவி கொடுத்த சர்ப்ரைஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n: பதில் அளிக்கும் செகண்ட் லுக் போஸ்டர் #NGKSecondLook\n'சிவா மனசுல புஷ்பா' படத்தை வெளியிட தடைவிதித்த சென்சார்.. போர்க்கொடி தூக்கும் இயக்குனர்..\nமனோஜ் நைட் ஷியாமளனின் ”கிளாஸ்”.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 3 நிமிட திரில் டிரெய்லர்\n...இல்ல பிக் பாஸ் திருட்டு ஓட்டா\nபி.எம்.டபுள்யூ காரில் வேகமாக சென்று மோதிய டிவி நடிகர்-வீடியோ\nSri Reddy Interview: தமிழ் திரையுலகில் யார் மீது புகார் இருக்கிறது என்று வெளிப்படையாக விவரிக்கிறார் ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nபார்வையாளர்களை ஏமாற்றிய பிக் பாஸ்: சதீஷ், க்ரிஷ் கோபம்-வீடியோ\nகீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி கதாபாத்திரங்களை பற்றி ட்வீட் போட்ட விஷால்- வீடியோ\nஅஜித், விஜய், ரஜினி, சூர்யாவை அடுத்து இயக்கப் போவது யார் தெரியுமா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?url=sex-porn.ipcom.com.ve/3movs", "date_download": "2018-07-23T11:49:43Z", "digest": "sha1:UDJTFV7SD5KOBDQE6G66W5KWLOL25MNK", "length": 10769, "nlines": 130, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nகற்பித்தல், ஆராய்ச்சி இரண்டுமே ..\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலையில் டிப்ளமா படிப்புகள்\nஇளைஞர் மேம்பாட்டில் டிப்ளமா படிப்பு\nதேசிய நாடக பள்ளியில் சேர்க்கை\nஎன் பெயர் மதியழகன். நான் கணிப்பொறி அறிவியல் துறையில் பிஇ படிப்பை முடித்து, பெங்களூரில் ஒரு தனியார் எம்என்சி -யில் பணிபுரிகிறேன். ஆனால் இப்பணியில் எனக்கு விருப்பமில்லை, இந்த அலுப்பான பணியிலிருந்து விலக விரும்புகிறேன். எனக்கு வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன\nபிரிட்டன் நாட்டில் கல்வி பயில விரும்புபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்கள் பற்றிக் கூறவும்.\nஇன்டீரியர் டிசைனிங் துறை பற்றிக் கூறவும்.\nஎனது மனைவி சமீபத்தில் ஆசிரியர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டு அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்ற ஆணையைப் பெற்றுள்ளார். எனக்கு 49 வயதாகிறது. அவருக்கு 42 வயதாகிறது. எங்களது 2 பெண்களில் ஒருவர் பிளஸ் 2 படிக்கிறார். மற்றொரு பெண் 9ம் வகுப்பு படிக்கிறார். அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறையில் இருந்து பணி நியமன ஆணையைப் பெற்றால் வட தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமம் பணியிடமாகத் தரப்பட்டுள்ளது. அரசு வேலை கிடைத்த மகிழ்ச்சியும் இல்லாமல் வேலையில் சேரவும் முடியாமல் குடும்பமே ஆழ்ந்த மன வேதனையில் இருக்கிறோம். ஒரு மெட்ரிக் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக குறைவான சம்பளத்தில் பணி புரிந்து வந்தாலும் குடும்பமே அவரை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறது. என்ன செய்வது என்றே புரியவில்லை.\nஇந்திய ராணுவத்தில் பணி புரிய விரும்புகிறேன். தற்போது பிளஸ் 2வில் இயற்பியல் கணிதம் மற்றும் வேதியியல் பிரிவில் படித்து வருகிறேன். பொதுவாக விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். உடற்பயிற்சி செய்தும் வருகிறேன். நான் அதிகாரியாக ராணுவத்தில் பணியில் சேர முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1276&cat=10&q=Courses", "date_download": "2018-07-23T11:47:22Z", "digest": "sha1:4GYTHR7OZ4OVPCCTE4BB5RHPV6QVCLUX", "length": 16009, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகற்பித்தல், ஆராய்ச்சி இரண்டுமே ..\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஎனது பெயர் ஸ்ரீ அங்கப்பிரதட்சணன். நான் புதுச்சேரியை சேர்ந்தவன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளேன். எனது எம்.டெக். படிப்பில், சூரிய சக்தியுடன் சேர்ந்த புதுப்பிக்கத்தக்க சக்திப் பற்றிய சிறப்புப் படிப்பை மேற்கொள்ளவுள்ளேன். எனவே, அந்தப் படிப்பு பற்றிய ஆலோசனையையும், இந்தியாவில் அந்தப் படிப்பை வழங்கும் நிறுவனங்கள் பற்றியும் கூறவும். | Kalvimalar - News\nஎனது பெயர் ஸ்ரீ அங்கப்பிரதட்சணன். நான் புதுச்சேரியை சேர்ந்தவன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளேன். எனது எம்.டெக். படிப்பில், சூரிய சக்தியுடன் சேர்ந்த புதுப்பிக்கத்தக்க சக்திப் பற்றிய சிறப்புப் படிப்பை மேற்கொள்ளவுள்ளேன். எனவே, அந்தப் படிப்பு பற்றிய ஆலோசனையையும், இந்தியாவில் அந்தப் படிப்பை வழங்கும் நிறுவனங்கள் பற்றியும் கூறவும்.ஜனவரி 11,2012,00:00 IST\nசூரிய ஒளி, காற்று, மழை, கடல்அலை மற்றும் நிலத்தடிப் பாறையின் வெப்பம் போன்றவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் எனப்படுகின்றன. இந்த இயற்கை முறையிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகவே, உலகின் 16% ஆற்றல் தேவை நிறைவுசெய்யப்படுகிறது. 10% மரபுரீதியான உயிரினத் திரள்(பயோமாஸ்) மூலமாகப் பெறப்படுகிறது. இந்த முறையிலான ஆற்றல், முக்கியமாக, சூடாக்குதல் செயல்முறைக்கு பயன்படுத்தப்படுகிறது. 3.4% நீர் மின்சாரம் மூலமாகப் பெறப்படுகிறது.\nபுதிய புத்தாக்க முறையிலான ஆற்றல்(சிறிய நீர்மின்சக்தி, நவீன உயிர்திரள், காற்று, சூரியன், நிலத்தடிப் பாறை மற்றும் நிலத்தடி எரிபொருட்கள்) மூலமாக 3% கிடைக்கிறது. அதேசமயத்தில இந்தத் துறையும் வேகமாக வளர்ந்து வருகிறது. மின்சார உற்பத்தியில் புத்தாக்கத்தின் பங்கு சுமார் 19%. அதில், 16% உலக மின்சக்தி, நீர்மின்சக்தி மூலமும், 3% புதிய புத்தாக்க முறையின் மூலமும் கிடைக்கிறது. மேற்கூறிய இந்த அம்சங்களைப் பார்க்கையில், புத்தாக்க ஆற்றல் துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதை உணரலாம்.\nகாற்று, நீரடி, உயிரினத் திரள் மற்றும் சூரிய தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் காரணமாக, ஆற்றல் அமைப்பில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்களைப் பற்றி மாணவர்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என்பதை, புத்தாக்க ஆற்றல் துறையின் முதுநிலைப் படிப்பு நோக்கமாக கொண்டுள்ளது. புத்தாக்க ஆற்றல்களை பெறுதல், மாற்றுதல், சேகரித்தல் மற்றும் நிர்வகித்தல் போன்ற செயல்பாடுகளில் ஏற்படும் சவால்களை சமாளிக்கும் திறன்களையும் இந்தப் படிப்பு வழங்குகிறது.\nமேலும், இத்துறை தொடர்பான கருத்தாக்கங்கள், பயன்பாடுகள், வடிவமைப்பு, புத்தாக்க ஆற்றல் மாற்றிகளின் மேம்பாடு மற்றும் கையாள்தல், ஆற்றல் சேகரிப்பு மற்றும் தேவை மேலாண்மை அமைப்புகள் ஆகியவை தொடர்பான விஷயங்களைக் கற்பிக்கிறது. மேலும், மாணவர்களுக்கு, கீழ்கண்ட திறன்களை இந்த முதுநிலைப் படிப்பானது வழங்குகிறது;\n* இத்துறை தொடர்பான, தனிச்சிறப்பு வாய்ந்த கொள்கை மற்றும் சிறப்பு ஆற்றல், தொழில்நுட்பம் மற்றும் பயிற்சிகள் ஆகியவற்றை மேம்படுத்தல்.\nநீங்கள் விரும்பும் படிப்பை, கேட் தேர்வில் உயர்ந்தபட்ச மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்று, ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலையில் டிப்ளமா படிப்புகள்\nஇளைஞர் மேம்பாட்டில் டிப்ளமா படிப்பு\nதேசிய நாடக பள்ளியில் சேர்க்கை\nஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் படிக்க விரும்புகிறேன். பி.ஆர்க்., படிக்கலாமா\nஐடிஐ முடித்தவருக்கு ரயில்வேயில் என்ன வேலை கிடைக்க வாய்ப்புள்ளது\nஇந்திய ராணுவத்தின் தரைப்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nஜிப்மர் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டதா\nஎன் பெயர் பெரிய கருப்பன். அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் ஏஐசிடிஇ மற்றும் யுஜிசி ஆகியவற்றின் அங்கீகாரங்கள் தேவையா ஏனெனில், கிரேட் லேக்ஸ், ஸ்கைலைன் பிசினஸ் ஸ்கூல் மற்றும் ஐஎஸ்பி போன்றவை, ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்றிருக்கவில்லையே\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidurseasons.blogspot.com/2015/10/blog-post_71.html", "date_download": "2018-07-23T11:34:30Z", "digest": "sha1:V6POBG66U6XIVEM3QYXDZQ7FV7QG52ZY", "length": 13579, "nlines": 192, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: தாத்ரி சம்பவம் எதிரொலி: கிராமத்தை விட்டு வெளியேற தயாராகும் முஸ்லிம்கள்", "raw_content": "\nதாத்ரி சம்பவம் எதிரொலி: கிராமத்தை விட்டு வெளியேற தயாராகும் முஸ்லிம்கள்\nஇக்லாக்கின் உறவினர்கள் | படம்: பிடிஐ\nபக்ரீத்தில் பசு மாடு பலி கொடுத்ததாக இக்லாக் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என இக்லாக்கின் தாய் அஸ்கரி கோரியுள்ளார். இத்துடன் அங்குள்ள முஸ்லிம் குடும்பங்கள் அக்கிராமத்தை விட்டு வெளியேற ஆலோசித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.\nடெல்லியில் இருந்து சுமார் 56 கி.மீ தொலைவில் உள்ள பிசோதா கிராமம், உபி மாநிலம் தாத்ரி தாலுக்காவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட பக்ரீத் பண்டிகைக்காக பசு மாடு பலி கொடுத்து அதன் இறைச்சியை உண்டதாக கிளம்பிய வதந்தியில், 52 வயது இக்லாக் அடித்துக் கொல்லப்பட்டார்.\nகடந்த திங்கள் கிழமை நடந்த இந்த சம்பவத்தில் அவரது குடும்பத்தினரும் அப்பகுதி கிராமத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டனர். இதனால் அதிர்ந்து போன பிசோதாவில் வசிக்கும் சுமார் 50 முஸ்லிம் குடும்பங்கள் பாதுகாப்பு கருதி அக்கிராமத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர். இதற்கு உபி அரசு மற்றும் போலீஸார் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லாதது காரணம் எனக் கருதப்படுகிறது.\nஇது குறித்து ‘தி இந்து’விடம் அக்கிராமம் அமைந்துள்ள கௌதம புத்தர் மாவட்டத்தின் ஊரகப் பகுதி காவல்துறை கண்காணிப்பாளரான சஞ்சய்சிங் கூறுகையில், ‘நான் உதவி ஆட்சியர் மற்றும் போலீஸ் படைகள் சகிதம் கடந்த இரண்டு நாட்களாக அக்கிராமத்தில் முகாம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதனால் அமைதி திரும்பினாலும், கிராமத்தினர் இடையே லேசான பயம் நிலவுகிறது. முஸ்லிம் சமூகத்தினருக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படுவதால் அவர்கள் பயப்படத் தேவை இல்லை. இதற்காக அக்கிராமத்தை விட்டு வெளியேறவும் அவசியம் இல்லை.’ என தெரிவித்தார்.\nஇந்நிலையில், அடித்துக் கொல்லப்பட்ட இக்லாக்கின் தாயான அஸ்கரி தன் குடும்பத்திற்கு எதிராக நடைபெற்ற சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ளார். இது ஒரு திட்டமிட்ட சம்பவமாக இருக்கும் என தாம் சந்தேகப்படுவதால் அதன் மீது சிபிஐ விசாரணை நடத்த உபி அரசு பரிந்துரைக்க வேண்டும் என அதன் முதல் அமைச்சர் அகிலேஷ்சிங் யாதவிடம் வலியுறுத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்த சமூக இணையதளங்கள் காரணம் என அம் மாநில காவல்துறை இயக்குநர் ஜக்மோகன் யாதவ் புகார் கூறி உள்ளார்.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜக்மோகன், ‘அமைதி திரும்பும் பிசோதாவில், இந்த சம்பவத்தின் மீது சமூக இணையதளங்களில் பதிவிடப்படும் கருத்துக்களால் பதட்டம் கிளப்ப முயற்சி நடைபெறுகிறது. இதன் பல பதிவுகள் சமூக இணையதள விதிமுறைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக நம் கட்டுப்பாட்டு அறைகள் நடத்தும் கண்காணிப்பில் தெரிய வந்துள்ளது. இதை மேலும் கண்காணித்து கட்டுப்படுத்த, எங்கள் கட்டுப்பாட்டு அறைகளில் கூடுதலான அலுவலர்களை நியமிக்க உள்ளோம்.’ எனக் கூறியுள்ளார்.\nவதந்தியை ஆதாரமாக வைத்து நடந்ததாகக் கருதப்படும் சம்பவம் குறித்து பிசோதாவின் சிவன் கோயிலின் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்த அதன் பூசாரியிடம் போலீஸார் நேற்று எட்டு மணி நேரம் விசாரணை நடத்தினர். அதில், கடந்த திங்கள் கிழமை இரவு அறிமுகம் இல்லாத மூன்று இளைஞர்கள் கோயிலுக்கு வந்து இந்த அறிவிப்பை ஒலிபெருக்கியில் அளிக்கும்படி தம்மை பலவந்தப்படுத்தியதாக பூசாரி கூறியுள்ளார்.\nயார் இந்த அப்துல் சத்தார் எதி\nமுகநூலும் எழுகின்ற உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலாக இர...\nமுதுமை அடையும் பெற்றோரும் பிள்ளைகளின் அரவணைப்பும்\nஅதிகாலையில் முகத்தில் உரசும் இதமான குளிர் காற்று.....\n‎இப்போது‬ அவர் யோசிக்க ஆரம்பித்திருந்தார்.\nசமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள்\nபுனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (10 )\nபுனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (9)\nஇது ஒரு ஓவியம் என்றால் நம்புவீர்களா...\nபண்டாரிகளின் மேலான கவனத்திற்கு ...\nபுனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (8)\nமாட்டுக் கறியும் மட்டோக்கியும் பின்னே ஞானும் ...\nபுனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (7)\nதாத்ரி சம்பவம் எதிரொலி: கிராமத்தை விட்டு வெளியேற த...\nபுனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (6)\nகலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களுடன் ஒரு நேர் கானல் ....\nகள்ளம்கபட மற்ற மனதாக குழந்தைகள் போல நடந்து கொள்வார...\nபுனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajamelaiyur.blogspot.com/2014/06/LIST-OF-WEB-SITES.html", "date_download": "2018-07-23T11:20:35Z", "digest": "sha1:MPKHGBA56Z7F6ND44ZVDJ6TBXICOHXPV", "length": 12011, "nlines": 260, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 1", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nகண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 1\nஇன்றைய கணினி உலகில் தினம் தோறும் பல புதிய தளங்கள் வந்துகொண்டு இருக்கின்றன . ஒரே சேவையை தரும் பல தளங்கள் உள்ளன . நாம் சிலவற்றை தெரிந்துருப்போம் . பல தளங்கள் தெரியாமல் இருக்கலாம் . இதோ உங்களுக்காக சில தளங்கள் .\nகிரிகெட் பற்றி அறிய ..\nடிஸ்கி : விரைவில் இன்னும் இதுபோல பலதளங்களை பாப்போம் .\nON-LINE இல் பொருட்கள் வாங்க சிறந்த தளங்கள்\nஅனைத்துமே பயனுள்ளவை நண்பரே... இதுகூட பொதுசேவைதான், வாழ்த்துக்கள்.\nதற்போது எனது எனக்குள் ஒருவன் காண....\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nப்ளூடூத்தை விட வேகமாக கோப்புகளை அனுப்ப உதவும் andr...\nவிஜய் , அஜித் , சூர்யா- Face book இல் படும்பாடு\nவிஜய் : அடுத்த சூப்பர்ஸ்டார் \nகண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுத...\nவை .கோ மற்றும் வாலியின் புத்தகங்கள் இலவசமாக தரவிற...\nகண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுத...\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\nஉலகில் எது இல்லாமல் வேண்டுமானாலும் ஒருவன் இருக்கலாம் ஆனால் நண்பர்கள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது . நல்ல நண்பர்களை பெற்றவன் எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF&id=1219", "date_download": "2018-07-23T11:54:58Z", "digest": "sha1:U3XM3OF4MC3PW2ULYOC66MBXUVGM3SFN", "length": 3736, "nlines": 66, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nபுளிப்பான மாங்காய் சட்னி செய்வது எப்படி\nபுளிப்பான மாங்காய் சட்னி செய்வது எப்படி\nமாங்காய் - 1 பெரியது\nதேங்காய்த் துருவல் - அரை கிண்ணம்\nமிளகாய் வற்றல் - 8\nபெருங்காயப் பொடி - 1 தேக்கரண்டி\nகடுகு - 1 தேக்கரண்டி\nஎண்ணெய் - அரை ஸ்பூன்\nகறிவேப்பிலை - ஒரு இணுக்கு.\n* மாங்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.\n* மிக்சியில் மாங்காய் துருவல், தேங்காய் துருவல், மிளகாய் வற்றல், பெருங்காயப்பொடி, உப்பு சேர்த்து மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து கொள்ளவும்.\n* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறவும்.\n* சத்தான சுவையான மாங்காய் சட்னி ரெடி.\nமருந்தே இல்லா இயற்கை மருத்துவம்...\nஎல்லையை கடந்து இலவசங்களை அறிவித்த வோடபோ�...\nஇயற்கை பானமே உடலுக்கு இனியது...\nருசியான சத்தான மாம்பழ - அவகோடா சாலட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2017/aug/19/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BE-2757970.html", "date_download": "2018-07-23T12:03:26Z", "digest": "sha1:MSGBWB6S5EFTEHUB7RZWC3OUWCLKOASS", "length": 6221, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ஆகஸ்ட் 19 மின்தடை: உதகை, ஜெகதளா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nஆகஸ்ட் 19 மின்தடை: உதகை, ஜெகதளா\nநீலகிரி மின் பகிர்மான வட்டத்தில் உதகை, ஜெகதளா துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (ஆகஸ்ட் 19) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.\nமின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:\nஉதகை துணை மின் நிலையம்: உதகை நகரம், பிங்கர்போஸ்ட், காந்தல், தமிழகம், ஹில்பங்க், கோடப்பமந்து, முள்ளிக்கொரை, சேரிங்கிராஸ், பாம்பேகேசில், கேத்தி, நொண்டிமேடு, தலையாட்டுமந்து, இத்தலார், எம்.பாலடா.\nஜெகதளா துணை மின்நிலையம்: அருவங்காடு, குன்னூர், பர்லியாத்எ, வண்டிசோலை, சிங்காரா, வெலிங்டன், புரூக்லேண்டு, ஆடர்லி, பெட்போர்டு, ஓட்டுப்பட்டறை, கரன்சி, பேரட்டி, சிம்ஸ் பூங்கா, இளித்தொரை, ஒசஹட்டி, உபதலை, எடப்பள்ளி, மவுண்ட் பிளசண்ட்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிவகார்த்திகேயனின் கனா நன்றி விழா\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nதேர்தல் கூட்டணி: ராகுலுக்கு அதிகாரம்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/07/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2644997.html", "date_download": "2018-07-23T12:03:18Z", "digest": "sha1:ZXOP45K6ZSKT3EL4JDEA4K25I3NWZJW4", "length": 7347, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போவதற்கு ஆளுங்கட்சியின் பலவீனமே காரணம்: மு.க.ஸ்டாலின்- Dinamani", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போவதற்கு ஆளுங்கட்சியின் பலவீனமே காரணம்: மு.க.ஸ்டாலின்\nஉள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போவதற்கு ஆளுங்கட்சியின் பலவீனமே காரணம் என்றார் திமுக செயல் தலைவரும், பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின்.\nதிருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினரும், தெற்கு மாவட்ட திமுக செயலருமான கே.என். நேரு இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பின்னர், சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்த அவர் அளித்த பேட்டி:\nதமிழகத்தில் இதுவரை கேலிக்கூத்தான ஆட்சி நடைபெற்று வந்தது. இனி அதே நிலைமை மீண்டும் தொடர உள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு, ஓ.பன்னீர்செல்வம் நான்காவது முறையாக மீண்டும் தமிழக முதல்வராகப் பதவியேற்பார்.\nசென்னை அப்பலோ மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவமனையிலிருந்து அறிக்கை வெளிவந்துள்ளது. மக்களை ஏமாற்றுவதற்கு இந்த நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.\nஉள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் தள்ளிப் போவதற்கு அதிமுகவின் பலவீனமே காரணம். ஒரு வாக்களித்துவிட்டு தற்போது மூன்றாவது முதல்வரைப் பார்க்கவுள்ளோம், விரைவில் நான்காவது முதல்வரையும் பார்க்கும் நிலை ஏற்படலாம் என்றார் ஸ்டாலின்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிவகார்த்திகேயனின் கனா நன்றி விழா\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nதேர்தல் கூட்டணி: ராகுலுக்கு அதிகாரம்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://masessaynotosexism.wordpress.com/category/articles/sexist-advertisements/", "date_download": "2018-07-23T11:19:14Z", "digest": "sha1:NIPFKTFKGMFV4RUYPVPNKUBOJ2UMZBGN", "length": 79165, "nlines": 400, "source_domain": "masessaynotosexism.wordpress.com", "title": "Sexist Advertisements | M.A.S.E.S -- Movement Against Sexual Exploitation and Sexism", "raw_content": "\n:: மாசெஸ் பற்றி ::\n:: ஓர் வேண்டுகோள் ::\n1.10.2017 – வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாய் அமைந்தது. நான் படித்த லயோலா கல்லூரியில், முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக நடந்த லாமெஸ்’17 என்னும் நிகழ்ச்சியே அதற்கு காரணம்.\nலயோலாவில் காட்சித் தொடர்பியல் (விஷுவல் கம்யூனிகேஷன்) படித்து தொடர்பியல் துறையில் குறிப்பிடத்தக்க அங்கீகாரம் பெற்றவர்களுக்கு விருது வழங்கி அங்கீகரிக்கும் நிகழ்வு. எழுத்தாளர் என்ற வரிசையில் என்னையும் அழைத்து சிறப்பித்திருந்தார்கள்.\nசிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் #SanthoshNarayan Director #Mysskin Actor Guru Somasundaram வந்திருந்தார்கள்.\n1987களில் படித்து விநியோகிஸ்தராக திகழும் அபிராமி ஃபிலிம்ஸ் (மன்னிக்கவும் சரியான பெயர் நினைவில் இல்லை) நிறுவனர், தோழர் Kombai S Anwar, புகைப்பட கலைஞர் #GVenkatram koothu pattarai #NateshMuthusamy தொடங்கி இயக்குனர் #Vetrimaran Somee Tharan என் வகுப்புத் தோழர்கள் இயக்குனர் #அஹ்மத்,புகைப்பட கலைஞர் Satyajit C.P. ஊடகத் துறையில் Andrew Juan Pradeep Milroy Peter Saju David P @Aldom Jacob Sujith G ஒளிஓவியத் துறையில் எனக்கு அடுத்த வருடங்களில் படித்த Soundar Rajan, விளம்பர துறையில் @chockalingam OPN Karthick இயக்குனர்கள் Pushkar Gayatri John Vijay என்ற பெயர்களுக்குப் பின் வந்த அத்தன பெயர்களும் எனக்கு வியப்பளித்தது காரணம், நாம் சமீபத்தில் திறையில் கண்டு விரும்பிய அல்லது அறிந்த முகங்களில், பெரும்பாலர் லயோல விஸ்காம் காரணம், நாம் சமீபத்தில் திறையில் கண்டு விரும்பிய அல்லது அறிந்த முகங்களில், பெரும்பாலர் லயோல விஸ்காம்\nநான் மிகவும் ரசித்த படமான ஒருநாள் கூத்து இயக்குனர் Nelson Venkatesan இயக்குனர் Rajkumar Periasamy இயக்குனர் Yuvaraj Dhayalan இயக்குனர் Badri Venkatesh Editor Fenny Oliver Editor Ruben Actor@Krishna Ramakumar, புகைப்பட கலைஞர் Sree Nag (Shreya Nagarajan Singh) என்று பட்டியல் நீண்டது (எனவே அனைவரின் பெயரும், படங்களும் நினைவில் இல்லை, மன்னிக்கவும்). இவர்களோடு நம் மனதில் கண்டிப்பாக இடம்பிடித்திருக்கக் கூடிய #சுமார்மூஞ்சிகுமாரு புகழ் Daniel Annie Pope Lallu Sananth singer & music composer Ajesh இயக்குனர் Kiruthiga Udhayanidhi …… (விஷால், ஜெயம் ரவி, விஜய் ஆகியோர் உட்பட) இன்னும் பலர் என்று வியப்பளிக்கும் பட்டியல்.\nஇப்படி மைய நீரோட்ட ஊடகத் துறையில் மிளிர்ந்தவர்களுக்கு மத்தியில் மாற்று அரசியல் நீரோட்டத்தை மையமாக வைத்து எழுதும் நான்.\nதான் வளர்த்த பிள்ளைகளை ஊக்குவித்து, பாராட்டி, பின் வரும் சந்ததியினருக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த லயோலா கல்லூரி, முன்னாள் மாணவர்கள் சங்கம், விஸ்காம் துறை பேராசிரியர்கள், நிர்வாகிகள், மாணவர்கள் என அனைவரின் அன்பும் போற்றுதலுக்குரியது.\nவணக்கம் தோழர்களே, நான் ovc 65 பேட்ச். இந்த எண்ணை சொல்லவே பெருமையாக இருக்கிறது. அரசு தரக்கூடிய விருதை விட இந்த விருதை நான் பெருமையாக எண்ணுகிறேன், ஏனென்றால் நாம் படித்த கல்லூரியில் நமக்கு அங்கீகாரம் கிடைப்பதென்பது பெருமகிழ்ச்சிக்குரியது, அல்லவா\nஇந்த தருணத்தில் நான் Rajanayagam Appaa வை மிகவும் மிஸ் செய்கிறேன். நான் படித்த காலத்தில் மிகவும் மக்காகவே இருந்தேன் ஆனால் இன்று… என்னையெல்லாம் பாஸ் செய்துவிட பெரிய மனது வேணும் அது ராஜநாயகம் தோழருக்கு இருந்தது. அதேபோல் பேராசிரியர் ஹென்ரி மரியா விக்டர், சுரோஷ் பால், ரபி பெர்னாட் ஆகியோருக்கும் எனது நன்றிகள்.\nவாய்ப்பு கிடைக்கும் போது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது ஒரு எழுத்தாளரின் கடமை. அந்த வகையில் நான் இந்த மேடையில் ஒரு வேண்டுகோள் வைக்க நினைத்தேன், எனக்கு முன்னரே கார்த்திக் பேசிவிட்டார். ஆம் ஊடகங்களில் பெண் உடல் சித்தரிப்பு குறித்துத்தான். திரைத்துறையினர் பலர் கூடியிருக்கும் அரங்கில் இதை பேசுவது அவசியம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக பலரும் சென்று விட்டனர். இருப்பினும் சொல்கிறேன். பெண் கதாபாத்திரங்களை சற்று கூருணர்வுடன் சித்தரியுங்கள். குத்துப் பாட்டெல்லாம் எதற்கு\nசமீபத்தில் நான் பார்த்த ஒரு திரைப்படத்தில் வேலை கேட்டு வரும் ஒரு பெண்ணின் கையில் துடப்பத்தைக் கொடுத்து வீட்டிற்குள் தள்ளி விடுவார் கதாநாயகன், அவள் அதை ரசித்து சிரிப்பாள். என்ன இது\nமற்றபடி நிகழ்ச்சியை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். அனைவருக்கும் நன்றி\nஆனால், இந்த தருணத்தில் நான் முக்கியமான இரண்டு பெயர்களை குறிப்பிட்டே ஆக வேண்டும். ஒருவர் Fr. Injakal and Fr. Alphonse இவர்கள் இருவரும் மனது வைக்காமல் போயிருந்தால் எனக்கு லயோலா கல்லூரியில் இடமே கிடைத்திருக்காது. இன்சக்கல் அவர்களின் அறைக்கு வெளியே ஒரு மாதம் தினம் தினம் சென்று காத்திருந்து மன்றாடி பெற்ற இடம். (நுழைவுத் தேர்வில் தேரவில்லை). அப்போது கல்லூரி முதல்வராக இருந்தவர் Fr. Xavier Alphonse இவர்களை நான் என்றென்றைக்கும் மறக்க மாட்டேன்.\nஇந்நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த Nithya B Nithi மற்றும் அனைத்து பேராசிரியர்களுக்கும் நன்றி.\nசமீபத்தில் ஜில்லட் நிறுவனத்தின் படைவீரர்கள் தேவை எனும் ஒரு விளம்பரத்தைக் காண நேர்ந்தது. பெண்கள் தினம் என்பது ஆண்களின் தினமாக, ஆணாதிக்க ’பெண்மை’ போற்றும் தினமாக, பெண்களுக்கு ‘லஞ்சம்’ கொடுக்கும் தினமாக மாறிவிட்ட சூழலில், இந்த விளம்பரம் என் கவனத்தை ஈர்த்தது.\nஅந்த விளம்பரம் என்ன சொல்கிறது:\n// Because when you respect wome// – எனும் இந்த வரியை மொழிபெயர்த்தால், ஏனென்றால் நீங்கள் பெண்களுக்கு மதிப்பளித்தால் என்று வருகிறது ஆனால் நான் விளம்பரத்தைப் பார்க்கையில் என் காதில் பெண்களுக்கு வாய்ப்பளித்தால் என்று வந்ததாக நினைவு. (தவறாக இருப்பின் தெரிவிக்கவும்)\nபெண்களுக்கு வாய்ப்பளித்தால் எனும் வார்த்தையில் உள்ள அரசியல் மிகவும் ஆபத்தானது ஏனென்றால் அது பெண்ணை ஆணிடம் இறைஞ்சிப் பெருபவளாக, ஆணே எல்லோருக்குமான ‘கடவுளாக’ சித்தரிக்கிறது. எதற்காக பெண்கள் ‘படைவீரர்களிடம்’ வாய்ப்பை எதிர்பார்த்து நிற்க வேண்டும். வாய்ப்பு கொடுக்கும் நிலையில் ஆண்களும், பெறும் நிலையில் பெண்களும் ஏன் இருக்கிறார்கள்\nஅது அவ்வாறில்லை ‘பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்’ என்று இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அவர்கள் என்ன சொல்லி அழைப்பு விடுக்கிறார்கள் ‘பெண்களுக்கு மதிப்பளத்தல் என்பது தேசத்திற்கு மதிப்பளித்தல் என்பதாகும்’ என்று அறைகூவல். இதைவிட ஒரு நகைப்புக்குரிய ஒரு ‘முதலாளித்துவ கண்ணீரை’ நாம் பார்க்க முடியாது.\nபெண்களுக்கு மதிப்பளிக்க இவர்கள் யாரை அழைக்கிறார்கள் தனி நபர் ஆண்களை. எவ்வகையான ஆண்களும், பெண்களும் இதில் இடம்பெறுகிறார்கள் என்பதை வைத்துப் பார்த்தாலே இது எந்த வர்க்கத்தைக் ’கவர’ எடுக்கப்பட்டிருக்கிறது என்பது விளங்கும். உண்மையில் ஒருவர் பெண்களுக்கு மதிப்பளிக்க விரும்பினால் முதலில் அவர்கள் தாங்கள் பயன்படுத்தும் சொற்களில் கவனமாக இருக்க வேண்டும். ‘படைவீரர்’ என்பதே ’ஆண்மை’ எனும் ஆணாதிக்க கருத்தியலை முன் வைக்கும் ஒரு சொல். வீரர் என்றாலே அது ஆண் என்பதுதான் பொதுப் புரிதல். வீரராய் இருப்பவர்தான் பெண்ணுக்கு பாதுகாவலராக முடியும், அல்லது பெண்ணுக்கு பாதுகாவல் / மதிப்பளிப்பதென்பது வீரமிக்க செயல் என்று சொல்வது அபாசமான ஒன்றில்லையா\n பெண் விடுதலை என்றால் என்ன பெண்மை என்ற பெயரில் அவளை ஆணாதிக்க வரையறைக்குள் இருத்தி ‘நீ பெண், நீ பெண்’ பெண்ணாய் இருப்பதாலேயே உனக்கு எல்லா சலுகைகளும், அங்கீகாரங்களும் கிட்டும் என்று மன்மார்ந்த அடிபணிதலை வலியுறுத்துவதா\nஆங்கிலத்தில் ஸ்டாண்ட் அப் ஃபார் வுமன் அதாவது பெண்களுக்காக துணை நிற்போம் (குரல் கொடுப்போம்) என்று பொருள். எந்த வர்க்கத்துப் பெண்களுக்கு, எதை வலியுறுத்தி இவர்கள் துணை நிற்க விரும்புகிறார்கள் என்றொரு கேள்வி எழுகிறது. வர்க்க பேதத்தைக் கூட விட்டுவிடுவோம். எதை வலியுறுத்தி இவர்கள் துணை நிற்கப்போகிறார்கள். இந்த விளம்பர நிறுவனத்தின் ‘பண்டத்தையே’ எடுத்துக் கொள்வோம், இது மயிர் மழிக்கும் ஒரு கருவி, இதுவரை அவர்கள் மயிர் மழிப்பது என்பது ‘ஆண்மை’, ஆணின் அடையாளம், அழகு என்றுதானே சொல்லி வருகிறார்கள். ஆனால் பெண்களுக்கான மழிக்கும் கருவியையும் இதே நிறுவனம் தயாரிக்கிறது, அதுபற்றிய பேச்சு எங்குமே இல்லை. (அதைப் பேசினாலும், அழகு, ஆணைக் கவர்வதற்கான ஒரே உத்தி என்றுதான் இருக்கும்).\nஅடுத்து இவர்கள் முன் வைக்கும் ‘படை வீரர்’ அடையாளம் – இதுதான் உண்மையில் உச்சபட்ச நகைச்சுவை, உண்மையில் படை வீரர்கள் / அவர்கள் மேல் அதிகாரிகள் தங்களுடன் பணி புரியும் பெண்களுக்கு விழைத்த பாலியல் தொந்தரவுகள் எத்தகையது என்பது யாவரும் அறிந்ததே. அஞ்சலி குப்தாவை நாம் மறந்திருக்க மாட்டோம். பூனம் கவுர், டிம்பிள் சிங்காலா ஆகியோர் மேல் அதிகாரிகளின் பாலியல் தொந்தரவு குறித்து புகார் செய்ததற்காக கோர்ட் மார்ஷியல் செய்யப்பட்டார்கள். சொல்லப்போனால், ஒரு சாதாரணக் குடிமகன் வன்புணர்வு, பாலியல் அத்துமீறல் செய்தால் ‘தூக்கிலிடு’ என்று கொந்தளிக்கும் ‘வர்க்கமானது’ இராணுவத்தினர் செய்யும் பாலியல் அத்துமீறலுக்கு (அது சக பணியாளரோ அல்லது பொதுமக்களிடத்தோ) மௌனம் காத்துவருவது வெளிப்படை. இராணுவக் குற்றம் என்பது ஒரு அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. அவர்களுக்கென்று தனி விசாரணை முறை, தனி நீதிமன்றம். பாதிக்கப்பட்டவர் அக்குற்றங்களை வெளிக்கொண்டுவருவதில் தொடங்கி நீதிக்காக போராடுவது வரை அவர் எதிர்கொள்ளும் இன்னல்கள் சொல்லில் அடங்காது. பல வேளைகளில் அது தற்கொலையிலேயே முடிகிறது. ’இப்படிப்பட்ட படைவீரர்கள் பெண்களுக்குத் துணை நிற்பதா’ அத்தனை பலவீனமானவர்களா, முட்டாள்களா பெண்கள்.\nதெரிந்தோ தெரியாமலோ இவ்வளிம்பரம் ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை அளிக்கிறது. ஆம், படை வீரர்கள் தங்கள் வீரத்தை பொதுமக்களிடத்து மட்டுமே காட்டுவார்கள். அதேபோல் இவர்கள் பொதுமக்களில் இருக்கும் ‘ஆண்களை’ அழைக்கிறார்கள். அஸ்ஸாம், ஜார்கண்ட், தண்டகாரண்யம் போன்ற பகுதிகளில் முதலாளிகளுக்கு நிலத்தைப் பிடுங்கிக் கொடுக்கும் மாபெரும் பணியில் ஈடுபடுபடுவதற்காக இராணுவ வீரகள் குவிக்கப்பட்டுவிட்டதால், பெண்களுக்கு பாதுகாப்பளிக்க, துணை நிற்க பொதுமக்களில் இருக்கும் ‘படை வீரர்களே’ எஞ்சியிருக்கிறார்கள் என்ன செய்வது.\nபெண்களுக்கு துணை நிற்பது என்றால் என்ன முதலில் பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை அதிகாரப்பூர்வமாக, சட்டபூர்வமாக பெற்று தருவதற்கு உழைப்பது, பெண் எனும் கருத்தியலை மாற்றுவதற்கான முயற்சிகளை எடுப்பது, பெண்ணை மதியுங்கள் என்று முழக்கமிடுவதற்கு பதில் பெண்களுக்கான உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று நீளும். முதல் சொன்ன அதிகாரப்பூர்வ மீட்பு என்பது ‘அரசிடம்’ இருந்து தொடங்க வேண்டும். முதலில் இவர்கள் 33% இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற சொல்லி பாராளுமன்றவாதிகளை நோக்கி குரல் எழுப்பலாம். AFSPA வுக்கெதிராக கடந்த 12 வருடங்களாக உண்னாவிரதம் இருக்கும் இரோம் சர்மிளா மீது தற்கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து, கைது செய்து உளைச்சல் தரும் அரசுக்கெதிராக ஒன்று கூடுவோம் என்று குரல் எழுப்பலாம். சாதி வெறி பிடித்து கவுரவக் கொலை என்ற பெயரில் பெண்களை எரித்துக் கொல்லும், அடித்துக் கொல்லும் செயல்களுக்கெதிராக ஒன்று திரள்வது, கப் பஞ்சாயத்து, கௌரவக் கொலை, பெண் சிசுக் கொலை, பெண் இனப்படுகொலை, குழந்தைத் திருமணம் (ஷரியத் சட்டம் உட்பட) இவைகளுக்கெதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இவைகளை தடுக்க அரசிடம் செயல்திட்டத்தைக் கோருவது, உழைக்கும் மகளிர் குறைந்த கூலிக்கு சுரண்டப்படுவதை, பெண்களின் இரட்டை உழைப்பைக் களைதல் என்று பெண்களுக்காக துணை நிற்க எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. இவையெல்லாம் அரசுக்கெதிராக களம் இறங்க வேண்டிய பிரச்சனை, ஜில்லெட்டும், அவர்கள் அழைக்கும் ‘படை வீரர்களும்’ இதற்கு தயாராக இருப்பார்களா\nபெண்களுக்கு துணை நிற்க ஆண்களை அழைப்பது சரி, பெண்களைக் கொடுமைபடுத்தும், வரதட்சனைக் கேட்டு கொலை செய்யும், பாலியல் தொழிலில் தள்ளிப் பிழைக்கும் தரகுப் பெண்கள், பெண்களுக்கெதிரான குற்றங்களைப் பதிவு செய்ய பெண்கள் காவல்துறையை அனுகினால் அங்கு ஆணாதிக்க கொச்சை சொற்களை உமிழ்ந்து அலைகழிக்கும் பெண்கள் இவர்களுக்கெதிராக, அல்லது இவர்களிடம் மாற்றத்தைக் கோர எவருக்கு அழைப்பு விடுப்பர்\nகுறைந்தபட்சம் சித்திரகாடா சிங், மலாய்க்கா அரோரா ஆகிய ‘சதை விற்பனையாளர்களை’ முன் நிறுத்தி முதலாளிக் கண்ணீர் வடிப்பதையாவது நிறுத்திக்கொள்ள முடியுமா ஜில்லட் ’வீரர்களே’….\nஎங்களுக்கு பயில்வான்களோ, படைவீரர்களோ தேவையில்லை கனவான்களே, நண்பர்கள் போதும். உங்கள் ‘புஜ பலத்தைக் காட்ட’ எங்களை பலவீனப் பிராணிகள் ஆக்காதீர்…ஆண்களை அடியாட்களாக்காதீர் (gym boys\nபெண்கள் ஆடுகளும் அல்லர், ஆண்கள் மேய்ப்பரும் அல்லர்….\nதூத்துக்குடி கடற்கரையில் பெண்கள் தின நிகழ்ச்சி\nபெண்களுக்கான ஆண்கள் நிகழ்ச்சி என்ற பெயரில், தூத்துக்குடி ராஜா சில்க்ஸ் நிறுவனம் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கும் 13 அம்ச திட்டத்தை ஆதரிப்பது, பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்திட உறுதிமொழி எடுக்கவும், கையெழுத்து பிரச்சாரம் செய்திடவும் ஆண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nபேச்சு சுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் இந்த நிகழ்வை ஏற்றுக்கொண்டேன்.\nவழக்கமாக மூடிய அறையில், ஓரளவு ஒத்த சித்தனையோ அல்லது மாற்று தேடலோ உள்ள கூட்டத்தினர் மத்த்யில், கல்லூரி மாணவர் மத்தியில் உரையாற்றி இருக்கும் எனக்கு ஒரு திறந்தவெளியில், கடற்கரை ஓரத்தில் பொது மக்கள் மத்தியில் உரையாடியது ஒரு மாறுபட்ட அனுபவம். பொது புத்தியில் அத்தனை ஆழமாக ஊறிப்போயிருக்கும் மக்களிடையே நான் பேசப்போவது கிரக்கமும், லத்தீனும் ஆகிவிடக் கூடாது எனும் ஒரு எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டிருந்தது. மைய நிகழ்ச்சி தொடங்கும் முன் குழந்தைகளை உற்சாகப்படுத்தவும், கடற்கரைக்கு வந்திருந்த மக்களை நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு ஈர்க்கும் வகையிலும் சில விளையாட்டு நிகழ்ச்சிகளை அறிவித்தார்கள்.\nஉற்சாகத்துடன் குழந்தைகள் மேடை ஏறி தங்களுக்கு விருப்பமான பாடல்களைப் பாடினார்கள், சில குழந்தைகள் தமிழ் அறப் பாடல்களைப் பாடினார்கள். குழந்தைகளின் இந்த இனிமைக் குரலில் கடலும் தன் இரைச்சலை குறைத்துக் கொண்டது போல் இருந்தது. குழந்தைகளின் குறும்பு மனதை ஆட்கொண்ட அதேவேளை, திறமை எனும் பெயரில் ‘சினிமாப் பாடல்களை’ப் பாடியபோது மனம் பதைபதைத்தது.\nஎன்னுடைய பேச்சு பின் வருமாறு:\n“எல்லோருக்கும் வணக்கம். பெண்களுக்கான ஆண்கள் நிகழ்ச்சி எனும் பெயரில் பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தி, தாங்கள் அதை உறுதிபடுத்துவோம் என்று உறுதி மொழி ஏற்கும் வகையில் ராஜா சில்க்ஸ் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. பாராட்டுக்குறியது.\nமேடை ஏறும் முன் என்னை “பாசிடிவ்வாக பேசுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்கள். அதுதான் எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய குறிக்கோள் மக்களுக்கு அறிவூட்டுவது, அவ்வறிவு பாசிடிவ்வா, நெகட்டிவ்வா என்பதை பேசிய பின்னர் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். ஏனென்றால் சுற்றிலும் அச்சுறுத்தும் வகையிலான மனநிலையைக் காணும் போது நான் எங்கிருந்து பாசிடிவ்வாக தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை.\nஇந்த நிகழ்ச்சியையே எடுத்துக் கொள்வோம். நாளுக்கு நாள் பெண்கள் வன்கொடுமை அதிகரித்து வருகிறது, உங்கள் வீட்டுப் பெண்களை தைரியமாக வெளியில் அனுப்ப இயலவில்லை எனும் நிலையிருந்தும், அதை மாற்றுவதற்கான ஒரு முயற்சி, அல்லது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்குகூட சில ‘பொழுது போக்கு’ விளையாட்டுகள் மூலமே உங்களை ஈர்க்க முடிகிறது. விளையாட்டு, மேஜிக் ஷோ என்று அறிவித்து கூப்பிட்ட பின்னரே இங்கு கூட்டம் வந்துள்ளது. இந்த மனநிலையை நாம் எப்படி புரிந்து கொள்வது சொல்லுங்கள்.\nஅதேபோல் குழந்தைகள் பாடல்கள் பாடினர். சில குழந்திகள் ‘ரைம்ஸ்’ பாடினர். மகிழ்ச்சி. ஒன்றிரண்டு குழந்தைகள் பாடிய சினிமா பாடல் எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. “வேணா மச்சான் வேணா இந்த பொண்ணுங்க காதலு” எனும் அந்த பாடல் வரிகளின் பொருள் கூட தெரியாமல் அந்த குழந்தைகள் அதைப் பாடிச் சென்றது. அதிலும் குறிப்பாக, ஒரு பெண் குழந்தை டவுசர் அவுருண்டா, ஃபிகரு வேணாண்டா என்று தன்னை அறியாமல் பாடுகிறது.\n” வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு\nஅது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்ட‌ரு\nகடல போல காதல் ஒரு சால்ட் வாட்ட‌ரு\nஅது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு…\nமம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்ச‌ர் இல்லடா\nநீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா டவுசர் அவுருண்டா…\nமம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்ச‌ர் இல்லடா\nநீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா டவுசர் அவுருண்டா…\nகண்ண கலங்க வைக்கும் ஃபிகரு வேணான்டா…\nநமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா…”)\nஅதாவது ஃபிகரு எனும் அந்தச் சொல் பெண்ணினத்தை இழிவுபடுத்துகிறது என்று தெரியாமல் பாடுகிறது, அதைக் கண்டு பெற்றோர்கள் மகிழ்கின்றனர். பொது புத்தி அப்படித்தான் பழக்கப்பட்டிருக்கிறது. பெற்றோர்களை நான் குறை சொல்வதாகவோ, பொது புத்தி என்று சொல்வதால் எனக்கேதோ விசேச புத்தி இருப்பதாகவோ புரிந்து கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். பொது புத்தி என்றால் நாம் ஒரு குறிப்பிட்ட வகையான சிந்தனைப் போக்கிற்கு பழக்கப்பட்டுவிட்டோம் என்று பொருள். கேள்வி ஏதுமின்றி கண்மூடித்தனமாக அடிபணியும், உள்வாங்கிக் கொள்ளும் ஒரு புத்தி. அது ஒரு பழக்கம். உ.ம்: குழந்தைகளை A to Z நேரடியாக சொல்லச் சொல்லும் போது அவர்கள் வேகமாக சொன்னார்கள், ஆனால் அதை தலைகீழாகச் சொல்லச் சொன்னபோது தடுமாறினர்கள். காரணம் என்ன பழக்கம், ஒரு குறிப்பிட்ட முறையில் பழக்கம், பயிற்சி அவ்வளவே. நம் மூளையும் அப்படித்தான் செயல்படுகிறது. அதுபோன்ற ஒரு சில உதாரணங்களை உங்களுக்கு சுட்டிக் காட்டவே நான் இன்று இங்கு வந்துள்ளேன்.\nஆண் பெண் பேதம் முதலில் நம் வீட்டிலிருந்தே தொடங்குகிறது, அது குழந்தைப் பருவத்திலேயே விதைக்கப்படுகிறது. உ.ம்: ஆண் குழந்தைக்கு விளையாட, மெக்கானிக்கல் பொம்மைகளையும், பெண் குழந்தைகளுக்கு சொப்பு, பார்பி போன்ற பொம்மைகளையும் நாம் வாங்கிக் கொடுக்கிறோம். ஏன் சமைப்பது, பொம்மைகளுக்கு அலங்காரம் செய்வது போன்ற விளையாட்டுகளைத்தான் பெண் குழந்தைகள் விரும்புகிறது என்றால் ஏன் சமைப்பது, பொம்மைகளுக்கு அலங்காரம் செய்வது போன்ற விளையாட்டுகளைத்தான் பெண் குழந்தைகள் விரும்புகிறது என்றால் ஏன்\nஅதேபோல் “பொம்பளையா நடந்துக்க”, “ஆம்பிளையா நடந்துக்க” போன்ற வசனங்கள். திரைப்படங்களில் கூட ஒரு ‘தாதா பெண்’ என்றால் “ஹே…. நான் பாக்கத்தாண்டா பொம்பள… நிஜத்துல ஆம்பளை” என்று கர்ஜிப்பார். ஏனென்றால் ஆணாக இருப்பது அத்தனை உயர்வானது, வீரம் நிறைந்தது எனும் புரிதல். அதேபோல் ஒரு ஆண் “ஹே…. நான் பாக்கத்தாண்டா ஆம்பிளை….. நிஜத்துல பொம்பள…” என்று கர்ஜிப்பாரா. அப்படி கர்ஜித்தால் நாம் சிரித்துவிடுவோம் இல்லையா ஏனென்றால் பெண்ணாக இருத்தல் என்பது அத்தனை கேவலமானது ஏனென்றால் பெண்ணாக இருத்தல் என்பது அத்தனை கேவலமானது\nஇந்த நிகழ்ச்சியில் என் பெயருக்கு முன்னர் போடப்பட்டிருக்கும் ஒரு சொல் கூட ஆண் பெண் பாகுபாட்டிற்கு ஒரு உதாரணம் தான். ‘திருமதி. கொற்றவை’ என்று போட்டிருக்கிறார்கள். ஆனால் ஆணுக்கு எப்போதும் ‘திரு.’ மட்டுமே, பெண்ணுக்கு மட்டும் திருமணம் முடிந்தவுடன் திருமதி சேர்க்கப்படும். ஏன் பெண்கள் தங்கள் பெயருக்கு பின்னால் தந்தையின் பெயர் அல்லது கணவன் பெயரை போட்டுக் கொள்கிறார்கள் (போட வேண்டும் என்ற விதி) எந்த ஒரு ஆணாவது தனது பெயருக்குப் பின்னால் ஒரு பெண்ணின் பெயரைப் போட்டுக் கொள்கிறாரா பெண்கள் தங்கள் பெயருக்கு பின்னால் தந்தையின் பெயர் அல்லது கணவன் பெயரை போட்டுக் கொள்கிறார்கள் (போட வேண்டும் என்ற விதி) எந்த ஒரு ஆணாவது தனது பெயருக்குப் பின்னால் ஒரு பெண்ணின் பெயரைப் போட்டுக் கொள்கிறாரா எனக்கு திருமணமாகிவிட்டது என்று சொல்லிக் கொள்வதில் ஒரு தயக்கமும் இல்லை. ஆனால் அந்த அடையாளப்படுத்துதல் ஏன் பெண்ணுக்கு மட்டும் வலியுறுத்தப்படுகிறது. சிந்திக்கவும்.\nஆண் பெண் பாகுபாடு வளர, இடைவெளி பெருகிட ஊடகங்கள் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது. முதலாளிகள் உருவாக்கும் பண்டங்கள் மீண்டும் மீண்டும் ஆண், பெண் அடையாளங்களுக்கு விதிகள் வகுத்து, நீ ஆண், நீ பெண் என்று அழுத்தம் கொடுத்துக் கொடுத்து பெண்களை மட்டம் தட்டிக் கொண்டே இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு ’இடுப்பு, தொடை, மார்பு, நீளமான கூந்தல்’ இவைகள் அழகு என்று தீர்மானிக்கும் அதிகாரத்தை அவர்களுக்கு கொடுத்தது யார். ஒரு புறம் பெண்களை புகழ்வது போல், பெண்கள் மிது அக்கறை உள்ளது போல் ஒரு நாடகம், மறுபுறம் பெண்களைக் கேவலப்படுத்துவது.\nஇத்தகைய சித்திரிப்புகளை, பாலியல் பாகுபாட்டு அடையாளவாதங்களை சுட்டிக் காட்டுவது, விழுப்புணர்வை ஏற்படுத்துவது இவையே மாசெஸ் அமைப்பின் குறிக்கோள். உ.ம்: உங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்த ஒரு நடிகர் நடித்த விளம்பரம். இமாமி ஃபேர் & ஹாண்ட்சம் க்ரீம் ஃபார் மென் எனும் விளம்பரத்தில் சூர்யா சொல்வது ‘பெண்மையோடு இருப்பது அவமானத்திற்குரியது’ என்பதாகும். அதில் அவரது தோற்றத்தை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதற்கு ‘குறியீடு’ என்று பெயர். அவர் பெரிய மிசையோடு வருவார், ஏன் அவர் சாதாரண மீசையோடோ அல்லது மிசை இன்றியோ வரவில்லை ஏனென்றால் மீசை என்பது ‘ஆண்மைச் சின்னம்’ பெரிய மிசை ‘பெரிய ஆண்மை’ ஏனென்றால் மீசை என்பது ‘ஆண்மைச் சின்னம்’ பெரிய மிசை ‘பெரிய ஆண்மை’ அதேபோல் பெண்களுக்கான முகப்பூச்சை பூசுபவர் ‘பயில்வான்’ அதுவும் ஒரு ஆண்மைச் சின்னம். பெண்களுக்கு அடையாள விதிகளை வகுத்து வந்தக் கூட்டம் இப்போது ஆண்களுக்கும் அழகு, சிக்ஸ் பேக்ஸ் என்று விதிகளை வகுக்கிறது. ஆண்கள் பாவம்.\nபெண்களுக்கான முகப்பூச்சை போட்டால், பெண்மை மேலோங்கும், அது எத்தனை அவமானகரமானது என்றொரு கேள்வியை ஏழுப்புகின்றனர். நிச்சயம் இவர்கள் பெண் வயிற்றிலிருந்துதானே பிறந்து வந்திருப்பார்கள் ‘ஆண்’ முகப்பூச்சைப் பூசிய பின்னர், ஐந்தாறு பெண்கள் பயில்வானைச் சுற்றி நடனமாடுவார்கள். எத்தனை அசிங்கமான ஒரு கற்பனை, சிந்தனை ‘ஆண்’ முகப்பூச்சைப் பூசிய பின்னர், ஐந்தாறு பெண்கள் பயில்வானைச் சுற்றி நடனமாடுவார்கள். எத்தனை அசிங்கமான ஒரு கற்பனை, சிந்தனை\nபொதுவெளியில் ஒரு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொள்ளும் இத்தகைய நடிகர்கள் எப்படி இதுபோன்ற விளம்பரத்தில் நடிக்கிறார்கள். அதேபோல், பொது நலனில் ‘அக்கறை’ காட்டும் இவர்கள் ஏன் பெண்களை அரைகுறை ஆடையோடு நடனமாட வைத்து பிழைக்கிறார்கள்\nஇந்த ஊர் மீனவர்கள் பெரும்பகுதியாக வாழும் ஊர். சமீபத்தில் இலங்கை இராணுவம் மீனவர்களுக்கு அளித்து வரும் துன்பங்கள் நிச்சயம் நம்மை கவலையில் ஆழ்த்துகிறது. அதேபோல் தமிழ் இனப் போராட்டம், தமிழீழப் போராட்டம் ஆகியவை. அதற்கு ஆதரவளிப்பது அவசியமே. ஆனால் அதற்கு ஆதரவளிக்கும் நடிகர்கள், சினிமாக்காரர்கள் செய்வது என்ன சிந்தித்திருக்கிறோமா நடிகர் விஜய், மீனர்வர்களுக்கு இலவச வலை கொடுத்து தன் கடமையை முடித்துக் கொண்ட கையோடு, ஒரு கதாநாயகிக்கு அரைகுறை உடை கொடுத்து ஆடக் கிளம்பிவிடுவார். மற்றவர்களும் இதேபோல், பெயருக்கு உண்ணாவிரதம், ஆதரவு என்று தெரிவித்துவிட்டு தங்கள் படங்களில் பெண்கள் விசயத்தில் சிறிதளவும் பண்பின்றி நடந்து கொள்கின்றனர்.\nஅந்த நடிகைகளும் அதற்கு உடன்படத்தானே செய்கிறார்கள் என்று நீங்கள் சொல்லலாம். உண்மைதான், பணம் ஆண் பெண் பேதமறியாது. அதேபோல், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தவறாக சித்தரித்துவிட்டால் எத்தனை கொந்தளிப்பு நிகழ்கிறது. பெண்களை இத்தனை கேவலமாக சித்திரிப்பதற்கெதிராக பெண்களாகிய நாம் கொத்தித்தெழுகிறோமா\nஇதுபோன்ற இழிவான சித்தரிப்புகளுக்கெதிராகவும் நாம் கொத்தெழ வேண்டும். இன்று உறுதிமொழி எடுக்க வந்திருக்கும் இளைஞர்கள் அதற்காகவும் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும். சிந்தனையில் மாற்றமின்றி செயலில் வராது. பெண்களை இழிவுபடுத்தும் இதுபோன்ற கருத்துக்களை மாற்றாமல் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது.\nஇன்றைய நிகழ்ச்சியில் முதலமைச்சர் அறிவித்திருக்கும் 13 அம்ச திட்டத்தை ஆதரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் எனக்கு சில மாற்று கருத்தும் விமர்சனமும் உண்டு. ஆனால் மற்ற மாநிலங்கள் ஏதும் அறிவிக்காத முன்னர், முதலமைச்சர் அவர்கள் முன் கை எடுத்திருப்பது பாராட்டுக்குறியது. அதற்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம். ஆனால் அதில் உள்ள ஒன்றிரண்டு பரிந்துரைகளில் எனக்கு மாற்று கருத்துள்ளது. மரண தண்டனை மற்றும் ஆண்மை நீக்கம். இந்த இரண்டுமே பயனற்றது. மேலும் இது மற்றவரைக் குற்றவாளியாக்கி நாம் தப்பித்துக் கொள்ளவே உதவும். ஏனென்றால் இந்த சமூகத்தில் நடக்கும் அத்தனைக் குற்றங்களிலும் அனைவருக்கும் பங்குண்டு. நாமனைவரும் ஒவ்வொரு பங்கு வகிக்கிறோம். மேற்சொன்ன அந்த ‘பாலியல் சுரண்டல்களைக்’ கண்டு கொள்ளாமல் இருப்பது கூட ஒரு குற்றமே.\nஎந்த காரணத்தாலும் நாம் மரண தண்டனையை ஆதரிக்க முடியாது. ஏனென்றால் அது தீர்வல்ல. அது குற்றத்தை தடுக்காது. உ.ம் புதிதில்லி சம்பவம் நடந்தவுடன் பாலியல் வல்லுறவு குற்றத்திற்கு மரண தண்டனை என்று முழங்கினார்கள். நேற்று ஒரு ஸ்விஸ் தம்பதிகள் சுற்றுலா சென்றபோது, அப்பெண் குழு வல்லுறவுக்கு உள்ளானார். வல்லுறவு செய்தவருக்கு மரண தண்டனை விவாதம் குறித்து தெரியாதா அதையும் மீறி அவர்களை அந்த குற்றத்தை செய்விப்பது எது என்று நாம் கேள்வி எழுப்ப வேண்டும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் எவ்வித மனநிலையிலிருந்து அதைச் செய்கிறார்கள் என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உளவியல் ரீதியான அனுகுமுறை அவசியம்.\nசுற்றிலும் பெண் உடலை கவர்ச்சியாக காட்டி, வெறி ஏற்றி ஒரு கூட்டம் வேலை பார்த்துக் கொண்டிருக்க, ஒரு சிலரை மட்டும் குற்றவாளியாக்குவது சரியல்ல.\nஅதேபோல் ஆண்மை நீக்கம், இது நிச்சயம் ஆண்களைக் கேவலப்படுத்தும் செயல். ஆம் நீ ஆண் என்று அழுத்தம் கொடுத்து மீண்டும் ஆண்மைச் சிந்தனையை தூக்கிப் பிடிக்கும் செயல். இதனால் பகைதான் வளருமே ஒழிய மாற்றம் ஏற்படாது.\nஆண்மை பெண்மை அடையாளங்கள் எப்படி உருவானது என்று புரிந்து கொள்வது அவசியமாகிறது. ஆண் பெண் என்பது உயிரியல் ரீதியான அடையாளம், ஆனால் ஆண்மை பெண்மை என்பது உயிரியல் ரீதியானதல்ல. அது சமூகத்தால் உருவாக்கப்பட்டது. அப்படியே வேறுபாடுகள் இருந்தாலும், அது வேறுபாடே ஒழிய அதில் ஒன்று உயர்வு, ஒன்று தாழ்வு என்று கருதுவதற்கு இடமில்லை. அது அது அதன் தன்மையில் இருக்கிறது. அந்த வேறுபாட்டை நாம் மதிக்க வேண்டுமே ஒழிய, அதைவைத்து ஒருவரை பலவீனமானவர் என்று சொல்லும் அதிகாரம் எவருக்கும் கிடையாது. அப்படியே பலவீனமானவராகப் பெண் இருந்தாலும், அவரை ஒடுக்கும் அதிகாரம் எவருக்குமில்லை.\nபேசுவதற்கு நிறைய இருக்கிறது. நேரத்தோடு முடித்துக் கொள்வது நலம். நம் மூளைகள் எப்படி ஒரு பொதுச் சிந்தனைக்கு பழக்கப்படுகிறது என்பதை ஒரு சில உதாரணங்கள் மூலம் உங்களுக்குச் சுட்டிக் காட்டினேன். பெண் பற்றிய கருத்துக்கள் மாறாமல் பெண்ணுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது, இருந்தாலும் இப்படி ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து, ஆண்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உறுதி மொழி எடுத்தல், கையெழுத்திடுதல் போன்ற முயற்சி பாராட்டுக்குறியது. இதில் கலந்து கொள்ள வந்திருக்கும் அத்தனை இளைஞர்களையும் நான் பாராட்டுகிறேன்.\nபகுத்தாய்ந்து செயல்படுதல் பயனளிக்கும். வாய்ப்பளித்தமைக்கு நன்றி.\nவன்புனர்வாளர்களை நோக்கி விரல்களைச் சுட்டிக் காட்டி தங்களை ‘நல்லவர்களாக’ முன்வைத்து தூக்கு தண்டனை அல்லது கடும் நடவடிக்கைகள் கோரும் அந்த ‘நல்ல’ ஆண்களையும் பெண்களையும் கண்டு நான் வெட்கமுருகிறேன். நடவடிக்கை வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் இவர்கள் திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், விளம்ப்ரங்கள் போன்றவற்றில் பெண்களை வெறும் பாலியல் பண்டமாக, கவர்ச்சிப் பொருளாகப் பயன்படுத்தும் ’ஆணாதிக்க சுரண்டல்வாதிகளுக்கு’ எதிராக இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருப்பர்கள், போராட்டம் நடத்தியிருப்பர்கள். பெண்களை ‘சியர் லீடராக’, பாலியல் பண்டமாக பயன்படுத்தி பெண் என்றால் வெறும் ‘சதை’ தான் என்று சொல்லும் அந்த ஆணாதிக்கவாதிகளுக்கெதிராக இதுவரை என்ன செய்திருக்கிறார்கள்\nதங்கள் இலாப நோக்கத்திற்காக ‘பாலியல் சுரண்டலை நிறுத்து’, ‘ஆண்களை பாலியல் ரீதியாக மூளைச் சலவை செய்வதை, காம வெறி ஏற்றுவதை நிறுத்து’ என்று சொல்லி ‘திரையரங்குகளை, ஊடக அலுவலகங்களை’ முற்றுகையிட அந்த ‘நல்லவர்கள்’ தயாரா\nபோர்னோக்ராபி, குத்துப் பாடல்கள், ‘ஏ’ சான்றிதழ் திரைப்படங்கள் போன்ற ஆணாதிக்க பன்றித்தனமான கருத்தியல்களை பயன்படுத்தி ‘பாலியல் போதை’ ஏற்றப்பட்ட அப்பாவி ஆணினத்தை மீட்டெடுக்க, காப்பாற்ற ஏதாவது செய்வார்களா\n‘வன்புனர்வாளர்களிடம்’ பேசி, ஆய்வு செய்து, எது அவர்களை அத்தகைய கொடூரச் செயல்களைச் செய்யத் தூண்டுகிறது என்று ஆய்வு செய்து ‘பாலியல் போதை’யிலிருந்து ஆணினத்தை மீட்க ஏதாவது செய்வார்களா\nஇவர்களில் எத்தனை ஆன்கள் பெண்ணின் ‘உழைப்பை’ வீட்டில் மதிக்கிறார்கள், எத்தனை ஆண்கள் வீட்டு வேலையை பகிர்ந்து கொள்கிறார்கள், பெண்ணை அவளின் ஆளுமைக்காக மதிக்கிறார்கள், பெண்ணுக்கு அவள் வாழ்வின் மீது முடிவெடுக்கும் உரிமையை அனுமதிக்கிறார்கள்\nஇவர்களில் எத்தனை ஆண்கள் பெண்களை கிண்டல் செய்யாமல் இருந்திருப்பார்கள், ’ஃபிகரு’, ‘சிக், பேப், ஹாட்டு மச்சி’ போன்ற சொற்களைப் பயன்படுத்தாமல் இருந்திருப்பார்கள், காதல் என்ற பெயரில் பெண்ணை ஏமாற்றாமல் இருந்திருப்பார்கள்\nசட்டங்களும், தண்டனைகளும் அரிதாகவே மாற்றங்களைக் கொண்டுவர இயலும், ’உண்மையான மாஃபியாக்கள் மற்றும் உண்மையான சுரண்டல்வாதிகள் – பெண் மீது கருத்தியல் வன்புணர்வு செய்யும் வண்புணர்வாளர்களுக்கெதிராக போராடுங்கள்’\n‘பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டிப் பிழைக்கும் திரையரங்குகள் (அத்தகையப் படங்களை வெளியிடும்), ஊடக நிறுவனங்களை முற்றுகையிடுங்கள், ஆபாச இதழ்கள், புத்தகங்களை தீயிலிட்டு கொளுத்துங்கள் – ஆண், பெண், மாற்றுப் பாலினம், குழந்தைகள் ஆகியோர் பாலியல் போதை ஏற்றப்பட்டு, சுரண்டப்பட்டு ‘வன்புனர்வாளராகவோ, பாதிக்கப்பட்டவராகவோ’ மாற்றப்படுவதிலிருந்து காப்பாற்றுங்கள்.\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nநான் உமர் காலித், ஆனால் தீவிரவாதியில்லை\nரோஹித் வெமுலா நினைவுச் சொற்பொழிவு\nபெண்ணைப் பழிக்காமல் பிழைப்பு நடத்துங்கள் திரைத்துறையினரே\nதந்தை பெயர் இல்லாமலே – புதிய தலைமுறை\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nபாலியல் மருத்துவமயமாதலைக் கண்டு விழித்தெழுதல்\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\nபெண்ணியம் என்றால் என்ன - வின் டி.வி\nசமவூதியத்திற்காகப் போராடிய பெண்கள் (Made in Dagenhaum – British Film)\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\nபெண்ணியம் என்றால் என்ன - வின் டி.வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nadappu.com/birthdeath-certificate-only-online-tamilnadu-govt/", "date_download": "2018-07-23T11:36:52Z", "digest": "sha1:ZKSPITUCUIAHABLJ6FGTVMDMXIUMHYAO", "length": 13579, "nlines": 152, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் இணையதளம் மூலமாக மட்டுமே பிறப்பு, இறப்பு சான்றிதழ் : தமிழக அரசு அறிவிப்பு.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசபாநாயகர் தனபாலுடன் துரைமுருகன் சந்திப்பு…\nப.சிதம்பரம் முன்ஜாமின் கேட்டு மனு..\nமேட்டூர் அணையிலிருந்து 50000 கன அடி தண்ணீர் திறப்பு ..\nதமிழகத்தில் சொத்துவரி உயர்வு : அரசாணை வெளியீடு…\nமேகதாது அணை விவகாரம் : தமிழக தலைவர்களை சந்திக்க குமாரசாமி முடிவு..\n5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை 120 அடியை எட்டியது : வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழக ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..\nசட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது..\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு : 3வது நீதிபதி முன்னிலையில் விசாரணை தொடங்கியது..\nலாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்வதால் கோயம்பேட்டில் காய்கறி விலை 10% உயர்வு..\nஇணையதளம் மூலமாக மட்டுமே பிறப்பு, இறப்பு சான்றிதழ் : தமிழக அரசு அறிவிப்பு..\nஇனி இணையதளம் மூலமாக மட்டுமே பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் விநியோகிக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nதமிழகம் முழுவதும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கடந்த 2000ம் ஆண்டு முதல் வருவாய்துறை அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகங்கள் மூலமாக வழங்கப்பட்டு வந்தன.\nஇந்நிலையில் கா்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு சேவை வழங்குவதற்காக தனியாக “பிக்மி” என்ற மென்பொருள் சேவை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கா்ப்பிணிகளுக்கு தேவையான அரசின் சலுகைகள் கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் விநியோகம் செய்ய ஏற்கனவே பயன்படுத்தி வந்த மென்பொருளோடு, கா்ப்பிணிகள் கணக்கிடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nஇதன் மூலம் இரண்டு மென்பொருள்களையும் ஒருங்கிணைக்கப்பட்டதை பொதுவானதாக பயன்படுத்தலாம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\nஇணையதளம் இறப்பு சான்றிதழ் தமிழக அரசு பிறப்பு\nPrevious Postமருத்துவ சிகிச்சை பெற விஜயகாந்த் இன்று அமெரிக்கா பயணம்.. Next Postமாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர்கள், மாணவர்கள் கைது: பீகாரில் நடந்த கொடூரம்..\nஹஜ் யாத்திரை செல்வோரின் செலவை ஏற்க தமிழக அரசு திட்டம்\nநன்நடத்தை காரணமாக 67 ஆயுள் கைதிகள் விடுதலை: தமிழக அரசு..\nகூடுதல் நீட் தேர்வு மையங்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை : கனிமொழி…\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: பாக்., அமர்க்கள வெற்றி https://t.co/cLfn9ICdiV\n5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை 120 அடியை எட்டியது : வெள்ள அபாய எச்சரிக்கை https://t.co/3InJPaskZ0\nசட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது.. https://t.co/b22umBGzmA\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு : 3வது நீதிபதி முன்னிலையில் விசாரணை தொடங்கியது.. https://t.co/dpzv2OQLUP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://riyazahmedk.wordpress.com/2012/05/16/is-aamir-goes-anti-hindutuva/", "date_download": "2018-07-23T11:47:58Z", "digest": "sha1:OTCW7M2IQK6FO5MODEBKXSMVHG5XMJQC", "length": 15226, "nlines": 98, "source_domain": "riyazahmedk.wordpress.com", "title": "Satyameva Jayate: Is AAMIR speaking Anti – Hindutuva? | RIYAZ AHMED.K", "raw_content": "\n முடிஞ்சிரும்னுதான் நெனைக்கிறேன். தினந்தோறும் காலைல வந்த உடனே தண்ணி ஊத்தீர்வேன் அதுக்கு. இப்போ இப்டி ஆகீரிச்சு. வீட்டுல இருந்து வெந்தயத்த எடுத்திட்டு வந்து, காலியான தண்ணி பாட்டில வெட்டி, அதுல மண்ணு போட்டு அலுவலக மேசைல வெந்தயச்செடி வளர்த்தேன். தல தலன்னு ரெண்டே நாள்ல பச்சையா தளிர் எட்டிப்பாத்திச்சு. இன்னிக்கு அத்துணையும் வளர்ந்துநின்ன மண்ணுமேலையே மண்டைய சாச்சு படுத்துக்கிடக்கு. பாவம் அடிக்குற வெயிலுக்கு அதுனால தாக்கு பிடிக்க முடியல.\n” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா\nசோனா தொழில்நுட்பகல்லூரி கலைவிழாவில் மாணவர்கள் பேச்சு சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் – தமிழ் இலக்கிய மன்றம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்திவருகின்றது. “கலைவிழா 2016″ நிகழ்சிகள் நேற்று சோனா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டிமன்றத்தில் ” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா” என்ற தலைப்பில் சோனா கல்லூரி மாணவர்கள் பேசினர். பட்டிமன்றத்திற்கு புலவர் இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். உறவு நட்பு என்று இரு அணிகளாக பிரிந்து […]\nவீடு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. நகருக்கு சற்று வெளியே என்பதால்,இயற்கையோடு கொஞ்சம் இணைந்து வாழ்வதுபோல் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வளவாக இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை கிடைக்கவில்லை. சுற்றிலும் சுவர்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் எல்லைகள், போக்குவரத்து நெரிசல்கள், வாகனங்களின் புகைமண்டலங்கள், ஆரவாரம், ஆர்ப்பாட்டம், என்று வளர்ந்த நகருக்கே உண்டான சூழலில், செயற்கையாய் நகர்ந்துவிட்டது இந்த பத்து வருடங்கள். இப்போது கொஞ்சம் இயற்கையை ரசிக்க முடிகிறது. உணரமுடிகிறது.\n ஒரு வருடத்திற்கு மேலாகக் கூட இருக்கும். கடைசியாக எழுதி. எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன். இப்பொழுது மணி சரியாக மாலை 3.30 இருக்கும். அரைதூக்கத்தில் படுக்கையில் திடீரென உதிர்த்த ஆர்வம். மனதளவில் மனிதனுக்கே உரிய குழப்ப மூட்டைகள் என் மூளையை கரைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவைகளை எழுத்துக்களால் வடித்துவிடலாம் என்றெண்ணி பேனாவோடும் வெண்மையான தாள்கலோடும் வீடுதிரும்பும் பறவைகளை அண்ணார்ந்து பார்த்தவனாய் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறேன்.\nமுந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா\nதூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம் பண்டைப்பெரும் புகழ் உடையாமோ இல்லையா பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா\n விடுமுறை நாளில்தானே நமக்கு தூக்கம் வராது.. எப்போதும் போல கையில் புத்தகத்துடன் மொட்டைமாடியில் நின்றுகொண்டிருக்கிறேன். “மார்க்ஸின் மூலதனம் பற்றி எங்கெல்ஸ்..” – வாங்கி இரண்டு வருடங்கள் இருக்கும், ஆனாலும் இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. ஏனோ படிக்க முடியவில்லை. நான் தான் படிக்காமல் போட்டுவிட்டேன் என்று நினைத்தால், நேற்று பாவம் “தில்லை”யும் தினறிவிட்டான். தில்லை-மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறான். நேற்று கல்லூரி அரைநாள் என்பதால் இருவரும் ரயிலில் சந்தித்துக்கொண்டோம். பார்த்ததுமே.. “சார் ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்” என்று […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2010/11/blog-post_23.html", "date_download": "2018-07-23T11:40:50Z", "digest": "sha1:TZHUXH6IC7BAAAVQTBHBVWFL5DFMW5YU", "length": 26824, "nlines": 243, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: ஒரு அபலையின் அகிம்சைப் போராட்டம்", "raw_content": "\nஒரு அபலையின் அகிம்சைப் போராட்டம்\nமகாத்மா காந்தி மனித குலத்திடம் கையளித்துவிட்டுச் சென்ற அரசியல் ஆயுதம் அகிம்சை. அந்த ஆயுதமே இந்தியாவுக்கு பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலையைப் பெற்றுக்கொடுத்தது என்று நம்புகிறோம். ஆனால், இன்றைய உலகச் சூழ்நிலையில் அகிம்சையை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதில் இருக்கக்கூடிய நடைமுறைச் சாத்தியப் பிரச்சினை குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்படவே செய்கின்றன. வன்முறை இல்லாத உலகம், போர் இல்லாத உலகம் என்ற கருத்து எவரையுமே கவரக்கூடியது என்பதில் சந்தேகமில்லை. நிதான புத்தியுடைய எவருமே வன்முறையை வன்முறை என்பதற்காக விரும்புவதில்லை. ஆனால், எம்மைச் சூழ்ந்திருக்கிற உலகிலே இன்று காணப்படக்கூடியதாக இருக்கின்ற வன்முறைக்கு மத்தியில் அகிம்சையை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதில் பயனுறுதியுடைய விளைவைப் பெற முடியுமா என்ற கேள்விக்கு காந்தியவாதிகளினால் கூட தடுமாற்றமின்றிப் பதில் சொல்வதென்பது முடியாத காரியமேயாகும்.\nமகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் திகதியை ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச அகிம்சை தினமாக சில வருடங்களுக்கு முன்னர் பிரகடனம் செய்து அனுஷ்டித்து வருகிறது. காந்தியின் பிறந்த தினத்தன்று புதுடில்லியில் ராஜ்காட்டில் அமைந்திருக்கும் அவரது சமாதிக்குத் தவறாமல் சென்று மலர் தூவி அஞ்சலி செய்யும் இந்திய அரசியல் தலைவர்கள் அகிம்சை என்பது வாழ்க்கை முறையாகவும் ஆட்சிக்கான வழிவகையாகவும் இன்றும் கூடப் பொருத்தமானதாகவே இருக்கிறது\nஎன்றும் அகிம்சை உண்மையில் துணிச்சல் உள்ளவர்களின் ஆயுதமே தவிர, கோழைகளின் ஆயுதமல்ல என்றும் போதனைகள் செய்வதையும் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், அரசியல் கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் சொந்த மண்ணிலேயே முன்னெடுக்கப்படுகின்ற அகிம்சைப் போராட்டங்கள் தொடர்பிலான இந்திய அரசியல்வாதிகளின் அணுகுமுறைகள் இந்திய ஜனநாயகத்தையும் அகிம்சைக் கோட்பாட்டையும் கேள்விக்குள்ளாக்குகின்றன என்பதில் சந்தேகமில்லை.\nவட கிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில் ஆயுதப்படை களுக்கு விசேட அதிகாரங்களை வழங்குகின்ற ஒரு கொடூரமான சட்டத்தை எதிர்த்து இரோம் ஷர்மிளா சானு என்ற 39 வயதான பெண்மணி கடந்த ஒரு தசாப்தகாலமாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுவருகிறார் என்பதை எம்மவரில் எத்தனை பேர் அறிந்திருக்கிறார்களோ தெரியவில்லை. மணிப்பூரின் மலோம் நகரில் 2000 நவம்பர் 2 இல் அசாம் ரைபிள் பரா இராணுவத் துருப்புகள் 10 இளைஞர்களைப் படுகொலை செய்ததையடுத்து படையினருக்கு அளவு கடந்த அதிகாரங்களை வழங்கும் அந்தச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டுமென்று மாநில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து ஷர்மிளா அன்றைய தினமே தனது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். நேற்றைய தினத்துடன் அவரின் உண்ணாவிரதம் 10 வருடங்களை நிறைவு செய்திருக்கிறது. ஆனால், இந்திய மத்திய அரசாங்கமோ அல்லது மணிப்பூர் மாநில அரசாங்கமோ ஷர்மிளாவின் கோரிக்கையைத் திரும்பிப்பார்க்கவும் தயாராயில்லை.\nஉண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த மூன்று தினங்களில் ஷர்மிளாவைக் கைது செய்த பொலிஸார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி அவரை நீதிமன்றக் காவலில் வைத்தனர். மாநிலத் தலைநகர் இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு வைத்தியசாலையில் அன்று முதல் அவரை அனுமதித்த பொலிஸார் மூக்குத்துவாரங்களின் ஊடாக குழாய்களைப் பயன்படுத்தி மருத்துவர்களின் உதவியுடன் வலுக்கட்டாயமாக நீராகாரங்களைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். 10 வருடங்களாக இது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆயுதப்படைகளுக்கு மட்டுமீறிய அதிகாரங்களை வழங்கும் சட்டம் மணிப்பூரில் பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்துவருகிறது. இச்சட்டத்துக்கு எதிராக மணிப்பூர் மக்கள் தங்களால் இயன்ற சகல வழிவகைகளின் மூலமாகவும் ஆட்சேபத்தை வெளிக்காட்டி வந்திருக்கிறார்கள். தாய்மார்களின் நிர்வாண ஊர்வலம், மாணவர் அமைப்புகளின் தலைவர்களின் தீக்குளிப்பு, பிரமாண்டமான ஆர்ப்பாட்டப் பேரணிகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளிடம் முறையீடு என்பவையும் அந்தப் போராட்டங்களில் அடங்கும்.1958 ஆம் ஆண்டில் அந்தச் சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் தற்காலிக ஏற்பாடு என்று கூறிக்கொண்டே பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால், கவலைக்குரிய வகையில் அது 52 வருடங்களாக நடைமுறையில் இருந்துவருகின்றது.\nபிரிவினைவாத இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இச் சட்டம் அவசியமானது என்று கூறும் அரசாங்கம் அதை வாபஸ் பெறப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது.அதேவேளை, ஷர்மிளாவின் உண்ணாவிரதத்தைத் தொடரவிட்டு அவர் உயிர் துறப்பதை அனுமதிக்கவும் அரசாங்கம் தயாராயில்லை. மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு தார்மீக வலுவைக் கொடுக்கக்கூடிய ஒரு அரசியல் சூழ்நிலையை ஷர்மிளாவின் உண்ணாவிரதம் தோற்றுவித்து விடாதிருப்பதை உறுதிசெய்வதில் அரசாங்கம் குறியாக இருந்து வருகிறது. தற்கொலை முயற்சிக் குற்றத்துக்காக கூடுதல் பட்சம் ஷர்மிளாவுக்கு ஒரு வருடச் சிறைத் தண்டனையைத்தான் விதிக்க முடியும். ஒரு வருடம் பூர்த்தியானதும் அவரை விடுவிக்கும் பொலிஸார் பின்னர் மறுநாளே கைது செய்து விடுகின்றனர்.இவ்வாறாக விடுதலையும் கைதும் 10 வருடங்களாகத்தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வருடங்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் மனித உரிமைகள் ஆர்வலர்கள் ஷர்மிளாவை இம்பால் விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியிலும் இரகசியமாக விமானத்தில் ஏற்றி புதுடில்லிக்கு அனுப்பி வைத்தனர். தலைநகரில் வந்திறங்கிய ஷர்மிளா நேரடியாக காந்தி சமாதிக்குச் சென்று மலர்தூவி அஞ்சலி செய்தார். \"மணிப்பூர் மக்களுக்குக் கொடுமைகளைச் செய்யும் இராணுவத்தினருக்கு மட்டுமீறிய அதிகாரங்களை வழங்கும் சட்டத்தை வாபஸ் பெற வேண்டுமென்ற எனது கோரிக்கை நிறைவேறாமலேயே நான் சாகவேண்டுமென்றால், மரணப் படுக்கையில் வீழ்வதற்கு முன்னதாக மகாத்மா காந்தியின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளவிரும்புகிறேன்' என்று அச்சந்தர்ப்பத்தில் ஷர்மிளா செய்தியாளர்களிடம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஷர்மிளாவின் உறுதிதளராத உண்ணாவிரதம் அடிப்படை மனித உரிமைகளுக்கான போராட்டங்களின் வரலாற்றில் முன்னென்றுமில்லாத வகையிலான சத்திய வேள்வியாக மாறியிருக்கிறது. இந்திய திட்டமிடல் மற்றும் முகாமைத்துவ நிறுவனம் அண்மையில் 51 இலட்சம் ரூபா பெறுமதியான இரவீந்திர நாத் தாகூர் சமாதானப் பரிசை ஷர்மிளாவுக்கு வழங்கியிருக்கிறது. வைத்தியசாலையில் அவர் தங்கியிருக்கும் அறை நீதிமன்றக் காவலுக்கான சிறையாக மாற்றப்பட்டிருக்கிறது. அங்கு வைத்து கடந்த வாரம் செய்தியாளர்களைச் சந்தித்த ஷர்மிளா தனது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை உண்ணாவிரதத்தைக் கைவிடப் போவதில்லை என்று அறிவித்தார். \"ஆயுதப்படைகளுக்கான விசேட அதிகாரங்கள் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டாலும் மணிப்பூரில் அச்சட்டம் முழுமையாக வாபஸ் பெறப்படும் வரை எனது போராட்டம் தொடரும். மனிதர்கள் ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும். ஆனால், வாழுங்காலத்தில் அவர்கள் முழுமையான கௌரவத்தைக் கொண்டிருக்கவேண்டும்' என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்தியாவின் வட கிழக்கு பிராந்தியத்துக்கு அப்பால் பெரிதாக அறியப்படாததாக இருக்கும் ஷர்மிளா வின் போராட்டம் உண்மையில் ஒடுக்குமுறைக்கு எதிரான உலகளாவிய போராட்டங்களின் சின்னங்களில் ஒன்றாக மிளிரும் என்பதில் சந்தேகமில்லை.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1752) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\n29வது பெண்கள் சந்திப்பு - நிகழ்ச்சி நிரல்\nதிருமணம் vs லிவிங் டு கெதர் - ஜெயந்தி\nஇன்பம் ஆணுக்கு தண்டனை பெண்ணுக்கு - மாலதி மைத்ரி\nசு.வேணுகோபாலின் ஒரு துளி துயரம்: விரியும் கடல் - ...\nபூவரசி விடுதலை செய்யப்பட வேண்டும் - ஆதிரை\nபெண்ணியம் - ஒரு பார்வை\nஒரு அபலையின் அகிம்சைப் போராட்டம்\nஎன‌க்கு நிறைய‌ க‌ண்க‌ள் உண்டு\nபொம்பளை வண்டி.. - எம்.ஏ.சுசீலா\n\"அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்\" - கொற்றவை\nமணிவிழாக் காணும் கோகிலா மகேந்திரன்\nலெச்சுமி : 14 ஆணிகள் ஏற்றப்பட்டட உடலுடன்... - வெறோ...\nபிழைப்புக்காக வேலை செய்யவேண்டிய நிலையில் ஒருபோதும்...\nமொழி ஆணால் உருவாக்கப்பட்டது…- வீ.அ.மணிமொழி\nவேளச்சேரி டைம்ஸ் : ஜெனியின் யாத்திராகமம் - சந்தனமு...\nஆங் சாங் சூச்சி விடுதலை (வீடியோ இணைப்புடன்)\nதபால்காரரின் பயம் - கவிதா முரளிதரன்\nபணத்துக்காகச் செல்வோர் பிணமாகத் திரும்பும் அவலம்\nவாடகைத் தாய்மார்கள் - ரவிக்குமார்\nஅம்பையின் \"காட்டில் ஒரு மான்\" உணர்த்தும் நியாயங்கள...\n ரிசானா நபீக் எந்த நேரத்திலும் கொல்லப்பட...\nதர்மினியின் \"சாவுகளால் பிரபலமான ஊர்\" வெளிவந்துவிட்...\nஇஞ்சித் தேத்தண்ணியும் குருட்டுப் பட்சியும்....\n'கள்ள உறவு' காதலின் ஜனநாயகம் - ரவிக்குமார்\nமின்வெளி - குட்டி ரேவதி\nமறுமணம், காதல் - பெரியார்\nபின்னோக்கி நீளும் கனவின் தடம்...\nநோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா ந...\nஇந்தியப் பெண்கள் எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கு சோதனை எலிகள...\nபெண்ணியம்.கொம் முதல் வருட நிறைவில்...\nஅருந்ததி ராயின் வீடு முற்றுகை... (வீடியோ இணைக்கப்ப...\nபதினெட்டுப் பெண்களின் தன்வரலாற்றுக் கதைகளாலான ஓர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aatcichcol.blogspot.com/2011/02/bold-botany.html", "date_download": "2018-07-23T11:35:39Z", "digest": "sha1:NQB6CHKGEPNZGA4HTJUFJH6VJIX2YQXQ", "length": 3660, "nlines": 86, "source_domain": "aatcichcol.blogspot.com", "title": "ஆட்சிச்சொல்: Bold--Botany", "raw_content": "\nBond ..பிணைப்பு; தளை; பிணைமுறி; கடன்பத்திரம்\nBone Meal ..எலும்புத் தூள்\nBook ..புத்தகம்; ஏடு; சுவடி\nBooks and Forms ..நூல்களும் படிவங்களும்\nBooks and Periodicals ..நூல்களும் பருவ வெளியீடுகளும்\nBooks and Publications ..நூல்களும் வெளியீடுகளும்\nBook Balance ..ஏட்டு இருப்பு\nBook Binding ..புத்தகக் கட்டமைப்பு\nBook Rack ..நூல் அடுக்குத் தட்டு\nBook Review ..நூல் மதிப்புரை\nBook Shelf நூல் அடுக்கம்\nBook Value ..ஏட்டு மதிப்பு\nBoost மதிப்பை உயர்த்து; முன்னுக்குத்தள்ளு\nBoot mechanic ..புதைமிதிக் கம்மியர்\nBore Hole Latrine ..குழிக் கழிப்பிடம்\nBore Well ..குழாய்க் கிணறு; துளைக் கிணறு\nBorrowing Power ..கடன் வாங்கு திறன்\nBorstal School ..இளங் குற்றவாளிகள் சிறைப்பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://asiya-omar.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2018-07-23T11:26:19Z", "digest": "sha1:HTQINU7C6EZ4DVRSCOM5MINQMAXDHJ7B", "length": 17587, "nlines": 175, "source_domain": "asiya-omar.blogspot.com", "title": "மணித்துளி: முழு நேர ப்ளாக்கரா ?", "raw_content": "\nசென்ற இரு முறை ஊர் சென்ற பொழுதும் எனக்காக புத்தகப் பரிசுப் பார்சல் பிரிக்கப்படாமல் காத்திருந்தது.முதல் முறை தமிழ்மணம் பரிசுக் கூப்பனிலும் மறுமுறை நேஷம் யுடான்ஸ் பரிசுக் கூப்பனிலும் பெற்றது.\nபோகும் பொழுது இங்கிருந்து முப்பது - நாற்பது கிலோ எடை எடுத்துச் செல்லலாம், ஆனால் அங்கிருந்து வரும் பொழுது 20 கிலோ + ஹேண்ட் லக்கேஜ் தானே கொண்டு வர முடியும்.\nஇரண்டு முறை பார்சல் கட்டும் பொழுதும் அதிக எடை வந்தால் பார்சல் கட்டி தருபவர்கள் இந்தப் புத்தகக் குவியலை எடுத்து வெளியே வைத்து விடுவார்கள்.அடுத்த முறை வரும் பொழுது வாசித்துக் கொள் என்று சொல்வதே வழக்கம்.\nஇப்படியாக பரிசு புத்தகங்கள் வாசிக்கப் படாமலே இருந்து வந்தது. ஒருவழியாக பரிசு புத்தகத்தில் பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்கள் அடங்கியதை மட்டும் நிறைய பண்டங்களை தியாகம் செய்து எடுத்து வந்து விட்டேன்.\nஇங்கு தான் நேரம் கிடைக்கும், வாசிக்க ஆரம்பித்து இருக்கிறேன். தற்சமயம் வீட்டில் பேச்சு கூட செந்தமிழாகத்தான் ஆகிவிட்டது. கல்கியின் எழுத்தினை நான் போற்றி எழுத தேவையே இல்லை. நாமெல்லாம் + 2 வரை தமிழ் படித்தோம், ஆனால் என் பிள்ளைகளுக்கு முழுமையாக தமிழை கற்க முடியாத சூழல் அமைந்தாலும் எழுதும் வாசிக்கும் அளவு ஓரளவு தெரியும். அப்படியே விட்டு விட்டால் மறந்து விடுவார்கள். இந்தப் புத்தகங்கள் நிச்சயம் அவர்களுக்கு பயன்படும் என்பதை நினைக்கும் பொழுது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. அவர்கள் இப்புத்தகத்தினை எடுத்து வாசித்து விட்டு பழந்தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்கும் பொழுது அத்தனை ஆனந்தமாக உள்ளது.\nபெருநாள் சமயம் என் கணவரின் நண்பர்களை குடும்பத்தோடு அழைத்திருந்தோம்.\nநண்பர் ஒருவர் என் கணவரிடம், உங்கள் மனைவிக்கு வீட்டில் எப்படி பொழுது போகிறது \n(நானும் என் கணவரிடம் நான் வலைப்பூவில் எழுதுவதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று ஏற்கனவே சொல்லி வைத்திருந்தேன், ஆனால் பாருங்க இவர் போட்டு உடைத்து விட்டார்.)\nமூன்று வலைப்பூ வைத்திருக்காங்கன்னு சொன்னாரோ இல்லையோ, உடனே அவர்,அப்ப அவங்க முழு நேர ப்ளாக்கரான்னாரே \nLabels: புத்தகப் பரிசு, வாசித்தது நேசித்தது\nமிக்க நன்றி ஃபாயிஜா கருத்திற்கு மகிழ்ச்சி.\nஹா ஹா.. புத்தக வாசிப்பு நிறைய கற்றுக்கொடுக்கிறது. நல்ல பகிர்வு ஆசியாக்கா.\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்டார்ஜன்..\n//மூன்று வலைப்பூ வைத்திருக்காங்கன்னு சொன்னாரோ இல்லையோ, உடனே அவர்,அப்ப அவங்க முழு நேர ப்ளாக்கரான்னாரே \n//இந்தப் புத்தகங்கள் நிச்சயம் அவர்களுக்கு பயன்படும் என்பதை நினைக்கும் பொழுது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. அவர்கள் இப்புத்தகத்தினை எடுத்து வாசித்து விட்டு பழந்தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்கும் பொழுது அத்தனை ஆனந்தமாக உள்ளது.//\nதங்களுடைய வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி,நன்றி வை.கோ.சார்.\nஎங்கள் வீட்டில் இருந்தாலும் பொன்னியின் செல்வன் நான் இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை. படிக்க வேண்டும்.\nசுஜாதா அவர்களின் ஏதோ புத்தகம் உள்ளது படத்தில். என்ன புத்தகம்\nகருத்திற்கு நன்றி ஆதி.சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் அனைத்து பாகமும் வாங்கியிருந்தேன்...\nதிண்டுக்கல் தனபாலன் 2 December 2012 at 04:55\nசந்தோசம்... முழு நேர பிளாக்கருக்கு வாழ்த்துக்கள்...\nவாழ்த்திற்கு நன்றி தனபாலன் சார்.\n////மூன்று வலைப்பூ வைத்திருக்காங்கன்னு சொன்னாரோ இல்லையோ, உடனே அவர்,அப்ப அவங்க முழு நேர ப்ளாக்கரான்னாரே \nவருகைக்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி மகி.\nஇதை பார்த்ததும் தான் எனக்கு இப்ப உடான்ஸ் பரிசு ஞாபகமே வருது\nஏன் கேட்கிறீங்க நான் இரண்டு வருமாக பிலாக் பைத்தியமாக இருந்தேன்.\n// என்ன செய்வது நாம் எல்லோருக்கும் மனசோர்வடைந்து கண்டத யோசிக்காம நம்மை வருத்தி கொள்ளாமல் நாம் இப்படி மற்றவர்களுக்கு உதவி கொண்டு இருக்கோம், அதுவும் நல்லது தானே.//\nஇப்ப தான் வேலைகள் அதிகமாக அதிகமாக இதில் அதிக நேரம் உட்கார முடியவில்லை.\nஇருந்தாலும் ஒரு முறை உட்கார்ந்தால் ஒரேயடியாக 20 குறிப்பு கிட்ட எல்லாத்தையும் எடிட் செய்துட்டு தான் எழுந்திருப்பது.\nடயட் டயட் டயட் - அனுபவம் & டிப்ஸ் .\nடயட் இருந்து உடல் எடையக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இந்த பகிர்வு. நான் டயட்டீசினியனை சந்தித்ததின் அனுபவம்.. உடல் அதிக எ...\nஅழகு டிப்ஸ் / Beauty Tips\nஎன் டைரியில், சில சமயம் நான் வாசிக்கும் புத்தகங்களில் பார்க்கும் உபயோகமான டிப்ஸ்களை குறித்து அல்லது கட் செய்து வைப்பதுண்டு, அவற்றில் சி...\nநன்றி - பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம் இன்றைய தலை முறையினருக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.. உபயோகமான தக...\nடிப்ஸ் டிப்ஸ் - குழந்தை பராமரிப்பு\nஇந்த டிப்ஸ்களை ஹெல்தி மார்ஷல்ஸ் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன். 1. பாட்டில் பால் குடிக்கும் குழந்தைகள் நிப்பிலை நன்கு கொதிக்கும் நீரில் போட்...\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nமைக்ரோவேவ் ஓவனில் உணவுகள் வேகமாக சமைக்கப் படுவதால் சத்துக்கள் பாதுகாக்கப் படுகின்றன.எண்ணெய் இல்லாமல் அல்லது குறைந்தளவு எண்ணெயில் சமைக்க...\nஜாய்ஃபுல் சிங்கப்பூர் - நிறைவுப் பகுதி - 7 - பார்வைகள் பலவிதம்\nபகுதி - 1 பகுதி - 2 பகுதி - 3 பகுதி - 4 பகுதி - 5 பகுதி - 5 தொடர்ச்சி பகுதி - 6 மேற்கண்ட பகுதிகளைக் கிளிக்கினால் முந்தைய பகிர்வுகளை ...\nபக் பக் பயணம் - தொடர் பதிவு\nமனோ அக்கா தன்னுடைய தாய்லாந்து பயணத்தின் போது ஏற்பட்ட அதிர்ச்சியான அனுபவத்தை பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல்.அந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவிய ந...\nதுபாய் மிராக்கிள் கார்டன் / Dubai Miracle Garden (DMG)\nஇந்த வாரம் துபாய் சென்ற பொழுது மிராக்கிள் கார்டன் போய் வந்தோம். உலகத்தில் உள்ள மிகப் பெரிய இயற்கை மலர் தோட்டம் லிஸ்டில் இதுவும் இடம் பிடித...\nபல மாதங்களுக்கு முன்பு அமீரகத் தமிழ் மன்றம் நடத்திய கட்டுரைப் போட்டிக்கு நான் எழுதி அனுப்பியது தான் இது. கட்டுரை எல்லாம் எழுதி அதிக பழக்கமி...\nஎன் பொருள் தான் எனக்கு மட்டும் தான் - தொடர்பதிவு\nதமிழ் வலைப்பூக்கள் மத்தியில் தொடர் பதிவு நடந்து மாதங்கள் பலவாகி விட்டதால் அந்த வலைப்பூ கலாச்சாரத்தை தக்க வைக்கவே இந்த தொடர் அழைப்பும் பகிர்வ...\nஉங்களுக்காக என் சமையல் வலைப்பூக்கள் \nஒரு பாடல் ஒரு ஹதீஸ் (3)\nகதை - அதீதம் (1)\nகூடங்குளம் அணு மின் நிலைய போராட்டம் (1)\nசீப்பு சீப்பு தான் (1)\nநேசம் யுடான்ஸ் போட்டி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ch-arunprabu.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-07-23T11:18:50Z", "digest": "sha1:F2AIHBXLQDAGKDR4QVK7HBPMSBP2Y4E6", "length": 17441, "nlines": 138, "source_domain": "ch-arunprabu.blogspot.com", "title": "ஐயன்சொல்!: இலங்கை ஆட்சியாளர்களுக்குக் கருணாநிதி ஆதரவு ஏன்?", "raw_content": "\nஅரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்\n மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.\nஇந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.\nஇலங்கை ஆட்சியாளர்களுக்குக் கருணாநிதி ஆதரவு ஏன்\nஅழகிரியும் ஸ்டாலினும் இராவணன் - கும்பகர்ணன் மாதிரி வாழட்டும் என்று தமிழ்நாடு முதல் அமைச்சர் - திமுக தலைவர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் குமுதம் பேட்டியில் கூறியுள்ளார்.துக்ளக்கில் இதை வழக்கம் போல தோல்வியின் சகுனம் என்று நக்கலடித்து ஒரு கேலிச் சித்திரம் வந்தது. உடனே ஐயகோ பார்ப்பனீயம் என்று சுயதம்பட்ட பகுத்தறிவுவாதிகள் கூவுகிறார்கள். அட விவரம் கெட்டவர்களே என்று தமிழ்நாடு முதல் அமைச்சர் - திமுக தலைவர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் குமுதம் பேட்டியில் கூறியுள்ளார்.துக்ளக்கில் இதை வழக்கம் போல தோல்வியின் சகுனம் என்று நக்கலடித்து ஒரு கேலிச் சித்திரம் வந்தது. உடனே ஐயகோ பார்ப்பனீயம் என்று சுயதம்பட்ட பகுத்தறிவுவாதிகள் கூவுகிறார்கள். அட விவரம் கெட்டவர்களே இது கருணாநிதி முயன்று தோற்கும் திசை திருப்பல்களில் ஒரு வகை.\nதிராவிடர் கழகத்து வீரமணி தனியே நின்று மானம் காப்பீர் என்று கோரிக்கை வைக்கிறார். கருணாநிதி மானமிகு சுயமரியாதைக்காரர் என்றும் சொல்கிறார். (ஆளும் கழகம் எதுவாயினும் அண்டிக்கொண்டு சில பல லட்சங்களை வாங்கிச் சேர்த்த வீரமணி மானங்கெட்ட சுயமரியாதைக்காரர் என்று கொள்ளலாமா) வின்னர் படத்தில் வடிவேலு பேசும் வசனம் நினைவுக்கு வருகிறது. \"இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிட்டாய்ங்யடா\".\nகனிமொழி மீதும் ராசாத்தி அம்மாள் மீதும் இன்னபிற நோட்டுக்கள் வாரிய சில்லறை கதாபாத்திரங்கள் மீதும் வரும் சிபிஐ சோதனைகளை மானமிகு சுயமரியாதைக்காரர் என்ற பட்டத்தால் நிறுத்த முடியுமா மானமென்ன மரியாதை என்ன போனதென்ன வந்ததென்ன என்ற கணக்குப் பார்க்காமல், வருவாய்க் கணக்கை அல்லவா பார்க்கவேண்டும் மானமென்ன மரியாதை என்ன போனதென்ன வந்ததென்ன என்ற கணக்குப் பார்க்காமல், வருவாய்க் கணக்கை அல்லவா பார்க்கவேண்டும் அப்போது தானே வீரமணி உள்ளிட்ட அல்லக்கைகளுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து மானமிக்கவர் என்ற புகழைக் கேட்டுக் கொண்டே இருக்க முடியும்\nவீரமணி ஒரு அற்ற குளத்து அருநீர்ப் பறவை. அதிமுக ஆட்சிக்கு வந்தால் அங்கே போய் சமூக நீதி காத்த வீராங்கனையே என்று பகுத்தறிவு கொப்பளிக்க மானத்தோடு புகழ்ந்து வேண்டியதை வாங்கிக் கொண்டு சுயமரியாதையோடு பெரியார் திடலுக்குப் போய்விடுவார். திகாருக்கும் புழலுக்கும் போகப்போவது திககாரர்களல்லவே, திமுககாரர்கள் தானே இதெல்லாம் யோசிக்க வேண்டாமா மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர்\nகனிமொழி வீடு, கலைஞர் டிவி அலுவலகம் என்று துவங்கி மூன்றாவது மனைவியைச் சுற்றிலும் சிபிஐ விசாரணை வலைவிரித்து விசாரிக்கிறது. இதெல்லாம் வேண்டாமே என்றால் உச்சநீதிமன்றம் கோபிக்குமே என்று உச்சுக் கொட்டுகிறார்கள் காங்கிரசார். அவரும் என்ன தான் செய்வார், பாவம். திசை திருப்ப எவ்வளவோ செய்து பார்த்துவிட்டார். முடியவில்லை. கடைசியில் போனால் போகட்டும் போடா என்று பாடவேண்டிய கட்டத்தில் சற்றே கெத்து காட்டும் வகையில் யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்று பாடுகிறார்.\nஇலங்கையில் தன்னின மக்களின் அழிப்புக்குக் அமைதிகாத்த கலைஞர் இப்போது கோபிப்பதின் காரணம் பதவி வெறிதானே என்று நம் மக்கள் பலரும் கொதிக்கிறார்கள். அவர் இலங்கையை ஆள்வோரை ஆதரிப்பது பகுத்தறிவின் பாற்பட்டது. அதனால் தான் தன் இரு மகன்களைக் கூட இராவணன் கும்பகர்ணன் என்று ஒப்பிட்டிருக்கிறார். இராவணன் முதல் இராஜபக்ஷ வரை இந்திராகாந்தி முதல் வாஜ்பாய் வரை ஆள்வோரை கமுக்கமாகவோ வெளிப்படையாகவோ நேரத்துக்குத தகுந்த மாதிரி ஆதரிப்பது இவரது அரசியல் பாணி. இதுவே பகுத்தறிவுப் பாசறையில் இவர் கற்றுத் தேர்ந்தது\nஆனால் ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை. அரசியல் ஆதரவு எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். பெற்ற பிள்ளைகளை இப்படி அசிங்கப்படுத்தும் அளவுக்கு இவருக்கு என்ன இக்கட்டு ஏற்பட்டுவிட்டது யாரி மீது கோபம் அதை இப்படி ஏன் வெளிப்படுத்துகிறார் இராவணன் பிறன் மனை விழைந்தவன். எளிமையாகச் சொன்னால் பொம்பளைப் பொறுக்கி. கும்பகர்ணன் நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கழித்தவன். எளிமையாகச்\nதான் பெற்ற மக்களை இப்படி பொறுக்கிக்கும் தூங்குமூஞ்சிக்கும் ஒப்பிட வேண்டிய கட்டாயம் கருணாநிதிக்கு ஏன் வந்தது நாகர்கோவிலுக்கு நீயும் நாகர் நானும் நாகர், உனக்கும் எனக்கும் கோவில் என்று விளக்கம் தந்தது போல, நீயும் அரக்கன் நானும் அரக்கன், உனக்கும் எனக்கும் என்னே ஒற்றுமை என்று விளக்கம் அளித்தாலும் ஆச்சரியமில்லை. கொஞ்ச காலமாகவே இவர் இப்படித்தான் உளறுகிறார்.வயதாகிவிட்டதும் காரணமா அல்லது வழக்கமான பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சியா தெரியவில்லை.\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஇன்னிக்கு எல்லோருக்கும் அண்ணன் டெம்பிளேட் கமெண்டும் ஓட்டுக்களும் போடுவேனாம்\nஇராவணனை பொறுக்கி என்று சொல்வதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இராமனை கடவுள் என்று காட்டவேண்டி இராவணன் என்ற தமிழனை அவமானப்படுத்தி எழுதியதே இராமாயணம் என்ற கற்பனைக் கதை.\n//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... //\nஇராவணனை பொறுக்கி என்று சொல்வதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இராமனை கடவுள் என்று காட்டவேண்டி இராவணன் என்ற தமிழனை அவமானப்படுத்தி எழுதியதே இராமாயணம் என்ற கற்பனைக் கதை.//\nஇராமாயணம் கற்பனை என்பதற்கு ஆதாரமில்லை. நடந்த கதை என்பதற்கு ஆதாரம் உண்டு. கடவுள் மறுப்பாளர்களின் மூளைச்லவையில் மயங்கி உண்மையைத் தேடாது உளறிக்கொண்டிருக்கிறீர்கள். பெயர் சொல்லாமல் வேறு பேசுகிறீர்கள். சுய அடையாளத்தோடு விவாதிக்க வாருங்கள்.\nகுருவின் அருளே இறையைக் காட்டிடும்; குருவின் வாக்கே வளமை கூட்டிடும்; குருவின் நோக்கே சீர்மிகச் செய்வதால், குருவை வணங்குதல் தலை\nநான் சொன்னதெல்லாம் பொய் பெண்ணே..\nஇத்தளத்தில் வரும் படங்கள் சம்பந்தப்பட்ட உரிமை, படங்களை எடுத்தோர்க்கே உரித்தானது. தேடித்தந்த கூகிளுக்கு நன்றிகள் பல.\nகாலடி சங்கரர் காலடியொட்டி தம் காலடி வைப்பவர் குரு.\nபுதுமையாய்த் தொன்மதக் காவியம் பாடிடப் புயலெனப் புறப்பட்ட துறவி.\nஇலங்கை ஆட்சியாளர்களுக்குக் கருணாநிதி ஆதரவு ஏன்\nஇவ்வலைப்பூவில் வரும் கருத்துக்கள் அடியேனுடைய சொந்தக் கருத்துக்கள். இவை நான் சார்ந்துள்ள இயக்கங்களின் கருத்துக்களை ஒட்டியதாக இருக்கலாம். ஆனால் இவை அவ்வியக்கங்களின் அதிகாரப்பூர்வ கருத்துக்கள் அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t29632p100-topic", "date_download": "2018-07-23T11:51:13Z", "digest": "sha1:TMQ2WYLHHEZEHEGZPO5DZGB6U5FP52OG", "length": 51882, "nlines": 587, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிலேடை சிரிப்புகள் - Page 5", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன.\nஇலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர்.\nபரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் விழவில்லை.\nகி.வா.ஜ அவனை நோக்கி, \"என்ன\" என்று கேட்க, \"நெய்ங்க...\" உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது\" என்று சொன்னான்.\nகி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, \"விழுதா, எங்கே விழுது விழக் காணோமே\" என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர்.\nகி.வா.ஜகன்நாதனை ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா.ஜ அவர்கள் சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார்.\nகூட்டம் முடிந்த பின் கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்தனர்.\nஅந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா.ஜ அவர்கள் \"என்னைத் 'தலைவனாக'த் தலைமை தாங்க அழைத்துப் 'பையனாக\" அனுப்புகிறீர்களே\nஅவரின் சிலேடை நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.\nதன் ஊரில் சொற்பொழிவு செய்ய வந்த கி.வா.ஜ.வுக்கு அன்போடு சிற்றுண்டி தயாரித்தாள் ஒரு பெண்மணி. கி.வா.ஜ இலைமுன் அமர்ந்ததும் அப்பெண்மணி பூரியைப் போட்டுக் கொண்டே, \"உங்களுக்கு பூரி பிடிக்குமொ இல்லையோ மிகுந்த அக்கறையோடு இந்த பூரியை உங்களுக்காக என்றே தயாரித்தேன்\" என்றாள்.\nஉடனே கி.வா.ஜ. \"என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா\nஇந்தப் பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி பூரித்துப் போனாள்.\n(ஒரிசாவில் பூரி ஜகன்நாதர் ஆலயம் சிறப்புடையது எனபது குறிப்பிடத்தக்கது.)\nஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு, கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி பிளாஸ்டிக் குவளையில் ந்நிர் கொண்டு வந்து கொடுத்தார்.\nஅந்தப் பெண்மணியிடம் அவர், \"நீரில்தான் குவளை இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு குவளையிலேயே நீர் இருக்கிறதே\nகி.வா.ஜவும் வேறு சில நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். கார் வழியில் நின்று விட்டது.\nகி.வா.ஜ முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள்.\nஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.ஜ. சொன்னது;\n\"என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா\nகி.வா.ஜகன்நாதனிடம் ஒருவர், \"சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா\n ஆனால் வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்\" என்றார்.\nஅங்கிருந்த அனைவரும் அவர் சொன்னது தெரியாமல் விழித்தனர்.\nகி.வா.ஜ. சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்\" என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nமணிமேகலை என்கிற பெயரில் ஒரு பெரிய தத்துவம் இருக்கிறது.\nMoney-May-கலை, அதாவது செல்வம் நம்மை விட்டுக் கலைந்து போகலாம்.\nஇதைப் பார்த்து விட்டு சீத்தலை சாத்தனாரின் ஆவி என்னை தலையில் சாத்தியது என்றால் பார்க்கிறவர்கள்,\nsee, தலை சாத்தினார் என்பார்கள்.\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\n@balakarthik wrote: மணிமேகலை என்கிற பெயரில் ஒரு பெரிய தத்துவம் இருக்கிறது.\nMoney-May-கலை, அதாவது செல்வம் நம்மை விட்டுக் கலைந்து போகலாம்.\nஇதைப் பார்த்து விட்டு சீத்தலை சாத்தனாரின் ஆவி என்னை தலையில் சாத்தியது என்றால் பார்க்கிறவர்கள்,\nsee, தலை சாத்தினார் என்பார்கள்.\nஎப்படி பாலா நீங்க நின்னுட்டே யோசிப்பீங்களா\nகலைஞர் முதல் முறை முதலமைச்சராகப் பதவி ஏற்றிருந்த நேரம்.\nஎதிர்க்கட்சித் தலைவர் திரு.பி.ஜி.கருத்திருமன் சட்டசபையில் கேட்டார்.\n“நீங்கள் நாடார் சமூகத்தினருக்கு உதவி செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்\nஇக்கட்டான இந்தக் கேள்விக்கு கலைஞர் சொன்ன பதில் கருத்திருமன் உள்பட எல்லாரையும் சிரிக்க வைத்தது.\n“என்னை நாடியோர்க்கு எல்லா உதவியும் செய்வேன் என்று சொன்னேன். அதற்கு அர்த்தம் நாடார்க்கு செய்ய மாட்டேன் என்பதல்ல”\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\n@balakarthik wrote: கலைஞர் முதல் முறை முதலமைச்சராகப் பதவி ஏற்றிருந்த நேரம்.\nஎதிர்க்கட்சித் தலைவர் திரு.பி.ஜி.கருத்திருமன் சட்டசபையில் கேட்டார்.\n“நீங்கள் நாடார் சமூகத்தினருக்கு உதவி செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்\nஇக்கட்டான இந்தக் கேள்விக்கு கலைஞர் சொன்ன பதில் கருத்திருமன் உள்பட எல்லாரையும் சிரிக்க வைத்தது.\n“என்னை நாடியோர்க்கு எல்லா உதவியும் செய்வேன் என்று சொன்னேன். அதற்கு அர்த்தம் நாடார்க்கு செய்ய மாட்டேன் என்பதல்ல”\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nதன்னுடைய கதாநாயகனுக்கு கோவலன் என்று இளங்கோ அடிகள் பெயர் சூட்டியதில் ஒரு உள்ளர்த்தம் இருக்கிறதோ என்று தோன்றுகிறது.\nஇளங் – கோ என்றால் இளவரசன். அவரோ துறவியானவர். அரசனாவதற்கு பதில் ஆண்டியானவர். அதாவது தலைகீழ்.\nஇளங் – கோ, கோ – இலன் ஆனார். (ங் ஈற்றெழுத்தாக வராது என்பதால் அதே ஓசை தரும் ன்)\nகோ – இலன் என்றால் அரசனில்லை என்கிற பொருளும் வருகிறது. பெயரின் எழுத்துக்களைத் தலைகீழாக்கினால் பொருளும் தலை கீழாகிறது\nஅலன், இலன் இரண்டுமே ஒரே பொருள் தரும் விகுதிகள்தான். ஆகவே கோ – அலன் என்றும் சொல்லலாம். கோ வும் அலனும் இணையும் போது கோவலன் ஆகிறது.\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nகண்ணகி என்றால் என்ன அர்த்தம்\nகண் + நஹி கண்ணில்லை என்று அர்த்தமா\nநகை என்றால் சிரிப்பு. கண் நகி என்றால் கண்ணால் சிரிக்கிறவள் என்று அர்த்தம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nவசை பாடல் - காளமேகம்\nமாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்\nஆட்டுக்கோ னுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ\nகுட்டி மறிக்கஒரு கோட்டானையும் பெற்றாள்\nஇந்த வெண்பாவை மேலோட்டமாக பார்க்கும்போது வரும் அர்த்தம், மாட்டுக்கோனாருடைய தங்கை ஒருத்தி மதுரையைவிட்டுச் சிதம்பரத்தில் உள்ள ஆட்டுக்கோனாருக்கு மனைவியானாள். அங்கு குட்டிகளை மறித்து மேய்க்க அந்த அலங்கார மணிகட்டிய சிறிய இடைச்சி கோட்டானைப் போன்ற ஒரு பிள்ளையைப் பெற்றாள். நீங்கள் கேட்டதில்லையா\nஇனி சிலேடையின் உட்பொருளை பாருங்கள்: மாட்டுக்கோன் – மாடுகளின் மன்னனான கோபாலனின் தங்கை மீனாட்சி மதுரையை விட்டு சிதம்பரத்தில் உள்ள ஆட்டுக்கோன் – ஆடலரசனான நடராசபெருமானுக்கு மனைவியானாள்.\nகோட்டானை என்பது கோடு – ஆனை எனப்பிரித்தால் ஒற்றைத் தந்தமுள்ள விநாயகரை குட்டிமறிக்க – நாம் குட்டிக்கொண்டு வணங்குவதற்குப் பெற்றாள்.கட்டிமணி சிற்றிடைச்சி – அலங்கார மணிஅணிந்த சின்ன இடையுள்ள மீனாட்சி. எவ்வளவு அருமையான விளக்கம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nஇந்த வெண்பாவை மேலோட்டமாக பார்க்கும்போது வரும் அர்த்தம், மாட்டுக்கோனாருடைய தங்கை ஒருத்தி மதுரையைவிட்டுச் சிதம்பரத்தில் உள்ள ஆட்டுக்கோனாருக்கு மனைவியானாள். அங்கு குட்டிகளை மறித்து மேய்க்க அந்த அலங்கார மணிகட்டிய சிறிய இடைச்சி கோட்டானைப் போன்ற ஒரு பிள்ளையைப் பெற்றாள். நீங்கள் கேட்டதில்லையா\nஇனி சிலேடையின் உட்பொருளை பாருங்கள்: மாட்டுக்கோன் – மாடுகளின் மன்னனான கோபாலனின் தங்கை மீனாட்சி மதுரையை விட்டு சிதம்பரத்தில் உள்ள ஆட்டுக்கோன் – ஆடலரசனான நடராசபெருமானுக்கு மனைவியானாள்.\nகோட்டானை என்பது கோடு – ஆனை எனப்பிரித்தால் ஒற்றைத் தந்தமுள்ள விநாயகரை குட்டிமறிக்க – நாம் குட்டிக்கொண்டு வணங்குவதற்குப் பெற்றாள்.கட்டிமணி சிற்றிடைச்சி – அலங்கார மணிஅணிந்த சின்ன இடையுள்ள மீனாட்சி. எவ்வளவு அருமையான விளக்கம்.\n@balakarthik wrote: கண்ணகி என்றால் என்ன அர்த்தம்\nகண் + நஹி கண்ணில்லை என்று அர்த்தமா\nநகை என்றால் சிரிப்பு. கண் நகி என்றால் கண்ணால் சிரிக்கிறவள் என்று அர்த்தம்.\nஏன் இப்படி பொய் சொல்றீங்க பாலா அந்தம்மா எந்தக் காலத்துல சிரிச்சிச்சு......\nவசை பாடல் மிகவும் நன்று பாலாகார்த்திக்....காளமேகம் இதற்குப் பேர்போனவர் அல்லவா. விரும்பினேன் உங்கள் பதிவை.\nகண்ணகி என்றால் என்ன அர்த்தம்\nகண் + நஹி கண்ணில்லை என்று அர்த்தமா\nநகை என்றால் சிரிப்பு. கண் நகி என்றால் கண்ணால் சிரிக்கிறவள் என்று அர்த்தம்.\nபி கே அண்ணா unmaiya சொல்லுங்க கண் +நஹி என்றாள் கண் இல்லாதவள் என்று தானே பொருள் , இதுல இருந்தே தெரியுது நீங்க ஒரு டுபாக்கூறு ஹிந்தி மாஸ்டர்\nகண்ணகி என்றால் என்ன அர்த்தம்\nகண் + நஹி கண்ணில்லை என்று அர்த்தமா\nநகை என்றால் சிரிப்பு. கண் நகி என்றால் கண்ணால் சிரிக்கிறவள் என்று அர்த்தம்.\nதம்பி கண்ணில்லாதவலுக்கும் இல்லாத கண்ணுக்கும் நியையா டிபரன்ஸ் உள்ளது\nபி கே அண்ணா unmaiya சொல்லுங்க கண் +நஹி என்றாள் கண் இல்லாதவள் என்று தானே பொருள் , இதுல இருந்தே தெரியுது நீங்க ஒரு டுபாக்கூறு ஹிந்தி மாஸ்டர்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nஒரு சொற்றொடரில் உள்ள சொற்களை வேறுவேறு வகையாகப் பிரித்துப் பல பொருள் கொள்வது பிரிமொழிச் சிலேடை எனப்படும்.\nதள்ளா விடத்தேர் தடந்தா மரையடைய\nஎள்ளா அரிமா னிடர்மிகுப்ப - உள்வாழ்தேம்\nசிந்தும் தகைமைத்தே எங்கோன் திருவுள்ளம்\nஇப்பாடல், சோழனைப் பகையாதவர் (நட்புக் கொண்டோர்) நாட்டிற்கும், அவனைப் பகைத்தவர் நாட்டிற்கும் சிலேடையாகப் பாடப்பட்டுள்ளது. இப்பாடலில் உள்ள சொற்கள், பகையாதவர் நாட்டின் மேல் செல்லுங்கால் ஒரு வகையாகவும், பகைத்தவர் நாட்டின் மேல் செல்லுங்கால் வேறு ஒரு வகையாகவும் பிரிந்து இருவேறு பொருளைத் தருகின்றன.\nசோழனைப் பகையாதவர் நாட்டின் மேல் செல்லுங்கால்:-\nதள்ளா இடத்து - அழகு கெடாத விளைநிலத்தில்;\nஏர் - பகட்டேர் அதாவது உழும் எருது;\nதாமரை - தாமரை மலர்;\nஉள்வாழ்தேம் - உள்ளே உண்டாகிய தேன்;\nநந்தும் தொழில் புரிந்தார் - விரும்பும் பணி செய்தோர்.\nசோழனைப் பகைத்தவர் நாட்டின் மேல் செல்லுங்கால்:-\nவிடத்தேர் - முள்ளுடைய ஒருவகை மரம்;\nதா மரை - தாவுகின்ற மரை என்னும் மான்;\nஅரி மான் - சிங்கப் போத்து, ஆண் சிங்கம்;\nஉள்வாழ்தேம் - உள்ளத்தில் வாழும் நாடு;\nநந்தும் தொழில் புரிந்தார் - வேறுபடும் தொழில் செய்தோர்.\nஅழகு கெடாத விளைநிலங்களில் உளதாகிய பகட்டேர் (உழுகின்ற எருது) பெரிய தாமரை மலரைப் பொருந்தவும், இகழப்படாத நெற்கதிர்களை உழவர்கள் திரட்டவும், அத்தாமரை மலரில் உளதாகிய தேன் பொழியும் பெருமையை உடையது, எம் அரசனாகிய சோழனுடைய திருவுள்ளம் விரும்பும்படி நடந்தோருடைய நாடு.\nஅசையாத விடத்தேர் என்னும் முள்மரங்களை உடையதாய், பெரிய மலைச் சிகரங்களைத் தாவும் மான்களை உடையதாய், இகழப்படாத ஆண் சிங்கங்கள் துன்பமுறுத்த, நல்லோர் உள்ளங்களில் வாழும் இடங்கள் எல்லாம் அழிவுபடும் தன்மையை உடையது. எம் அரசனாகிய சோழனுடைய திருவுள்ளம் வெறுக்கும்படி நடந்தோருடைய நாடு.\nஇப்பாடலில் உள்ள சொற்கள், சோழனுடைய நண்பர்கள் நாட்டிற்கு ஆகுங்கால் ஒரு வகையாகவும், பகைவர்கள் நாட்டிற்கு ஆகுங்கால் வேறொரு வகையாகவும் பிரிந்து இருவேறு பொருள் தருவதால் இது, 'பிரிமொழிச் சிலேடை' ஆயிற்று.\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nஇரு பொருள் தரும் ஒருச்சொல்லை கண்டுபிடிப்பதே எனக்கு கடினம்.இங்க ஒரு பாவே இருக்கு.நன்றி பாலா தகவல் தந்தமைக்கு.,\nஎன்னமோ சொல்லுரிங்க ... என்னன்னு தான் புரியல\n@ராஜா wrote: என்னமோ சொல்லுரிங்க ... என்னன்னு தான் புரியல\n@ராஜா wrote: என்னமோ சொல்லுரிங்க ... என்னன்னு தான் புரியல\nபுரிந்தது புலாவ் அளவு புரியாதது புடலங்காய் அளவு\nஇன்று எது புரிந்ததோ அது நாளை புரியாமல் போகலாம்\nஇன்று எது புரியாமல்போனதோ அது நாளை புரிந்து போகலாம்\nஆகவே புரிந்தது புரியாதது தெரிந்தது தெரியாதது அறிந்தது அறியாதது வழிந்தது வழியாதது விழுந்தது விழாதது இப்படி எத்தனை அது இருக்கோ அத்தனையும் நிறுத்தனும் அதுதுதுதுதுதுதுதுதுதுது\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nஒரு சமயம் தமிழறிஞர் கி.வா.ஜ. தனது நண்பரும் வேத வித்தகருமான வாரணமாச்சாரியாருடன் மற்றொரு நண்பரின் இல்லத்துக்குச் சென்றிருந்தார். நண்பரின் மனைவி இருவரையும் பார்த்து, \"கேசரி சமைத்திருக்கிறேன்... பிடிக்குமா சாப்பிடுகிறீர்களா\nஅதற்கு வேதவித்தகர் வாரணமாச்சாரியார், \"எனக்கு கேசரி பிடிக்காது... மேலும் எனக்கு சர்க்கரை வியாதி இருப்பதால், தயவுசெய்து வேண்டாம்' என்று மறுத்தார்.\nஅருகிலிருந்த கி.வா.ஜ., \"வாரணத்திற்குக் கேசரியைப் பிடிக்காமல் இருப்பது இயற்கைதானே\nபின்குறிப்பு :- வாரணம் என்பது யானையையும் கேசரி என்பது சிங்கத்தையும் குறிக்கும் தமிழ்ச் சொல்.\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nசென்னையில் குமரி அனந்தனும், கி.வா.ஜ.வும் கலந்து கொண்ட ஒரு கூட்டம். முதலில் பிரமாதமாகப் பேசிவிட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைதட்டல். அடுத்து பேச வந்தார் கி.வா.ஜ.\n“குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்\n“வண்ணாரப்பேட்டையிலிருந்து” என்றார் அவர். உட்னே சொன்னார் கி.வா.ஜ.\n“அதான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்” சபையில் கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nஒரு ஊரில் கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தபோது பாதியில் ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர்.\nஅவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார், ''ராமாயணத்தில் அனுமனை சொல்லின் செல்வர் என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.''என்றார்.\nபோய்க்கொண்டிருந்தவர்கள் யாரை சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர்.\nவாரியார் தொடர்ந்தார், ''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன் .''\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nபெண்களுக்கு உள்ளே ஆண்கள் அடக்கம் என்பது சில வார்த்தைகள் மூலம் புலப்படுகிறது.\nFemale என்பதில் male அடக்கம்\nLady என்பதில் lad அடக்கம்\nWoman என்பதில் man அடக்கம்\nShe என்பதில் he அடக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=838&cat=10&q=Courses", "date_download": "2018-07-23T11:54:52Z", "digest": "sha1:FHDACNP643BFDFGKIBYIKW6BXXV2H3DU", "length": 11584, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகற்பித்தல், ஆராய்ச்சி இரண்டுமே ..\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களைப் பற்றியும் அவற்றின் முன்னணி படிப்புகள் பற்றியும் கூறமுடியுமா\nஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களைப் பற்றியும் அவற்றின் முன்னணி படிப்புகள் பற்றியும் கூறமுடியுமா\nஆஸ்திரேலியாவில் மொத்தம் 39 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் 37 பல்கலைக்கழகங்களுக்கு ஆஸ்திரேலிய அரசாலும் 2 பல்கலைக்கழகங்களுக்கு தனியாராலும் நிதியுதவி தரப்படுகிறது. சராசரியாக இவை ஒவ்வொன்றிலும் 3000 முதல் 50000 மாணவர்கள் படிக்கிறார்கள். பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்புகள், பி.எச்டி. போன்ற படிப்புகள் தரப்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட படிப்பைக் கூட இணைந்து ஒரே சமயத்தில் படிக்கும் வாய்ப்பும் உண்டு.\nஆஸ்திரேலிய கல்வியின் சிறப்பம்சங்கள் என வெளிநாட்டு நிறுவனங்களோடு கூடிய இணைந்து செயலாற்றும் உடன்பாடு, ஆய்வு நெறி முறைகள் ஆகியவற்றைக் கூறலாம். ஆஸ்திரேலியாவில் 100க்கும் மேற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. இதனால் ஆய்வுத் துறைகளில் ஆஸ்திரேலியாவே முதன்மையாக விளங்குகிறது.\nமரபியல், பயோடெக்னாலஜி, நானோடெக்னாலஜி மற்றும் விளையாட்டு தொடர்பான துறைகளில் ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது. விளையாட்டை அறிவியல் நோக்கில் அணுகுவதால் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் ஆஸ்திரேலியா பல ஆண்டுகளாக உலக சாம்பியனாக திகழ்கிறது. மரபு சார்ந்த மற்றும் மரபு சாரா துறைகளில் புதுமையான பல படிப்புகளை ஆஸ்திரேலியா அறிமுகப்படுத்தியிருக்கிறது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலையில் டிப்ளமா படிப்புகள்\nஇளைஞர் மேம்பாட்டில் டிப்ளமா படிப்பு\nதேசிய நாடக பள்ளியில் சேர்க்கை\nபோட்டித் தேர்வு இல்லாமல் வங்கிகளில் வேலையில் சேர முடியுமா\nவனச் சேவைப் பிரிவில் பணி புரிய எங்கு பயிற்சி பெறலாம்\nபி.காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nபயோ டெக்னாலஜி இன்ஜினியரிங், பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படிப்பிற்கு வித்தியாசம் என்ன\nசிவகாசி இன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு பற்றிக் கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajamelaiyur.blogspot.com/2015/08/android-application_7.html", "date_download": "2018-07-23T11:18:25Z", "digest": "sha1:HFE4W2A52J4KEFBTCAPWFG5K366I7LOI", "length": 11889, "nlines": 188, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : ANDROID மொபைலில் பேட்டரியை பாதுகாக்க ஒரு சிறந்த APPLICATION.", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nANDROID மொபைலில் பேட்டரியை பாதுகாக்க ஒரு சிறந்த APPLICATION.\n“எப்பொழுதும் சார்ஜில் இருப்பதால் இனி என் ஆண்ட்ராட் போனை லேன்ட் லைன் போன் என அழைக்கலாம் என இருக்கிறேன் :\n-- பாதிக்கபட்ட ஒருவன் --\nANDROID MOBILE வைத்திருக்கும் அனைவரும் சந்திக்கும் ஒரே பிரச்சனை அதன் பேட்டரி லைப் தான் . யானைக்கு தீனி போடுவது போல எப்பொழுதும் சார்ஜில் இருக்கவேண்டும் . காரணம் இந்த வகை போன்களில் பின்புலத்தில் (BACKGROUND RUNNING APPLICATIONS) பல நிரல்கள் ஓடிக்கொண்டு இருக்கும் . இது போன்று தேவையில்லாத APPLICATION களை நிறுத்தி பாட்டரி லைபை அதிகரிக்கும் ஒரு APPLICATION பற்றிதான் நாம் பார்க்க போகிறோம் .\nஇது உங்கள் போனில் உள்ள சார்ஜை குறைவாக செலவழிக்க உதவுகின்றது. உங்கள் போனில் எப்போது சார்ஜ் குறைகின்றதோ அப்போது இதன் மூலம் உங்கள் பேட்டரி திறனை அதிகபடுத்தி நீண்ட நேரம் பயன்படுத்தலாம்.\nIntelligent mode switching. : நமது விருப்பத்துக்கு ஏற்ப மாற்றிகொள்ளலாம் .\nBattery level. இன்னும் எவ்வளவு பேட்டரி உள்ளது , எவ்வளவு நேரம் தாங்கும் என்று அறியலாம்.\nTime schedule. குறிபிட்ட நேரத்திற்கு பின் MODE மாறும்மாறு வைக்கமுடியும் .\nAuto clear apps. போனில் பின்னணியில் செயல்படும் தேவையில்லாத அப்ளிகேஷன்களை நிறுத்த/தடுக்க உதவும்.\nSet an auto clear schedule : இதன் மூலம் குறிபிட்ட கால இடைவெளியில் தேவையில்லாத அப்ளிகேஷனை நெருத்தமுடியும்.\nஉங்கள் போனின் 70% பாட்டரி லைப்பை அதிகரிக்கும்.\nபடிக்க வேண்டிய 6 புத்தகங்கள்\nTATA DOCOMO : சில திருட்டுதனங்கள்\nஇலவசமாக 7 மென்பொருள்கள் (FREE SOFTWARES )\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nஆண்ட்ராய்ட் போனின் மெம்மரியை அதிகரிக்க 5 வழிகள்\nFACEBOOK இல் வரும் தேவையில்லாத GAME REQUESTS தடுப்...\nஉங்கள் smart phone மூலம் டிவி, ரேடியோவை இயக்குவது ...\nLIVE TV பார்க்க மிக சிறந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்....\nதல 56 மற்றும் புலி : சினிமா ...சினிமா\nANDROID மொபைலில் பேட்டரியை பாதுகாக்க ஒரு சிறந்த A...\nப்ளூடூத்தை விட வேகமாக கோப்புகளை அனுப்ப உதவும் andr...\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\nஉலகில் எது இல்லாமல் வேண்டுமானாலும் ஒருவன் இருக்கலாம் ஆனால் நண்பர்கள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது . நல்ல நண்பர்களை பெற்றவன் எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selventhiran.blogspot.com/2010/08/blog-post_24.html", "date_download": "2018-07-23T11:46:38Z", "digest": "sha1:QLJ6P73T5APOLBNTATXTJJ6ETAS5ESD4", "length": 19670, "nlines": 233, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: அவசியமற்றவை", "raw_content": "\nசுயானுபவக்குறிப்புகளை எழுதித் தீர வேண்டிய அவசியமென்ன என்கிறார்கள். யார் யாருக்கு எது எது வருகிறதோ அதைச் செய்து விட்டுப் போக வேண்டியதுதானே வறுமை இல்லை; பசி இல்லை; வாசிப்பு இல்லை; யோசிப்பு இல்லை; அகச்சிக்கல் - புறச்சிக்கல் ஏதுமில்லை. பின்னே எங்கே இருந்து வரும் லிட்ரேச்சர்\nசில பூனைகளுக்குத் திருட பயம். சில பூனைகளுக்குத் திருடத் தெரியவில்லை. சில பூனைகள் திருடி அகப்பட்டு சூடு கண்டவை. சில பூனைகளுக்குத் திருட சோம்பல். சில பூனைகள் திருட்டைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கின்றன. சில பூனைகள் திருடி முடித்து விட்டன. யாதொரு ஐயமும் இல்லை. எல்லாப் பூனைகளும் திருட்டுப் பூனைகளே...\nஅலுவலகத்தில் ரொம்ப நெருக்கமான நண்பர். தமிழார்வமுள்ள மலையாளி. அவரது சின்னப்பெண் பள்ளியில் பாட்டுப் போட்டிக்குப் பெயர் கொடுத்திருந்தாள். பாரதியின் பாடலொன்றைத் தேர்வு செய்து அவளுக்குப் பயிற்சியும் நான் கொடுக்க வேண்டுமென்பது கோரிக்கை. இரண்டு ஞாயிறுகள் தவணை வாங்கியும் அடியேன் பாட்டைக் கூட தேரிவு செய்யவில்லை. நண்பர் என் முகத்திலேயே முழிப்பதில்லை.\nநாங்கள் மூன்று சகோதரர்கள். விஜிபி பிரதர்ஸென ஊரார் செல்லமாக நக்கலடிக்கும் அளவிற்குச் சகோதர ஒற்றுமை. சின்ன அண்ணன் பயல் எல்.கே.ஜியில் இருபது திருக்குறளும், யூ.கே.ஜியில் அறுபது திருக்குறளும் ஒப்புவிக்கிற விசித்திர வீரியன். ‘சித்தப்பா பேச்சுப்போட்டிக்கு ‘விடுதலை வீரர்கள்’ தலைப்புல எழுதிக்கொடுங்க...’ என்றான். வேலைப்பளுவில் மறந்து விட்டேன். குடும்ப உறுப்பினர் பட்டியலில் இருந்தே நீக்கி விட்டார்கள்.\nகோவையில் எனக்குக் கிடைத்த தோழியருள் முக்கியமானவர். ஆகப்பெரிய தொழிலபதிபர். சிங்கப்பூர் அரசு உதவியுடன் பெரிய தொழிற்சாலை அமைத்து சிறப்பாகச் செயலாற்றி வருகிறார். அவரது பிள்ளைகள் சிங்கப்பூரில் படித்து வளர்ந்தவர்கள். மற்ற எல்லா பாடத்திலும் கலக்குகிறவர்களால் தமிழை மட்டும் சமாளிக்க இயலவில்லை. மொழிப் பயம் போக்கிக்கொடுங்கள் என்று மன்றாடினார். இதோ அதாவென ஆறெழு மாதங்கள் ஸ்வாஹா. ‘ஹூ இஸ் செல்வேந்திரன். ‘ஹூ இஸ் செல்வேந்திரன்\nஎதை விடவும் குழந்தைகளின் கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எல்லா பெற்றோர்களும் வெரி சென்சிட்டிவ். கல்விக்குச் சிறு இடைஞ்சல் ஏற்பட்டாலும் பெரும் மனச்சோர்வு அடைகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். இதை எழுதும் போது இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஊரில் பிரபலமான மருத்துவரின் மகன் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். எல்லாப் பாடத்திலும் அடிபொளீ மதிப்பெண்கள். கணக்கில் மட்டும் பதினைந்தை தாண்ட முடியவில்லை. பல்வேறு டியூசன்களில் வைத்தியம் பார்த்தும் தேறவில்லை. வழக்கு என் கோர்ட்டுக்கு வந்தது. பயலுக்கும் வாய்ப்பாடுக்கும் வாய்க்கால் தகராறு இருக்கிறதென்பதைக் கண்டு பிடித்து, இரண்டு மாதங்கள் ஓசை நயத்தோடு வாய்ப்பாட்டைக் கத்த வைத்தேன். அரையாண்டில் 90 மதிப்பெண்கள் எடுத்தான். அந்த டாக்டர் இன்றளவும் என் குடும்பத்தாருக்கு வைத்தியம் பார்த்தால் காசு வாங்குவதில்லை.\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கத்தார் ‘கந்தர்வன் நினைவு சிறுகதை போட்டி’ அறிவித்திருக்கிறார்கள். கதைகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 25. கதைகளை அனுப்ப வேண்டிய முகவரி:\nமாவட்டச் செயலாளர் - தமுஎகச,\n2/435, பாரதி நகர், ஆலங்குடி,\nபுதுக்கோட்டை மாவட்டம் - 622 301\nமேலதிக விபரங்களை 9865566151 என்ற எண்ணில் பெறலாம்.\nதிரைப்பட அபிப்ராயங்களைப் பலரும் திறம்பட எழுதுகிற காரணத்தால் நான் குறைத்துக் கொண்டேன்.\nபெருநகரில் காதலர்கள் படும் இடர்பாடுகளைக் கவனித்திருக்கிறார் சுசீந்திரன். நா.ம.அல்ல - திரைப்படத்தின் முற்பாதி அசத்தலாகவும், பிற்பாதி அயற்சியாகவும் இருந்தது. பாஸ்கர் அண்ணா தன் வசனங்களால் படத்தைப் பாதி தாங்குகிறார். முற்பாதி முழுக்கத் தியேட்டர் அதிர அதிர சிரிக்கிறது.\nதுருத்திக்கொண்டு நிற்கிற சாதீயப் பெருமைகளையும், ஹீரோயிசத்தையும் சகித்துக்கொள்ளத் திராணி இருந்தால் வம்சம் அம்சமான படமே. ஓர் இனக்குழுவின் உச்சிக்குணங்களைச் சொல்லுகிற தருணத்தில் அதன் எச்சித்தனங்களையும் சித்தரித்த நேர்மைக்காகவும், சம்பவங்களினுடே காட்சிப்படிமமாய் மென்கவிதைகளைக் கோர்க்கிற கவித்துவ கதையாடலுக்காகவும் பாண்டிராஜ் எனக்கு முக்கியமாகப் படுகிறார்.இசையும் கைகொடுத்திருந்தால் படம் இன்னும் பேசப்பட்டிருக்கும்.\nஏராளமானப் பரிசுப்பொருட்கள், வாழ்த்துக்கள், கை குலுக்கல்களோடு இருபத்தெட்டாவது வயதை இனிதே கடந்தேன். வாழ்நாள் முழுக்க அன்பின் ஈரச்சாரலில் நனைந்து கொண்டே இருப்பது இறையருள்.\nமனதிற்குகந்தவர்களைப் பற்றி முடிந்தவரைக்கும் எழுதாமல் இருப்பது உசிதம். நாம் உருவாக்கும் சொற்சித்திரம் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்வில் எவ்விதமானச் சங்கடங்களை உருவாக்கும் என்பதை யூகிக்கவே முடியாது. இனிப்பேயானாலும் சர்க்கரை நோயாளிக்குப் புகட்டினால் சங்கடம்தானே\nஎல்லாப் பூனைகளுமே திருட்டுப் பூனைகள் தான் ஒத்துக் கொள்கிறேன் வேறு வழியில்லை\n//வறுமை இல்லை; பசி இல்லை; வாசிப்பு இல்லை; யோசிப்பு இல்லை; அகச்சிக்கல் - புறச்சிக்கல் ஏதுமில்லை. பின்னே எங்கே இருந்து வரும் லிட்ரேச்சர்\nஇருக்கிற இலக்கியவாதிகளையே தாங்க முடியவில்லை.\nமீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\n//பயலுக்கும் வாய்ப்பாடுக்கும் வாய்க்கால் தகராறு இருக்கிறதென்பதைக் கண்டு பிடித்து,\nஇது தான் உங்க டச். அடிக்கடி வாங்க டச் கொடுக்கிறதுக்கு\nஇப்படி எதுனாலும் அடிக்கடி எழுதுங்க இதுவே பாதி லிட்ரேச்சர் படிச்ச மாதிரியிருக்கு..\nசர்க்கரை நோயாளி, பூனை ம்ஹ்ஹும் நீங்க இலக்கியவாதிதான் ஒத்துகிடறோம்...\n\\\\இனிப்பேயானாலும் சர்க்கரை நோயாளிக்குப் புகட்டினால் சங்கடம்தானே\nசில பூனைகள் திருட்டைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கின்றன. சில பூனைகள் திருடி முடித்து விட்டன. யாதொரு ஐயமும் இல்லை. எல்லாப் பூனைகளும் திருட்டுப் பூனைகளே...\nஆனால், அத்தனை வரிகளும் அவசியமானவை.\nபாராட்ட வார்த்தைகள் இல்லை செல்வா.\n//வறுமை இல்லை; பசி இல்லை; வாசிப்பு இல்லை; யோசிப்பு இல்லை; அகச்சிக்கல் - புறச்சிக்கல் ஏதுமில்லை. பின்னே எங்கே இருந்து வரும் லிட்ரேச்சர்\nஉண்மை தாங்க எல்லாம் திருட்டுப் பூனைகள் தாங்க... நீங்க யாரச் சொன்னீங்களோ, அவங்களைத் தான் நானும் சொன்னேன்\nநல்ல நடையில் உண்மையான வார்த்தைகள்...\nவாழ்ந்துகாட்டுதலைவிட மிகச்சிறந்த பழிவாங்குதல் இல்லை\n தளம் முதல் கூரை வரை\nஉம்ம உரைநடை நல்லா இருக்குயா\nசாத்தான்குளத்துல வெள்ளரிக்காய்க்கு அடுத்து உம்ம எழுத்தைத்தான் சேர்க்கணும் ஐயா\nஎல்லாம் நல்லாத்தான் இருக்கு. அடுத்த கதை எங்கே\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://softkelo.com/ta/windows-10-cracked-iso/", "date_download": "2018-07-23T11:36:17Z", "digest": "sha1:RX6IPO3CVC2GOKDELXX5QXSEVTKJBSOS", "length": 8513, "nlines": 68, "source_domain": "softkelo.com", "title": "விண்டோஸ் 10 Cracked ISO - All in One Full Pre Activated Torrent - Softkelo - வரம்பற்ற மென்பொருள்கள் காணவும், பிளவுகள் & ஹேக்ஸ்", "raw_content": "\nமூலம் softkelo | செப்டம்பர் 11, 2017\nவிண்டோஸ் பதிவிறக்கம் 10 Cracked ISO\nநீயும் விரும்புவாய்: Sketchup Pro 2016 கிராக் - இலவச பதிவிறக்க 2016 உரிமம் சாவி + Serial Number\nவிண்டோஸ் பதிவிறக்கம் 10 Cracked ISO\nசீரியல் உரிமம் கீ மூலம் Glary Utilities புரோ இலவச பதிவிறக்க\nசராசரி டிரைவர் அப்டேட்டர் சாவி – இலவச பதிவிறக்க செயல்படுத்தல் சாவி 2017\nவிண்டோஸ் 10 நிரந்தர ஏவி – இலவச பதிவிறக்க அல்டிமேட் 2017\nபோஸ் 11 keygen – ஸ்மித் மைக்ரோ புரோ கிராக் 7 பேட்ச் 11 இலவச பதிவிறக்க\n← Sketchup Pro 2016 கிராக் – இலவச பதிவிறக்க 2016 உரிமம் சாவி + Serial Number அனைத்து IP கிராக் மறை – இலவச பதிவிறக்க முழு செயல்படுத்தல் சாவி + சீரியல் keygen, →\nசிறந்த படம் & பக்கங்கள்\n4கே Stogram உரிமம் சாவி - இலவச பதிவிறக்கம் கிராக் + keygen\nFonepaw சீரியல் சாவி - இலவச தரவு மீட்பு பதிவுக் குறியீடு + கிராக்\nடிரைவர் கருவித்தொகுப்பைத் உரிமம் சாவி - 8.5 கிராக் keygen, + டொரண்ட்\nBigasoft ஆடியோ மாற்றி சீரியல் - 5 உரிமம் குறியீடு + சீரியல் இலவச பதிவிறக்கம்\nVoxal குரல் சேஞ்சர் கிராக் - பதிவு குறியீடு + சீரியல் சாவி\nTubemate - இலவச பதிவிறக்க YouTube பதிவிறக்கி 2.2.9\nfl ஸ்டுடியோ 12 கையொப்பம் மூட்டை கிராக் - இலவச பதிவிறக்க டொரண்ட் உடன் அனைத்து நிரல்கள்\nபோஸ் 11 keygen - ஸ்மித் மைக்ரோ புரோ கிராக் 7 பேட்ச் 11 இலவச பதிவிறக்க\nKMSPICO விண்டோஸ் 10 - இலவச பதிவிறக்க புரோ ஏவி\nசமீபத்திய மென்பொருள்கள் மற்றும் விரிசல் இடத்தில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} {"url": "http://tamilcine.in/index.php/songs/full-film-songs", "date_download": "2018-07-23T11:45:04Z", "digest": "sha1:BKJTW5W64YPN4XSRJQGK5FW5CEG25ABB", "length": 5600, "nlines": 116, "source_domain": "tamilcine.in", "title": "TamilCine - TamilCine.in", "raw_content": "\nதமிழ்சினி - தமிழ் சினிமா உலகம்\nVaidehi Kathirunthal All Songs வைதேகி காத்திருந்தாள் இசைஞானி இசையில் பாடல்கள் ...\nMuthal Mariyathai All Songs முதல் மரியாதை இசைஞானி இசையில் பாடல்கள் ...\nஅலை ஓசை இசைஞானியின் இசையில் சூப்பர்ஹிட் பாடல்கள் ...\nதர்மம் வெல்லும் இசைஞானியின் இசையில் பாடல்கள் ...\nசெந்தாழம் பூவில் KJயேசுதாஸ் பாடிய முள்ளும் மலரும் பட ...\nபூஜைகேத்த பூவிது இளையராஜா,சித்ரா பாடிய நீதானா அந்த குயில் பட ...\nஆனந்த் இசைஞானி இசையில் பாடல்கள் ...\nகல்யாண மாலை.. இளையராஜா , SPB பாடிய புது புது அர்த்தங்கள் பட ...\nஆசை நூறு வகை இசைஞானி இசையில் மலேசியா வாசுதேவன் பாடிய அடுத்தவாரிசு பட ...\nகூடமேல கூட வச்சி ... V.V.பிரசன்னா ,வந்தனா பாடிய ரம்மி பட ...\nகிழக்கு செவக்கையிலே சீவலப்பேரி பாண்டி படத்தில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் ...\nமன்றம் வந்த தென்றலுக்கு இசைஞானி இசையில் SPB பாடிய மௌனராகம் பட ...\nஇசைஞானி இசையில் மனோ பாடிய அரண்மனை கிளி பட ...\nஎனக்குள் ஒருவன் இசைஞானி இசையில் பாடல்கள் ...\nதென்மதுரை வைகை நதி SPB ,பி.சுசிலா பாடிய தர்மத்தின் தலைவன் பட ...\nராசா ராசா உன்ன .. சித்ரா,ஹரிஹரன் பாடிய மானஸ்தன் பட ...\nகாதலின் தீபம் ஒன்று இசைஞானி இசையில் SPB பாடிய தம்பிக்கு எந்த ஊரு ...\nK.J.யேசுதாஸ் பாடிய தெய்வம் தந்த வீடு அவள் ஒரு தொடர் கதை பட ...\nகல்யாண தேன் நிலா K.J.யேசுதாஸ் ,சித்ரா பாடிய மௌனம் சம்மதம் பட ...\nகே.கே , சாதனா சர்கம் பாடிய ஐயா பட ...\nஉன் செல்போன்ல விஜய்சேதுபதியின் கலக்கல் இதற்கு தானே ஆசைபட்டாய் ...\nநான் பாட்டாலே .. இசைஞானி இசையில் SPB பாடிய தெய்வ வாக்கு பட ...\nகல்யாணம் தான் கட்டிகிட்டு விக்ரம்,த்ரிஷா சூப்பர்ஹிட் சாமி பட ...\nஐ லவ் யு லவ் யு ... மனோ , சித்ரா பாடிய உள்ளத்தை அள்ளித்தா பட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://swarnarekha-thegoldenline.blogspot.com/2008/06/enchanted-magic-show.html", "date_download": "2018-07-23T11:29:38Z", "digest": "sha1:4PKUS55A3LKBCICUVYHRGHUL2STB4UQG", "length": 5261, "nlines": 100, "source_domain": "swarnarekha-thegoldenline.blogspot.com", "title": "பூசலம்பு: Enchanted Magic Show", "raw_content": "\nகாப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.\nபெண்களின் கண்களை போரிடும் அம்புகள் ( பூசலம்புகள் ) என்று சொல்கிறான் கம்பன்...அவ்வளவு கூர்மையானதாம் அவை.. என் கண்கள் (பூசலம்பு) மூலமாக நான் காண்பவை இங்கே...\nகுருவரெட்டியூர், பவானி / திருச்சி, தமிழ்நாடு, India\nஃபிரியா ஒரு இடம் கெடைச்சா விடுவோமா... ஆரம்பிச்சுட்டோம்ல்ல ப்ளாக்க...\nகும்பகோணம் கோவில்கள் - ஒரு terror பயணம்\nசித்தேஸ்வரன் மலை – ஒரு சிலிர்ப்பூட்டும் பயணம்\nபார்க்க / கேட்க பிடிக்காத பாடல்கள்\nபேட்டரி ஃபுல் ரீசார்ஜ் (10)\nசர்வேசன் 500 - \"நச்\"னு ஒரு கதை - 2009 (1)\nதமிழக மீனவனுக்கு ஒரு பாதுகாப்பு வலை தேவை\nஎழுதியவர் ஸ்வர்ணரேக்கா at Monday, June 30, 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2017/aug/11/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2753322.html", "date_download": "2018-07-23T12:04:36Z", "digest": "sha1:GU3HJZEO6WBPWGLCWVLRO6HSVC27HGAB", "length": 6951, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "குன்னூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஓட்டுநர்கள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nகுன்னூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஓட்டுநர்கள்\nகோத்தகிரியில் காவல் துறையினரின் நடவடிக்கையைக் கண்டித்து வாடகை வாகன ஓட்டுநர்கள் குன்னூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.\nகோத்தகிரி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபடும் போலீஸார் ஓட்டுநர்களைத் தகாத வார்த்தையில் பேசுவதாகவும், அதிக பாரம், அதிவேகமாக வருவதாகவும் கூறி அபராதம் விதிப்பதாக வாடகை வாகன ஓட்டுநர்கள் கோத்தகிரியில் வியாழக்கிழமை கண்டனப் பேரணிக்கு அனுமதி கேட்டிருந்தனர்.\nஅனுமதி கிடைக்காததால் 100- க்கும் மேற்பட்ட வாகனங்களில் குன்னூருக்கு ஊர்வலமாக வந்த ஓட்டுநர்கள் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.\nஇதையடுத்து, ஓட்டுநர்களிடம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அ. முத்தமிழ் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், இதுகுறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஓட்டுநர்கள் கலைந்து சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிவகார்த்திகேயனின் கனா நன்றி விழா\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nதேர்தல் கூட்டணி: ராகுலுக்கு அதிகாரம்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mugundan.com/2010/02/blog-post.html", "date_download": "2018-07-23T11:48:39Z", "digest": "sha1:NVU6O6WRW26IMRTEQFK6ZM2W4HQODGZO", "length": 17108, "nlines": 153, "source_domain": "www.mugundan.com", "title": "இந்தியாவின் கைகளினால் படுகொலை செய்யப்பட்ட‌ ஈழம்? | எண்ணத்துப்பூச்சி", "raw_content": "\n۞ வாழ்க்கைப் பயணத்தின் பாடங்கள்,எனக்கு மட்டுமல்ல\nஇந்தியாவின் கைகளினால் படுகொலை செய்யப்பட்ட‌ ஈழம்\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | Comments (8)\nஇலங்கையில் 2009 மே மாதம் நடந்து முடிந்த இரக்கமற்ற மனிதப் பேரழிவை நிகழ்த்தியதில் இந்தியாவின் பங்கும் உண்டு என்பதை உல‌கமே அறியும். அப்பாவி தமிழ் மக்களின் உயிரை குடித்து உலக‌ நாடுகள் தன் பயங்கரவாத வெறியை தீர்த்துக்கொண்டன. நியாயமான‌ உரிமைப் போராட்டத்தை திட்டமிட்டு அழித்தனர். தமிழனுக்கு நாதி இல்லை என்ற ஒரே காரணத்தினால். போரின் உச்சகட்டத்தின் போது, உலகத் தமிழர்கள் ஒப்பாரி இட்டும், கெஞ்சியும் இந்தியா சிறிதும் இரக்கமில்லாமல்,கொடிய சிங்கள் அரசுக்கு மட்டுமே ஆதரவாய் இருந்ததை உலகத் தமிழினம் என்றுமே மறக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் முத்துக்குமார் என்ற தியாகத் தீ அனைவரையும் வீதியில் இறங்கி போராட வைத்தது. ஈழம் ஒன்றே தீர்வு என் ஒரே குரலில் உரக்கத் தெரிவித்தும், காங்கிரசு, கலைஞரை வைத்து விளையாட்டு காட்டியது. அதுதான் உண்ணாவிரதம்... . உட‌னடி போர் நிறுத்தம்... கலைஞரின் மக்கள் போர் \"அய்யகோ\" என தொடர்ந்தது... .\nஇப்போது போர் முடிந்து அரையாண்டு முடிந்தும், முள்வேலி த‌மிழ‌ர்க‌ள் இன்ன‌மும் மீள‌ முடியாம‌ல் த‌விக்கின்ற‌ கொடூர‌த்தை இந்தியா உட்ப‌ட‌ உல‌க‌ நாடுக‌ள் ப‌ல, க‌ண்ணை மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டு தான் உள்ளன. கொடிய‌ சிங்க‌ள‌ அர‌சுட‌ன். இல‌ங்கை அரசு தூத‌ர்,இந்தியாவிட‌ம் கொடுத்த‌ வாக்கு ச‌ன‌வ‌ரி 10,2010 க்குள் அனைத்து த‌மிழ‌ர்க‌ளும் சொந்த‌ இட‌த்திற்கு மீள் குடிய‌ம‌ர்த்த‌ப்ப‌டுவ‌ர் என‌; ஆனால் இன்னும் ஒரு ல‌ட்ச‌ம் த‌மிழ‌ர்க‌ள் வ‌தை முகாமுக்குள் தான் அடைப‌ட்டுக் கிட‌க்கின்ற‌ன‌ர். ஆனால் இந்தியா ஒன்றுமே செய்யாம‌ல்,வேடிக்கை பார்த்துக்கொண்டு... . த‌ங்க‌ள‌து வியாபாரத்தை அமோகமாக ஆர‌ம்பிக்க‌... . \nஏதோ தற்போது மேற்குலக நாடுகள் கூட பேசுவது, புலம் பெயர் ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான போரட்டத்தினால் தான். இன்னமும் சேனல் 4(Channel-4 TV) ஒளிபரப்பிய கொடுமையான கொலைக்காட்சிகளை பெரிய அளிவில் நிறைய‌ நாடுகள் எடுத்துக்கொள்ளவில்லை.\nரத்தவாடை நீங்குவதற்குள் நிறைய நாடுகள் தங்கள் வியாபாரத்திற்கும், சுய‌நலத்திற்காகவும் இலங்கையில் நுழைய வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். இதனிடையே \"ஜனாதிபதி\" தேர்தலும் முடிந்து, மகிந்த தன் குடும்ப‌ ஆட்சியை காப்பாற்றிவிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சி வேட்பாளர் பொன்சேகா-விற்கு ஆதரவு செய்து தமிழர்களின் வாக்கினை ஓரளவு பெற்றும் இருந்தனர்.\nஇதனிடையே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, அடிக்கடி இந்தியாவிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் இந்தியாவிடம் என்ன‌ பேச‌ப்போகிறார்க‌ள் என்ன எதிர்பார்க்கிறார்கள்... . இந்தியா, இல‌ங்கை பிர‌ச்சினையில் நுழைந்த‌து... த‌ன் சுய நலத்திற்குத்தானே த‌விர‌ ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளின் மேல் உள்ள‌ உண்மையான‌ அக்க‌றையினால் அல்ல‌. த‌விர‌ இந்திய‌ நிறுன‌ங்க‌ளின் ஆதிக்க‌ம் அதிக‌ரித்து கொண்டே செல்வ‌தினால் இந்தியா, இல‌ங்கையிட‌ம் நியாய‌ம் பெற‌ முடியாது. சுமார் 100 பெரிய‌ தொழில் நிறுவ‌ன‌ங்க‌ள் வியாபார‌த்தை ஆர‌ம்பித்து விட்டன‌. க‌டைசியாக‌ நுழைந்த‌து ஏர்டெல்(AIRTEL). த‌ற்போது அர‌சின் பொதுத்துறை நிறுவன‌ங்க‌ளும் வ‌ரிசையில்... . \nஇந்தியாவின் தற்போதைய‌ முத‌லீடு சுமார் 400 மில்லிய‌ன் டால‌ர்-க்கு மேல். ஆகையினால் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் இன்ன‌மும் இந்தியாவை ந‌ம்பாம‌ல், த‌ம்மை அடுத்த‌ க‌ட்ட‌ எழுச்சிக்கு த‌யார் செய்து கொள்ள‌ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள். இதில் புலம் பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளின் ப‌ங்கு அதிக‌ம் இருக்கும். இனி \"த‌மிழ் ஈழ‌ம்\"என்ப‌து மக்களின் எழுச்சியான‌ அர‌சிய‌ல் போர‌ட்ட‌த்தினால் ம‌ட்டுமே... சாத்திய‌ம்.\nஇந்தியாவின் வெளிவுறவு கொள்கை என்பது... சுயநலத்தினால் பிணைந்தது. ஒரு பக்கம் மக்கள் ஜனநாயகத்தைப் பற்றி வாய் கிழிய பேசுவார்கள்... ஆனால் செயல் நேர்மாறானது... ஜனநாயகத்தை மிதிக்கும் 'மியான்மார்\" நாட்டுடன் வியாபார நெருக்கம்... சூடானில் கச்சா எண்ணைக்காக கூட்டு, நேபாள‌ ம‌ன்ன‌ராட்சியை தாங்கிய‌து என உதாரண‌ங்கள் நிறைய‌.\nஇனியாவது ஈழத்தமிழர்கள், உலகமெங்கும் பரவிய தமிழர்கள் விழித்துக்கொள்ள‌ வேண்டும். உலகத் தமிழர்கள் ஒன்று படவேண்டும். தமிழக அரசியல்வாதிகளிடம் கையேந்தாமல் அடித்தட்டு மக்களிடம் செல்ல வேண்டும், ஏனெனில் அவர்கள் தான் உண்மையானவர்கள். ஈழத்தின் மேல் பாசம் கொண்டவர்கள்.\nஆக அரசியல் சாணக்கியத்தை எதிரிகளிடமிருந்தே படித்தாக வேண்டிய‌ க‌ட்டாய‌த்தில் உள்ள‌ன‌ர் ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள்.\nநல்லாத்தான் எழுதரீங்க. இதையே ராஜீவை போட்டு தள்ளும் முன் கொஞ்சம் யோசிச்சிருக்கணும்\nமனசாட்சியுடன் எழுதுங்கள்.ஒரு ராஜிவ்-க்கு ஒரு\nஇனமே பழி தீர்க்கப்பட வேண்டுமா\nராஜிவ் கொலையை நாம் யாரும் ஆதரிக்கவில்லையே\nரொம்ப நல்லவன் இராசீவுக்கு நடந்த கொடுமையைப் பார்த்தீங்களா தமிழ் மக்களே, நல்லவன் எல்லாம் இப்படி தான் சாவங்களா\nரொம்ப நல்லவன் இராசீவுக்கு நடந்த கொடுமையைப் பார்த்தீங்களா தமிழ் மக்களே, நல்லவன் எல்லாம் இப்படி தான் சாவங்களா\n\"ரொம்ப நல்லவன் இராசீவுக்கு நடந்த கொடுமையைப் பார்த்தீங்களா தமிழ் மக்களே, நல்லவன் எல்லாம் இப்படி தான் சாவங்களா\nஇவங்க எல்லாம் நல்லவங்க எப்படி உனக்கு தெரியும்\nஉங்க இராசீவ் ரொம்ப வீரம் நிறைந்தவறோ, வரலாறு படிங்க சார்\nஇவங்க எல்லாம் நல்லவங்கன்னு உனக்கு எப்படி தெரியும்\nஉங்க இராசீவ் ரொம்ப வீரம் நிறைந்தவறோ, வரலாறை படிங்க சார்\nஇராசீவ் கொலைக்கு காரணம் பிரபாகரன் என்றால்,\nஏன் ஒரு தேசத்தின் பிரதமரை இராணுவ அணிவகுப்பின்போது தலையில் அடித்த சிங்கள இராணுவ வீரன் தண்டிக்கப்படவில்லை.\nமானங்கெட்ட இந்தியன் . . .\n@எண்ணத்துப்பூச்சி : \" இந்தியாவின் கைகளினால் படுகொலை செய்யப்பட ஈழம் \n- என்ன ஐயா கேள்விக்குறி \nஅதான உண்மை . . .\nஉண்மையும், ஒழுக்கமும் உள்ளவன். நன்னெறியுடன் வாழ முயல்பவன்.\n+தமிழ் உயிர் வாழ,தமிழிலே பேசுவோம்+\nஇந்தியாவின் கைகளினால் படுகொலை செய்யப்பட்ட‌ ஈழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/02/blog-post_26.html", "date_download": "2018-07-23T11:55:01Z", "digest": "sha1:DZLXUYTJBNXSRF6DAYG2MC6FOHNWCILV", "length": 21756, "nlines": 38, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "அறம் வளர்ந்த மண்ணில் மரம் வளர்த்த சோழ மன்னன்", "raw_content": "\nஅறம் வளர்ந்த மண்ணில் மரம் வளர்த்த சோழ மன்னன்\nஅறம் வளர்ந்த மண்ணில் மரம் வளர்த்த சோழ மன்னன் | ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் சோழர்கள் வரலாறு பேசப்படுவதற்குக் காரணம் அவர்கள் வானளாவ எழுப்பியக் கலைக்கோவில்கள் மட்டுமல்ல. கட்டிடக் கலையின் உச்சம் தொட்ட சோழர்கள், தாங்கள் கட்டிய கோவில்களில் பூஜை முறைகளுக்கும், விழாக்களுக்கும், இசை, நாட்டிய கலை வளர்க்கவும், தேவாரம் இசைப்பதற்கும் ஏராளமான நிலங்களை வழங்கிய நிர்வாக முறையும் கூட ஒரு காரணமாகும். ஆடுகள், மாடுகள், காசுகள், பொன் நகைகள் வழங்கியது போன்ற தகவல்களை ஆவணமாகப் பதிவு செய்துள்ளார்கள். இவைதான் பெரும்பாலான கல்வெட்டுகள் தரும் தகவல்கள். ஆனால் இவற்றிற்கு மாறாக, மரங்களை நட்டு கோவிலின் நிதி ஆதாரத்தையும் பெருக்கிய தகவலை தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டுத் தருகிறது. சோழர்கால சிற்பக் கலையின் உச்சம் தொட்ட இக்கோவில் யுனெஸ்கோ நினைவுச் சின்னமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. மாமன்னன் ராஜராஜ சோழனை அடுத்து வந்த எட்டாவது மன்னன் இரண்டாம் ராஜராஜ சோழன். இவனது பேர் சொல்லும் பேரன் மூன்றாம் ராஜராஜ சோழன் (கி.பி.1216-கி.பி.1260) இவனது இருபதாவது ஆட்சியாண்டில் நடந்த மிகக் கொடுமையான நிகழ்வால், தாராசுரம் கோவில் வளாகத்தில் இருந்த தென்னை, மா, புளி, பலா உள்பட ஏராளமான மரங்கள் விழுந்துவிட்டன. இந்த பேரழிவு காவிரி வெள்ளத்தாலா, சூறாவளி, புயல், மழையினாலா ஏற்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் கல்வெட்டில் உள்ள 'துராக்கிரமான நாளிலே' என்ற சொற்றொடரால் அந்நியர் படையெடுப்பால் கூட நிகழ்ந்து இருக்க வாய்ப்பு உண்டு. மேலும் இதே கல்வெட்டின் வாசகங்களின்படி பார்த்தால் தாராசுரம் கோவில், இன்றுள்ளதை விட மிகப் பெரிய பரந்த நிலப்பரப்பின் நடுவே, மரங்கள் அடர்ந்த தோப்புகளின் நடுவே இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. தாராசுரம் கோவில் வளாகத்தின் கிழக்கு புறத்திலும், மேற்கு புறத்திலும் ராஜராஜன் பெயரால் அமைந்த மிகப்பெரிய வளாகத்திலும் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்து விடுகின்றன. அவ்வாறு சாய்ந்த மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டன. பெருந்தோப்புகளை இழந்து பொட்டல் காடாகிப் போனது. கோவில் பூஜை முறைகள், தேர் திருவிழாக்கள் போன்ற நடைமுறைகளுக்கான நிதியாதாரமும் நின்று போனது. தன் பாட்டனார் கட்டிக் காத்தக் கோவிலுக்கும், வைத்துக் காத்த மரங்களுக்கும் ஏற்பட்ட பெரும் அழிவைக் கண்டு மூன்றாம் ராஜராஜ சோழனுக்குப் பெருங்கவலை. பேரழிவு நடைபெற்று ஓராண்டாகியும் மாற்று ஏற்பாடு எதுவும் செய்யமுடியாமல் உள்ளதே என்ன செய்யலாம் இம்மன்னனின் மதியமைச்சர்களில் ஒருவர் பொத்தப்பிச் சோழர். அவர் மன்னனின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டார். மன்னனின் மனக்கவலை தீர ஒரு புதுமையான திட்டத்தை முன்வைக்கிறார். அது என்ன இதுவரை இல்லாத புதுமையான திட்டம் இம்மன்னனின் மதியமைச்சர்களில் ஒருவர் பொத்தப்பிச் சோழர். அவர் மன்னனின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டார். மன்னனின் மனக்கவலை தீர ஒரு புதுமையான திட்டத்தை முன்வைக்கிறார். அது என்ன இதுவரை இல்லாத புதுமையான திட்டம் கோவில்கள் நிதி ஆதாரத்திற்கு இதுவரை நிலம், ஆடு, மாடு, காசுகள் கொடுப்பதுதான் நடைமுறை. இதுதானே இதுநாள் வரை எல்லா கோவில்களிலும், ஜைன, பவுத்த மடாலயங்களிலும் பின்பற்றப்படுகின்றது கோவில்கள் நிதி ஆதாரத்திற்கு இதுவரை நிலம், ஆடு, மாடு, காசுகள் கொடுப்பதுதான் நடைமுறை. இதுதானே இதுநாள் வரை எல்லா கோவில்களிலும், ஜைன, பவுத்த மடாலயங்களிலும் பின்பற்றப்படுகின்றது இவையெல்லாம் அமைச்சரின் திட்டத்தை கேட்ட மன்னனின் மனதில் ஓடிய கேள்விகள். பிறகு, சரியான யோசனையாகத்தான் இருக்கிறது. நமக்கு கொழுக்கட்டை வேண்டும். அவ்வளவுதான் இவையெல்லாம் அமைச்சரின் திட்டத்தை கேட்ட மன்னனின் மனதில் ஓடிய கேள்விகள். பிறகு, சரியான யோசனையாகத்தான் இருக்கிறது. நமக்கு கொழுக்கட்டை வேண்டும். அவ்வளவுதான் என எண்ணி இத்திட்டத்தை நடைமுறைப்படுத்திட மன்னன் ஆணை இடுகிறான். அந்த ஆணை தாராசுரம் கோவில் நுழைவு வாயில் வலப்புறம் அனைவரும் அறியும் வண்ணம் கல்வெட்டாகப் பதிவு செய்யப்பட்டது. அந்த கல்வெட்டு தரும் தகவல்படி, தாராசுரம் (ராஜராஜபுரம்) மக்களில் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு தென்னை, மா, புளி, பலா போன்ற பலன் தரும் மரக்கன்றுகளும், பிற மரக்கன்றுகளும் தரப்படுகின்றன. இவைகளைத் தேவைப்படுவோர் விலை கொடுத்துதான் வாங்கவேண்டும். (இனாமாகக் கொடுத்தால் அதற்கு மரியாதையே கிடையாதே என எண்ணி இத்திட்டத்தை நடைமுறைப்படுத்திட மன்னன் ஆணை இடுகிறான். அந்த ஆணை தாராசுரம் கோவில் நுழைவு வாயில் வலப்புறம் அனைவரும் அறியும் வண்ணம் கல்வெட்டாகப் பதிவு செய்யப்பட்டது. அந்த கல்வெட்டு தரும் தகவல்படி, தாராசுரம் (ராஜராஜபுரம்) மக்களில் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு தென்னை, மா, புளி, பலா போன்ற பலன் தரும் மரக்கன்றுகளும், பிற மரக்கன்றுகளும் தரப்படுகின்றன. இவைகளைத் தேவைப்படுவோர் விலை கொடுத்துதான் வாங்கவேண்டும். (இனாமாகக் கொடுத்தால் அதற்கு மரியாதையே கிடையாதே) இக்கன்றுகளை கோவில் வளாகத்தில் உள்ள இடங்களில் இவர்கள் நட்டு, நீருற்றி வளர்த்துப் பராமரிக்க வேண்டும். இதுவும் இறைவனுக்காற்றும் தொண்டுதானே) இக்கன்றுகளை கோவில் வளாகத்தில் உள்ள இடங்களில் இவர்கள் நட்டு, நீருற்றி வளர்த்துப் பராமரிக்க வேண்டும். இதுவும் இறைவனுக்காற்றும் தொண்டுதானே மன்னன் ஆணைக்கு மறுப்பு உண்டா மன்னன் ஆணைக்கு மறுப்பு உண்டா மரக் கன்றுகள் வாங்கினார்கள், நட்டார்கள், வளர்த்தார்கள், மரங்கள் ஆளாகிவிட்டன. பலன் தரவும் தொடங்கியாச்சு. இப்ப என்ன பண்ணனும் மரக் கன்றுகள் வாங்கினார்கள், நட்டார்கள், வளர்த்தார்கள், மரங்கள் ஆளாகிவிட்டன. பலன் தரவும் தொடங்கியாச்சு. இப்ப என்ன பண்ணனும் காய்ப்பு எல்லாவற்றையும் கோவிலுக்கே கொடுக்கனுமா காய்ப்பு எல்லாவற்றையும் கோவிலுக்கே கொடுக்கனுமா அதான் இல்லை. காய்ப்பிற்கு வந்த ஆண்டு முதல் ஒரு தென்னை மரத்தின் காய்ப்பில் இருபத்தி ஐந்து தேங்காய்கள் கோவிலுக்கு கொடுத்தால் போதும். மாதா மாதமா அதான் இல்லை. காய்ப்பிற்கு வந்த ஆண்டு முதல் ஒரு தென்னை மரத்தின் காய்ப்பில் இருபத்தி ஐந்து தேங்காய்கள் கோவிலுக்கு கொடுத்தால் போதும். மாதா மாதமா இல்லை. ஆண்டொன்றுக்குத் தான் மிச்சம் கன்று நட்டு வளர்த்தவன் அனுபவித்துக் கொள்ளவேண்டியது தான். பலா மரத்தின் காய்ப்பில் ஆறு காய்கள் மட்டும் கோவிலுக்கு. ஆறில் இரண்டு பழமாகவும், மீதி நான்கை விற்பனை செய்து கோவில் கருவூலத்தில் செலுத்திவிட வேண்டும். இந்த கணக்கில் மா, புளி மகசூல் பற்றிய விவரம் தரப்படவில்லை அல்லது கல்வெட்டுத் தகவல்கள் சிதைந்து போயிருக்க வேண்டும். மா, புளி காய்ப்பு ஒரு ஆண்டு போல் மறு ஆண்டு இருக்காது. அதனால் காய்ப்பிற்குத் தகுந்தபடி ஒரு பங்கு கோவிலுக்கு தரும் ஏற்பாடு இருந்திருக்கலாம். எவ்வளவு அருமையான திட்டம் பாருங்கள். கோவிலுக்கும் வருமானம் குடிமக்களுக்கும் வருமானம், சுற்று சூழலுக்கும் பாதுகாப்பு, அரண்மனையார் தலையீடும் கிடையாது. இப்படி மரங்கள் வளர்த்து கோவில் நிதியாதாரத்தை சீர் செய்த தகவல் வேறு எந்தக் கோவிலிலும் கல்வெட்டு ஆவணமாக இருப்பதாகத் தெரியவில்லை. சோழர்கள் புகழ் இன்றும் நிலைத்து நிற்க கற்கோவில்கள் மட்டுமல்ல கல்லில் எழுதப்பட்ட இதுபோன்ற மிகச் சிறந்த பொருளாதார நிபுணத்துவமும் தான் காரணம்.- அய்யம்பேட்டை என்.செல்வராஜ், தலைவர், சோழர் வரலாற்று ஆய்வு சங்கம்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nகடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து விரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இந்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல், அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் க…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/85114", "date_download": "2018-07-23T11:32:58Z", "digest": "sha1:JG6QH2S6IZ4KGJOAXWTOQAUDDPKPFLZM", "length": 12011, "nlines": 96, "source_domain": "www.zajilnews.lk", "title": "மக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் வாக்குகளை சமூகத்துக்கான சிறந்த முதலீடாக எண்ணுங்கள்.. புல்மோட்டையில் அமைச்சர் ரிஷாட் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் வாக்குகளை சமூகத்துக்கான சிறந்த முதலீடாக எண்ணுங்கள்.. புல்மோட்டையில் அமைச்சர் ரிஷாட்\nமக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் வாக்குகளை சமூகத்துக்கான சிறந்த முதலீடாக எண்ணுங்கள்.. புல்மோட்டையில் அமைச்சர் ரிஷாட்\nமக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் ஒவ்வொரு வாக்குகளையும் உங்களின் வாழ்வுக்கும், எதிர்கால செழிப்புக்கும், சமூக அபிவிருத்திக்குமான முதலீடாக எண்ணுங்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nநேற்று முன்தினம் (09) புல்மோட்டையில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nதிருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர் உரையாற்றிய போது கூறியதாவது,\nதேர்தலுக்காக மட்டும் வந்து நீங்கள் போடுகின்ற மாலைகளை கழுத்திலே சுமந்துகொண்டு, வீரவசனங்கள் பேசிவிட்டு மீண்டும் அடுத்த தேர்தலுக்கு வந்து வாக்குக் கேட்பவர்கள் நாங்கள் அல்லர். தேர்தல் காலங்களிலே நாங்கள் கொடுத்த வாக்குகளை முடிந்தளவு நிறைவேற்றியே இருக்கின்றோம். அந்த வகையில் புல்மோட்டை பிரதேசத்திற்கும் எங்களாலான உதவிகளையும், அபிவிருத்திகளையும் மேற்கொண்டிருக்கின்றோம்.\nபுல்மோட்டைப் பிரதேசத்திலுள்ள இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கும் போது, அதனை வழங்கவிடாது ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் கடந்த காலங்களில் பலர் நடத்தியிருந்தனர். அரசியல் எதிரிகளும் அரசியல் நரிகளும் இந்தப் பிரதேசத்தில் தமது இருப்புக்கு பாதகம் ஏற்படும் என்ற அச்சத்தில், எமது கட்சியின் இந்தப் பகுதிக்கான மக்கள் சேவையைத் தடுத்து நிறுத்த என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அத்தனையையும் செய்கின்றார்கள்.\nபுல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்குவதிலும், கூட்டுத்தாபனத்தின் புதிய ஊழியர்களை நியமிப்பதிலும் எமக்கு முட்டுக்கட்டைகள் ஏற்பட்ட போதும், அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி நாம் எடுத்த முயற்சியை செயற்படுத்தினோம்.\nஎன்னை அரசியலிலிருந்து ஓரங்கட்ட எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எமது அமைச்சுப் பதவியை பறித்தெடுப்பதற்கும், என்னை வீட்டுக்கு அனுப்புவதற்கும் இனவாதிகளும் நமது சமூகம் சார்ந்த அரசியல் காழ்ப்புணர்வு கொண்டோரும் பாடாய்ப்பட்டு திரிகின்றனர்.\nஆனால், இறைவன் எங்களுடன் இருப்பதனாலும், சமூகத்துக்கான நேர்மையான பணியை நாம் தொடர்வதாலும், அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாதுள்ளது. நாளாந்தம் அரசியல் சூழ்ச்சிகளை மேகொண்டு எம்மைக் கவிழ்த்துவதற்கு, அவர்கள் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்ற போதும், அவர்களுடைய திட்டங்கள் தோல்வியையே தழுவி வருகின்றன.\nமுகநூல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் என்னைப்பற்றிய புதுப்புதுக் கதைகளை கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர். கிழக்கிலே எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மக்கள் ஆதரவைக் கண்டு திக்கிமுக்காடி நிற்கும் சிலர், இல்லாத பொல்லாத கதைகளைக் கூறி எமது ஆதரவைக் குறைப்பதற்கான சதித் திட்டங்களை மேற்கொள்வதோடு, மக்கள் மத்தியிலே நாம் கூறும் கருத்துக்களை திரிவுபடுத்தி வெளியிடுகின்ற ஒரு கேவலமான நிலை ஏற்பட்டுள்ளது.\nநாங்கள் அரசியலை அரசியலாகவே மேற்கொண்டு வருகின்றோம். தூய்மையான பாதையிலேயே பயணிக்கின்றோம். இந்த பயணத்திலே உங்களையும் பங்காளராக்கிக் கொள்ளுங்கள் இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறினார்.\nPrevious articleஜனாதிபதி முறைமையை ஒழிக்க வந்தவர் காலத்தை நீடிக்க கோருவது வேடிக்கையானது\nNext articleகிண்ணியா மக்கள் மேட்டுக்குடி என்னும் அடிமைத்தனமான வர்க்க அரசியலிலிருந்து விடுதலையாக வேண்டும்\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\nகாட்டுயானைகளின் துவம்சம் 4 வீடுகள் சேதம்\nமட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று சடலங்கள் மீட்பு\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/pavappatta-nathi-kovam_12306.html", "date_download": "2018-07-23T12:03:20Z", "digest": "sha1:4WRBU4EOWFFP6S44ZIQMKG3HTFI45EWR", "length": 31545, "nlines": 230, "source_domain": "www.valaitamil.com", "title": "Paavappatta Nathi Koovam | பாவப்பட்ட நதி கூவம்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் கட்டுரை\n- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா\nகூவம் நதி ஆங்கிலேய ஆட்சியில் விவசாயத்திற்குப் பயன்படும் நதியாக இருந்தது. ஆனால் இப்போதோ சாக்கடை நிறைந்த பாழ் நதியாக உள்ளது. இதற்கு காரணம் என்ன என்பதையும் மனிதன் தன் இஷ்டத்திற்கு இயற்கையை வளைப்பதால் ஏற்படுகின்ற விளைவுகளையும் நம்மாழ்வார் இங்கே அலசுகிறார்.\nஒரு நண்பர் இப்படிச் சொன்னார். முட்டையை இரண்டு வகையில் உடைக்கலாம். முட்டைக்கு வெளியில் இருந்து நாம் உடைக்கும்போது ஆம்லெட் போட்டுத் தின்னுகிறோம். மாறாக முட்டைக்கு உள்ளிருந்து குஞ்சு ஓட்டை உடைக்கும்போது குஞ்சு வெளியேறி கோழியாக வளர்கிறது.\nஆம்லெட் அந்த நேரத்து ஆனந்தம். ஆனால், குஞ்சு வெளியேறி கோழியாக வளரும்போது தொடர்ந்து ஏராளமான பறவைகள் கிடைக்கின்றன. பறவைகள் பூச்சி, புழுக்களைப் பிடித்து உண்ணுகின்றன. பறவைகளின் எச்சங்களில் நுண்ணுயிர்கள் மலிந்து செடி, கொடி, மரங்கள் வளர்ந்து, கனி, காய், நிழல், மழை, காற்றை வழங்குகின்றன. முட்டையில் இருந்து இப்படி அளப்பரிய பயன் வர வேண்டுமானால், தாய்க் கோழி, முட்டை மேல் அமர்ந்து 21 நாட்களுக்குச் சீராகச் சூடு தர வேண்டும். அதற்குப் பொறுமையும் பொறுப்பு உணர்வும் தேவைப்படுகிறது. இவை இல்லாமையால் இன்று பூமித்தாய் வழங்கும் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்படுகின்றன. நாம் விரும்பி வரும் மாற்றங்கள் நம் வளர்ச்சிக்குத் துணை செல்கின்றன. நம்மீது திணிக்கப்படுகின்ற மாற்றங்கள் நமக்குத் துன்பம் இழைக்கின்றன.\nநாம் விரும்பும் மாற்றங்கள் அனைத்துமே நமது வளர்ச்சிக்கோ, முன்னேற்றத்துக்கோ உதவ முடியும் என்று சொல்ல முடியாது. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு நமது உணவுப் பழக்கவழக்கங்கள். உடல் வளர்ச்சிக்கும் உடலின் பராமரிப்புக்கும், மாவுப்பொருள், பருப்பு, எண்ணெய், காய்கறி, பழம், கீரைகள் உட்கொள்ள வேண்டும் என்று படிக்கிறோம், கேள்விப்படுகிறோம்.\nஆனால் உடலுக்குத் தீங்கு பயக்கக்கூடிய இனிப்பூட்டிய பனிக்கட்டி, ரசாயன பானங்கள், காபி, தேநீர், மது, புகை இவற்றுக்கே ஏராளமான ஆதாரங்களையும் நிதியையும் செலவிடுகிறோம். தேயிலையும் காபிச் செடியும் பயிர் செய்யவே நமது மலைப்பகுதிகளை மொட்டையடிக்கிறோம். பருவ மழையை இழக்கிறோம். வனவிலங்குகளின் வாழ்விடங்களை அழிக்கிறோம். யானையும், புலியும், சிறுத்தையும் ஊருக்குள் வந்து கலாட்டா செய்வதாகக் கவலைப்படுகிறோம்.\n“உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே” என்று தொல்காப்பியம் சொல்கிறது. உணவு உற்பத்திக்கான நிலமும், நீரும் உணவு அல்லாத பயன்பாட்டுக்கு மாற்றப்படுகிறது. பட்டணத்துத் தெருக்களிலே, வயிற்றுப் பாட்டுக்காக, விலங்குகளாய்த் திரிவதுவே வாழ்க்கை என்று கற்பிக்கப்படுகிறது.\nதமிழகத்தின் தலைநகரம், சென்னை. சென்னையின் குறுக்கே பாயும் ஆறு கூவம். இந்தக் கூவம் ஆற்றைக் குறுக்கே வாகனத்தில் கடக்கும்போதே மூக்கை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள வேண்டியுள்ளது. கூவம் நதியைச் சுத்தம் செய்வதற்காகக் கோடி கோடியாகச் செலவழித்த பணம் எல்லாம் சாக்கடையில் கொட்டிய ‘புதையல்’ ஆகிப்போனது. சென்னை மாநகருக்குள் நுழைவதற்கு முன்பு கூவம் நதி குளிக்கத் தகுந்ததாகத்தான் உள்ளது. 1935-க்கு முன்பு உள்ள படங்களில் கூவம் நதி நீர் பாய்ந்து வயல்களில் உழவர்கள் நெற்பயிர் விளைவித்ததைப் பார்க்கிறோம். இன்று என்ன நடக்கிறது\nகாவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி, நொய்யல், பவானி, அமராவதி எல்லா நதிகளுமே கூவமாக ஆகிக் கொண்டு இருக்கின்றன. பட்டணங்களை விரிவுபடுத்துவதால் வளர்ச்சி காண முடியாது. நாடெங்கும் பசுமை ஆக்குவதால் மட்டுமே அழிவிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும்\nகூவம் நதி ஆங்கிலேய ஆட்சியில் விவசாயத்திற்குப் பயன்படும் நதியாக இருந்தது. ஆனால் இப்போதோ சாக்கடை நிறைந்த பாழ் நதியாக உள்ளது. இதற்கு காரணம் என்ன என்பதையும் மனிதன் தன் இஷ்டத்திற்கு இயற்கையை வளைப்பதால் ஏற்படுகின்ற விளைவுகளையும் நம்மாழ்வார் இங்கே அலசுகிறார்.\nஒரு நண்பர் இப்படிச் சொன்னார். முட்டையை இரண்டு வகையில் உடைக்கலாம். முட்டைக்கு வெளியில் இருந்து நாம் உடைக்கும்போது ஆம்லெட் போட்டுத் தின்னுகிறோம். மாறாக முட்டைக்கு உள்ளிருந்து குஞ்சு ஓட்டை உடைக்கும்போது குஞ்சு வெளியேறி கோழியாக வளர்கிறது.\nஆம்லெட் அந்த நேரத்து ஆனந்தம். ஆனால், குஞ்சு வெளியேறி கோழியாக வளரும்போது தொடர்ந்து ஏராளமான பறவைகள் கிடைக்கின்றன. பறவைகள் பூச்சி, புழுக்களைப் பிடித்து உண்ணுகின்றன. பறவைகளின் எச்சங்களில் நுண்ணுயிர்கள் மலிந்து செடி, கொடி, மரங்கள் வளர்ந்து, கனி, காய், நிழல், மழை, காற்றை வழங்குகின்றன. முட்டையில் இருந்து இப்படி அளப்பரிய பயன் வர வேண்டுமானால், தாய்க் கோழி, முட்டை மேல் அமர்ந்து 21 நாட்களுக்குச் சீராகச் சூடு தர வேண்டும். அதற்குப் பொறுமையும் பொறுப்பு உணர்வும் தேவைப்படுகிறது. இவை இல்லாமையால் இன்று பூமித்தாய் வழங்கும் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்படுகின்றன. நாம் விரும்பி வரும் மாற்றங்கள் நம் வளர்ச்சிக்குத் துணை செல்கின்றன. நம்மீது திணிக்கப்படுகின்ற மாற்றங்கள் நமக்குத் துன்பம் இழைக்கின்றன.\nநாம் விரும்பும் மாற்றங்கள் அனைத்துமே நமது வளர்ச்சிக்கோ, முன்னேற்றத்துக்கோ உதவ முடியும் என்று சொல்ல முடியாது. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு நமது உணவுப் பழக்கவழக்கங்கள். உடல் வளர்ச்சிக்கும் உடலின் பராமரிப்புக்கும், மாவுப்பொருள், பருப்பு, எண்ணெய், காய்கறி, பழம், கீரைகள் உட்கொள்ள வேண்டும் என்று படிக்கிறோம், கேள்விப்படுகிறோம்.\nஆனால் உடலுக்குத் தீங்கு பயக்கக்கூடிய இனிப்பூட்டிய பனிக்கட்டி, ரசாயன பானங்கள், காபி, தேநீர், மது, புகை இவற்றுக்கே ஏராளமான ஆதாரங்களையும் நிதியையும் செலவிடுகிறோம். தேயிலையும் காபிச் செடியும் பயிர் செய்யவே நமது மலைப்பகுதிகளை மொட்டையடிக்கிறோம். பருவ மழையை இழக்கிறோம். வனவிலங்குகளின் வாழ்விடங்களை அழிக்கிறோம். யானையும், புலியும், சிறுத்தையும் ஊருக்குள் வந்து கலாட்டா செய்வதாகக் கவலைப்படுகிறோம்.\n“உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே” என்று தொல்காப்பியம் சொல்கிறது. உணவு உற்பத்திக்கான நிலமும், நீரும் உணவு அல்லாத பயன்பாட்டுக்கு மாற்றப்படுகிறது. பட்டணத்துத் தெருக்களிலே, வயிற்றுப் பாட்டுக்காக, விலங்குகளாய்த் திரிவதுவே வாழ்க்கை என்று கற்பிக்கப்படுகிறது.\nதமிழகத்தின் தலைநகரம், சென்னை. சென்னையின் குறுக்கே பாயும் ஆறு கூவம். இந்தக் கூவம் ஆற்றைக் குறுக்கே வாகனத்தில் கடக்கும்போதே மூக்கை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள வேண்டியுள்ளது. கூவம் நதியைச் சுத்தம் செய்வதற்காகக் கோடி கோடியாகச் செலவழித்த பணம் எல்லாம் சாக்கடையில் கொட்டிய ‘புதையல்’ ஆகிப்போனது. சென்னை மாநகருக்குள் நுழைவதற்கு முன்பு கூவம் நதி குளிக்கத் தகுந்ததாகத்தான் உள்ளது. 1935-க்கு முன்பு உள்ள படங்களில் கூவம் நதி நீர் பாய்ந்து வயல்களில் உழவர்கள் நெற்பயிர் விளைவித்ததைப் பார்க்கிறோம். இன்று என்ன நடக்கிறது\nகாவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி, நொய்யல், பவானி, அமராவதி எல்லா நதிகளுமே கூவமாக ஆகிக் கொண்டு இருக்கின்றன. பட்டணங்களை விரிவுபடுத்துவதால் வளர்ச்சி காண முடியாது. நாடெங்கும் பசுமை ஆக்குவதால் மட்டுமே அழிவிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும்\nதிருமண சடங்குகளும் அவற்றில் பொதிந்திருக்கும் தீர்க்கமான உண்மைகளும்....\nநன்றி உணர்வு மனதில் பொங்க வேண்டும் - வேதாத்திரி மகரிஷி\nசீனர்களின் கடவுள் ஒரு தமிழன்\nஆலயத்தின் நுழை வாயிலின் குறுக்காக இருக்கும் படிக்கட்டை ஏன் தாண்டி செல்ல வேண்டும் தெரியுமா\nவள்ளற் பெருமானின் ஜீவ கருணை நெறி : திரு.நித்தியானந்தம்\nஉங்கள் ராசிக்கு எந்த ஆலயம் செல்வது சிறந்தது \nகோவில் கோபுரங்களில் பொதிந்திருக்கும் அறிவியல் உண்மைகள்...\nசென்னையை சுற்றி உள்ள நவகிரக ஸ்தலங்கள்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதிருமண சடங்குகளும் அவற்றில் பொதிந்திருக்கும் தீர்க்கமான உண்மைகளும்....\nநன்றி உணர்வு மனதில் பொங்க வேண்டும் - வேதாத்திரி மகரிஷி\nசீனர்களின் கடவுள் ஒரு தமிழன்\nஆலயத்தின் நுழை வாயிலின் குறுக்காக இருக்கும் படிக்கட்டை ஏன் தாண்டி செல்ல வேண்டும் தெரியுமா\nவள்ளற் பெருமானின் ஜீவ கருணை நெறி : திரு.நித்தியானந்தம்\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://radiospathy.wordpress.com/2014/02/", "date_download": "2018-07-23T11:08:57Z", "digest": "sha1:OUAMCYU3CLHVNGKGHZRECIHAXJZWKOZT", "length": 13545, "nlines": 118, "source_domain": "radiospathy.wordpress.com", "title": "February | 2014 | ராஜா இசைப் புதிர்", "raw_content": "\n\"இசையை மலராய் நாளும் சூட்டுவேன்\"\nசிவராத்திரியை முடித்த கையோடு இன்னொரு பாடல், அழித்தல் தொழிலைச் செய்பவனும் அவனைச் சுற்றி இருப்போரும் கொண்டாடும் பாடல் இது.\nதெலுங்கில் மகா, மெகா ஹிட்டடித்தது இந்தப் படம், அப்புறம் தமிழுக்கும் மொழி மாற்றம் செய்து கூடவே ஒரு லொள்ளு குணச்சித்திரத்தை வைத்து மேலதிக காட்சிகளோடு எடுத்த படம், தெலுங்குக்கும் தமிழுக்கும் ஒற்றுமையாக ஒரு விஷயத்தை மட்டும் விட்டுவிட்டார்கள்.\nஇந்தப் படத்தின் பின்னணி இசையை இன்றும் உச்சுக் கொட்டும் ஆந்திரவாலாக்கள் உண்டு.\nஒரு பாடலின் ரிதத்தையே மீண்டும், மீண்டும் அரைக்கும் இ(ம்)சையமைப்பாளர்கள் காலாகாலமாக இருக்கும் காலத்தில், இந்தப் பாடலைப் பிரித்துப் பார்த்தால் சரணத்திலேயே இன்னொரு பாடல் கிட்டும் அளவுக்கு கோரஸ்குரல்களை வைத்துப் பின்னி எடுத்திருக்கிறார் ராஜா.\nஅதிகம் க்ளூ கொடுக்கிறேன் என்ற ஏகப்பட்ட புகார் காரணமாகவும், கிசுகிசுப் பிரியர்களை ஏமாற்றவும் எண்ணி இன்று இத்தோடு நிறுத்துகிறேன், பாடலைக் கண்டு பிடித்தால் உச்சுக் கொட்டித் தவிப்பீர்களப்பா.\nமகராஜாக்களே, மகாராணிகளே விடையோடு வருக 🙂\nமக்களே போட்டி நேரம் நிறைந்தது, இந்தப் புதிரில் வந்த பாட்டு அந்தப்புரம் படம் படத்தில் சங்கர் மகாதேவன், கோபிகா பூர்ணிமா குழுவினரின் குரல்களில் ஒலித்த “தை தக தை துடி கொட்டுது பாரைய்யா”\nஉண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்\nதண்மையான மந்திரம் சமைந்த ரூபமாகியே\nவெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதே\nஉண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே\nஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்துபின்\nஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் தெளிந்துபின்\nஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்\nஓம்நம சிவாயமே உட்கலந்து நிற்குமே\nஎன்ற சிவவாக்கியர் அருளிச்செய்த பாடலை அப்படியே உச்சரித்துக்கொண்டு இன்றைய சிவராத்திரி நன்னாளில் இந்த ஒலித்துணுக்கைக் கேளுங்கள். நான் என்ற அகங்காரம் அகன்று பதியாகிய தெய்வத்தோடு சேரும் நிலையாக\nசரியான விடையாக அமைந்த பாடல் : ஓம் சிவோஹம் (நான் கடவுள்)\nபடிச்சவங்க பதில் சொல்லுங்கய்யா RajaChorusQuiz 2/500\nமுதலில் இந்தப் போட்டிக்குப் பெருவாரியான ஆதரவை வழங்கிய பங்காளிகளுக்கு மிக்க நன்றி.\nஇளையராஜாவின் பாடல்களில் சேர்ந்திசைக் குரல்கள் (chorus) வரும் இன்னொரு பாட்டு இது.\nஎண்பதுகளின் அதிரடி நாயகன் சொந்தப்படங்கள் எடுத்து தன்னுடைய\nமார்க்கெட்டை உயர்த்திவிடுவார். தானே படங்களை இயக்கினாலும் இந்தப் படம் அவரின் இயக்கத்தில் வரவில்லை.\nஇவரின் குடும்பத் தயாரிப்பில் வந்த படம் தேவதாஸ் இமேஜில் ஒரு கதையை எடுத்திருக்கிறார். இராமாயண நாயகியோடு பாண்டவ நடிகர் நடித்த இந்தப் படத்தின் ஒரு பாடல் இன்றைய புதிரில். பாடலின் இரண்டு இடை இசையை இணைத்துக் கொடுக்கிறேன்.\nஇதே பாடல் சோக மெட்டில் இளையராஜா பாடும் இன்னொரு பாடலாகவும் இதே படத்தில் இருக்கே.\nசரியான பதில் “பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே” பாடல் இடம் பெற்ற திரைப்படம்: படிச்ச புள்ள\n#RajaChorusQuiz1 இளையராஜாவின் பாடல்களில் சேர்ந்திசைக் குரல்கள்\nஇன்று முதல் இந்தப் பக்கத்தினூடாக, இசைஞானி இளையராஜா இசையில் வெளியான பாடல்களின் வழியாக ஒரு புதிய போட்டியை ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்.\nஏற்கனவே றேடியோஸ்பதி வலைப்பதிவின் வழியாக கடந்த ஐந்து வருடங்களாக றேடியோஸ்புதிர் என்ற போட்டியை நடத்தி வந்தாலும் இந்தப் புதிய போட்டியின் வழியாக இசைஞானி இளையராஜாவின் பாடல்களின் இன்னொரு பரிமாணத்தைப் பகிரும் நோக்கில் கொடுக்கவிருக்கிறேன்.\nஎழுபதுகளின் இறுதியில் ஆரம்பித்த இசைஞானி இளையராஜாவின் தொடர் இசை இயக்கம் இன்று நாற்பது ஆண்டுகளைத் தொடும் வேளை, ராஜாவின் இசையில் மலர்ந்த பல்லாயிரக்கணக்கான திரையிசைப்பாடல்களில் பலவற்றில் பொதிந்திருக்கும் ஆரம்ப மற்றும் இடையிசையில் வாத்தியக்கருவிகளுக்கு நிகராக சேர்ந்து இசைத்த குரல்களின் கூட்டணி எவ்வளவு தூரம் வித்தியாசப்பட்டுக் கொடுக்கப்பட்டிருந்தது என்பதற்கான ஒரு தொகுப்பாகவும் இந்தப் பகுதி அமையவிருக்கின்றது.\n#RajaChorusQuiz என்ற tag ஐ இந்தப் போட்டிக்காக உபயோகிக்கப் பரிந்துரைத்த சகோதரன் புரட்சிக் கனலுக்கு நன்றி, அத்தோடு இன்னும் பல பரிந்துரைகளை வழங்கிய உங்களுக்கும் நன்றி.\n1. ஒவ்வொரு நாளும் போட்டிக்கான இசைத்துணுக்கு இந்த வலைப்பக்கம் வழியாகப் பகிரப்படும். எனவே விடைகளையும் நீங்கள் இங்கேயே பகிரவேண்டும்.\n2. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலே இந்தப் போட்டியில் இடம்பெறும் பாடல் எது என்ற விடையைப் பகிராமல் உறுதுணை புரிய வேண்டுகிறேன்.\n3. பாடலின் முதலடியை நீங்கள் பதிலாகக் கொடுக்க வேண்டும்..\n4. பாடல் குறித்த அதிக விளக்கங்களைப் போட்டியில் கொடுக்காது தவிர்க்கப் போகிறேன், எனவே ஏதோவொரு வகையில் மூளைக்கு வேலை செய்து பாடலை முணுமுணுத்தாவது நீங்கள் கண்டுபிடித்தாக வேண்டும்.\n5. போட்டியில் இடம்பெறும் பாடல் எது என்ற விபரம் மறுநாள் அறிவிக்கப்படும்.\nஇதோ வெள்ளோட்டமாக ஒரு இசைத் துணுக்கைத் தருகின்றேன், மிகவும் சுலபமான ஜூஜூபி கேள்வி இது\nஇந்தப் பாடலுக்கான போட்டி நேரம் நிறைந்தது\nஇந்தப் போட்டியில் வந்த பாட்டு சிவா படத்தில் வந்த “இரு விழியின் வழியே நீயா வந்து போனது” http://www.youtube.com/watch\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2014/07/blog-post_14.html", "date_download": "2018-07-23T11:47:52Z", "digest": "sha1:RBM5NITKWKOAP5LKB27URMGHYG73JKT5", "length": 27701, "nlines": 263, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: மனைவியை அடிப்பது கணவனின் உரிமையா? - இந்துஜா ரகுநாதன்", "raw_content": "\nமனைவியை அடிப்பது கணவனின் உரிமையா\nஜெர்மனியில் தேனிலவைக் கொண்டாட புதுமணத் தம்பதி சுகன்யாவும் அசோக்கும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) சென்றிருந்தனர். ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிய இருவரும் ஹோட்டல் வாசலில் காருக்காகக் காத்திருந்த போது, அங்கிருந்த ஜெர்மானியர் ஒருவர் சுகன்யாவைப் பார்த்து, “யூ லுக் வெரி பியூட்டிஃபுல் இன் திஸ் இண்டியன் டிரெஸ்” (நீங்கள் இந்த இந்திய உடையில் மிக அழகாக இருக்கிறீர்கள்) என்று சொன்னார். அதற்கு நன்றி கூறிவிட்டு திரும்பிய சுகன்யாவுக்கு விழுந்தது கன்னத்தில் ஒரு அறை. அறைந்தது அவளுடைய கணவன் அசோக். சற்றும் எதிர்பாராமல் வந்த அடியின் அதிர்ச்சியில் உறைந்த சுகன்யா தான் செய்த தவறு என்ன என்று புரியாமல் நின்றாள். “எவனோ ஒருவன் உன்னைப் புகழ்ந்ததற்கு நன்றி வேறு சொல்கிறாயா” என்று அனைவர் முன்பும் திட்டித் தீர்த்துவிட்டு மீண்டும் ரூமுக்கே கோபமாகத் திரும்பச் சென்றான் அசோக். கண்ணீர் மல்க அவன் பின்னால் ஓடினாள் சுகன்யா. பல கனவுகளோடு அடியெடுத்து வைத்த புதுவாழ்க்கையின் ஆரம்பத்திலேயே நடந்த இந்த நிகழ்வைத் திருமணமாகி 12 வருடங்கள் ஆகியும் சுகன்யாவால் மறக்க முடியவில்லை. இது சினிமாவில் பார்க்கும் காட்சிபோலத் தோன்றினாலும் உண்மையாக என் தோழிக்கு நடந்தது என்பதை என்னாலும் நம்ப முடியவில்லை.\nகிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பிறகு என்னுடன் பள்ளியில் படித்தவர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. பள்ளித் தோழிகள் 12 பேர் சந்தித்ததில் எல்லாருக்கும் ஏக சந்தோஷம். பள்ளி நாட்களின் நினைவுகளைப் பரிமாறிக்கொண்ட பின் அவரவரின் தற்போதைய வாழ்கையைப் பற்றி பேசத் தொடங்கினோம். என் தோழிகளில், மூன்று பேருக்கு திருமணமாகி விவாகரத்து ஆகி இருந்தது. மற்றவர்களின் மண வாழ்க்கை ஒவ்வொன்றும் வெவ்வேறாக இருந்தது. இதில் சுகன்யாவும் ஒருவர். சுகன்யாவின் கணவர் நன்கு படித்த பெரிய தொழிலதிபர் என்றாலும், தேனிலவில் ஆரம்பித்த அடி இன்றும் தொடர்வதாகச் சொல்லிக் குமுறினார். மற்றொரு தோழி கல்பனாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கணவரும் இதில் மாறுபடவில்லை.\nகல்யாணமாகி முதன்முதலில் வெளியே சென்றபோது, கால் தடுக்கிக் கீழே விழுந்தபோது அவளுக்குக் கை கொடுத்து உதவவில்லை. ஏன் பார்த்து நடக்கவில்லை என்று கேட்டும் கன்னத்தில் அறைந்தார் என்று கண் கலங்கிச் சொன்னாள். பெற்றோரிடம் இது பற்றிச் சொன்னதற்கு, குடும்பம் என்றால் சற்று பொறுத்துதான்போக வேண்டும் என்றே சுகன்யா, கல்பனா இருவருக்கும் அறிவுரை கிடைத்திருக்கிறது.\nசென்னை மாநகரில் பிறந்து, வளர்ந்து, பிரபல பெண்கள் பள்ளியில் படித்த என் தோழிகள் திருமணமாகி, கணவரின் அடி உதையைப் பொறுத்துப் போகிறார்கள் என்பதைச் சற்றும் நம்ப முடியவில்லை. பள்ளிப் படிப்புக்குப் பிறகு பி.ஈ., எம்.எஸ், எம்.பி.ஏ. என்று ஐ.ஐ.டி. மற்றும் அமெரிக்காவில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்துவிட்டுப் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிகிறவர்கள் இவர்கள். தத்தம் துறைகளில் சாதித்த இந்தப் பெண்கள், கணவரின் வன்முறையைச் சகித்து வாழ்வது தங்கள் குழந்தை மற்றும் பெற்றவர்களுக்காக மட்டும்தான். இதில் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் திருமண வாழ்வின் சில வருடங்களுக்குப் பின் கணவரின் தாக்குதலை எதிர்க்கத் தொடங்கியதால் வன்முறையின் அளவு சற்று குறைந்துள்ளது. தினம் தினம் வீட்டு வேலையோடு, குழந்தையைத் தயார் செய்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அலுவல் வேலையையும் முடித்து வீடு திரும்பும் எத்தனையோ படித்த பெண்களுக்கும் இதுதான் நடக்கிறதோ என்ற பய உணர்வு ஏற்படுகிறது.\nவிவாகரத்து என்ற சொல்லைக் கேட்ட உடனே தொட்டதுக்கெல்லாம் டைவர்ஸ், பிரிந்துவிடுவது என்று ஏளனப் பேச்சு பேசுவோருக்குப் புரியாது பெண்களை அந்த முடிவுக்குத் தள்ளிய காரணங்கள் என்னவென்று. என் தோழிகளில் விவாகரத்து ஆன மூவரில், ஒருவரின் கணவர் திருமணத்திற்கு முன்பே அமெரிக்காவில் வேறு ஒரு பெண்ணை மணம் செய்து கொண்ட உண்மை தெரியவந்தது. மற்ற இருவரின் கணவர்களும் குடித்துவிட்டு வந்து தினம் தினம் அடி உதை, சந்தேகம் என்று சித்திரவதை செய்ததால் பொறுத்துக்கொள்ள முடியாத சூழ்நிலையில் கணவனை விட்டுப் பிரிந்து வாழ்கின்றனர். என் தோழிகள் 12 பேரில் ஐவர் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள் படித்த நகரப் பெண்களில் பலரும் ஏதோ ஒரு வகையில் கணவனால் ஒடுக்கப் படுகிறார்கள் என்று தெரிகிறது.\nபலவகை சுதந்திரத்தைப் பற்றி பேசத் தொடங்கியுள்ள இந்த நூற்றாண்டிலா படித்த பெண்கள் மீதும் வன்முறை என்று பலர் நம்பக்கூட மறுப்பர். ஆனால் உண்மை இதுவே. குழந்தைகளின் எதிர்காலம், பெற்றோரின் அறிவுரை, சமூகத்தின் பார்வை இவை அனைத்திற்காகவும் அன்றும், இன்றும் பெண்கள் அடங்கி, தாங்கிக்கொண்டுதான் வாழ்கின்றனர். ஒரே ஒரு வித்தியாசம் இன்றுள்ள பெண்கள் படிப்பு, உயர் பதவி என்ற கூடுதல் தகுதிகளோடு அதே சூழ்நிலையில் உள்ளனர்.\nமனைவியை அடித்து, உதைக்கும் ஆண்களில் பலரும் மேற்படிப்பு படித்து, வெளிநாடுகளுக்குச் சென்று, பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களாக உள்ளனர். பணியிடத்தில் தங்களோடு பணிபுரியும் பெண்களிடம் காட்டும் அதே மரியாதையை மனைவியிடம் காட்டத் தவறுவது ஏன் படிப்பறிவு என்பது ஒருவனுக்குப் பாட அறிவோடு, சமூகப் பார்வை, ஒழுக்கம், சக மனித மரியாதை போன்றவற்றைப் போதிக்க தவறியதைத்தான் காட்டுகிறது. சிறு வயதிலிருந்து ஆண்மகனை வளர்க்கும் தாய் ஒரு பெண்ணிடம் குறிப்பாக மனைவியிடம் நடந்துகொள்ளும் முறையை, நேயத்தைக் கற்பிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. குழந்தையைக்கூட கைநீட்டி அடிக்கத் தடைவிதித்துள்ள பல நாடுகள் மத்தியில், பொது இடம் என்றும் பாராமல் சர்வ சாதாரணமாக மனைவியை அடித்துவிட்டுப் போகும் கணவன்களைப் பார்க்கும்போது வெட்கக்கேடாக உள்ளது.\nசாலையோரத்தில் மனைவியை அடித்து உதைக்கும் பல கணவன்களைக் கண்டும் காணாமல் போவதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. குடிசையில் வாழ்பவன் வீட்டுக்கு வெளியே மனைவியை அடிக்கிறான், அதைத் தாண்டிச் செல்பவன் பெரிய அடுக்குமாடி ஃபிளாட்டில் நான்கு சுவருக்குள் அதே கொடுமையைப் புரிகிறான் என்று. வேலையிலிருந்து களைப்புடன் திரும்பும் கணவன், கோபம் வந்து கை ஓங்கலாம் என்றால் வீட்டு வேலையோடு வேலைக்கும் சென்று திரும்பிவரும் பெண்களுக்கும் அதே கோபம் வந்தால் என்ன ஆகும் என்று சிந்திக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் அடங்கியிருந்த பெண்கள் இன்று சுயமாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத ஆண்களே வன்முறையில் இறங்குகிறார்கள். ஆனால் ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான், இன்றளவும் பெண்கள் எவ்வளவோ விட்டுக் கொடுத்துதான் தங்கள் சுதந்திரத்தை நிலைநாட்டிக் கொள்கிறார்கள். அதைச் சரிவரப் புரிந்து கணவர்கள் மனைவியைச் சக மனுஷியாக நடத்தினாலே போதும்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1752) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபணிப் பெண்ணாக போன என் மகளுக்கு பைத்தியமா\nமுதல் மூன்று மாதங்களில் நினைவில்கொள்ள வேண்டியவை:\nஅரசியலை விரும்பித் தேர்ந்தெடுத்த மத்திய அமைச்சர் ந...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: வரதட்சணை தடுப்பு ச...\nஆண் டாக்டர்களிடம் செல்லும் பெண் நோயாளிகளின் மிக மு...\nபதற வைக்கும் பாலியல் கொடுமைகள் - உ.வாசுகி\nபெண்களின் பிறப்புறுப்புக்களை சிதைக்கும் நடைமுறை: க...\nதீவிரவாதிகளால் மாணவிகள் கடத்தல் - அதிர்ச்சியில் பெ...\nபெண்ணாக உணரும் தருணம் எது\nஅன்று கால்பந்து வீராங்கனை...இன்று பெட்டி கடையில்\nபெங்களூர் பள்ளியில் 6 வயது மாணவி பலாத்காரம்\nசவூதியில் துன்புறுத்தப்பட்டு நாடு திரும்பிய பெண் வ...\nஇலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரிப்பு\nபெண்ணும் பெண்ணும் உறவு கொள்வதற்கான காரணங்கள் என்ன\nபஸ்ஸில் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்...\nபாலியல் தொல்லை: பொலிஸ் உத்தியோகத்தரின் பல்லை உடைத்...\nயாழில் கடற்படைச் சிப்பாயால் 11 வயது சிறுமி வல்லுறவ...\n30 பாலியல் இணையக்குற்றவாளிகள் இனங்காணப்பட்டனர் - அ...\nஇந்திய காமவியலில் பெண்கள் பற்றி....\nபயிரை மேயும் வேலிகள் - கேஷாயினி எட்மண்ட்\nமனைவியை அடிப்பது கணவனின் உரிமையா\nபலாத்காரங்கள் அதிகரித்திருப்பதற்கு செல்போன்களே கார...\nபஞ்சாயத்து தீர்ப்பின்படி 10 வயது சிறுமி பலாத்காரம்...\nபெண் என்றாலே இரண்டாம் பட்சம்தான்: நடிகை ரோஹிணி\nஜூலை 12: பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடிய ...\nகன்னித் திரை மற்றும் கற்பு நெறி தொடர்பான சர்ச்சைகள...\nஇயேசுவின் பார்வையில் பெண்கள் - அ.ஹென்றி அமுதன்\nபெண்களைத் தாக்கும் விசித்திர வலி\nபரிசின் புறநகரில் துணை மேயராக.தமிழ் பெண் - கோவை நந...\n‘மாதவிடாய் நிற்றல்’ - டொக்டர்.எம்.கே.முருகானந்த...\nசொந்த மகளை தயாக்கிய தந்தைக்கு 20 வருட கடூழிய சிறைத...\nஆணும் பெண்ணும் சமமல்ல - ஹிந்து பத்திரிக்கை\nஏனைய செய்தி பாலியல் துஷ்பிரயோகம் - மன்னிப்பு கோரும...\nவளரிளம் பெண்கள் இடைநிற்றலை தடுக்க பள்ளிகளில் பொம்...\nஅமீரகத்தின் முதல் பெண் பைலட் மரியம் ஹஸன் மன்சூரி\nவிண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி...\nவடக்கில் பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு பாதுகாப்பில்...\nமுஸ்லீம் பெண்கள் முகத்திரையை அணிவதற்கு விதிக்கப்பட...\nபாலியல் துஷ்பிரயோக விவகாரம்; இலங்கைக்கு பிரித்தானி...\nஆண்-பெண் நட்பு: காமம் மற்றும் சமஅந்தஸ்து\nபாலியல் பலாத்கார' தலைநகரம் டெல்லி\nஏ. நஸ்புள்ளாஹ்வின் காவி நரகம் சிறுகதைத் தொகுதி பற்...\nஉத்திரபிரதேச சகோதரிகள் 2 பேரும் கவுரக் கொலை: புது ...\nபெண்களை இழிவுபடுத்தும் தளமா ட்விட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2017/01/blog-post_12.html", "date_download": "2018-07-23T11:20:20Z", "digest": "sha1:4MGYFDAF3Z2A3PJQWHPRXNX4RQE4DEBY", "length": 31874, "nlines": 143, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்.", "raw_content": "\nவியாழன், 12 ஜனவரி, 2017\nஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்.\nஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்.\nதொழிலதிபர் சங்கரகிருஷ்ணன் என்றால் விருதுநகர் வட்டாரத்தில் மிகவும் பிரசித்தம். விருதுநகர் என்ன, தமிழ்நாடு முழுவதுமே சமீபகாலமாக அவர் பிரபலமடைந்து வருகிறாரே வாரப் பத்திரிகைகளில் கவர் ஸ்டோரி, தொலைக்காட்சிகளில் நேரடிப் பேட்டி என, பொதுஜனங்களுக்கு அவரை அறிமுகம் செய்துவைப்பதில் போட்டாபோட்டிதான். சமையல் எண்ணெய், பருப்புவகைகள், உயர் ரக மளிகைச் சாமான்கள் என அவரது நிறுவனத் தயாரிப்புகள் பலரது சமையலறைகளுக்குள் நுழைந்து, அவரது புகழையும் மணம் கமழச் செய்கின்றன.\nசங்கரகிருஷ்ணன் பரம்பரைப் பணக்காரர் அல்ல. அதற்காக தடாலடியாகப் பணம் சேர்த்த, தாதாத்தனங்கள் கொண்ட திடீர் பணக்காரரும் அல்ல. செங்கற்களை அடுக்கி, கட்டடம் எழுப்புவதுபோல் படிப்படியாக உழைப்பினாலும், திறமையினாலும் முன்னுக்கு வந்தவர். அவருக்குத் தனது உழைப்பு, திறமை இவற்றைவிட வேறு ஒரு விஷயத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. அது, திருப்பதி பாலாஜி.\nதிருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் நேரும் என்று பெருமாள் பக்தர்கள் கூறுவது, சங்கரகிருஷ்ணன் வாழ்க்கையில் நூற்றுக்கு நூறு நிஜம். அவரது மறைந்த நண்பன் கோவிந்தசாமிதான் 15 வருடங்களுக்கு முன்பு முதன்முறையாக அவரைத் திருப்பதிக்கு அழைத்துச் சென்றவன். கூட்டிச் சென்ற கோவிந்தசாமிக்கு கோவிந்தா சாமி கொட்டிக் கொடுத்தாரோ இல்லையோ, கூடச் சென்ற சங்கரகிருஷ்ணனுக்கு திருப்திகரமான திருப்பங்களைக் கொடுத்தார். அதற்குப் பிரதி நடவடிக்கையாக, அவர் ஆண்டுதோறும் ஒரு கணிசமான தொகையை திருப்பதி உண்டியலில் சேர்ப்பது வழக்கம்.\nஇப்போதும் தனக்கு ஏற்றம் தரும் ஏழுமலையானைத் தரிசித்து அவருக்கு காணிக்கையைச் செலுத்துவதற்காக காரில் பயணமானார் சங்கரகிருஷ்ணன். டிரைவர் பல முறை சாரி கேட்டு, அவசர வேலையாக ஊருக்குச் சென்றுவிட்டதால், காரை அவரது நண்பனும் கம்பெனி ஆடிட்டருமான ராமபத்ரன் ஓட்டிவந்தார். ராமபத்ரன் கிண்டல் பேர்வழி. ஆரம்பகாலத்தில் திருப்பதிக்குக் கூட வரும்போது, “ஏம்பா உன் ஸ்லீப்பிங் பார்ட்னருக்கு டிவிடெண்ட் கொடுக்கவா” என சங்கரகிருஷ்ணனிடம் கேலி செய்வார். இல்லையேல், “என்னப்பா, ‘உயர்’ அதிகாரிக்கு கமிஷன் கொடுக்கப் போலாமா” என சங்கரகிருஷ்ணனிடம் கேலி செய்வார். இல்லையேல், “என்னப்பா, ‘உயர்’ அதிகாரிக்கு கமிஷன் கொடுக்கப் போலாமா” எனச் சீண்டுவார். இதற்கெல்லாம் சங்கரகிருஷ்ணன் அசைந்துகொடுப்பதில்லை. “எனது வளமான வாழ்க்கைக்கு வெங்கடேசப் பெருமாள்தான் காரணம். யார் கேலி பேசினாலும் நான் ஏற்கெனவே அவர்கிட்ட பிரார்த்தனை செய்த மாதிரி வருஷாவருஷம் எனது காணிக்கையைக் கொடுத்துட்டேதான் இருப்பேன்” என்று கூலாக பதிலளிப்பார்.\nசென்னை மாநகரைத் தாண்டி ஆந்திர எல்லையைத் தொட இருந்தபோது, கார் திடீரென மக்கர் செய்தது. புஸ் புஸ் என்று சப்தத்துடன் ஏதோ ஒரு கிராமப்பகுதியில் நின்றுவிட்டது. சங்கரகிருஷ்ணனின் டிரைவர், தான் இந்த முறை திருப்பதி வரவில்லை என்பதால், வழக்கத்தைவிட கூடுதல் கவனத்துடன் காரை சர்வீஸுக்கு விட்டு, பெட்ரோலை நிரப்பி, எல்லாவற்றையும் சரிபார்த்துதான் ஒப்படைத்தான். பிறகு எப்படி\nபேச்சு சுவாரஸ்யத்தில் திருப்பதிக்குச் செல்லும் சரியான பாதையை விட்டு, வேறு எங்கோ கார் வந்திருப்பது அப்போதுதான் தெரிந்தது. பக்கத்தில் மெக்கானிக் ஷாப் ஏதும் இருக்குமா சரியான நெடுஞ்சாலைக்கு எப்படிப் போவது சரியான நெடுஞ்சாலைக்கு எப்படிப் போவது சங்கரகிருஷ்ணனுக்கு சென்டிமென்டாக, தான் முதன்முதலாக திருப்பதிக்குப்போன ஜூலை மாதம் 2-ம் தேதி பாலாஜியை தரிசித்தாக வேண்டும். இதுவரை வழியில் எந்த இடைஞ்சலும் வந்ததில்லை. சொகுசாகத்தான் வருவார். தரிசனத்துக்குப் பின் ஒவ்வோர் ஆண்டும் வளர்ச்சியும் பிரமாதமாக இருக்கும்.\n இந்தமுறை இப்படி நடுவழியில் மாட்டிக் கொண்டோமே என சங்கரகிருஷ்ணனுக்கு அவரது இயல்பை மீறி ஆத்திரமும் ஏமாற்றமும் பொங்கி வந்தது. “அந்த முட்டா டிரைவருக்கு லீவு கொடுக்காம, வாடான்னு சொல்லியிருக்கணும். அவன் கூட வந்திருந்தா வழியும் தப்பியிருக்காது. ஏதாவது சரிபண்ணி கூட்டிப்போயிருப்பான். இப்போ ஒரு மணி நேரமா சும்மா நிக்கறோமே” என்று புலம்பினார்.\n“கோபப்படாதே சங்கரகிருஷ்ணா, எல்லாம் உன் பெருமாள் விளையாட்டுதான்” என்று அப்போதும் கிண்டலடித்தார் ராமபத்ரன். “சரி, சரி, பக்கத்துல எங்காவது விசாரிப்போம்” என்று கூறி சங்கரகிருஷ்ணனை அழைத்துக்கொண்டு அவர் சற்று நடந்துவந்தபோது பக்கவாட்டில் பழமையான, சற்று சிதிலமடைந்த கோவில் ஒன்று தென்பட்டது. “வாப்பா, இந்த சாமிட்ட பிரார்த்தனை செஞ்சுட்டு, அந்த சாமியைப் பாக்கறதுக்கு உபாயம் தேடுவோம்” என்றார் ராமபத்ரன். சங்கரகிருஷ்ணனால் தட்ட முடியவில்லை. ஏதாவது வழி கிடைக்குமே என்ற எண்ணத்தோடு, ஏதோ ஒன்று அந்தக் கோவில்பால் அவரை ஈர்த்தது.\nஅருகே சென்றபோது சிதிலமடையத் தொடங்கியுள்ள அந்தக் கோவில் சிவன் கோவில் எனத் தெரிந்தது. வாசலிலேயே பட்டர், இவர்களுக்காகக் காத்திருந்தவர்போல் நின்றிருந்தார். “வாங்கோ, வாங்கோ” என வாய் நிறைய சிரிப்போடு வரவேற்றார். “என்னமோ தெரியலை, வழக்கமா பத்து மணிக்கு நடை சாத்திருவேன். ஏன்னா பெரிசா ஒண்ணும் ஆள் வரமாட்டா. உங்களைப்போல பெரிய மனுசா இங்க வரதே அபூர்வம். இன்னைக்கு எம்பையனோட காலேஜ் அட்மிஷன் விஷயமா பெரிய மனுஷா ஒருத்தரைப் பார்க்கணும். என் பையன் வர்ரதுக்காக காத்துண்டுருக்கும்போதுதான் உங்களைப் பார்க்க முடிஞ்சது. எல்லாம் ஈஸ்வர சங்கல்பம். வாங்கோ, உள்ளபோய் சுவாமியை தரிசிக்கலாம்” என்றார் பட்டர்.\nநல்ல அருமையான கோவில்தான். ஆனால் அங்கங்கே புதர் மண்டிக் கிடந்தது. ஏதாவது சோழனோ, பல்லவனோ கட்டியிருக்கணும். அது சரிதான் என்பதைப்போல, “சார் இது ஆந்திராவை ஒட்டி தொண்டை மண்டலமா இருந்தாலும், இதைக் கட்டினவன் சோழ மன்னன். குலோத்துங்கச் சோழன்னு சொல்றா. ஆனா, கல்வெட்டு எதுவும் அகப்படலை” என்றார் பட்டர்.\n“புராணப்படி பார்த்தா, இது விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்தபோது இங்க லிங்கப் பிரதிஷ்டை செஞ்சு, ஈஸ்வரனை வழிபட்டதா சொல்றா. சுவாமி பேரு கூட கூர்மேஸ்வரர்தான். இதைப்போல சென்னைல கச்சாலீஸ்வரர் கோவிலும், சிங்கப் பெருமாள் கோவில் பக்கத்துல திருக்கச்சூர்ல கச்சபேஸ்வரர் கோவிலும் இருக்கு. கூர்மம், கச்சாலம், கச்சபம் எல்லாமே ஆமையோட சம்ஸ்கிருதப் பேரு. விஷ்ணு கூர்ம அவதாரத்துல சிவபெருமானை வழிபட்ட ஸ்தலம்கறதுனால இந்த இடத்துக்கு கூர்மேஸ்வரம்னு ஒரு பேரு இருக்கு” என்று மேலும் தொடர்ந்தார் பட்டர்.\nஅப்போது, சங்கரகிருஷ்ணனைப் பார்த்துச் சிரித்தார் ராமபத்ரன். பார்த்தியா நீ, உன்னுடைய பெருமாளே இங்கே பார்த்தால் சிவனைக் கும்பிடுகிறார்…\nகேலி செய்வதுபோல் இருந்தது அவரது சிரிப்பு. இதற்கும் பட்டரின் வார்த்தைகள் மூலமே பதில் வந்தது. “எல்லா பகவானும் சமம்னு சொல்றதே தப்பு. ஏன்னா, பகவான் ஒருத்தர்தான். அவர்தான் நமக்காக பல ரூபங்கள்ல காட்சி தரார். அவா அவா கும்படற சாமி மேல நல்ல பக்தியும் நம்பிக்கையும் வேணும்கிறதுக்காக பெருமாள் சிவனைக் கும்பிட்டார்னும், சிவன் சில இடங்கள்ல பெருமாளைக் கும்பிட்டார்னும் புராணங்கள் சொல்றது. பேதங்களெல்லாம் மனுஷா மனசுலதான். பகவான் ஒருத்தரேதான். அதோட நாம செய்யற நல்ல செயல்களுக்கும், நம்பிக்கைக்கும் ஏத்தாப்பலதான், நம்ம உழைப்புக்கும் தகுந்தபடி பகவான் அருளறார்” என்றார் பட்டர். சங்கரகிருஷ்ணனுக்கு மட்டுமின்றி ராமபத்ரன் மனதிலும் பட்டரைப் பற்றி உயர்ந்த எண்ணம் எழுந்தது.\nதரிசனம் முடிந்ததும் ஆரத்தித் தட்டில் 1000 ரூபாய் போட்டார் சங்கரகிருஷ்ணன். ஆரத்தி ஜோதியை விட அதிகமாக, பட்டரின் கண்கள் ஜொலித்தன. கோவில் பிரகாரத்தைச் சுற்றிவிட்டு மீண்டும் ஈஸ்வரன் சன்னதி நோக்கி சங்கரகிருஷ்ணனும், ராமபத்ரனும் வந்தனர். அப்போது, பட்டருடன் யாரோ பேசும் சப்தம் கேட்டது.\n“அப்பா, இந்த முறையாவது நாம பார்க்கப்போற மாமா, கடன் கொடுத்துடுவாரா இதுவரை நாலு முறை போயாச்சு இதுவரை நாலு முறை போயாச்சு” என்று பட்டரிடம், அருகில் நின்றுகொண்டிருந்த பையன் கேட்டதன் மூலம் அவன், பட்டரின் பையன் என்பது புரிந்தது. “நம்பிக்கையை விடாதப்பா. எப்படியும் ஈஸ்வரன் கைகொடுப்பான். நமக்குக் கொடுப்பினை இருந்தா எப்படியும் 5 லட்சம் கிடைச்சுரும். நீ ஆசைப்பட்டபடி என்ஜினீயரிங் காலேஜ் சேர்ந்திரலாம்” என்றார் பட்டர்.\n“எனக்காக வேணாம்பா, நியாயம், நேர்மை, பக்தி, பகவான் கைங்கர்யம்னு இருக்கற உங்களுக்காகவாவது நமக்குத் தேவைப்படறபோது பகவான் பணம் கொடுத்து உதவ வேண்டாமா நான் கட்ஆஃப் மார்க் 190 எடுத்திருந்தாலும் டொனேஷன் கொடுத்தாதான் காலேஜ்ல சேரமுடியும்கற நிலைமை எதுக்கு நான் கட்ஆஃப் மார்க் 190 எடுத்திருந்தாலும் டொனேஷன் கொடுத்தாதான் காலேஜ்ல சேரமுடியும்கற நிலைமை எதுக்கு” என்றான் படபடப்புடன் பையன்.\n“அப்படிப் பேசாதப்பா, பகவான் எல்லாத்துக்கும் கணக்கு வெச்சுருப்பான். அவனண்ட நம்ம பாரத்தை போட்டுட்டு அவனே கதின்னு இருப்போம். நல்லது நடக்கும்” என்றார் பட்டர்.\nஇருவரின் உரையாடலையும் கேட்டபடியே சங்கரகிருஷ்ணனும் ராமபத்ரனும் அங்கு வந்து சேர்ந்தார்கள். “இங்க பக்கத்துல ஏதாவது மெக்கானிக் ஷாப் இருக்குமா” என்று கேட்டார் சங்கரகிருஷ்ணன். “சார் அப்போ அங்க நிக்கறது உங்க காரா கவலைப்படாதீங்க சார். பக்கத்துலதான் மெக்கானிக் ஒருத்தர் இருக்கார். நான் சைக்கிள்ல போய் கூட்டிண்டு வரேன்” என்று கூறி பதிலுக்குக்கூட காத்திராமல் சிட்டாய் பறந்தான் பையன்.\nசற்று நேரம் நிலவிய அமைதியைக் கலைத்தபடி, ஒரு விண்ணப்பம் என்று இழுத்தார் பட்டர்.\n“அடடா, ஆயிரம் ரூபாயை தட்டுல போட்டதும் பட்டருக்கு பணத்தாசை வந்துவிட்டதா, அவர் பையனுக்குக்கூட காலேஜ் அட்மிஷன் அது இது என்றாரே” என்ற எண்ணம் சற்று அசூயையுடன் சங்கரகிருஷ்ணன் மனத்தில் எழுந்தது. ஆனால், பட்டர் கேட்ட உதவி, சங்கரகிருஷ்ணனை அசரவைத்தது.\n“நீங்களே பார்த்திருப்பேள். இந்தப் புராதனக் கோவில் கம்பீரமா இருந்தாலும், ரொம்ப சிதிலமாயி்ட்டது. நல்ல வருமானமுள்ள கோவில்னா கவர்ன்மென்ட் எடுத்துப்பா, கல்வெட்டு, புதைபொருள்னு ஏதாவது கிடைச்சதுன்னா ஆர்க்கியாலஜியாவது எடுத்துப்பா. ஆனா இது ரெண்டுக்கும் வழியில்லாத கோவில். நீங்க பெரிய மனசோட ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கேள்..” என்று சொல்லி தொண்டையைச் செருமிக்கொண்டார் பட்டர்.\n“உங்களப் பார்த்தா பெரிய கம்பெனி ஓனர் மாதிரி இருக்கு. நீங்க சொந்தமாவோ இல்ல உங்க கம்பெனி மூலமாவோ இந்தக் கோவிலுக்கு மராமத்து செய்து திருப்பணி செய்யலாம். முடியுமா” என்று கேட்டார் பட்டர்.\nபட்டரின் பண்பான வார்த்தைகள், அவரது சுயநலமில்லாத பொதுநலம் எல்லாம் சங்கரகிருஷ்ணனைக் கவர்ந்தன. “செய்துடலாம் சாமி, கோவில் சுவரைப் புதுப்பிச்சு பெயின்ட் எல்லாம் அடிக்க ஒரு லட்சம் ஆகும்ணு நெனக்கறேன். என் கம்பெனி நன்கொடையா அதைப் பண்ணிடறேன். கோவில் திருப்பணி உபயம் – பெருமாள் பிரசாதம் அன் கோ-ன்னு ஒரு போர்டு மட்டும் வெச்சுக்க அனுமதி கொடுங்க” என்றார் சங்கரகிருஷ்ணன், சற்று விளம்பர உத்தியையும் மனத்தில் வைத்தபடி.\n சிவன் கோவிலுக்கு உபயம் பெருமாள் பிரசாதம். ரொம்ப அருமை. அண்ணா பேரு என்ன” என்று கேட்டார் பட்டர். ‘சங்கரகிருஷ்ணன்’ என்று பதில் வந்ததும் “பார்த்தேளா” என்று கேட்டார் பட்டர். ‘சங்கரகிருஷ்ணன்’ என்று பதில் வந்ததும் “பார்த்தேளா உங்க பெயரே, அரியும் சிவனும் ஒண்ணுங்கற பெரியவா வாக்குக்கு ஏத்த மாதிரி இருக்கு” என்று மகிழ்ந்தார்.\nஇந்த மனிதரிடம்தான் எத்தனை ஞானம், பண்பு என்று வியந்தபடி, “சாமீ, திரும்ப ஒரு தர ஆரத்தி காட்ட முடியுமா” என்று கேட்டார் சங்கரகிருஷ்ணன். ‘ஓ காட்டிடலாமே’ என்று அவர், சுவாமிக்கு ஆரத்தி காட்டிவிட்டு, இருவர் பக்கமும் தட்டை நீட்ட, அதில் கட்டுக் கட்டாய் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதற்காக வைத்திருந்த 5 லட்சம் ரூபாயைப் போட்டார் சங்கரகிருஷ்ணன். “அடடா நீங்கதான் கம்பெனி செலவுல திருப்பணி செய்யறேன்னு சொன்னேளே” என்று கேட்டார் சங்கரகிருஷ்ணன். ‘ஓ காட்டிடலாமே’ என்று அவர், சுவாமிக்கு ஆரத்தி காட்டிவிட்டு, இருவர் பக்கமும் தட்டை நீட்ட, அதில் கட்டுக் கட்டாய் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதற்காக வைத்திருந்த 5 லட்சம் ரூபாயைப் போட்டார் சங்கரகிருஷ்ணன். “அடடா நீங்கதான் கம்பெனி செலவுல திருப்பணி செய்யறேன்னு சொன்னேளே இப்போ இந்தப் பணத்தை தட்டுல போட்டிருக்கேளே இப்போ இந்தப் பணத்தை தட்டுல போட்டிருக்கேளே இதை எப்படி நான் காபந்து பண்ணுவேன் இதை எப்படி நான் காபந்து பண்ணுவேன் நீங்களே வெச்சிருந்து திருப்பணி செய்யுங்கோ நீங்களே வெச்சிருந்து திருப்பணி செய்யுங்கோ” என்று பதறினார் பட்டர்.\n“இருக்கட்டும். இருக்கட்டும். திருப்பணியை என் கம்பெனி செலவுல செஞ்சுடறேன். இது உங்க பையன் என்ஜினீயரிங் காலேஜ்ல சேர நான் உங்களுக்குக் கொடுக்கற காணிக்கை” என்றார் சங்கரகிருஷ்ணன். கண்ணில் நீர்க்கோர்க்க நன்றிகூட சொல்ல முடியாமல் பரிதவித்துக் கொண்டிருந்த பட்டரிடம், “சாமி உங்க பையன் பேரு என்ன” என்று கேட்டார் சங்கரகிருஷ்ணன்.\n“பாலாஜி” என்று பதில் கூறினார் அந்தக் கோவிலின் பட்டர் பரமேஸ்வர குருக்கள்.\nஎன்ன நண்பர்களே, சொன்னது போல கண்கள் கலங்கிவிட்டதா \nஅவன் நடத்தும் நாடகங்களுக்கான காரணத்தை அவன் ஒருவனே அறிவான் என்பது மற்றொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது அல்லவா\nசரி… இந்த சம்பவத்தில் பட்டருக்கு உதவியது சிவபெருமானா அல்லது எழுமலையானா\nபட்டருக்கு பொருளுதவி கிடைக்க செய்தது நிச்சயம் தில்லையம்பலத்தில் ஆடிக்கொண்டிருக்கும் அந்த ஆடல்வல்லான் தான். தன்னையே நம்பி தனக்கு தொண்டு செய்து கொண்டிருப்பவருக்காக அவன் நிகழ்த்திய நாடகம் இது.\nஇந்த நாடகத்துக்கு ஒப்புக்கொண்டு தனது பக்தரிடமிருந்து தனக்கு வர வேண்டிய காணிக்கையை பட்டருக்கு திருப்பிவிட்டு மெளனமாக புன்னகைத்தபடி நடந்ததை ரசித்தவன் வேங்கடமுடையான்.\nமொத்தத்தில் ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் இது\nஇடுகையிட்டது Deiveegam நேரம் முற்பகல் 6:50\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகி...\nராதே கிருஷ்ணா 08-01-2017 ராதே கிருஷ்ணா ஸ்ரீ பத்ர...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://avanthikave.blogspot.com/2010/09/", "date_download": "2018-07-23T11:18:31Z", "digest": "sha1:MJF7N2QZAUWLSFZ7V24VYGMKRDT5CXDN", "length": 9927, "nlines": 43, "source_domain": "avanthikave.blogspot.com", "title": "ச்சும்மா..சும்மா: September 2010", "raw_content": "\nபத்து வருடங்களுக்கு முன் இதே நாளில் தான் ஜூலி எங்களிடம் வந்து சேர்ந்துச்சு... ஒரு செல்லப்பிரானியிடம் இருக்கும் ஒரு உறவை விட அதிகமான் ஒரு உறவு எங்களுக்குள்ள இருந்துச்சு.\nநான் நான்காம் வகுப்புல படிக்கும் போது, எங்க பிரின்ஸ்பால் ஜூலிய எனக்கு பரிசா குடுத்தாங்க... ஒரு நாள் சாயங்காலம் ஃபோன் பண்ணி, ஜூலிய வந்து எடுத்துட்டு போக சொன்னாங்க..அம்மா தான் போய் எடுத்துட்டு வந்தாங்க.....அம்மா வீடு வர்ரதுக்குள்ள எனக்கு ஆர்வம், சந்தோசம்... அவளுக்கு என்ன பேர் வைக்கலாம்... எங்க படுக்கை போடலாம்.. அவளுக்கு பால் குடிக்க புது கப் ரெடி பண்ணி, பாட்டியோட பழைய காட்டன் புடவை ரெண்டு எடுத்து அதை மெத்தை மாதிரி பண்ணி...எல்லா ஏற்பாடும் செய்து, வீட்டுக்கு வரப்போற புது ஜீவனை வரவேற்க காத்துட்டு இருந்தேன்.\nஅம்மா வண்டி சத்தம் கேட்டதும்.....ஜூலிய பார்க்க ஓட்டமா ஓடினேன்... ஒரு கூடைல உள்ளங்கை அளவுல, கண் கூட திறக்க முடியாம ,கீ கீ னு கத்தீட்டு இருந்துச்சு. அதோட அம்மா கிட்ட இருந்து பிரிச்சிட்டு வந்துட்டோம்னு அழுகை. அதை ஆதரவா நெஞ்சோடு அணைச்சுட்டாங்க அம்மா. எனக்கு கையில எடுக்க பயம். ரொம்ப குட்டியா இருந்துச்சு. என்னை உட்கார சொல்லி மடியில போட்டாங்க. ஆனா அது முதல்ல என்கிட்ட வரலை. அம்மா கிட்ட இருந்தா சத்தம் இல்லாம இருக்கும்...நான் தொட்டா அழ ஆரம்பிச்சிரும். அடுத்த நாள் ஸ்கூல்க்கு போக கூட எனக்கு மனசு வரலை. வீட்ல கெஞ்சி எப்படியோ ஒரு நாள் லீவ் போட்டுட்டு ஜீலிய பார்த்துக்க ஸ்கூல்க்கு மட்டம் அடிச்சிட்டேன்.\nஇப்படியே பக்கத்தில் இருந்து என்னோட ஃப்ரெண்ட்ஷிப்ப வளர்த்துட்டேன். அதுல இருந்து எனக்கு ஜூலி தான் எல்லாம். ஸ்கூல்ல நடக்குறது, ஃப்ரெண்ட்ஸ் பத்தி, கார்ட்டூன்ல, பாப்பாய் ஷோ, சிம்சன்ஸ், பத்தி எல்லாம் சொல்லுவேன். அவளும் ஏதோ புரியற மாதிரி வைத்த கண் மாறாம என் முகத்தையே பார்த்துட்டு இருப்பா. நான் பாட்டுக்கு படிச்சுட்டோ எழுதீட்டோ இருந்தா... அப்பா டீவி பார்க்கும் போது அவர் கிட்ட போய் உட்கார்ந்துட்டு, அங்க இருந்து என்னையே பார்த்துட்டு இருப்பா.... பவ்வ்வ்னு ஒரு சத்தம் குடுத்து, தான் இருக்கறதை எனக்கு நியாபகப்படுத்துவா. அப்பப்போ அவ கூட நான் ஏதாவது பேசனும். தண்ணி வேனும்னாலோ, பசிச்சாலோ, கிச்சன்ல போய் அம்மா கிட்ட போய் நிப்பா.\nதில்லியில இருக்கறப்போ, நாங்க மூனு பேரும் போய்ட்டா அவ பேசாம சோஃபால படுத்துட்டு இருப்பா...அவளுக்காக ஃப்ரென்ச் வின்டோல ஒன்னை மட்டும் திறந்து வச்சுட்டு போவோம். அவ வேடிக்கை பார்க்குறதுக்கு. மூனு பேர்ல யார் எந்த நேரத்துல வருவாங்கன்னு நல்லா தெரியும். அப்பா வர்ரதுக்கு லேட்டானா ரெஸ்ட்லெஸ்சா பால்கனிக்கும் கதவுக்கும் ஓடீட்டு இருக்ப்பா. மூனு மணி ஆனா நான் வர்ரனானு ஜன்னல் வழியே எட்டி எட்டி பார்த்துட்டு இருப்பா. என்னை பார்த்தா போதும் ஓடிப்போய் கதவு பக்கத்துல உட்கார்ந்துப்பா. உள்ளே வந்த உடனே காலை சுத்தி சுத்தி, நக்கி, பிராண்டி அவளோட பிரியத்தை காமிச்சுக்கும். அப்ப ஏற்படற சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அது எல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்றேன்.\nஇதை எல்லாம் அனுபவிச்சிட்டு இருக்கும் போது, ஜூலி ஒரு நாள் எங்களை விட்டு போயிடும் னு எனக்கு தோனலை. இப்ப ஜூலி எங்களை விட்டு பிரிஞ்சு 9 மாதங்கள் ஆயிறுச்சு. இந்த உலகத்துல பிறக்கறவங்க எல்லாரும் ஒரு நாள் இறக்கத்தான் போறாங்க. ஆனாலும் ஜூலி இவ்ளோ சீச்கிரம் போய்டும் நான் எதிர்பார்க்கலை. அது அம்மா மடியில படுத்துட்டு இருக்கும்போது அம்மா முகத்துல தெரிஞ்ச ஒரு நிம்மதிய பார்த்து நான் ரொம்ப நாள் ஆச்சு. யார் யாரோட எப்படி பழகனும், அவங்களுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சு அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்குற ஒரு ஜீவன் இனி எனக்கு கிடைக்காது.\nஎதிர்காலத்துல படிப்பு, வேலை, நண்பர்கள் னு எத்தனையோ விஷயங்கள் எனக்கு வந்து போகும். என்னோட உலகமும் இனி விரியும் தான். ஆனா ஜூலி ஏற்படுத்திட்டும்போன அந்த வெற்றிடம், அப்படியே தான் இருக்கும்.\nஜூலியோட ஆத்மாவும் இன்னைக்கு எங்களை நினச்சுட்டுத்தான் இருக்கும்.\nகாலேஜ் போற அவசரத்துல டைப் அடிச்சிட்டு இருக்கேன்...ஏதாவது தப்பிருந்தா மன்னிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chellappatamildiary.blogspot.com/2013/07/24.html", "date_download": "2018-07-23T11:32:07Z", "digest": "sha1:BRGNW7GCWLIRMNX2UOBKEBGXMVAP3VAH", "length": 40990, "nlines": 231, "source_domain": "chellappatamildiary.blogspot.com", "title": "செல்லப்பா தமிழ் டயரி : கம்பன் புகழ் பாடிய கம்யூனிஸ்ட் அறிஞர் \"எஸ்.ஆர்.கே.\" நினைவு நாள் (ஜூலை 24)", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும்\nமங்காத தமிழென்று சங்கே முழங்கு\nபுதன், ஜூலை 24, 2013\nகம்பன் புகழ் பாடிய கம்யூனிஸ்ட் அறிஞர் \"எஸ்.ஆர்.கே.\" நினைவு நாள் (ஜூலை 24)\nமனைவி டாக்டர் கமலாவுடன் டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன்\nதஞ்சை மாவட்டம் கிளிமங்கலத்தில் பிறந்த எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சிறுவயதில் இருந்தே பத்திரிகையாளனாக வேண்டும் என்ற கனவு இருந்தது. 13வது வயதில் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் சென்னைக்கு ரயிலேறி, ஆனந்தவிகடன் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது ஆசிரியராக இருந்த ‘கல்கி’, ஆச்சரியத்துடன் இவரைப் பார்த்து, ‘நீ சிறிய பையனாக இருக்கிறாய், படிப்பை முடித்துக்கொண்டு வா’ என்று திருப்பி அனுப்பிவிட்டார்.\nஅண்ணாமலை பல்கலைகழகத்தில் இண்டர்மீடியட் சேர்ந்தார் (1937-38). பொதுவுடைமைக் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டார். மாணவர்களின் கதவடைப்பு போராட்டம் நடைபெற்றபோது அதில் முன்னிலையில் இருந்ததால் பல்கலைகழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முக்கிய மூவரில் இவரும் ஒருவர். (பின்னாளில் விமான விபத்தில் காலமான கம்யூனிஸ்ட் தலைவர் கே.பாலதண்டாயுதமும், ‘பேராசிரியர் அ.ச.ஞா.’ என்று அறியப்பட்ட அ.ச.ஞானசம்பந்தனும் மற்றவர்கள்).\nஇந்திய சுதந்திர உணர்வுக்கும் கலாச்சாரத்திற்கும் அடையாளமாக விளங்கிய பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் படிப்பைத் தொடர்ந்தார் ராமகிருஷ்ணன். பி.எஸ்.சி.(இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி)யில் தான் இடம் கிடைத்தது. ஆனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய காரணத்தினால் கைது செய்யப்பட்டார். சிறிது காலம் வாரணாசியில் சிறை வைக்கப்பட்டார். (பின்னாளில் சென்னை மாகாண ஆளுனரான ஸ்ரீ பிரகாசா அப்போது இவருடைய சிறைத்தோழர்). அங்கிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். அப்போது வேலூர் சிறையின் இன்னொரு பகுதியில் இருந்தார் காமராஜர். பின்னாளில் ஜனாதிபதியான நீலம் சஞ்சீவ ரெட்டியும், கம்யூனிசத் தோழர்கள் என்.சங்கரய்யாவும் பாலதண்டாயுதமும் உடன் இருந்தனர்).\nஆனால், உடல் நலம் குன்றியதால் ராமகிருஷ்ணன் தனது கிராமத்திற்கே அனுப்பப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.\nஇரண்டாம் உலக யுத்தத்தின் ஒரு கட்டமாக, ஹிட்லர் ரஷ்யா மீது படையெடுத்தபோது, இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் சிந்தனை, ஜெர்மனிக்கு எதிராகவும் பிரிட்டிஷாருக்கு ஆதரவாகவும் மாறியதால் அரசியல் காரணங்களுக்காகச் சிறையிலிருந்த கம்யூனிஸ்ட்டுகள் விடுதலை ஆனார்கள். அவர்களில் ராமகிருஷ்ணனும் ஒருவர்.\nமீண்டும் படிப்பைத் தொடர விரும்பி திருச்சி நேஷனல் கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர்ந்தார். (1942 ஜூன்). ஆனால் இங்கும் அவரது கனவு நிறைவேறவில்லை. “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் ஈடுபட்டதால் படிப்பைப் பாதியிலேயே நிறுத்த நேரிட்டது. அதே சமயம் கம்யூனிசக் கொள்கையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். அகில இந்திய மாணவர் சம்மேளனத்தில் தமிழ்மானிலப் பொதுச்செயலாளரானார்.\nஅக்காலத்தில் கம்யூனிஸ்ட்டுகள் சொத்து வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அதனால், தந்தை இறந்தவுடன் தனக்குப் பாகமாகக் கிடைத்த நான்கு ஏக்கரையும் விற்று கட்சிக்குக் கொடுத்துவிட்டு, முழுநேர கம்யூனிச ஊழியராகி, கட்சி தரும் மாதச் சம்பளத்தில் வாழ்க்கை நடத்தலானார் எஸ்.ஆர்.கே.\nகம்யூனிச நாளேடான ‘ஜனசக்தி’ யின் ஆசிரியர் குழுவில் சேர்ந்ததும், தனது உணர்ச்சி மிக்க தமிழால் ‘ஈட்டிமுனை’, ‘தேசபக்தன் டைரி’ ஆகிய பகுதிகளைத் தொடர்ந்து எழுதினார். அவை அவருக்கு மிகுதியான வாசகர்களைப் பெற்றுத் தந்தன. கம்யூனிச நூல்களை விரைந்தும் சுவை குன்றாமலும் மொழிபெயர்த்தார். அப்போது அவர் கீழ் பணியாற்றிய ஓர் இளைஞர் பின்னாளில் ஞானபீட விருது பெற்றார். “எனக்குள் எனக்கே தெரியாமல் மறைந்திருந்த சக்தியை, திறமையை, எழுத்தாற்றலை முதலில் கண்டு பிறருக்கும் பிரகடனப்படுத்தியவர் அவர் தான்... என்னை எழுத்தாளன் என்று அங்கீகரித்த முதல் ஆசான்...” என்கிறார் ஜெயகாந்தன். (எஸ்.ஆர்.கே. நினைவு மலர்-1996 பக்கம் 190-191).\n1953ல் மதுரைக்குக் குடிபெயர்ந்தபிறகு, கம்யூனிச ராமகிருஷ்ணன் படிப்படியாகப் பின்னுக்குப் போய் இலக்கிய ராமகிருஷ்ணன் உதயமானார். மனைவி கமலா, மருத்துவராகத் தொழில் தொடங்கி நிலையான வருவாய்க்கு வித்திட்டதால், மனதிற்கினிய தொழிலான இலக்கியத்தில் முழுநேரமாக ஈடுபடலானார் ராமகிருஷ்ணன்.\nஆங்கிலத்திலும் தமிழிலும் மிகச்சிறந்த பேச்சாளர் என்று பெயர் பெற்றிருந்ததால் அத்திறமையை மாணவர்களுக்குப் போதிப்பதில் பயன்படுத்த எண்ணினார். அரசியல் போராட்டங்களால் அரைகுறையாக நின்றுவிட்டிருந்த கல்வியைத் தொடர்ந்தே தீருவது என்று ஆவேசமாகத் தீர்மானித்தார். ஆனால் இன்று போல் அன்று வசதிகள் இல்லையே உத்கல் பல்கலைகழகத்தில் பி.ஏ.வும், நேபாள் பல்கலைகழகத்தில் எம்.ஏ.வும் முடித்தார்.\n1966ல் தெ.பொ.மீ. அவர்கள் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் முதல் துணைவேந்தராக அமர்ந்தபோது ‘கம்பனும் மில்ட்டனும்’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை அளித்து பி.எச்டி. பட்டம் பெற்றார். அன்று முதல் ‘டாக்டர் எஸ்.ஆர்.கே” என்று அழைக்கப்படலானார்.\nதனிப்பட்ட முறையில் எம்.ஏ. (ஆங்கில இலக்கியம்) படிக்கும் மாணவர்களுக்காகத் தன் வீட்டிலேயே பல்லாண்டுகள் வகுப்புக்கள் நடத்தினார் டாக்டர் எஸ்.ஆர்.கே. (சுமார் அறுநூறு பேர் அவரால் பயன்பெற்றவர்கள் என்று தெரிகிறது).\nஇத்தகைய மேதைமையின் இன்னொரு வெளிப்பாடு தான் கம்பன் மேல் அவர் கொண்ட காதல். அது கம்பன் கழகப் பட்டிமன்றங்களிலும் ஆய்வுரைகளிலும் தீவிரமாக வெளிப்பட்டது. எஸ்.ஆர்.கே. இல்லாத கம்பன் கழக விழாக்கள் இல்லை என்றானது. ஜீவாவும், கம்பன் அடிப்பொடி சா.கணேசன், தமிழ்க்கடல் ராய.சொ., ஜஸ்டிஸ் மகராஜன், ஜஸ்டிஸ் இஸ்மாயில், பேராசிரியர்கள் தெ.பொ.மீ., அ.சீ.ரா., அ.ச.ஞா., கே.ஆர்.சீனிவாச ஐயங்கார், சங்கரநாராயணன் ஆகியோரும் இவரது புலமையில் அழியாத பற்றும் மரியாதையும் கொண்டவர்கள்.\n“ஒருமுறை பட்டிமண்டபத்தில் அவர் எடுத்துக்காட்டிய தொல்காப்பிய சூத்திரத்திற்கு எதிர்க்கட்சியில் இருந்த நான் அச்சூத்திரத்தின் சொற்களை ஒடித்து என் கட்சிக்கு வேண்டிய முறையில் பொருள் செய்துவிட்டேன். ஓரளவு நான் சொல்வது சரிதான் என்று கூட பலர் நம்பி விட்டனர். அவருடைய முறை வந்ததும், அவர் எழுந்து நான் வேண்டுமென்றே செய்த சூத்திரப்பொருளை தவறு என்று எடுத்துக்காட்டி அவர் ஆடிய ஆட்டம் இன்றும் என்முன் நிற்கின்றது” என்கிறார் பேராசிரியர் அ.ச.ஞா. (எஸ்.ஆர்.கே. நினைவு மலர்-1996 –பக்கம் 50).\nஎன்கிறார் டாக்டர் ‘சிற்பி’ பாலசுப்ரமணியம் தனது நினைவுக் குறிப்பில். (அதே நூல்-பக்கம் 27).\nடாக்டர் எஸ்.ஆர்.கே. யின் தமிழ்க்கொடைகள் காலத்தால் அழியாதவை. தமிழுக்கு “ஒப்பிலக்கியம்” என்ற புதிய துறையை, மேனாட்டு அறிவியல் பூர்வமான கொள்கைகளின் அடிப்படையில் மறுவடிவு செய்தவர் அவர் என்கிறார், அ.ச.ஞா. ஒரே மாதிரியான நாவல்களையோ கவிதைகளையோ ஒப்பிடுவது தான் ஒப்பிலக்கியம் என்றிருந்த நிலையை மாற்றின, அவருடைய முக்கிய படைப்புகளான “கம்பனும் மில்ட்டனும்”, “இளங்கோவும் ஷேக்ஸ்பியரும்” ஆகிய இருநூல்கள். கம்பனின் பாத்திரப்படைப்புகளின் புதிய பரிமாணங்களை வெளிக்காட்டுவன அவரது “சிறியன சிந்தியாதான்”, “கற்பின் கனலி”, “இளங்கோவின் பாத்திரப்படைப்பு” “கம்ப சூத்திரம்” ஆகியவை.\nசென்னையில் ஆசியவியல் ஆய்வு நிறுவனம் அமைந்தபோது அதன் முதல் செயலாளரானவர், எஸ்.ஆர்.கே. அவரைத் தொடர்ந்து அப்பொறுப்பை ஏற்றவர், அவரிடம் பாடம் கேட்டவரான டாக்டர் ஜான் சாமுவேல். தனது ‘ஷெல்லியும் பாரதியும்’ என்ற ஆய்வுநூல் உருவானதற்கு எஸ்.ஆர்.கே. தான் காரணம் என்கிறார்.\nதிருக்குறள், எஸ்.ஆர்.கே.யை மிகவும் கவர்ந்த இன்னொரு நூல். ‘வள்ளுவர் கண்ட வாழ்வியல்’, ‘திருக்குறள்- ஒரு சமுதாயப் பார்வை’ ஆகிய இரு நூல்களில் இதைக் காணலாம். பரிமேலழகர் முதல் மு.வ. வரை பலர் எழுதிய உரைகளில் அவருக்கு மனநிறைவு ஏற்படவில்லை. இன்னும் ஆழமாக ஆராய்ந்து பார்த்து எழுதி இடைவெளிகளை நிரப்ப வேண்டும் என்பார். பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு, அவர் பேசுவதை மற்றவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாத நிலையில், ஒற்றை விரலால் நாட்கணக்கில் கணினியில் தானே அச்சடித்து “திருக்குறள்- ஆய்வுரை\" என்ற பெரிய நூலை எழுதினார். (இந்தியாவில் கணினிப் பயன்பாடு பரவியிராத 1989-90களில் இது நடந்தது என்றால் அவர் முயற்சியின் திறம் எத்தகையது என்று புரிந்து கொள்ளலாம்\nதில்லி தமிழ்ச்சங்கத்தில் ‘திருக்குறள்-ஆய்வுரை’ நூலை வெளியிட்டுப் பேசுகிறார் டாக்டர் வா.செ.குழந்தைசாமி. மேடையில் எஸ்.ஆர்.கே., ஜஸ்டிஸ் மோகன், சங்கப் பிரமுகர்கள். பின்னால் நிற்பது நான்.\nமொழியறிவிற்கும், பேச்சாற்றலுக்கும், இலக்கியத் திறமைக்கும், உலகளாவிய மனிதநேயத்திற்கும் உருவமாக விளங்கிய டாக்டர் எஸ்.ஆர்.கே.யின் இந்நூலுக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் வெளியீட்டு விழா நடத்தலாம் என்று அப்போது சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்த நான் தெரிவித்த யோசனையைச் சங்கம் அங்கீகரித்தது. எஸ்.ஆர்.கே.யை நன்கறிந்த, அவர் போலவே இலக்கியத்திறனும் இருமொழியாற்றலும் கொண்டவர்களான டாக்டர் வா.செ.குழந்தைசாமியும், ஜஸ்டிஸ் மோகனும் அழைக்கப்பட்டனர். குழந்தைசாமி அப்போது தில்லியில் இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைகழகத்தின் துணைவேந்தராக இருந்தார். மோகன், அப்போது தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்வுபெற்று தில்லிக்கு வந்திருந்தார். (நூல் வெளியீடு: என்.சி.பி.எச். சென்னை. இவ்விழாவின் வெற்றிக்குப் பெரிதும் உழைத்தவர் 'புதியவன்' ஷாஜகான்.)\nதமிழ்ச்சங்கச் செயலர் எம்.என்.எஸ்.மணியன் நன்றியுரை\nபாரதி நூற்றாண்டுக்காக பாரதியாரின் தேர்ந்தெடுத்த கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு நூலாக வெளியிட்டார் எஸ்.ஆர்.கே. ஆனால் பாரதிதாசனைப் பற்றி விளக்கமான ஆய்வுரை எழுதவேண்டும் என்ற அவர் விருப்பம் இறுதிவரை நிறைவேறாமலே போனது.\nஅவருக்கு மக்கள் மூவர். இரு புதல்வர்களும் அமெரிக்கா சென்று டாக்டர் பட்டம் பெற்று அங்கேயே கல்வித்துறையில் பணியாற்றுகிறார்கள். கட்டிடத் தொழிலாளர் மேம்பாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு போராடி வருகிறார், அவரது ஒரே மகள் கீதா. அவரது சென்னை அயனாவரம் இல்லத்தில் 1995 ஜூலை 24ம் தேதி தனது 74வது வயதில் இறுதி மூச்சை விட்டார் எஸ்.ஆர்.கே. (கம்யூனிச வழிவந்தவராதலால் சடங்குகள் இன்றி அவரது உடல் நீக்கப்பட்டது).\nஇன்றும் தமது 90வது வயதில் எஸ்.ஆர்.கே. என்றால் துள்ளி எழுந்து அவர் நினைவுகளைத் துல்லியமாக அசைபோடுகிறார், மனைவி, டாக்டர் கமலா. மாணவப் பருவத்தில் கம்யூனிசக் கொள்கையால் கவரப்பட்டு, போராட்டங்களில் ஒன்றாகச் செயல்பட்டு, அது காதலாகிக் கனிந்து கடிமணத்தில் முடிந்த கதையையும், பர்மாவில் கழிந்த தன் இளமைக் காலத்தையும் பற்றி மீண்டும் சென்னையில் சந்திக்கும்போது இன்னும் விளக்கமாகச் சொல்லக்கூடும் அவர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எஸ்.ஆர்.கே, கம்பன் புகழ் பாடிய கம்யூனிஸ்ட், டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன்\nதிண்டுக்கல் தனபாலன் 24 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:31\nதிருக்குறள்- ஆய்வுரை - சிறப்பு நூலை முதலில் வாங்க வேண்டும்... நன்றிகள் ஐயா....\nஷாஜஹான் 24 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 9:50\nமைக்கில் பேசுபவர் - எம்.என்.எஸ். மணியன், தில்லித் தமிழ்ச்சங்கச் செயலர். மூலையில் நீங்கள். அமர்ந்திருப்பவர்கள் - எஸ்.ஆர்.கே, ஜஸ்டிஸ் மோகன், தமிழ்நாடு இல்லத்தில் ரெசிடென்ட் கமிஷனராக இருந்த ..... , உச்சநீதிமன்ற வழக்குரைஞரும் தமிழ்ச்சங்க துணைத்தலைவராகவும் இருந்த சீனிவாசன்.\nஇந்த நூல் நான் பணியாற்றிய பாவை அச்சகத்தில்தான் அச்சிட்டது. இந்தத் திருக்குறள் ஆய்வுரை நூலின் முக்கிய அமசம் - அடுத்தடுத்து வருகிற குறள்கள் ஒவ்வொன்றும் முந்தைய குறளுடன் தொடர்புடையது என்று அவர் எழுதியது என்று நினைவு.\nமிக்க நன்றி ஷாஜகான் அவர்களே வெளியீட்டு விழா அன்று நீங்கள் ஆற்றிய பெரும்பணிகளை நான் மறக்க மாட்டேன். அன்று வந்த உங்களை மீண்டும் சென்னைக்கு அனுப்ப மறுத்துவிட்டதே, புதுடில்லி, அதையும் மறக்க மாட்டேன்.\n கமலா ஆஸ்பத்திரி மாசிவீதியில் இருந்தது அங்கு வருவேன் பல முறை எஸ்.ஆர்.கே அவர்களொடு பேசிப் பழகி இருக்கிறேன் கூட்டுறவுத்துறை வெளிவீதி அழகப்பன் ஹாலில் அவர் பெச்சினை அடிக்கடி கேட்டிருக்கிறேன் கூட்டுறவுத்துறை வெளிவீதி அழகப்பன் ஹாலில் அவர் பெச்சினை அடிக்கடி கேட்டிருக்கிறேன் தத்துவார்த்த ரீதியில் அவரோடு விவதித்திருக்கிறேன் தத்துவார்த்த ரீதியில் அவரோடு விவதித்திருக்கிறேன் என்னிடம் \"let us agree to disagree\" என்பார் peopleS democracy, nationaldemaocracy, non capitalist path என்று அவ்ர்கொடுக்கும் விளக்கங்கள் இன்றும் என் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன அற்புதமான நினைவலைகள் \nகலாகுமரன் 25 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:06\nமலரும் நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொண்டவை மகிழ்ச்சி அளிக்கிறது. கணவனின் முயற்சி மற்றும் வளர்ச்சிக்கு பின்னால் மனைவி இருக்கிறார் என்பதை இவரின் வாழ்வியல் விளக்குகிறது. நாட்டிற்காக தம் வாழ்க்கையை அற்பணித்த எஸ்.ஆர்.கே அவருக்கு தலை வணங்குகிறோம்.\nகரந்தை ஜெயக்குமார் 27 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 6:26\nநாட்டிற்காக தம் வாழ்க்கையை அற்பணித்த எஸ்.ஆர்.கே அவருக்கு தலை வணங்வேண்டும் அய்யா\nதிருக்குறள்- ஆய்வுரை - சிறப்பு நூலை முதலில் வாங்க வேண்டும்...\nசோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country 29 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 7:27\nஇவ்வாறான பெரியவர்களைப் பார்க்கும்போது இன்னும் உழைக்கவேண்டும், சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றுகிறது. உத்வேகத்தைத் தருமளவு ஒரு சாதனையாளரைப் பற்றிப் பகிர்ந்தமைக்கு நன்றி.\nபாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள். ஒரு பி.எச்டி. முடிப்பது எவ்வளவு கடினமான செயல் என்று அதை செய்து முடித்தவர்களுக்கல்லவா தெரியும்\nநா.முத்துநிலவன் MUTHUNILAVAN 2 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:53\nநிகழ்ச்சிகளை நேரில் பார்த்தது போல இருந்தது தங்கள் வலைத்தகவல்.\nஎஸ்ஆர்கே என்போன்ற பலருக்கு,கட்டைவிரலைக் கேட்காத துரோணர் ஜீவாவும் இவரும், இலங்கை எழுத்தாளர்களும் இல்லையெனில் கம்பனை வெறும் பக்திஇலக்கியவாதியாகவோ, அல்லது அழகியல் உபாசகராகவோதான் புரிந்திருப்பார்கள் தமிழர்கள். இது பற்றி நானும் ஒரு கட்டுரையை ஜனசக்தியில் எழுதி, கம்பன்கழகப் பவளவிழா மலரிலும் வெளியிட்டு, எனது வலையிலும் இட்டிருக்கிறேன். நேரமிருக்கும்போது பார்க்க வேண்டுகிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது சிறுகதை தொகுதியை ஆன்லைனில் வாங்க சொடுக்கவும் (அகநாழிகை வெளியீடு)\nகம்பன் புகழ் பாடிய கம்யூனிஸ்ட் (1)\nநல்ல நூல்கள் அறிமுகம் - (தமிழ்) (18)\nநல்ல நூல்கள் அறிமுகம்-(ஆங்கிலம்) (7)\nஜோ டி குரூஸ் (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீபாவளி ஸ்பெஷல் : ஒரு புஸ்வாணக் கதை\nவோட்டுக்குப் பணம் வாங்கிய அனுபவம்\nஅவனுக்கு ‘கிரி’ என்று பேர்\nதாகூரின் கையெழுத்தில் ‘கீதாஞ்சலி’ – ஓர் அபூர்வ வெள...\nகம்பன் புகழ் பாடிய கம்யூனிஸ்ட் அறிஞர் \"எஸ்.ஆர்.கே....\nதொல்காப்பியம் கூறும் திருமணப் பொருத்தங்கள் பத்து\nபன்னாட்டு நிறுவனங்களின் மனித உரிமை மீறல்கள் (1) – ...\nஅப்துல் ரகுமானின் “தேவ கானம்” – கவிதை நூல்\n\"ஞாயிறு மாலை - நேயர் விருப்பம்\"\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nநான் பூவெடுத்து வைக்கனும் பின்னால... - பாட்டு கேக்குறோமாம்.\n1124. பாடலும் படமும் - 39\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nதலை வாழை இலை போட்டு...\nகோமதி அரசு - பக்கங்கள்\nதென்பரங்குன்றம் - பகுதி 2\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nமனசு -பரிவை சே குமார்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதாய்லாந்துக்கு தனியாகப் போன பரதேசி \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுத்துச்சிதறல் - மனோ சாமிநாதன்\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nஎனது எண்ணங்கள் - தமிழ் இளங்கோ\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t46284-topic", "date_download": "2018-07-23T11:59:58Z", "digest": "sha1:R4ZVGFBWBXD6RLVUDCMDNXZLSQFURDJH", "length": 19487, "nlines": 261, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க? -", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nஅந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஅந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க\nபதவிப் பிரமாணத்திலே தலைவர் மானத்தை\nஆமாம்யா, ‘நான் சொல்வதெல்லாம் உண்மை’ன்னு\nடயலாக்கைப் பிக்கப் பண்ணவே தெரியலை…\nஅந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க\nபெண்ணுக்கு இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சுக்\nஇல்ல, மொய்ப்பணம் நிறைய வரும்..\nமன்னா, நீங்கள் மனது வைத்தால்தான் நான் வாழ்க்கை\nஎனும் காட்டாற்றைக் கடக்க முடியும்..\nசொல்லுங்கள் புலவரே…உங்களுக்கு பரிசில் வேண்டுமா,\nRe: அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க\nRe: அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க\nRe: அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க\nபதவிப் பிரமாணத்திலே தலைவர் மானத்தை\nஆமாம்யா, ‘நான் சொல்வதெல்லாம் உண்மை’ன்னு\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க\nநம்ம நாட்டுல இந்தச் சங்கதியெல்லாம் இல்லப்பனே....\nடயலாக்கைப் பிக்கப் பண்ணவே தெரியலை…\nஅந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க\nRe: அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க\njaleelge wrote: நம்ம நாட்டுல இந்தச் சங்கதியெல்லாம் இல்லப்பனே....\nடயலாக்கைப் பிக்கப் பண்ணவே தெரியலை…\nஅந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க\njaleelge wrote: நம்ம நாட்டுல இந்தச் சங்கதியெல்லாம் இல்லப்பனே....\nடயலாக்கைப் பிக்கப் பண்ணவே தெரியலை…\nஅந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க\nஎல்லாம் வாலிப வயசு ..\nRe: அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க\njaleelge wrote: நம்ம நாட்டுல இந்தச் சங்கதியெல்லாம் இல்லப்பனே....\nடயலாக்கைப் பிக்கப் பண்ணவே தெரியலை…\nஅந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க\nஎல்லாம் வாலிப வயசு ..\nநம்மட வயசு ஒத்து வராது...\nRe: அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க\njaleelge wrote: நம்ம நாட்டுல இந்தச் சங்கதியெல்லாம் இல்லப்பனே....\nடயலாக்கைப் பிக்கப் பண்ணவே தெரியலை…\nஅந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க\nஎல்லாம் வாலிப வயசு ..\nநம்மட வயசு ஒத்து வராது...\nஅப்போ உங்களுக்கு ஆயிடிச்சா #)\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://goldtamil.com/2017/03/18/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2018-07-23T11:36:08Z", "digest": "sha1:SMWKPQ5OBOQPHEOQ6KV4KL4V6ZZCSDPS", "length": 9852, "nlines": 141, "source_domain": "goldtamil.com", "title": "நோர்வே நெடியவன், புலிகளும் , அவர்களின் ஆதரவாளரும் பயங்கரவாதிகள் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News நோர்வே நெடியவன், புலிகளும் , அவர்களின் ஆதரவாளரும் பயங்கரவாதிகள் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / நார்வே /\nநோர்வே நெடியவன், புலிகளும் , அவர்களின் ஆதரவாளரும் பயங்கரவாதிகள்\nபுலிகளை ஜரோப்பிய நாடுகள் 2009க்கு முன்னர் தடை செய்து இருந்தனர்.\nஇதனால் பல ஆயிரம் கோடி சொத்துகள் ஜரோப்பிய நாடுகளில் பயங்கரவாத தடை சட்டத்தில் தடை செய்யபட்டது.\nஇவற்றை மீட்டு சுகபோக வாழ்கை நடாத்த தமிழ்நெட் இணையத்தளம் நடாத்தும் ஜெயசந்திரன் குழுவினர் புலிகளை பயங்கரவாத பட்டியலில் இருந்து எடுக்குமாறு நீதிமண்றை நாடினர்.\nஜரோப்பிய நீதிமண்றம் தமிழர் செய்யும் அனைத்து மனிதநேய உதவிகளும் பயங்கரவாத்துடன் சம்மந்தபட்டது ஆகவே நோர்வே நெடியவன், புலிகளும் , புலிகளுக்கு அதரவாக செயற்படுபவர்களும் பயங்கரவாதிகளே என்று இண்று சும்மார் 7 வருட நீதிமண்ற வளக்கிற்கு தீர்ப்பு கொடுத்துவிட்டது.\nஇதனால் ஜரோப்பிய நாடுகளில் புலிகொடியுடன் தெருவில் திரிபவர்களை கைது செய்யபடலாம். புலிகொடியுடன் ஆர்பாட்டம் செய்வோர் புலிகொடியுடன் பணம் வசூலிப்போர் உட்பட புலி ஆதரவாக காட்டிகொண்டு திரிபவர்கள் கைது செய்யபடலாம்.\nஇண்றுவரை அரசியல் பிரச்சனையாக இருந்த புலிகள் என்ற விடயத்தை இண்றில் இருந்து நீதிமண்ற முடிவாக மாற்றி புலிகளுக்கு நிதந்தரமாக செத்தவீடு நடாத்தி முடித்துவிட்டார்கள் தமிழ்நெட் ஜெயசந்திரன் குழுவினர்.\nஎமக்கு ஜரோப்பிய நீதிமண்றம் இண்று தமது முடிவை அறிவித்துள்ளார்கள்.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=42086&cat=1", "date_download": "2018-07-23T11:48:43Z", "digest": "sha1:NFUTTBLDGKVVIV2RJ7CNLIVMRLSQA4R5", "length": 14275, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகற்பித்தல், ஆராய்ச்சி இரண்டுமே ..\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nதேசிய கிராமிய நடன விழா; மாணவர்களுக்கு பாராட்டு | Kalvimalar - News\nதேசிய கிராமிய நடன விழா; மாணவர்களுக்கு பாராட்டுஜனவரி 12,2018,10:50 IST\nபுதுச்சேரி: தேசிய கிராமிய நடன விழா மற்றும் சுற்றுச்சூழல் முகாமில் பங்கேற்ற, புதுச்சேரி ஜவகர் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.\nமத்தியபிரதேசம், போபாலில் நடந்த தேசிய கிராமிய நடன விழா மற்றும் டில்லி தேசிய பால்பவனம் சார்பில், விசாகப்பட்டினத்தில் நடந்த சுற்றுச்சூழல் முகாமில், புதுச்சேரி ஜவகர் சிறுவர் இல்ல மாணவர்கள் பங்கேற்றனர்.\nஅவர்களுக்கு பாராட்டு விழா, புதுச்சேரி ஜவகர் பால்பவனில் நடந்தது. பால்பவன் தலைமை ஆசிரியர் நந்தகுமார் தலைமை தாங்கினார். மேற்பார்வையாளர் குப்புசாமி வரவேற்றார். மேற்பார்வையாளர் ராசாராம், ஆசிரியர்கள் ராசரத்தினம், காமராஜ், நளினி மற்றும் மாணவிகள் சோனியா, பிரியதர்ஷினி ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.\nதியாகி அப்துல் மஜீத், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி பேசினார். மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.\nஏற்பாடுகளை பால்பவன் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். உடற்கல்வி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலையில் டிப்ளமா படிப்புகள்\nஇளைஞர் மேம்பாட்டில் டிப்ளமா படிப்பு\nதேசிய நாடக பள்ளியில் சேர்க்கை\nஜி.ஆர்.இ., தேர்வு பற்றிக் கூறவும்.\nஅஸ்ட்ரோபிசிக்சில் பட்ட மேற்படிப்புகள் தரும் நிறுவனங்கள் எவை\nநான் பி.ஏ., பி.எல்., படித்து முடிக்கவிருக்கிறேன். இது 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பாகும். எங்களது கல்லூரியில் சராசரியாக ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வகுப்புகள் ஒழுங்காக நடந்தாலே அதிசயம். படிப்பு முடிய விருப்பதால் இத் தகுதியைக் கொண்டு என்ன வேலை பெறப் போகிறோம் என்பதே பெரிய புதிராக இருக்கிறது. என்னால் வழக்கறிஞராக பணி புரிய முடியுமா வேறு என்ன செய்யலாம் தயவு செய்து ஆலோசனை தரவும்.\nஇன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு பற்றி கூறவும்.\nஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kulambiyagam.blogspot.com/2011_11_13_archive.html", "date_download": "2018-07-23T11:25:33Z", "digest": "sha1:HYS2RKCXNZVWPQZK2C6WN6AIF4GQ7EDG", "length": 16539, "nlines": 298, "source_domain": "kulambiyagam.blogspot.com", "title": "Our Thoughts: 13 November 2011", "raw_content": "\nஉடன் பணிபுரியும் நண்பரின் திருமணம் திருப்பதியில் இரண்டு வாரங்களுக்கு முன் நடந்தது. ரொம்ப நாளாக இரண்டு பிரார்த்தனைகள்(மொட்டை மற்றும் திருப்பதி-திருமலா நடை பயணம்) பாக்கி இருந்ததால் இந்த சந்தர்ப்பதில் அதை முடித்துக்கொள்ளலாம் என்று கிளம்பிச் சென்றேன். ஸ்கார்பியோ ஒன்றை எடுத்துக்கொண்டு எட்டு பேர் சென்றோம். புழலில் ஒரு திருமண வரவேற்பை முடித்துக்கொண்டு அங்கிருந்து தடா, காலஹஸ்தி மார்கமாக திருப்பதி சென்றோம். திருப்பதி சென்றடைந்த போது இரவு மணி பதினொன்று. நண்பர் தெலுங்கர் என்பதால் இரவு முஹுர்த்தம். ஆனால், நாங்கள் சென்ற போது முஹுர்த்தம் முடிந்து மணமக்கள் உணவிற்கு செல்ல தயாராக இருந்தனர். நாங்களும் உணவருந்தி மண்டபத்திலேயே தங்கினோம்.\nகாலை ஐந்தரை மணிக்கு ஒரு டீ குடித்து விட்டு நடை பயணத்தை துவங்கினோம். காளிகோபுரம் சென்றடைவதற்குள் நுரை தள்ளிவிட்டது. ஒரு பத்து லெமன் சால்ட் ஜூஸ், லிம்கா, புளிப்பு மிட்டாய் எல்லாம் உண்டு புத்துணர்ச்சி பெற்று மீண்டும் நடக்க ஆரம்பித்தேன். தமிழ்நாட்டில் தான் 200ml பானங்கள். குடித்தால் திருப்தியே இல்லை. திருப்பதியில் கோக், பெப்சி, லிம்கா என்று சகலமும் 300ml. ஆந்திராவில் தமிழ் நன்றாகவே புரிகிறது. அதுவும் திருப்பதி இன்று ஒரு சுற்றுலா தலமாகவே மாறிவிட்டது. ஆந்திர அரசோ அல்லது தேவஸ்தானமோ நடைபாதையில் உள்ள ஆழ்வார்கள் சிலையை செப்பனிட வேண்டும். ஆழ்வார்கள் எல்லாம் அநியாயத்துக்கு விழுப்புண் பெற்று ஆள் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து இருக்கிறார்கள்.\nஒரு வழியாக நான்கு மணி நேரத்திற்கு பிறகு காலை பத்து மணிக்கு திருமலை வந்து சேர்ந்தேன். ஜனங்களின் செண்டிமெண்ட் அறிந்த நல்ல மார்க்கெட்டிங் நபர் ஒருவர் கடைசி படிக்கட்டில் நின்றுகொண்டு, \"ஏழுமலையானை பார்க்க ஏழு மலை தாண்டி வரீங்க, அதனால ஏழு கற்பூரம் வாங்கி கடைசி படில கொளுத்துங்க. எல்லா கஷ்டமும் தீரும். ஏழு கற்பூரம் பத்து ரூபாய்\" என்று தெலுங்கில் விற்றுக் கொண்டிருந்தார். பெரும்பாலான கூட்டம் ஏழு கற்பூரம் வாங்கி கொளுத்தியது. கடைசி படி கொழுந்து விட்டு எரிந்தது. அதற்குள் ஒரு கூட்டம் அந்த இடத்தில் தேங்காய் வெட்டி, குங்குமம், சந்தனம், மஞ்சள் எல்லாம் நிறைய கொட்டி அங்கேயே ஒரு சின்ன வேங்கடவனை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தது.உடன் இருந்த நண்பர் ஒருவர், \"ஏங்க, இவன் டாக்ஸ் பிரச்சனை இல்லாம ஒரு மாசத்துக்கு முப்பதாயிரம் சம்பாதிப்பான் போல இருக்கே, நம்ம வேணா நடுவுல எதாவது படில நின்னு இத பண்ணலாம்\" என்றார்.\nமொட்டையடிக்க தேவஸ்தானம் வசூலிப்பது பத்து ரூபாய். மொட்டை அடித்தவர் பணியை செய்துகொண்டே என் காதில் \"பொதுவா வரவங்க நூறு ரூபா தருவாங்க, பாத்து செய்யுங்க\" என்றார் . விவரமாக இருபது ருபாய் மட்டுமே எடுத்துக்கொண்டு சென்றதால், \"நான் ரொம்ப ஏழைங்க, இவ்வளோ தான் முடியும்\" என்று இருபது ரூபாயை நீட்டினேன். அவ்வளவு நேரம் தமிழில் பேசியவர், தெலுங்கில் ஏதோ சொல்லியபடி அதை வாங்கிக்கொண்டார்.\nநான் மொட்டையடித்து முடித்து நடந்து வருவோருக்கான சிறப்பு வரிசையில் சென்று நின்ற போது மணி பதினொன்று. ஆறு மணி நேரம் கழித்து ஐந்து மணிக்கு தரிசனம் கிடைத்தது. பெருமாளை சேவிக்க நின்ற கூட்டத்திற்கு கொஞ்சம் குறைவாக உண்டியல் கூட்டம் இருந்தது. பத்மநாப சுவாமி இவரை ஓவர்டேக் செய்துவிட்டாரே என்று பக்தர்களுக்கு வருத்தம் போலாம். உண்டியலை சுற்றி பின்னி பெடலெடுத்துக் கொண்டிருந்தனர். லட்டு வாங்க புதிய கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. இருபது வரிசைக்கு மேல் உள்ளது இதில்.தங்கு தடையின்றி லட்டு பெற்றுக் கொள்ளலாம்.\nஒரு வழியாக காரை எடுத்துக்கொண்டு கிளம்பி திருப்பதி வந்தோம். அனைவரும் கடும் பசியில் இருக்க, நண்பர் ஒருவர் இங்கே \"சிந்து இன்டர்நேஷனல்\" ஹோட்டல் இருக்கு, எல்லாம் கிடைக்கும், ருசியும் நல்லா இருக்கும், அங்க சாப்பிடலாம் என்றார். சரியென்று சென்றோம். எங்க கெட்ட நேரம், சப்பாத்தி, பிரைட் ரைஸ் தவிர எதுவும் இல்லை என்றார் ஹோட்டல் சிப்பந்தி. சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள எதுவும் இல்லை. வேண்டுமானால் சைட் டிஷ் ஆர்டர் செய்துக்கொள்ளுங்கள் என்றார். ஒரு சப்பாத்தி மட்டும் இருபத்திநான்கு ரூபாய் என்றார். ஹோட்டலை சிபாரிசு செய்த நண்பரை சபித்துக்கொண்டு சாப்பிட்டு முடித்தோம்.\nஇந்த பதிவிற்கு ஏன் திமலா என்று பெயர் என்பதை அறிய கோகுல் எழுதிய திமலா பதிவை படியுங்கள்.\nப்ராஜெக்ட் மதுரை (பழந்தமிழ் நூல்களின் PDF வடிவம்)\nவிமர்சகர் - நாடகாசிரியர் - ஞானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://mdamanullah.blogspot.com/", "date_download": "2018-07-23T11:49:46Z", "digest": "sha1:UL7ON6RWIWKG367KN4GCIIMUHEBLHNES", "length": 10254, "nlines": 118, "source_domain": "mdamanullah.blogspot.com", "title": "சத்திய அழைப்பு", "raw_content": "\nஅன்பு உள்ளம் கொண்ட சகோதர, சகோதரிகளே \n,ன்ஷா அல்லாஹ் 12.01.2014 அன்றைய\n1, வேத மரைக்காயர் தெரு, சென்னை- 600 001. உள்ள மஸ்ஜீதே அஹ்லே ஹதீஸ் பள்ளிவாசலில் ,ன்ஷா அல்லாஹ் வருகின்ற 12.01.14 (ஞாயிற்றுக் கிழமை) மாலை 4.00 மணி (அஸர்) முதல், 8.00 மணி (,ஷா) வரை மார்கச் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு நடைபெறும்\nதாங்கள் ,ந்நிகழ்ச்சிகளில் உங்கள் குடும்பம் ,உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தவறாமல் கலந்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்\nதாங்கள் வெளி ஊரிலோ அல்லது வெளி நாட்டிலோ ,ருந்தால் தவறாமல் உங்கள் குடும்பம் , உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ,ந்நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துக் கொள்ளும்படி அறிவுரை சொல்லவும்\nமஸ்ஜிதே அஹ்லே ஹதீஸ் கமிட்டி,\nஅமீர் கான், சல்மான் கான் மற்றும் தமிழ்நாடு அமீர் போன்ற சினிமா நடிகர்களை ஹஜ் யாத்திரை மற்றும் உம்ரா போன்றவற்றில் அனுமதிக்கக் கூடாது\nஇந்த மக்கள் தங்களை முஸ்லிம்கள் என்று கூறுகின்றனர்.\nஅவர்கள் பணம் சம்பாதிக்க சிலை வழிபாடு செய்கிறார்கள். அவர்கள் சிலை வழிபாடு வலுவான ஆதாரம் (திரைப்படங்களில்) காட்சி பதிவில் உள்ளது.\nஷரியா சட்டம் படி அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களுக்கு காபா மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நுழைய ஹராம்.\nஹஜ் யாத்திரை மற்றும் உம்ரா போன்றவற்றில் நடிகர்களை ஹஜ் செய்ய தடை செய்யப்பட வேண்டும் என்று அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் விவாதிக்க வேண்டும்\nஅன்பு உள்ளம் கொண்ட சகோதர , சகோதரிகளே \nதாங்கள் இந்நிகழ்ச்சிகளில் உங்கள் குடும்பம் ,உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தவறாமல் கலந்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்\nதாங்கள் வெளி ஊரிலோ அல்லது வெளி நாட்டிலோ இருந்தால் தவறாமல் உங்கள் குடும்பம் , உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தவறாமல் கலந்துக் கொள்ளும்படி அறிவுரை சொல்லவும்\n1, வட மரைக்காயர் தெரு,\nஅன்பு உள்ளம் கொண்ட சகோதர , சகோதரிகளே \n1,வட மரைக்காயர் தெரு, சென்னை- 600 001. உள்ள மஸ்ஜீதே அஹ்லே ஹதீஸ் பள்ளிவாசலில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை 11.11.12 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு மார்கச் சொற்பொழிவு நடைபெறும்\nதாங்கள் இந்நிகழ்ச்சி களில் உங்கள் குடும்பம் ,உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தவறாமல் கலந்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்\nதாங்கள் வெளி ஊரிலோ அல்லது வெளி நாட்டிலோ இருந்தால் உங்கள் குடும்பம் ,உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தவறாமல் கலந்துக் கொள்ளும்படி அறிவுரை சொல்லவும்\nஇனி வரும் காலங்களில் மாதம் இருமுறை மார்கச் சொற்பொழிவு நடைபெறும் இன்ஷா அல்லாஹ்\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அன்பு உள்ளம் கொண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2015/10/blog-post_86.html", "date_download": "2018-07-23T11:50:27Z", "digest": "sha1:ES5AJWFT2NVAOE6LHLKTVDWTD4RWUQXR", "length": 66181, "nlines": 102, "source_domain": "rssairam.blogspot.com", "title": "தலைமுறைகளைத் தாண்டிய கம்பீரம் ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\n1936 ஆம் வருடம். ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சுதந்திர போராட்டம் உச்சத்திலிருந்த காலகட்டமது. நெல்லை நகரத்து வீதிகளில் காங்கிரஸ் தியாகி எம்.ஆர்.சுப்பிரமணியம் கதராடை அணிந்து, தலையில் காந்தி குல்லாவுடன், தியாகி பகத்சிங் பாட்ஜ்ஜை மார்பில் குத்திக் கொண்டு, தேசப்பக்தர்களுடன் கம்பீரமாகவும் உணர்ச்சி பெருக்கோடும் பாரதியின் தேச விடுதலைப் பாடல்களை பாடிக் கொண்டே செல்ல, அந்தப் பாடல்களால் ஈர்க்கப்பட்டு அந்தக் கூட்டத்தினரின் பின்னாடியே சென்றிருக்கிறான் அந்தப் பதினோரு வயதுச் சிறுவன். இக்காலகட்டத்தில் அச்சிறுவனின் வீட்டிற்கு அருகிலிருந்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கூத்த நயினார் பிள்ளையின் வீட்டிற்கு வந்திருந்தார் மகாத்மா காந்தி. அவரைச் சுற்றிக் கூடியிருந்த மக்கள் அவரது கைகளை பற்றிக் கொள்வதையும், சிலர் பரவசப்பட்டு அக்கைகளை கண்களில் ஒற்றிக் கொள்வதையும் மிகுந்த கூட்ட நெரிசல்களுக்கிடையில் பார்த்துக் கொண்டிருந்த அச்சிறுவனின் மனதில் இனம்புரியாத கிளர்ச்சி ஏற்பட்டது. இதன் நீட்சியாக, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சார்ந்த ஆறுமுக நாவலர் நூலகத்திற்குச் சென்று காந்திஜியின் வாழ்க்கை வரலாற்று நூலை எடுத்துப் படித்திருக்கிறான்.\nஅவனுடைய ஆறாவது வயதில் நிகழ்ந்து போன தந்தையின் மரணமும், அவ்விழப்பின் காயம் ஆறுவதற்கு முன்னால், அவனது ஏழாவது வயதில் நிகழ்ந்த தாயின் மரணமும் அவனுள் தீராத தனிமைத் துயரமாக விரிந்திருக்க, அந்த இடைவெளியை போக்குவதற்கு நெல்லை நகரத்தைச் சுற்றியிருந்த நூலகங்களை நாடிச் சென்று, அவன் தேடிப் பிடித்து வாசித்த தேச விடுதலை சார்ந்த நூல்களும், பாரதியின் பாடல்களும், காந்தியின் வருகையும் அவனை ஒரு தேசிய உணர்வுள்ள சிறுவனாக உருமாற வைத்தன.\nஒரு பொங்கல் பண்டிகை சமயத்தில் கடைவீதிக்குச் சென்றிருந்த போது, 'சுதந்திர சங்கு' என்கிற இதழின் பொங்கல் மலரொன்றை அவன் கண்டிருக்கிறான். 'மணிக்கொடி' எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவினுடைய நண்பர் சங்கு சுப்பிரமணியம் ஆசிரியராக இருந்து, சென்னையிலிருந்து அவ்விதழை நடத்தி வந்தார்.\n'பிச்சை தா என்று கெஞ்சும் குரலும்,\nபிடி இந்தா என்று நீளும் கரமும்,\nஇச் செகத்தினில் இல்லாத நாளே,\nஎன்று அவ்விதழில் சங்கு சுப்பிரமணியம் எழுதியிருந்த கவிதை அவனுள் ஆழ்ந்த யோசனையையும், ஒருவித சமூகத் தேடலையும் ஏற்படுத்தியது. இச்சூழலில், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு தீவிரமடைந்திருந்த தேசிய விடுதலை இயக்கப் போராட்டங்கள் அவனை மிகவும் ஈர்க்கத் தொடங்கின. அவனது உள்ளத்தில் எழுந்த அரசியல், சமுதாயம், பண்பாடு பற்றிய கேள்விகளுக்கு, பாரதியின் பாடல்கள் கலங்கரை வெளிச்சமாக வழிகாட்ட, அதையொட்டியே வாழ்வு குறித்த தேடல்களும், சிந்தனைகளும், செயல்பாடுகளும் அமையத் தொடங்கின.\nபாரதியின் நூல்களைப் பயின்றதைத் தொடர்ந்து, நூலகங்களில் 'சுதேசமித்திரன், தினமணி, விடுதலை, தி இந்து, மெட்ராஸ் மெயில்' முதலிய பல்வேறு நாளேடுகளையும், 'ஆனந்த விகடன், ஆனந்த போதினி, பிரசண்ட விகடன், செந்தமிழ்ச்செல்வி' ஆகிய வார, மாத, மாதமிருமுறை இதழ்களையும் அவன் வாசிக்கத் தொடங்கினான். மகாகவி பாரதி குறிப்பிட்டிருக்கின்ற வேடிக்கை மனிதனைப் போல நாமும் வீழ்ந்து விடக்கூடாது என்கிற எண்ணம் அவனிடத்தில் மேலோங்கி நிற்க, சுதந்திரமான ஒரு புதிய பாதையில் தன் வாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென அவன் கனவு காணத் தொடங்கினான். அக்கனவே, அவனை பிந்தைய காலங்களில் ஒர் கதாசிரியராகவும், கவிஞராகவும், நாடகாசிரியராகவும், சினிமா விமர்சகராகவும், இலக்கிய விமர்சகராகவும், பத்திரிகையாளராகவும், திறனாய்வாளராகவும், இலக்கிய செயற்பாட்டாளராகவும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒர் தலைசிறந்த மனிதராகவும் மிளிர வைத்தது.\nஇலக்கியம் என்பது யதார்த்த வாழ்க்கையிலிருந்து எழுகிறது. அந்த யதார்த்த வாழ்க்கை சமுதாயத்தினால் சமைக்கப் பெறுகிறது. சமுதாயம் இல்லாமல் தனி மனிதன் இல்லை. ஆகவே இலக்கியம் என்பது தனி மனிதனை ஊற்றுக் கண்ணாக கொண்டு பிறந்தாலும், கங்கையைப் போல், காவிரியைப் போல், பொருநையைப் போல் சமுதாயத்தின் சொத்தாகும் என்று தன்னுடைய இலக்கிய வாழ்வின் ஆரம்பக்காலம் முதலே சொல்லி வந்த தி.க.சி, மார்ச் 30,1925 ஆம் ஆண்டு கணபதியப்பன் - பர்வதத்தம்மாள் தம்பதியருக்கு மகனாக, நெல்லை மாவட்டம் சீவலப்பேரி கிராமத்தில் பிறந்தார். அந்தக் காலத்திய வழிவகைப்படி தாத்தா சிவசங்கரனுடைய பெயரே பேரனுக்கும் விடப்பட்டது. தாத்தாவுக்கு மூன்று தாரங்கள். முதல் மனைவி தெய்வானைக்கு பிறந்த மூத்த மகன் கணபதியின் தலைமகனாக திகழ்ந்தவர் தி.க.சி. அவரது குடும்பம் பிழைப்பிற்காக கிராமத்திலிருந்து நெல்லை நகரத்திற்கு நகர்ந்தது. தாத்தாவுக்கு சம்பந்தம் பிள்ளை தேங்காய் மண்டியில் வேலை. தாத்தாவின் நடத்தையையும், நாணயத்தையும் பார்த்த சம்பந்தம் பிள்ளை, தேங்காய் மண்டியை தாத்தாவுக்கு சொந்தமாக விட்டுக் கொடுத்து விட்டு ஒய்வு பெற்று விட்டார். இதன் மூலம் வருமானமும், வசதியும் பெருக நெல்லை நகரத்தின் முக்கிய மனிதராகவும், நேர்மையாளராகவும் தாத்தா அடையாளம் காணப்பட்டார். இதன் தொடர்ச்சியாக நெல்லையப்பர் ஆலய அறங்காவலர், நீதிமன்ற நடுவர் குழு உறுப்பினர் ஆகிய பதவிகள் அவரைத் தேடி வந்தன.\n1941 ஆம் ஆண்டில் நெல்லை இந்துக் கல்லூரியில் தி.க.சி அடியெடுத்து வைத்த போது, பாரதிதாசன், வ.ரா ஆகியோரது படைப்புகளுடன் அவருக்கு பரிச்சயம் ஏற்பட்டது. வ.ரா.வினுடைய படைப்புகளான 'மழையும், புயலும், நடைச்சித்திரங்கள், சுந்தரி, கோதை தீவு, தமிழ்ப் பெரியார்கள்' ஆகிய நூல்களை வாசித்த பிறகு, 'தமிழும், தமிழ் மக்களும், தமிழ்நாடும் எல்லாவகையிலும் மறுமலர்ச்சி பெற வேண்டும்; பாரதி பாதையில் தமிழகத்தில் ஒரு புதுயுகத்தைக் காண வேண்டும்' எனும் சிந்தனையின் வரி வடிவங்களே வ.ரா.வின் எழுத்துக்கள் என்கிற விமர்சன நோக்கு அவருள் எழுந்திருந்தது. அதே போல், தன்மானம், பகுத்தறிவு, தமிழ்-தமிழர்-தமிழ்நாடு மீது பற்று, உலகம் தழுவிய மனித நேயம், புது உலகம் காண விழையும் சமதர்ம நெஞ்சம், அடிமைத்தனத்தையும், மூடத்தனத்தையும் எங்கு கண்டாலும் உடைத்தெறிய முனையும் புரட்சி உள்ளம்- இவற்றையெல்லாம் உருவகப்படுத்தும் ஒரு தலைசிறந்த கவிஞன் - பாரதியின் மெய்யான சீடன்- பாரதிதாசன் என்றொருவர் வாழ்கிறார் என்பதை தி.க.சி.க்கு அடையாளம் காட்டியவர்கள் மூவர். அதில் முதல் இருவர் நெல்லை இந்துக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர்கள் கு,அருணாசலக் கவுண்டர் மற்றும் ஆ.முத்துசிவன். மூன்றாமானவர், பின்னாட்களில் தி.க.சி தனது இலக்கிய வழிகாட்டியாகவும், குருநாதராகவும் அடையாளம் கண்டுகொண்ட வல்லிக்கண்ணன்.\nதிருமதி.குஞ்சிதம் குருசாமி வெளியிட்ட 'பாரதிதாசன் பாடல்கள்' முதற்தொகுப்பில் இடம்பெற்றிருந்த 'புரட்சிக்கவி, சஞ்சீவிபர்வதத்தின் சாரல்' உள்ளிட்ட எழுச்சிமிக்க கவிதைகளை பேராசிரியர்கள் கு,அருணாசலக் கவுண்டரும், ஆ.முத்துசிவனும் வகுப்பில் மாணவர்களிடையே பாடிக் காண்பிக்க, அக்கவிதைகளில் சொக்கித் திளைத்ததோடு கவிதை எழுதுகிற ஆர்வமும் அவருள் தீரா ஆவலாக எழுந்தது. அப்புத்தகத்தை அவர் முழுமையாக வாசிக்க முற்பட்டார் ; அப்போது அந்நூல் அவர் கைவசப்படவில்லை.\nஇதே காலகட்டத்தில், பொதுவுடைமை கட்சி தலைமையில் இயங்கி வந்த அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் வெளிக்கொண்டு வந்த 'ஸ்டூடண்ட்' என்கிற ஆங்கில இதழையும், தடை செய்யப்பட்டிருந்த மார்க்சிம் கார்க்கியின் 'தாய்' நாவலையும் கல்லூரி நூலகத்திலிருந்து எடுத்து வாசித்தார். 'தாய்' நாவலைப் படித்து உலகெங்கும் கோடிக்கணக்கான வாசகர்கள் பொதுவுடைமைவாதிகளாகி விட்டனர் என அமெரிக்க எழுத்தாளர் ஹோவார்ட் ஃபாஸ்ட் குறிப்பிட்டிருந்தது, தி.க.சி.யை வியப்பில் ஆழ்த்த, கல்லூரிப் பருவக் காலத்திலேயே இடதுசாரி வாலிபர் அமைப்போடும், மாணவர் அமைப்போடும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இதற்கு காரணமாக விளங்கியவர் சிந்துபூந்துறை சண்முகம் அண்ணாச்சி. 1941ஆம் ஆண்டு நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்து சிறை சென்ற அவர், அங்கு பொதுவுடைமைத் தத்துவங்களைப் பயின்று, சிறையிலிருந்து வெளிவந்த பின்பு கம்யூனிஸ்ட் தோழராக உருமாறித் தொண்டாற்றத் தொடங்கினார். கட்சியின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக தமது சொந்த செலவிலேயே சோவியத் நூல்களை மொழிபெயர்த்து வெளியிட்டார். நெல்லை மாவட்ட 'ஜனசக்தி' பத்திரிகையின் முகவராக செயல்பட்ட அவர், தான் சார்ந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை விளக்க வகுப்புகளையும் நடத்தினார். 'ஜனசக்தி' பத்திரிகையையும், அதன் பிரசுரங்களையும் ஆயுதமாகக் கொண்டு, நெல்லையில் பல இளைஞர்களை கம்யூனிஸ்ட் தோழர்களாக்கிய பெருமை சண்முகம் அண்ணாச்சிக்கு உண்டு. நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையிலிருந்த அவரது வீடு அரசியல் நூல்களை உள்ளடக்கிய சிறந்த நூலகமாக விளங்கியதால், அந்நூலகத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்டார் தி.க.சி.\nஇதே சமயத்தில், நெல்லை நகரத்தைச் சேர்ந்த நண்பர்களுடன் இணைந்து 'நெல்லை வாலிபர் சங்கம்' என்கிற அமைப்பொன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார் தி.க.சி. இச்சங்கத்தை தொடக்கத்தில் விளையாட்டுத் தனமாக ஆரம்பித்தாலும், பின்தொடர்ந்த நாட்களில் பேச்சுக்கலையில் பயிற்சி பெறுவதற்கும், எழுத்துக்கலையில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கும், கலை, இலக்கியம் குறித்து விவாதிப்பதற்கும் அவர் பயன்படுத்திக் கொண்டார். இச்சங்கத்தின் சார்பாக 'இளந்தமிழன்' என்கிற கையெழுத்துப் பத்திரிகையொன்ற அவர் நடத்த தீர்மானித்தார். அப்பத்திரிகைக்கு யாரை ஆசிரியராக இருக்கச் செய்வது என நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த சமயத்தில், நண்பரொருவர் வல்லிக்கண்ணனைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.\n1941 ஜுன் மாதம் தான் பார்த்து வந்த அரசு வேளாண்மைத்துறை செயல் விளக்க அலுவலர் பணிமனை எழுத்தர் வேலையை ராஜினாமா செய்து விட்டு, முழுநேர எழுத்தாளராகும் பொருட்டு நெல்லை நகரத்திற்கு தன் குடும்பத்தினருடன் குடிவந்திருந்தார் வல்லிக்கண்ணன். 'இதய ஒலி' என்கிற கையெழுத்து பத்திரிகையை அப்பொழுது அவர் நடத்தி வந்தார். அவரை பார்க்க நண்பருடன் சென்றார் தி.க.சி. 'சாந்தி நிலையம்' என்கிற அச்சிறிய வீட்டின் ஏணிப்படி வழியாக ஏறிச்சென்று மாடியில் புத்தகக்குவியலின் மத்தியில் படித்துக் கொண்டிருந்த வல்லிக்கண்ணனைப் பார்த்த போது, ஒரு புதிய உலகத்திற்குள் நுழைந்த பரவசம் தி.க.சி.யை தொற்றிக் கொண்டது. அந்த அறையிலிருந்த சிறிய பரணில் அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கில, உலக இலக்கிய நூல்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதில் தி.க.சி கண்டெடுத்து வாசித்த முதல் நூல் 'பாரதிதாசன் பாடல்கள்' ஆகும். சில மணிநேர உரையாடலுக்குப் பிறகு, 'இளந்தமிழன்' கையெழுத்து பத்திரிகைக்கு ஆசிரியராக இருக்கச் சம்மதித்தார் வ.க. சங்க நண்பர்களின் எழுத்துப் பயிற்சிக்கு வ.க.வை வழிகாட்டியாக்கும் பொருட்டு இந்த முடிவை தி.க.சி மேற்கொண்டார்.\n'மணிக்கொடி' இதழாசிரியர்களில் ஒருவரான வ.ரா.வின் நடைச்சித்திரங்கள் மீது கொண்ட ஈர்ப்பால், அதே பாணியில் நிறைய நடைச்சித்திரங்களை எழுதினார் தி.க.சி. தன் வீட்டில் பணியாற்றிய மாடசாமி என்கிற வண்டிக்காரர் தனது அன்றாட குடும்ப அவலங்களை தி.க.சி.யிடம் சொல்லி புலம்ப, அதை அப்படியே ஒரு நடைச்சித்திரமாக எழுதி, 'வண்டிக்காரன்' எனத் தலைப்பிட்டு, வ.க.விடம் கொண்டு கொடுத்திருக்கிறார். அதனை வாசித்து பார்த்து வாங்கி வைத்துக் கொண்டார் வ.க. சில நாட்கள் கழித்து, அக்கதையினை நாரண துரைக்கண்ணனை ஆசிரியராகக் கொண்டு செயல்பட்டு வந்த 'பிரசண்ட விகடனி'ல் பிரசுரிக்க செய்து. தி.க.சி.யின் எழுத்துலக கணக்கை முதன்முதலாக துவக்கி வைத்தார் வ.க.\n1941 முதல் 1943 வரையில் கல்லூரிப்படிப்பை மேற்கொண்டிருந்த தி.க.சி.க்கு ஆகஸ்ட் 22,1942 அன்று திருமணமானது. தன் அப்பாவினுடைய அக்காள் ராமலட்சுமி அம்மாளினுடைய மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். அப்போது இருவரது வயதும் 17 தான். திருமணத்துக்குப் பிறகு சில குடும்பப் பொறுப்புகளும், பொருளாதார நெருக்கடியும் ஏற்பட, அதனால் கல்லூரிப் படிப்பை அவரால் தொடர் முடியாமற் போக, வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது கோவையில் 'சினிமா உலகம்' இதழின் ஆசிரியராக இருந்த வல்லிக்கண்ணனின் சகோதரர் ரா.சு.கோமதிநாயகம், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் ஆசிரியராக இருந்த 'சண்டமாருதம்' இதழுக்கு உதவி ஆசிரியர் தேவைப்படுவதாக சொல்ல, கோவைக்கு பயணமானார் தி.க.சி. ஆனால் அந்த வேலை அவருக்கு கிடைக்காமல் வேறொருவருக்கு கிடைக்கப் பெற்றது. அவர் கவிஞர் கண்ணதாசன்.\n1944 ஆம் ஆண்டில் கு.ப.ரா.வை ஆசிரியராக கொண்டு திருச்சி - துறையூரிலிருந்து வெளிவந்த 'கிராம ஊழியன்' இதழில் தி.க.சி.யினுடைய கவிதைகள் பிரசுரமாயின. இதில் அவரின் 'உலவும் கவிதை' என்கிற கவிதையை விரும்பிப் பிரசுரித்தார் கு.ப.ரா. இவ்விதழானது வறுமையில் வாடிக் கொண்டிருந்த கு.ப.ரா. மற்றும் அவரது குடும்பத்தாரின் பொருளாதார சிக்கலைத் தீர்க்கும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவ்விதழ் ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களிலேயே கு.ப.ரா காலமாகி விட, 'கிராம ஊழியன்' இதழாசிரியராக வ.க. பொறுப்பேற்றுக் கொண்டார். 1946 ஏப்ரல் 'கிராம ஊழியன்' இதழில் 'லெனிமும், இலக்கியமும்' என்கிற தி.க.சி.யின் முதல் மொழிபெயர்ப்பு கட்டுரை வெளியானது.\nஇதற்கிடையில் 1945ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் தனது மனைவியினுடைய சித்தப்பா மூலமாக தாம்கோஸ் வங்கியில் காசாளராக தி.க.சி.க்கு வேலை கிடைத்தது. வங்கியில் பணியாற்றிக் கொண்டே, கிராம ஊழியனினுக்கு கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், ஒரங்க நாடகங்கள், சினிமா விமர்சனங்கள் ஆகியவற்றை அவர் எழுதி வந்தார். ஜெமினியின் 'மங்கம்மா சபதம்' மற்றும் 'சந்திரலேகா' ஆகிய திரைப்படங்கள் குறித்த தனது சினிமா விமர்சனத்தை சற்று காரசாரமான வார்த்தைகளில் தி.க.சி. சுட்டிக்காட்ட, அதன் விளைவாக கிராம ஊழியன் இதழுக்கு அளித்து வந்த விளம்பரத்தை நிறுத்திவிட்டிருக்கிறது ஜெமினி நிர்வாகம். இதைப் பற்றி சற்றும் கண்டுகொள்ளாமல் 'கிராம ஊழியன்' செயல்பட, தி.க.சி தொடர்ந்து தனது படைப்புகளை அதில் படைத்து வந்தார்.\n1945 முதல் நெல்லையில் பேராசிரியர் நா.வானமாமலையினுடனான அரசியல்- இலக்கியத் தொடர்பும், 1947 இல் நிகழ்ந்த எட்டயபுரம் பாரதி மணிமண்டபத் திறப்பு விழாவுக்குப் பிறகான தோழர் ஜீவாவின் தொடர்பும், தி.க.சி.யை ஒரு முற்போக்கு எழுத்தாளனாக, மார்க்சிய படைப்பாளியாக மாற்றின. ‘கிராம ஊழியன்' இதழில் வெளியான படைப்புகளைத் தொடர்ந்து, கிருஷ்ண சீனிவாசன் நடத்திய 'அஜந்தா, கலாமோகினி, சண்டமாருதம், சினிமா உலகம், புதுமை இலக்கியம், இந்துஸ்தான், பாப்பா' ஆகிய இதழ்களிலும் அவரது படைப்புகள் வெளிவரத் தொடங்கின.\nஅரசியல் கொள்கை மாறுபாடுகளுக்காக தலைமறைவாக உள்ள கம்யூனிஸ்டுகளுக்கு தங்க இடமோ, குடிக்கத் தண்ணீரோ, பணமோ கொடுத்தால் 3 மாதக் கடுங்காவலும், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்ற பாசிஸ அவசரச் சட்டம் அரங்கேறிய 1948 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒரு தொண்டனாக கட்சியில் தன்னை முன்னிறுத்திக் கொண்டு பணியாற்றியதோடு, கட்சியின் மூத்த தலைவர்கள் கே.பாலதண்டாயுதம், பி.மாணிக்கம் ஆகியோர் தலைமையில் நெல்லையில் அரசியல் பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பையும் அந்த இளவயதிலேயே அவர் பெற்றிருந்திருக்கிறார்.\nவங்கிப் பணியில் சேர்ந்த நாள் முதலே வங்கிப் பணியாளர் சங்கம் கட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டார். அப்போது அவரது மாதச் சம்பளம் முப்பது ரூபாய் ; பஞ்சப்படி ஏழரை ரூபாய். ஒரு பக்கம் கட்சிப் பணி, இன்னொரு பக்கம் வங்கிப் பணி, கலை, இலக்கிய வளர்ச்சிக்கென 'கலைஞர் கழக'க் காரியதரிசிப் பணி, எழுத்துப் பணி என இடைவிடாமல் இக்காலகிரமத்திலேயே தி.க.சி இயங்கி வந்தார். தி.க.சி.யை 'கம்யூனிஸ்ட்' என அடையாளம் கண்டுகொண்ட வங்கி நிர்வாகம், 1948 நவம்பர் மாதம் அவரை சென்னைக்கு மாற்றி உத்தரவிட்டது. சென்னையில் டிராம் வண்டி ஒடிக்கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது சென்னையில் 'ஹனுமான்' வார இதழின் பொறுப்பாசிரியராக வ.க.வும், அவரது அண்ணன் ரா.சு.கோமதிநாயகம் பி.எஸ்.செட்டியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'சினிமா உலகம்' இதழின் துணையாசிரியராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தனர். சில மாதங்கள் அவர்களது அறையில் தி.க.சி. தங்கி இருந்தார். பின்னர் 38, தங்கசாலை தெருவில் ஒர் சிறிய அறையை வாடகைக்குப் பிடித்து அங்கு குடிபெயர்ந்தார்.\n1950 ஆம் ஆண்டில் தமிழ்ப் புத்தகாலய அதிபர் கண.முத்தையா மூலமாக தி.க.சி.க்கு ஒரு மகத்தான வாய்ப்பு கிட்டியது. அவரது அறிவுறுத்தலின் பேரில், மார்க்சிம் கட்டுரைகளையும், சோவியத், சீன நாவல்களையும் அவர் மொழிபெயர்த்தார். கட்சியும், கட்சிப் பத்திரிகையான 'ஜனசக்தி'யும் தடை செய்யப்பட்டிருந்த வேளையிலே, தி.க.சி.யினுடைய அறையில் கவிஞர் தமிழ் ஒளி தலைமறைவாக தங்கி இருந்திருக்கிறார். இக்காலகட்டத்தில் பொதுவுடைமை இயக்க ஏடுகளான 'முன்னணி, போரணி, ஜனயுகம், புதுமை இலக்கியம்' ஆகியவற்றின் ஆசிரியர் குழுவில் தமிழ் ஒளியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பையும் அவர் பெற்றிருந்ததோடு, வ.க. ஆசிரியராக இருந்த 'ஹனுமான்' இதழிலும், கு.அழகிரிசாமி - தொ.மு.சி பொறுப்பாசிரியர்களாக இருந்த 'சக்தி' ஏட்டிலும், சிறுகதை, மொழிபெயர்ப்பு கட்டுரைகள், புத்தக மதிப்புரைகளை எழுதி வந்தார். 1952இல் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீக்கப்பட்ட பிறகு, தேர்தலில் பங்கெடுத்தது அக்கட்சி. ஐக்கிய முன்னணி ஆதரவில் வட சென்னையில் போட்டியிட்டு ஜீவா வெற்றி பெற, அச்சந்தோஷ செய்தியோடு வங்கி பணியிடை மாற்றமேற்பட்டு மீண்டும் நெல்லைக்கு வந்து சேர்ந்தார் தி.க.சி.\nமே, 1952 முதல் மே 1962 வரை, தனது வங்கிப் பணியுடன் இயக்கப் பணியாக, அண்ணாச்சி என்றழைக்கப்பட்ட எழுத்தாளர் சிந்துபூந்துறை எஸ்.சண்முகம் அவர்களுடன் இணைந்து 'நெல்லை பப்ளிஷிங் ஹவுஸ்' எனும் பதிப்பகத்தையும் நடத்தி வந்தார் தி.க.சி. இப்பதிப்பகம் மூலம் அரசியல் போதனை நூல்களையும், ரஷ்ய, சீன இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்களையும் அவர்கள் பதிப்பித்து வந்தனர். வ.க., தொ.மு.சி.ரகுநாதன், சிந்துபூந்துறை சண்முகம் அண்ணாச்சி ஆகியோர்களின் மொழிபெயர்ப்புகளை இப்பதிப்பகம் வெளியிட்டது.\nஇக்காலகட்டத்திலேயே தொ.மு.சி. பதிப்பிப்பாசிரியராகவும், ஆசிரியராகவும் இருந்து வெளிக்கொண்டு வந்த 'சாந்தி' இதழும் (1954-1956) வ.விஜயபாஸ்கரனை ஆசிரியராகக் கொண்டு 'சரஸ்வதி' இதழும் (1955-1962), தூத்துக்குடியிலிருந்து எம்.பி.முருகானந்தத்தின் 'சாந்தி' மாதமிருமுறை இதழும், ஜீவா தோற்றுவித்த 'தாமரை' (1959) இதழும் வெளிவந்தன. இவ்விதழ்கள் அனைத்திற்கும் தன்னுடைய ஸ்திரமான பங்களிப்பை தி.க.சி. தொடர்ந்து செய்து வந்தார்.\n'சரஸ்வதி'யிலும், தொ.மு.சி.யின் 'சாந்தி'யிலும், ஜீவாவின் 'தாமரை'யிலும் தொடர்ந்தாற் போன்று சினிமா விமர்சனங்களை எழுதிவந்த தி.க.சி.யை விஜயபாஸ்கரன் ஊக்கப்படுத்த, பேரா.நா.வானமாமலையோ தி.க.சியை 'சினிமா விமர்சனம் எழுதி வீணாகிவிடாதே. அதற்குப் பதிலாக புத்தக விமர்சனம் எழுது' என அறிவுறுத்த, முதற்கட்டமாக மு.வ.வினுடைய எண்பதற்கும் மேற்பட்ட நூல்களை படித்து விட்டு, அந்நூல்கள் குறித்த விமர்சனங்களை 'ஜனசக்தி'யில் தொடராக எழுத தொடங்கினார். அதே போல், பாரதிதாசன் மற்றும் கண்ணதாசனின் கவிதைகள் குறித்து எம்.பி.முருகானந்தத்தின் 'சாந்தி'யில் எழுதினார்.\n1961இல் தி.க.சி பணியாற்றி வந்த தாம்கோஸ் வங்கி, மதுரை கருமுத்து தியாகராய செட்டியாரின் 'பாங்க் ஆஃப் மதுரை'யுடன் இணைக்கப்பட்டது. வங்கிச் சங்கப்பணி காரணமாக 1962ஆம் ஆண்டில், வங்கி நிர்வாகம் அவரை பரமக்குடிக்கு மாற்றியது. அங்கு ஆறு மாதகாலம் பணியைத் தொடர, அதனைத் தொடர்ந்து சேலம் - எடப்பாடிக்கு மாற்றியது. அங்கு மூன்று மாத காலம் பணியாற்றிய பிறகு, 1962 மார்ச் மாதம் கொச்சிக்கு மாற்றல் உத்தரவு வந்தது. கொச்சியில் இருந்த காலகட்டத்திலேயே, மணிக்கொடி பரம்பரையைச் சேர்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைப் படைப்புகளைப் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகளை 'தாமரை'யில் அவரெழுதினார். இக்கட்டுரைகள், தமிழிலக்கிய படைப்பாளிகள், விமர்சகர்கள், பதிப்பாளர்கள் மற்றும் வாசகர்களிடையே பெருத்த வரவேற்பை அவருக்குப் பெற்றுத் தந்தன. 1962-64 ஆண்டுகால கொச்சி வாழ்க்கையை தனது படைப்பாற்றல் வளர்ச்சிக்கு முழுமையாக பயன்படுத்திக் கொண்டார் தி.க.சி.\nடிசம்பர் 14,1964இல் தனது பால்யகால நண்பர் தோழர்.ஏ.எஸ்.மூர்த்தியின் பரிந்துரையின் பேரில், சோவியத் செய்திதுறை ஆசிரியர் குழுவில் பணியாற்றும் பொருட்டு தனது வங்கி வேலையை ராஜினாமா செய்து விட்டு சென்னைக்கு பயணமானார் தி.க.சி. இங்கு பணியாற்றிய காலத்திலேயே, 'தாமரை'யின் பொறுப்பாசிரியராக கடமையாற்றும் பேறையும் அவர் பெற்றார். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சோவியத் செய்தித்துறையிலும், மாலை வேளைகளில் ‘தாமரை’யின் பணிகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார். கட்சித் தலைமை தனக்களித்திருந்த முழு சுதந்திரத்தையும், நம்பிக்கையையும் ஈடுகட்டும் பொருட்டு 1965 முதல் 1972 வரை 'தாமரை'யின் நூறு இதழ்களுக்கு ஆசிரியராக திகழ்ந்து, நசிவு இலக்கியங்களுக்கு எதிரான இயக்கத்தை தோற்றுவித்தார். 'வியட்நாம் போராட்டச் சிறப்பிதழ் , சிறுகதை சிறப்பிதழ், கரிசல் சிறப்பிதழ், மொழிப்பெயர்ப்பு சிறப்பிதழ்' என பல சிறப்பிதழ்களை கொண்டு வந்ததோடு, பல படைப்பாளிகளை அதில் வளர்தெடுத்து உருவாக்கினார். அதே போல், சோவியத் செய்தித்துறையில் தொடர்ந்து 25 ஆண்டுகள் பணிபுரிந்து 1990இல் ஒய்வு பெற்று நெல்லை திரும்பினார்.\nஇந்தக் கால் நூற்றாண்டுகளில் வெளிவந்த 'தீபம், கணையாழி, கண்ணதாசன், எழுத்து, இலக்கிய வட்டம், சுபமங்களா, செம்மலர், வானம்பாடி' போன்ற இதழ்களின் வளர்ச்சிக்கும் தனது பங்களிப்பை செய்து வந்தார் தி.க.சி. அதே போல், தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் பல்வேறு இலக்கிய அமைப்புகள் நடத்திய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தனது கருத்துக்களை பதிவு செய்து வந்தார். பணி ஒய்வு பெற்ற எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1999 ஆம் ஆண்டில் 'காலத்தின் குரல்' என்கிற கட்டுரைத் தொடரை 'கணையாழி'யில் அவரெழுதினார். தன்னுடைய இலக்கிய வாழ்வின் நினைவோடைகளை 'நினைவோடைக் குறிப்புகள்' என்கிற தலைப்பில் 'யுகமாயினி' மாத இதழில், மே 2010 முதல் மார்ச் 2011 வரை எழுதி வந்தார்.\nஇலக்கியத்தை பொறுத்தவரையில் தான் இன்னும் ஒரு மாணவன் தான் என அடக்கத்தோடு சொல்லிக் கொள்கிற தி.க.சி தாம் அதிகம் எழுதவில்லை என்றே சொல்லுவார். தி.க.சி.யினுடைய படைப்புகள் புத்தக வடிவில் வந்திருப்பது குறைவு தான் என்றாலும், அவருடைய சில மொழிபெயர்ப்புகள், கவிதைகள், சிறுகதைகள், ஒரங்க நாடகங்கள், திரை விமர்சனங்கள், இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள், வானொலி உரைகள் பல இன்னும் புத்தகமாகத் தொகுக்கப்படவில்லை. தனது படைப்புகளை தி.க.சிவசங்கரன், சிவசங்கர், துருவன், ஜி.எஸ்.வேலாயுதம் ஆகிய புனைப்பெயர்களில் அவர் படைத்துள்ளார்.\nதி.க.சி.யினுடைய முதல் நூல் 'காரல்மார்க்ஸ் - இல்வாழ்க்கை', ஜனவரி 1951இல் வெளிவந்தது. இது ஒரு மொழிபெயர்ப்பு நூலாகும். இந்நூலினைத் தொடர்ந்தாற் போன்று 'வசந்த காலத்திலே' (மார்ச் 1951), 'எது நாகரீகம் ' (மார்ச் 1951), 'கலாச்சாரத்தைப் பற்றி' (மார்ச் 1951), 'சீனத்துப் பாடகன்' (நவம்பர் 1951) 'போர்வீரன் காதல்' (நவம்பர் 1951) மற்றும் 'குடியரசுக் கோமான்' (பிப்ரவரி,1952) ஆகிய மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்தன. அவருடைய திறனாய்வுக் கட்டுரைகள், 'தி.க.சி திறனாய்வுகள்' (பிப்ரவரி 1993), 'விமர்சனத் தமிழ்' (ஏப்ரல் 1993), 'விமர்சனங்கள்-மதிப்புரைகள்-பேட்டிகள்' (டிசம்பர் 1994) 'மனக்குகை ஒவியங்கள்' (மார்ச் 1999) 'தமிழில் விமர்சனத்துறை -சில போக்குகள்' (டிசம்பர் 2001), 'கடல் படு மணல்' (மார்ச் 2011), காலத்தின் குரல் (டிசம்பர் 2012) ஆகிய நூல்களாகவும், பல்வேறு இதழ்களுக்கு அவரளித்த நேர்காணல்கள் 'தி.க.சி நேர்காணல்கள்' (டிசம்பர் 2011), என்கிற நூலாகவும் வெளிவந்துள்ளன. இதில் 'விமர்சனங்கள்-மதிப்புரைகள்-பேட்டிகள்' நூலே அவருக்கு 2000ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுத் தந்தது. அதே போல், அவரது ஆன்மா காற்றோடு கலப்பதற்கு ஒரு வார காலத்திற்கு முன்பு வெளிவந்த 'தி.க.சி.யின் நாட்குறிப்புகள்' (மார்ச் 2014) என்கிற நூல் முக்கியமானதாகும். இந்நூலிற்கு அவரெழுதிள்ள நெடிய முன்னுரை அவரது நெடுங்கால இலக்கிய வாழ்வின் அறைகூவல்.\nதி.க.சி பற்றி மு.பரமசிவம் தொகுத்த ‘தி.க.சி என்னுமொரு திறனாய்வுத் தென்றல்’ (1999), அ.நா.பாலகிருஷ்ணன் தொகுத்த ‘தி.க.சி என்ற மனிதன்’ (2004), தி.சுபாஷிணி எழுதிய ‘தந்தைமை தவழும் வளவு வீடு’ (2012) ஆகிய நூல்களும் மற்றும் வல்லிக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள், கே.சுகதேவ் மற்றும் சீனி குலசேகரன் ஆகியோர் தொகுப்பில் 'பிரிய சகோதர' (2012) எனும் நூலாகவும், குள்ளக்காளிபாளையம் கே.பாலசுப்பிரமணியம் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள் ‘நிழல் விடுத்து நிஜத்திற்கு' (2013) என்கிற நூலாகவும் வெளிவந்துள்ளன.\nபடைப்பாளிகள் இலக்கிய ஞானத்தை பெறுவது முக்கிய கடமையென்றும், அவர்களது படைப்புகள் தேசிய மற்றும் சர்வதேச தரத்துக்கு இணையாகத் திகழ வேண்டும் என்கிற உன்னத லட்சியத்தோடும் செயல்பட வேண்டும் என்றும் தனது ஆரம்ப காலத்திலிருந்தே வலியுறுத்தி வந்திருக்கிறார் தி.க.சி. ஒரு படைப்பானது பொதுவாக வாழ்க்கையில் காணப்படும் யதார்த்த நிலைகளையும், பிரச்சினைகளையும் சித்திரிப்பதை தவிர அதை விமர்சனப்படுத்துவதாகவும் அமைதல் வேண்டும் . ஒரு படைப்பாளியின் படைப்பில், கலையழகு (Artistic Beauty), உலகளாவிய மனிதகுல நேயம் (Universal Humanism), சமூக நோக்கு (Social Outlook) ஆகிய மூன்று அம்சங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று அடிக்கடிக் குறிப்பிட்டுச் சொல்லி வந்த தி.க.சி, இவையனைத்தையும் தாண்டி ஒரு படைப்பாளி அடிப்படையில் சிறந்த மனிதனாகவும் இருக்க வேண்டும் என்பதை சற்று தீவிரமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார் .\nசுமார் 72 ஆண்டு காலத்துக்கும் மேலான இலக்கிய அனுபவத்துக்குச் சொந்தக்காரரான தி.க.சி.க்கு, கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், படைப்பாசிரியர், பத்திரிக்கையாளர், மொழிபெயர்ப்பாளர், ஆரம்பகாலத்தில் தொழிற்சங்கவாதி, உலக நடப்புகளை ஊன்றிக் கவனித்து வருகின்ற சமூக உறுப்பினர், இளைய எழுத்தாளர்களுக்கு வழிகாட்டி, புதிய எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தும் சீரிய ஒருங்கிணைப்பாளர், இலக்கிய செயற்பாட்டாளர் என பல முகங்கள் உண்டு. தமிழியம், பெண்ணியம், தலித்தியம், சுற்றுச்சூழலியம், மார்க்சீயம் என்கிற பஞ்சசீலக் கொள்கையை இலக்கியத்திற்கும், இலக்கிய படைப்பாளிக்கும் வகுத்துத் தந்துக்கின்ற பெருமையும் தி.க.சிக்கு உண்டு. இலக்கியம் மூலமே சமூகத்தை செப்பனிட முடியும் என்பதில் தீவிர நம்பிக்கையுடைய தி.க.சி.யினுடைய சொந்த வாழ்க்கையைப் பொறுத்தவரையில் அவருக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள், 12 பேரன் பேத்திகள், கொள்ளுப்பேரன், பேத்திகள் உண்டு.\nமுதிர்ந்த வயது காரணமாக அவரது இறுதிக் காலங்களில்உடலளவில் சற்று தளர்ந்திருந்த போதிலும் கூட,தலைமுறைகளைத் தாண்டிய கம்பீரம் தொடர்ந்து அவருடைய பேச்சிலும், பார்வையிலும் எப்போதும் மிளிர்ந்து கொண்டு தான் இருந்தன . இலக்கிய வாழ்க்கையைப் பொறுத்தவரையில் அவரது இலக்கிய சிந்தனையும், எழுத்தும், களப்பணியும், சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பயன்பட்டிருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு பார்க்கின்ற போது, சொந்த வாழ்க்கையிலும், இலக்கிய வாழ்க்கையிலும் தி.க.சி ஒரு பெருவாழ்வு வாழ்ந்த கலைஞனாகவே வாழ்ந்து, கடந்த மார்ச் 25, 2014 அன்று இயற்கையோடு கலந்திருக்கிறார்.\nநன்றி : புதிய தரிசனம் - செப்டம்பர் 16-30, 2014 /\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ponmozhigal.com/2015/10/blog-post_45.html", "date_download": "2018-07-23T11:52:13Z", "digest": "sha1:7BD4V5B4AMHFCMW4KM22TEZJJNA2PXXW", "length": 2162, "nlines": 44, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஒரு மனிதன் ஜெயிலிலிருந்து வந்தாலும்\nமனிதனைத் தான் வேலைக்கு அமர்த்துகிறோம்.\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ponmozhigal.com/2015/10/blog-post_89.html", "date_download": "2018-07-23T12:01:30Z", "digest": "sha1:MV6HMOVB7TUL65JIXBNMESCTLDKCUD4I", "length": 1985, "nlines": 43, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/32645", "date_download": "2018-07-23T11:11:17Z", "digest": "sha1:WUVY7ZICJ3R4ZBS6ZEVQG5X5BFVT7TVC", "length": 6691, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "'விளையாட்டு வினையானது'; செல்ஃபி எடுக்கப்போய் தலையில் சுட்டுக்கொண்ட சிறுவன் - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் ‘விளையாட்டு வினையானது’; செல்ஃபி எடுக்கப்போய் தலையில் சுட்டுக்கொண்ட சிறுவன்\n‘விளையாட்டு வினையானது’; செல்ஃபி எடுக்கப்போய் தலையில் சுட்டுக்கொண்ட சிறுவன்\nஇந்தியாவின் வடக்கே, பஞ்சாப் மாநிலத்தில் பதின்ம வயது சிறுவன் ஒருவன், அவனது தந்தையின் கைத்துப்பாக்கியை தனது தலையில் வைத்தவாறு ‘செல்ஃபி’ எடுக்க முயன்றபோது தவறுதலாக தன்னைத் தானே சுட்டுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.\nஅந்த 15-வயது பையனுக்கு, பத்தான்கோட் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றது.\nகடந்த வெள்ளியன்று மாலை, தனது தந்தை உரிமம் வைத்திருக்கின்ற துப்பாக்கியை வைத்து அந்த பள்ளிச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ள போதே இந்த சம்பவம் நடந்துள்ளது.\nஅந்தப் பையனின் நிலைமை மோசமாக இல்லை என்று கூறப்படுகின்றது. சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம், பின்னால் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தபோது அதன் முன்பாக செல்ஃபி எடுக்க முயன்ற பதின்ம வயது இளைஞன் ஒருவன் ரயில் மோதி உயிரிழந்தான்.\nஉலகெங்கிலும் 2015-ம் ஆண்டில் நடந்த, செல்ஃபியுடன் தொடர்புடைய மரணங்களில் அரைவாசிக்கும் அதிகமானவை இந்தியாவிலேயே நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகென்யாவில் கன மழை: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு\nNext articleஷார்ஜாவில் பிரபல தொலை தொடர்பு துறையின் (எதிசலாத் ) பெயரில் போலி அழைப்பு விடுத்து பரிசுத் தொகை அறிவித்து பணம் பறித்த கும்பல் 21 பேர் கைது:\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nடெல்லியில் 11 பேர் மரணம்; கொலை என உறவினர்கள் சந்தேகம்: விடைதெரியாத 10 கேள்விகள்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chinnuadhithya.wordpress.com/2016/10/05/%E0%AE%86%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-67/", "date_download": "2018-07-23T11:16:39Z", "digest": "sha1:ZZAR7B3JYHJCIW4YURQYXDC63UTFZBXF", "length": 6948, "nlines": 46, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "ஆஹா தகவல் – chinnuadhithya", "raw_content": "\nஐரோப்பாவில் தண்ணீர் சிலந்திகள் என்ற ஒரு வகை சிலந்திகள் உள்ளன. இவை ஆலயமணி வடிவத்தில் தண்ணீருக்குள்ளேயே தங்கள் வீடுகளை அமைக்கின்றன வீடுகளுக்குள் தமது அடிவயிற்று ரோமங்களின் மேற்பரப்பு வழியாகக் காற்றை நிரப்புகின்றன. பிறகு முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. குஞ்சுகள் முதிர்ச்சி அடைந்து தாமாக வீடுகளைக் கட்டிக்கொள்ளும் திறனை பெறும் வரை இந்தப் பராமரிப்பு நீடிக்கிறது.\nகேட் ஃபிஷ் என்ற ஒரு வகை மீன் இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் பெண் மீன் முட்டை இடுகிறது. ஒரு மாத காலம் ஆண் மீன் அம்முட்டைகளை வாய்க்குள்ளேயே வைத்து வளர்க்கிறது. குஞ்சு வெளிப்பட்ட பிறகும் இரண்டு வாரம் குஞ்சுகள் வாய்க்குள்ளேயே இருக்கும். மீனின் வாய்க்குள் இப்படி சுமார் ஐம்பது குஞ்சுகளுக்கு மேல் இருக்கும். இந்த ஆறு வார காலத்துக்கு தந்தை மீன் எதுவும் சாப்பிடுவதில்லை.\nஇருபதாம் நூற்றான்டில் ஒரே புத்தகத்தில் 1349 பக்கங்கள் கொண்ட A SUITABLE BOY என்ற பெரிய நாவலை ஆங்கில மொழியில் எழுதிய பெருமைக்குரியவர் விக்ரம் சேத் என்ற ஓர் இந்தியர். தற்போது 64 வயதாகும் இவர் தன்னுடைய 41 வயதில் 1993ம் ஆண்டு இதை எழுதி வெளியிட்டார். இந்த நாவல் 1994 ஆம் ஆண்டு பிரிட்டனின் டபிள்யூ ஹெச் ஸ்மித் பரிசையும் காமன்வெல்த் ரைட்டர் பரிசையும் வென்றது. விக்ரம் சேத் இந்த நாவலில் இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு நாலு இந்திய குடும்பங்களில் நடக்கும் சம்பவங்களையே கதையாக எழுதியுள்ளார்.\nகேமரூன் நாட்டில் ஓடும் திபெனிய ஆறு ஏப்ரல் மாதந்தோறும் காணாமல் போய்விடுகிறது. இந்த ஆற்றுப்படுகை அப்போது அடியோடு உலர்ந்து காணப்படுகிறது. இந்த இடத்தில் ஓர் ஆறு ஓடியதற்கான அடையாளம் எதுவும் காணப்படுவதில்லை. இதேபோல் அங்காலா நாட்டில் உற்பத்தியாகும் குபாங்கோ என்ற ஆறு 1590 கிமீ ஓடி பின்னர் ஆவியாகி கலகாரி பாலைவனத்தில் மறைந்துவிடுகிறது. பொதுவாக ஆறுகள் கடலில் அல்லது ஏரியில் கலப்பதைத்தான் படித்திருக்கிறோம். ஆனால் இதுபோன்ற விந்தையான ஆறுகள் உலகின் இயற்கை அதிசயங்கள்.\nஸ்பெயின் நாட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும் சாலையில் நடுப்பகுதி காலியாகவே இருக்கிறது. அதில் ஆம்புலன்ச் தீயணைப்பு வாகானம் போன்ற அவசரகால வண்டிகள் மட்டுஅமெ செல்ல அனுமதி உண்டு. 5 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும் நடுப்புறச் சாலைப் பகுதிக்குள் யாரும் புகுந்து செல்வதில்லை. கடமை தவறாமல் வரிசையாக செல்கிறார்கள் அந்த அளவுக்கு அங்கு சாலை விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.\nPosted in பொது அற்வு\nNext postமகிழ்ச்சியா…………………அது தானாக வரணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://radiospathy.wordpress.com/2015/02/", "date_download": "2018-07-23T11:26:13Z", "digest": "sha1:XAHUGQJMJXFY3BP6AWJEKOEK7RUXI6VL", "length": 23150, "nlines": 190, "source_domain": "radiospathy.wordpress.com", "title": "February | 2015 | ராஜா இசைப் புதிர்", "raw_content": "\n\"இசையை மலராய் நாளும் சூட்டுவேன்\"\n#RajaChorusQuiz 371 & 372 மலையாளம் பறஞ்ச பாட்டுகள்\nமக்கள்ஸ், வார இறுதியில் இரண்டு கலக்கல் மலையாள மொழி பறைஞ்ச பாட்டுகளோடு உங்களைச் சந்திக்கிறேன். ஒரு பாட்டு உலக சூப்பர் டூப்பர் ஹிட் அடிச்சது. இன்னொன்று அவ்வளவு பிரபலமில்லாத பாட்டு.\nஇரண்டிலுமே கேரளத்தில் கொண்டாடும் ஒரு சிறப்புப் பண்டிகையின் பெயர் பாடலின் முதல் வரிகளில் வருகின்றது.\nபிரபலமில்லாத அந்தப் பாட்டு தேவா பாடிய ஒரு பிரபல பாடலின் ஆரம்ப வரிகளைத் தலைப்பாகக் கொண்ட படத்தில் இருக்கிறது.\nபாடல்களோடு வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 1 மணிக்கு முன்னதாக வாருங்கள்.\n#RajaChorusQuiz 370 கொஞ்சிப் பேசலாம்\nஇன்று கொடுக்கும் பாடல் இடம்பெற்ற படத்தில் இருந்து மூன்றாவதாக நான் பகிரும் பாடல் இது. அவ்வளவுக்கு இந்தப் படத்தின் அட்டகாசமான கோரஸ் குரல்களோடு அமைந்தவை.\nகுறிப்பாக இந்தப்பாடல் கோரஸ் அடியெடுத்துக் கொடுக்க இளையராஜா, சுஜாதா குரல்களோடு வரும் அற்புத இசைக்கலவை.\nபிரசாந்த் நடிப்பில் இன்னொரு காதல் கடுதாசி.\nஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு\nபாடல்: ஏ கொஞ்சிப் பேசு கோபம் என்ன\nபாடியவர்கள்: இளையராஜா, சுஜாதா, குழுவினர்\n#RajaChorusQuiz 369 திருட்டுப் ப்ரியம்\nஇந்தப் பாடலுக்கெல்லாம் விளக்கம் வேண்டுமா யுவர் ஆனர் 😉\nதெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றிப் பல ரசிகர் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட படமிது.\nமனோ, சித்ரா ஜோடிக்கு மறக்க முடியாத பொக்கிஷப் பாட்டு.\nஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு\nபாடல்: ஓ ப்ரியா ப்ரியா\nபாடியவர்கள்: மனோ, சித்ரா, குழுவினர்\nபடம் : இதயத்தைத் திருடாதே\n#RajaChorusQuiz 368 சிறகை விரிக்கும் வண்ணப்பறவைகள்\nகாசி படத்தைத் தொடர்ந்து அதே இயக்குநர் இயக்கிய இன்னொரு படம். மலையாள நாயகன், நாயகி ஆகியோருடன் நடித்து வெளிவந்தது இந்தப் படம்.\nஇங்கே பகிரும் பாடல் சொர்ணலதா, பிஜூ நாராயணன், அருண்மொழி, எஸ்.என்.சுரேந்தர் குழுவினரோடு பாடும் அதிகம் கேட்டிராத அழகான பாடல்.\nஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு\nபாடல் : (அடி முத்தான முத்தம்மா) வயசு வந்த வாலிபனுக்கு\nபாடியவர்கள்: சொர்ணலதா, பிஜூ நாராயணன், அருண்மொழி, எஸ்.என்.சுரேந்தர் குழுவினர்\nபடம்: என் மன வானில்\nநடிகர் விஜய்காந்த் இயக்குநர் ஆர்.சுந்தரராஜன் கூட்டணியில் வெளிவந்து அவ்வளவு எடுபடாமல் போன படம் இது.\nநேற்றைய பாடல் போல இதுவும் மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி ஆகியோர் குழுவினருடன் இணைந்து பாடிய இன்னொரு பாடல்.\nநடிகர் ரஜினிகாந்த் ராஜா இசையில் நடித்த ஒரு படத்தின் பாடலைத் தன் தலைப்பாக இந்தப் படம் கொண்டிருக்கும்.\nஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு\nபாடல்: சரியோ சரியோ நான் காதலித்தது\nபாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ்.ஜானகி, குழுவினர்\nபடம் : எங்கிட்ட மோதாதே\nஇன்று இடம்பெறும் பாடல் எண்பதுகளின் ஆரம்பத்தில் வந்த பாடல்.\nமலேசியா வாசுதேவன் மற்றும் எஸ்.ஜானகி, குழுவினர் பாடும் இந்தப் பாடல் அந்தக் காலகட்டத்தில் மளமளவென்று படங்களில் நடித்துத் தள்ளிய சுதாகரின் இன்னொரு படம்.\nமன்மதன் கையில் வைத்திருக்கும் ஒரு சமாச்சாரம் தான் படத்தின் தலைப்பு.\nவிர்ரென்று பதிலோடு வருக 🙂\nஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு\nபாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ்.ஜானகி, குழுவினர்\n#RajaChorusQuiz ராஜாவின் கோரஸ் பாடகர் வழங்கும் வெற்றிகரமான ஓராண்டு\nஇன்று கோரஸ் பாடல் போட்டி என்று சொல்லப்படும் சேர்ந்திசைக் குரல்களோடு இசைஞானி இளையராஜா அள்ளித்தந்த பாடல்களை வைத்து நடத்திக் கொண்டிருக்கும் போட்டியின் வெற்றிகரமான ஓராண்டில் சந்திக்க்கிறேன்.\nஒவ்வொரு பாடல்களையும் புதுமையாகக் கொடுப்பது மட்டுமன்றி, பின்னணி இசையிலும் பிதாமகராக விளங்கி வரும் இசைஞானி இளையராஜாவின் சாகித்தியத்தின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தவே இந்தப் போட்டி ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு பாடல்களிலும் எவ்வளவு தூரம் வித்தியாசமாகவும் புதுமையாகவும் கோரஸ் குரல்களைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை ஆச்சரியத்தோடு கேட்டு ரசித்து உங்களோடும் பகிர்ந்து சமகாலத்தில் நீங்களும் அந்த அனுபவங்களைப் போட்டிகளின் வழியாக வெளிப்படுத்தி வருவது மட்டற்ற மகிழ்ச்சி.\nஇந்தப் போட்டி இவ்வளவு தூரம் வந்ததற்கு முதல் காரணம் போட்டியில் பங்குபெறும் நீங்கள் ஒவ்வொருவரும் தான். நாள் தவறாமல் பங்கெடுப்பதோடு போட்டிப் பாடல்களைத் தேடிப் பிடித்துக் கண்டு சந்தோஷ ஆர்ப்பரிப்பில் இருக்கும் உங்களைக் காணும் போது இந்தப் போட்டிக்காகச் செலவிடும் நேரம் காற்றில் பறந்து ஆத்ம திருப்தியே மேலிடுகின்றது.\nஅந்த வகையில் மீண்டும் உங்கள் அனைவருக்கும் இந்த வேளையில் என் நன்றியைப் பகிர்கிறேன்.\nஇன்று இடம்பெறும் வார இறுதிப் போட்டிப் பாடல்கள் இரண்டும் தனித்துவமானவை. ஒரு பாடல் கோரஸ் குரல்களை மட்டுமே வைத்து இசை ஜாலம் நடத்தியிருக்கின்றது இவர்களோடு அருண்மொழியும் & விஜி மேனுவேலும் இணைந்திருக்கிறார்கள். இந்தப்பாடலின் ஆரம்பம், இடையிசைகள், முடிவிசை என்று எல்லாமே கோரஸ் குரல்களோடு வித்தியாசமாகப் பயணிக்கும் அந்த அதிசயத்தைத் தனியாகக் கேட்டு இன்புற வேண்டி 1 நிமிடம் 32 விநாடிகள் கொண்ட ஒலிப்பகிர்வாக அந்த இசையையைக் கொடுக்கிறேன். முடிவுறும் இசையை கோரஸ் குரல்களாக மட்டுமன்றி அவர்களைச் சிரிக்க வைத்து அதேயே இசைக் கோப்பாக மாற்றிய மகத்துவ இசையமைப்பு இது.\nஇன்னொரு பாடல் இசைஞானியோடு, எஸ்.ஜானகி, பி.எஸ்.சசிரேகா மற்றும் கோரஸ் குரல்களும் சேர்ந்து பாடி மகிழும் இனிய பாடல். சிறுவர்களோடு கும்மாளம் போட்டுப் பாடும் ஒரு அழகிய கிராமியக் காத்து இது.\nமுந்திய பாடலுக்கு மாறுபட்டு இன்னொரு களத்தில் அமைந்த பாட்டு இது.\nஇந்தப் போட்டியை ஆரம்பித்த போது கோரஸ் குரல்களுக்கான மகத்துவத்தைப் பறை சாற்ற ஒரு களம் கிடைத்து விட்டதே என்பதாக உணர்ந்தேன். இந்தப் பாடல்களைக் கண்டுபிடித்து நீங்கள் கேட்கும் போது அந்த உணர்வைப் பெறுவீர்கள்.\nஇங்கே கொடுக்கப்பட்ட ஒரு படத்தின் தலைப்பு பழைய படமொன்றின் தலைப்பாக அமைந்திருக்கும். இன்னொன்று பிரபல எழுத்தாளரின் நாவல் படமாக அதே பெயரில் வந்த பூ படம்.\nஇன்றைய சிறப்புப் போட்டியில் சற்று வித்தியாசமாக, இங்கே இடம்பெறும் பாடல்கள் இடம்பெற்ற படங்களைப் பின்வரும் படப் பட்டியலுக்குள் ஒளித்து வைத்திருக்கின்றேன். நீங்கள் செய்ய வேண்டியது இந்தப் பட்டியலில் இருந்து என்ன படம் என்று தேர்ந்து, பாடலைக் கண்டுபிடிப்பது தான். இதோ அந்தப் பட்டியல் ;\nபாடல்களோடு வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 1 மணிக்கு முன்னதாக வாருங்கள்.\nஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு\nபாடல்: நான் பொறந்து வளர்ந்தது ராஜ வம்சத்திலே\nபாடியவர்கள்: அருண்மொழி, விஜி இமானுவேல், குழுவினர்\nபடம் : மாயா பஜார் 1995\nபாடல்: ஏரியிலே எலந்த மரம்\nபாடியவர்கள்: இளையராஜா, எஸ்.ஜானகி, பி.எஸ்.சசிரேகா, குழுவினர்\nபடம் : கரையெல்லாம் செண்பகப்பூ\nதொடர்ந்து கடந்த 201 ஆவது போட்டியில் இருந்து 300 ஆவது போட்டி வரையான 100 போட்டிகளில் இடம்பிடித்துக் கொண்ட வெற்றியாளர்கள்.\nகடந்த 300 போட்டிகளிலும் முதலாவது இடத்தைப் பிடித்துக் கொண்ட விஜய் (@maestrosworld) அவர்கள் மொத்தம் முந்நூறு புள்ளிகளைப் பெறுகின்றார். ஒவ்வொரு நாளும் தவறாது போட்டியில் கலந்து கொள்வது மட்டுமல்ல, போட்டியில் கொடுத்த பெரும்பாலான பாடல்களுக்கு இவர் கொடுத்த விரிவான வர்ணனை வெகு சிறப்பாக அமைந்தது. அதற்காக ஒரு ஸ்பெஷல் பாராட்டும், நன்றிகளும் விஜய்.\nமுதல் நூறு போட்டிகளில் 99 புள்ளிகளோடு இரண்டாவது இடத்தைப் பிடித்துக் கொண்ட ரிஷி (@i_vr) இரண்டு சுற்றுகளில் 100 புள்ளிகள் எடுத்து மொத்தம் 299 புள்ளிகளோடு இரண்டாவது நிலையில் இருக்கின்றார்.\nகடந்த 200வது நாள் போட்டியில் நூற்றுக்கு நூறு எடுத்து வெற்றி பெற்றிருந்த @muthiah இந்தச் சுற்றிலும் 100/100 புள்ளிகளைப் பெற்றிருக்கிறார்.\nகடந்த 201 ஆவது போட்டியில் இருந்து 300 ஆவது போட்டியில் நூற்றுக்கு நூறு பெற்றிருக்கிறார் @iTamizh இவர் கடந்த சுற்றில் பரிசு பெற்ற அன்பர்.\nகடந்த 201 ஆவது போட்டியில் இருந்து 300 ஆவது போட்டியில் நூற்றுக்கு நூறு பெற்றிருக்கிறார் @nilaakaalam இவர் கடந்த சுற்றில் பரிசு பெற்ற அன்பர்.\nதொடந்து 101 – 200 போட்டிகளில் பங்கேற்றுப் பரிசைப் பெறும் அன்பர்கள் விபரம் இதோ\nராஜா கோரஸ் போட்டி வரலாற்றில் முதல் தடவையாக நூறு போட்டிகளில் சம அளவில் முதல்வராகி இருக்கிறார்கள் தமிழ்ப்பறவை @tparavai மற்றும் பாலாஜி @vbss75 .\nதலா 34 போட்டிகளில் இவ்வொருவரும் முதல்வர் பதவியை அடைந்திருக்கின்றனர்.\n100 போட்டிகளில் வென்ற அன்பர்கள்\nபாலாஜி @vbss75 இந்தச் சுற்றில் 100/100 புள்ளிகள் பெற்று முதல்வர் பரிசோடு இரட்டைப் பரிசு பெறும் வெற்றியாளராக அமைகின்றார்.\nஇந்தச் சுற்றில் அதிரடியாகக் களமிறங்கி ஒவ்வொரு போட்டியிலும் தன் வெற்றியை உறுதிப்படுத்தி 100/100 புள்ளிகள் பெற்று சுஷிமா சேகர் @amas32 வெற்றிக்கனியைப் பறித்திருக்கிறார்.\nபோட்டியில் பரிசை வென்றோருக்கு சிறப்பான புத்தகங்கள் காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும்.\nஇதற்கான ஏற்பாடுகளைப் பரிசில் வென்றோருக்குத் தனிமடலில் அறியத்தருகின்றேன்.\nபோட்டியில் தொடர்ந்து பங்கேற்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது வாழ்த்துகளோடு நன்றி கலந்த வணக்கங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-07-23T11:56:17Z", "digest": "sha1:XHKCTSYCRX3WWPZTXHZGAHMSH3DZLVQK", "length": 14759, "nlines": 240, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீள் சிறகு கடற்பறவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2013ம் ஆண்டு கிறிஸ்துமஸ் நேரத்தில் சிட்னி அருகில் உள்ள க்யூமா கடற்கரையில் இரண்டு பறவைகள் பறக்கும் காட்சி\nநீள் சிறகு கடற்பறவை [1][2] (gull) யானது ஆலா (Tern) என்ற பறவையின் குடும்ப வகைப்பாட்டினைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இதேபோல் ரன் (Lari), தாசுமேனியாக்கடல் பகுதில் வாழும் பறவை, குட்டையான இறகுளையுடைய கடல்பறவை (auk), நீரில் நடக்கும் பறவை (wader), நீர் மேல் தவழ்ந்து செல்லும் பறவை (Skimmer), போன்றவை இந்த இனத்தைச் சேர்ந்தவையாகும்.[3][4] நீள் சிறகு கடற்பறவை இருபத்தியோராம் நூற்றாண்டுவரை (Larus) என்ற குடும்பத்தில் தான் சேர்க்கப்பட்டு வந்தது. தற்போது வெளிநாட்டுப் பேரினங்கள் பல காரணங்களால் மாற்றம் கண்டுள்ளன. இப்பறவையின் பழைய பெயர் இடாய்ச்சு மொழியில் Möwe தென்மாக்கிய மொழியில் måge, இடச்சு meeuw மற்றும் பிரான்சிய மொழியில் mouette என்று அந்தந்த நாட்டு பேச்சு வழக்கில் அழைக்கிறார்கள்.[5][6][7]\nநீள் சிறகு கடற்பறவை பெரும்பாலும் கருப்புத் தலையுடனும், சாம்பல் நிற மற்றும் வெள்ளை இறகுடனும் காணப்படும். இவை நீளமான அலகையும், சவ்வால் இணைந்த கால் விரல்களையும் கொண்டவை. இப்பறவைகள் பெரும்பாலும் உணவு தேடி உண்பவையாகவும் ஒருசில பறவைகள் சந்தர்ப்பவாதமாகவும் உண்டு வாழும். இவை ஒரு ஊனுண்ணியாக உள்ளது. சிறிய வகையான நண்டுகள், மீன்களைப் பிடித்து உண்ணுகின்றன. பெரிய இரையை எடுத்துக்கொள்ளும் அளவிற்க்கு இப்பறவைக்கு தாடைகள் இல்லை. அநேகமாக இப்பறவைகள் கடற்கரை ஓரத்திலும், தீவுக்கூட்டங்களிலும் வாழுகின்றன.[8] இதன் இனப்பெருக்கம் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நிகழ்ந்தாலும், அவற்றிற்கு இறகுகள் முழுவதும் முளைக்க நான்கு ஆண்டுகள் வரை ஆகும். பொதுவாக பெரிய வெள்ளை தலையுடைய பறவைகள் 49 ஆண்டுகள் வரை உயிர்வாழும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[9]\nஇப் பறவைகள் பெரிய கூடு கட்டும். அதோடு இவைகள் கூடும் கூட்டத்தில் பெருத்த சத்தம் இருந்துகொண்டே இருக்கும். தாவரங்களின் பாகங்களால் கூடுகளைக் கட்டி முட்டை இடுகின்றன. இதன் இளம் குஞ்சுகளின் மேல் உதிரும் வகையில் சிறு சிறு முடிகள் இருக்கும்.[10]\nஇப்பறவைகள் கடலின் மேற்பரப்பில் தெரியும் திமிங்கிலம் போன்ற விலங்குகளை உணவாக எடுத்துக் கொள்கிறது. [11]இவ்வகையான பறவை இனங்கள் அநேகமாக மனிதர்கள் போல நகரத்திலும் வனத்திலும் கூட்டமாக வாழும் குணம் கொண்டுள்ளது. [12]இப்பறவைகளின் கூட்டங்கள் இருக்கும் இடங்களில் வேறு பறவைகள் அத்துமீறி நுழையும் போது சண்டையிட்டு விரட்டும் குணம் கொண்டுள்ளது. குணமானது. [13]\nநீள் சிறகு கடற்பறவைகளின் கிரேட் பிளாக் (Little Gull) வகைகளில் 120 கிராம் (4.2 அவுன்ஸ்) எடை, 29 செ.மீ. (11.5 அங்குலம்) உயரமும், பெரிய பறவைளில் பெரிய கருப்பு நீள் சிறகு கடற்பறவைகளில் (Great Black-backed Gull) 1.75 கிலோ (3.8 பவுண்ட்) எடை, 76 செமீ (30 அங்குலம்), உயரமும் கொண்டதாக உள்ளன. இதன் உடல் தடிமனாகவும், நீண்ட இறகுகளுடனும், நீண்ட கழுத்தும் கொண்டு ஒரே சீரான நிறத்தில் காணப்படுகிறது.\nபெரிய கருப்பு நீள் சிறகு கடற்பறவை (Great Black-backed Gull)\nநீள் சிறகு கடற்பறவைகளில் ஒருவகை (Larus Marinus and Larus Argentatus)\nபெரிய கருப்பு நீள் சிறகு கடற்பறவை\nபெரிய கருப்பு நீள் சிறகு கடற்பறவை (Great Black-backed Gull)\nஒட்டாவா, ஒன்ராறியோ தென் குடியேற்றப்பகுதியில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2016, 01:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/computer/amazing-amazon-office-photos-005568.html", "date_download": "2018-07-23T11:38:21Z", "digest": "sha1:URYBBHQQCLMW5MDX2L3DGX4TWNTJWCTN", "length": 10282, "nlines": 184, "source_domain": "tamil.gizbot.com", "title": "amazing amazon office photos - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகட்டிட இடிபாடுகளில் சிக்கும் மனிதர்களை காப்பாற்றும் மிரட்டலான ரோபோ.\nசெவ்வாய் கிரகத்தில் புழுதிப் புயல் ஓயவில்லை,ஆப்பர்சுனிட்டி ரோவருடன் தொடர்பின்றித் தவிக்கும் நாசா\nகட்டிட இடிபாடுகளில் சிக்கும் மனிதர்களை காப்பாற்றும் மிரட்டலான ரோபோ கண்டுபிடிப்பு.\n5கேமராக்களுடன் களமிறங்கும் அசத்தலான எல்ஜி வி40 திங்க்.\nபோலீசார் பெயரில் 17 போலி பேஸ்புக் கணக்கு: அஸ்ஸாம் வாலிபர் கைது.\nஅலாவூதீன் பூதமும் கூகுள் உதவியாளரும். ஆலம்பனா நான் உங்களின் அடிமை.\nபிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்: கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nநீங்கள் இதுவரை எத்தனையோ ஆபிஸ்கள் பார்திருப்பிங்க பாஸ் ஆனா, இந்த மாதிரி ஆபிஸ் கண்டிப்பா நீங்க பார்த்திருக்க மாட்டிங்க.\nஇது அமெசான் அலுவலகத்தின் படங்கள் தான் இவை.\nரொம்ப ஹை-பை யா கட்டிருக்காங்க பாஸ் இந்த ஆபிஸ.\nஇதோ அந்த படங்களை நீங்களே பாருங்கள்.....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஎம்.எஸ்.வேர்டு டாக்குமெண்டை பாஸ்வேர்டு போட்டு பாதுகாப்பது எப்படி\nரூ.4999 விலையில் இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன்.\n5500எம்ஏஎச் பேட்டரியுடன் மிரட்டலான சியோமி மி மேக்ஸ் 3 அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.einpresswire.com/article/407033450/", "date_download": "2018-07-23T11:52:44Z", "digest": "sha1:AFEMWCYHHEXYKSW7QKKZTKOTNGN7CEBD", "length": 18589, "nlines": 119, "source_domain": "www.einpresswire.com", "title": "குர்திஸ் பொதுவாக்கெடுப்பும் ஈழவிடுதலைப் போராட்டமும் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிக்கை !", "raw_content": "\nகுர்திஸ் பொதுவாக்கெடுப்பும் ஈழவிடுதலைப் போராட்டமும் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிக்கை \nஅமெரிக்காவுக்கான குர்திஸ் தூதர் பயன் சாமி அப்துல் ரகுமான் அம்மையார் & பிரதமர் வி.உருத்திரகுமாரன்\nஒரு மக்களினத்தின் எதிர்காலத்தைத் தீர்வு செய்வதற்குப் பொதுவாக்கெடுப்புகள் நடத்துவதென்பது தெளிவானதொரு சனநாயகச் செயல்வழி.\nகுர்திஸ்தான் மக்களது பொதுவாக்கெடுப்பு குறித்தான அவதானிப்பு ஈழத்தமிழ் சமூகத்திடையே அதிகம் பெற்று வரும் நிலையில், இப்பொதுவாக்கெடுப்பு ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு எத்தகைய நம்பிக்கையினைத் தந்துள்ளது குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.\nகுர்திஸ்தான் பொதுவாக்கெடுப்பின் முன் பின்னாக இடம்பெற்ற இடம்பெறும் சர்வதேச அரசுகளின் அரசியலை சுட்டிகாட்டி நிற்கும் இந்த அறிக்கை, ஈழத்தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊற்றாக அமைந்துள்ளதெனத் தெரிவித்துள்ளார்.\nகுர்திஸ்தான் மக்கள் அண்மையில் தமது தாயகத்திலும் புலம்பெயர் குர்திஸ் சமூகத்தினிடையேயும் ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்துவதில் கண்டுள்ள வெற்றியையிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அம்மக்களை வாழ்த்தி மகிழ்கிறது.\nகுர்திஸ்தான் மக்கள் சதாம் உசேன் ஆட்சியின்கீழ் இனவழிப்புக்கு ஆளானார்கள். இனவழிப்புக்காக சதாம் உசேன் 1986-89 காலப்பகுதியில் நடத்திய அன்ஃபெல் படையெடுப்பில் பத்தாயிரக் கணக்கான குர்து மக்கள் உயிரிழந்தார்கள். இதன் விளைவாகவும் ஈடுசெய் நீதி கேட்டல் என்ற வகையிலும் சுதந்திர அரசுக்கான குர்து மக்களின் உரிமைக் கோரிக்கை முனைப்படைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nசதாம் உசேன் வீழ்த்தப்பட்ட பிறகும் குர்து மக்கள் ஈடுசெய் நீதியின் ஒரு வடிவமாக சுதந்திரத் தனியரசு வேண்டுமென்னும் கோரிக்கையைக் கைவிடவில்லை. அவர்கள் சதாம் உசேனுக்குப் பிறகு வந்த புதிய ஆட்சியின் நல்லெண்ணத்தையோ 'நல்லாட்சி'யையோ நம்பியிருக்கவும் இல்லை, தங்கள் அரசியல் அபிலாசைகளை மாற்றிக் கொள்ளவும் இல்லை. தமக்கு இழைக்கப்பட்ட பன்னாட்டுக் குற்றங்களுக்கு அரசே காரணம் என்று முறைதவறாது கூறிவந்ததோடு அவ் ஆட்சியிலிருந்து பிரிந்து செல்லவும் முடிவு செய்தார்கள். முன்னாள் அமெரிக்க அரசதந்திரி பீட்டர் கால்பிரைத்; சொன்ன, 'உங்களுக்கு எதிராக இனவழிப்புக் குற்றம் புரிந்த நாட்டின் ஒரு பகுதியாக இருக்க விரும்புவீர்களா' என்ற கூற்று இவ்விடத்தில் மிகப் பொருத்தமாகிறது.\nஒரு மக்களினத்தின் எதிர்காலத்தைத் தீர்வு செய்வதற்குப் பொதுவாக்கெடுப்புகள் நடத்துவதென்பது தெளிவானதொரு சனநாயகச் செயல்வழி. குர்து மக்களின் தலைமை திரும்பத் திரும்பத் கூறியது போல, பொதுவாக்கெடுப்புகளைத் தொடர்ந்து உடனே விடுதலை வந்து விடாது. பொதுவாக்கெடுப்புகளுக்குப் பின் உரிய பங்காளர்களிடையே தனித் தனியாகவும் மொத்தமாகவும் உரையாடல்கள் நடைபெற வேண்டும். இராக்கிய அரசாங்கமும், பிராந்திய, சர்வதேச அரசுகளும் தனியரசு தவிர்த்த மறுசலுகைகளை வழங்க விருப்பம் தெரிவித்திருப்பதன் ஊடாகத் தெளிவாகத் தெரிய வரும் செய்தி என்னவென்றால், பொதுவாக்கெடுப்புக்கு அல்லது, பொதுவாக்கெடுப்பு நடத்தும் முயற்சிகளுக்கே கூட, பேரம்பேசும் வலுவுண்டு என்பதாகும்.\nகுர்திஸ் பொதுவாக்கெடுப்பு விடயத்தில் மிகமுக்கிய அம்சமாக அமைவது குர்திஸ்தான் தலைவர் பர்சானி அவர்கள் சற்றும் அசைந்து கொடுக்காமல் உறுதியாகச் செயல்பட்டார் என்பதாகும். பொதுவாக்கெடுப்பு நடத்த முற்பட்டால் பொருளியல் தடைகள் விதிப்போம், இராணுவ நடவடிக்கை எடுப்போம் என்று இராக்கிய அரசாங்கம் மட்டுமன்று, பிராந்திய அரசுகளும் உலக அரசுகளும் அனைத்துலக நிறுவனங்களும் கூட அச்சுறுத்தின. பொதுவாக்கெடுப்பு சட்டத்துக்குப் புறம்பானது என்றும் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் இராக்கிய உச்ச நீதிமன்றம் அறிவித்தது. பொதுவாக்கெடுப்பு காரணமாய் வன்முறை தலையெடுக்குமானால் படை வலிமையைப் பயன்படுத்தப் போவதாக பாக்தாத் அரசாங்கம் மிரட்டியது.\nஎண்ணெய் வளமிக்கதும் போட்டா போட்டிக்குரியதும் அரபியர்களும் துருக்கியர்களும் கூட வாழ்ந்து வரும் கிற்குவிக் பகுதியிலும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டதும் இவ்விடத்தில் குறிப்பிடப்பட வேண்டியது. துருக்கி அரசு குர்திஸ்தான் எல்லையை நோக்கித் தனது இராணுவத் தாங்கிகளை நகர்த்தியது. பொதுவாக ஏற்கப்பெறும் தமிழீழ நிலப்பரப்பைப் போலல்லாமல் குர்திஸ்தான் ஒரு நிலஞ்சூழ்ந்த நாடு. ஈரானும் தனது வான்வெளியை மூடியது. பொதுவாக்கெடுப்பு நடத்த முற்பட்டால் குர்திஸ்தானுக்குத் தரப்படும் அரசதந்திர ஆதரவையும் உதவியையும் குறுக்கிக் கொள்ள நேரிடலாம் என்று அமெரிக்கா எச்சரித்தது. இது மீள்கட்டுமான முயற்சிகளையும் குலைத்து விடும் என்று எச்சரித்த ஐநா பொதுச்செயலர் அந்தோணியோ குத்தேரஸ், குர்திஸ்தான் தலைமை பொதுவாக்கெடுப்புத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் குர்திஸ் தலைவர்கள், முதலாம் உலகப் போர் தொடக்கம் தாங்கள் நடத்தி வரும் போராட்டத்தின் வரலாற்றையும், அனைத்துலக அரசுகளின் துரோகத்தையும் கணக்கில் கொண்டு 'நம்மை யாரும் காக்க மாட்டார்கள், நமக்குத் துணை நாமே என்பதை குர்து மக்கள் அறிவார்கள்' என்று கூறி விட்டனர்.\nஅரசல்லாத செயற்பாட்டாளர்கள் தற்சார்பாகவே களத்தில் நிகழ்வுகளைத் தோற்றுவிக்க முடியும் என்ற உண்மை மெல்ல மெல்ல மலர்ந்து வருவதை குர்திஸ் பொதுவாக்கெடுப்பு காட்டி நிற்கின்றது. கடந்த 1991ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் சோவியத்து ஒன்றியம் உடைவதற்கு எதிராக உக்ரைனை எச்சரித்தார் என்பதையும், குரோவேசியாவில் நடந்த பொதுவாக்கெடுப்பைத் தொடர்ந்து அமெரிக்க அயலுறவுத் துறை வெளியிட்ட அறிக்கை, அமெரிக்கா யுகோஸ்லாவியாவின் ஆள்புல ஒருமைப்பாட்டைக் காக்க உறுதி பூண்டிருப்பதாகக் கூறியதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். ஆனாலும் இன்று உக்ரைன், குரோவேசியா இரண்டுமே சுதந்திர நாடுகளாகவும் அமெரிக்காவுடன் நட்புறவு கொண்டுள்ளவையாகவும் விளங்குகின்றன. இன்று ரஷ்ய விரிவாக்கத்துக்கு எதிராக உக்ரைன் தனது ஆள்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தற்காப்பு ஆயுதங்களை அமெரிக்கா வழங்குகிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.\nபொதுவாக்கெடுப்பைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் பேசிய அமெரிக்காவுக்கான குர்திஸ் தூதர் பயன் சாமி அப்துல் ரகுமான் அம்மையார், தமது அதிபர் பர்சானி மலைப் பாறை போல் உறுதியாக இருப்பதாகச் சொன்னார்.\nஈழத் தமிழர்களாகிய நாமும் நமது சுதந்திரத்தின் மீது மலைப் பாறை போல் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்போமானால், ஐநாவின் முகப்பில் தமிழீழக் கொடி பட்டொளி வீசிப் பறக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://idlyvadai.blogspot.com/2010/09/", "date_download": "2018-07-23T11:34:39Z", "digest": "sha1:VFYB3BHOSPZRICYUTOOJMLOJJNUPVTXF", "length": 255584, "nlines": 624, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: September 2010", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஇலங்கைப் பயணம் - பகுதி 3 - ஹரன்பிரசன்னா\nஇலங்கையின் அன்றாட வாழ்க்கையைப் பற்றிப் பலர் கேட்கிறார்கள். உண்மையில் அங்கிருந்த 9 நாளில், பெரும்பாலும் புத்தகக் கண்காட்சியில் இருந்துவிட்டு, இலங்கையின் பெரும்பாலான, பிரச்சினைக்குரிய பகுதிகளைப் பார்க்காமல் இதைப் பற்றி எழுதுவது சரியல்ல. நான் கண்ட பகுதிகள் யாழ்ப்பாணமும், கொழும்பும்தான்.\nஇரண்டிலுமே பாதுகாப்பு மிக முக்கியமான விஷயமாக உள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு இதைவிட மிகக் கடுமையான பாதுகாப்பு இருந்ததாகவும், இப்போது மெல்ல மெல்ல பாதுகாப்பைக் குறைத்துக்கொண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் அங்கிருப்பவர்கள் சொன்னார்கள். யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் உள்ள ராணுவ வீரர்களும் காவல்துறை வீரர்களும் ஒருவித அமைதியான மனநிலையில் இருப்பதாகத்தான் தோன்றியது.\nபோர் பற்றிய பயம் குறைந்துவிட்டதால், யாழ்ப்பாணத்தில் இரவுகளில் 9 மணி வரை எல்லாம் கடைகள் திறந்திருக்க ஆரம்பித்திருக்கின்றன. முன்பெல்லாம் கடைகளை மாலை 4 அல்லது 5 மணிக்கே பூட்டிக்கொண்டு போய்விடுவார்களாம்.\nகொழும்பில் மிக இயல்பான வாழ்க்கையைப் பார்க்கமுடிந்தது. நாங்கள் வேனில் சென்றபோது கிட்டத்தட்ட 4 முறை நிறுத்தப்பட்டு, வேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சோதனை என்றால், வேன் டிரைவரிடம் மட்டும் பேசி, ஆவணங்களைச் சரி பார்த்து அனுப்பிவிடுகிறார்கள். டிராக் மாறி வந்தால், அதிக வேகத்தில் வந்தால் உடனே அங்கே ஃபைன் கட்டச் சொல்லிவிடுகிறார்கள்.\nயாழ்ப்பாணத்தின் விளையாட்டு மைதானங்களில் நிறைய சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. முன்பெல்லாம் விளையாடுவார்களா என்று உடனிருந்த இலங்கைத் தமிழர்களிடம் கேட்டபோது, விளையாடுவார்கள் ஆனால் எப்போது செல் வெடிக்கும் என்ற பயத்துடனேயே விளையாடுவார்கள் என்று சொன்னார்கள். இப்போது அந்தப் பயம் முற்றிலும் இல்லை.\nஇப்போதைக்கு இலங்கையின் முக்கியக் கவலை, அங்கிருக்கும் அண்டர் வேர்ல்ட் தாதாக்கள்தான் என்றார் ஒரு நண்பர். இவர்களை ஒழிப்பதையே இப்போதைக்கு முக்கிய லட்சியமாக அரசு வைத்திருக்கிறது என்றார் அவர். நிறையப் பேர் திடீர் திடீரென்று காணாமல் போகிறார்கள். இதைப் பற்றிய செய்தியைத் தொடர்ந்து தினசரிகளில் காணமுடிந்தது.\nநாங்கள் அங்கிருந்த சமயத்தில் எதிர்பாராத விபத்தொன்றில் டேங்கர் ஒன்று வெடித்து இரண்டு சீனர்கள் உட்பட சிலர் பலியாகிவிட்டனர். கிட்டத்தட்ட அனைவருக்கும் இது சாதாரண விபத்தா அல்லது புலிகளின் எழுச்சியா என்னும் ஆசை தோய்ந்த சந்தேகம் இருப்பதை உணர முடிந்தது. ஒருவகையில் நிம்மதியுடனும் இன்னொரு நிலையில் இனி என்னாகும் என்னும் கவலையோடும் அவர்கள் இருப்பதாகத்தான் தோன்றியது. நான் பார்க்காத மற்ற இடங்களில் என்ன நிலை என்று தெரியவில்லை. மேலும், நான் பார்த்த இடங்களிலும் நான் சொன்னதுதான் சரியான நிலை என்று அறுதியிட்டும் கூற இயலவில்லை.\nஇனி இங்கே எழுதப்போவது நாங்கள் கண்ட மனிதர்கள் எங்களுடன் பகிர்ந்துகொண்டவை மட்டுமே. பெரும்பாலும் நானே நேரடியாகக் கேட்டவை, சில நான் நேரடியாகக் கேட்காமல், என்னுடன் வந்த நண்பர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்டவை. இதை நான் அப்படியே பகிர்ந்துகொள்கிறேனே ஒழிய, இதன் அரசியல் சரி தவறுகளுக்குள் நான் நுழையவில்லை. இதில் உண்மை பொய் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்கவில்லை. மேலும், தமிழர்கள் அவதிப்படும் இடங்களுக்குச் சென்று பார்த்தெல்லாம் எழுதவில்லை. அங்கிருந்த தமிழர்கள் ஓரிருவர் சொன்னதை மட்டுமே இங்கே பகிர்ந்துகொள்கிறேன். அவர்கள் ஆண்டுக் கணக்கோடு, நிலவியல் விவரணையோடு தெளிவாகச் சொன்னார்கள். என்னால் அதனை சரியாகச் சொல்லமுடியுமா எனத் தெரியவில்லை. மேலும் அவர்களது யாழ்ப்பாண தமிழ் வழக்கு மொழி அதி வசீகரமுடையது. சோதனை என்னும் பெயரில் அதனை எழுதி அழகிய தமிழைக் கொடுமைப்படுத்த விரும்பவில்லை. எனவே அப்படியே எனக்குத் தெரிந்த தமிழில் எழுதுகிறேன். நம்மிடம் பகிர்ந்துகொண்ட நண்பர்களிடம் ஒலி அல்லது ஒளிப்பதிவு செய்து அதனையே வலையேற்றிவிடலாம் என்று எண்ணியபோது அனைவரும் பின்வாங்கிவிட்டார்கள். தங்கள் கருத்து உலகெங்கும் பரவவேண்டும் என்ற எண்ணமும் உள்ளது, (ஒருவர் ஆவேசமாக பிபிசி வரைக்கும் இதெல்லாம் தெரியணும் என்றார்) அதே சமயம் தங்கள் பெயர் வெளிவரக்கூடாது என்பதிலும் கவனம் உள்ளது. இனி நீங்களே படியுங்கள்.\nஅந்த நண்பருக்கு ஒரு மனைவி, மூன்று குழந்தைகள். முல்லைத்தீவில் பிறந்தவர். மட்டக்களப்பில் வாழ்பவர். வேலை நிமித்தம் சில ஆண்டுகள் யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்திருக்கிறார். தற்போது யாழ்ப்பாணத்தில், ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறார். இன்னொருவர் வீட்டு மராமத்து வேலைகள். கலவையாக அவர்கள் தங்களது வாழ்க்கையில் இருந்து சொன்ன விஷயங்கள் இங்கே.\nஅவரது தம்பி இயக்கத்தைச் சேர்ந்தவர், அதாவது சேர்க்கப்பட்டவர். இயக்கத்தில் 4 மாதங்கள் மட்டுமே இருந்திருக்கிறார். காலில் ஒரு குண்டு பாய்ந்து, இன்னும் அக்குண்டு எடுக்கப்படாமலேயே உள்ளது. இப்போது அவருக்கு 29 வயது இருக்கலாம். திருமணம் ஆகிவிட்டது இப்போது. இயக்கத்தில் தமிழ்ப் போராளிகளின் எண்ணிக்கை குறைந்தபோது, இயக்கத்திலிருந்து வலுக்கட்டாயமாக வந்து தமிழர் பகுதியில் இருக்கும் இளைஞர்களைக் கூட்டிச் சென்றிருக்கிறார்கள். இதனை அறிந்த நம் நண்பரும் அவரது குடும்பமும், அந்த நண்பரின் தம்பியை மறைத்து வைத்துவிட்டது. இயக்கத்தை சேர்ந்தவர்கள் வந்தபோது அவரது தம்பி இல்லாததால், அவருக்குப் பதிலாக நம்மோடு பேசிய நண்பரையே கூட்டிக்கொண்டு போய்விட்டார்களாம். தம்பியைக் கொண்டுவந்து விட்டுவிட்டு, இவரைக் கூட்டிச் செல்லலாம் என்று சொல்லிவிட்டார்களாம். வேறு வழியின்றி, தம்பியை விட்டுவிட்டு, இவரை அழைத்து வந்திருக்கிறார்கள். அப்படி அங்கு சேர்ந்த அந்தத் தம்பி 4 மாதங்கள் அங்கே இருந்திருக்கிறார். பின்னர் கடைசி கட்டப் போரில் எப்படியோ அங்கிருந்து தப்பி வந்துவிட்டார். இயக்கத்திலுள்ளவர்களை சரணடையச் சொல்லியபோது இவரும் சரணடைந்துவிட்டார். இவர் இருந்தது 4 மாதங்கள் மட்டுமே என்பதாலும், இவர் மிக அடிப்படை நிலையில் மட்டுமே பணி புரிந்திருந்ததாலும் அவருக்கு ஒரு வருடம் 7 நாள்கள் சிறைத்தண்டனை கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னார் நண்பர். இன்னும் பலர் வீட்டில் சிறார்களை அழைத்துச் சென்று, மறுநாளே ஒரு பெட்டியில் கொண்டு வந்து தருவார்களாம், அவன் இறந்துவிட்டான் என்று. இப்படி இறந்ததாக நினைத்துவிட்ட இரண்டு பையன்களை இப்போது உயிருடன் பார்த்துக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படியானால் புதைக்கப்பட்டது யார் என்று தெரியவில்லை என்றார்.\n) இலங்கை அரசு வசம் இருந்த நேரம். புலிகள் இயக்கம் யாழ்ப்பாணத்தைச் சுற்றி வளைத்துவிட்டது. புலிகளின் கட்டளை, யாழ்ப்பாணத்துத் தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்குச் செல்லவேண்டும் என்பது. அங்குள்ள தமிழ் மக்கள் புலிகளின் மீது பெரிய நம்பிக்கை இருந்ததால், கையில் கிடைத்த பொருள்களுடன் வன்னி நோக்கிச் சென்றது. கிட்டத்தட்டட் 5 லட்சம் பேர் என்றார் அவர். இரண்டு நாளாக கிட்டத்தட்ட 40 கிமீ நடந்ததாகச் சொன்னார். யார் உணவு தருவார்கள் என்றபோது, பல தமிழர்கள் அங்கங்கே உணவு உண்டாக்கிக் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள் என்றும், வன்னியிலும் உணவெல்லாம் தயாராகவே இருந்ததாகவும் சொன்னார். ஆனால் அத்தனை எளிதில் அவர்களை வன்னிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை ராணுவம். இவர்கள் செல்லும் வழியெங்கும் குண்டுகள் வீசி, பல பொதுமக்களைக் கொன்றிருக்கிறார்கள். எப்போது என்ன நடக்கும் என்ற பதைபதைப்பில்தான் வன்னி சென்றதாகச் சொன்னார். இவர்கள் வன்னி சென்றதும், பின்னாலேயே இயக்கமும் வன்னி வந்துவிட்டது என்றும் சொன்னார்.\nஎப்போது எங்கே எதற்காக செல் வெடிக்கிறது என்பதே தெரியாது. வீடெங்கும் பங்கர் அமைத்து வைத்துக்கொள்வோம். கொஞ்சம் வசதி உள்ளவர்கள் பங்கரை நன்றாகவே வடிவமைத்துக்கொள்வார்கள். பலர் உடைந்துபோன பலகையின் மீது தென்னம்பாளையைப் போட்டு (இன்னும் நிறைய சொன்னார், ஞாபகமில்லை) பங்கர் உருவாக்கிக்கொள்வார்கள். செல் விழவும் குழந்தைகள் பழக்கப்படுத்தியதைப் போல அங்கே சென்று ஒளிந்துகொள்ளும். கடும் மழையில் பங்கரில் நீர் சேர்ந்திருக்கும். பாம்புகளும்கூட குடிவந்திருக்கும். அது தெரியாமல் அங்கே ஒளிந்துகொண்டு, பாம்பு கொத்தி இறந்தவர்கள் அநேகம்.\nசண்டை என்பது எப்போதும் தமிழ் இயக்கங்களுக்கும் ராணுவத்துக்கும்தானே ஒழிய, தமிழ் மக்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் பெரிய அளவில் இல்லை. ஒருவித இறுக்கம் இருக்கும் என்பது உண்மைதான் என்றாலும், பெரிய பெரிய சண்டைகள் எல்லாமே இயக்கத்துக்கும் ராணுவத்துக்கும்தான் என்றார்.\nகடைசி 3 மாத காலக்கட்டத்தில் ரொம்ப கஷ்டப்படுவிட்டோம். முல்லைத் தீவில் இருந்தோம். அரசு எச்சரிக்கை விட்டு சரணடையச் சொல்கிறது. இயக்கமோ எங்களை சரணடைய அனுமதிக்கவில்லை. மீறிச் சென்றால் இயக்கமே எங்களைக் கொன்றுவிடுமோ என்ற அச்சம் நிலவியது. மட்டகளப்பு, சண்டை நடக்கும் பகுதி, அதைத் தாண்டி அந்தப் பக்கத்தில் கேம்ப். நாங்கள் இங்கிருந்து கேம்புக்குச் செல்லவேண்டும். கேம்ப்பில் இருந்து சண்டை நடக்கும் பகுதிக்கு அரணாக பல தடைகளை இயக்கம் ஏற்படுத்தியிருந்தது. சிறுவர்களை பணிக்கு அமர்த்தியிருந்தது. அவர்களும் சரியாகப் பயிற்சி அளிக்கப்படாதவர்கள். இயக்கத்தின் வசம் ஆளே இல்லை என்னும் நிலையில் சிறுவர்களை பணிக்கு கட்டாயமாக அமர்த்தவேண்டியது தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது. இயக்கத்தைச் சேர்ந்த பலர் போரில் ஈடுபட மனமில்லாமல் ராணுவத்திடம் சரண்டைந்துகொண்டிருந்தார்கள். நம் நண்பர் முல்லைத்தீவிலிருந்து தன் மனைவி, மூன்று குழந்தைகளிடமிருந்து இயக்கத்திடமிருந்து தப்பித்து கேம்ப் சொல்ல முடிவெடுத்தார். இடையில் சிறிய சாக்கடை போன்ற ஒன்றைக் கடக்கவேண்டியிருக்கும். அங்கே இருப்பதெல்லாம் மல மூத்திரம்தான். வேறு வழியில்லை, அதனைக் கடக்கவேண்டும். நண்பர் தன் இரு மகன்களைக் கூட்டிக்கொண்டு அதில் இறங்கிவிட்டார். அவருடன் பல தமிழர்கள் அப்படிக் கடந்தார்கள். ஆனால் பாதியில் இயக்கம் தப்பிக்க நினைத்தவர்களை வளைத்து, அழைத்துக்கொண்டு சென்றுவிட்டது. நண்பரின் மனைவியும், மூன்றாவது கைக்குழந்தையும் (ஒன்றரை வருடம்) அந்தப் பக்கம் இயக்கத்தின் பக்கத்தில். எப்படியோ தப்பிய நமது நண்பரும் அவரது இரண்டு மகன்களும் இந்தப் பக்கம். ராணுவம் தப்பி வந்தவர்களையெல்லாம் வண்டி வைத்து கேம்புக்கு அழைத்துச் சென்றது. அங்கு, தப்பி வந்தவர்களிடம், இயக்கத்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். தப்பி வந்தவர்களில் பலரது குடும்பம் அங்கேயே இருந்ததால், பலரும் தாங்களாகவே முன் வந்து இயக்கம் எப்படியெல்லாம் அரண் அமைத்திருக்கிறது, எந்த வழியில் சென்றால் பிடிக்கலாம் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். அடுத்த இரண்டு நாள்களில் ராணுவம் அப்பகுதியை நோக்கி முன்னேறியது. இயக்கம் தன் பிடியில் உள்ளவர்களை இனி சமாளிக்க முடியாது என்று சொல்லி, தான் தப்பிக்க நினைத்து ஓடியிருக்கிறது. அப்போது நடந்த கடும் சண்டையில் உயிரிழந்த பொது மக்கள் பலர். நண்பரின் மனைவி தன் கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு, தான் தப்பிக்கவேண்டிய பகுதியில் சண்டை நடப்பதால், அதன் எதிர்வழியாகச் சென்று கேம்ப்புக்குப் போய்விடலாம் என நினைத்து, எதிர்ப்பக்கமாக ஓடியிருக்கிறார். வழியெங்கும் பொது மக்களின் பிணங்கள், தலைகள், கைகள், ரத்தம். அதற்குமேல் அந்த வழிச் செல்ல முடியாது எனக் கருதி, வேறு வழியின்றி, முதலில் நண்பர் தப்பித்த அதே வழியிலேயே சென்றிருக்கிறார். அதே முத்திர மலக் குளத்தின் வழிச் செல்லும்போது, தன் முதுகில் சுமத்திக்கொண்டு வந்த கைக்குழந்தை அந்த நீரில் விழுந்துவிட, இவருக்கும் மயக்கம் வர, என்ன நடந்தது என்றே தெரியவில்லை. யாரோ ஒரு பெண் கைக்குழந்தையைக் கைப்பற்றித் தூக்கி எதிர்ப்புறம் விட்டிருக்கிறார். அவரே இவரது தலைமுடியைப் பிடித்துக்கொண்டு இழுத்துவந்து அக்கரையில் போட்டுவிட்டுப் போயிருக்கிறார். விழித்துப் பார்த்தவருக்கு பெரிய ஆச்சரியம். எப்படியோ தப்பித்து குழந்தையுடன் கேம்ப் சென்றிருக்கிறார். நமது நண்பர் ஒரு கிறித்துவர். மரியாள்தான் தன் குழந்தையைக் காப்பாற்றியது என்றும், யேசுவே தன் மனுஷி ஜீவித்திருக்கக் காரணம் என்றும் கூறினார். இப்படி தப்பித்து வந்தவர்களுள், கேம்ப் பக்கம் ஓர் ஆணும் அவரது ஒன்றரை மாத சிசுவும் மாட்டிக்கொண்டு விட்டது. மனைவியோ இயக்கத்தின் பிடியில். பசிக்கு அழும் குழந்தைக்கு, ஒரு பெண்ணைப் பிடித்து பால் புகட்டச் சொன்னதாம் ராணுவம். அன்று சமைந்த பெண்கள் பற்றியெல்லாம் பல கதைகளைச் சொன்னார் நண்பர்.\nமட்டக்கிளப்பில் இருந்து கிளம்பும்போது, பெரிய குழி வெட்டி, அதனுள்ளே பாலிதீன் பையைப் போட்டு, மூன்று டிவி, கிரைண்டர் மிக்ஸி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷினெல்லாம் போட்டு, மூடி வைத்துவிட்டு வந்தாராம். எப்படியும் சில நாள்களில் திரும்பிவிடலாம் என்று நினைத்தாராம். ஆனால் இதுவரை அங்கே திரும்ப போகமுடியவில்லை. இன்னும் ராணுவத்தின் பிடியில் இருக்கும் அப்பகுதியில், கன்னி வெடிகள் பல இருப்பதால், அதனை நீக்கிய பின்பே மக்கள் வசம் ஒப்படைப்போம் என்று ராணுவம் கூறிவருகிறதாம். அழகான வீட்டைக் கட்டி இரண்டு ஆண்டுகள் அங்கே வாழ்ந்திருக்கிறார். இலங்கை மதிப்பில் 40 லட்ச ரூபாய் வீடு. அந்த வீட்டின் புகைப்படத்தைக் காட்டினார் நண்பர். இப்போது அந்த வீடு செல்லடித்து உருவமே இழந்துவிட்டிருக்கிறதாம். மேற்கூரைகள், விலையுயர்ந்த பொருள்களையெல்லாம் ராணுவத்தவர்களே கொண்டு சென்றுவிடுகிறார்களாம். அவரது பைக் ஒன்றை அங்கேயே வைத்துவிட்டு வந்தாராம். அங்குள்ள பைக்களையெல்லாம் மக்களுக்கு மீண்டும் ஒப்படைப்பது என்று ஒரு கேம்ப் நடைபெற்றதாம். அதில் ஒன்றுக்கும் ஒப்பேறாத வண்டிகளை மட்டுமே மக்களுக்குத் தந்து, பெரிய கண் துடைப்பில் ஈடுபட்டார்களாம் ராணுவத்தவர்கள். இவரது நல்ல வண்டியை அவர்கள் தரவில்லையாம் இன்னும். இதே நிலைதான் இவரது நண்பரின் நல்ல வண்டிக்குமாம். இது போல பல வீடுகளின் பொருள்கள் எல்லாம் எங்கே போயின என்றே தெரியவில்லையாம்.\nகடைசி மூன்று மாத காலத்தில் பலசரக்குப் பொருள்களின் விலை தாறுமாறாக விற்கப்பட்டதாம். ஒரு கிலோ அரிசியின் விலை 12,000 இலங்கை ரூபாய். ஒரு கிலோ சர்க்கரையின் விலை 3,000 இலங்கை ரூபாய். கேம்பில் ராணுவம் அரிசியும் சர்க்கரையும் வழங்குமாம். அதனை வாங்க பெரிய கியூ நிற்குமாம். காலையில் சென்றால் மாலைதான் வாங்கிவரமுடியுமாம். இப்போதெல்லாம் அங்கேயே ரேஷன் கடை அமைத்து பொருள்களை விநியோகிக்கிறார்களாம். பணமில்லாதவர்கள் எப்படி வாழ்வார்கள் என்றபோது, அப்படி அப்படித்தான் என்றார். கையில் பொருள் இருப்பவர்கள் உணவு தந்து உதவுவதும் உண்டாம்.ஒரு 20க்கு 20 அறையை நான்காக துணி போட்டுப் பிரித்து, ஒவ்வொரு இடத்திலும் ஒரு குடும்பம் தங்க வைக்கப்படுமாம். சிறிய வியாதிகளுக்குப் பார்க்க அங்கேயே மருத்துவமனையும் டெண்ட் அடித்துக்கொண்டு இருக்குமாம். லட்சக் கணக்கில் அங்கு இருந்த மக்களை ஒவ்வொரு பகுதியாக பரிசோதித்து பரிசோதித்து வெளியே அனுப்பியதாம் ராணுவம். மீண்டும் விடுதலைப்புலிகளின் தலை தூக்கிவிடக்கூடாது என்பதற்காக இந்த எச்சரிக்கையாம். தற்போது அந்த முகாமில் 30,000 பேர் இருப்பதாகச் சொன்னார். (நேற்று இலங்கை அரசு வெளியிட்டிருக்கும் குறிப்பில் முகாமில் 27000 பேர் உள்ளதாக அறிவித்திருக்கிறது.) இது போக கிட்டத்தட்ட 9,000 பேர் சரண்டைந்த புலிகள் சிறைகளில் உள்ளார்கள் என்றார். நமது நண்பர் எத்தனையோ முறை மனு அளித்தும் அவரை வெளியில் விடவில்லை ராணுவம். உடல்நிலை சரியில்லை என்று சொல்லி, வெளியில் மருத்துவமனைக்குச் சென்று, அங்கிருந்து மனைவி குழந்தையுடன் தப்பித்திருக்கிறார் நம் நண்பர். ராணுவம் மீண்டும் தேடி வரவில்லையா என்று கேட்டதற்கு, அதெல்லாம் வரமாட்டார்கள் என்றார். அவர் கேம்ப்பில் இருந்தபோது அவருக்குக் கொடுக்கப்பட்ட ஐடி கார்ட்டை எல்லாம் காட்டினார் எங்களிடம்.\nராணுவம் சண்டையின்போது பொதுமக்களின் மீதும் தாக்குதல் நடத்தியதும் உண்மை. அதேபோல இயக்கமும் சிறுவர்களையும் பொது மக்களையும் கேடயமாகப் பயன்படுத்தியதும் உண்மை என்றார். ராணுவம் பயன்படுத்திய குண்டு பாஸ்பரஸ் குண்டுகள். ஒரு குண்டை எறிந்தால், அது ஒன்பது குண்டாகப் பிரிந்து தாக்குமாம். மேலே பட்டால் அந்த இடமே ரணமாகிக் கொப்பளித்துவிடுமாம். (ஒருவித புன்னகையுடன், இதை சப்ளை செய்தது உங்கட இந்தியாதான் என்றார்.)\nமட்டகிளப்பிலிருந்து கேம்புக்கு தப்பிப்பதைத் தடுக்க, இயக்கம் பல்வேறு யுத்திகளைச் செயல்படுத்தியதாம். அதில் ஒன்று, அங்கே இருக்கும் ராணுவத்தவர்கள் பெண்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துகிறார்கள் என்பது. ஆனால் அப்படி நடந்தது குறைவுதான் என்றார். உடனே அப்படி நடக்கவே இல்லை என்று சொல்லிவிடமுடியாது, நடந்தது என்றும் சொன்னார். ஆனால் புலிகள் சொன்ன அளவு நடக்கவில்லை என்றார். சட்டென, உங்கட ஐபிகேஎஃப் செய்ததைவிடக் குறைவுதான் சிங்களவர்கள் செய்தது என்றும் சொன்னார். ஐபிகேஎஃப்பும் எல்லா இடங்களிலும் அப்படி நடந்து கொள்ளவில்லை என்றும், ஆனால் சில இடங்களில் மிக மோசமாக நடந்துகொண்டது என்றும் சொன்னார்.\nசெஞ்சோலை படுகொலை பற்றிச் சொன்னார். பள்ளியில் படிக்கும் சிறார்களை இரு நாள் பயிற்சிக்கென வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது இயக்கம். பயிற்சி கொடுத்தால் நிச்சயம் ராணுவம் அழிக்கும் என்று தெரிந்தே இதைச் செய்தார்கள். ராணுவத்துக்கு பயிற்சி பெறுவது பள்ளி சிறார்களா எனத் தெரியுமா தெரியாதா என்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை. முதல் குண்டு விழவும், பயிற்சி அளித்தவர்கள் சிறார்களை ஓடிச் சென்று வண்டியில் ஏறச் சொன்னார்கள். பயந்து போன பிள்ளைகள் வண்டியில் ஏறவும் வண்டியிலும் குண்டு விழுந்தது. படுகொலை ராணுவம் செய்ததுதான் என்றாலும், பயிற்சிக்கென அழைத்துச் சென்றது இயக்கம்தான் என்றார்.\nபிரபாகரன் இறந்த அன்று எப்படி உணர்ந்தீர்கள் என்றேன். சட்டென அவர் இறந்துட்டதா இன்னும் தெரியலையே என்றார். பின்னர், 3 மாத காலம் நடந்த சண்டையின் வெறுப்பில் பிரபாகரன் மீது கடும் கடுப்பில் இருந்தோம். ஆனால் அவர் இறந்ததாகச் சொன்ன அன்று ரொம்ப வருத்தப்பட்டோம் என்றார். இனி ஏதேனும் பிரச்சினைகள் என்றால் என்ன செய்வது என்றும் தோன்றியதாகச் சொன்னார். ஆனால் இலங்கை ராணுவம் அவரது உடல் போன்ற ஒன்றையும், அவரது முகம் போன்ற ஒன்றையும் வைத்து பொய் சொல்லிவிட்டதாகச் சொன்னார். உண்மை என்றால் ஏன் அவரது உடலை பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.\nபிரபாகரனைப் பாத்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, 1985ல் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானபோது, யாழ்ப்பாணம் அருகில் ஏதோ ஒரு கோவிலில் அவர் வந்தார் என்றும், அப்போது பார்த்ததுதான் என்றும் சொன்னார். கடைசியாக இயக்கத்தில் சேர்ந்தவர்கள் ஐந்து ஆண்டுகாலம் இயக்கத்தில் இருந்திருந்தாலும் அவரைப் பார்த்திருக்க இயன்றிருக்காது என்றார்.\nஇனி இயக்கம் துளிர்விடுமா என்று கேட்டோம். அதற்கான வாய்ப்பே இல்லாமல் செய்துவிட்டது அரசாங்கம் என்றார். ஒருவேளை துளிர்விட்டால் நீங்கள் ஆதரிப்பீர்களா என்று கேட்டோம். நிச்சயம் இல்லை என்றும், தெரிந்தால் அவர்களைக் காட்டிக்கொடுத்துவிடுவோம் என்றும், இன்னொருமுறை இப்படி போரின் இன்னல்களைத் தாங்கிக்கொள்ள இயலாது என்றும் சொன்னார். வெளி நாட்டிலிருந்து பணம் கொடுக்கிறவர்களுக்கு இங்கே நாங்கள் படும் வேதனை புரிவதில்லை என்றார். பின்னர் மீண்டும், இனி சில வருடங்கள் கழித்து ஏதேனும் பிரச்சினை என்றால் என்ன என்ன நடக்கும் என்றெல்லாம் தெரியவில்லை என்றார்.\nபுலிகளுக்கும் ராணுவத்துக்கும் நார்வே தூதுக் குழுவின் மூலம் நடந்த போர் அமைதி உடன்படிக்கைக் காலம்தான் புலிகளுக்கு இப்படி ஒரு வீழ்ச்சியைத் தந்துவிட்டது என்று சொன்னார். கிட்டத்தட்ட 4 வருடங்கள் போரில்லாமல் பழகிவிட்டவர்கள் மீண்டும் போருக்குத் தயாராக இருக்கவில்லை. காட்டிலும் மேட்டிலும் திரிந்தவர்களுக்கு போர் என்பது எளிமையான விஷயமாக இருந்தது. அது மாறி, இனி போர் செய்ய இயலாது என்னும் நிலைமைக்குச் சென்றதும், பலர் சரணடையத் தொடங்கியதும் பெரிய இழப்பு என்றார். கருணாவை விட்டிருக்கக்கூடாது என்றார். அதுவும் பெரிய பலவீனம் என்றார். கிழக்கு பகுதியில் கருணா பொருட்படுத்தத்தக்க ஒரு பெரிய பிரிவை தன் வசம் வைத்திருந்தார் என்றார்.\nஅமைதி ஒப்பந்தம் இருந்த காலத்தில், இயக்கத்தின் வசம் இருந்த தமிழர் பகுதிகளுக்குள் சரக்குகள் செல்ல, இயக்கம் வரி விதித்தது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தரை வழியாகச் செல்ல இன்று ஓர் இரவு போதும். யாழ்ப்பாணத்தின் பேருந்து நிலையத்தில் இப்போதெல்லாம் கொழும்பு கொழும்பு என்று பஸ்ஸில் ஏறச் சொல்லிக் கூவிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது நிலைமையே வேறு. சரக்கு வண்டிகளுக்கு, ராணுவத்துக்கு ஒரு வரி, இயக்கத்துக்கு ஒரு வரி என இரு முனை வரி கட்டவேண்டும். ஒரு சரக்கு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து சேர 4 நாள்கள் ஆகும். 15 நாள் ஆனதெல்லாம் உண்டு. அப்படி வரும் பணம் மூலமும், வெளிநாட்டிலிருந்து வரும் உதவிப் பணம் மூலமும் இயக்கத்துக்கு பெரிய அளவில் பணம் சேர்ந்தது. கடைசி சண்டையின்போது அந்தப் பணத்தை ஆளாளுக்கு எடுத்துச் சென்றார்கள். ஒரு செல் பட்டு அந்தப் பணம் அப்படியே தீ பிடித்து எரிந்ததைப் பார்த்ததாகச் சொன்னார்.\nதமிழ் மக்களின் இன்னல்களுக்குக் காரணம் இயக்கமா, ராணுவமா எனச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் நாங்கள் பட்ட கஷ்டம் யாரும் பட்டிருக்கமுடியாது. இது மட்டும் உண்மை. இந்தியா எங்களை கைவிட்டுவிட்டது. தமிழ்நாட்டு மக்களுக்கு எங்களைப் பற்றி நினைப்பே இல்லை என்றார். இன்னொரு முதியவர், இந்திரா காந்தி இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்கவே நடந்திருக்காது என்றார்.\nநான் மேலே சொன்னவை எல்லாம், இரண்டு மூன்று மனிதர்களின் கருத்துகள். அவர்கள் யாருமே புலி/ராணுவ/இந்திய வெறுப்பு/ஆதரவு மனநிலையில் இருந்து பேசவில்லை என்பது என் அவதானிப்பு. ஆனால், இலங்கையில் வாழ்ந்த, இலங்கையின் அரசியல் பற்றிய தொடர் அவதானிப்பில் இருப்பவர்கள் வேறு மாதிரி இதனை எதிர்கொள்ளலலாம். அதற்கான அத்தனை நியாயங்களும் இருக்கின்றன. நான் கேட்டவரையில் என் நினைவில் உள்ளதைப் பகிர்ந்திருக்கிறேன். என் அரசியல் நிலைப்பாடுகளின் காரணமாக எதையும் திரித்து எழுதவில்லை என்பதை மட்டும் படிப்பவர்கள் நம்பினால் போதுமானது. என்னுடன் வந்த ஐவருமோ அல்லது ஐவரில் இருவரோ இதனை நான் கேட்கும்போது கூட இருந்தார்கள் என்பது முக்கியமானது.\nஅசினுக்கு அடுத்து தைரியமாக இலங்கை சென்று வந்துள்ள ஹரன்பிரசன்னாவிற்கு வாழ்த்துகள்\nLabels: அனுபவம், இட்லிவடை ஸ்பெஷல், புத்தகம், ஹரன்பிரசன்னா\nஇலங்கைப் பயணம் - பகுதி 2 - ஹரன்பிரசன்னா\nசென்னை, பெங்களூரு, டெல்லி புத்தகக் கண்காட்சிகளுடன் இப்புத்தகக் கண்காட்சியை என் மனம் ஒப்பிட்டுக்கொண்டே இருந்தது. அது எப்படி சென்னை புத்தகக் கண்காட்சியையும் கொழும்பு புத்தகக் கண்காட்சியையும் ஒப்பிடலாம் என்பவர்கள் இங்கேயே நிறுத்திக்கொள்ளவும். மிகப் பெரிய அளவுகோல்கள் இல்லாமல், நாம் இதனைச் செய்யவில்லையே என்னும் பெரிய ஆதங்கமே என் ஒப்பிடுதலின் மையப்புள்ளி.\nடெல்லி புத்தகக் கண்காட்சியுடன் ஒப்பிட்டால், இந்தக் கொழும்பு புத்தகக் கண்காட்சி கொஞ்சம் சிறியது. ஆனால் உள்ளரங்க அமைப்புகளின் சுத்தம், டெல்லியில் காண இயலாதது. பெங்களூரு புத்தகக் கண்காட்சி நல்ல சுத்தத்துடன் நடைபெற்றாலும், கொழும்பு புத்தகக் கண்காட்சியில் பன்னாட்டுத் தரம் அதில் இல்லை. இவற்றோடு சென்னை புத்தகக் கண்காட்சியை ஒப்பிடுவதே நாம் இவற்றுக்குச் செய்யும் அவமரியாதை என்றாலும், இப்படி ஒப்பிடாமல் நம்மால் வளர இயலாது என்பதால்... எனக்கே முடியலை. சென்னையில் 33 வருடங்களாகப் புத்தகக் கண்காட்சி நடத்துகிறோம். நமக்குத் தெரிந்ததெல்லாம் வெற்று பரப்பு அரசியல் மட்டுமே. ஒரு பதிப்பகத்துக்கு இதுக்கு மேல இடம் கொடுக்காத, அங்க அதை வைக்காத, இது யார் ஏன் உன் புத்தகத்தை விக்கிறாங்க என்பது போன்ற மிகவும் மட்டமான அரசியல் மட்டுமே நமக்குத் தெரிந்தது. ஏனென்றால் நாம் பல புத்தகக் காட்சிகளைச் சென்று பார்ப்பதில்லை. எப்படியெல்லாம் மிக மோசமாகப் பின் தங்கியிருக்கிறோம் என்று ஆராய்வதில்லை. புத்தகக் கண்காட்சியைத் திறக்க ஜெயலலிதாவோ கருணாநிதியோ வருவார்களா என்பதில் குறி வைத்துத்தான் கண்காட்சியையே தொடங்குகிறோம். புத்தகக் கண்காட்சி என்றால் புத்தகம் விற்பது மட்டும்தான் என்னும் ஒற்றைக் குறிக்கோளில் ஊறிப் போய் இருக்கிறோம். என்றாவது கருணாநிதியாவது ஜெயலலிதாவாவது பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள கழிப்பறைக்குப் போக நேர்ந்தால் அப்போது தெரியும் அதன் அவமானம் புத்தகக் கண்காட்சியை நடத்துபவர்களுக்கு.\nகொழும்பு புத்தகக் கண்காட்சி முழுக்க முழுக்க மையப்படுத்தப்பட்ட குளிர் சாதன அறையில் நடந்தது. விளக்குகளால் அந்த இடமே பகல் போலப் பளபளத்தது. வழியெங்கும் புத்தகக் கண்காட்சியைப் பறை சாற்றும் பதாகைகள். கண்ணில் காணும் இடமெல்லாம் விளம்பரங்கள். புத்தகக் கண்காட்சி நடக்கும் சாலையின் இரு மருங்கும் புத்தகக் கண்காட்சியைச் சொல்லும் விளம்பரங்கள். கொஞ்சம் மிகையாகச் சொல்வதென்றால், அதைப் பார்வையற்ற ஒருவரால் கூட உணர்ந்துவிடமுடியும். இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை, முக்கிய இடங்களுக்கு இரண்டு இலவசப் பேருந்துகள். தொடர்ந்து உயர்தர மொழியில் அறிவிப்புகள். சென்னை புத்தகக் கண்காட்சியில் அறிவிப்பாளர்களுக்கு விசாரணையின்றி மரண தண்டனை தரலாம். யாரோ ஒரு நிர்வாகி பேசுவார். வணக்கம். ஹலோ, கொஞ்சம் பேசாம இருங்க. வணக்கம். புத்தகக் கண்காட்சிக்கு... புத்தகக் காட்சிக்கு வந்திருப்பவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.. வரவேற்கிறோம். புத்தகங்கள் விற்பனைக்கு வைத்துள்ளது. புத்தகங்களை தொலையாமல் பார்த்துக்கொள்ளப் படுவீர்கள் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இப்படி என்னவெல்லாமோ பேசுவார்கள். பேசிக்கொண்டிருக்கும்போதே அங்க என்னப்பா என்றெல்லாம் பக்கத்தில் பேசிக்கொள்வார்கள். அதுவும் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பாகும். நீண்ட அரங்கில் பின்னால் உள்ளவர்களுக்கு அவர்கள் பேசுவதே கேட்காது. அந்த அழகில் இருக்கும் ஒலிபெருக்கிகள். கொழும்பு பன்னாட்டுப் புத்தக நிலையத்தில் இந்த ஒலிபரப்புக்க்கென்றே தனியான தனித்துவம் பெற்ற குழு. கூட்டம் உள்ள நேரத்தில் அதிக ஒலி வைத்துப் பேசினார்கள். இதெல்லாம் சின்ன விஷயம் என்னும் மனப்பான்மைதான் நம்மை நசிந்து போகச் செய்கிறது. இத்தனைக்கும் கொழும்பு பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடப்பது இது 12ம் வருடம். 33 வருடங்கள் அனுபவம் உள்ள நாம் கிட்டத்தட்ட 20 வருடங்கள் பின் தங்கியிருக்கிறோம். குறைந்தபட்சம் இதெல்லாம் தேவை என்னும் மனப்பான்மையாவது நமது புத்தகக் கண்காட்சியை நடத்துபவர்களுக்கு வருமா எனத் தெரியவில்லை.\nகொழும்பில் போயா நாள் (பௌர்ணம் தினம், இலங்கைத் தமிழில் பூரண தினம் என்று அறிவித்தார்கள்) விடுமுறை நாள். பெரும்பாலான கடைகளுக்கு விடுமுறை. மது விற்கக்கூடாது, மாமிசம் விற்கக்கூடாது என்று சொல்லிக்கொண்டார்கள். (உண்மையா எனத் தெரியவில்லை.) தனிப்பயிற்சியும் வைக்கக்கூடாதாம். அனைவரும் புத்த விகார்களுக்குச் செல்வதற்காக இந்த ஏற்பாடாம். என்ன ஒரு அதிகாரம் தமிழ்நாட்டில் அமாவாசை அன்று விடுமுறை விட்டு, மது விற்கக்கூடாது, கோவிலுக்குச் செல்லுங்கள் என்று சொன்னால் என்ன ஆகும் தமிழ்நாட்டில் அமாவாசை அன்று விடுமுறை விட்டு, மது விற்கக்கூடாது, கோவிலுக்குச் செல்லுங்கள் என்று சொன்னால் என்ன ஆகும் அப்படி செய்யாமல் இருக்கும்வரை மட்டுமே நம் நாடு இந்தியா. விடுமுறை நாளில் கூட்டம் குவிந்துவிட்டது. ஒரு கட்டத்தில் ஒன்றுமே செய்ய இயலவில்லை. நாங்களே வெறும் பார்வையாளராக மாறிப் போனோம்.\nபல கடைகளில் வரிசையில் நின்று உள்ளே போனார்கள். சார்சவி, எக்ஸ்போ கிராபிக்ஸ் போன்ற அரங்குகள் எல்லாம், உள்ளே நுழையும் வழியை அடைத்துவிட்டன. கடைக்குள்ளே இருப்பவர்கள் புத்தகங்களை வாங்கிவிட்டு வெளியில் வந்த பின்புதான், வெளியில் இருப்பவர்கள் உள்ளே செல்லமுடியும் என்று சொல்லிவிட்டார்கள். வெளியில் இருப்பவர்கள் பொறுமையாக வரிசையில் நின்றார்கள். சொர்க்க வாசல் திறந்ததும் பக்தர்கள் திமுதிமுவென்று உள்ளே ஓடுவது போல, அரங்கின் கதவு திறந்ததும் வெளியில் காத்திருந்தவர்கள் உள்ளே ஓடினார்கள். நம் ஊரில் இப்படி ஒரு காட்சியை நான் பார்த்ததே இல்லை. கிழக்கு பதிப்பகத்தின் அரங்கை மூடி வைத்து, கொஞ்சம் காத்திருங்க என்றால், யார் காத்திருப்பார்கள் என நினைத்துப் பார்த்தேன். அப்படி காத்திருக்கும் நாள்தான் பதிப்பாளர்களுக்கான பொன்னாள்.\nகொழும்பு பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் அமைப்பாளர்கள் செய்த பிழை என்றால், அரங்க நடைபாதையைச் சிறியதாக அமைத்ததுதான். இதனால் கொஞ்சம் பேர் போனாலே அங்கே ஜாம் ஆகிவிடும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதிலும் விடுமுறை நாள்களில் யாராவது இது குளிரூட்டப்பட்ட அறை என்று சொன்னால் சிரிப்பார்கள். அந்த அளவுக்குக் கூட்டம், வெக்கை. மற்ற நாள்களில் அதே அரங்கத்தில் குளிரில் நின்றுகொண்டிருந்தோம். தேடித் தேடி ஏசியை அணைத்தோம்.\nகொழும்பு புத்தகக் கண்காட்சியின் இன்னொரு பிரச்சினை, அரசு பள்ளி கல்லூரிகளுக்குத் தரும் பண ஒதுக்கீடு. இதிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ளவேண்டியது உள்ளது.\nபுத்தகக் கண்காட்சியை ஒட்டி, இலங்கை முழுவதுமுள்ள அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் என எல்லாவற்றுக்கும் அரசால் பண ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ், சிங்களப் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் 65 ஆயிரம் இலங்கை ரூபாய் ஆங்கிலப் பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய். கல்லூரிகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய். பல்கலைக்கழகங்கள் எவ்வளவு வேண்டுமானால் வாங்கிக் கொள்ளலாமாம்.\nஇந்தப் புத்தகக் கண்காட்சியில் வாங்கவேண்டும் என்பது விதி. எனவே இந்தத் தொகையைச் செலவிட, எல்லாப் பள்ளிகளும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வருகின்றன. கிட்டத்தட்ட 30 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் வந்தார்கள். திரிகோணமலையிலிருந்து, யாழ்ப்பாணத்திலிருந்து என எல்லாப் பகுதியிலிருந்தும் வந்து புத்தகங்கள் வாங்கினார்கள். இதன் தோல்வி என்று நான் பார்ப்பது, இங்கே வருபவர்கள் பள்ளிக்கு என பள்ளிப் பாடங்கள் தொடர்பான புத்தகங்களை மட்டுமே வாங்குவதைத்தான். இதனால் பள்ளிகளுக்கு விற்பதற்கென்றே ஒரு சந்தை உருவாகி, அது தொடர்பான புத்தகங்களையே பதிப்பிக்கிறார்கள். இதனால் ஒட்டுமொத்த புத்தகக் கண்காட்சியும் இந்த அரசு கல்லூரிகளையும் பள்ளிகளையும் சார்ந்திருப்பது போன்ற தோற்றம், குறிப்பாக பதிப்பாளர்கள் மத்தியில், ஏற்பட்டுவிடுகிறது. அரசு ஒதுக்கும் பணத்தை, பள்ளிப் பாடங்கள் அல்லாத, பொதுப் புத்தகங்களை வாங்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்குமானால் அது நல்லது. இல்லையென்றால், இந்த விற்பனையை மையப்படுத்தி மட்டுமே புத்தகங்கள் தயாரிக்கும் வழக்கம் நிலைப்பெற்றுவிடும். இதில் இன்னொரு விஷயம், பில்லில் உள்ள தொகையைவிடக் குறைவாகப் பணம் கொடுத்து, பில்லில் உள்ள பணத்துக்கு அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றுக்கொள்வது. இதை எல்லாருமே அங்கே ஏற்றுக்கொள்கிறார்கள். இல்லை என்றால், பள்ளிகள் வேறு பதிப்பாளரிடம் இருந்து வாங்கிடுவார்கள் என்று அச்சம் கொள்கிறார்கள். எல்லா பதிப்பாளர்களும் சேர்ந்து இதனை எதிர்த்தால், பள்ளிகள் செல்ல வேறு இடமில்லை என்பது இவர்களுக்குப் புரியவில்லை. தமிழ்நாட்டு அரசும் புத்தகக் கண்காட்சியை ஒட்டு, ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுப் பள்ளிகளுக்கும், அரசு மானியம் பெறும் பள்ளிகளுக்கும் ஒதுக்கலாம். அதனை அந்த அந்தப் பகுதியில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் வாங்கவேண்டும் என்று கட்டாயப் படுத்தலாம். இதனால் பள்ளிகளுக்கு புத்தகம் வாங்கும் பழக்கம் ஏற்படுவதோடு, நாமே அறியாமல் ஒரு பெரிய நூலகம் பள்ளிகள் தோறும் உருவாகும். அதுமட்டுமின்றி, எங்கெல்லாம் புத்தகக் கண்காட்சி இல்லையோ அங்கெல்லாம் நடத்தியே தீர வேண்டிய வியாபார நிர்ப்பந்தமும் ஏற்படும். இது அந்த அந்தப் பகுதி மக்களுக்கும் நல்லது. கருணாநிதியின் கால்ஷீட் வாங்குபவர்கள் இதனையும் பேசி வாங்குவது நல்லது.\nநான் கொழும்பில் இருந்த மூன்று நாள்களில், முதல்நாள் மிதமான மழை. மற்ற இரண்டு நாள்கள் முழுவதும் நல்ல மழை. ஆனால் மழையோடு வாழப் பழகிவிட்டவர்கள் போல, மழை நாள்களிலும் குடையோடு புத்தகக் கண்காட்சிக்கு மக்கள் வந்த வண்ணம் இருந்தார்கள். சென்னை புத்தகக் கண்காட்சியின் பெரிய சாதனை அதற்குக் கூடும் மக்கள் கூட்டம். விடுமுறை நாள்களில், கொழும்பு புத்தகக் கண்காட்சிக்கு இணையான கூட்டத்தை நாம் சென்னையிலும் பார்க்கமுடியும். ஆனால் வேலை நாள்களில், கொழும்பு புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்கள் அதிகம். இன்னொரு ஆச்சரியம், காலை கடும் கூட்டம் தொடங்கி மாலையில் கூட்டம் ஓய்ந்துவிடுவது. சென்னையில், பெங்களூரில் எல்லாம் மாலைதான் கடும் கூட்டமே வரத் தொடங்கும்.\nடெல்லியைப் போல கொழும்பிலும் பல்வேறு ஹால்களில் புத்தக அரங்கங்கள் அமைக்கப்படுவதால், சென்னை, பெங்களூருவைப் போல, இந்த வழியில் செல்லவேண்டும், நாளை அந்த வழியில் செல்லவேண்டும் என்னும் குழப்பங்கள் இல்லை. அதேபோல் ஒரு பதிப்பாளருக்கு ஓரிடம்தான் என்னும் பிரச்சினையும் இல்லை. ஒரு பதிப்பாளர் விரும்பினால் ஒவ்வொரு ஹாலிலும் அரங்கங்கள் அமைத்துக்கொள்ள முடியும். சென்னை புத்தகக் கண்காட்சியை பன்னாட்டுத் தரத்தில் டிரேட் செண்டரில் நடத்தினால், நாமும் இப்படிச் செய்யமுடியும். இல்லை என்றால், அரங்கம் எங்கே கிடைக்கிறதோ அதைப் பொருத்தே விற்பனை என்னும் நிலையை நம்மால் கடக்கவே முடியாது.\nகிழக்கு அரங்கில் 5 பெண்கள் வேலை பார்த்தார்கள். சென்னையில் பெண்களை வேலைக்கு வைத்துக்கொள்வது பெரிய தொந்தரவு. (பெண்ணியவாதிகள் மன்னிக்க - இது யதார்த்தம் சார்ந்தது) அவர்களுக்கு சரியான கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி சென்னையில் கிடையாது. மேலும் இரவு 8 மணிக்கே வீட்டுக்கு வந்து பழக்கப்பட்டுவிட்ட ஒரு பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறோம். அங்கே இரவு 9 மணிக்கு புத்தகக் கண்காட்சி முடிந்து, பெண்கள் இரவு 11.30க்குத்தான் வீட்டுக்குப் போனார்கள். மறுநாள் காலை புத்தகக் கண்காட்சிக்கு வர 6.30 மணிக்கே தயாராகிவிடுகிறார்கள். நம் அரங்கில் ஏதேனும் பெண்களை வேலைக்கு வைத்தால், அங்கே ஓர் இளைஞன் வந்து ஏதேனும் கேள்வி கேட்டால், அந்தப் பெண் பதில் சொல்லாமல் மெல்ல விலகி விடும் ஆபத்து அதிகம். கொழும்புவில் பெண்கள் மிக சகஜமாக ஆண்களுடன் பேசுகிறார்கள். பெரிய அளவில் சங்கோஜமெல்லாம் இருக்கவில்லை. இத்தலைமுறையைச் சேர்ந்த கொழும்பு வாழ்த் தமிழ்ப் பெண்களுக்கு பெரும்பாலும் சிங்களம் தெரிந்திருக்கிறது. இதுவும் பெரிய பலம். அவர்கள் பொட்டு வைத்திருந்தால் தமிழர்கள் என்று கண்டுகொள்ளலாம் எனச் சொன்னார் ஒருவர். இது போக பொட்டு வைத்துக்கொள்ளாத கிறித்துவ, இஸ்லாமியப் பெண்களைக் கண்டுபிடிப்பது கடினம் என நினைத்துக்கொண்டேன். ஆனால் இஸ்லாமியர்கள் பெரும்பாலும் தமிழர்களே என்றும் சொன்னார் அவர். (இதையெல்லாம் நான் ஆராய்ந்து சரியா தவறா எனப் பார்க்கவில்லை. கேட்டதைப் பகிர்ந்துகொள்கிறேன் என்பதை நினைவில் கொள்ளவும்.)\nகொழும்பில் காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுவதால், எங்களால் அதிகம் வெளியில் சுற்றிப் பார்க்க இயலவில்லை. கொச்சுக்கடை சிவன் கோவிலுக்குச் சென்றோம். சூர்யாஸ் ஹோட்டலுக்குச் சென்று சைவ உணவு சாப்பிட்டோம். மதுராஸ் கடைக்குச் சென்றோம். இலங்கைக்காரர் ஒருவர் நடத்தும் ஹோட்டல், தமிழ்நாட்டு வுட்லாண்ட்ஸுடன் தொடர்புடையது என்று அங்கிருப்பவர் சொன்னார். உணவின் தரம் உயர்தரம்.கொழும்பு புத்தகக் கண்காட்சிக்கு மயூரன் வந்திருந்தார். அவர் பத்ரியுடன் பேசிக்கொண்டிருந்தார்.\nகொழும்பின் 50 வருடப் பாரம்பரியமுள்ள ஒரு புத்தக விற்பனையாளருடன் பேசிக்கொண்டிருந்தேன். இந்த பத்து நாள்களில் 10 மில்லியன் இலங்கை ரூபாய்க்கு விற்பனை நடக்கும் என்றார். 60% ஆங்கிலப் புத்தகங்கள், 40% சிங்களப் புத்தகங்கள் என்றார். அப்படியானால் 4 மில்லியன் இலங்கை ரூபாய் சிங்களப் புத்தகங்கள் விற்பனை. அதாவது கிட்டத்தட்ட 16 லட்சம் இந்திய ரூபாய்க்கு சிங்களப் புத்தகங்கள் விற்பனை மட்டும். அப்படியானால் இதைவிட மிகப் பெரிய பதிப்பகங்கள் எப்படியும் இதைப் போல 5 மடங்கு விற்பனை செய்திருக்கலாம். இதில் சோகம் என்னவென்றால், இதில் பெரிய விழுக்காடு விற்பனை பள்ளி கல்லூரிகளை நம்பி மட்டுமே என்பதுதான். பல பதிப்பகங்கள் பள்ளி கல்லூரிகளுக்கென தனி பில்லிங் பிரிவே வைத்திருந்தன.\nசிங்கள மொழியில் நிறைய தேவையான ஆங்கில மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன என்றும், இது தமிழில் இன்னும் நிகழவில்லை என்றும் பத்ரி சொன்னார். அதன் சாதக பாதக விஷயங்கள் குறித்தும் பேசினார். இது பற்றி பத்ரி எழுதுவார் என நினைக்கிறேன்.\nநான் அங்கிருக்கும் கடைகளைச் சுற்றிப் பார்த்தேன். புத்தகங்களின் விலை ஒப்பீட்டளவில் இந்திய விலையைவிட அதிகமாகவே இருந்தன. அங்கே புத்தகம் அச்சடிக்க ஆகும் செலவே அதற்குக் காரணம் என்று ஒரு பதிப்பாளர் தெரிவித்தார். அதிலும் தமிழ்ப்புத்தகங்களை 500 என்றளவில் மட்டுமே அச்சிடுகிறார்கள் என்பதால் விலையேற்றத்தைத் தவிர்க்கமுடியவில்லை என்றார் அவர். தமிழில் நாவல்கள், சிறுகதைகள் தொகுப்பு என்பன வெகு சொற்ப அளவிலேயே இருந்தன. இலங்கையிலேயே பதிப்பிக்கப்பட்ட தமிழ்நூல்கள் எல்லாமே ஆய்வு நோக்கிலேயே எழுதப்பட்டிருந்தன. அதனால் நான் பலவற்றை வாங்கவில்லை. இலங்கையிலேயே பதிப்பிக்கப்பட்ட தமிழ்நூல்கள் வெகு சொற்பமே. பெருமளவில் இங்கே இருந்து அங்கே சென்று விற்கப்படும் புத்தகங்களே. அவற்றை அங்கே வாங்குவதில் பொருளில்லை என்பதால் வாங்கவில்லை. இலங்கை அரசாங்கமே பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. அனைத்தும் முக்கியமான நூல்கள். கல்வி வெளியீட்டுத் திணைக்களம் வெளியிட்ட இப்புத்தகங்கள், பழைய புத்தகக் கடைகளில் நிறையக் கிடைத்தன. அந்தப் பழம் தமிழில் என்னால் தொடர்ந்து எல்லாப் புத்தகங்களையும் படித்துவிடமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு வராததால் நான் நிறைய வாங்கவில்லை. நான் வாங்கிய புத்தகங்கள்: வியத்தகு இந்தியா (கல்வி வெளியீட்டுத் திணைக்களம் வெளியீடு, The wonder that was India என்னும் புத்தகத்தின் மொழிபெயர்ப்பு, 1951ல் மொழிபெயர்க்கப்பட்டது), அசன்பே சரித்திரம் (ஈழத்து முதல் தமிழ்நாவல் என்று அறியப்படுவது), இணைபிரியாத் தோழர் (அம்பயஹலுவோ என்னும் நன்கு அறியப்பட்ட சிங்கள சிறுவர் நாவலின் தமிழ்வடிவம்), சூள வம்சம் கூறும் இலங்கை வரலாறு (மகா வம்சம் போல, இலங்கையின் பின் வரலாற்றைச் சொல்லும் நூல் என நினைக்கிறேன், அந்த நூலில் தரப்பட்டுள்ள விவரத்தைப் பின்னர் பகிர்ந்துகொள்கிறேன்), இலங்கை நாட்டார் கதைகள் போன்றவை மட்டுமே.\nஅதே போல் இலங்கையிலேயே தயாரிக்கப்பட்ட தமிழ்ப்படங்களை வாங்க நினைத்தேன். யாரிடம் கேட்டு எங்கே வாங்குவது எனத் தெரியவில்லை. நான் கேட்ட நண்பர்கள் எல்லாம் திரைப்படம் பார்க்காதவர்களாகவே இருந்தார்கள். அப்படியே பார்த்திருந்தாலும் விஜய், அஜித், ரஜினி, கமல் என்றுதான் சொன்னார்கள். அடுத்தமுறை வாங்கவேண்டும். யேசுராசாவின் கட்டுரை வழி, 1993 வரை 28 தமிழ்ப்படங்கள் தயாரிக்கப்பட்டதாக அறிகிறேன். குத்துவிளக்கு ஒரு முக்கியமான படம் என்று எழுதியிருந்தார். சில படங்கள் கிடைத்தால் நன்றாக இருந்திருக்கும். கிடைக்கவில்லை. அல்லது நான் சரியாகத் தேடவில்லை.\nஇனி நான் சந்தித்த சில நண்பர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள் தொடரும்...\nLabels: அனுபவம், இட்லிவடை ஸ்பெஷல், புத்தகம், ஹரன்பிரசன்னா\nஇலங்கைப் பயணம் - பகுதி 1 - ஹரன்பிரசன்னா\nசென்ற ஆண்டே கொழும்பு பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருக்க வேண்டியது. எனது பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட்டிருக்காததால் என்னால் செல்ல இயலவில்லை. இந்த முறை இலங்கைக்குச் சென்றேன். கொழும்பு பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி நடக்கும் அதே தினத்தில், யாழ்ப்பாணத்திலும் யாழ்ப்பாணக் கல்வியியல் கண்காட்சியும் நடைபெற்றது. அதிலும் பங்குபெற எண்ணி, இந்தமுறை கொழும்போடு யாழ்ப்பாணமும் (ஜாஃப்னா) சேர்ந்துகொண்டது எங்கள் திட்டத்தில். நான், பத்ரி, சத்ய நாராயண், மணிவண்ணன் (விற்பனை மேலாளர்), மணிகண்டன் (மார்க்கெடிங் டிசைனர்), சிவகுமார் (மண்டல விற்பனை பிரதிநிதி) என ஆறு பேர் மூன்று குழுக்களாக வேறு வேறு தினங்களில் இலங்கை சென்றோம்.\nஆய்புவன் என்ற பதாகைகளோடு வரவேற்றது கொழும்பு பன்னாட்டு விமான முனையம். எல்லா முக்கியமான இடங்களிலும் தமிழிலும் அறிவிப்பு வைத்திருந்தார்கள். சில அழகான தமிழ்ப் பயன்பாடுகளோடு, சமிஸ்கிருத பயன்பாடும் கலந்த தமிழாக இருந்தது அது. இது தரிப்பிடம் அல்ல (இது நிற்குமிடமல்ல) எனத் தொடங்கியது எங்களுக்கான இலங்கைத் தமிழ். டியூக் மோகன் எங்களை வந்து அழைத்துக்கொண்டு சென்றார். போன் பேசுவது, குறிப்பு எழுதுவது, சாலையைத் தவிர மற்ற இடங்களைப் பார்ப்பது, எங்களுடன் பேசுவது என்ற வேலைகளுக்கு இடையே, சாலையையும் பார்த்துக்கொண்டு வண்டி ஓட்டுவார். முதல் விமானப் பயணம் என்பதால் லேசாகப் பயந்தோம் என்று சொல்லிக்கொண்டு வந்த மணிகண்டன் முகத்தில் டியூக் வேன் ஓட்டுவதைக் கண்டு லேசான கலவரம் தெரிந்ததைப் பார்த்தேன். என் கண்ணிலும் அவர் அதைக் கண்டிருக்கக்கூடும்\nடியூக்குடன் பேசுவது மிக எளிது. காரணம் நீங்கள் எதுவுமே பேசவேண்டியிருக்காது. நமக்கான விஷயங்களையும் சேர்த்து அவரே பேசிவிடுவார். அவரது தமிழ் மெல்ல விளங்கத் தொடங்கியதும், இலங்கைத் தமிழில் ஒரு மணி நேரத்தில் கரை கண்டுவிட்டோமே என நினைத்துக்கொண்டேன் - யாழ்ப்பாணத்து நாதனைச் சந்திக்கும் வரை. நாதன் ஒரு சுவாரஸ்யமான மனிதர். அவருக்கு எப்படியும் 34 வயது இருக்கும் என நினைத்துக்கொண்டிருந்தபோது, தனக்கு 44 வயது எனச் சொல்லி அதிர வைத்தார். நாங்கள் நாதனைச் சந்தித்தது யாழ்ப்பாணத்தில். கொழும்பிலிருந்து ராணுவ விமானத்தில் யாழ்ப்பாணம் சென்றோம். இதனை ஒரு சாகசப் பயணம் என்றே சொல்லவேண்டும். 15 பேர் மட்டுமே அமரமுடியும் ஓர் சிறிய விமானம். ஒப்பீட்டளவில் ஸ்டார் சிட்டி பைக்கைவிடக் கொஞ்சம் பெரியது என்று சொல்லலாம் இரண்டாம் விமானப் பயணமே இப்படி உயிரைப் பிடித்துக்கொண்டு போகக்கூடியதாக இருக்கும் என மணிகண்டன் நினைத்திருக்க வாய்ப்பில்லை. நான் ஏற்கெனவே துபாயிலிருந்து கிஷ் தீவுக்கு இதுபோன்ற ஒரு விமானத்தில் சென்றிருந்ததால் எனக்கு அதிகப் பயம் ஏற்படவில்லை. ஆனால் இதற்கும் சேர்த்து வரும்போது கலங்கிவிட்டேன் என்றே சொல்லவேண்டும். கிட்டத்தட்ட ஒன்றேகால் மணி நேரப் பயணம். பெரும்பாலும் கடல் மீது. அங்கங்கே சிறிது சிறிதாகத் தீவுகள். புங்குடுத் தீவு, நயினாதீவு எனப் பல தீவுகள். மரத்தடி இணையக் குழுமத்தில் மதி கந்தசாமி அவரது சொந்த ஊரான புங்குடுத் தீவு குறித்து எழுதிய மிகச் சிறந்த கட்டுரை நினைவுக்கு வந்தது. சமீபத்தில் யாழ்ப்பாணத்து ராஜா தியேட்டர் பற்றி கானா பிரபா எழுதிய இடுகையும் நினைவுக்கு வந்தது. இரண்டையுமே பார்க்க நேரமில்லாமல் போய்விட்டது. யாழ்ப்பாண ராணுவ மையத்திலிருந்து பேருந்து நிலையத்துக்கு பேருந்தில் வந்தோம். வழியில் திருநெல்வேலி எல்லாம் வந்தது. பாதையெங்கும் பெரிய பெரிய வீடுகள், தோட்டங்கள், ராணுவ பதுங்கு குழிகள், செல்லால் கடுமையாகத் தாக்கப்பட்டு இடிந்து கிடந்த வீடுகள் என, எங்களுக்கு, புதிய தோற்றங்கள்.\nநாதன் யாழ்ப்பாணத்துத் தமிழில் பேசினார். திடீரென்று ஓ என்றும் ஓய் என்றும் சத்தங்கள் எழுப்பினார். அது ஆமாம் என்பதற்கு இணையான வார்த்தைப் புழக்கம் என்பது எங்களுக்கு மெல்லப் புரிந்தது. டியூக்கின் தமிழ் புரிந்தது பெரிய காரியமில்லை, யாழ்ப்பாணத்துத் தமிழ்தான் உண்மையான சவால் என்றும் புரிந்தது. அவர் பேசிய பல வார்த்தைகள் விளங்கவில்லை, ஓ, ஓய் தவிர. நன்கு பழகிய பின்பு, நாங்கள் அவரை ஓ என்று கிண்டல் செய்ய, அவர் ஆமாம் ஆமாம் என்று கிண்டல் செய்து பழி தீர்த்துக்கொண்டார். யாழ்ப்பாணத்து பேருந்து நிலையத்திலிருந்து நாங்கள் தங்குமிடத்துக்கு வேனில் சென்றோம். இனி அனுபவங்களை சில பகுப்புகளாக எழுதிவிடலாம் என நினைக்கிறேன். சென்றதன் முதன்மை நோக்கம் புத்தகக் கண்காட்சி என்பதால் அதிலிருந்தே தொடங்குவதான் நாம் செய்யும் தொழிலுக்கு மரியாதை\nயாழ்ப்பாணத்தில் நடந்தது கல்வியியல் புத்தகக் கண்காட்சி. பள்ளி, கல்லூரி முடித்த மாணவர்களை ஈர்த்து, அடுத்து என்ன படிக்கலாம் எனச் சொல்லும் நோக்கத்துடன் (பெரும்பாலும் வெளிநாட்டில் படிக்க அழைத்துச் செல்லும் நோக்கத்துடன்) நடக்கும் கண்காட்சி. அதில் புத்தகம் விற்கும் நோக்கத்துடன் கடை பரப்பிய ஒரே அரங்கு எங்களது மட்டுமே. முதல் நாள் நாங்கள் கிட்டத்தட்ட 40 பெட்டிகள் புத்தகங்களுடன் அங்கே புத்தகங்களை அடுக்கத் தொடங்கினோம். மற்ற அரங்குகள் எல்லாம் அரை மணி நேரத்தில் ஃபிளக்ஸ், பிட் நோட்டிஸ் என தயாராகிவிட்டன. நாங்கள் புத்தகங்களை அடுக்கி முடிக்க 5 மணி நேரம் பிடித்தது. எல்லா அரங்கு நிர்வாகிகளும் எங்களைப் பார்த்துச் சிரித்திருப்பார்கள். எங்களுக்கே கூட இங்கே வந்தது பிழையோ என்னும் எண்ணம் தோன்றிவிட்டது. மறுநாள் கண்காட்சி நடந்தபோது, மற்ற எந்த அரங்கிலும் கூட்டமில்லை, கிழக்கு அரங்கைத் தவிர. எல்லா அரங்குகளின் பிரதிநிதிகளும் எங்கள் அரங்கைப் பார்வையிட்டார்கள். மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டார்கள். அனைவரும் புத்தகங்களும் வாங்கினார்கள். இது ஒரு புதுமையான அனுபவம். உதயன் பத்திரிகையில் ஒரு விளம்பரம் ஒன்று கொடுத்திருந்தோம். அதனுடன் பத்ரியின் சிறிய நேர்காணலும் வந்திருந்தது. அதைப் பார்த்துவிட்டு புத்தகம் வாங்க வந்தவர்கள் பலர்.\nஇலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ்ப்பத்திரிகைகள் அங்கிருக்கும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஒரு சக்தியாக விளங்குகின்றன. இதனால் நாங்கள் தந்த விளம்பரம் பலரைச் சென்றடைந்தது. தமிழ்நாட்டு தனியார் சானல்களால் இப்போதுதான் அதிகமாகப் பீடிக்கப்பட்டிருக்கும் யாழ்ப்பாணம் இனி வரும் காலங்களில் இந்த பத்திரிகை ஒருங்கிணைப்பில் இருந்து விலகும் என்பதை நினைக்கவே வருத்தமாக இருந்தது. இலங்கையின் எழுத்தறிவு 96% முதல் 99% சதம் வரை என்று சொன்னார்கள். யாழ்ப்பாணத்து மக்கள் புத்தகம் வாசிப்பதை ஒரு முக்கியமான பழக்கமாகவே வைத்திருக்கிறார்கள் என்றுதான் தோன்றியது. இன்னும் நல்ல விளம்பரம் செய்து புத்தகக் கண்காட்சி நடத்தினால் பெரிய அளவில் புத்தக விற்பனை நடைபெறும் என்பதில் ஐயமில்லை. முதல் முறை என்பதால் எங்களால் சிறப்பான முறையில் புத்தகங்களை டிஸ்பிளே செய்ய இயலவில்லை. எந்த புத்தகங்கள் விற்பனை ஆகும், ஆகாது என்பதில் குழப்பம் இருந்தது. அப்படி இருந்தும் நல்ல விற்பனை நடந்தது. எல்லாம் சரியாகச் செய்திருந்தால் இன்னும் 3 மடங்காவது விற்பனை கூடியிருக்கும்.\nபுத்தகக் கடைகள் என்று பார்த்தால், எனக்குத் தெரிந்து, பூபாளசிங்கம் புத்தகக் கடையும், அன்னை புத்தக நிலையமும் யாழ்ப்பாணத்தில் உள்ளன. பூபாளசிங்கம் புத்தகக் கடை இன்னொன்றும் யாழ்ப்பாணத்திலேயே உள்ளது.இரண்டுமே யாழ்ப்பாணத்து பேருந்துநிலையத்துக்கு அருகில் உள்ளன. இரண்டு கடைகளிலும் புத்தக விற்பனை நன்றாகவே நடைபெறுவதாக அறிந்தேன். இந்த இரண்டு புத்தகக் கடைகளிலும் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் கிடைக்கின்றன.\nஇலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றால் மரியாதையாகவே பார்த்தார்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டின் மீது வருத்தம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அது பேச்சில் வெளிப்பட்டாலும், நடவடிக்கையில் வெளிப்படவே இல்லை. யாழ்ப்பாணமும் தமிழ்நாட்டிலுள்ள ஒரு மாநிலத்தில் இருந்த உணர்வையே தந்தது. யாழ் நூலகத்துக்குச் சென்றோம். பார்வையாளர்கள் நேரத்தில் வரச் சொன்னார்கள். இரண்டாம் நாள் மீண்டும் சென்றோம். அப்போதும் பார்வையாளர்கள் நேரத்திலேயே வரச் சொன்னார்கள். அந்த நேரத்தில் புத்தகக் கண்காட்சியில் பிஸியாக இருப்போம் என்று சொல்லி, இப்போதே அனுமதிக்கக் கேட்டோம். இந்தியர்கள் இருவர் வந்திருக்கிறார்கள் என்று வெளியில் இருந்த பாதுகாவலர் அனுமதி கேட்டபோது, உள்ளிருந்து அனுமதி உடனே தரப்பட்டது. அங்கிருந்த முதன்மை நூலகரையும் சந்தித்திப் பேசினோம். கிட்டத்தட்ட ஒரு லட்சம் நூல்கள் உள்ளன. அதில் 40,000 நூல்களை மட்டுமே பட்டியலில் அச்சடித்து வைத்திருக்கிறார்களாம். மீதி புத்தகங்களையும் பட்டியலில் சேர்க்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது என்றார் நூலகர். அந்தப் பட்டியல் கிடைக்குமா என்று கேட்டேன். அது நூலகங்களுக்கான தனிப்பட்ட சாஃப்ட்வேர் ஃபைலாக இருப்பதாகச் சொன்னார். அதனை வாங்கிப் பயனில்லை என்பதால் விட்டுவிட்டேன். தமிழகத்தில் ஓர் அரசு அலுவலகத்தில் இது போன்று ஒரு பட்டியலையோ வேறு ஏதேனும் ஒன்றையோ கேட்டால் கொஞ்சம் பயந்துவிடுவார்கள். கொழும்பு புத்தகக் கண்காட்சியிலும், பள்ளியிலிருந்து புத்தகக் கண்காட்சியைப் பார்க்க வந்த தமிழ் வாத்தியார்கள் நாங்கள் கேட்ட ஆவணங்களையெல்லாம் உடனே எங்கள் பார்வைக்குத் தந்தார்கள். அவரிடம் கேட்கவேண்டும், இவரிடம் கேட்கவேண்டும் என்று சொல்லிப் பின்வாங்கவில்லை.\nயாழ்ப்பாணக் கல்வியியல் கண்காட்சியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடங்கி வைத்தார். பத்ரியும் குத்துவிளக்கு ஏற்றினார். (நல்லூரு முருகனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. பிற திருவிளையாடல்கள் பின்னர் வரும்) கனிமொழி ராஜபக்‌ஷேவைப் பார்த்துச் சிரித்ததைக் கண்டு வெகுண்டவர்கள், பத்ரி டக்ளஸ் தேவானந்தாவுடன் சிரித்துக்கொண்டு பேசுவதைப் பார்த்து என்ன சொல்லப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. கிழக்கு பதிப்பகம் என்பதைப் பார்த்துவிட்டு, கிழக்கு என்றால் என்ன என்று டக்ளஸ் தேவானந்தா கேட்டதாகச் சொன்னார்கள். பின்னர்தான் புரிந்தது, அங்கே கிழக்கு என்றால் மட்டக்கிளப்பு மாகாணம் என்னும் ஒரு பொருள் உண்டு என. புத்தகக் கண்காட்சிக்கு வந்தவர்கள் பலரும் இதனைக் கேட்டார்கள்.\nயாழ்ப்பாணப் புத்தகக் கண்காட்சி நடந்த ஜாஃப்னா செண்ட்ரல் காலேஜ் கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் பாரம்பரியம் உள்ளது. ஆறுமுக நாவலர் இந்தக் கல்லூரியில்தான் பயின்றார் (அல்லது பயிற்றுவித்தார்) என நினைக்கிறேன். யாழ்ப்பாணம் வலுவான, முதன்மையான கல்வியியல் மையமாக இருந்தது என்று பத்ரி குறிப்பிட்டார். யாழ்ப்பாணப் புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர் யேசுராசாவைச் சந்தித்தித்தோம். அவரது வழக்கமான பாணியில் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய அவரது கருத்துகளை மறைக்காமல் பகிர்ந்து கொண்டார். சிறீதரணின் ‘ராமாயணக் கலகம்’ குறுநாவல் பற்றி ராயர் காப்பி க்ளப்பில் படித்திருக்கிறேன். அக்கதை உள்ள புத்தகம் எங்கே கிடைக்கும் என்று கேட்டபோது, சிறீதரணின் கதைகளின் தொகுப்பு விரைவில் வெளிவரும் என்றும், பத்மநாப ஐயர் அதற்கான முனைப்பில் உள்ளார் என்றும் குறிப்பிட்டார். சிறீதரணின் அக்கதை, ‘கண்ணில் தெரியுது வானம்’ என்னும் தொகுப்பில் உள்ளது என்றும் சொன்னார். ‘கண்ணில் தெரியுது வானம்’ புத்தகத்தை முன்னர் எனக்கு அனுப்பியிருந்தார் பத்மநாப ஐயர். மீண்டும் படிக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன். யேசு ராசா பல்வேறு எழுத்தாளர்கள், இலங்கைத் திரைப்பட இயக்குநர்கள் எனப் பல விஷயங்களைத் தொட்டுப் பேசிக்கொண்டிருந்தார். எனக்கு வேலை இருந்ததால் அவருடன் நிறைய பேசமுடியவில்லை. சிறிது நேரம் பத்ரி அவருடன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் விடைபெற்றுக்கொண்டார்.\nயாழ்ப்பாணத்து நல்லூர் முருகன் கோவிலுக்குப் போயே திரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. புத்தகக் கண்காட்சி 6 மணிக்கு முடியவும் முருகன் கோவில் செல்லலாம் என நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் 7 மணிக்கே யாழ்ப்பாணமே கிட்டத்தட்ட உறங்கிவிடுவதால், கோவில் திறந்திருக்குமா என்ற ஐயமும், அப்படியே திறந்திருந்தாலும், அங்கிருந்து திரும்ப வர ஆட்டோ கிடைக்குமா என்ற எண்ணமும் எழுந்ததால், மறுநாள் காலை செல்லலாம் என முடிவெடுத்தோம். பத்ரியும், சத்யாவும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். அவர்களும் வருவதாகச் சொன்னதும், நல்லூர் முருகனின் சக்தி எனக்குப் புரிந்துபோனது. ‘நீ பாட்டுக்கு ஒரு பக்கம் சாமி கும்பிடு, நான் இன்னொரு பக்கம் நாத்திகம் பேசறேன்’ என்றார் பத்ரி. நாத்திகம் பேசாத இடத்தில் ஆத்திகம் மனப்பதில்லை என்பதால், அதுவும் முருகனின் திருவிளையாடலில் ஒன்றே என நினைத்துக்கொண்டேன். :> கோவிலில் பத்ரி விபூதி தரித்து காட்சியளித்தார். முருகனைக் கும்பிடுவதா இவரைக் கும்பிடுவதா எனக் குழம்பிய நிலையில், இதுவும் முருகனின் திருவிளையாடல் என்னும் தெளிவு வந்தது\nநல்லூர் முருகன் கோவிலில் ஓரளவு கூட்டம் இருந்தது. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் வெளியில் கடை போட்டு, டோக்கன் போட்டு, வரிசையில் விடும் அளவுக்குக் கூட்டம் வரும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. யாழ்ப்பாணத்தில் சண்டை நடந்துகொண்டிருந்தபோது, அந்தக் கோவிலில் யாருமே இருக்கமாட்டார்களாம். இப்போது யுத்தம் ஓய்ந்த பிறகு கோவிலின் புனரமைப்பு வேலைகள் தொடங்கியிருக்கின்றன. அக்கோவிலின் திருவிழா நடந்து முடிந்து ஒரு வாரம்தான் ஆகியிருக்கிறது என்றார் அன்னை புத்தக நிலையத்தின் நிறுவனர். அந்தத் திருவிழாவை ஒட்டி அங்கே புத்தகக் கண்காட்சி நடத்தியதாகவும் சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது.\nயாழ்ப்பாணத்தில் இன்னொரு கல்லூரியில் வேறு ஒரு புத்தகக் கண்காட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அடுத்த முறை அதிலும் பங்கேற்கவேண்டும் என நினைத்துக்கொண்டோம்.\nஎன்னும் கடையில் சைவ உணவு சாப்பிட்டோம். அசைவ உணவுக் கடைக்குள் சென்றாலே மீனின் வாடை (வாசம்) மூக்கைத் திணறடிக்க, அக்கடையில் சைவ உணவைச் சாப்பிட என்னால் இயலவில்லை. நல்ல சைவக் கடை எது என விசாரித்து மலாயன் கடைக்குச் சென்றோம். மரக்கறி உணவு என்றார்கள். மரக்கறி என்றால் சைவம்தான் என உள்ளூரத் தோன்றினாலும், கறி என்னும் வார்த்தை கொஞ்சம் பயத்தைக் கொடுத்தது. இலங்கையில் வெள்ளிக் கிழமைக்கு பெரும் முக்கியத்துவம் உள்ளது. அன்று, குறிப்பாக யாழ்ப்பாணத்தில், பலரும் மரக்கறி உணவையே சாப்பிடுகிறார்கள். அதனால் மலாயன்\nகடையில் கடுமையான கூட்டம். உருண்டை உருண்டையாக சம்பா அரிசி பரிமாறி, அதன் மேலேயே ஒரு ஓரத்தில் சாம்பார், இன்னொரு ஓரத்தில் பொரியல், இன்னொரு ஓரத்தில் கூட்டு, இன்னொரு ஓரத்தில் சென்னா என எல்லாவற்றையும் பரிமாறிவிட்டார்கள். இங்கே எல்லாவற்றையும் தனித்தனியாக உண்ட எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அதன் சுவை அசர வைத்துவிட்டது. இரண்டாவது முறையும் அதே போல் வாங்கி உண்டேன். மறுநாளும் அதே கடைக்கு வந்து அதே போல் சாப்பிட்டேன். அப்படி ஒரு சுவை. மலாயன் கடை மட்டும் அங்கே இல்லாவிட்டால் நான் மிகவும் ஆடிப் போயிருப்பேன். நாதனுக்கு அசைவம் இல்லாவிட்டால் உணவே உள்ளே இறங்காதாம். ஆனால் நாங்கள் அங்கிருந்த 3 நாளும் நாங்கள் சைவக் கடையில் சாப்பிட்டபோதெல்லாம் அவரும் சைவமே சாப்பிட்டார். சாப்பாடு என்றில்லாமல் டிஃபன் என்று பார்த்தால், எல்லாக் கடைகளிலும் இடியாப்பமே கிடைக்கிறது. அதுவும் சம்பா அரிசியில் செய்தது. தொட்டுக்கொள்ள எல்லா நாளும் சொதி தருகிறார்கள். நாம் சென்று அமர்ந்தவுடன் ஒரு தட்டில் 40 இடியாப்பம், 5 வடை, 5 தோசை என வைத்து விடுகிறார்கள். நமக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளவேண்டும். மீதியை எடுத்துக்கொண்டு போய், எவ்வளவு மீதி உள்ளதோ அதிலிருந்து நாம் உண்டதைக் கண்டுபிடித்து பில் போடுகிறார்கள். நாங்கள் புத்தகக் கண்காட்சியில் விற்பனையான புத்தகங்களை இப்படித்தான் கண்டுபிடிப்போம். இங்கே வந்தும் ரிகன்சிலேஷனா எனப் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தோம்.\nபுங்குடுத் தீவு, நைனாத்தீவுக்கு செல்ல நினைத்தோம். நேரமின்மையால் செல்ல இயலவில்லை. யாழ்ப்பாணத்து இளநீரைக் குடிக்க முடியவில்லை என்று நாதனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். மறுநாள் காலை, நாங்கள் கொழும்பு செல்லும் முன்பு, இரண்டு இளநீரைக் கொண்டுவந்தார். நானும் பத்ரியும் குடித்தோம். இலங்கையில் நான் குடித்த இள நீரைப் போன்ற சுவையில் தமிழ்நாட்டில் எங்கேயும் குடித்ததில்லை. நாதனின் அன்புக்கு நன்றி சொல்லிவிட்டு, ஜாஃபனா ராணுவத் தளத்திலிருந்து கொழும்புக்கு எங்களைத் தூக்கிச் செல்லும் ராணுவ விமானத்தை நினைத்து பயந்தபடியே எங்கள் பயணத்தை கொழும்பு நோக்கித் தொடர்ந்தோம்.\nஇனி கொழும்பு பன்னாட்டு புத்தகக் கண்காட்சிக்குச் செல்வோம்....\nLabels: அனுபவம், இட்லிவடை ஸ்பெஷல், புத்தகம், ஹரன்பிரசன்னா\nஅபிமான நடிகர் நடித்த திரைப்படத்தை சொந்த ஊர் டெண்டு கொட்டாயில் பார்த்துவிட்டு, சினிமா ஆசையால் சென்னைக்கு ஓடிவருபவர்கள் நிறைய பேரை நாம் கேள்விப்பட்டதுண்டு. இதுமாதிரியே அரசியல் தலைவர்கள் மீதான அபிமானத்தால், அவர்களை மாதிரியே தலைவர்களாய் வளரவேண்டும் என்று விருப்பப்பட்டு பட்டணத்துக்கு மூட்டை கட்டிக்கொண்டு வருபவர்களும் உண்டு. சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள் என்று பலருக்கும் இதுமாதிரி ரசிகர்கள் இருப்பது சகஜம்தான்.\nமுத்துவேல் கொஞ்சம் வித்தியாசமான இளைஞர். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இறையன்புவின் மீது அபிமானம் கொண்டு அவரைப்போலவே ஐ.ஏ.எஸ். ஆவேன் என்ற சபதத்தோடு சென்னைக்கு வந்திருப்பவர். சிறுவயதில் இருந்தே இறையன்பு குறித்த செய்திகளை ஊடகங்களில் ஆர்வமாக படிப்பாராம். தொலைக்காட்சிகளில் இறையன்பு பேசுகிறார் என்றால் முத்துவேலுக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது. இறையன்புவின் தமிழ் மீது முத்துவேலுக்கு அவ்வளவு காதல். சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகே பாதரக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் இவர்.\nஇறையன்புவாக என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தவர், நல்ல தமிழைப் பேசிப்பழக ஆரம்பித்தார். 1330 திருக்குறளையும் மனனம் செய்து குன்றக்குடி அடிகளார் முன்பாக ஒப்புவித்து விருது பெற்றார். பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் கலைஞர் கையால் பரிசு, தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வுக்காக நேரு யுவகேந்திரா நடத்திய பேச்சுப்போட்டியில் ப.சிதம்பரமிடமிருந்து பரிசு, சமீபத்தில் செம்மொழி மாநாட்டில் துணைமுதல்வர் ஸ்டாலின் கையால் பரிசு என்று அடுத்தடுத்து ஏராளமான விருதுகளையும், பரிசுகளையும் தமிழால் வென்றிருக்கிறார். இறையன்புவாக மாறவேண்டுமென்ற அவருடைய ஆசை, அதுவாகவே தன்னை வளர்த்துக் கொண்டு ஒரு நல்ல தமிழ்ப் பேச்சாளரை இன்று சமூகத்துக்கு கொடுத்திருக்கிறது. இறையன்புவும் ஒரு பேச்சாளர் என்பதை இங்கே நினைவில் கொள்க.\n\"என்னுடைய எட்டு வயதில் தந்தை எங்களை விட்டு பிரிந்து போய் விட்டார். கடுமையான வறுமை. அம்மா கிடைத்த வேலைகளை செய்து என்னையும், தம்பியையும் காப்பாற்றினார். அம்மாவுக்கு கிடைத்த சொற்ப வருமானத்தில் வயிறு முழுமையாக நிறையாது.\nஒருமுறை மதியவேளையில் மோசமான பசி. பசியை வெல்ல என்ன செய்வதென்றே தெரியவில்லை. அருகிலிருந்து நூலகத்துக்குச் சென்று புத்தகங்களை புரட்டிப் படிக்க ஆரம்பித்தேன். வாசிப்பு பசியை மறக்கச் செய்தது. வறுமை தந்த பரிசு தமிழறிவு. இதனால் நூலகத்தில் கிடைக்கும் கிட்டத்தட்ட எல்லாப் புத்தகங்களையும் இலக்கணம், இலக்கியம் என்று பாரபட்சமில்லாமல் ஒருகட்டத்தில் என்னால் படிக்க முடிந்தது. இந்த காலக்கட்டத்தில்தான் இறையன்பு எழுதிய தன்னம்பிக்கை எழுத்துகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரை மானசீக வழிகாட்டியாக மனதுக்குள் வரிந்துகொண்டேன்.\nஎனக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியையாக அமைந்த செண்பகவள்ளி தெய்வம். முடங்கிப் போனபோதெல்லாம் என்னை தட்டிக் கொடுத்து ஊக்குவித்தவர். மாநிலம் முழுக்க நிறைய பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளாக வாங்கிக் குவித்தேன். கிடைத்த பரிசுப்பணம் எனக்கும், தம்பிக்கும் கல்விச்செலவுக்கு உதவியது. நிறைய நல்ல உள்ளங்கள் உதவின. எப்படியோ தட்டுத்தடுமாறி இளங்கலை கணினி முதல் வகுப்பில் தேறிவிட்டேன். தமிழ்வழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி, இறையன்பு போல அதிகாரியாக வேண்டும் என்பதுதான் என் இலட்சியம்\" என்கிறார் முத்துவேல்.\nஇவரது இலட்சியத்துக்கு இப்போது சிறு தடங்கல்.\nஇதுவரை உழைத்து இவரையும், இவரது தம்பியையும் காப்பாற்றி வந்த இவரது தாய் இப்போது உடல்நலமின்றி பணிக்கு செல்ல முடியவில்லை. எனவே உடனடியாக ஏதாவது வேலையில் சேர்ந்து குடும்பத்துக்கு சம்பாதித்தே ஆகவேண்டிய கட்டாயம். இலட்சியத்தை தள்ளி வைத்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறார்.\n\"அது ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லைங்க. ஒரு காலத்தில் பள்ளிக் கல்வியே கிடைக்க வாய்ப்பில்லைங்கிற நிலைமை. அதையெல்லாம் தாண்டி இன்று பட்டம் வரைக்கும் வந்துட்டேன். இன்னும் கொஞ்சம் காலம் அதே மாதிரி கஷ்டப்பட்டு எட்டிப் பிடிச்சேன்னா ஐ.ஏ.எஸ். அவ்வளவுதானே நான் கற்ற தமிழ் என்னை காப்பாற்றும்\" என்று கம்பீரமாக சொல்கிறார் முத்துவேல்.\nநல்ல கனவுகள் தோற்பதில்லை. முத்துவேலின் கனவும் விரைவில் நனவாக வாழ்த்துவோம்.\nதனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்திப்பிரிவில் பணியாற்றும் இளங்கோவன் அண்ணன் மூலமாக முத்துவேல் எனக்கு அறிமுகமானார். ஒரு மதியப் பொழுதில் அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது, அவர் பேச்சில் ஒரு விஷயம் என்னை நெகிழச் செய்தது. அதாவது பசியை மறக்க நூல்களை வாசிப்பது. இதுநாள் வரை முத்துவேலையும், அவரது தம்பியையும் காப்பாற்றிக் கொண்டிருந்தவர் அவரது தாய். ஆண்டுக்கு நூறுநாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வரும் சொற்ப வருமானத்திலேயே ஒரு மகனை பட்டதாரி ஆக்கியிருக்கிறார். மறு மகனை கல்லூரியில் சேர்த்திருக்கிறார்.\nஇப்போது உடல்நலம் குன்றி அந்த தாய் பணிக்கு செல்ல இயலாத நிலை. உடனடியாக ஒரு பணியில் சேர்ந்து தாயையும், தம்பியையும் காப்பாற்றியாக வேண்டும். தனது கனவான ஐ.ஏ.எஸ். தேர்வுக்கும் தயாராக வேண்டும் என்ற நிலையில் முத்துவேல் இருக்கிறார். சென்னைக்கு வந்தால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்று வந்திருக்கிறார். இந்நகரின் பிரம்மாண்டமும், அலங்காரமுமான சூழல் அவருக்கு கொஞ்சம் அச்சத்தையும், கூச்சத்தையும் கொடுத்திருக்கிறது.\nஇதுபோன்ற ஏழை இளைஞர்கள் சிலருக்கு சமூகப்பார்வை கொண்ட பதிவர் ஒருவர் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டி வந்தார். முத்துவேலின் கெட்டநேரமோ என்னவோ தெரியவில்லை. அந்தப் பதிவர் இப்போது ஒரு நெருக்கடியான சூழலில் இருக்கிறார். இவருக்கு உடனடியாக உதவமுடியாத நிலை. இப்பதிவை வாசிப்பவர்கள் யாரேனும் முத்துவேலுக்கு உதவலாம். தங்கள் நிறுவனத்தில் ஏதாவது காலியிடம் இருந்தாலோ, அல்லது நண்பர்களிடம் சொல்லிவைத்தோ ஒரு ஏழை இளைஞரின் வாழ்வில் விளக்கேற்றலாம். நம்மாலும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி உருவாகிவிட்டு போகட்டுமே நிச்சயமாக பண உதவி வேண்டாம். வேலைவாய்ப்பு மட்டும் போதும்.\nமுத்துவேலுக்கு உதவ நினைப்பவர்கள் எனக்கு மடல் அனுப்பலாம் : yuvakrishna@gmail.com\nவடிவேலு - பழைய காப்பி, புதிய காப்பி\n( நன்றி : துக்ளக் )\nஇது ஒரு காப்பி பதிவு ;-)\nLabels: அரசியல், சினிமா, நகைச்சுவை\nஎந்திரன் படம் நாளை ரிலீஸாவதாக சொன்னார்கள், ஆனால் அயோத்தி வழக்கில் தீர்ப்பு நாளை என்பதால் அக்டோபர் 1ஆம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டார்கள். ரஜினி ரசிகர்கர்களுக்கு இது பெரிய ஏமாற்றம் அதனால் இட்லிவடையில் எந்திரன் படத்தை ரிலீஸ் செய்வது என்று முடிவு செய்துவிட்டோம். பார்க்க கீழே...\nசூர்யா காப்பி அடித்திருக்கிறார் பாருங்க\nஅட விஜய்யும் இந்த லிஸ்டில இருக்கார்.\nலிட்டில் சூப்பர் ஸ்டார் இதையும் விட்டுவைக்கவில்லை.\n அஜீத், கமல் எங்கே இருக்கீங்க \nLabels: சினிமா, நகைச்சுவை, படம்\nஒரு திகில் படத்தின் கடைசி கட்ட காட்சிகள் பார்ப்பது போன்றதானதொரு உணர்வு காமன்வெல்த் போட்டிகளைப் பற்றிய செய்திகளுக்கு தினமும் பஞ்சம் இல்லை. டில்லியில் காமன்வெல்த் போட்டிகள் சில தினங்களில் ஆரம்பிக்க போகிறது. மீடியாவிற்கு இந்த போட்டியை நடத்தும் கல்மாடியின் மேல என்ன வெறுப்போ தெரியவில்லை. முதன் முதலில் மணி சங்கர் ஐயர் மணி அடித்து துவங்கி வைத்த மீடியா பிரச்சாரம் நன்றாகவே போய்க்கொண்டு இருக்கிறது. கல்மாடி என்ன செய்துவிட்டார், காங்கிரஸ் செய்யாத ஊழலையா இவர் செய்துவிட்டார் இது Common man's wealth தானே இதற்கு எதற்கு இத்தனை ஆர்பாட்டம்.\nநேற்று நேரு ஸ்டேடியத்திற்கு வெளியே நடை மேம்பாலம் இடிந்து விழுந்திருக்கிறது. இது முக்கியமான விஐபி, மற்றும் விளையாட்டு வீரர்கள் உபயோகப்படுத்த கட்டப்பட்டது என்று முன்பு பெருமையாக சொன்னார்கள். நேற்று மீடியா இதை பற்றி கேட்டதற்கு டில்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் இது சாதாரண மக்கள் நடந்து செல்ல கட்டப்பட்டது தான் அதனால் கவலை பட தேவையில்லை என்று பல்டி அடித்தார். இந்த அம்மா தான் டில்லிக்கு (மக்களுக்கு) முதலமைச்சர். தன் மனசுல உள்ளதை வெளிப்படையா பேசிடுவாங்க. \"இது ஒரு மைனர் விஷயம்\" என்று சொல்லியிருக்கார். அப்ப மேஜர் விஷயம் என்றால் என்ன இனிமே தான் அது நடக்கும் போல. காத்திருப்போம். ஏன் மைனர் விஷயம் என்று சொன்னார்கள் என்று யோசித்து பார்த்தேன். சும்மா சொல்லக்கூடாது படத்தை பார்த்த பிறகு நீங்களே அவர்களை பாராட்டுவீர்கள். இப்ப இந்த உடைந்த பாலட்தை சுற்றி பார்க் ஒன்றை கட்டிவிட்டால், குழந்தைகளுக்கு நல்லதாக இருக்கும். இவ்வளவு பெரிய சறுக்கு மரம் வேறு எங்கும் பார்க்க முடியாது. இது மைனர் விஷயம் தானே இனிமே தான் அது நடக்கும் போல. காத்திருப்போம். ஏன் மைனர் விஷயம் என்று சொன்னார்கள் என்று யோசித்து பார்த்தேன். சும்மா சொல்லக்கூடாது படத்தை பார்த்த பிறகு நீங்களே அவர்களை பாராட்டுவீர்கள். இப்ப இந்த உடைந்த பாலட்தை சுற்றி பார்க் ஒன்றை கட்டிவிட்டால், குழந்தைகளுக்கு நல்லதாக இருக்கும். இவ்வளவு பெரிய சறுக்கு மரம் வேறு எங்கும் பார்க்க முடியாது. இது மைனர் விஷயம் தானே அதுவும் குழந்தைகளுக்கு 10கோடி சரக்கு மரம். எந்த நாட்டில் இருக்கும் \nதில்லிக்கு செல்லுபவர்கள் ஒன்று செய்ய வேண்டும் போகும் போது ஹெல்மெட் வாங்கிக்கொண்டு போக வேண்டும். அதுவும் பாலத்துக்கு கீழே போகும் போது நிச்சயம் போட்டுக்கொள்ள வெண்டும்.\nஇன்று பளு தூக்கும் ஸ்டேடிய கூரை இடிந்து விழுந்திருக்கிறது. இதில என்ன ஆச்சரியம். பளுவை தூக்க முடியாமல் விழுந்திருக்கு என்று பிரஸை கூப்பிட்டு கல்மாடி விளக்கம் சொல்லுவார். இதை எல்லாம் கூட பரவாயில்லை, தீவிரவாதிகள் இருக்கிறார்களா என்று இப்ப சோதனை போடறாங்க, பாலம், கூரை எல்லாம் தன்னால விழுந்துவிடுகிறது. இதற்கு பாம் வைத்து அதை தீவிரவாதிகளா நாசப்படுத்த போகிறார்கள் வெடிகுண்டை கேவலப்படுத்த கூடாது பாருங்க. அதுக்கு என்று ஒரு மதிப்பு இருக்கு. கையில வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிற மாதிரி தான் இது.\nஆனாலும் கல்மாடிக்கு நாட்டுப்பற்று அதிகம் என்பேன். இப்ப நியுஸிலாந்து கலந்துக்கொள்ளலாமா என்று யோசிக்கிறது. இப்படியே பல நாடுகள் யோசிக்க தொடங்கியுள்ளது. இப்ப ஒரு நாடும் கலந்து கொள்ளவில்லை என்றால் எல்லா தங்கமும் நமக்கு தான். அப்பறம் அதை கொண்டாட ரஹ்மானை கூப்பிட்டு \"ஜெய் ஹோ\" என்று சத்தம் போட்டு பாடலாம்.\nபல நாட்டிலிருந்து வந்த பிரதிநிதிகள் சுகாதார வசதிகள் மிகவும் மோசம், எங்கு பார்த்தாலும் நாய்கள் இருக்கிறது, சில நாய்கள் படுக்கையில் உச்சா கூட போவதை கூட நாங்கள் பார்த்தோம், நீச்சல் குளத்தில் சின்ன சின்ன கொசுக்கள் என்று புகார் கூறியதை தொடர்ந்து தங்கள் தரப்பு நியாயத்தை சொல்ல பிரஸை கூப்பிட்டு \"வெட்கப்படுகிற அளவுக்கு இது பெரிய விஷயம் கிடையாது\" என்று சொல்லிவிட்டார்கள். \"தூய்மைத் தொடர்பாக ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை உண்டு. எங்களை பொறுத்தவரை சுத்தமாக இருக்கிறது. ஆனால் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் பார்வைக்கு அது சுத்தமற்றதாக தெரிகிறது.\" இவர்கள் கை அவ்வளவு சுத்தம்.\nபார்த்தார் பிரதமர் நேற்று ஒரு குழு அமைத்து கல்மாடியை விட்டு விட்டு நாய்களை துரத்த சொல்லிவிட்டார். இப்ப டெல்லியில் நாய்களே இல்லையாம். ஐ ஜாலி \nLabels: செய்தி விமர்சனம், விளையாட்டு\nபரப்பிலக்கியத்தை விமரிசித்தல் குறித்து ...\n‘மடித்துச் செருகியிருந்த கோமணத்திலிருந்து தூமை வாசனை அடித்தது’ என்ற ஒற்றை\nவரியை நான் படிக்க, ‘யார், நம்ம தோமா கண்ணகி எழுதியிருக்காளா’ என்று எனக்காகத்\nதேநீர் கலக்க உள்ளே சென்ற கரியதிருமேனி அடுக்களையிலிருந்து மெல்லக் கேட்டார்.\nஅது இன்னும் அவர் படிக்காத புத்தகம். சமீபத்திய வெளியீடு. அதை நான் கொண்டு\nவந்திருப்பதையும் அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த ‘தூமை’ என்ற ஒற்றைச்\nசொல்லை வைத்து தோமா கண்ணகியைக் கண்டுபிடித்தாரோ என்று எண்ணியிருந்தேன்.\nகோப்பையுடன் திரும்பிய கரிய திருமேனி சொன்னார். ‘இல்லை, இந்தச் சொல்லை\nசெவ்வியல் இலக்கியத்தில் பரவலாகப் பயன்படுத்துகிறார்களே. ஆனால் பொதுவாய் அதைச்\nசொல்லும்போது கூடவே நெடி அல்லது வாடை என்பார்கள். கண்ணகி மட்டும்தான் வாசனை\nஎன்று எழுதுவார்’ என்றார் சிரித்தபடி.\nநான் கரியதிருமேனியிடம் மனம் வெதும்பிச் சொன்னேன். ’அய்யா, நானும் எவ்வளவோ\nசெவ்வியல் புத்தகங்களைப் படித்துப் பார்த்துவிட்டேன். ஆனால் இந்தப் ப்ரயோகங்கள்\nஎல்லாம் பிடிபடவே மாட்டேங்குது. சமயத்தில் இந்த தூமை சாண்டா இத்யாதி எல்லாம்\nஎன்ன வித்தியாசம்னு கூட சரியா தெரிய மாட்டேங்குது. என்னய்யா பண்றது\nகரியதிருமேனி கொஞ்சநேரம் யோசித்தபின் சொன்னார். ‘நீங்க கவலைப்பட வேண்டாம்னுதான்\nபடுது. இந்த அம்பது வயசுல செவ்விலக்கியம் புரிஞ்ச அய்யர நான் பாத்ததே இல்ல’.\nஆக இன்றுவரை அப்படித்தான் இருந்துகொண்டிருக்கிறேன். செவ்விலக்கிய ஆர்வம் உண்டு.\nஎப்போதுமே தேடிப் படிக்கிறேன். கரியதிருமேனி போன்ற விற்பன்னர்களிடம் இணையத்தில்\nவிவாதம் கூட செய்ய முயல்கிறேன். ஆனால் ஒன்றுமே ஏறுவதில்லை.\nஇலக்கிய விமரிசனத்துக்கும் எனக்கும் அதிக தூரம். விவாதங்கள் எனக்குப் புரிவதும்\nஇல்லை. என் பார்வையில் எல்லா எழுத்துமே நன்றாகத்தான் இருக்கின்றன. சில\nபடைப்புகள் இன்னும் நன்றாக இருக்கின்றன. ஏன் சிலர் எழுத்து நன்றாக இல்லை, சில\nநன்றாக இருக்கின்றன என்கிறார்கள் என்ற மாபெரும் மர்மம் எனக்கு இன்னமும்\nஒருமுறை தமிழ் இலக்கியத்தை மிக நன்றாக அறிந்த நாலைந்து நண்பர்களுடன் அறைக்குள்\nஅமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். சிறந்த படைப்புகளை அவர்கள் நினைவை சலித்துச்\nசலித்து பொறுக்கிக்கொண்டிருந்தார்கள். நான் சுஜாதாவின் ‘நிலாநிழல்’ என்ற கதையை\nஎனக்குப் பிடித்த படைப்பாகச் சொன்னேன். சட்டென்று என் நண்பர் அது சரியில்லை.பல\nகொழப்பங்கள் அதிலே இருக்கு. ஒரு தந்திரம்தான் அது’ என்று சொல்லிவிட்டு அதே\nஎழுத்தாளரின் ’நகரம்’ என்ற இன்னொரு கதை ஒன்றுதான் ‘சரியான சமூகப்ரக்ஞை கொண்ட\nசெவ்விலக்கியத்துக்குக் கொஞ்சம் அருகில் வரும் படைப்பு’ என்றார்.\nஅது எனக்கு குழப்பத்தை அளித்தது. இப்படி விமர்சனபூர்வமாக தீர்மானிப்பதற்கு\nஇவர்களுக்கு இருக்கும் அளவுகோல் என்பது தமிழ் மரபிலக்கியத்தால்\nஉருவாக்கப்பட்டது. ஆனால் அதை வைத்து அந்தப்படைப்பை அளக்க முடியுமா\nபரப்பிலக்கியத்தை அளக்க செவ்விலக்கிய அளவுகோல்கள் பொருந்துமா\nஎனக்கு அக்கதை மிக அந்தரங்கமானது. ஒன்று அதில் என் இளமை நினைவுகள் கலந்துள்ளன.\nகிரிக்கெட்டும் முதல்காதலும் என்னை அலைக்கழித்திருந்த காலகட்டத்தில் ஓர்\nஅற்புதமான தருணத்தில் அதைப் படித்தேன். நான்குநாட்களில் கிட்டத்தட்ட மனப்பாடம்\nஅளவுக்குப் படித்தேன். நிலாநிழலில் வரும் முகுந்துடன் என்னை ஒப்பிட்டு என்னை\nமேலும் செம்மைப்படுத்திக் கொண்டேன். அது தந்த தெம்பில் சின்னதாய் ஒரு கவிதை\nஎழுதி என் காதலியிடம் தந்தேன்.\n'இருக்கும் சக்தியெல்லாம் கையில் திரட்டி இன்ஸ்விங்கர் போட எதிரே ஸ்டம்புகள்\nஎகிறிச் சுழல்கையில் உன்னை உன் இன்மையை பெரிதும் உணர்கிறேன்’ என்று அவள்\nபார்க்க வராத ஒரு மேட்ச் முடிந்தவுடன் எழுதிக் கொடுத்தேன். என் காதல் ்கதை\nபரப்பிலக்கியம் என்று சொல்லி இந்த அம்சங்களை கணக்கில் கொள்ளாமல் வெறும்\nஇலக்கணம் மூலம் அந்த அபாரமான கதையை மதிப்பிட முடியுமா என்ன\nபின்னர் ஒருமுறை கரியதிருமேனியிடம் கேட்டேன். ‘அது சுஜாதா சாரின் ஒரு\nமாஸ்டர்பீஸ். ஆனால் செவ்விலக்கியத்தில் அதைச் சேர்ப்பது கஷ்டம் ’ என்றார்.\nமரபிலக்கணத்தைக்கொண்டு பரப்பிலக்கியத்தை அளப்பது அபாயகரமானது என நான் உள்ளூர\nசெவ்வியல்கலையில் இக்கேள்விக்கே இடமில்லை. படைப்பின் வெகுஜனசெல்வாக்கு அங்கே\nஒரு பொருட்டே இல்லை. ஆனால் பரப்பிலக்கியத்தில் மக்களின் பங்கேற்பை\nபுறக்கணிக்கவே முடியாது. அதன் நோக்கமே மக்களைச் சென்றடைவதுதான். எது மேல்,\nமக்கள் விரும்புவதா கலைநுட்பம் கொண்டதா\nஎன்னைப் பொருத்தவரை சுஜாதாசாரின் வைரங்கள் ’காதர்’ அடிபட்டுச் சாகும்போது ஏதோ\nஎன் தம்பி இறந்தது போல் அழுதிருக்கிறேன். 24ரூபாய்த்தீவு விஸ்வநாதனின் தங்கை\nசிதைக்கப்பட்டு வீடு திரும்பி நடைபிணமாய் உட்கார்ந்திருப்பதைப் படித்து என்\nவீட்டின் சோக நிகழ்வாக உணர்ந்திருக்கிறேன். ஆனால் இதற்கெல்லாம்\nசெவ்விலக்கியவாதிகள் சொல்லும் பதில் ஒன்றுதான். சுஜாதா போன்றோரின் எழுத்துக்கள்\nமேலோட்டமானவை. ஆழம் போக விரும்பாமல் அவசர உலகுக்காகப் படைக்கப்பட்டவை.\nமுடிவாய் ஒன்று சொல்ல விரும்புகிறேன். பரப்பிலக்கியத்தை நாம் நம் தனி ரசனையில்\nஇருந்து தொடங்கியே விவாதிக்க முடியும். ஒவ்வொரு பரப்பியக் கலைப்படைப்புக்கும்\nஅதற்கான அளவுகோல்களை தற்காலிகமாக உருவாக்கிக்கொண்டு முன்னகர வேண்டியிருக்கும்.\nநாம் நம் அந்தரங்க மதிப்பீடுகளை முன்வைத்து புறவயமான விவாதத்தை\nஉருவாக்கவேண்டும். அந்த விவாதம் மூலம் மையமாக உருவாகி வரும் அளவுகோல்களே\nLabels: இசை, இலக்கியம், விமர்சனம், விருந்தினர்\nஇணையதளத்தில் நீங்கள் எவ்வாறெல்லாம் சுரண்டப்படலாமென்றும், உங்களின் க்ரெடிட் கார்ட் மற்றும் வங்கி விவரங்களை அறிந்து கொள்வதற்காக கழுகு போன்று உங்களை வட்டமிடும் ஆன்லைன் மோசடிக் கும்பல் பற்றியும், அவர்களிடமிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் விளக்கும் விதமான விழிப்புணர்ச்சிக் கட்டுரையொன்று இம்மாத \"ரீடர்ஸ் டைஜஸ்ட்\" இல் வெளியாகியிருந்தது. கட்டுரை மிகவும் பெரிதாக இருந்த காரணத்தால், கூடியவரை அதன் விஷயம் குன்றாமல் சுருக்கித் தந்திருக்கிறேன்.\n\"டாம் ஃபார்மர்\", என்ற 50 வயதாகும் கம்யூனிகேஷன்ஸ் கன்ஸல்டண்ட் ஃபேஸ்புக்கின் (Facebook) மூலம் தனக்கு கிடைக்கும் செளகர்யங்களைப் பெரிதும் விரும்புகிறார். பல ஆண்டுகளுக்கு முன் இவருடன் பணிபுரிந்த எலிஸா என்ற பெண்ணுடைய தொடர்பு மறுபடியும் கிடைத்ததில் இவருக்கு அளவற்ற மகிழ்ச்சி. அவருடன் இணையத்தில் நேரடி சம்பாஷணைகள், ஈ-மெயில் பரிமாற்றங்கள் என ஃபேஸ்புக்கின் அனைத்து அம்சங்களும் அவரைக் கவர்ந்தன. இந்நிலையில் எலிஸா திடீரென அவசர நிலைப் பிரகடனம் ஒன்றைச் செய்தார். அவரும், அவருடைய தோழர் ஒருவரும் லண்டன் நகரில் பெரும் சிக்கல் ஒன்றில் சிக்கியிருப்பதாக.\n\" அதாவது அதற்கு முந்தைய இரவு, துப்பாக்கி முனையில் எலிஸாவும், அவருடைய தோழரும் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், தம் வசமிருந்த பணம், க்ரெடிட் கார்ட் மற்றும் செல்போன் என அனைத்துமே பறிபோனதாகவும் எலிஸா தெரிவித்தார்.\"\n\" அமெரிக்காவின் சியாட்டில் நகரில் வசிக்கும் டாம் ஃபார்மர் பதறிப் போனார். நான் இங்கிருந்து உனக்கு எவ்வகையிலாவது உதவ முடியுமா\n\" இதற்காகவே காத்திருந்தாற்போல், எலிஸா, ஹோட்டல் பில், ஏர்போர்ட் வரையிலான டாக்ஸி வாடகை போன்ற செலவுகளுக்காக ஒரு தோராயமான தொகையை ஆன்லைனில் பரிவர்த்தனை செய்யுமாறும், அதனை தான் ஊர் திரும்பியதும் திருப்பித் தந்து விடுவதாகவும் தெரிவித்தார்.\"\n\" தான் அந்த குறிப்பிட்ட ஹோட்டலைத் தொடர்பு கொண்டு க்ரெடிட் கார்ட் மூலமாக ஹோட்டல் பில்லை செட்டில் செய்து விடுவதாக டாம் ஃபார்மர் தெரிவித்த போதிலும், பணமாக ஆன்லைனில் தனது வங்கிக் கணக்கிற்கு பரிவர்த்தனை செய்து விடுமாறு பார்மரை எலிஸா தொடர்ந்து வற்புறுத்தியது பார்மருக்கு சிறிதே சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே முன்பு தாம் இருவரும் எந்த நிறுவனத்திற்காகப் பணி புரிந்தோமென்றும், தாம் முதலில் எங்கு சந்தித்தோமென்றும் ஃபார்மர் எலிஸாவிடம் கேட்டார்.\"\n\" நீண்ட மெளனத்திற்குப் பிறகு சரியான பதில் கிடைத்தது.இவ்விவரம் தனது ஃபேஸ்புக் ப்ரொபைலில் இருந்து பெறப்பட்டிருக்கலாம் என்று யூகித்த பார்மர், தாங்கள் முன்பு பணிபுரிந்த நிறுவனத்தின் நிறுவனர் பெயரைக் கேட்டார். ஆனால் பதில் இல்லை. \"\n\" விஷயம் மிகவும் தெளிவு. இணையத்தில் புதிதாக உதித்திருக்கும் மோசடிக் கும்பலின் ஓர் அங்கம்தான் இந்த எலிஸா போன்றவர்கள். மிகவும் நம்பகமானவர்கள் போல் நடித்து நமது க்ரெடிட் கார்ட் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைக் கவர்ந்து நம்மைச் சுரண்டும் இணையத் திருடர்கள். நமது கணினியைச் சிதைப்பது அவர்களது நோக்கமல்ல. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் நம்முடைய பணம், அவ்வளவே மாதா மாதம் மில்லியன் டாலர் அளவில் இவர்கள் இம்மாதிரியான மோசடி வேலைகள் மூலம் பணமீட்டுகிறார்கள்.\"\n\" அமெரிக்காவின், இணையக் குற்றவியல் புகார் மையத்தின் விவரங்களின்படி, சென்ற ஆண்டு மட்டும் சுமார் 560 மில்லியன் டாலர்கள் இவ்வாறான இணைய மோசடியின் மூலம் இழக்கப்பட்டிருக்கிறது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் ஏதாவது ஒரு சோஷியல் நெட்வொர்க்கில் அங்கம் வகிப்பவர்களாக இருக்கின்றனர். இணைய மோசடியாளர்கள் இம்மாதிரியான சோஷியல் நெட்வொர்க் மூலம் அதன் பயனாளர்களுக்கு \"ஸ்பைவேர்\" அடங்கிய ஒரு சுட்டியை அனுப்புகின்றனர். பெரும்பாலும் ஏதேனும் கவர்ச்சி விளம்பரம் போல் தோற்றமளிக்கும் அந்த சுட்டியை அணுகுவதன் மூலம், அந்த ஸ்பைவேர் நமது கணினிக்குத் தரவிறக்கம் செய்யப்பட்டு, நமது கணினியில் இருக்கும் பாஸ்வேர்ட் போன்ற விவரங்களை மோசடியாளர்களுக்குத் தெரிவிக்கிறது. இதில் பெரும்பாலும் பாதிப்பிற்குள்ளாவது இணையத்தை அதிகம் பயன்படுத்தும் இளம் வயதினரே.\"\n\" இங்கே நீங்கள் எவ்வாறெல்லாம் மோசடி செய்யப்படலாமென்றும், அதை தவிர்ப்பது எவ்வாறு என்றும் பார்க்கலாம்.\"\nநீங்கள் பெரும்பாலும் இணையத்தில் இவ்வாறான ஒரு விளம்பரத்தைப் பார்க்கலாம். குறைந்த செலவில் பற்களை வெண்மையாக்குவது அல்லது ஒரே மாதத்தில் எடையைக் குறைப்பது என்பன போன்ற விளம்பரங்கள். தபாற் செலவீனங்களுக்காக வெறும் ஆறு டாலர்கள் மட்டுமே என்றெல்லாம்.\nஆனால் அதே விளம்பரத்தில் பொடியான, மற்றும் கண்களுக்குப் புலப்படாத நிறத்தில் உங்களை மேலும் 80 முதல் 100 டாலர்கள் வரை செலுத்துமாறு கேட்கப்பட்டிருக்கும். ஆனால் பெரும்பாலும் இவ்வாறான விளம்பரங்களை ஆர்வமுடன் அணுகுபவர்கள் அவ்விளம்பர வாசகங்கள், மற்றும் நிபந்தனைகள் எவற்றையுமே முழுமையாகப் படிப்பதில்லை. இவ்வாறானவர்களுக்குத்தான் மோசடி வலை விரிக்கின்றனர் இணையக் கொள்ளையர்கள்.\n\"ஹாட் ஸ்பாட் ஏமாற்று வித்தைகள்\"\nநீங்கள் விமான நிலையத்திலோ அல்லது காபி ஷாப்பிலோ அமர்ந்திருக்கிறீர்கள். அங்கிருக்கும் Wi-Fi தளத்தின் உதவியுடன் இணைய இணைப்பைப் பயன்படுத்துகிறீர்கள். அது சிலவேளைகளில் இலவசமாக இருக்கலாம் அல்லது கட்டணத்துடன் கூடியதாகவும் இருக்கலாம். நீங்கள் அவ்வசதி பெற்று இணையத்தில் உலவுகிறீர்கள்.....இதுவரை எல்லாமே சரிதான்.\nநீங்கள் அங்கிருந்து பயன்படுத்தும் இணைய தளங்கள் அனைத்தும் நிஜமானது போலவே தோற்றமளிக்கலாம். ஆனால் அது பல சமயங்களில் மோசடியாளர்களின் லாப் டாப்களிலிருந்து இயக்கப்படுவதாகவும் இருக்கலாம். அவர்கள் உங்களுடைய சிஸ்டமில் புகுந்து உங்களுடைய வங்கி விவரங்கள் மற்றும் க்ரெடிட் கார்ட் விவரங்களைத் திருடி வேறு மோசடியாளர்களுக்கு விற்று விடுவர். இப்போதெல்லாம் இம்மாதிரியான போலி Wi-Fi ஹாட் ஸ்பாட் தளங்கள் பெருகி வருகின்றன. உண்மையானவற்றிலிருந்து இவற்றை இனம் காண்பது சற்று சிரமமானதாகவே இருக்கிறது.\nஉங்களது கணினித் திரையில் திடீரென ஒரு தகவல் பலகை தோன்றலாம். உங்கள் கணினி ஒரு குறிப்பிட்ட வைரஸால் தாக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு நம்பகமான ஆண்டி-வைரஸ் நிறுவனத்தின் பெயரில் அறிவிப்பு வரும். உங்களது கணினியிலிருந்து அந்த வைரஸை சுத்தப்படுத்த கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கவும் என்று அறிவிப்பு வரும். அதைச் சொடுக்கினால் ஏதோ ஸ்கேன் செய்யப்படுவது போலவும், வைரஸ் இருப்பது போலவும் உங்களுக்குத் தெரியலாம். விஷயம் இதுதான். அந்த சுட்டியைச் சொடுக்குவதன் மூலம் உங்களது கணினியில் \"malware\" தரவிறக்கம் செய்ய்யப்பட்டு, உங்களுடைய க்ரெடிட் கார்ட் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் களவாடப்படும். ( malware எனப்படுவது ஒரு சிறிய கணினி ப்ரோக்ராம். கணினி பயனாளருக்கே தெரியாமல் கணினியில் புகுந்து உள்விவரங்களைத் திருடி எஜமானுக்கு அனுப்பும் பணியை செவ்வனே செய்யும்.)\n(வெகு சமீபத்தில் ஒரு பிரபல தமிழ் எழுத்தாளரின் இணைய தளத்தில் மேற்கண்ட பிரச்சனை எழுந்தது. அவரின் தளத்திற்குச் சென்றவுடனேயே மேற்கண்ட வைரஸ் அறிவிப்பு தோன்றி உங்களது கணினியை ஸ்கேன் செய்யுமாறு கேட்கும்.)\nஉங்களது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி ஒன்று உங்களது கிரெடிட் கார்ட் நிறுவனத்திடமிருந்து வரலாம். அதாவது உங்கள் கிரெடிட் கார்ட் தொடர்பாக கீழ்க்கண்ட எண்ணிற்குத் தொடர்பு கொண்டு உங்கள் விவரங்களைத் தெரிவியுங்கள் என்றோ அல்லது உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. கீழ்க்கண்ட எண்ணிற்குத் தொடர்பு கொண்டு அதனைப் பெற்றிடுங்கள் எனும் விதமாக.\nநீங்கள் அவ்வாறான டோல் ப்ரீ எண்ணிற்குத் தொடர்பு கொண்டு உங்கள் க்ரெடிட் கார்ட் விவரங்களைத் தெரிவித்தீர்களோ, நீங்கள் தொலைந்தீர்கள். உங்கள் பரிசைப் பெற்றிட உங்களை ஏதாவது ஒரு தொகையை கட்டச் சொல்லியோ அல்லது ஏதாவது வாங்கச் சொல்லியோ அறிவுறுத்துவார்கள். இது ஒரு அக்மார்க் மோசடி.\n(சமீபகாலமாக \"நைஜீரியன் ஸ்கேம்\" என்று மிகவும் புகழ்பெற்ற ஒன்று இவ்வாறான மோசடிதான். ஜாம்பியாவிலுள்ள வாரிசில்லாத செல்வந்தர் பல நூறு கோடி சொத்துக்களை விட்டு இறந்துவிட்டார். ராண்டமாக அந்த சொத்து முழுவதும் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதனைப் பெற்றிட 20 லட்சம் செலுத்துங்கள் என்று சமீபகாலமாக குறுஞ்செய்திகள் மூலம் பல லட்ச ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது.)\nஉங்களுக்கு இவ்வாறான ஒரு மின்னஞ்சல் வரலாம். ஹைதி அல்லது வேறு ஏதேனும் ஒரு பிந்தங்கிய நாட்டிலுள்ள ஒரு சாரிட்டியிலிருந்து நிதி கோரி. அந்த நிதியை ஆன்லைனில் வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை செய்யுமாறும் கோரப்பட்டிருக்கும். பெரும்பாலும் நிதி கோரும் சாரிட்டி அமைப்புகள் காசோலை அல்லது க்ரெடிட் கார்ட் மூலமாக மட்டுமே நிதிகளைப் பெறும். நிச்சயமாக ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பெறப்படமாட்டாது. அப்படியே நீங்கள் சாரிட்டிகளுக்கு நிதியளிக்க விரும்பினாலும், அவற்றின் அதிகாரப் பூர்வ இணைய தளத்திற்குச் சென்று, அவர்கள் கூறியிருக்கும் வழியின்படி உங்களது நிதியை வழங்கலாம்.\nமேற்கண்ட மோசடிகளிலிருந்து உங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது\n* உங்களது யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்களை உங்கள் பிறந்த தேதியாகவோ அல்லது எளிதில் கண்டறியக் கூடிய விதமாகவோ அமைக்க வேண்டாம்.\n* பாஸ்வேர்ட் செக்யூரிட்டி கேள்வியை உங்களது தாயார் பெயராக இருக்கும்படியோ அல்லது உங்கள் குடும்ப நபரின் பெயராக இருக்கும்படியாகவோ அமைக்க வேண்டாம். உங்களது இளம்பிராய செல்லப் பெயராகவோ அல்லது வேறு ஏதேனும் எளிதில் அறியக் கூடியதாக விதமாக இல்லாததாக அமைய வேண்டும்.\n* உங்களது பாஸ்வேர்ட்களை எளிதில் தெரியும் விதமாக டெஸ்க்டாப் திரைகளிலோ அல்லது டைரிகளிலோ பதிந்து வைத்திருக்க வேண்டாம்.\n* ஒரே விதமான பாஸ்வேர்டை எல்லாவற்றிற்கும் பயன்படுத்த வேண்டாம்.\n* உங்கள் பாஸ்வேர்ட்கள் எட்டு முதல் பதினாறு எழுத்துக்கள்வரையுள்ளதாகவும், எண்கள் மற்றும் ஆங்கில கேபிடல் மற்றும் ஸ்மால் எழுத்துக்கள் கலந்ததாகவும் இருக்க வேண்டும்.\n* பதினைந்து நாட்களுக்கொருமுறையோ அல்லது மாதத்திற்கொரு முறையோ பாஸ்வேர்ட்களை மாற்றிக் கொண்டேயிருங்கள்.\n* முன்பின் தெரியாத, சந்தேகத்திற்கிடமான இணைய சுட்டிகளை அணுகுவதற்கு முன்பு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.\n( இக்கட்டுரையின் முழுமையான வடிவம் செப்டம்பர் 2010 ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் காணக் கிடைக்கும்.)\nநன்றி : ரீடர்ஸ் டைஜஸ்ட்.\nLabels: யதிராஜ சம்பத் குமார்\nசென்னையில் ஜெ.வுக்கு கூடிய குபீர் கூட்டம்\nகடந்த 18ஆம் தேதி சென்னையில் முன்னாள் எம்.எல்.ஏ. சைதை துரைசாமியின் மகன் திருமண வரவேற்பு. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் நடந்தது. கொடநாட்டில் இருந்து அம்மா வருவாரா வரமாட்டாரா என்று அதிமுகவினருக்கு டென்ஷன். இந்த விழாவில் அம்மாவும், விஜயகாந்தும் சந்திக்கப் போகிறார்கள். கூட்டணியில் புதுக்கணக்கு எழுதப்படும் என்று அநாமதேயமாக பத்திரிகையாளர்கள் காதில் யார் யாரோ ஓதிவிட்டு டென்ஷனை கூட்டிக் கொண்டிருந்தார்கள். நந்தனம் முழுக்க மனிததலைகளால் உருவான அலை சுனாமியாக உருவெடுத்துக் கொண்டிருந்தது.\nஇதே வேளையில் அண்ணாசாலை பிலிம்சேம்பர் வளாகத்திலும் கூட்டம் கும்மிக் கொண்டிருந்தது. பிலிம்சேம்பரில் சுமார் 200 இருக்கைகள். அத்தனையும் நிரம்பி, கூடுதலாக 100 பேர் திமுதிமுவென்று அரங்குக்குள் நுழைந்து விட்டிருந்தார்கள்.\nமுந்தைய கூட்டத்துக்கு காரணம் அரசியல் ‘ஜெ’. பிந்தைய கூட்டத்துக்கு காரணம் இலக்கிய ‘ஜெ’. எப்படியோ ‘ஜெ’ என்றாலே ஜெயம்தான் போலிருக்கிறது. இலக்கிய விழாக்கள் என்றாலே காத்தாடும் என்ற தமிழ் சம்பிரதாயத்தை சில வருடங்களாக உயிர்மை உடைத்தெறிந்து வருகிறது. சாருவின் நூலாகட்டும். ஜெயமோகனின் நூலாகட்டும். விஜயமகேந்திரன் உள்ளிட்ட இளம் எழுத்தாளர்களின் நூலாகட்டும். எது குறித்த விழாவை உயிர்மை நடத்தினாலும் வாசகர்களின் நெரிசல் தவிர்க்க இயலாத ஒரு ‘ட்ரெண்டு’\nஉருவாகியிருக்கிறது. இனி உயிர்மை விழாக்களில் கூட்டத்தை நெறிப்படுத்த, மனுஷ்யபுத்திரன் காவல்துறையை நாடுவதைத் தவிர வேறுவழியேயில்லை.\nகடந்த ஆண்டு இறுதியில் எல்.எல்.ஏ. கட்டிடத்தில் நடந்த உயிர்மை விழாவொன்றின் போது, ஜெயமோகனின் புத்தகத்தை மேடையில் சாருநிவேதிதா கிழித்தெறிந்தார். இதையடுத்து மனுஷ்யபுத்திரனுக்கும், ஜெயமோகனுக்கும் இடையிலான உறவு ‘கோயிங் ஸ்டெடி’யாக இல்லாமல் ‘போயிங் விபத்தாக’ மாறிப்போனது. அம்மா முன்பு, “இனி உ.பி.ச.வோடு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை” என்று அறிவித்ததற்கு ஒப்பான ஒரு ஸ்டேட்மெண்ட் ஜெயமோகனால் வெளியிடப்பட்டது.\nஇத்தகைய சூழலில் இசைவிமர்சகர் ஷாஜியின் ‘தனிமையின் இசை’ நூல் கலந்துரையாடல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஜெயமோகன் கலந்துகொள்கிறார் என்று சொல்லப்பட்டதால் வாசகர்களிடையே பரபரப்பும், எதிர்ப்பார்ப்பும் தாறுமாறாக கூடிப்போனது.\nஆறு மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த விழா, உலகின் மூத்தக்குடியின் பாரம்பரியத் தொடர்ச்சியை காக்கும் வண்ணம் அரைமணி நேரம் தாமதமாகவே தொடங்கியது. விழா தொடங்குவதற்கு முன்பாகவே அரங்கு ‘ஹவுஸ்ஃபுல்’.\nமணிரத்னம், பாலா போன்ற நட்சத்திய இயக்குனர்களும், பாடகர் மலேசியா வாசுதேவனும் கலந்துகொள்கிறார் என்ற கவர்ச்சி காக்டெயிலான அறிவிப்பு இருந்தபோதிலும், மவுசு என்னவோ ஜெயமோகனுக்குதான். விழா நாயகன் ஷாஜி என்றாலும், சென்டர் ஆஃப் அட்ராக்‌ஷனாக ஜெயமோகனே இருந்தார் என்பது மறுப்பதற்கில்லை. எண்பதுகளின் ‘ஜெண்டில்மேன்’ பாணி உடையலங்காரத்தில் (சாரு பாணியில் சொன்னால் குமாஸ்தா டிரெஸ்) அடக்கமாகத் தெரிந்தார் ஜெயமோகன்.\nமுழுக்க நரைத்த தலையோடு, சிரித்த முகமாக இருந்தார் மணிரத்னம். அவரோடு ஜெயமோகன் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்ததை கண்டிருந்தால் பல சினிமா தலைகளுக்கு காதில் புகை வந்திருக்கும். ஜெ. வாய்திறந்து சிரிக்க மாட்டார். லேசான முறுவல் அவரிடமிருந்து வெளிப்பட்டாலே அதிசயம். மணிசார்தான் கஞ்சத்தனம் பார்க்காமல் சிரித்து வைத்தார். ஏனோ இயக்குனர் பாலா வரவில்லை. பிற்பாடு “பாலாவின் வாழ்க்கையில் இன்று மிக முக்கியமான தினம். அது என்னவென்று எல்லோருக்கும் பின்னால் தெரியும்” என்று சஸ்பென்ஸாக மேடையில் ஜாலி பஞ்ச் வைத்தார் ஷாஜி.\nநிகழ்வை தொகுத்து வழங்கியவர் மகாவோ, மகானோ என்னவோ பேர் சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். மலேசியாவிலோ, சிங்கப்பூரிலோ ஏதோ வானொலியில் பணிபுரிந்து வந்ததாகவும், இப்போது சென்னைக்கு வந்து சும்மா இருப்பதாகவும், சினிமா அல்லது ஊடக வாய்ப்பு வந்தால் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் ஒரு பெரிய ‘பிட்டு’ போட்டுவிட்டே நிகழ்வை தொகுக்க தொடங்கினார்.\nவிருந்தினர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டார்கள். ஜெயமோகன் பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் அரங்கு ஆர்ப்பரித்தது. அட, மனுஷ்யபுத்திரனுக்கு பக்கத்து சீட் ஜெமோவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இருவரும் கலைஞர், எம்.ஜி.ஆர். பாணியில் காதோடு காதாக கிசுகிசுத்துக் கொண்டு சிரித்துக் கொள்வார்கள். அந்த அதிசய அற்புதக் காட்சியை கேமிராவுக்குள் சுருட்டிக் கொள்ளலாம் என்று பேராசையோடு காத்துக் கொண்டிருந்த பல ஜோடி கண்களில் இந்த ஜோடி மண்ணை வாரிப் போட்டது. புன்னகை மன்னரான() ஜெ. அடிக்கடி கூட்டத்தையும், பேசிக் கொண்டிருந்தவர்களையும் மட்டுமே பராக்கு பார்த்துக் கொண்டிருந்தார். மனுஷ்யபுத்திரன் உயிர்மை விழாக்களில் மடைதிறந்த வெள்ளமாக சிரித்துக் கொண்டிருப்பார். ஏனோ இன்று நரசிம்மராவ் பாணியில் அமைதியாக இருந்தார். மனுஷ்யபுத்திரனின் வரவேற்புரை வழக்கம்போல நாகரிகமாகவும், மென்மையாகவும் இருந்தது.\nபிரபஞ்சன் பேசும்போது, ஷாஜியை வானளாவப் புகழ்ந்துவிட்டு மற்ற இசைவிமர்சகர்களை பற்றி குறிப்பிடும்போது ‘சுப்புடுவோ, பப்புடுவோ’ என்றொரு வார்த்தையை உச்சரிக்க கூட்டத்தில் ஒரு பகுதி எரிச்சலடைந்தது. சட்டென்று சுதாரித்துக் கொண்டு சுப்புடுவையும் புகழ்ந்து தனது உரையை சமன் செய்தார். முன்னதாக மலேசியா வாசுதேவன், கடந்த பத்தாண்டுகளாக தான் கண்டுகொள்ளாமல் இருக்கப்படுவதாக ஆதங்கப் பட்டிருந்தார். அதை குறிப்பிட்ட பிரபஞ்சன், “கலைஞர்கள் எப்போதுமே கலைஞர்கள்தான்” என்று இலக்கியப் பஞ்ச் வைத்தார்.\nஅடுத்து ஜெயமோகன் பேச அழைக்கப்பட முப்பது வினாடிகளுக்கும் மேலாக கைத்தட்டல் தொடர்ந்தது. விசில் அடிக்கப்படாதது ஒன்றுதான் குறை. இசையறிவு குறித்த தனது போதாமையை சொன்னார். இசையைப் பொறுத்தவரை தான் ஒரு சாதாரணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆரம்பத்தில் சின்ன சின்ன ஜோக்குகளாய் கோர்த்து பேச ஆரம்பித்த ஜெமொவின் பேச்சு ஒரு கட்டத்தில் புயல்வேகத்தை அடைந்தது. எளிமை அடிப்படையில் அவரது எழுத்துக்கும், பேச்சுக்கும் ஏணிவைத்தாலும் எட்டாத உயரமிருக்கிறது. கடைசியாக “மையமாக நின்று விமர்சிக்க வேண்டும்” என்று ஏனோ தானோவென்று ஒரு அறிவுரையை ஷாஜிக்கு வழங்கிவிட்டு பேச்சை முடித்துக் கொண்டார்.\nதீவிர இளையராஜா விசிறியான ஜெமோ, ஷாஜியின் இளையராஜா எதிர்ப்பு விமர்சனங்களுக்கு காரசாரமாக ஏதேனும் பதிலளிப்பார் என்று எதிர்ப்பார்த்து (அதாவது வம்புகளை எதிர்நோக்கி) ஆவலோடு வந்திருந்த இளையராஜா ரசிகர்கள் பலருக்கும் இது பலமான ஏமாற்றம். ஆயினும் தான் இளையராஜா ரசிகன் தான் என்பதை அன்னக்கிளி வெளியானபோது ஒவ்வொரு டீக்கடையாக நின்று இளையராஜா இசையை ரசித்த அனுபவங்களை சொல்லி ஆணித்தரமாக நிரூபித்துவிட்டே சென்றார்.\nஜெமோவுக்கு அடுத்து பேசவந்தவர் எஸ்.ரா. “இசைன்னுலாம் நான் சொல்லமாட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும் இசைன்னா பாட்டுதான். பாட்டுன்னு தான் சொல்லுவேன்” என்று ஜோவியலாக தொடங்கியவர், அடுத்தடுத்து சமகால உலக இசை, அது இதுவென்று அவரது ரேஞ்சுக்குப் போனார். ஒருக்கட்டத்தில் பேசிக்கொண்டிருப்பது எஸ்.ரா.வா அல்லது சமகால உலகத்தமிழ் எழுத்தாளர் பேயோனா என்று சந்தேகம் வந்துவிட்டது.\nஷாஜியின் ஏற்புரைக்கு முன்னதாக மணிரத்னம் ‘கொஞ்சூண்டு’ பேசினார். மணிரத்னம் படங்களின் வசனம் ஏன் இப்படியிருக்கிறது என்பதை அவரது பேச்சினைக் கேட்டவர்கள் உணரலாம். வெள்ளக்காரத்துர மாதிரியான ஒரு இரண்டரை, மூன்று நிமிட சினிமா டிரைலர் பாணி பேச்சு மணிசாருடையது.\nஇறுதியாக விழாநாயகர் ஷாஜியின் ஏற்புரை. எம்.எஸ்.வி.யில் தொடங்கி ஏ.ஆர்.ரகுமானின் பெருந்தன்மை வரை வாயாரப் புகழ்ந்தார். கவனமாக இசையராசாவை மட்டும் கண்டுகொள்ளாமல் தவிர்த்தார். “இசையை எப்படி விமர்சிக்க முடியும் அனுபவிக்கத்தான் முடியும். இசை விமர்சகனென்றால் பாட்டு பாடத்தெரியுமா அனுபவிக்கத்தான் முடியும். இசை விமர்சகனென்றால் பாட்டு பாடத்தெரியுமா பாடிக்காட்டுங்கள் என்றெல்லாம் கொடுமைப்படுத்துகிறார்கள்” என்று பிட்டு, பிட்டாக கொஞ்சம் ஜாலியான மொழியில் பேசினார். பேச்சுக்கிடையே சாருவின் பெயரை ஓரிரு இடங்களில் குறிப்பிட இதற்கும் பலத்த கரகோஷம்.\nநிகழ்வை கண்ட சாதாரணர்களுக்கு சில சந்தேகங்கள் + ஆதங்கங்கள்.\nமேட்டுக்குடியினரின் ரசனைக்கு மட்டுமே உரித்தாக இருந்த இசையை சாதாரணர்களுக்கும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜனநாயகப் படுத்தியவர் இளையராஜா. அவரது ஹார்மோனியத்தில் இருந்து பிறந்தது நாட்டுப்புற இசை மட்டுமல்ல. பாரம்பரிய இசையின் நுணுக்கங்களையும் எளிமையாக்கி அனைவரையும் ரசிக்க வைத்தவர். தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு இசை என்றால் நினைவுக்கு வருவது இளையராஜாவின் பெயர்தான். ஆனால், அவரைக் கண்டுகொள்ளாத, அவரது இசையை சரியான முறையில் மதிக்காத ஒருவர் எப்படி தமிழ்ச்சூழலில் மிக முக்கியமான இசை விமர்சகராக கருதப்பட முடியும் அவரது தனிப்பட்ட ஆளுமையையோ அல்லது அவரது இசைப்படைப்பையோ விமர்சிக்கவே கூடாது என்பதில்லை. ஆனால் தமிழில் நடைபெறும் இசை தொடர்பான ஒரு கலந்துரையாடலில், ஒரு முக்கியமான இசைவிமர்சகர் இளையராஜாவை குறிப்பிடாமல் எப்படி பேசமுடியும்\nஅடுத்ததாக பேசியவர்களில் பலரும் இங்கே இசைவிமர்சனம் செய்ய ஆட்கள் இல்லை என்றே ஒரு முன்தீர்மானத்தோடு பேசினார்கள். எளிய பாமரனான எனக்கே இதில் உடன்பாடு இல்லை. நம் சூழலில் இசை என்பது பாரம்பரிய இசை, திரை இசை என்று இருபிரிவாக இருக்கிறது. மேலைநாடுகளில் திரையிசை என்பது வெறுமனே பேக்கிரவுண்டு ஸ்கோர்தான். இங்கே திரைப்படங்களில் பாடல்கள் இன்றியமையாதது என்பதால் திரையிசை என்றொரு பிரிவு ஏற்பட்டுவிட்டது.\nபல ஆண்டுகளாக வெகுஜனப் பத்திரிகைகளிலேயே டிசம்பர் சீசன்களில் இசைவிமர்சனம் அமளிதுமளிப்படுவதை நாம் கண்டிருக்கிறோம். இச்சூழலில் “இசையை விமர்சிக்க, ஷாஜியைத் தவிர்த்து விமர்சகர்களே இல்லை” என்று இலக்கிய ஜாம்பவான்கள் கருதுவார்களேயானால், அது பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகம் இருண்டுவிட்டது என்று சொல்வதற்கு ஒப்பானதாகும். ஷாஜி ஒரு திரையிசை விமர்சகர். வேலை மெனக்கெட்டு மற்றவர்கள் திரையிசையை விமர்சிப்பதில்லை. ஒருவேளை நிஜமான இசை விமர்சகர்கள் திரையிசைக்கு முக்கியத்துவம் தருவதை தவிர்க்கலாம். ஷாஜி அதை செய்கிறார். அவ்வளவுதான். – இது என்னுடைய தனிப்பட்ட அவதானிப்பே தவிர, ஒட்டுமொத்த தீர்ப்பு அல்ல.\nகடைசியாக இன்னொரு மேட்டர். இதுமாதிரி மேடைப்போட்டு இசையை இலக்கியவாதிகள் திருகலான மொழிகளில் பேசும்போது ஒரு அச்சம் மெல்ல அடிவயிற்றில் இருந்து மேலெழுந்து படர்கிறது. கடினப்பட்டு இளையராஜா வெகுஜனமாக்கிய இசையை, இவர்களெல்லாம் சேர்ந்துகொண்டு மீண்டும் அறிவுஜீவிகளுக்கான மேடைகளுக்குள் மட்டும் அடைத்துவிடுவார்களோ என்ற ஆதாரமான அச்சம்தான் அது.\nகலைஞரை புகழாமல் லக்கி கட்டுரையா அவர் புகழவில்லை என்றால் என்ன நான் 'பச்சையாக' சொல்லுகிறேன் கலைஞர் வாழ்க\nLabels: இசை, இட்லிவடை ஸ்பெஷல், இலக்கியம், சினி்மா, லக்கி, விமர்சனம்\nஒர் ஒற்றுமை, சில வித்தியாசங்கள்\nபல ஒற்றுமைகள் சில வித்தியாசங்கள் என்று டைட்டில் வைக்க தான் ஆசை\nதொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக, \"சில மாதங்களே ஆன\" என்ற பாடாவதியான திரைப்படத்தை விளம்பரங்களுக்கு இடையில் நல்ல நாட்களில் போடுவார்கள். எந்திரன் படத்தின் சில காட்சிகளை டிரைலர் என்று சன் டிவி ஞாயிறு அன்று காண்பித்தார்கள், சினிமா வரலாற்றில் முதன்முறையாக. (இனி, சன் குழுமத்தின் வரப்போகும் எல்லாப் படங்களுக்கும் இந்தக் கொடுமையை வேறு சகித்துக்கொள்ள வேண்டுமா சுரேஷ் கிருஷ்ணன் போனற சக தமிழர்கள் சலித்துக்கொண்டாலும் சகித்துக்கொள்ளவும் ஆரம்பித்துவிடுவார்கள்; எனவே கவலை வேண்டாம்.)\nஎல்லா ஊரிலும் செட்டப் செய்த பால் அபிஷேக ரசிகர்கள், கொடுத்த காசுக்கு நன்றாகவே அபிஷேகம் செய்து ஆடிப் பாடினார்கள். ரஜினி ராம்கி எந்த ஃபிரேமிலும் வரவைல்லை ஏனோ விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு பதில் ரஜினி பட போஸ்டர்கள் விடாமல் பால்குடித்துக்கொண்டிருந்தன.\nவிழாவுக்கு சிறப்புப் பார்வையாளர்கள் (அதாவது பார்வையாளர்களுக்கு சிறப்பு விருந்தினர்) புதுப் பொண்ணும் மாப்பிள்ளையும். அடிக்கடி அவர்களையே காண்பித்துக்கொண்டு இருந்தார்கள்.\nசென்ற விழாவிலேயே சுஜாதா என்ற பெயரை போகிறபோக்கில் ஷங்கர் குறிப்பிட்டுவிட்டுப் போய்விட்டார் என்று சுஜாதாவின் ரசிகர்கூட்டம் ஆதங்கமும் ஆத்திரமும் அடைந்ததாலோ என்னவோ இந்த முறை ஷங்கர் 'ரங்குஸ்கி' பற்றிச் சொல்லிவிட்டு ரங்கராஜனையும் புகழ்ந்தார்.\nவிழாவில் விவேக் 'பற்றி, பற்றி' என்று பலரைப் பற்றினார். வைரமுத்து வெள்ளை உடையில் போப் ஆண்டவர் போல் வந்து போப் பற்றி ஜோக் சொன்னார். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அநேகமாக ஷங்கரின் அடுத்த படத்துக்கு இவர் காமெடி டிராக் செய்தாலும் செய்வார். விவேக் சில காமெடி காட்சிகளில் வைரமுத்துவை போல இமிடேட் செய்வார். இந்த முறை போப் ஜோக் சொல்லி விவேக்கையும் மிஞ்சிவிட்டார்.\nஇசை சிடி வெளியீட்டைப் போலவே இங்கும் கருணாஸ், லாரன்ஸ் ராகவேந்திரா என்று வரிசையாக பலர் செஞ்சோற்றுக் கடன் கழித்தார்கள். ரஜினி பட விழாவுக்கு கருணாஸ் தான் கிடைத்தாரா ஏன் பெண்கள் யாரும் வரவில்லை ஏன் பெண்கள் யாரும் வரவில்லை அதே போல கலந்துக்கொண்டு பேசியவர்கள் எல்லோரும் ஆண்கள். ரொம்ப வெறுப்பேத்திவிட்டார்கள்.\nஅடுத்த படத்தில் தங்களுக்கும் சான்ஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிலர் ஷங்கரை அவர் செட் போல வானளாவப் புகழ்ந்தார்கள்; நிதி கிடைக்கும் என்ற நப்பாசையில் கலாநிதி மாறனைப் புகழ்ந்தார்கள். இசை விழா இல்லை என்பதாலோ, ஏ.ஆர்.ரஹ்மானே இல்லை என்பதாலோ அவரைக் குறித்தும் ஐஸ்வர்யா ராய் குறித்தும் சலம்பல் குறைவுதான். வைரமுத்துவே ஐஸை பற்றி சொல்லவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். எல்லோரும், சொல்லிக்கொடுத்த மாதிரியே, \"டிரைலரே இப்படி என்றால் படம் எப்படி இருக்கும்\" என்று பேசிவிட்டுப் போனார்கள்.\nடிரைலரே இப்படி என்றால் படம் எப்படி இருக்கும் என்று நாமும் கொஞ்சம் யோசித்ததின் விளைவு இந்த விமர்சனம். படம் வந்த பிறகு இந்த விமர்சனத்தை நீங்கள் சரிபார்க்கலாம்.\nவிஞ்ஞானி என்றால் ஃபிரென்ச் தாடி வைத்துக்கொள்ள வேண்டும்; அதனால் ரஜினியும் வைத்துக்கொள்கிறார். (ப்ரென்ச் தாடியில் கிழத்தனம் கொஞ்சம் மறைந்து/குறைத்துத் தெரியும் என்பது கூடுதல் நன்மை.) அதுலும் கொஞ்சம் வித்தியாசமான ஃபிரன்ச் தாடி. ஸ்டைல் வேண்டாமா மேக்கப் அருமை\nவிஞ்ஞானியாக வரும் ரஜினி (வசீகரன்) 10 வருட உழைப்பில் \"சிட்டி\" என்ற எந்திர மனிதனை உருவாக்குகிறார். பரதம் முதல் குங்குஃபூ வரை எல்லாம் அதற்குத் தெரியும். ஆனால் அதற்கு மனிதனின் பொய், வஞ்சகம், பொறாமை, துரோகம், காதல் எதுவும் தெரியாது. இதை நான் சொல்லவில்லை, விஞ்ஞானி ரஜினியே சொல்லுகிறார்.\nஉருவாக்கிய எந்திரனை இப்போது ஊரில் உலாவவிடுகிறார் ரஜினி. அங்கே சில காமெடிக் காட்சிகள் நடக்கின்றன. உதாரணம் \"வயசு என்ன\" என்ற கேள்விக்கு, \"ஒரு நாள்\" என்ற பதிலும், அதே போல \"நக்கலா\" என்ற கேள்விக்கு, \"ஒரு நாள்\" என்ற பதிலும், அதே போல \"நக்கலா\" என்ற கேள்விக்கு \"நிக்கல்\" என்ற கேள்விக்கு \"நிக்கல் எல்லா போல்ட்டும் நிக்கலில் செய்தது\" என்ற வசனத்துக்கும் நிற்காத கைத்தட்டல்.\nஐஸ்வர்யா ராய் பல இடங்களில் (தன்)வயதுக்கு ஏற்றாற்போல் சகிக்க முடியாமலும், சில இடங்களில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மாதிரி கொஞ்சம் அழகாகவும் இருக்கிறார்.\nதமிழ் படத்தில் மின்சார ரயில் வந்தால் அங்கே ரவுடிகள் வர வேண்டும். அங்கே அப்படி ரவுடிகள் வரும் போது ஓமக்குச்சி நரசிம்மனுக்கே கோபம் வரும்; எந்திரன் ரஜினிக்கு வராமல் இருக்குமா வருகிறது. ரயிலின் பக்கவாட்டில் நடந்து வந்து எல்லோரையும் அடிக்கிறார். ரஜினி எதைச் செய்தாலுமே தமிழக மக்கள் நம்பத் தயாராகிவிட்ட நிலையில் எந்திரன் ரஜினி செய்தால் நம்பாமல் இருப்பார்களா வருகிறது. ரயிலின் பக்கவாட்டில் நடந்து வந்து எல்லோரையும் அடிக்கிறார். ரஜினி எதைச் செய்தாலுமே தமிழக மக்கள் நம்பத் தயாராகிவிட்ட நிலையில் எந்திரன் ரஜினி செய்தால் நம்பாமல் இருப்பார்களா கைத்தட்டிக் கொண்டாடுகிறார்கள். கிராபிக்ஸ் கலக்கல். அதுவும் ரயில் பக்கம் இருக்கும் மின்சாரக் கம்பங்களில் தாவித் தாவி வரும் காட்சிகள் அயல்நாட்டில் நடக்கும் காமென் வெல்த் போட்டி பார்த்த எஃபெக்ட்\nமுதன்முதலில் எந்திரன் கற்றுக்கொண்ட மனித அறிவு() இது. இதற்குப் பிறகு விஞ்ஞானி தன் வேலையில் மூழ்கிவிட சாராவுக்குக் (ஐஸ்வர்யா ராய்) கோபம் வருகிறது. எந்திரன் தன் வேலையை ஆரம்பிக்கிறது. ஐஸ்வர்யாவைப் பார்த்து பாவப்படுகிறது. ஐஸ்-உடன் கொஞ்சிக் கொஞ்சி பேசுகிறது, டூயட் பாடுகிறது. சாராவுக்கு எந்திரன் ரஜினி மேல் காதல் வருகிறது. எந்திரனுக்கும் காதல் வருகிறது. ஒரு கட்டத்தில் எந்திரன் விஞ்ஞானி ரஜினியிடம் எனக்கு சாரா வேண்டும் என்று அடம்பிடிக்கிறது. \"உன்னை உருவாகினவன் நான். இதற்குப் பேர்தான் தூரோகம்) இது. இதற்குப் பிறகு விஞ்ஞானி தன் வேலையில் மூழ்கிவிட சாராவுக்குக் (ஐஸ்வர்யா ராய்) கோபம் வருகிறது. எந்திரன் தன் வேலையை ஆரம்பிக்கிறது. ஐஸ்வர்யாவைப் பார்த்து பாவப்படுகிறது. ஐஸ்-உடன் கொஞ்சிக் கொஞ்சி பேசுகிறது, டூயட் பாடுகிறது. சாராவுக்கு எந்திரன் ரஜினி மேல் காதல் வருகிறது. எந்திரனுக்கும் காதல் வருகிறது. ஒரு கட்டத்தில் எந்திரன் விஞ்ஞானி ரஜினியிடம் எனக்கு சாரா வேண்டும் என்று அடம்பிடிக்கிறது. \"உன்னை உருவாகினவன் நான். இதற்குப் பேர்தான் தூரோகம்\" என்று ரஜினி கோபப்படுகிறார். \"எனக்கு சாராவை விட்டுக்கொடு. அதற்குப் பேர்தான் தியாகம்\" என்று பதிலுக்கு பன்ச் பேசுகிறது எந்திரன்.\nஇந்தக் குழப்பத்தில் வில்லன் என்று எக்ஸ்ட்ராவாக யாராவது வந்து மேலும் தொல்லையும் நெருக்கடியும் கொடுத்தால்தான் நமக்கு நன்றாக இருக்கும். அதனால் ரஜினியின் சக விஞ்ஞானி இவரை வீழ்த்த என்ன செய்யலாம் என்று யோசிக்க, எந்திரனைத் தன்வசப்படுத்துகிறார். அதைத் தவறாகப் பயன்படுத்துகிறார். இந்த இடத்தில் ஹெலிக்காப்டர் எல்லாம் வருகிறது.\nஇனி என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். சில காட்சிகள் ஸ்பைடர் மேன், ரோபோ காப் போன்ற படங்களை நினைவுப்படுத்தி ஹாலிவுட் தரத்தில் என்ற சொல்லுக்கு ஏற்றார்போல படம் இருக்கிறது.\nபடம் எங்கே, எப்படிச் சுற்றினாலும் கிளைமாக்ஸ் காட்சிக்கு தமிழனை தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்து விட்டுவிட்டுத் தான் தியேட்டர் வெளியே அனுப்ப முடியும். எனவே...\nகிளைமாக்ஸ் காட்சிகளை வெள்ளித்திரையில் காணவும்.\nஎந்திரன் டிக்கெட் கிடைக்குமோ கிடைக்காதோ அதனால் இப்பவே இந்த விமர்சனத்தை எழுத வேண்டிய கட்டாயம் :-)\n\"கொள்கை\", என்ற பதம் அரசியல்கட்சி வட்டாரங்களில் மிகவும் பிரபலம். ஆயினும் இவ்வார்த்தைக்கு அறிவார்ந்த விளக்கம் ஏதும் அவர்கள் வசம் இருப்பதாகத் தெரியவில்லை. கட்சித் தலைவர்களால் சந்தர்ப்பத்தைப் பொருத்து வசதிக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை, அவ்வளவே இப்பொழுது இவ்வார்த்தையைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ளவர் தமிழக காங்கிரஸின் முக்கிய கோஷ்டித் தலைவர்களுள் ஒருவரான கே.வி.தங்கபாலு அவர்கள் ( இவர் தமிழக காங்கிரஸின் தலைவரும் கூட.). காரணம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.\nசமீபகாலமாகவே ஈவிகேஎஸ் திமு கழகத்தை விமர்சித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. இது கழகத்தினருக்கும், குறிப்பாக கருணாநிதிக்கும் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தங்கபாலுவிற்கும் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது போல் தெரிகிறது. காரணம் அதிகம் தேவையில்லை. தன்னை மிஞ்சிய தலைவர் கட்சியில் யாரும் இருந்துவிடக் கூடாது என்ற டிபிகல் காங்கிரஸ் தலைமையின் போக்கு காங்கிரஸில் உள்ள ஒவ்வொருவருவரிடமுமே இருப்பதுதான்.\nநேற்றைய தினம் நாகர்கோவிலில் ஒரு கூட்டத்தில் பேசிய இளங்கோவன், தனது வழக்கமான நையாண்டியுடன் தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நிலை, ரேஷன் அரிசி கடத்தல், மணற் கொள்ளை மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்படுவது என்பன போன்றவற்றில் தனது அதிருப்தியை வெளிப்படையாக தனது விமர்சனத்தின் மூலம் தெரிவித்தார். தவிர, ரேஷன் அரிசி கடத்தலில் \"அவர்கள் கட்சியின்\" முக்கியப் பிரமுகர்களுக்கும் தொடர்பிருப்பதாகத் தெரிவித்திருந்தார் (இதற்கு முன் தினம்தான் ஜெயலலிதாவும் இதே போன்றதொரு கருத்தை வெளியிட்டிருந்தார்). இதுதான் தங்கபாலுவின் தற்போதைய எரிச்சலுக்குக் காரணம். இது தொடர்பாக பதிலளித்துப் பேசிய தங்கபாலு, கட்சியின் தலைமைக்கும், கொள்கைக்கும் விரோதமாகப் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என தெரிவித்துள்ளார். தவிர, தனது தலைவர் பதவிக்கு வேட்டு வைக்கும் விதமாக இளங்கோவன் மேலிடத்தில் போட்டுக் கொடுப்பத்தாகவும், அதற்குத் தாம் அஞ்சப் போவதில்லை என்றும் தெரிவித்தார். இப்பொழுது இதில்தான் நமக்கு சந்தேகம்.\nஇப்பொழுது இளங்கோவனது இந்தக் கருத்தால் கட்சித் தலைமைக்கும், கொள்கைக்கும் என்ன விரோதம் ஏற்பட்டுவிட்டது இளங்கோவன் கூட்டணிக் கட்சியென்றும் பாராமல், அவர்களுடைய முறைகேடுகளை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் விமர்சித்து வருகிறார். இது எவ்வாறு காங்கிரஸின் கொள்கை விரோதமாகும் இளங்கோவன் கூட்டணிக் கட்சியென்றும் பாராமல், அவர்களுடைய முறைகேடுகளை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் விமர்சித்து வருகிறார். இது எவ்வாறு காங்கிரஸின் கொள்கை விரோதமாகும் அப்படியென்றால் காங்கிரஸின் கொள்கைகள்தான் என்ன அப்படியென்றால் காங்கிரஸின் கொள்கைகள்தான் என்ன தங்கபாலுவின் கூற்றுப் படி வைத்துக் கொண்டால், முறைகேடுகளைக் கண்டும் காணாமலும் இருப்பதுவும், அதற்குத் துணை போபவர்களுக்குத் துதி பாடுவதுவும்தான் காங்கிரஸின் கொள்கை என்று அர்த்தமாகிறது. ஒரு தேசியக் கட்சிக்கு இப்பேர்ப்பட்ட அவப்பெயரை ஏற்படுத்தக்கூடிய கருத்தைக் கூறியிருக்கும் தங்கபாலுதான் இங்கு கட்சியின் நடவடிக்கைக்குரியவறாகிறார்.\nதனக்கில்லாத தைரியமும், அதனால் இளங்கோவனுக்குக் கிட்டும் விளம்பரமும் தங்கபாலுவின் வயிற்றெரிச்சலுக்குக் காரணமாக இருக்கலாம். தவிர, திமு கழகத்தின் இம்மாதிரியான முறைகேடுகளைக் கண்டும் காணாமலும் இருந்தால், காங்கிரஸாருக்கு மற்ற காரியங்களை கழகத்தினரிடம் சாதித்துக் கொள்வது எளிது என்ற எண்ணமாகவும் இருக்கலாம். எது எப்படியாக இருந்தாலும், இம்மாதிரியான கூட்டணிக் கட்சியின் அராஜக நடவடிக்கைகளைக் கண்டு மெளனியாக இருப்பதுவும், அதனைக் கண்டிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ரீதியில் மிரட்டல் விடுப்பதுவும், தமிழகத்தில் எவ்வகையிலும் காங்கிரஸுக்கு நன்மைகளைச் செய்து விடாது. இது தங்கபாலுவுக்கும் தெரிந்திருக்கும். இந்நிலையிலும் இவர் தொடர்ந்து இவ்வாறு பேசி வருவது 2011 இல் மட்டுமல்ல, 2111 இந்திலும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இரண்டில் ஏதாவதொரு கழகத்தையே சார்ந்திருக்கும் விதமான ஒரு துர்பாக்ய நிலையைத்தான் தோற்றுவிக்கும். அதுதான் தங்கபாலுவின் விருப்பம் போலும். எனவே இவ்விபரீதமான பாதையிலிருந்து விலக, தூங்குவது போன்ற பாசாங்கிலிருக்கும் தமிழக காங்கிரஸும், அதனை இயக்கும் மத்திய காங்கிரஸும் காலா காலத்தில் விழித்துக் கொள்வது அவரவர்களுக்கும் நலம், தமிழகத்தின் எதிர்காலத்திற்கும் நலம்.\nஇதையெல்லாம் விட வேடிக்கையான விஷயமென்னவெனில், இளங்கோவனைப் பற்றி இவ்வளவும் பொறிந்து தள்ளியதற்குப் பிறகு, தாங்கள் அனைவரும் ஒற்றுமையாகவே இருப்பதாகத் தெரிவித்ததுதான்.\nஎனக்கு என்னவோ யதிராஜ் கூட காங்கிரஸ் கட்சிக்காரர் என்ற சந்தேகம் வருது :-)\nLabels: அரசியல், யதிராஜ சம்பத் குமார்\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\n'கடவுள் அணு’வும் சிவனின் நடனமும்\nவாலி – சில குறிப்புகள் - ஹரன்பிரசன்னா\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nஇலங்கைப் பயணம் - பகுதி 3 - ஹரன்பிரசன்னா\nஇலங்கைப் பயணம் - பகுதி 2 - ஹரன்பிரசன்னா\nஇலங்கைப் பயணம் - பகுதி 1 - ஹரன்பிரசன்னா\nவடிவேலு - பழைய காப்பி, புதிய காப்பி\nபரப்பிலக்கியத்தை விமரிசித்தல் குறித்து ...\nசென்னையில் ஜெ.வுக்கு கூடிய குபீர் கூட்டம்\nஒர் ஒற்றுமை, சில வித்தியாசங்கள்\nபின்னணி பாடகி ஸ்வர்ணலதா - அஞ்சலி\nஷாஜி என்றொரு சாருநிவேதிதா - சேதுபதி அருணாசலம்\nபுதிர் - ஹைக்கூ கவிதை\nஅன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்\nஅமரர் கல்கி பிறந்த நாள் விழா அழைப்பிதழ்\nகு'பேர' ராஜ்ஜியம் - இந்தியா டுடே கட்டுரை\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidurseasons.blogspot.com/2015/08/blog-post_22.html", "date_download": "2018-07-23T11:34:09Z", "digest": "sha1:7NJ2O65JRFPUIJYKRZRKJMUT2WDVBJQP", "length": 15664, "nlines": 196, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: பிரச்னைகளில் விலகி நின்று யோசியுங்கள். தீரும்!", "raw_content": "\nபிரச்னைகளில் விலகி நின்று யோசியுங்கள். தீரும்\nஇடுக்கண் வருங்கால் நகுக அதனை\nஅடுத்தூர்வது அது ஒப்ப நில்\nஇந்த குறளுக்கு நமக்கு கண்டிப்பாய் விளக்கம் தெரிந்திருக்கும். நமக்கு துன்பம் வரும் போது சிரிக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; அந்த மகிழ்ச்சியே, அந்த துன்பத்தை தூர காணாமல் போக்கிவிடும். அந்த துன்பத்திற்கு நிகர், அந்த நேர மகிழ்ச்சி தான்.\nசமீபத்தில் ஒரு வாழ்வியல் பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். இதற்கான ஒரு புது விளக்கம், நாம் ஒத்துக் கொள்கிற மாதிரி, வேறு விதமாக கூறப்பட்டது ஆச்சரியமாக இருந்தது.\n‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றால், – துன்பம் வரும்போது நகர்ந்து விடுங்கள் என அர்த்தம்.\nஅதற்காக, ‘துன்பத்தை பார்த்து பயந்து ஓடி விடுங்கள்’ என்று நேர் அர்த்தம் கொள்ளக் கூடாது; அந்த துன்ப மனநிலையிலிருந்து நகர்ந்து, தள்ளி நின்று, அந்த பிரச்னையை – துன்பத்தை கவனியுங்கள்; தீர்வு கிடைக்கும் என்பதாக விளக்கம் கூறினர்.\nஇது எவ்வளவு தூரத்திற்கு உண்மை,\nஒத்துக் கொள்ளக் கூடியதா என்று சில திருக்குறள் ஆர்வலர்களிடம் கேட்டேன்.’இதுவரை திருக்குறளுக்கு என்று திருவள்ளுவரால் இயற்றப்பட்ட பொழிப்புரை ஒன்று தனியாக கிடையாது. படித்தவர்கள் அவரவர் வசதிக்கேற்ப, புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப இயற்றிய பொழிப்புரை தான் வழக்கத்தில் இருந்து வருகிறது. அதனால், இதையும் ஒரு விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம்; தவறொன்றுமில்லை’ எனக் கூறினர்.\nயோசித்து பார்த்தால், இந்த, ‘நகுக’ என்பதற்கு இப்படி நகர்ந்து போவது என்றே வைத்துக் கொண்டால் கூட நன்றாகத் தான் இருக்கும் என்றே தோணுகிறது. நீங்கள் மிகவும் துன்பத்தில் இருக்கும் போது, ‘அய்யய்யோ… நான் படும் துன்பத்தை சுற்றியே என் சிந்தனை சுழல்கிறதே…’ என்று வெறுப்படைந்து விடாமல், ‘இல்லை நான் மகிழ்ச்சியோடு தான் இருக்கிறேன்’ என்று நேர்மறையாக சிந்திக்கும் சித்தாந்தத்தின் படி, மாற்றுச் சிந்தனையைத் திணிக்க நீங்கள் முயற்சி செய்தால், மனதுக்குள் ஒரு போராட்டம் தான் உருவாகும்.\nஅதற்கு பதிலாக உங்களின் சிந்தனையை நீங்களே சற்றுத் தள்ளி நின்று, கவனிக்க ஆரம்பியுங்கள்.\nதுன்பமான சிந்தனையோ, மகிழ்ச்சியான சிந்தனையோ, சபலமான சிந்தனையோ…\nஅதை நீங்களே விலகி நின்று பார்க்கும்போது,\nஉங்களுக்குள்ளே, ‘புரிந்து கொள்ளல்’ நடக்கும்.இதுபோன்ற மனநிலை வந்து விட்டால் துன்பம், மகிழ்ச்சி இந்த இரண்டுமே ஒன்று தான்\nஎப்படி ஓர் அனுபவமோ, அதே போல் துயரமும் ஓர் அனுபவமே ஆனால் மனதில் அமைதியும், தெளிவும் இல்லாத மனிதர்களுக்கு, மகிழ்ச்சி கூட சோகமானதாய் போய்விடும். ஆனால் மனதுக்குப் பிடித்து விட்டால், இனிப்பு என்பது எப்படி ஒரு சுவையோ, அதேபோல், கசப்பும் ரசிக்கக் கூடிய ஒரு சுவைதான் என்பதை உணர்ந்து கொண்டால், ‘பிரச்னையா… அய்யோ, இதென்ன எனக்கு மட்டும் இப்படி கசக்கிறதே ஆனால் மனதில் அமைதியும், தெளிவும் இல்லாத மனிதர்களுக்கு, மகிழ்ச்சி கூட சோகமானதாய் போய்விடும். ஆனால் மனதுக்குப் பிடித்து விட்டால், இனிப்பு என்பது எப்படி ஒரு சுவையோ, அதேபோல், கசப்பும் ரசிக்கக் கூடிய ஒரு சுவைதான் என்பதை உணர்ந்து கொண்டால், ‘பிரச்னையா… அய்யோ, இதென்ன எனக்கு மட்டும் இப்படி கசக்கிறதே\n: சிறுபிள்ளையாக இருக்கும்போது, இனிப்பு ஒன்று தான் சுவை. கசப்பு, துவர்ப்பு, புளிப்பு எல்லாம் சுவை இல்லை என்று, நமக்கு நாமே முடிவெடுத்து, மற்ற சுவைகளுக்கு இடம் தராமல் மூடி விடுகிறோம்.\nஅது போல, மகிழ்ச்சி மட்டும் தான் நல்ல உணர்ச்சி; மற்றது எல்லாம் வெறுக்கத்தக்க உணர்ச்சிகள் என்று எண்ணி நாம், அனேக உணர்ச்சிகளுக்கு கதவை திறப்பது இல்லை; பயத்துடனேயே அதை எதிர்நோக்காமல் விட்டு விடுகிறோம்.\nபிரச்னைகளை விட்டு ஓடவோ, விலகி ஒதுங்கவோ கூடாது. அப்படியே துன்பம் ஏற்பட்டுவிட்டால், கத்தி கூப்பாடு போட்டு அதகளம் பண்ணுவதில் அர்த்தம் இல்லை. ‘இது எனக்கான துன்பம் இல்லை… யாருக்கோ உள்ளது. அவர்களுக்கு வெளியில் ஒரு மூன்றாவது மனிதராய் நான் என்ன தீர்வு சொல்ல இயலும், முடியும்’ என்கிற மாதிரி தள்ளி நின்று யோசித்தாலே அந்த துன்பத்தின் வீரியம் குறைந்து, சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடும்.\nஒவ்வொரு நொடியும் நாம் என்ன செய்கிறோம் என்பதற்கான விளைவு தான், நாம் வாழ்க்கையில் சந்திக்கும் இன்பங்களும், துன்பங்களும். வேதனையான சூழ்நிலையில் எதிர்பாராத பாதிப்புகள் வாழ்க்கையை கேள்விக் குறியாக்குகின்றன. ஆனால், எந்த சூழ்நிலையிலும், வாழ்க்கையில் ஓர் அர்த்தம் உள்ளது என்பதை, நாம் கண்டுகொள்ள வேண்டும்.\nதுன்பம் நம்மை சூழ்ந்துக் கொள்ளும் போது : வாழ்க்கையின் இருண்ட பக்கங்கள் முழுமையாக ஆட்கொண்டது போல தோன்றுகிறது.\nதுன்பத்தை ஒரு எல்லையில் வைத்து பார்ப்பது கடினம் தான். பழகினால், பழக்கிக் கொண்டால், இதெல்லாம் நமக்கு ஒரு விஷயமா என்று நீங்கள் சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள். இப்படி எந்தச் சிறையிலும் அடைபடாமல், தள்ளி நின்று சிந்தனையைக் கவனிக்கும் போது மனம் தானாகவே அமைதி அடையும். திரைகள் விலகும்; உண்மைகள் புரியும். வாழ்க்கை அழகாக,\nஅற்புதமானதாக, ஒரு மலரைப் போல மவுனமாக மென்மையாக விரியும். முயற்சித்து தான் பார்ப்போமே, கொஞ்சம்\nமனநிலைகள் நிமிடத்திற்கு நிமிடம் மாறக் கூடியது...\nஉணர்வுகளை புதைக்க உள்ளத்தை தோண்டலாமா \nஅன்றும் இன்றும் என்றும்... - Mohamed Salahudeen\n..இதை விவரமான வாசகர்கள் புரிந்து கொள்கிறார்கள்”\nஅம்மை நோய்கள் வருவது ஏன்\nகுழந்தைகளை தைரியமாக இருக்கச் செய்வது எப்படி\nபிரச்னைகளில் விலகி நின்று யோசியுங்கள். தீரும்\nசொல்லத் தோணுது 47 - விடுதலை எதற்காக\nதிப்பு சுல்தான் (1750 - 1799)\nமன அழுத்தத்தை குறைக்கும் வைட்டமின் ‘டி' - தி இந்த...\n\"\"பேரீச்சம் பழக் காட்டின் பிரதிநிதிகள்\" --- முதலாள...\nவாழ்வின் அத்தனை வெளிச்சங்களிலும் .....\nசொல்லத் தோணுது 45 - வேலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pirapanjakkudil.blogspot.com/2017/06/part-8.html", "date_download": "2018-07-23T11:19:40Z", "digest": "sha1:4RB642FJ4EDX46SYEX4NHQNCYIVKOVJ4", "length": 22465, "nlines": 150, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்: பிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 8", "raw_content": "\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 8\n6. உடன் வரும் இனிய துணை\nஒரு ஹதீஸ் சொல்கிறது: “ஒருவர் என்னைக் கனவில் கண்டால் நிச்சயமாக அவர் என்னையே கண்டார். ஏனெனில் ஷைத்தான் எனது உருவத்தை எடுக்க முடியாது”. இருந்தும், நான் கண்ட ஒரு குறிப்பிட்ட கனவைப் பற்றி உம்மிடம் கேட்க விரும்புகிறேன், அதில் வந்தது நிச்சயமாக நீங்கள்தானா என்று.\nமத்தியக்கிழக்கு அல்லது ஆசிய நகர் ஒன்றில் இருக்கிறேன். வெப்பமும் மக்கட்திரளும் வெய்யிலால் நிறமிழந்தும் ஈரப்பதத்தால் பாதிப்படைந்துமுள்ள கட்டடங்களும் அதை உறுதிப்படுத்துகின்றன. அது ஒரு நண்பகல். நான் வெளியே இருக்கிறேன். சாலையைக் கடக்க முயல்கிறேன். போக்குவரத்தின் நெரிசலாலும் அவ்விடத்தின் பரிச்சயமின்மையாலும் என்னால் கடக்க முடியவில்லை.\nசாலையின் ஓரத்தில் நான் சில நிமிடங்கள் நகர முடியாமல் அஞ்சித் தத்தளிக்கிறேன். ஏதோ ஒன்று என்னைத் திரும்பச் செய்கிறது. ஒரு சுடுகறி (கபாப்) வியாபாரியைப் பார்க்கிறேன். அவர் பெயர் முஸ்தஃபா என்று எப்படியோ அறிந்திருக்கிறேன். அவர் புன்னகைக்கிறார். அது ஒரு வழமையான புன்சிரிப்பல்ல. எக்கணமும் பெருஞ்சிரிப்பாக வெடித்துவிடக் குமிழியிட்டிருக்கும் ஒரு குறுஞ்சிரிப்பு அது. ஒரு பண்டத்தை என் முன் நீட்டுகிறார்: ஒரு சிறு ஷவர்மா. ஓர் இடையீட்டு ரொட்டிக்குரிய அனைத்துப் பதார்த்தங்களும் அதில் உள்ளன, ஆனால் மிகவும் சிறிய வடிவத்தில். சாலடின் ஒரு துணுக்கு, கறி மற்றும் சாற்றின் ஒரு திவலை, ரொட்டியின் மூலையில் கச்சிதமாய்த் திணித்துள்ளது. நினைவுலகில் நானொரு சைவி என்றபோதும் அதனை நான் அதனைப் பெற்றுக்கொள்கிறேன், அதனை உண்பதுதான் சாலையைக் கடக்க என்னை அனுமதிக்கும் என்று ஒருவாறு புரிந்துகொண்டு. அப்படி நான் செய்வது முஸ்தஃபாவை மேலும் மகிழ்வூட்டுவதாகத் தெரிகிறது. அவரின் புன்னகை மேலும் ஒளிர்கிறது, திரி உயருமொரு விளக்கினைப் போல்.\nஇச்சொற்களை நான் தட்டச்சிடும் தருணத்தில் எங்கிருந்தோ ஒரு விட்டிற்பூச்சி வந்து என் கணினித் திரையில் மோதுகிறது. இது இரட்டை வினோதமாய்த் தெரிகிறது. ஏனெனில் இஃதொரு நண்பகல், எனவே எனது கணினித்திரை அத்தனைப் பிரகாசமாயில்லை. இருக்கலாம், ஏதோவொரு உணர்வின் தளத்தில் அப்பூச்சி உமது ஒளியை, ”நூரெ முஹம்மதிய்யா”வை உணர்ந்துவிடுகிறது, கனவின் விளக்கத்திலும்கூட. இத்தருணத்தில், எனது கேள்விக்கு நீங்கள் விடை சொல்லும் வழிமுறையாகவும் இது இருக்கலாம். (மிக்க நன்றி, அன்பே\nஅக்கனவை நான் பார்த்த காலத்தில் அதைப்பற்றி தாதாவிடம் கேட்டேன், ஏனெனில் எமது மரபில் உங்களை அவ்வப்போது முஹம்மத் முஸ்தஃபா, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் என்றே அழைத்தனர். அக்கனவு மிகவும் தெளிவாக இருந்தது, குறிப்பாக அந்தப் புன்னகை அது என்ன சொல்கிறது என்பதைப் பற்றிய அவரின் கருத்தை நான் அறிய விரும்பினேன். கனவுகள், காட்சிகள், விளக்கவியலாத வினோத நிகழ்வுகள் என்று ஆன்மிகத்தின் ”சிறப்பு விளைவுகள்” எதனை நான் கொண்டு வரினும் தாதா தனது சொற்களை நிதானத்துடன் அளந்து அளந்தே பேசுவார். ஒரு கணம் யோசித்துவிட்டு அவர் சொன்னார், “நல்லது. இது நல்ல அறிகுறிதான்”.\nபிறகு அவர் இன்னொரு ஹதீஸைச் சொன்னார். இவ்வுலகின் பொருள்கள் எல்லாம் மறுமையின் முற்காட்சி அல்லது முன்சுவை என்று நீங்கள் அதில் சொல்லியிருந்தீர்கள். எனவே, அந்தச் சிறிய ரொட்டி என்பது திருப்தி பற்றிய வாக்குறுதி அல்லது இனி வரவிருக்கும் ஆன்மிகப் போஷாக்கு ஆகும்.\nசாலைக்கடவு என்பது இவ்வுலக வாழ்வின் சோதனைகளை நான் கடந்து போவதன் குறியீடு என்று கருதுகிறேன். சாலையின் மறுபக்கத்தில் என்ன இருக்கிறது இப்போது நான் இருக்குமிடத்தின் சாதகமான நோக்கில் அதனை நான் பார்க்க முடியவில்லை என்றாலும் அங்குதான் நான் சென்றடைய வேண்டும் என்பது எனக்குத் தெரிகிறது. அத்தகு இக்கட்டான சூழலில் அங்கே வந்தது நீங்கள்தான் என்று நான் நினைக்கிறேன், குழப்பத்திற்குள் நான் முன்னகர்ந்து போக முடியுமா என்று யோசிக்கும் வேளையில் சோதனைகளின் அடுத்த வரிசை.\nசுவனத்தின் சுவையைக் கொஞ்சம் தந்து ஊக்கப்படுத்துவது என்பது உமது தாராளத்தன்மையின் தனித்த அடையாளமாகத் தெரிகிறது. உமது பிரகாசமான புன்னகையும்கூட. நீர் வழங்காமல் இருக்கவியலாத அன்பளிப்பு ஒன்றின் முன்னோட்டம் போல் அது தெரிகின்றது.\nஇக்கனவு நடந்து ஒன்றரை ஆண்டுகள் கழித்து, அதன் இரண்டாம் பாகம் போன்றதொரு கனவு தோன்றிற்று.\nஇம்முறை தாதாவே என்னை அந்நகரின் போக்குவரத்தில் வழிநடத்திச் செல்கிறார். ஆனால் அது மத்தியக்கிழக்கில் அல்ல, ஏதோ வடக்குப்பகுதி, கனடா அல்லது ஐரோப்பா போன்று, சாம்பல் நிறக் கற்கட்டடங்கள், அனைத்தும் துலக்கமாகவும் தூய்மையாகவும் உள்ளன. ஏற்கனவே நான் கனவில் கண்ட, தன்னில் ஒரு தேவாலயம் உள்ள இடம் அது என்று நினைக்கிறேன். இக்காட்சியில், அனைத்துத் திக்கிலிருந்தும் வாகனங்கள் வருவதான போக்குவரத்தின் நடுவில் நாங்கள் இருக்கிறோம். கார்களைச் சுற்றி வளைத்துக்கொண்டு வழக்கமாகச் சாலையைக் கடக்கும் விஷயம் அல்ல அது. அதே நேரத்தில் பிற தளங்களிலும், சாலையின் கீழேயும் ஊடாகவும் நகர்ந்து செல்லவேண்டுவதான ஒன்று என்று உணர்கிறேன். ஆனால் தாதா என்னருகில் இருக்க நான் பாதுகாப்பில்தான் இருக்கிறேன்.\nமிக நீண்ட காலமாக நான் தேடுபவளாக இருந்துவிட்டதால், ஆன்மிகத்தில் இலக்கு என்றொன்று உண்டு என்பதை எனக்கே நான் நினைவூட்டிக்கொள்ள வேண்டியுள்ளது: மூலத்திற்கு மீளுதல். அங்கே பாதை என்னவாகத் தெரியும் அடர்ந்த காட்டினூடே செல்லுமொரு தனித்த பாதையாக, அல்லது சிலநேரங்களில் ஒரு மலைச்சரிவில் வெட்டப்பட்ட குறுகிய தடமாக அதனை நான் என் மனத்தில் காட்சிப்படுத்துவதுண்டு. ஆனால் பாதை என்பது ஒரு நகரின் நடுவில் அமைந்த போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையாகவும் இருக்கலாம் என்று இக்கனவுகள் எனக்குக் காட்டுகின்றன போலும். வேறு வார்த்தைகளில்: அன்றாட வாழ்வை விட்டும் எங்கோ தொலைவில் அல்ல, ஆனால் அதிலே அதன் உக்கிரத்தில்தான்.\nஇதில் சுவாரஸ்யம் யாதெனில், முதற்கனவில் இஸ்லாம் என்பது நான் தொடர்புகள் வைத்திருந்த மத்தியக்கிழக்கில் எங்கோ இருந்தது: நையும் கட்டடங்கள், நெரிசல்கள் மற்றும் மாசுபாடுகள், ஆனாலும் ஈர நெஞ்சமும் விருந்தோம்பலும் கொண்ட மக்கள். இப்போது, இஸ்லாம எனக்கு அன்னியமான ஒன்றல்ல. நான் வசிக்கின்ற, எனக்குத் தனிப்பட்ட முறையில் நன்கு தெரிந்த இடங்களுக்கு அது அருகில் வந்துவிட்டது. இரண்டாம் கனவின் அமைவு, ஐரோப்பிய மற்றும் அமெரிக்கக் கூறுகளை இணைத்த, சரளைக்கல் வீதிகளும் தனது தனித்த தேவாலயமும் கொண்டதான மாண்ட்ரீல் போன்றதொரு நகரை எனக்கு நினைவூட்டுகிறது.\nஅவ்விடம் அறியப்பட்டதாய் ஆன பின்னும், தடைகளும் அபாயங்களும் மேலும் நுட்பமாகியுள்ளன. எனக்கொரு வழிகாட்டி தேவை, வெறுமனே திசைகளைக் காட்டுபவர் அல்லர், ஆனால என்னுடன் நடந்து வருபவர்.\nஇரண்டாம் கனவிலிருந்து எழுந்தபோது, “அல்-வலீ” என்னும் இறைநாமத்துடன் ஒரு புதிய உள்ளிசைவை உணர்ந்தேன். ‘நண்பன்’ என்பதினும் அல்-வலீ என்பதன் பொருள் பாதுகாவலர் மற்றும் நெறியாளர் என்பதாகப் புரிந்துகொண்டேன். என்னைப் பற்றி எப்போதும் சிந்திக்கும் ஒருவர், என் நலவில் அக்கறை கொண்டவர், நான் அறியாத வழிகளில் புரிந்துகொள்ள முடியாத வழிகளில் எனக்கு உதவுபவர்.\nஅவரே தாதா. ஆம், அவர் எனக்கு எவ்வளவு செய்கிறார் என்பதையும் ஒவ்வொரு ஆன்மாவுக்கும் அதன் வழித்துணையாய் இருக்க சம்மதித்திருக்கிறார் என்பதையும் அறிந்தவுடன் நன்றி மற்றும் பணிவின் அலை என்னைக் கழுவிச் செல்வதாய் உணர்ந்தேன். ஆனால் அந்த “வலீ” நீங்களும்தான், என் அன்பே\nநான் எப்போதும் வேண்டியிருந்த அந்தரங்க நண்பன் நீரே. நான் எங்கிருந்து வருகிறேன் எனப்தையும் நான் எங்கே செல்ல வேண்டும் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர். நான் மேலும் நன்றிபாராட்டுவது, ஓர் அன்பளிப்பென தொடர்ந்து வியப்பது, நீரே யாம் அனைவருக்குமான வழியைத் திறந்து தந்தீர் என்பதைத்தான். ஒரு பெருநகரின் நெடுஞ்சாலையாக அல்லது காட்டினூடே நீளும் தடமாக, வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு வகையில் நான் பாதையை வரித்துக்கொண்டாலும் நீரே அதன் வழியாளர். வழித்தடமும் இடச்சூழலும் அறிந்தவர் உமக்குத் தெரியும். குர்ஆன் என்பது வரைபடம் என்றால் நீரே வழிகாட்டி, பயணத்தில் என் உடன்வர நான் ஆசிக்கும் சிறந்த தோழரும் நீரே.\nஉம்மைச் சந்திக்கப் புறப்பட்டபடி, என் இதயம் துடிக்க...\nஇடுகையிட்டது rameez4l நேரம் 12:00 AM\nசாரா ஜோசஃப் – ஒரு நேர்காணல்\nபாலியல் என்னும் சிக்கல் - part 3\nபாலியல் என்னும் சிக்கல் - part 2\nபாலியல் என்னும் சிக்கல் - part 1\nநூன் என்னும் எழுத்தின் மர்மங்கள் - part 2\nநூன் என்னும் எழுத்தின் மர்மங்கள் - part 1\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 13\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 12\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 11\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 10\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 9\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 8\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 7\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 6\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 5\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 4\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 3\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2013/03/blog-post_25.html", "date_download": "2018-07-23T11:59:03Z", "digest": "sha1:AIHFJAWUN4MRJVR6TKBY5LMO4DWTC6LG", "length": 18261, "nlines": 117, "source_domain": "rssairam.blogspot.com", "title": "தயாபரன் திருக்குறள் திருமூலநாதனை எப்படிப் புகழ்ந்துரைப்பதென்பதை வலைப்பூ அன்பர்கள்தான் சொல்ல வேண்டும். ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nதயாபரன் திருக்குறள் திருமூலநாதனை எப்படிப் புகழ்ந்துரைப்பதென்பதை வலைப்பூ அன்பர்கள்தான் சொல்ல வேண்டும்.\nதமக்கு 4 வயது ஆகும்பொழுது 1330 குறட்பாக்களையும் எவ்விதம் கேட்பினும் சரியாகச் சொல்லி LIMCA BOOK OF RECORDS சாதனை நிகழ்த்தியவர்,\n66 மணித்துளிகளில் ( MINUTES ) 9807 சீர்களையும் சரியாகச் சொல்லி கின்னஸ் சாதனை புரிந்தவர்,\nதமக்கு 8 வயதாகும்பொழுது எண் கவனகம் ( அஷ்டாவதானம் ) நிகழ்த்தி வியப்பினை ஏற்படுத்தியவர்,\nதமக்கு 10 வயதில் கணினியில் DIPLOMO & PG DIPLOMO பெற்றவர்,\nஅரசியல், அறிவியல், ஆன்மீகம், விளையாட்டு, மற்ரும் பொது அறிவு தொடர்பான சுமார் 60,000 வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் நொடிப்பொழுதில் விடையளிக்கும் திறமை படைத்தவர்,\nஅறிவியல் திறனாய்வுத் தேர்வில் 8-ஆம் வகுப்புப் படிக்கும்பொழுது தமிழக அளவில் மூன்றாம் பரிசு பெற்றவர் ( 2002 ),\nகோவை சின்மயானந்தா பள்ளியில் 1000 பேர் பங்கேற்ற பகவத் கீதை ஒப்புவிக்கும் போட்டியில், வெற்றி பெற்ற அறுவரில் ஐந்தாவதாக வந்தவர், ( 2002 ),\nபிரெஞ்சு மொழித் தேர்வில் 96 விழுக்காடு பெற்று தமிழகத்தில் முதலிடம் பெற்றவர் ( 2008 ). பிரான்சு நாட்ட்டின் கல்வியமைச்சர் கையெழுத்திட்ட சான்றிதழையும் பெற்றவர்,\nஇந்திய இலங்கை நாடுகளில் சுமார் ஒரு லட்சம் கிலோமீட்டர் சுற்றுப் பயணம் செய்து 400-க்கும் மேற்பட்ட பரிசுகள், 600-க்கும் மேற்பட்ட விருதுகள், 10 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்றவர், ( அப்பொழுது இவரது வயது 8-க்குள் ),\nதமது 4 வயது சாதனைக்காக அமெரிக்க நாட்டினின்றும் “கெளரவ டாக்டர்” பட்டம் பெற்ற ஒரே இளவயதுக்காரர்,\nதிருக்குறள் தவிர வேறி 30-க்கும் மேற்பட்ட இலக்கியங்களினின்றும் ஏறத்தாழ 10,000 வரிகள் மனப்பாடம்,செய்தவர்,\n7 வயதுக்குள் இந்தி மொழியின் முதல் மூன்று தேர்வுகளையும் எழுதி தேர்ச்சி பெற்று, தட்சிணபாரத இந்திப் பிரச்சார சபையின் பாராட்டைப் பெற்றவர், இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களே செய்யாத சாதனை இது.\n1901 முதல் 2100 வரையிலான ஆண்டுகளுக்குச் சரியாக நொடிப்பொழுதில் கிழமை கூறும் திறமையையும், தமிழ் எழுத்துக்களை மாற்றி எழுதிக்காட்டி அவற்றைத் தட்டொளி மூலம் சரியான தமிழ் எழுத்துக்களாக விளங்க வைக்கும் சாதனைகளையும் தமது 4 வயதிலேயே செய்து காட்டியவர்,\nஉலகின் எந்த ஒரு நாட்டின் தலைநகரையும் உடனே கூறும் திறமை படைத்தவர்,\nதமது 4, 5 வயதுகளில் தமிழ்நாட்டரசுப் பாடத் திட்டப்படி முறையே மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்புப் பாடங்களில் தேர்வெழுதி வெற்றி பெற்றவர்,\nஇரு பெரும் இதிகாசங்கள், பெரிய புராணம் ஆகியவற்றையும் , மகாத்மாவின் சத்திய சோதனை உட்பட ஏராளமான தியாக வரலாற்று நூல்களையும் தமது 8 வயதுக்குள்ளேயே படித்தவர்,\nஇலங்கையில் 11 நாட்கள் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்து 32 நிகழ்ச்சிகளில் பங்குபெற்றும், திரிகோணமலை கடற்கரையில் 35 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்துத் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தவர்,\nகோவை கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதனில் பயின்று +2 தெர்வில் 97 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று, கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டமும், பின்னர் பெங்களூரு இந்திய அறிவியல் பயிலகத்தில் ME பட்டமும் பெற்றவர்.\nமேடைகள்தோறும் தமிழிசைப் பாடல்களைப் பாடிவரும் இவருடைய நினைவாற்றலைக் கண்டும், கேட்டும் எழுச்சி பெற்று எண்ணற்ற மாணாக்கர்கள் திருக்குறள் பயின்று வருவது போற்றத் தக்கது.\nஇவர் மேடைகளில் திருக்குறள் கூறுவதைக்கேட்டே 1330 குறட்பாக்களையும் எப்படிக் கேட்பினும் கூறும் திறன் பெற்றவர் இவர் தாயார் திருமதி நாகவல்லி தயாபரன்\nதமது 5 வயதிலேயே உலகத் திருக்குறள் மையத்தின் வாழ்நாள் இயக்குநர் ஆனவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதுறையூர் திருக்குறள் பயிலரங்கம் மூலம் 6, 7, 8 வகுப்பு மாணாக்கர்களுக்குத் தாமே தமது 7, 8 வயதுகளில் திருக்குறளைப் போதித்து, 100 குறட்பாக்களைக் கூறும் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 50/- வீதம் வழங்கியவர்.\n1998 முதல் திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை மூலம் 1330 குறட்பாக்களையும் பிழையின்றி ஒப்புவிப்பவருக்கும், முதல் 600 குறட்பாக்களைப் பிழையின்றி ஒப்புவிப்பவருக்கும் முறையே ரூ.1330/-. ரூ.500/- வீதம் பணமுடிப்பு வழங்கி வருகிறார். 2011 வரை 46 பேர் பணமுடிப்பைப் பெற்றுள்ளனர்.\nபுகழ்பெற்ற கல்வியாளர்கள், துணை வேந்தர்கள், தமிழக, ஆந்திர மாநில முதல்வர்கள், நடுவண், மாநில அமைச்சர்கள், நீதியரசர்கள், பல்துறை அறிஞர்கள், பல்வேறு பகுதிகளில் வாழும் பொது மக்கள் என எல்லோருடைய பாராட்டுக்களையும் பெற்றவர்.\nதமிழக முதல்வரின் வாழ்நாள் சாதனையாளர் பரிசு பெற்றவர்.\nஒரே நேரத்தில் 16 கவனகங்களைச் செய்து அசத்தும் “ சோடச அவதானி”தமிழ், சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு மொழி அறிந்தவர்.\nதிருமந்திரம் 1155-1254 ( 100 பாடல்கள் )\n( ஆதாரம்-இடம், ஆதேயம்- இடத்தில் உள்ள பொருள்\nசக்தி இரண்டாயும் உள்ளாள் )\nஅம்மையும் அத்தவனும் அன்புற்றது அல்லது\nஅம்மையும் அத்தனும் ஆர் அறி வார் என்னை\nஅம்மையொடு அத்தனும் யானும் உடனிருந்து\nஅம்மையோடு அத்தனை யான்புரிந் தேனே. ( 100 )\nதிருமூலரின் திருமந்திரம் 3000 பாடல்களைக் கொண்டது.\nதிருமந்திரத்தில் மானுடப் பிறப்பின் சூட்சுமம், மற்றும்\nவாழ்க்கையின் இரகசியங்கள் அனைத்தும் உள்ளன.\nதிருமூலரின் திருமந்திரமே தீர்ப்புச் சொல்லும்.\nபூவை.பி.தயாபரன் - நாகவல்லி தயாபரன்.\n( இன்னும் வரும் )\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ilankainet.com/2014/06/blog-post_1319.html", "date_download": "2018-07-23T11:59:50Z", "digest": "sha1:H4IMDRF5EYFTCKYMLB7P4PKN4EH54SFH", "length": 19826, "nlines": 177, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இலங்கைக்கு எதிராக, பிள்ளையின் விசாரணைக்குழுவிலிருந்து புலிகளுடன் சம்பந்தப்பட்டுள்ள இருவர் அதிரடியாக நீக்கம்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇலங்கைக்கு எதிராக, பிள்ளையின் விசாரணைக்குழுவிலிருந்து புலிகளுடன் சம்பந்தப்பட்டுள்ள இருவர் அதிரடியாக நீக்கம்\nகௌசல்யனின் மறைவுக்கு இரங்கல் வெளியிட்டிருந்த கோபி அனான் விசாரணைக்குழுவிற்கு தலமை\nஇலங்கைக்கு எதிராக, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வரும் 10ஆம் தேதி நியமிக்க உள்ள விசாரணைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த இரண்டு பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு காரணமாகவே இந்த பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரிகளான ஜெப்ரி ரொபர்ட்சன், டெனிஸ் ஹெலிடே ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் புலம்பெயர் புலிகளுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என தெரியவந்ததை அடுத்தே இவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விசாரணைக் குழுவின் தலைவராக ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் கோபி அனானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் உயிரிழந்த புலிகளின் தலைவர் ஒருவருக்காக இரங்கல் செய்தியை வெளியிட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.\nகோபி அனான் புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் கௌசல்யனின் மறைவுக்கு இரங்கல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nதமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நவிபிள்ளையிடம் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி விசாரணை நடத்துக – மகிந்த\nஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nவானொலி அறிவிப்பாளரும் காதலியும் இணைந்து FACEBOOK ஊடாக கோடிக்கணக்கான பணம்மோசடி.\nமகளின் வங்கிகணக்கை பார்வையிட்ட தாய் மயங்கி விழுந்தார். கொழும்பிலிருந்து செயற்படுகின்ற வானொலி ஒன்றின் அறிவிப்பாளர் அவர் காதலியுடன் இணைந்து ப...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/15460", "date_download": "2018-07-23T11:49:14Z", "digest": "sha1:AOPC5MKVBKF47XN36QS5MVAD2O4RALWK", "length": 12897, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "\"இப்படி ஒரு காலம் \" எனும் நூல் சிங்கள மொழியில் \"மதக வன்னிய\" எனும் பெயரில் மொழி பெயர்ப்பு | Virakesari.lk", "raw_content": "\nஎமது போராட்டம் வடிவம் மாறியுள்ளதே தவிர முடிவுரவில்லை.;வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\n அடையாளமே இல்லாத மக்கள் கூட்டம் \n2020 வரை தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை - மஹிந்தானந்த\nபொலிஸாரின் அபராத புத்தகத்தை கிளித்தெறிந்தவர் கைது\n3 வயது சிறுவன் மீது அசிட் வீசிய மூவர் கைது\nஎமது போராட்டம் வடிவம் மாறியுள்ளதே தவிர முடிவுரவில்லை.;வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\n அடையாளமே இல்லாத மக்கள் கூட்டம் \nவிடுதலைப்புலிகளின் பாடல் வரிகளால் வவுனியாவில் மக்கள் அச்சத்தில்\nநாடளாவிய ரீதியில் போராட்டத்திலீடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்\nஇலங்கை வசமானது தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடர்\n\"இப்படி ஒரு காலம் \" எனும் நூல் சிங்கள மொழியில் \"மதக வன்னிய\" எனும் பெயரில் மொழி பெயர்ப்பு\n\"இப்படி ஒரு காலம் \" எனும் நூல் சிங்கள மொழியில் \"மதக வன்னிய\" எனும் பெயரில் மொழி பெயர்ப்பு\nகவிஞரும் எழுத்தாளருமான சிவராசா கருணாகரனின் \"இப்படி ஒரு காலம் \" எனும் நூல் சிங்கள மொழியில் \"மதக வன்னிய \" எனும் பெயரில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nஎழுத்தாளரான சிவராசா கருணாகரனின் \"இப்படி ஒரு காலம்\" எனும் நூல் கிளிநொச்சி நகரின் தோற்றமும், அதன் அழிவுகளும், போரின் வலிகளையும், அந்த நாட்களின் அழிவுச் சுவடுகளையும், செம்மணி, ஆனையிறவு, இயக்கச்சி, விசுவமடு, கிளாலி, அக்கராயன், கண்டாவளை போன்ற இடங்களின் போராட்டகால நிகழ்வுகளும், வாழ்க்கையும் எனப் பலவற்றை எடுத்து சொல்லும் இந்நூல் 2014 இல் வெளியிடப்பட்டிருந்தது.\nஇந்நூலினை கொழும்பு பல்கலைகழக ஊடக கற்கை நெறி மாணவியான அனுஷா சிவலிங்கம் சிங்கள மொழியில் மொழிபெயர்த்துள்ளார். அந்நூலின் முதலாம் பதிப்பு வெளியாகி ஓரிரு மாதங்களில் நூல்கள் விற்று தீர்ந்த நிலையில் அதன் இரண்டாம் பதிப்பு கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.\nகொழும்பு தேசிய நூலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை குறித்த நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. அந்நிகழ்வில் நூலின் ஆசிரியரான சிவராசா கருணாகரன் , அந்நூலினை சிங்களத்தில் மொழி பெயர்த்த அனுஷா சிவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஅந்நிகழ்வில் நூலினை மொழி பெயர்த்த அனுஷா சிவலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,\nதமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், அவலங்களை சிங்கள மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். தெரிந்துகொள்ள வேண்டும். எனும் நோக்குடனையே இந்த நூலினை மொழி பெயர்ப்பு செய்தேன்.\nமுதல் பதிப்பு வெளியாகி, ஓரிரு மாதங்களில் அந்த நூல்கள் விற்று தீர்ந்து விட்டன. தற்போது இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளன. இந்த நூலினை வரவேற்று, வாசித்தவர்களுக்கு நான் நன்றி சொல்ல மாட்டேன். ஏனெனில் தமிழர்களின் பிரச்சனைகளை, சிங்கள மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவர்களின் பொறுப்பு.\nஅதேவேளை மூச்சு வாங்கும் எழுத்துக்கள் உள்ளடங்கிய இந்த நூலுக்கு உயிர் கொடுத்தது யாழ்.பல்கலைகழக மொழியியற் கற்கை பிரிவின் விரிவுரையாளர் விமல் சுவாமிநாதன். சிங்கள மக்கள் மத்தியில் இந்த நூலினை கொண்டு சேர்க்க வேண்டும் என கூறியவரும் அவரே. எனவே, அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டு உள்ளேன். என தெரிவித்தார்.\nகவிஞர் எழுத்தாளர் இப்படி ஒரு காலம் சிங்கள மொழி மதக வன்னிய மொழி பெயர்ப்பு வன்னி\nபாரம்பரிய விளையாட்டுக்களுக்கு கால மாற்றத்திற்கு ஏற்ற ஒழுக்கக்கோவை தேவை'; நிரோஷ்\nதமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் காலத்திற்கு உரிய மாற்றங்களுடன் நடைபெறவேண்டும் என வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.\n2018-07-23 09:52:00 பாரம்பரிய விளையாட்டுக்கள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மாட்டுவண்டிச் சவாரிப்போட்டிகள்\nசடகோபன் தலைமையில் தமிழ் மொழி தின போட்டி\nஅகில இலங்கை தமிழ் மொழித் தின தேசிய நிலைப்போட்டிகள் கடந்த 14, 15 ஆம் திகதி கல்வியமைச்சிலும் 21, 22 ஆம் திகதி கொழும்பு பம்பலபிட்டி இந்துக் கல்லூரியிலும்....\n2018-07-22 11:54:35 தமிழ் சடகோபன் போட்டி\nவத்தளை, கெரவலப்பிட்டிய வித்தியாலோக மகா வித்தியாலயத்தில் நாளை மறுதினம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரத்த தான முகாமொன்று இடம்பெறவுள்ளது.\n2018-07-20 16:10:32 இரத்த தானம் வத்தளை பொலிஸ்\nயாழில்.மாபெரும் பட்டம் விடும் போட்டி\nயாழ். அரியாலை சரஸ்வதி விளையாட்டு கழகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்டு வரும் முன்னோடி போட்டிகளில் ஒன்றாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பட்டம் விடும் போட்டி நடைபெற்றது.\n2018-07-16 10:42:26 பட்டம் விடும் போட்டி சரஸ்வதி விளையாட்டு கழகம்\nசிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்ட நாவல்கள், சிறுகதையின் அறிமுக நிகழ்வு\nசிங்கள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதையின் அறிமுக நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.\n2018-07-16 10:19:18 மொழி பெயர்க்கப்பட்ட நாவல்கள் சிறுகதை\n அடையாளமே இல்லாத மக்கள் கூட்டம் \n2020 வரை தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை - மஹிந்தானந்த\nபொலிஸாரின் அபராத புத்தகத்தை கிளித்தெறிந்தவர் கைது\n\"ஊடகங்கள் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் கருவியாக செயற்பட வேண்டும்\"\nவட மாகாண ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://radiospathy.wordpress.com/2016/02/", "date_download": "2018-07-23T11:18:49Z", "digest": "sha1:2EU5SKT2J6CRZNLLWYUAMSFGT52JS23A", "length": 8158, "nlines": 142, "source_domain": "radiospathy.wordpress.com", "title": "February | 2016 | ராஜா இசைப் புதிர்", "raw_content": "\n\"இசையை மலராய் நாளும் சூட்டுவேன்\"\nTFMquiz 58 சித்திரம் பாடுதடி\nஇன்றிலிருந்து இரு வாரங்கள் இசையமைப்பாளர் கங்கை அமரன் இசையில் மலர்ந்த பாடல்கள் இடம்பெறவிருக்கின்றன.\nமுதலில் கங்கை அமரனுக்குப் பெரும் புகழ் சேர்த்த பாடல் மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி குரல்களில்.\nசரோசா குப்பையா கொட்டுறே கொட்டு கொட்டு 😉 பாடலையும் கண்டு பிடிச்சு வந்துடு\nபோட்டி முடிவு : காதல் வைபோகமே\nபடம் : சுவரில்லாத சித்திரங்கள்\nபாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி\nTFMquiz 57 தாய்க்கு ஒரு தாலாட்டு\nடி.ராஜேந்தர் தொடர் பாடல்களில் இந்தச் சுற்றின் நிறைவுப் பாடல் இது.\nஎஸ்.ஜானகி & கே.ஜேசுதாஸ் பாடும் இனிய சோக கானம்.\nஒரு சபதம் எடுத்துப் பாடலோடு வருக.\nபோட்டி முடிவு : எனது கானம்\nபடம் : ஒரு தாயின் சபதம்\nபாடியவர்கள் : எஸ்.ஜானகி, கே.ஜே.ஜேசுதாஸ்\nTFMquiz 56 விஜய்காந்த் கூட்டணி\nபெரும் தயாரிப்பாளர் தாணு தயாரிக்க முன்னணி நாயகன் விஜய்காந்த் நடித்த திரைப்படத்துக்கு டி.ராஜேந்தர் கொடுத்த பாடல் இன்று.\nபோட்டி முடிவு : குத்து விளக்காகக் குலமகளாக\nபாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்\nTFMquiz 55 மூங்கில் காடுகளே\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடடும் இந்தப் பாடல் டி.ராஜேந்தருக்கு ஒரு நட்சத்திரப் பாடல்.\nஇன்று வரை இந்தப் பாடலுக்கு நிகர் எதுவும் இல்லை.\nபாடல் ஒன்றுக்கு சம்பந்தப்பட்ட சொற்கள் தான் தலைப்பில் இருக்கும்.\nபாடல் : மூங்கிலிலே பாட்டிசைத்து\nபடம் : ராகம் தேடும் பல்லவி\nTFMquiz 54 ராகம் தேடும் நெஞ்சம்\nதியாகராஜன், சரிதா நடித்த படத்தின் பாடல் இன்று டி.ராஜேந்தரின் இசையில் வரும் போட்டிப் பாடலாக.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் குதூகலக் குரல் எழுப்ப எஸ்.ஜானகி பாடும் பாட்டு இது.\nஅட்டகாஷ் பாடலைக் கண்டு பிடித்து வருக.\nபோட்டி முடிவு : நெஞ்சம் பாடும்\nபடம் : நெஞ்சில் ஒரு ராகம்\nபாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்\nஇசையமைப்பாளர் T.ராஜேந்தர் வாரம் இன்றும் தொடர்கிறது.\nஇன்று இடம்பெறுவது ஜோடிப் பாடல். கே.ஜே.ஜேசுதாஸ், சசிரேகா குழுவினர் பாடியது.\nஇந்தப் படத்தின் தலைப்பில் ஒரு பறவையின் பெயர் இருக்கும்.\nபோட்டி முடிவு : எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி\nபடம் : உறவைக் காத்த கிளி\nபாடியவர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ், சசிரேகா, குழுவினர்\nTFMquiz 52 வசந்தகாலப் பயணம்\nT.ராஜேந்தருக்கு ஆரம்ப கால வெற்றியைக் கொடுத்த படம் இது.\nஇந்தப் படத்தின் நாயகி ரஜினிகாந்த் உடன் புதுக்கவிதை பாடியிருக்கிறார் 🙂\nபோட்டி முடிவு : வசந்தம் பாடி வர\nபடம் : இரயில் பயணங்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/actor-karunakaran-s-podhu-nalan-karudhi-041319.html", "date_download": "2018-07-23T12:05:31Z", "digest": "sha1:JSU3SDQ62MEL2EVT74LY4MJJ4RKFTFGW", "length": 13849, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "‘பொதுநலன் கருதி’ ஹீரோவானார் காமெடி நடிகர் கருணாகரன் | Actor Karunakaran's Podhu nalan karudhi' - Tamil Filmibeat", "raw_content": "\n» ‘பொதுநலன் கருதி’ ஹீரோவானார் காமெடி நடிகர் கருணாகரன்\n‘பொதுநலன் கருதி’ ஹீரோவானார் காமெடி நடிகர் கருணாகரன்\nசென்னை: பிரபல காமெடி நடிகர் கருணாகரன் பொதுநலன் கருதி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nதமிழில் இசையமைப்பாளர்கள், காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறி வருவது அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நடிகர் வடிவேலு, சந்தானத்தைத் தொடர்ந்து கருணாகரனும் ஹீரோவானார்.\nதற்போது அவர் நாயகனாக நடிக்கவுள்ள படத்தை அறிமுக இயக்குநர் ஜியான் இயக்கிறார். அப்படத்திற்கு பொதுநலன் கருதி எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nதொடர்ந்து படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வரும் கருணாகரன், ஏற்கனவே உப்புக் கருவாடு படத்தில் நாயகனாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கண்ணீர் அஞ்சலி என்ற படத்திலும் அவர் நாயகனாக நடித்து வருகிறார்.\nஇறப்பிற்குப் பிறகு மனிதனின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் கூறும் படமான இதை சவாரிப் பட இயக்குநர் குகன் இயக்கியுள்ளார். ஆனந்தராஜ் வில்லனாக நடித்துள்ள இப்படத்தில் நான் கடவுள் ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் தற்போது பொதுநலன் கருதி எனும் புதிய படத்திலும் நாயகனாக நடிக்கிறார் கருணாகரன். அவருடன் ஆதித் மற்றும் சந்தோஷ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களிலும் அனு சித்தாரா, லீஷா ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.\nஇந்த படம் குறித்து இயக்குனர் ஜியான் கூறுகையில், \"மூன்று கிராமத்து இளைஞர்கள் சென்னைக்கு வந்து சந்திக்கும் பிரச்சனை தான் கதையின் மையப்புள்ளி. தற்கால உலகில் பொதுநல சேவை செய்தாலும் அதிலும் ஒரு சுயநலம் இருக்கின்றது என்பதை என்னுடைய ஸ்டைலில் சொல்ல விரும்புகிறேன். இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் சென்னையில்தான் நடைபெறவுள்ளது\" என்றார்.\nதொடர்ந்து நாயகனாக வாய்ப்புகள் வரும்போதும், காமெடி கதாபாத்திரங்களையும் கருணாகரன் ஒதுக்குவதில்லை. தற்போது அவர் அஜித் நடிக்கும் அடுத்த படத்தில் காமெடியனாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிக் பாஸ் வீட்டில் 24 மணிநேரமும் சண்டை தான்: ரம்யா\nஹெச். ராஜா பற்றி இப்படி பொசுக்குன்னு ட்வீட் போட்டுட்டாரே நடிகர் கருணாகரன் #HRaja\nசிவா சாய்ஸுக்கு நோ.. தனது முதல்பட நடிகரை இறக்கிய டைரக்டர்\nஉண்மையா இல்லையான்னு கேட்ட கருணாகரன்: திட்டித் தீர்க்கும் விஜய் ரசிகர்கள்\nவிஜய் செயலுக்கு எதிராக காட்டமான ட்வீட் போட்ட நடிகர் கருணாகரன்\n\"என்ன கொடும இது\" - கருணாகரணுக்கும் மொட்ட ராஜேந்திரனுக்கும் கள்ளக்காதலாம்\nநடிகர் கருணாகரனுக்கு இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பா\nபடம் முழுக்க டபுள் மீனிங்காதான் இருக்குமா - 'ஹர ஹர மஹாதேவகி'யின் சில நிமிடக் காட்சிகள்\nபிக் பாஸில் ஜெயிக்கப் போவது யாரு: இது என்ன இந்த நடிகர் இப்படி சொல்லிட்டாரு\nசந்தானம், சூரியைத் தொடர்ந்து கருணாகரனுடன் 'கூட்டணி' அமைத்த அஜீத்\nபோலீசால் அவமானப்பட்ட விவசாயிக்கு நடிகர் கருணாகரன் ரூ 1 லட்சம் உதவி\nகாமெடியன்தான்... ஆனாலும் கருணாகரன் இந்த விஷயத்தில் ஹீரோய்யா\nகண்ணீர் அஞ்சலியில் ஹீரோவான காமெடி “கருணாகரன்”\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n: பதில் அளிக்கும் செகண்ட் லுக் போஸ்டர் #NGKSecondLook\nபிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறப் போவது இவரா: தீயாக பரவிய போட்டோ\nமீண்டும் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி: அப்போ அரசியல் தலைவா\n'மாஜி’ காதலியின் பேட்டியால் கோபம்.. நடிகர் எடுத்த அதிரடி முடிவு\nஸ்ரீரெட்டி மீது போலீசில் புகார் அளித்த நடிகர் வாராகி-வீடியோ\n...இல்ல பிக் பாஸ் திருட்டு ஓட்டா\nபி.எம்.டபுள்யூ காரில் வேகமாக சென்று மோதிய டிவி நடிகர்-வீடியோ\nSri Reddy Interview: தமிழ் திரையுலகில் யார் மீது புகார் இருக்கிறது என்று வெளிப்படையாக விவரிக்கிறார் ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nபார்வையாளர்களை ஏமாற்றிய பிக் பாஸ்: சதீஷ், க்ரிஷ் கோபம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/great-vocalist-balamuralikrishna-no-more-043432.html", "date_download": "2018-07-23T11:54:15Z", "digest": "sha1:K5GDEFVOLFIQKCQTGXMQTIXRSIVQZITD", "length": 12335, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு நாள் போதுமா, பாலமுரளி கிருஷ்ணாவை பற்றி பேச இன்றொரு நாள் போதுமா? | Great vocalist Balamuralikrishna no more - Tamil Filmibeat", "raw_content": "\n» ஒரு நாள் போதுமா, பாலமுரளி கிருஷ்ணாவை பற்றி பேச இன்றொரு நாள் போதுமா\nஒரு நாள் போதுமா, பாலமுரளி கிருஷ்ணாவை பற்றி பேச இன்றொரு நாள் போதுமா\nசென்னை: பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா சென்னையில் காலமானார். அவர் பாடாத மேடைகளே கிடையாது என்று கூறும் அளவுக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்.\nசென்னையில் வசித்து வந்த பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிர் இழந்தார். அவருக்கு வயது 86.\nபாலமுரளிகிருஷ்ணா 1930ம் ஆண்டு ஜுலை மாதம் 6ம் தேதி ஆந்திராவில் உள்ள சங்கரகுப்தம் பகுதியில் பிறந்தவர்.\n6 வயதில் இருந்து பாடத் துவங்கிய பாலமுரளிகிருஷ்ணா 8 வயதில் விஜயவாடாவில் நடந்த தியாகராஜ ஆராதனை நிகழ்ச்சியில் பாடினார்.\n15 வயதில் 72 மேலகர்த ராகங்களை கரைத்துக் குடித்தவர். பாடுவது தவிர கஞ்சிரா, மிருதங்கம், வயலினும் அருமையாக வாசிப்பார். உலக அளவில் அவர் இதுவரை 25 ஆயிரம் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.\nபாலமுரளிகிருஷ்ணா பல பக்திப்பாடல்களுக்கு இசையமைத்துள்ளார், பாடியுள்ளார். சினிமா பாடல்களும் பாடியுள்ளார். ஏவிஎம் தயாரிப்பில் 1967ம் ஆண்டு வெளியான பக்த பிரகலாதா படத்தில் நாரதராக நடித்து தனது திரையுலக பயணத்தை துவங்கினார் பாலமுரளிகிருஷ்ணா.\nபிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதை பெற்றவர் பாலமுரளிகிருஷ்ணா. சிறந்த இசையமைப்பாளர், பாடகருக்கான தேசிய விருதுகளை பெற்றவர். மத்திய அரசு அவருக்கு பத்மவிபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கியது. சங்கீத கலாமணி உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வாங்கியவர் பாலமுரளிகிருஷ்ணா.\nசினேகன்னா மட்டும் என்ன தக்காளி தொக்கா\nமகா குரு உடலால் மறைந்தாலும் இசையால் வாழ்வார்.. பாலமுரளி கிருஷ்ணா உடலுக்கு கமல் நேரில் அஞ்சலி- வீடியோ\nஇப்படி ஒரு இசை மேதை இனி பிறக்கமாட்டார் ... - பாலமுரளிகிருஷ்ணாவுக்கு இளையராஜா அஞ்சலி\nகர்நாடக சங்கீத பீஷ்மர் பாலமுரளிகிருஷ்ணா\nஇசைஞானி போற்றிய இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா\nசின்னக் கண்ணன் அழைக்கிறான்... அந்த கண்ணனையே மெய் மறக்க வைத்த பாட்டு\nஆந்திரா தியேட்டரில் அவெஞ்சர்ஸ் படம் பார்த்த கட்டிடத் தொழிலாளி மரணம்\nசந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் கோபத்தில் ரசிகர்களை திட்டிய சூர்யா\nகட்டுக்கடங்கா கூட்டம், கேட் ஏறிக் குதித்து எஸ்கேப் ஆன சூர்யா: வைரலான வீடியோ\nஐஸ்வர்யா ராய் என் அம்மா: புயலை கிளப்பிய ஆந்திரா வாலிபர்\n'கங்கிராட்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...', 'தேங்க்ஸ் கமல்\nரஜினிகாந்த், கமல் ஹாஸனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அறிவிப்பு\n'மகிழ்மதி' போல உருவாகும் ஆந்திர தலைநகர் - ஐடியா கொடுக்கும் 'பாகுபலி' ஆர்க்கிடெக்ட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகபீஸ்கபா பாட்டுக்கு பிஜிலி ரமேஷ் அசத்தல் நடனம்: வைரல் வீடியோ #KabiskabaaCoco\nஎன் மகளுக்கு பிரபாஸுடன் திருமணமா: அனுஷ்கா அம்மா விளக்கம்\nஇப்படி எல்லாம் உண்மையை சொல்லக் கூடாதுமா, ஒதுக்கி வச்சுடுவாங்க\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/rajini-says-kabali-is-revolutionary-movie-041282.html", "date_download": "2018-07-23T12:05:38Z", "digest": "sha1:Z42ERTGQWMMPDHJUS2JZ5QUYPVCEQL7D", "length": 13748, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கபாலி புரட்சிகரமான படம்.. \"டிக்ளேர்\" செய்தார் ரஜினி! | Rajini says Kabali is a revolutionary movie - Tamil Filmibeat", "raw_content": "\n» கபாலி புரட்சிகரமான படம்.. \"டிக்ளேர்\" செய்தார் ரஜினி\nகபாலி புரட்சிகரமான படம்.. \"டிக்ளேர்\" செய்தார் ரஜினி\nசென்னை: புரட்சிகரமான, உணர்ச்சிகரமான, வித்தியாசமான திரைப்படம் என்று கபாலி திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். கபாலி ஒரு வழக்கமான தனது கமர்சியல் படம் இல்லை என்பதை ரஜினி குறிப்பிட்டுள்ளதாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது.\nஒரு மாத ஓய்வு மாதத்திற்கு பிறகு, அமெரிக்காவிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை திரும்பியிருந்தார் ரஜினிகாந்த்.\nஇந்நிலையில் கபாலி திரைப்பட வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, ரஜினிகாந்த் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.\nஇந்த அறிக்கையின் ஆரம்பத்தில் நாலாவது வரி இப்படி தொடங்குகிறது: \"நண்பர் தாணு அவர்களின் தயாரிப்பில் பா.ரஞ்சித்தின் புரட்சிகரமான, உணர்ச்சிகரமான, வித்தியாசமான மலேசியாவிலும், இந்தியாவிலும் எடுக்கப்பட்ட 'கபாலி' படத்தில்..\" இவ்வாறு கடிதம் நீள்கிறது.\nகபாலி திரைப்படம் வழக்கமான ரஜினிக்குரிய கமர்சியல் விஷயங்கள் அதிகம் இல்லாமல் வந்துவிட்டதாகவும், ரசிகர்கள் ஏமாந்துவிட்டதாகவும் சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.\nஇந்நிலையில், ரஜினி இது ஒரு புரட்சிகர, உணர்ச்சிகர, வித்தியமான திரைப்படம் என்று படத்திற்கு சான்று வழங்கியுள்ளார். இதன்மூலம், கபாலி திரைப்படம், தனது வழக்கமான ஹீரோயிச திரைப்படம் இல்லை என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியுள்ளார் ரஜினி.\nமேலும், இது பொருளாதார ரீதியிலான ஆண்டான், அடிமை பிரச்சினையை பேசும் புரட்சிகர படம் என்பதையும் ரஜினியே வெளிப்படுத்தியுள்ளார். தனது நடிப்பு திறமையை மீண்டும் வெளிக்கொண்டுவர உதவிய உணர்ச்சிகரமான திரைப்படம் என்றும் இதற்கு சான்று வழங்கியுள்ளார் ரஜினி.\nதொலைக்காட்சி சேனல் பேட்டியொன்றில், படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில் கூட, சென்னைக்கு ரஜினி வந்து இறங்கியதும், தனக்கு போன் செய்ததாகவும், நம்ம ரசிகர்கள் முதலில் அப்படித்தான் (கமர்சியல் இல்லாத படம் என்பதால்) பேசுவார்கள். பிறகு படம் பிடித்துவிடும் பாருங்கள் என கூறியதாக தெரிவித்தார்.\nபிக் பாஸ் வீட்டில் 24 மணிநேரமும் சண்டை தான்: ரம்யா\nரஜினிகாந்த் மாதிரி அருமையான மனிதரை எங்கும் பார்த்ததில்லை\n'ரஜினியை ஏமாற்றப் பார்க்கிறார்கள்..' - 'கபாலி' நஷ்ட சர்ச்சை குறித்து தாணு விளக்கம்\n'கபாலி' ரஜினியை வச்சு செஞ்ச மொட்ட ராஜேந்திரன்\nஇந்த பொங்கலை சூப்பர் ஸ்டார், லேடி சூப்பர் ஸ்டாருடன் கொண்டாடலாம்\nகபாலி சாதனையை முறியடித்த மெர்சல்... எதில் தெரியுமா\nஒரே நாளில் தெறி ஹிட் அடித்த டீசர்கள் - கபாலிக்கு எந்த இடம் தெரியுமா\nட்விட்டரில் வைரலாகும் தன்ஷிகாவின் சிலம்பம் வீடியோ..\nஅதிக லைக்குகள்.... கபாலியை மிஞ்சியது விவேகம் டீசர்\n'கபாலி வருடாபிஷேகம்'... மதுரையில் திரளும் ரஜினி ரசிகர்கள்... ஜான் விஜய், ஜீவா பங்கேற்பு\n'கபாலி வருடாபிஷேகம்'... மதுரையில் திரளும் ரஜினி ரசிகர்கள்... ஜான் விஜய், ஜீவா பங்கேற்பு\nகபாலி மிஸ் பண்ணியதை காலா வாங்குவார்...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய்யின் 'லேட்டஸ்ட் டார்லிங்'கிற்கு இன்று பிறந்தநாள்\nகமல் ஹாஸனை இப்படி மூக்குச்சளி பஞ்சாயத்து பண்ண வைத்துவிட்டார்களே\n'சிவா மனசுல புஷ்பா' படத்தை வெளியிட தடைவிதித்த சென்சார்.. போர்க்கொடி தூக்கும் இயக்குனர்..\n'மாஜி’ காதலியின் பேட்டியால் கோபம்.. நடிகர் எடுத்த அதிரடி முடிவு\nஸ்ரீரெட்டி மீது போலீசில் புகார் அளித்த நடிகர் வாராகி-வீடியோ\n...இல்ல பிக் பாஸ் திருட்டு ஓட்டா\nபி.எம்.டபுள்யூ காரில் வேகமாக சென்று மோதிய டிவி நடிகர்-வீடியோ\nSri Reddy Interview: தமிழ் திரையுலகில் யார் மீது புகார் இருக்கிறது என்று வெளிப்படையாக விவரிக்கிறார் ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nபார்வையாளர்களை ஏமாற்றிய பிக் பாஸ்: சதீஷ், க்ரிஷ் கோபம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aaththigam.blogspot.com/2007/10/21.html", "date_download": "2018-07-23T11:09:47Z", "digest": "sha1:5TBZEPSQ7FK67G2L2K4HPOGGFO22ENXW", "length": 34849, "nlines": 822, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: \"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்!\"-- 21", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\n\"சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா\nஉட்கோட்டம் இன்மை பெறின். \"[119]\nபுதியதொரு உலகத்தில் பிரவேசித்தது போலத் தோன்றியது கந்தனுக்கு.\nஅவனது கிராமத்தில் கூட இப்படி அவன் உணர்ந்ததில்லை.\nபச்சைப்பசேல் என்ற மரங்களும், அடர்ந்த காடும் அவனுக்கு மனதில் சந்தோஷத்தையும், கூடவே ஒரு பயத்தையும் உண்டுபண்ணியது.\nகண்ணில் பட்ட வழிப்பாதையைப் பிடித்துக் கொண்டு விறுவிறுவென ராபர்ட் முன்னே நடக்க, பின்னாலே, கந்தன் அவனைப் பின் தொடர்ந்தான்.\nஅடர்ந்த காட்டுக்குள் இப்போது அவர்கள் இருவர் மட்டுமே\nஅப்படித்தான் பட்டது அவர்கள் இருவருக்கும்.\nஆனால், சுற்றிலும் பல கண்கள் கவனிப்பதை அவர்கள் உணரவில்லை.\nபாதுகாப்பான ஒரு இடமாகப் பார்த்து, பையில் இருந்த போர்வையை எடுத்து விரித்து, இருவரும் படுத்தார்கள்.\nமேலே ஆகாயத்தில் நட்சத்திரங்கள் மின்னத் தொடங்கின.\n' என ராபர்ட் கேட்டான்.\nகாட்டின் அமைதி அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.\nகண்ணுக்குத் தெரியாத மரங்கள் ஆடுவதை அவனால் உணர முடிந்தது.\nஎங்கோ பிறந்து, எனக்குத் தெரிந்த ஆடுகளை ,மேய்த்துக் கொண்டு, தானுண்டு, தன் வேலயுண்டு என இருந்தவனை, இப்போது இந்த\nகாட்டில், என்ன நோக்கம் எனப் பிடிபடாமல், ஊர் பேர் தெரியாத எவனுடனோ, அவன் தேடிக்கொண்டிருக்கும் தங்கத்தின் மேல் தானும் ஆசைப்பட்டு, இங்கே இந்த இரவில் அவனோடு ஒரு மரத்தடியில் படுத்துக் கொண்டிருப்பதை நினைத்தால், ஒரு பக்கம் சிரிப்பாகவும்,ஒரு பக்கம் அவமானமாகவும் இருந்தது.\nஇந்நேரம், இட்லிக் கடை முடிஞ்சு, சாப்பாட்டு நேரம் ஆரம்பிச்சிருக்கும் ஓட்டல்ல.\nஅண்ணாச்சி என்ன செய்து கொண்டிருப்பார் என ஒரு கணம் நினைத்தான்.\nஅடுத்த கணமே, அந்த நினைப்பைத் துடைத்தெறிந்தான்.\n'இதெல்லாம் போதும்; இனிமே வேணாம்னுதானே கிளம்பிட்டோம். இப்ப அந்த நினைப்பு எதுக்கு' எனத் தன்னைக் கடிந்து கொண்டான்.\nபஸ் டிரைவர் சொன்னதை மீண்டும் எண்ணிப் பார்த்தான்.\n'இதோ இந்தக் கணம்தான் நிஜம்.இங்கே நான் இருக்கறதுதான் எனக்கு நடந்துகிட்டு இருக்கற உண்மை. இதை நான் சந்தோஷமா அனுபவிக்கணும்.\nநேத்து நடந்ததோ, நாளைக்கு நடக்கப் போறதோ எதைப்பத்தியும் கவலைப் படக் கூடாது.இந்த நிமிஷம், இப்ப, காத்து சுகமா வீசுது. குளிரலை.\nபசிக்கு எதையோ சாப்பிட்டாச்சு. நாளையப் பத்தி நாளைக்குப் பார்த்துக்கலாம்' என எண்ணிக் கொண்டிருந்தவன்.....\n\"எத்தனை பேரு இந்தப் பக்கமா வந்து போறாங்க\nஅதை வெச்சுகிட்டுத்தான் இங்க வராங்க.\nயார் வந்தாலும், போனாலும் இந்தக் காடு மட்டும் இன்னமும் அப்படியேதான் இருக்கு.\nஆனா, இன்னிக்கு வர்றவங்கள்ல ஒருத்தனுக்கு என் வித்தையை நான் சொல்லிக் கொடுக்கணும்னு உத்தரவாயிருக்கு.\nஇதையெல்லாம் வாய் மொழியாத்தான் சொல்லிக் கொடுக்கணும். புஸ்தகத்தை வெச்சோ, படம் போட்டுக் காட்டியோ இதைச் சொல்லித் தர முடியாது.\nஇந்த உலகம் எவ்வளவு புனிதமா படைக்கப்பட்டதோ, அதே மாதிரித்தான் இந்த வித்தையும்.\nஇதை எழுத்தாலேயோ, படத்தாலேயோ சொல்லிப் புரிய வைக்க முடியாது.\nபடத்தையும், எழுத்தையும் பார்க்கிற மனுஷன், இந்தப் பிரபஞ்சம் என்ன சொல்லுதுன்னு கவனிக்க மறந்து கோட்டை விட்டுடறான்.\nஅவனை அதை அனுபவிக்க வைச்சுத்தான் சொல்லித் தரணும்\nமலை உச்சியில், ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்த, அந்தச் சித்தர் வாய் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார். நிமிர்ந்து பார்த்தார்......\nநிலவு பாலாய்ப் பொழிந்து கொண்டிருந்தது.\nசூரியன் வந்தது தெரியவில்லை, காட்டின் அடர்த்தியில்.\nஆனால், வனம் வெளுப்பாக இருந்தது. [எ.பி. இல்லை\nகாலைக் கடன்களை முடித்துவிட்டு, இருவரும் பயணத்தைத் தொடர்ந்தனர்.\nதூரத்தில் இருந்து பார்க்கையில், பசுமையாகத் தெரிந்த மலை, கிட்டச் சென்றதும் கரடு முரடாய் இருந்தது.\nஅடிவாரத்தில் முட்புதர்களும், பெரிய பாறாங்கற்களும் கிடந்து, சரியான வழி இல்லாமல் மறைத்தது.\nரொம்பப் பழக்கமானவன் போல ராபர்ட் அவற்றுக்கிடையே புகுந்து புறப்பட்டுச் செல்வதைப் பார்த்த கந்தன், தானும் அவனுக்குச் சளைத்தவன் இல்லை என்பது போல லாவகமாகக் கூடவே சென்றான்.\n'வெயில் ஏற்றதுக்குள்ள உச்சிக்குப் போயிறணும். வா. சீக்கிரமா' எனப் பேசிக்கொண்டே, வழியில் இருந்த சுனையில் நீர் குடித்துவிட்டு,\nவழியில் ஒரு ஆள் நடமாட்டமும் இல்லை.\n'உச்சியிலிருந்து மறுபடியும் அந்தப்பக்கமாய் கீழே இறங்கணுமோ' என நினைத்தவர்க்குப் பெருத்த ஆச்சரியம்.\nஅடர்ந்த, பரந்த பச்சைச் சமவெளியாய் ஒரு இடம்.\n'நல்லவேளை; சாப்பாடு கிடைக்கும்னு தோணுது' எனச் சொல்லியபடியே கண்ணில் பட்ட முதல் குடிசையை அடைந்தார்கள்.\nஅந்த பஸ் ட்ரைவர் சொன்னதுபோல 'இந்த நிமிஷத்தை ரசிக்க முடிஞ்சா.....'\nமனுஷனாலெ முடியாத காரியம் இது ஒண்ணுதான்போல(--:\n\\\\நாளையப் பத்தி நாளைக்குப் பார்த்துக்கலாம்\\\\ எவ்வளவு நிம்மதியை தரும் தத்துவம்.பற்றிருக்கும்வரை பின்பற்றுவது கடினம்.\n\\\\வழியில் ஒரு ஆள் நடமாட்டமும் இல்லை.\n'உச்சியிலிருந்து மறுபடியும் அந்தப்பக்கமாய் கீழே இறங்கணுமோ' என நினைத்தவர்க்குப் பெருத்த ஆச்சரியம்.\nஅடர்ந்த, பரந்த பச்சைச் சமவெளியாய் ஒரு இடம்.\nஇது அப்படியே நிகழ்ந்தது எங்களுக்கு ;-) ;-)\nஇதோ இந்தக் கணம்தான் நிஜம்...\nஇன்று இங்கு இப்போது- ஜென் மாதிரி இருக்கு.\nமனுஷனாலெ முடியாத காரியம் இது ஒண்ணுதான்போல(--://\nநேற்று நீங்க அனுப்பிய படங்களைப் பார்த்த அந்த நொடியில்... அப்படியே அந்த இடத்தில் நானும்...\nபற்று பாதிக்காத மாதிரி பார்த்துக்கலாமே\nஇது அப்படியே நிகழ்ந்தது எங்களுக்கு ;-) //\nஒரே ஒத்தை வர் பின்னூட்டம போடறீங்க இப்பல்லாம், திரு. குமார்\nமேலே காட்டி இருக்கும் படத்தில் தற்கொலை செய்து கொள்ளப் போகும் அந்த பையனை தடுத்து நிறுத்துங்கள்\n//மேலே காட்டி இருக்கும் படத்தில் தற்கொலை செய்து கொள்ளப் போகும் .....//\nஇந்தப் பதிவில் சொல்லியிருக்கும் ஒரு செய்தி உங்களுக்காகத்தான் போலிருக்கு திரு.ஞானக்கூத்தன்\nஉங்களுக்காக மீண்டும் இங்கே அதைப் பதிகிறேன்\n//படத்தையும், எழுத்தையும் பார்க்கிற மனுஷன், இந்தப் பிரபஞ்சம் என்ன சொல்லுதுன்னு கவனிக்க மறந்து கோட்டை விட்டுடறான்.\nஅவனை அதை அனுபவிக்க வைச்சுத்தான் சொல்லித் தரணும்\nசித்தர் சொன்ன ஆளு நம்ம ஹீரோ கந்தனா இல்லை வெள்ளைக்காரச் சாமியா என் வோட்டு வெள்ளைக்காரச் சாமிக்கே\n//சித்தர் சொன்ன ஆளு நம்ம ஹீரோ கந்தனா இல்லை வெள்ளைக்காரச் சாமியா\nசர்வேசனை மாதிரி நானும் பிளாகர்தான் ஏன் எனக்கு சொல்லித் தரக் கூடாதா\nஅவர்தான் இது மாதிரி[//சித்தர் சொன்ன ஆளு நம்ம ஹீரோ கந்தனா இல்லை வெள்ளைக்காரச் சாமியா\nகொஞ்சம் பப்ளிசிடி தேடினா விட மாட்டீங்களே\n//அனுபவிக்க வைச்சுத்தான் சொல்லித் தரணும் //\nஅனுபவித்தே அறிவது தான் வாழ்க்கையெனில் ஆண்டவனே நீ எதற்காக \nஆண்டவன் சற்றே அருகினில் வந்து\nஅனுபவம் என்பதே நான் தான் என்றான்.\nஅதை வெச்சுகிட்டுத்தான் இங்க வராங்க.\nயார் வந்தாலும், போனாலும் இந்தக் காடு மட்டும் இன்னமும் அப்படியேதான் இருக்கு. //\nநம்மளோட பிறப்பு இறப்பு கூட இப்படித்தானே.\nஉணர்ந்து படிக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு நான்தான் நன்றி சொல்லணும், வல்லியம்மா\nகவியரசரின் பொருத்தமான சத்திய வரிகளைப் போட்டு புல்லரிக்க வைத்து விட்டீர்கள், சீனா\nமிக்க நன்றி என மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கிறேன்\n//எங்கோ பிறந்து, எனக்குத் தெரிந்த ஆடுகளை ,மேய்த்துக் கொண்டு, தானுண்டு, தன் வேலயுண்டு என இருந்தவனை, இப்போது இந்த\nகாட்டில், என்ன நோக்கம் எனப் பிடிபடாமல்//\nஏதை பிடிக்க ஒடுகிறோம் என்பதை தெரியாமலே தானே நாம் எல்லாரும் ஒடிக் கொண்டு இருக்கிறோம்....\nஒடும் போது சிலருக்கு தெளிவு பிறந்து அவர்கள் வழி தேர்வு செய்கிறார்கள். சிலர் ஒடுவதே வேஸ்ட் என்பதை அறிந்து நின்று விடுகிறார்கள். மற்றவர்கள் வாழ்க்கை உள் இழுக்கும் அந்த வழியில் தொடர்ந்து ஒடிக் கொண்டே இருக்கிறார்கள்.\n//ஏதை பிடிக்க ஒடுகிறோம் என்பதை தெரியாமலே தானே நாம் எல்லாரும் ஒடிக் கொண்டு இருக்கிறோம்.... //\nமிகச் சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள், நண்பரே\nஏதவது ஒரு சமயத்திலாவது விழித்துக் கொண்டால் நல்லது\nஇந்த நொடியை எப்படி அனுபவிக்கிறது நாம எப்பவும் அடுத்த வேளைக்குதான செய்வோம்...\nமதியம் சாப்பிடச் சோறு செய்றோம்\nநாளைக்கு நாடகம் பாக்க டிவி வாங்குறோம்\nநாளைக்குச் சந்தோஷமா இருக்க பயணம் போறோம்\nநாளைக்கு தெரியப் போற முடிவுக்குத்தான இந்தக் கதையப் படிக்கிறோம்\nஅதாவது மாசம் மொதநாள் வர்ர சம்பளத்துக்குத்தான ஒழைக்கிறோம்\n//நாளைக்கு தெரியப் போற முடிவுக்குத்தான இந்தக் கதையப் படிக்கிறோம்//\nஇல்லை ஜி.ரா. ரொம்பப் பேரு இந்தப் பதிவு எதுவோ சொல்லுதுன்னுதான் இதைப் படிக்கறாங்க\nஆனால், சுற்றிலும் பல கண்கள் கவனிப்பதை அவர்கள் உணரவில்லை.\nநம்மை சுத்தி எப்பவும் பல கண்கள் பார்த்துகிட்டுத்தான் இருக்குன்னு சொல்ல வந்தேன்\nமூன்று பகுதியா வர வேண்டியது ஒரே பகுதியா வந்திருச்சோ\nஒரே நாளில் நடந்த மூன்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகச் சொல்ல விழைந்தேன், குமரன்.\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ch-arunprabu.blogspot.com/2011/01/blog-post_28.html", "date_download": "2018-07-23T11:30:33Z", "digest": "sha1:QKZFTWSBVGVY7PTILM5E2XVQWKGNYHNE", "length": 29246, "nlines": 200, "source_domain": "ch-arunprabu.blogspot.com", "title": "ஐயன்சொல்!: தரையிலிட்ட மீன் - கலைஞர் கடிதம்", "raw_content": "\nஅரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்\n மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.\nஇந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.\nதரையிலிட்ட மீன் - கலைஞர் கடிதம்\n(இது கற்பனை தான் என்றாலும் நிஜத்தின் சாயல் சற்றே தெரிவதற்கு நான் பொறுப்பல்ல)\nதமிழக மீனவர்கள் வாடிக்கையாக இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்படுவது நாடறிந்த சேதி. நீயும் அறிந்திருப்பாய். இதற்கு நான் எதுவும் செய்யாதிருக்கிறேன் என்று விரல் நீட்டுவோரில் கொடநாட்டுக் கோமகள் முதன்மையானவர் என்பது குறித்து நான் கவலையே படமாட்டேன். என்னைக் காமராசர் எதிர்த்தார், ராஜாஜி எதிர்த்தார், இந்திராகாந்தி எதிர்த்தார். எனது நண்பர் எம்ஜிஆரும் 1987ல் மறையும் வரை இதைத்தானே செய்தார். எதிர்ப்புகள் எனக்குப் புதிதல்ல.\nஆனால் தமிழ்நாட்டில் வரும் பத்திரிகைகள் சில ஆதிக்க சக்திகளின் பிடியில் சிக்கி என் மீது சேறு வாரி இறைக்கின்றன. பொதுவானவர்கள் என்று நான் நம்பும் மக்களில் பலரும் கச்சத்தீவு போனது முதல் ஜெயக்குமார் மரணம் வரை கருணாநிதியே காரணம் என்று பேசுகிறார்கள். இவர்களின் அறியாமையை எண்ணி அழுவதா சிரிப்பதா தெரியவில்லை. நான் எது செய்தாலும் குற்றம் சொல்ல ஒரு கூட்டம் காத்திருக்கிறது.\nஅச்சு எந்திரம் பிரபலமாவதற்கு முன்பே முரசொலி நடத்தியவன் நான். அண்ணாவும் பெரியாரும் அதுகண்டு இறும்பூது எய்தி என்னைப் பாராட்டினர் என்று பெருமையில் மார்தட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை. அந்தப் பெருமக்களும் விரும்பிப்படித்த பத்திரிகை முரசொலி என்ற வரலாற்றை நீ நன்கறிய வேண்டும என்பதற்காகவே இதைச் சொன்னேன்.\nவங்காளிகள் விரும்பி உண்ணும் உணவு மீன் என்பதாலேயே ஜித்தன் பானர்ஜியை குடும்பத்தோடு சென்னையிலே இருத்தி வைத்து மீனவர்களுக்கு நிலையான பிழைப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஏவிஎம் செட்டியாரிடம் நான் வாதாடியதை அவர் நேற்றுகூட என் கனவில் வந்து மகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார். அந்த அளவுக்கு மீனவர்களிடம் பாசம் கொண்டவன் இந்தக் கருணாநிதி.\nகாஷ்மீரப் பார்ப்பனர்கள் மீன் உண்பார்கள் என்பதால் இந்திரா காந்தியை எத்தனை முறை நான் ஆதரித்தேன் என்பது வரலாற்றின் பக்கங்களில் பதிவாகியிருப்பதைப் படித்தவர்களுக்குப் புரியும். நிதியமைச்சர் ப்ரணாப் முகர்ஜி எனக்கு உற்ற நண்பரானதே வங்கத்துப் பார்ப்பனர்களும் மீன் உண்பார்கள் என்பதால் தானே இவ்வளவு இருந்தும் கருணாநிதி மீனவர்களுக்கு எதிரி என்று பேசுவதில் ஆரிய மாயை அளப்பரிய இன்பம் பெறுகிறது என்றால் அதன் நச்சுத்தன்மை எத்தகையது என்று புரிந்து கொள்\nஅருமை நண்பர் எம்ஜிஆர் முதல்வரானபின் நடிக்கக்கூடாது என்று நான் சொன்னேன். ஆனால் மீனவநண்பன் என்ற படத்துக்கு சிறு இடையூறும் வர விடவில்லை நான் என்பதை வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கத் தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள். இன்று சில மீனவர்களின் மகிழத்தகாத மரணத்துக்காக என்னை ஏகடியம் செய்வோரை எதிர்காலம் எள்ளி நகையாடும். வரலாறும் வசைபாடும்.\nகுமரி மாவட்டம் நீரில் மூழ்கியபோது அரசு எந்திரம் மெத்தனமாகச் செயல்பட்டது என்று குறை கூறுவோர், \"சற்றே தாமதித்தாலும் பரவாயில்லை, ஆனால் அந்த நீரில் உள்ள மீன்களை மீனவர்கள் பிடித்து விற்றுப் பிழைப்பதற்கு பங்கம் வரக்கூடாது\" என்ற என் ஆணையை அறிய மாட்டார்கள். தாமதத்திற்குப் பின்னால் உள்ள உண்மைக் காரணத்தை எடுத்துக்கூறி விளம்பரம் தேடவேண்டாம் என்றிருந்தேன். சொல்லவேண்டிய கட்டாயத்தால் சொல்கிறேன். இதை வெளியே சொல்வதும் சொல்லாததும் உன் விருப்பம்.\nஏலகிரியில் ஓய்வெடுக்கச் சென்ற போது கூட ஏரியிலே பிடித்த மீனை வாங்கி உடன் வந்த கட்சியினருக்கு ஊட்டி மகிழ்ந்தவன் இந்தக் கருணாநிதி என்ற உண்மையை நீ அறியமாட்டாய் எவ்வளவு மீன்களை அங்கிருந்து எடுத்து வந்து இங்கிருக்கும் உடன்பிறப்புக்ளுக்குத் தந்தேன் தெரியுமா எவ்வளவு மீன்களை அங்கிருந்து எடுத்து வந்து இங்கிருக்கும் உடன்பிறப்புக்ளுக்குத் தந்தேன் தெரியுமா உடன்பிறப்புகளுக்கு ஏரிமீன் வழங்கும் விழா எடுத்துவிடலாம் என்று உடனிருப்போர் சொன்னார்கள். மறுத்துவிட்டேன். உனக்குத் தெரியுமே எனக்குதான் விளம்பரம் பிடிக்காது என்று.\nவிலைவாசி உயர்வு என்று நேரு காலத்திலிருந்து நடக்கும் செயலுக்கும் கருணாநிதியே மூலகாரணம் என்று கொடுநெஞ்சம் கொண்டோர் குற்றம் சாட்டினர். ஆனால் அப்போதும் மீன் விலை கட்டுபடியாகும் நிலையில் தான் இருந்தது என்று நான் சொல்லித்தான் உனக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை. இருந்தாலும் நான் சொல்லவில்லையே என்று நீ வருந்தக்கூடாது என்பதால் சொன்னேன்.\nசமீபத்தில் தம்பி ஜெயக்குமார் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது வருந்தத்தக்க வகையில் மாண்டார் என்று கேட்டதும் நான் அடைந்த துயரத்தைச் நாட்டுக்குச் சொல்ல விம்மி அழுதபடியே நெஞ்சுக்குநீதி முதல் தொல்காப்பிய உரை வரை, பராசக்தி வசனம் முதல் இளைஞன் வசனம் வரை தேடிப் பார்த்துவிட்டேன். வார்த்தைகள் கிட்டவில்லை.\nஅதிகம் அழுவது உடல் நலனுக்கு ஆகாது என்று மருத்துவர்கள் சொன்னதால் அல்ல, எனக்கு ஏதாவது ஒன்று என்றால் உன்னால் தாங்க முடியாது என்பதாலும், தமிழனை அநாதையாக ஆக்கிவிடத் துணிந்தாயே என்று வள்ளுவப் பெருந்தகை முதல் பேரறிஞர் அண்ணா வரை கோபிப்பார்களே என்பதாலும் அழுகையை நிறுத்திவிட்டேன்.\nஇணையமெனும் கணினி வலையில் கல்வி முதல் கலவி வரை செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் படித்துப் பார்த்துப் பயன் பெறுவதை விரும்பவில்லை பார்ப்பனீய சக்திகள். அதனையும் கருணாநிதியைக் குறை சொல்லப் பயன்படுத்துகிறார்கள் இந்த ஆரியக் கூத்தாடிகள். ராஜாஜி காலத்திலும், காமராசர் காலத்திலும், பக்தவத்சலம் காலத்திலும் மீனவர்கள் சாகாவரம் பெற்றா இருந்தார்கள் என்று கேட்டால் பதிலில்லை புல்லர்களிடம்.\nகடலே வற்றிப் போனாலும் கையசைப்பில் ஒரு குளமோ குட்டையோ வரவழைக்க வாய்ப்பிருக்கிறது என்பதாலேயே சாயிபாபாவை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தவன் நான். குளமோ குட்டையோ இருந்தாலும் மீன் பிடிக்க ஆகுமே என்ற என் நல்ல எண்ணம் அம்மையாரின் அடிவருடிகளுக்குப் புரிந்தாலும் காட்டிக் கொள்ளமாட்டார்கள். பகுத்தறிவாளன் இதை எப்படி நம்பலாம் என்று கேட்கிறது பெரியாரையே பழிக்கும் பார்ப்பனீயம். அவரையே பழித்தது என்னை விட்டா வைக்கும்\nஇதுவரை மீனவர்கள் மாண்ட போதெல்லாம் தரையிலிட்ட மீனாகத் துடித்தவன் கருணாநிதி என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகு அறியும். நீயும் அறிவாய். அது போதும் எனக்கு. எத்தனை கடிதங்கள் எத்தனை சந்திப்புகள் இவ்வளவுக்குப் பிறகும் சும்மா இருக்கிறான் என்கிறார்களே இது மார்பின் குறுக்கே நூலிட்டுக் குறுக்குசால் ஓட்டாதவன் நான் என்பதால் தானே\nஎன் ஜாதகமே அப்படித்தான். ஏச்சுக்கும் ஏகடியத்துக்கும் மட்டுமே இவன் என்று ஆதிக்கச் சக்திகள் ஒரு முடிவோடு செயல்படுகின்றன. ஜாதகத்தை நம்புகிறாயா என்று உடனே கேட்பார்கள். இப்படிக் கேட்பவர்களுக்குப் பதில் சொல்லி லாவணி பாட எனக்கு விருப்பமில்லை. நீ விரும்பினால் எசப்பாட்டு பாடிக்கொள். நான் தடுக்க மாட்டேன். இருந்தாலும் உனக்குச் சொல்கிறேன். நான் ஜாதகத்தை நம்பவில்லை. நம்புவோரைத் தடுக்கவும் இல்லை. நேரம் சரியில்லை எனக்கு. வேறென்ன சொல்ல\nஇவ்வளவுக்குப் பிறகும் நான் செயல்படாமல் சும்மா இருக்கிறேன் என்று சீண்டும் சின்னப் புத்திக்காரர்களிடம் எப்படிப் பொறுமையாக இருப்பது என்று நீ துடிப்பது புரிகிறது. பொறுத்தார் பூமியாள்வார் என்ற முதுமொழியை மெய்ப்பிக்கிறேன் என்று சங்கத்தமிழ்ப் புலவர் பெருமக்களுக்கு நான் கொடுத்த வாக்கு என் கோபத்தைக் கட்டிப் போட்டிருக்கிறது. பூமியாள்வோர் பொறுத்தே ஆகவேண்டும் என்று சாலமன் பாப்பையா வேறு விளக்கம் தந்து என் கைகளைக் கட்டிப் போடுகிறார்\nஇதற்கு மேலும் இது பற்றிப் பேசுவது நேரத்தை வீணடிக்கும் வெட்டி வேலை. இதிலெல்லாம் கவனத்தைச் சிதற விடாதே, நேரத்தை விரயமாக்காதே. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் வெற்றி என்பது தவிர வேறெதிலும் உன் கவனம் செல்வது இப்போது மட்டுமல்ல எப்போதுமே நன்மை பயக்காது.\nதேடாமல் சோறு, உழைக்காமல் காசு என்ற உன்னதமான வாழ்வு தமிழனுக்கு பல்லாயிரத்தாண்டுகள் தொடர வேண்டுமானால் தேர்தலுக்குத் தேர்தல் நீ அயராது பாடுபட்டு வெற்றிக்கனி பறிக்கவேண்டும். தேர்தல் வெற்றியை யாரும் இலவசமாகத் தருவதில்லை. ஆகவே உடன்பிறப்பே தேர்தலில் உழைக்கத் தயாராகிக்கொள்\nகுறிப்பு:எனக்குப் போட்டியாக பிரதமருக்குச் சில தான்தோன்றிகள் கடிதம் எழுதுகிறார்களாம். நேரில் சந்திக்கும் போது \"உங்கள் கடிதம் போல அது இல்லை\" என்றே பிரதமர் சொல்வார் எனினும், கடிதமோ மனுவோ அது இங்கே இருக்கிறது பார். யார் வேண்டுமானாலும் கையொப்பமிடலாமாம். நீயும் கையொப்பம் இடுவதை நான் விரும்பவில்லை. இட்டால் தடுக்கவும் மாட்டேன் உன் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது\nLabels: அரசியல், கலைஞர் கடிதம், நகைச்சுவை\nஇதில் ஏது கற்பனை உண்மையை அப்படியே எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள் என்று மறையும் மீனவர்களின் அவலம் என்று மறையும் மீனவர்களின் அவலம்\nவருகைக்க்கும், பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா\nவருகைக்கும் மிரட்டல்லுக்கும் (அழகிரி மூலமாக காப்பிரைட் வாங்குவது\nவருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி குமார்.\nsubject Made Popular : தரையிலிட்ட மீன் - கலைஞர் கடிதம்\nபிரபலமாக்கிய நண்பர்களுக்கும் இண்ட்லி.காம் மக்களுக்கும் நன்றிகள்.\nதொடரட்டும் உங்கள் பயணம் .\nவரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி, நிலா தண்ணிலவு என் வலைப்பூவில் தொடர்ந்து வீசவேண்டும்\nகுருவின் அருளே இறையைக் காட்டிடும்; குருவின் வாக்கே வளமை கூட்டிடும்; குருவின் நோக்கே சீர்மிகச் செய்வதால், குருவை வணங்குதல் தலை\nநான் சொன்னதெல்லாம் பொய் பெண்ணே..\nஇத்தளத்தில் வரும் படங்கள் சம்பந்தப்பட்ட உரிமை, படங்களை எடுத்தோர்க்கே உரித்தானது. தேடித்தந்த கூகிளுக்கு நன்றிகள் பல.\nகாலடி சங்கரர் காலடியொட்டி தம் காலடி வைப்பவர் குரு.\nபுதுமையாய்த் தொன்மதக் காவியம் பாடிடப் புயலெனப் புறப்பட்ட துறவி.\nதரையிலிட்ட மீன் - கலைஞர் கடிதம்\nஅரசு டிவி - சலுகை சரக்குள்ள வரை மட்டுமே\nநட்பும், கதைத்தலும், சிறு சொதப்பலும்\nஹிந்து தீவிரவாதமும் கடமை தவறாத சட்டமும்\nசொம்பு அடிப்பதில் உள்ள சிக்கல்\nஇவ்வலைப்பூவில் வரும் கருத்துக்கள் அடியேனுடைய சொந்தக் கருத்துக்கள். இவை நான் சார்ந்துள்ள இயக்கங்களின் கருத்துக்களை ஒட்டியதாக இருக்கலாம். ஆனால் இவை அவ்வியக்கங்களின் அதிகாரப்பூர்வ கருத்துக்கள் அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/18241/cinema/Kollywood/Ileana-scorches-in-a-sizzling-bikini-shoot.htm", "date_download": "2018-07-23T11:15:58Z", "digest": "sha1:ULUFEXZHDUNV7AEP2SHCTIYNUGNDFUL3", "length": 9126, "nlines": 122, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கோடை காலத்தில் சூடேற்றும் இலியானா! - Ileana scorches in a sizzling bikini shoot", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரஜினியின் அடுத்த படங்கள் பற்றிய வதந்திகள் | ஹிந்தி படத்தில் நடிக்கும் அமலாபால் | பிரபுதேவாவை இயக்கும் பார்த்திபன் | மணியார் குடும்பத்திற்கு யு சான்று - ஆக., 3-ல் ரிலீஸ் | சர்கார் இசை வெளியீட்டில் ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி | ஒரே நேரத்தில் 10 படங்கள் தயாரிக்கும் கரிகாலன் | வெப் சீரியலில் நடிக்கிறார் பூஜா | மறு தணிக்கையில் தப்பிய சகா | பாலியல் தொல்லைக்கு காரணம் யார் | ஹிந்தி படத்தில் நடிக்கும் அமலாபால் | பிரபுதேவாவை இயக்கும் பார்த்திபன் | மணியார் குடும்பத்திற்கு யு சான்று - ஆக., 3-ல் ரிலீஸ் | சர்கார் இசை வெளியீட்டில் ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி | ஒரே நேரத்தில் 10 படங்கள் தயாரிக்கும் கரிகாலன் | வெப் சீரியலில் நடிக்கிறார் பூஜா | மறு தணிக்கையில் தப்பிய சகா | பாலியல் தொல்லைக்கு காரணம் யார்: மம்தா, ரீமா மோதல் | ஸ்ரீரெட்டியை யார் அடக்குவது ; சினிமா வட்டாரங்களில் குழப்பம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nகோடை காலத்தில் சூடேற்றும் இலியானா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எல்லா வுட்டுகளிலும் இப்போது இலியானாதான் கவர்ச்சிவுட். வருண் தவானுடன் லிக் லாக் கிஸ்சில் தொடங்கி தனக்கு வருண் தவான் மாதிரி குணங்கள் கொண்ட மாப்பிள்ளைதான் வேண்டும் என்று பரபரப்பை கிளப்புவது வரை இலியானாதான் இப்போது நியூஸ் பாயிண்ட். இப்போது அடுத்த அதிரடி.\nஆண்களுக்கான ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு கோடைக்காலத்துக்கேற்ற உடை என்ற பகுதியில் இலியானா கொடுத்திருக்கும் டூ பீஸ் போஸ்கள்தான் இப்போது நெட்டுகளில் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது.\nஇந்த போஸ்களுக்காக இலியானா பெரும் தொகையை சம்பளமாக பெற்றிருக்கிறார். தேரா ஹீரோ படத்திலும் பிகினி டிரஸ்சில் கேட்வாக் போட்டிருப்பதாகவும் செய்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. தமிழ்படமான நண்பனில் இடுப்பை மட்டும் வெட்டி வெட்டி ஆட்டியவர் இப்போது துட்டுக்காக உரிச்ச கோழியாகவும் தயாராகிவிட்டார் என்கிறார்கள்.\nரன்வீர் சிங்குடன் ரகசியவலம் வரும் ... சென்னை நீச்சல்குளத்தில் பிகினியில் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nரஜினியின் அடுத்த படங்கள் பற்றிய வதந்திகள் \nமணியார் குடும்பத்திற்கு யு சான்று - ஆக., 3-ல் ரிலீஸ்\nசர்கார் இசை வெளியீட்டில் ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி\nஒரே நேரத்தில் 10 படங்கள் தயாரிக்கும் கரிகாலன்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஹிந்தி படத்தில் நடிக்கும் அமலாபால்\nமல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ\nஎன் கதை உங்களுக்கு பிடிக்கும் - சன்னிலியோன்\n'சாய்ராட்' சாதனையை முறியடிக்குமா 'தடக்' \nமகளின் அறிமுகத்தைப் பார்க்காத ஸ்ரீதேவி\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devan.forumta.net/t3157-topic", "date_download": "2018-07-23T11:56:25Z", "digest": "sha1:C4XBYUFS3NEW4G5BBEBZSMI2KCALO5CU", "length": 49638, "nlines": 127, "source_domain": "devan.forumta.net", "title": "சூத்திரன் பட்டம் என்பது கவுரவமான பட்டமா? பாரத ரத்னா பட்டமா?", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயாMon Jun 25, 2018 2:21 pmசார்லஸ் mc \"பிழைக்க தெரியாத மனுஷன்\" - தமிழ் கிறிஸ்தவ குறும்படம்Mon Jun 25, 2018 2:07 pmசார்லஸ் mc நட்பு கொள்வதில் நிதானமாகMon Jun 25, 2018 1:55 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nசூத்திரன் பட்டம் என்பது கவுரவமான பட்டமா\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: இன்றைய செய்திகள் :: பொதுவான பகுதி\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nசூத்திரன் பட்டம் என்பது கவுரவமான பட்டமா\nசிவகிரி, ஜூலை 23- சூத்திரன் பட்டம் என்பது கவுரவமான பட்டமா பாரத ரத்னா பட்டமா என்ற கேள்வியை எழுப்பினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.\nஜாதி முறை உலகத்தில் வேறு எங்காவது உண்டா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகியிருக்கிறதே, இந்த 67 ஆண்டுகளில் எந்த நாட்டிலாவது சூத்திரன் என்று ஒருவன் இருக்கிறானா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகியிருக்கிறதே, இந்த 67 ஆண்டுகளில் எந்த நாட்டிலாவது சூத்திரன் என்று ஒருவன் இருக்கிறானா பஞ்சமன் என்று ஒருவன் இருக்கிறானா பஞ்சமன் என்று ஒருவன் இருக்கிறானா தாழ்த்தப் பட்டவன், பிற்படுத்தப்பட்டவன் என்று நம் நாட்டில் இருப்பதுபோல, வேறு எந்த நாட்டிலாவது உண்டா தாழ்த்தப் பட்டவன், பிற்படுத்தப்பட்டவன் என்று நம் நாட்டில் இருப்பதுபோல, வேறு எந்த நாட்டிலாவது உண்டா 1944 ஆம் ஆண்டு டிவேலி நிக்கோலஸ் என்பவர் வெளி நாட்டுப் பத்திரிகையின் ஆசிரியரை இந்தியாவிற்கு அனுப்பினார்கள்; அப்பொழுது இந்தியா சுதந்திரமடைய வில்லை. அவர் காஷ்மீர்முதல் கன்னியாகுமரிவரை சுற்றிப் பார்த்துவிட்டு, ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதினார்; அந்த புத்தகத்தின் தலைப்பு இந்தியாவைப்பற்றி எனது தீர்ப்பு 1944 ஆம் ஆண்டு டிவேலி நிக்கோலஸ் என்பவர் வெளி நாட்டுப் பத்திரிகையின் ஆசிரியரை இந்தியாவிற்கு அனுப்பினார்கள்; அப்பொழுது இந்தியா சுதந்திரமடைய வில்லை. அவர் காஷ்மீர்முதல் கன்னியாகுமரிவரை சுற்றிப் பார்த்துவிட்டு, ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதினார்; அந்த புத்தகத்தின் தலைப்பு இந்தியாவைப்பற்றி எனது தீர்ப்பு A Verdic on India அதில் அவர் எழுதுகிறார், நான் காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரிவரை சுற்றிப் பார்த்தேன்.\nபல பேரை சந்தித்தேன். இந்தியா முழுவதும் நான் சுற்றியிருக்கிறேன். ஆனால், இவ்வளவு நான் சுற்றினாலும், ஒரு இந்தியரைக்கூட பார்க்க முடியவில்லை. அடுத்து சொல்கிறார், இந்தியாவிலுள்ள ஒவ்வொருவரையும் நீங்கள் யார் என்று கேட்டால், நான் ஒரு இந்தியன் என்று பதில் சொன்னவர்கள் ஒருவர்கூட கிடையாது.\nநான் ரெட்டியார்; நான் செட்டியார்; நான் கவுண்டர்; நான் வன்னியர்; நான் சாஸ்திரி; நான் மிஸ்ரா; நான் சட்டோபாத்தியா என்றுதான் சொன்னார்களே தவிர, நான் ஒரு இந்தியன் என்று யாரும் சொல்லவேயில்லை.\nஇதைத்தான் நான், இந்தியாவில் ஒரு இந்தியனைக்கூட பார்க்கவில்லை என்று சொன்னேன்; நான் இனிமேல்தான் அதுகுறித்து ஆராய்ச்சி செய்யவேண்டும் என்றார்.\nசூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும், அறிவைக் கொடுக்கலாகாது\nஜாதியால் நாம் பிரிக்கப்பட்டிருக்கிறோம்; ஜாதியால் பிளவுபட்டிருக்கிறோம்; ஒன்றாக சேர வாய்ப்பில்லாமல் இருந்தோம். நல்ல வாய்ப்பாக திராவிடர் இயக்கம் வந்ததினால், மக்கள் எல்லாம் ஒன்றாக சேரக்கூடிய வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால், மற்ற இடங்களில் அந்த வாய்ப்பு கிடையாதே மற்ற நாடுகளில் ஜாதியே கிடையாதே மற்ற நாடுகளில் ஜாதியே கிடையாதே சூத்திரர்களுக்கு எதை கொடுத் தாலும், அறிவைக் கொடுக்கலாகாது என்று வைத்திருந்தார்கள்.\nஒரு காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்குப் படிப் பெதற்கு என்று கேட்டார்கள்; இன்றைக்கு கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும், ஊதுகிற அடுப்பே கிடை யாது; திருகுகின்ற அடுப்பைத்தான் கொடுத்திருக்கிறார். இன்றைக்கு மக்கள் எல்லாம் வசதியாக இருக்கிறார்கள்.\nபெண்கள் மிகப்பெரிய அளவிற்கு படிக்கிறார்கள்; பிளஸ் டூ தேர்விலும் சரி, பத்தாம் வகுப்புத் தேர்விலும் சரி, பெண்கள்தான் முதல் இடத்தைப் பிடிக்கின்றனர்.\nசரசுவதி பூஜை ஆண்டுதோறும் கொண்டாடக்கூடிய நாட்டில், கல்விக்குத் தனியாக ஒரு கடவுளை வைத் திருக்கும் நமது நாட்டில், பாட்டி சரசுவதிக்குக் கையொப்ப மிடத் தெரியாது; ஆனால், பேத்தி சரசுவதி டாக்டர் சரசுவதி; வழக்குரைஞர் சரசுவதி; நீதிபதி சரசுவதி; பொறியாளர் சரசுவதி; அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., சரசுவதி இவ்வா றெல்லாம் வந்திருக்கின்றார்களே, இது சரசுவதி பூஜை யினால் வந்ததா தயவு செய்து நடுநிலையாளர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். பெரியார் பாடுபட்டதின் விளைவாகத்தான் பெண்கள் இன்றைக்கு இவ்வளவு படித்திருக்கிறார்கள்; திராவிடர் இயக்கத்தினுடைய சாதனைதான், இத்தனை கல்விப் பெருக்கம். திராவிட இயக்கத்தினுடைய சாதனை மட்டுமல்ல, பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் காமராசருடைய அரிய முயற்சியினால்தான், இவ்வளவு பெரிய சமுதாய மாற்றங்கள். இன்னும் படிக்கவேண்டும்; படிக்கவேண்டும். எல்லாருக்கும் எல்லாமும் என்ற நிலை வந்துவிட்டது.\nஆனால், ஜாதிய அமைப்பில் என்ன சொல்கிறான், சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவைக் கொடுக் காதே, கல்வியைக் கொடுக்காதே என்று. இந்த இயக்கம் வந்த பிறகுதானே, சூத்திரன் என்றாலே என்ன தெரிந்து கொண்டோம் பெரியார் கேட்டார், அறிவும், மானமும் உள்ள சமுதாயமாக இந்த சமுதாயத்தை மாற்றிடவேண்டும் என்று தெளிவாகச் சொன்னார்.\nநம்மாளிடம் சென்று, ஏங்க, உங்களிடம் பணம் இருக்கிறதா என்று கேட்டாலும் சரி, உங்களிடம் வீடு, நிலம் இல்லையா என்று கேட்டாலும் சரி, உங்களிடம் வீடு, நிலம் இல்லையா என்று கேட்டாலும் சரி கோபம் வராது. ஆனால், ஏங்க, உங்களுக்கு மூளை இருக்கிறதா என்று கேட்டாலும் சரி கோபம் வராது. ஆனால், ஏங்க, உங்களுக்கு மூளை இருக்கிறதா\nசூத்திரன் பட்டம் என்பது கவுரவமான பட்டமா\nஉடனே அவர், ஆத்திரப்பட்டு, கோபப்பட்டு என்னைப் பார்த்தா இந்தக் கேள்வியைக் கேட்கிறாய் என்று அடிப் பதற்குப் பாய்ந்து வருவார்.\nமானமும் அறிவும் உள்ள மக்களாக இந்த மக்களை ஆக்கவேண்டும் என்று சொன்னால், அறிவும், மானமும் நமக்கிருந்திருந்தால், பெரியாருக்கு முன்னால், எவ்வளவு மகாத்மாக்கள், ஜீவாத்மாக்கள், பரமாத்மாக்கள், அவதாரங் கள் எல்லாம் தோன்றினார்களே, அவர்கள் ஏன் சூத்திரப் பட்டம் ஒழியவேண்டும் என்று சொல்லவில்லை.\nசூத்திரன் பட்டம் என்பது கவுரவமான பட்டமா\nசூத்திரன் என்றால், பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் என்று எழுதி வைத்திருக்கிறானே, இன்னமும் சட்டத்திலே இருக்கிறதே வழக்குரைஞர்களாக இருக்கக்கூடிய நண்பர்கள் இங்கே இருக்கிறார்கள்; அவர்கள் தயவு செய்து இந்து சட்டத்தின் அடிப்படையில் எவ்வளவு மாற்றங்கள் வந்திருந்தாலும், இன்னமும் ஜாதி என்கிற வார்த்தை இருக்கிறது அல்லவா வழக்குரைஞர்களாக இருக்கக்கூடிய நண்பர்கள் இங்கே இருக்கிறார்கள்; அவர்கள் தயவு செய்து இந்து சட்டத்தின் அடிப்படையில் எவ்வளவு மாற்றங்கள் வந்திருந்தாலும், இன்னமும் ஜாதி என்கிற வார்த்தை இருக்கிறது அல்லவா அந்த ஜாதிப்படி, சூத்திரன் என்கிற வார்த்தை நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படுகிறதா, இல்லையா\nசெவ்வாய்க் கோளிற்கே ராக்கெட் விட்டுவிட்டார்கள்\nஇன்றைக்கும் நாம் கட்டிய கோவிலுக்குள் செல்ல முடியாதே வேண்டுமென்றால், குறிப்பிட்ட அளவிற்கு உள்ளே செல்லலாம். தமிழர்கள் நிலம் கொடுத்து; தமிழர்களின் பணத்தினால் கட்டப்பட்ட கோவிலின் கர்ப்பக் கிரகத்திற்குள் செல்வதற்கு இன்னமும் உரிமை உண்டா வேண்டுமென்றால், குறிப்பிட்ட அளவிற்கு உள்ளே செல்லலாம். தமிழர்கள் நிலம் கொடுத்து; தமிழர்களின் பணத்தினால் கட்டப்பட்ட கோவிலின் கர்ப்பக் கிரகத்திற்குள் செல்வதற்கு இன்னமும் உரிமை உண்டா இதனைக் கேட்பதற்கு வேறு ஆள் உண்டா\nநீங்கள், இன்றைக்குப் பெண்கள் படிக்கவேண்டும் என்று சொல்கிறீர்கள்; பெண்கள் கல்லூரி வேண்டும் என்று சொல்கிறீர்கள். அது வரவேற்கத்தகுந்ததுதான்; பெண் களுக்கு அப்பொழுதுதான் அறிவும், தெளிவும், துணிவும் ஏற்படும்; சொந்தக்காலில் நிற்க முடியும். இன்றைக்கு மூட நம்பிக்கைகள் பரவியிருப்பதால், 45 வயதானாலும் பெண்களுக்குத் திருமணம் நடக்காமல் இருக்கிறதே, ஏனென்று கேட்டால், செவ்வாய் தோஷம் என்று சொல்கிறார்கள். ஒரு செவ்வாய் தோஷக்காரர், இன்னொரு செவ்வாய் தோஷக்காரரைத்தான் தேடவேண்டும் என்று கதை கட்டிவிட்டார்கள். ஆனால், இன்றைய நிலை என்ன அறிவியல் வளர்ந்துவிட்டது; செவ்வாய்க் கோளிற்கே ராக்கெட் விட்டுவிட்டார்கள்; அதுவும் என்றைக்கு அனுப்பினார்கள் என்றால், செவ்வாய்க்கிழமை அன்று. ஈரோட்டு சம்மட்டியால் மட்டுமே, பெரியாருடைய தத்துவங்கள் மட்டுமேதான்\nமூட நம்பிக்கைக்கு மூளையில் போட்ட விலங்கு இருக்கிறது பாருங்கள், அது சாதாரண விலங்கல்ல; கையில் போட்ட விலங்கு, அரசியல் விலங்கு; காலில் போட்ட விலங்கு, பொருளாதார விலங்கு. ஆனால், மூளையில் போட்ட விலங்கு இருக்கிறதே, அது பண்பாட்டு படை யெடுப்பினால் போடப்பட்ட விலங்காகும். காலிலோ, கையிலோ விலங்கு போட்டால், அதனை உடைக்க வேண்டும் என்கிற எண்ணம் வரும். ஆனால், கண்ணுக்குத் தெரியாத மூளையில் அல்லவா விலங்கினை போட்டுள் ளான். அதை உடைப்பதற்கு ஒரே ஒரு சம்மட்டிதான்; ஈரோட்டு சம்மட்டியால் மட்டுமே, பெரியாருடைய தத்துவங்கள் மட்டுமேதான் அந்தத் துணிச்சலை உண்டாக்கும்.\nஇன்றைக்கு அறிவியல் பரவினாலும், அங்கேயும் மூட நம்பிக்கை நிரவியிருக்கிறது; தயார் செய்கிறவர் என்ன செய்கிறார்; 1000 விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து பாடுபட்டு, விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவதற்கு அறிக்கை தயார் செய்தால், அதைக் கொண்டு போய், திருப்பதி வெங்கடாசல பதி முன் வைத்து, ஒரு சுற்று சுற்றி, அங்குள்ள அய்யர் அதற்கு ஒரு அபிஷேகம் செய்வதுபோல், ஏதோ செய்த பிறகு, அதனை எடுத்துக்கொண்டு வருகிறார். ஏற்கெனவே விட்ட ராக்கெட்டால் ஒன்றும் ஆகவில்லை.\nதிருப்பதி வெங்கடாசலபதிக்கு ராக்கெட்டை விடக் கூடிய சக்தி இருந்தால், அவருக்கு ஏன் காவல்துறை யினரின் பாதுகாப்பு உண்டியலுக்குப் பக்கத்தில் பாதுகாப்பு உண்டியலிலுள்ள பணத்தை எண்ணும்போது, அறிவியல் சாதனமான கேமராக்கள் ஏன்\nசர்வசக்தி வாய்ந்தவர்; சர்வ வியாபி; அங்கிங்கெனாபடி எங்கும் இருக்கிறவர்தான் கடவுளாச்சே காவலர் ஒருவரின் முன்பு பிக்பாக்கெட் அடித்தால், உடனே அவர் பிடித்துக் கொள்வாரா காவலர் ஒருவரின் முன்பு பிக்பாக்கெட் அடித்தால், உடனே அவர் பிடித்துக் கொள்வாரா மாட்டாரா சாதாரண மனிதனுக்கே அந்த ஆற்றல் உள்ளபோது, சர்வ சக்தி ஆற்றல் வாய்ந்த கடவுள் ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் செவ்வாய் தோஷம் என்று சொன்ன காலம் போய், இன்றைக்கு செவ்வாய்க் கோளில் மனிதன் குடியேறப் போகிறான் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அறிவு வளர்ந்திருக்கக்கூடிய காலகட்டத்தில், இன்னமும், நம்மில் கீழ்ஜாதிக்காரர்கள் படிக்கக்கூடாது; இன்னமும் நம் சொந்த சகோதரர்கள், நாய், பன்றி, கழுதை போகலாம்; ஆனால், ஆறறிவு படைத்த மனிதன் செல்லக்கூடாது என்று வைத்திருந்தார்களே; அதற்காகத்தானே தந்தை பெரியார் போராடினார்; அதுதானே வைக்கம் போராட்டம். காந்தியார்கூட தந்தை பெரியாரை கண்டித்தார்; நீங்கள் ஏன் கேரளாவுக்குச் சென்று ரகளை செய்கிறீர்கள்; தமிழ்நாட்டில் இருப்பவர் ஏன் அங்கே சென்றீர்கள் என்று கடிதம் எழுதினார்.\nசத்தியாகிரகம் செய்து அந்த உரிமைக்காகப் போராடுகிறோம்; இது நியாயமா\nபெரியார் அந்தக் கடிதத்திற்குப் பதில் எழுதினார், மகாத்மா ஜி அவர்களே, வைக்கத்திலுள்ள கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நாய், கழுதை, பன்றி செல்கிறது; இவையெல்லாம் சத்தியாகிரகம் செய்தா அந்த உரிமை யைப் பெற்றன. நாங்களெல்லாம் சத்தியாகிரகம் செய்து அந்த உரிமைக்காகப் போராடுகிறோம்; இது நியாயமா தவறா என்று நீங்கள் சொல்லுங்கள் என்று கடிதம் எழுதினார்.\nகாந்தியார் அதற்குப் பதில் சொல்லவில்லை.\nகீழ்ஜாதியைச் சேர்ந்த ஒருவர் வழக்குரைஞரான பிறகுகூட அந்தத் தெருக்களில் நடமாடக் கூடாது என்பதன் விளைவுதானே, அந்த வைக்கம் போராட்டமே வெடித்தது; இதனை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.\nஜாதி ஒழியவேண்டும் என்பது எதற்காக எல்லோருக் கும் கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான். இன்றைய தலைமுறையினருக்கு வரலாறு தெரியாமல் இருக்கலாம்; இன்றைக்குக் கல்வி நீரோடை நாடெல்லாம் ஓடியிருக்கிறது; பெரியாரால், திராவிடர் இயக்கத்தால், திராவிட ஆட்சியினால்\nபொறியியல் கல்லூரிகள் மட்டுமே 575 கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகத்தில் இணைந்தவை. இவை யெல்லாம் தனித்தனியே பல்கலைக் கழகங்கள்; தனித்தனி அமைப்புகள்.\nமுத்தன் மகன் முனியன்; குப்பன் மகன் சுப்பன் இவர்கள் எல்லாம் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்கள்; அமெரிக்காவில் இருக்கிறார்கள்; எந்த ஊரில் இருக்கிறார்கள் என்றுகூட பெற்றோர்களுக்குத் தெரியாது ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்கள்; அமெரிக்காவில் இருக்கிறார்கள்; எந்த ஊரில் இருக்கிறார்கள் என்றுகூட பெற்றோர்களுக்குத் தெரியாது ஏதோ ஒரு ஊரில் இருக்கிறான்; ஞாயிற்றுக்கிழமை மட்டும் தொலைபேசியில் தொடர்பு கொள்வான்; நாங்கள் பேசுவோம் என்று சொல்வார்கள்.\nஅந்த அளவிற்கு இன்று வளர்ந்து வந்தது எப்படி இதென்ன, மந்திரக்கோலால் வந்ததா தொடர்ந்து இந்த இயக்கம் பாடுபட்டதால், எல்லோருக்கும் படிப்பு வேண்டும்; சமூகநீதி வேண்டும்; இட ஒதுக்கீடு வேண்டும்; இட ஒதுக்கீட்டில் ஒடுக்கப்பட்டவனுக்கு முன்னுரிமை கொடு; பசியேப்பக்காரனை பந்தியில் முன்னால் உட்கார வையுங்கள்; புளியேப்பக்காரன் அஜீரணத்தினால் இருக்கிறான் - மேல்ஜாதிக்காரன் அவர்கள் எல்லாம் கொஞ்சம் பின்னால் இருக்கட்டும்; இப்படி இந்த இயக்கம் பாடுபட்டதினால், அருமை நண்பர்களே மிகப்பெரிய அளவிற்கு மாற்றங்கள் இன்றைக்கு வந்திருக்கிறது.\nஎனவேதான் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார், நம்முடைய மக்களுக்கு அறிவும், மானமும் ஏற்பட வேண்டும். எனவே, இந்த சூத்திர இழிவு பட்டம் - ஜாதி ஒழியவேண்டும். சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாமும் என்று இருக்க வேண்டும்; பெண்ணடிமை நீங்கவேண்டும்; மனிதர்கள் எல்லோரும் கைகோர்த்துக் கொண்டிருக்கவேண்டும்; இருப்பதை எல்லாருக்கும் பங்கிட்டு வாழவேண்டும்.\nஇப்படி ஒரு நல்ல கொள்கையைச் சொல்லி, இந்த நாட்டில் அது இடையறாமல் வரவேண்டும் என்று நினைத் தால், ஆதிக்கவாதி சும்மா இருப்பானா இன்றைக்குப் போராட்டம் அதற்காகத்தானே இட ஒதுக்கீடு கூடாது என்று இன்னமும் போராடிக் கொண்டிரு க்கிறார்கள். இன்னமும் நீதித் துறையில் பார்த்தீர்களே யானால், இந்த ஊரில் நிறைய வழக்குரைஞர்கள் இருக் கிறீர்கள்; நீதிமன்றம் இருக்கின்ற இடம்; உச்சநீதிமன்றத்தில் 31 நீதிபதிகள் இருக்கிறார்கள்; 31 நீதிபதிகளில் ஒரு தாழ்த்தப்பட்ட நீதிபதிகூட கிடையாது. தாழ்த்தப்பட்ட சமுதாயம் இந்தியா முழுவதும் 24 சதவிகிதம் இருக் கிறார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் 75 சதவிகிதம் இருக்கிறார்கள்; சிறுபான்மையர்களான கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் இவர்கள் எல்லாம் சேர்ந்து 90 சதவிகிதம் உள்ளனர். உச்சநீதிமன்றத்தில் 31 நீதிபதிகள் இருக்கிறார் கள்; ஆனால் 31 நீதிபதிகளில் ஒரு தாழ்த்தப்பட்ட நீதிபதி கூட கிடையாது.\nஅய்.ஏ.எஸ். அதிகாரிகள் நன்றி அறிவிப்பு விழா\nநீண்ட காலத்திற்கு முன்பு, பெரியார் அவர்கள் பாடு பட்டு, கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில், 1971 காலகட்டத்தில், தாழ்த்தப்பட்ட சமுதாயத் தைச் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்; தந்தை பெரியாரை அழைத்து, நன்றி அறிவிப்பு விழா போல் ஒரு விருந்து கொடுத்தார்கள்;\nஅய்யா உங்கள் உழைப்பினால்தான் நாங்கள் இவ்வளவு பேர் இந்தளவிற்கு வந்திருக்கிறோம்; அதற்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம் என்று சொன்னார்கள்.\nகலைஞருடைய கவனத்திற்கு இதை எடுத்துச் செல்லவேண்டும்\nஉடனே அய்யா சொன்னார், உங்கள் அறிவு, ஆற்றல், திறமையினால், வந்திருக்கிறீர்கள்; என்னுடைய கொள்கைக் காக நான் பாடுபடுகிறேன் என்று சொல்லிவிட்டு, நீங்கள் எல்லாம் இதை சொல்கிறீர்கள். என்னுடைய கவலை என்னவென்றால், நூறு வருஷத்தைத் தாண்டிய (அன்றைய காலகட்டத்தில்) சென்னை உயர்நீதிமன்றத்தில், தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர், நீதிபதியாக வர முடியவில்லை. எவ்வளவு பேர் படித்து வழக்குரைஞர்களாக இருக்கிறார்கள். ஏன் வர முடியவில்லை. இப்பொழுது தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது. ஆகவே, கலைஞருடைய கவனத்திற்கு இதை எடுத்துச் செல்லவேண்டும் என்று சொல்கிறார். என்னை அழைத்து, விடுதலையில் இதுபற்றி தலையங்கம் எழுதுங்கள் என்று சொன்னார்.\nஉடனே நான் மறுநாளே அதுபற்றி தலையங்கம் எழுதினேன்.\n12 ஆவது இடத்தில் இருந்த, வரதராஜன்\nஅடுத்த நாள் தாமதிக்கவில்லை கலைஞர் அவர்கள், சட்ட அமைச்சர் மாதவனை அழைத்து, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில், மாவட்ட நீதிபதிகளாக எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கேட்டார். 12 ஆவது இடத்தில் இருந்தார், வரதராஜன் என்பவர். அவருக்குச் சலுகை கொடுத்து, வாய்ப்பு கொடுங்கள் என்றார்.\nபிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் இல்லை, அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றார்.\nவரதராஜன் அவர்கள் கடலூர் மாவட்டத்தில் நீதிபதி யாக இருந்தார். அவருக்கு உத்தரவு வந்தது; நீங்கள் உயர்நீதிமன்ற நீதிபதியாகிவிட்டீர்கள் என்று.\n நான் 12 ஆவது இடத்தில் இருக்கிறேனே, வரவே வராது என்று நினைத்திருந்தேனே; உடனே வந்துவிட்டதே என்று. அது பெரியார் சொல்லி உடனே நடைபெற்றது.\nதிருவில்லிபுத்தூர் வீராசாமி அவர்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார். ஒரு தாழ்த்தப்பட்டவர் நீதிபதியாக வரவேண்டும் என்பதில், அவருடைய பங்கும் இருந்தது; பிற்படுத்தப்பட்டவர்களும் ஒத்துழைத்தார்கள். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக வரதராஜன் வந்தார். அதற்காக கலைஞர்மேல் பல பேருக்கு ஆத்திரம். தி.மு.க.வின்மீதும் ஆத்திரம், அது இன்றைய காலகட்டம் வரையில் நீடிக்கிறது.\nஏனென்றால், அதுவரையில் வழக்குரைஞர்களாக பார்ப் பனர்கள்தான் இருப்பார்கள்; நம்மாள் வழக்குரைஞராக வர முடியாது. நீதிபதிகளும் பார்ப்பனர்களாகத்தான் இருப் பார்கள்.\nஅங்கே நீதிபதியாக அய்யர் உட்கார்ந்திருக்கும்போது, அவரைப் பார்த்து, ஓ மை லாட் (கடவுளுக்கு சமமானவரே) என்று சொல்வார்கள்.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hareeshnarayan.blogspot.com/2014/07/18.html", "date_download": "2018-07-23T11:19:48Z", "digest": "sha1:NJ5OEFCO65M6C7LSBNL75GDZK52D42AX", "length": 8716, "nlines": 104, "source_domain": "hareeshnarayan.blogspot.com", "title": "Dreamer: 'ஆ'மயம் 18 - மானாட மயிலாட நிகழ்ச்சியில் இன்று 'ஆ' பாடல் வெளியீடு", "raw_content": "\n'ஆ'மயம் 18 - மானாட மயிலாட நிகழ்ச்சியில் இன்று 'ஆ' பாடல் வெளியீடு\nஇன்று 'ஆ' படக்குழுவினருக்கு ஹேப்பி சண்டே.. காரணம், இன்று எங்கள் படத்தின் பாடல் வெளியீடு.. கலைஞர் தொலைக்காட்சியில் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் நடக்கவிருக்கிறது...\nஇந்த நிகழ்ச்சியில் 'ஆ' படத்தின் ஹீரோ கோகுல், ஹீரோயின் மேக்னா, வில்லன் சிம்ஹா, காமெடியன் பாலா, டைரக்டர்க்ள் நான் & நண்பர் ஹரி, கேமிராமேன் சதீஷ், இசை அமைப்பாளர்கள் K வெங்கட் பிரபு ஷங்கர், சாம் CS, கொரியோகிராஃபர் SANDY என்று அனைவரும் குழுவாய் கலந்து கொண்டு உரையாடியுள்ளோம்.\nகலா மாஸ்டர், குஷ்பு மற்றும் நமீதா.. மூவரும் இந்நிகழ்ச்சியின் சார்பாக எங்களிடம் படத்தை பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளோம்.\n'ஆ' படத்தில் மொத்தம் 3 பாடல்கள் உள்ளன. இந்த மூன்று ட்ராக்குக்கும் மானாட மயிலாட நிகழ்ச்சியில் டேன்ஸ் ப்ர்ஃபாமென்ஸ் நடைபெறும்..\nநிகழ்ச்சியை பற்றிய ஒரு சின்ன ப்ரொமோ வீடியோ இதோ....\nஅடுத்த பதிவில் பாடல்களை பற்றிய மேலும் விவரங்களை பகிர்கிறேன்...\nLabels: Aaaah, AUDIO LAUNCH, ஆ, இசை வெளியீடு, கலா மாஸ்டர், கலைஞர் டிவி, குஷ்பு, நமீதா, மானாட மயிலாட\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 01\nநம் வாழ்க்கையில் நிகழும் சில வித்தியாசமான அனுபவங்கள், நாம் இந்த உலகைப் பார்க்கும் பார்வையையே மாற்றிவிடும். கடவுள் மீது நம்பிக்கை, ஆவி பேய்...\n\"கேணிவனம்\" - [ தொடர்கதை ]\nபாகம் - 01 மு ன்னாள் இரவு சென்ட்ரலில் இருந்து கிளம்பிய அந்த மும்பை மெயில், மேற்கு கர்நாடகாவின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பயணித்து கொண்டிர...\nஇன்று \"அம்புலி 3D\" இசை வெளியீடு LIVE ON WEB...\nநண்பர்களுக்கு வணக்கம், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருவதாலும், ஆடியோ வெளியீடு குறித்த வேலைகள் அதிகமாக இருப்பதாலும...\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 03\nபகுதி - 03 பி ணத்தின் கால்விரல் அசைவதைக் கண்ட டாக்டர் முதலில் அலறியிருக்கிறார். இது மனப்பிரமையோ அல்லது இறந்திருக்கும் பிணத்தின் தசைப்பிடிப...\n\"கேணிவனம்\" - பாகம் 30 - [இறுதிபாகம்]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\n2 மணி நேரத்திற்கு முன்னால்... 'டேய் கணேஷ்... நீ என் பொறுமைய சோதிக்கிற... என்னான்ட வச்சுக்காத... மரியாதையா எங்கிட்ட வாங்கின ...\n'ஆ'மயம் 15 - Black & White முஸ்தஃபா முஸ்தஃபா\nஉலகின் வெவ்வேறு மூலையில் வாழ்ந்து வரும் இருவர்... வேலைநிமித்தமாய் சந்தித்துக் கொள்ளும் வெகுசில நாட்களில்... அவர்களுக்குள் ஒரு முஸ்தஃ...\n'ஆ'மயம் 09 - ஜப்பான் சிப்ஸ்\n(ஜப்பான்ல கூப்டாக-வின் தொடர்ச்சி) ஹாஸ்பிட்டல் பர்மிஷன் மறுக்கப்பட்டதும், திரு.கௌரி ஷங்கர் அவர்கள் மூலம் ஸ்டுடியோ கிரியேச்சூர் என்ற...\n\"கேணிவனம்\" - பாகம் 15 - [தொடர்கதை]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\n\"கேணிவனம்\" - பாகம் 08 - [தொடர்கதை]\nஇக்கதையின் பாகம்-01-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும் இக்கதையின் பாகம்-02-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும் இக்கதையின் பாகம்-03-ஐப் படிக்க இங்கே க...\n'ஆ'மயம் 18 - மானாட மயிலாட நிகழ்ச்சியில் இன்று 'ஆ' ...\n'ஆ'மயம் 17 - இன்று நள்ளிரவு 12 முதல் 'ஆ' ஆடியோ (SI...\n'ஆ'மயம் 16 - டீசருக்குள்ளே ஒரு Surprise Gift\n'ஆ'மயம் 15 - Black & White முஸ்தஃபா முஸ்தஃபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1831403", "date_download": "2018-07-23T12:00:38Z", "digest": "sha1:G6P33MRQEMF7KZFRIXZEARQRD67PTZVW", "length": 22856, "nlines": 83, "source_domain": "m.dinamalar.com", "title": "வாழ்க வையகம், வாழ்க வளமுடன்! : ஆக. 14 வேதாத்திரி மகரிஷி பிறந்த தினம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவாழ்க வையகம், வாழ்க வளமுடன் : ஆக. 14 வேதாத்திரி மகரிஷி பிறந்த தினம்\nபதிவு செய்த நாள்: ஆக் 10,2017 23:41\n அங்கே எனக்கோர் இடம் வேண்டும்” என்பது திரைப்பாடல். அமைதி தேடி விளையாட்டுப் பார்க்கிறார் ஒருவர், விளையாடிப் பார்க்கிறார் ஒருவர், திரைப்படம் பார்க்கிறார் ஒருவர், தொலைக்காட்சியில் மூழ்குகிறார் ஒருவர். அமைதி கிடைக்கிறதா “கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனாளாம் ஒருத்தி, அங்கே இரண்டு கொடுமை ஆடிக்கொண்டிருந்ததாம்” என்பது புதுப்பழமொழி. அமைதிக்கு வழி தான் என்ன\nஅமைதிக்கு வழி காட்டுகிறர் 1911ல் கூடுவாஞ்சோரியில் பிறந்து, ஆழியாற்றில் வாழ்ந்து, 2006 ல் இறை நிலை பெற்ற வேதாத்திரி மகரிஷி.உலக அமைதிக்குச் சமுதாய அமைதி தேவை என்றும், சமுதாய அமைதிக்குத் தனிமனித அமைதி தேவை என்றும், தனி மனித அமைதிக்குத் தன்னிலை விளக்கமே சரியான தீர்வு என்றும், அதனைத் தருவது மனவளக்கலையே என்றும் கூறியுள்ளார் வேதாத்திரி மகரிஷி.9.1.1975 ல் ஐ.நா.சபையில் உலக சமாதானம் குறித்து\nவேதாத்திரி மகரிஷி உரையாற்றிஉள்ளார். அப்போது அவர் உலக அமைதிக்காக ஐ.நா. சபைக்குப் பரிந்துரை சமர்ப்பித்துள்ளார்.தன் பிறந்த நாளை உலக அமைதி தின விழாவாக நடத்துமாறு\nசீடர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஒவ்வோர் ஆண்டும் அவர் பிறந்தநாள் உலக அமைதி தினவிழாவாக நடைபெற்றுவருகிறது.\nதனி மனித அமைதி : மனிதனுக்கு ஐவகைக் கடமைகள் உண்டு. அவை; தான், குடும்பம், சுற்றம், ஊரார், உலகம் ஆகியவையாகும். தான், குடும்பம், சுற்றம், ஊர், உலகம் என்று ஐந்து பிரிவினருக்கும் கடமை செய்து வாழ வேண்டியது அவசியம். இந்த ஐவகைக் கடமைகளையும்\nஅவரவர்கள் ஆற்றலுக்கும் வயதிற்கும், அறிவிற்கும் தக்கவாறு உயர்த்திக் கொண்டே இருக்கலாம். ஆனால் முதலில் தன் உடல், மனம் இவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன் பிறகு குடும்பம், சுற்றம், ஊரார், உலகம் என்று ஆற்ற வேண்டிய கடமை விரிய வேண்டும்.\nஇந்த ஐந்தில் ஒன்றினால் மற்றென்று பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 'நான் சமுதாயத்திற்காக உழைக்கின்றேன்' என்று கூறி, தன் குடும்பத்தைப் பராமரிக்காமல் விட்டாலோ, உடல் நலத்தைச் சிதைத்துக் கொண்டாலோ, சமுதாய நலனிற்கு ஒருவர் தொண்டு செய்ய முடியுமா குடும்ப நலனும், உடல் நலனும் வீணாகி விடும்.\nதனிமனிதன் : தனி மனிதன் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு 1. உடல் நலம் 2. மனவளம் 3. பொருள் வளம் என்ற மூன்றில் முழுமை அடைய வேண்டும்.தனிமனிதன் தேவைகள் நிறைவு பெறச் சமுதாயக் கூட்டமைப்பு இன்றியமையாதது.\n“உணவிலே உலக ஒற்றுமை கண்டிடுஉழைப்பினால் பதில் உலகுக்குத் தந்திடு”\nஎன்பார் வேதாத்திரி மகரிஷி. இயற்கை வளம் சமுதாய வளமாக மாற, சமுதாயக் கட்டமைப்பு மிகவும் தேவை. சமுதாய அமைப்பிற்கேற்பத் தனிமனிதனின் செயல்திறன் அமைகிறது. இறையுணர்வும் அறநெறியும் இணைந்த சமுதாயத்தில் தனிமனிதன் நலம் பெறுகிறான். தனிமனிதனால் சமுதாயம் நலன் காக்கப் பெறுகின்றது. சமுதாயத்தை ஒரு வணிகச் சந்தையாகக் கருதாமல் 'சமுதாயத்திற்குக் கடமை செய்யக் கடன்பட்டிருக்கிறேன்.' என்ற உணர்வு தனி மனிதனிடத்தில் உண்டாதல் வேண்டும். அப்போது தான் சமுதாய வளம் நீடிக்கும்.குடும்பம்\nகுடும்பம் என்ற அமைப்பு : இந்திய மரபில் இன்றியமையாத இடத்தை வகிக்கிறது. ஆன்மிக உயர்விற்கும் ஒழுக்க உயர்விற்கும் குடும்பம் பேருதவியாக இருக்கிறது.குடும்பம் என்பது தாய்,\nதந்தையார், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என்று உறவுகளின் கூட்டு அமைப்பு. இவ்வுறவு\nகளுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளிலிருந்து என்றும் தவறக் கூடாது. நம்மைப் பெற்றெடுத்து, இரவு பகல் பாராது, கண் துஞ்சாது, தன்னுடைய நலன்களையெல்லாம் நமக்காகத் தியாகம் செய்து வளர்த்தவர் தாய். 'தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை, தந்தைசொல் மிக்க மந்திரமும் இல்லை'என்பார்கள். தன் உடல் நலத்தையும் பாராது இரவு பகலாக உழைத்து, அறிவை ஊட்டி நம்மை மேன்மைப் படுத்தியவர் தந்தை. அடுத்து வாழ்க்கைத் துணை, இவர் தன்னுடைய நலம் பாராது உழைப்பவர். குழந்தைகள் சமுதாயத்தில் உயர்வான இடத்திற்குச் சென்று குடும்பத்திற்கும், சுற்றத்திற்கும், சமுதாயத்திற்கும் தொண்டாற்ற வேண்டியவர்கள். ஆக இவர்களுக்கெல்லாம் ஆற்ற வேண்டிய கடமைகளிலிருந்து வழுவாதிருக்க வேண்டும்.\nஇதனால் குடும்ப அமைதி சிறக்கும்சகோதர சகோதரிகள், உறவினர்கள் ஆகியோர் உயிரளவில்\nஒன்றுபட்டவர்கள் தான். ஒன்றுபட்ட உயிர்த்தொடர்பு இருப்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும்; அவர்கள் நன்றாக இருக்கும் போதுதான் நாமும் நன்றாக இருப்போம். அவர்கள் துன்பப்பட்டால் அது நமக்குத் துன்பத்தைக் கொடுக்கும். எனவே அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து தவறக் கூடாது. அவர்களோடு எப்பொழுதும் இணைந்து நட்பு நலத்தோடு இருந்தால், நம் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.\nஉறவுகள் மேம்பட : குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும் விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்கவும் 'உறவுகள் மேம்பட' என்னும் தலைப்பில் மகரிஷி வெளியிட்ட கருத்துகள் பலர் உள்ளங்களிலும், இல்லங்களிலும்\nஅலுவலகங்களிலும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன.பல குடும்பங்கள் உள்ள ஒரு\nபகுதியை ஊர் என்று சொல்கிறோம். ஊர் என்பது சமுதாயத்தைத்தான் குறிக்கும். சமுதாயம் தான் நம்மை உருவாக்கியது ; வளர்த்து அறிவூட்டியது; வாழத் தகுதியுடைவர்களாக ஆக்கியது. இன்றைக்கும் உணவு, உடை, வீடு, மற்றும் எல்லா வசதிகளையும் அளித்துக் காக்கிறது. காலை முதல் மாலை வரையில் நமக்குத் தேவையான பொருட்களைச் சமுதாயம்தான் அளிக்கிறது. அந்தச் சமுதாயத்திற்கு உடலாற்றல், அறிவாற்றல் இவற்றைக் கொண்டு கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். எல்லோரும் வேலை செய்துதான் ஆக வேண்டும். ஏதேனும் ஒரு வழியில் சமுதாய நன்மைக்கு, உயர்வுக்குப் பணியாற்ற வேண்டும்.உடல் வளர்ச்சியாலும் அறிவு வளர்ச்சியாலும் பெற்ற வலுவைக் கொண்டு சமுதாயத்திற்கு எந்தெந்த அளவில் நன்மை செய்ய\nமுடியுமோ, அதை உணர்ந்து, நலம் தரத்தக்க வழியில் செயல்படுத்த வேண்டும்; கடனைத் திருப்பித் தர வேண்டும் என்ற எண்ணம் நீதியுணர்வு ஆகும். அந்த நீதி உணர்வை ஒட்டிய செயல், அந்தச் செயலில் விளையக்கூடிய நல்விளைவு, சிந்தனை, அனுபவங்கள் இவற்றையே கடமையுணர்வு என்கிறோம்.\nஉலகம் : உலகில் உள்ள வளங்கள் அனைத்தையும் உலக நாடுகள் அனைத்தும் முறையாகப் பகிர்ந்து வாழும்போதுதான் அனைத்து நாடுகளும் அமைதியாக வாழ முடியும். முன்பெல்லாம் ஒரு நாட்டில் வசிப்பவர்கள் மற்ற நாட்டினரைப் பார்க்க முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது வாகன வசதிகள் பெருகிவிட்டன. அனைத்து நாட்டவரும், அனைத்து நாடுகளுக்கும் செல்ல முடியும். இக்காலத்தில் பொருளாலும், விஞ்ஞான அறிவாலும் மக்கள்குலம் ஒன்றுபட்டுள்ளது.'மக்கள் எல்லோரும் சகோதரர்களே' என்ற உண்மை நிலையை உணரச் செய்து, ஒருவர் மற்றவருக்குத் துன்பம் கொடுக்கக் கூடாது என்ற உணர்வை\nசிந்தனைகள் : தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள வேதாத்திரியச் சிந்தனைகள் என்னும் நுால் வாயிலாக அவர் உலக அமைதிக்கு ஆற்றிய தொண்டுகளை அறிந்து மகிழலாம்.\n“ஒரு தனி மனிதனின் அமைதியே உலக அமைதிக்கு வழி கோலுகிறது என்பதற்குத் தக்க சான்றாக விளங்குவது வேதாத்திரி மகரிஷியின் வாழ்க்கை. எளிய குடும்பத்தில் பிறந்த இவர் தன்னம்பிக்கை என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஒரு தனிமனிதன் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதனை மெய்ப்பித்தார். இவரின் அமைதியின் விளைவாக மனவளக்கலை பிறந்தது. இதன் பயனால் மற்றொரு மனிதனைப் பண்படுத்த முடிந்தது.\nபண்பட்டதன் விளைவாய்க் குடும்ப அமைதி பிறந்தது. குடும்ப அமைதியின் பயனாய்ச்\nசமுதாய அமைதியும், சமுதாய அமைதியின் பயனாய் உலக அமைதியும் பிறந்தது. உலகில் உள்ள அனைவராலும் வேதாத்திரி மகரிஷியின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளப் பட்டமையே தக்க சான்றாகும். ” மகரிஷி தம் சீடர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்.“காலையில் எழுந்தவுடன் உலகமக்களின் நலம் கருதி, அமைதி கருதி, 10 தடவை வாழ்க வையகம் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துங்கள். உங்களின் தவ வலிமையால் விரைவில் உலக அமைதி கிடைப்பது உறுதி.”\n“யானையின் பலம் தும்பிக்கையில்; மனிதனின் பலம் நம்பிக்கையில்”- என்கிறார் மகரிஷி.\n» என் பார்வை முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉறக்கம் தரும் உன்னத ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidurseasons.blogspot.com/2014/01/blog-post_9079.html", "date_download": "2018-07-23T11:46:48Z", "digest": "sha1:R4UQCX7MRHCOV4LAAY6XQ74DA4G3CKUO", "length": 10730, "nlines": 245, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: பொருளீட்டும் போதினிலே", "raw_content": "\nஅபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்\nபாடலாசிரியர்: அதிரை கவியன்பன் கலாம்(அபுதபி)\nபாடியவர்: \"புதுசுரபி” ரஃபீக் சுலைமான் (முன்னாள் செய்தி வாசிப்பாளர், ஜெயா தொலைக்காட்சி) , துபை\nLabels: கல்வி, கனிவான வார்த்தை\nகைராசியும் கால்ராசியும் பின்னே ஞானும்...\nஇட ஒதுக்கீடு கிடைக்க கேட்காதவர்கள் யார் \nseasonsnidur - சீசன்ஸ் நீடூர் 100 கட்டுரைகள். http...\nSEASONSNIDUR சீசன்ஸ்நீடூர் 100 கட்டுரைகள்.\nநீடூர் சீசன்ஸ் 100 கட்டுரைகள்\nநெஞ்சில் ஏற்றியது உன் நினைவுதான்\n'முடியலைனா பேசாமலாச்சும் இருங்க..அவங்க கூடி போராடி...\nஉலகிலேயே சரித்திரம் முக்கியம் வாய்ந்த ஊர்(நகரம்) உ...\nஅழகானவைகள் எப்பொழுதும் நன்றாக இருப்பது இல்லை.\n'கன்னத்தில் முத்தமிட்டால்'..13 year old Parvathy s...\nஅன்புடன் சீசன்ஸ் 100 Posts\nபிரபலங்கள் வரிசையில் தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் ...\nஇங்கிலாந்து நாட்டிற்கும் பிரெஞ்சு நாட்டிற்கும் இடை...\nமுத்துப்பேட்டையை சேர்ந்த முஹம்மது மன்சூர் அவர்கள் ...\nஇஸ்லாம் மானுடத்தை ஒரே உலகிற்கு அழைக்கம் ஒளிவிளக்கு...\n'நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்'\nபெண்கள் ஏன் நம் பின்னால் நடக்கிறார்கள் \nமொழி என்பது கருத்துப் பரிமாற்றத்துக்கான ஊடகம். மொழ...\nஇவரைப் போன்றோரை நமது மீடியாக்கள் வெளிச்சம் போடுவது...\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nமுதுவை இளம் சாதனையாளர் : ஜுபைர் அஹமது\nவெளிவருகின்றது முஸ்லிம் பதிவர்களின் புத்தகம்...\nஅயலக வாழ்வும்... அண்டை வீடும்...\nமறக்கவில்லை அதனால் நினைக்கவில்லை .\nதமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் ...\nஅன்பே நீயென் உடன் வருவாயா\n'அவர் உங்களுக்கு என்னதான் போதிக்கிறார்\nஅட்வான்ஸ் வாழ்த்துகள் கதிர் சார்...\n3D ஒரு அதிசயம் : இனி படங்களை தொட்டுபார்க்கலாம்\nகுடும்ப வாழ்க்கை ரகசியங்கள் - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2015/04/blog-post_89.html", "date_download": "2018-07-23T11:54:42Z", "digest": "sha1:OGHQO2WJHZWCNJ7BBDP6NPNX7DWO6EN5", "length": 9627, "nlines": 75, "source_domain": "rssairam.blogspot.com", "title": "காட்சிப் பொருளாகும் \"நம்ம டாய்லெட்' ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nகாட்சிப் பொருளாகும் \"நம்ம டாய்லெட்'\nபூங்காவில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக்கால் ஆன கழிப்பறைகள்.\n\"நம்ம டாய்லெட்' திட்டத்தின் கீழ் அம்பத்தூர் பகுதிக்காக வாங்கப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆன கழிப்பறைகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் காட்சிப் பொருளாகவே இருந்து வருகிறது. இதனால் அரசுப் பணம் வீணாகி வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nசென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு முதல் நம்ம டாய்லெட் (நவீனக் கழிப்பறை) திட்டத்தின் மூலம் சென்னை முழுவதும் பிளாஸ்டிக்கால் ஆன நவீனக் கழிப்பறைகளை நிறுவி வருகிறது.\nஇந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அம்பத்தூர் மண்டலத்துக்கு மட்டும் சுமார் 80-க்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிப்பறைகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாங்கப்பட்டன.\nஇதனை நிறுவுவதற்காக வார்டு அலுவலகம், பூங்கா, குப்பை சேகரிக்கும் இடம் என பல்வேறு இடங்களில் இறக்கி வைக்கப்பட்டன.\nஇந்த நவீனக் கழிப்பறைகளை பொருத்துவதற்கு இடங்களும் தேர்வு செய்யப்பட்டன. ஆனால், 6 மாதங்களாகியும் இதுவரை உரிய இடங்களில் கழிப்பறைகள் பொருத்தப்படவில்லை.\nஇறக்கி வைத்த இடங்களிலேயே காட்சிப் பொருளாக இவை தேய்ந்து வருகிறது.\nஇதுகுறித்து சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் ஒருவர் கூறுகையில், நவீனக் கழிப்பறைகள் நிறுவுவதற்கான பணி விரைவில் தொடங்கும் என்றார்.\nதற்போது கோடைக்காலம் தொடங்கி வெயில் வாட்டி வதைப்பதால் மாலை நேரங்களில் அம்பத்தூரில் உள்ள பூங்காக்களுக்கு பொதுமக்களின் வருகை அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில் பூங்காவில் பயனின்றி வைக்கப்பட்டுள்ள இந்த நவீனக் கழிப்பறைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.\nபல லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட இந்த நவீனக் கழிப்பறைகள் வெறும் காட்சிப் பொருளாகவே மக்கிப் போகாமல் உரிய இடங்களில் பொருத்தி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://velunatchiyar.blogspot.com/2016/04/", "date_download": "2018-07-23T11:12:09Z", "digest": "sha1:MM7GVPJED5O6KVIR46QSS3N7MT7VDO5P", "length": 40640, "nlines": 498, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: April 2016", "raw_content": "\n4.5.16 அன்று புதன்கிழமை மாலை 5.30 மணி அளவில் .\nபுதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு உணவகக் கல்லூரியில்...\n[புதிய பேருந்து நிலைய மாடியில்]\nநண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும்,கூடுதலான நண்பர்களின் வருகையை விரும்பியும் சனிக்கிழமை நடக்க இருந்த கூட்டம்...\n4.5.16 புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.....என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nநல்ல நோக்கத்திற்காக இம்மாற்றம் செய்யப்படுவதால் ,அன்புடன் ஏற்று கூட்டத்தில் கலந்து கொண்டு வைகறையின் நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டுகின்றேன்.\nதங்களது பொருளாதார உதவியை அனைவரும் செலுத்துகிறோம் என்று தங்களது அன்பை அனைவரும் வெளிக்காட்டிக்கொண்டிருக்கும் இந்நிலையில்,\nசகோ கஸ்தூரிரங்கன் அவர்கள் கூறியபடி வைகறையின் குழந்தைக்கு நாம் செய்யக்கூடிய உதவித்தொகையை ரூ 5,00,000 என்று நிர்ணயம் செய்து அதை நிறைவேற்றும் பணியில் வீதி உறுப்பினர்கள் களம் இறங்கி உள்ளனர்.\nஇலக்கியம் வாழ வைக்கும் என்பதை உணர்த்தும் காலம் இது....\nகவிதையையே உயிராய் நேசித்த மகா கவிஞனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி..\nஜெய்குட்டிக்கு வைகறையை நாம் தர இயலாது....ஆனால் அவர் அவனுக்கு அளிக்க நினைத்த வாழ்க்கையைத் தர முயற்சி செய்வோம்..\nசிறு துளிகூட அவனது வாழ்வில் வசந்தத்தைத் தரட்டும்..\nஉதவிடும் கைகளை வாழ்த்தி ,,,அஞ்சலிக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கின்றோம்..\nவைகறை -நினைவு அஞ்சலி கூட்டம்\nவரும் சனிக்கிழமை மாலை 5.30 மணி அளவில் ஆக்ஸ்போர்டு உணவகக்கல்லூரியில் நடக்க உள்ளது.\nவைகறையின் மகன் வீதியின் செல்லக்குழந்தை..அவனது எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு துணை செய்வதை, வீதி தன் கடமையாக நினைக்கின்றது...\nஏதேனும் செய்ய வேண்டும் .என்ன செய்வது என்பதை அன்று முடிவெடுப்போம்...\nதனக்கென காப்பீட்டு தொகை,பென்சன் எதுமில்லாது மறைந்து விட்ட நிலையில்.வைகறையின் இழப்பை பொருளாதார அளவில் ஈடுகட்ட முயல்வோம்.\nநாம் செய்ய வேண்டுமென ஒவ்வொருவரும் எண்ணுவதை கூடிச்செய்தால் ஜெய்சனுக்கு பயன்படும்..\nவைகறை என்ற ஜோசப் பென்சிஹர்\nசகோதரர் திருப்பதி, வைகறையைப்பற்றி எழுதக்கேட்டுக்கொண்டதன் பேரில்...\nயாரையும் புண்படுத்தாத நல்ல உள்ளமும்,கொண்ட வைகறை திருச்செந்தூருக்கு அருகில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அடைக்கலாபுரத்தில் 3.3.1979 இல் பிறந்தார்.\nஒரு தம்பி ...மட்டுமே உடன்பிறந்தவர். .\n1984-1992 ஆம் ஆண்டுகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, அடைக்கலாபுரம் புனித ஆரோக்கிய அன்னை நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர் 1992 -1996 ஆம் ஆண்டுகளில் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 9 முதல் 12 ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் அமைந்துள்ள வானரமுட்டியில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் (DIET) 1996-1998 கல்வி ஆண்டில் தனது ஆசிரியர் பயிற்சிப் படிப்பை நிறைவு செய்தார். பின்னர் பாளையங்கோட்டையில் இருக்கும் பிரதர்ஸ் யூனியன் கிறிஸ்தவ துறவிகளால் நடத்தப்படும் கிறிஸ்து ராஜா மேல் நிலைப்பள்ளி யில் ஏறத்தாழ பத்து ஆண்டுகள் management staff ஆக பணி புரிந்தார். பின்னர் தூத்துக்குடி நகரில் அமைந்துள்ள St.Mary's higher secondary school (RC.aided) பள்ளியில் முதன் முதலாக அரசுப்பணியில் சேர்ந்து (ஒரு வருடம்) பணியாற்றினார். பின்னர் அவருக்கு சீனியாரிட்டி அடிப்படையில் அரசு பள்ளியில் வேலை கிடைத்ததால், ஏற்கனவே ஒரு வருடமாக பார்த்து வந்த aided school வேலை விட்டு விட்டு தர்மபுரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில்\nவைகறை தாங்க முடியா வலியால் துடித்து மட்டுமல்ல ,\nகடுமையான மன உளைச்சலாலும் நீ துடித்ததை நான் அறிவேன்...\nஉன் அன்பையே உன்னை கொல்லும் கருவியாகப்பயன்படுத்திய நல்ல உள்ளங்களின் அலட்சியப்படுத்தலை, நீ அலட்சியப்படுத்த துணிவில்லை உனக்கு...\nமருகி மருகி நீ புலம்பிய புலம்பல் என் காதில் ஒலித்துக்கொண்டே உள்ளது...\nகடுமையான மன உளைச்சலே உனது நோயை அதிகப்படுத்தியிருக்குமோ என தவிக்கின்றேன்..\nஎப்படியெல்லாம் உன்னை காயப்படுத்த முயன்றார்கள்...கலங்காதேபா என்ற போதும் எனக்காக, இல்லம்மா நான் இனி கலங்க மாட்டேன்..\nநான் சரியா இருக்கேன்..என்னை புரிந்து கொள்ளும் நாள் வரும் என்று கூறி மனதில் புழுங்கினாயே...\nஉன்னையே நினைத்து வழும் உன் மனைவியை எண்ணி பார்க்கலயே பா... எத்தனை அன்பான குடும்பமாக வாழ்ந்தீர்கள்...\nகண் பட்டு விட்டதோ என கலங்குகின்றேன். நாங்க இருக்கோம்மா என்று ஆறுதலாக கூறிய பொழுது என் வீட்டுக்காரர் இருக்கமாட்டாரே அக்கான்னு கதறி அழுதவளை கண் கொண்டு பார்க்க முடியலயே..\nஉன் வேதனையில் கிடைக்கும் மகிழ்வு ..எத்தனை காலம் நீடிக்கும்.... மனசாட்சி கொல்லும் நாள் வரும்....வரையில் மீண்டும் ஒரு வைகறை மாளாதிருக்கட்டும்...\n[புதிய பேருந்து நிலைய மாடியில்]\nநாளைய தினத்தை தமிழ்ச்சுவைப்பருக கிளம்பிட்டீங்க தானே.\nவீதிக்கு கிடைத்த பொக்கிஷமான, கவிஞர் வைகறையின் அக்கறையுடனான ஈடுபாட்டில் நாளைய வீதி கலகலக்க போகிறது.\nஉவகையுடன் அழைக்கின்றோம் உவப்புடனே வாருங்கள் .\nஅமைப்பாளர்கள் :கவிஞர் வைகறை,கவிஞர் சோலச்சி.\nவகுப்பின் மூலை உனை நினைவூட்டிக்கொண்டு\nவாழ்வில் அவமானங்களையே படியாகக் கொண்டு\nஅரிசி பருப்பு வாங்கி தந்து\nநாக்கு தள்ளி, வழுக்கை விழுந்திடும்.\nகுழந்தைகள நினச்சா பக்குன்னு இருக்கு\nமற்ற அப்பாக்களோட ஒப்பீடு செஞ்சே\nகுழந்தைகள் வடிவில் இருப்பதைப் பார்த்தால்..\nமாரடைப்பு வந்து போய் சேர்ந்துடுவோம்...\nஇத்தனைக்கவலைகளும் ஒன்றாய் சேர ,\nஅப்பாவின் பேனா மறைத்து வைத்த கணத்தில்...\nஅம்மாவின் வளையலை உடைத்து விட்ட கணத்தில் வேர்விட்டிருக்கலாமது.....\nஎன்னுடனே வளர்ந்த அது தனது வேரை\nகுற்ற உணர்வுகளை தனது கிளைகளால்\nஅது தான் இடம் தேடியிருந்திருக்க வேண்டும்...\nநண்பர்களோடு வெண்புகை வளையங்களை விடும் கணம்\nமெல்ல எனை அதில் மூழ்கடிக்க வைத்து\nநானாய் அதுவும் மாறிய போழுதில்\nவாசலை திறந்து வைத்த கள்ளத்தை\nவேரோடு சாய்க்கும் திராணியற்ற நிலையில் ....\nகவிப்பேராசான் மீரா விருது 2015 விழா\nகவிப்பேராசான் மீரா 2015 விருது விழா\nஎன்னுடன் தாங்களே விருது பெரும் மகிழ்வோடு வீதி இலக்கிய உறவுகள் கவிஞர் முத்துநிலவன் ,கவிஞர் மகாசுந்தர்,கவிஞர் மீரா .செல்வகுமார்,கவிஞர் வைகறை,திரைப்பட பாடலாசிரியர் புதுகைப்புதல்வன்,கவிஞர் நாகநாதன்,கவிஞர் சோலச்சி,கவிஞர் நீலா,அண்ணி மல்லிகா,கவிஞர் அமிர்தாதமிழ்,குட்டி கவிஞர் எழிலோவியா,குட்டீஸ் லாவண்யா,ஆர்யா,ஆதவன்,அக்கா மங்கையர்கரசி ஆகியோர் மகிழ்வோடு கலந்து கொண்டனர்.\nஎனது அழைப்பில் வலைப்பூ நண்பர்கள்.திருமிகு செந்தில்குமார்,திருமிகு பகவான் ஜி,திருமிகு மதுரைசரவணன்,திருமிகு சிவா[கலகல வகுப்பறை],வலிபோக்கன்,தமிழ்வாசிப்பிரகாஷ்..கவிஞர் ஞானசூரி சுகன்யா,\nதனது அரிதான நேரத்திலும் கலந்துகொண்டு சிறப்பித்த தோழி ஜெயா,திருமிகு எமர்சன்,. இன்னும் சிலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nவிழாவில் தோழி ஆதிரா முல்லை,கவிஞர் பர்வதவர்த்தினி,கவிஞர் கூரா அம்மாசையப்பன்,ஆகியோரை நேரில் சந்தித்தது வாழ்வின் பெருமகிழ்வு..\nகவிஞர் மீராவின் நினைவலைகளை திருமிகு தி.சு நடராசன் எங்களிடம் கடத்திய விதம் மிகச்சிறப்பு,\nதலைமை வகித்த திருமிகு செல்லாவின் பேச்சு அருமையாக இருந்தது..\nகவிஞர் முத்துநிலவன் அண்ணா தங்கைகளுக்கு கிடைத்த விருது தனக்கே கிடைத்த விருதாக உணர்கின்றேன் எனக்கூறி அகமகிழ்ந்தார்.\nவாழ்த்துரை வழங்கிய அனைவரும் நூல்கள் குறித்து அருமையாக பேசினார்கள்.\n கவிதையை அரங்கில் வாசித்த கவிஞர் மலர்மகள் அவர்களுக்கு நன்றி..\nகவிஞர் ஆதிரா முல்லை தனது தனித்துவ மிக்க பேச்சால் அனைவரையும் கவர்ந்தார்..\nதோழி கிரஸுக்கும் சேர்த்து நான்.ஏற்புரை வழங்கிய தருணம் இனிமையானது வளரி இதழ் ஆசிரியருக்கும்,\nஎங்களது கவிதைகளை தேர்வு செய்த ஆசிரியர் குழுவினருக்கும்,\nதங்களது மதிப்பு மிக்க காலத்தை எனக்காக ஒதுக்கி என்னுடன் வந்து கலந்து கொண்டு நிறைவான மகிழ்வை அளித்து தோழமைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி..\nகிரேஸிடமிருந்து போட்டோக்களை சுட்டுட்டேன் நன்றிமா...\nகவிப்பேராசான் மீரா விருது பெற்ற ”விழிதூவிய விதைகள் நூல்”\nகவிப்பேராசான் விருது பெறும் விழாவிற்கு மதுரை வலைப்பதிவர்களை அன்புடன் அழைக்கின்றேன் .\nஇடம்:நற்றிணை அரங்கு [மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் அருகில்]\n’விழி தூவிய விதைகள் கவிதை” நூல் வந்த பாதை\nஎனது முதல் கவிதை நூல் அட்டைப்படம் சிறப்பா இருக்கனும்னு இணையத்தில் தேடிய பொழுது இப்படம் மிகவும் பிடித்து இருந்தது..ஆனால் புத்தகத்தை அச்சிட்ட திரு.இரவி அவர்கள் இதை புத்தக அளவில் பெரிதாக்கினால் உடைந்து போயிடும்மா..வேற படம் பாருங்க என்று கூறிய பொழுது இல்ல இதுதான் வேணும் என்ற பொழுது இதை பெரிதாக வரைந்து தந்தால் போடலாம் என அரை மனதுடன் கூறினார்.\nஎனக்கு ஓவியம் கற்றுத்தந்த ஓவியர் மகேந்திரனிடம் கூறிய போழுது நிச்சயமா வரையலாம் அக்கான்னு அழகாக வரைந்து தந்துவிட்டார்..\nகவிதைகள் அச்சிடும் தாட்கள் சிறப்பாக இருக்கனும்னு வழவழப்பான தாளைத்தேர்வு செய்தேன்... எனக்கே தெரியாம அட்டைப்படத்தை முப்பரிமாணத்தில் செய்து புத்தகத்தை பளபளப்பாக்கி விட்டார்..திரு இரவி அவர்கள்...\nகவிஞர் தங்கம் மூர்த்தி,கவிஞர் முத்துநிலவன்,கவிஞர் சுவாதி,தோழி கிருஷ்ணவேணி நூலுக்கு முன்னுரை,அணிந்துரை,நட்புரை வழங்கி அணி செய்தனர்...\nகவிதை நூலை கைகளில் தொட்ட பொழுது என் மகளை முதன்முதலாய் தொட்ட உணர்வு...\nஅன்று எனது விழிதூவிய விதைகள் நூலும், கவிஞர் சுவாதியின் மழைவெளிதனிலே நூலும் வெளியிடப்பட்டன.\nவரவேற்புரையை முனைவர் கண்மணி கவிதையாக வரவேற்றார்.\nதோழர் ஓவியா அவர்கள் தலைமை ஏற்றார்.\nதிருமிகு பானுமதி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்\nதோழர் ஓவியா அவர்கள் வெளியிட கவிஞர் பாலாவின் துணைவியார் அன்புக்குரிய மஞ்சுளா அம்மா பெற்றுக்கொண்டார்கள்..\nஅன்புக்குரிய பட்டிமன்ற பேச்சாளரும் தோழியுமான திருமிகு .ரேணுகாதேவி அவர்கள் நூல் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.\nகவிஞர் ரத்திகா விழாவில் புத்தகங்களை அறிமுகம் செய்து வாழ்த்தினார்.\nகவிஞர் சுவாதி நன்றி கூறினார்.\nமுழுக்க முழுக்க நகர்மன்ற மேடை பெண்களால் நிறைந்து அழகு பெற்றது..\nதயங்கியபடி தெரியாதே என உண்மையைக்கூறி ..\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nவைகறை -நினைவு அஞ்சலி கூட்டம்\nவைகறை என்ற ஜோசப் பென்சிஹர்\nகவிப்பேராசான் மீரா விருது 2015 விழா\nகவிப்பேராசான் மீரா விருது பெற்ற ”விழிதூவிய விதைகள்...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nவெண்பா மேடை - 83\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.omtexclasses.com/2015/10/blog-post_48.html", "date_download": "2018-07-23T11:12:56Z", "digest": "sha1:6F2UT6DVUEIANVHJRZ5FU3OR36CYWUIJ", "length": 8843, "nlines": 164, "source_domain": "www.omtexclasses.com", "title": "OMTEX CLASSES: வெட்கத்தையே தருகிறாயே…", "raw_content": "\nகாற்றோடு விளையடி கொண்டிருந்த உன்\nநி இடுப்பில் செருகி கொண்டாய்\nநான் எது கேட்டாலும் வெட்கத்தையே\nஇந்த வீட்டில் ஒரு தேவதை\nஓசையிலிருந்துதான் காதலை நான் கற்றுக்\nகொண்டேன். ஆனாலும் உனக்காக நான்\nஉனக்கு வழங்க ஆரம்பித்தால் தாங்க\nஉன்னை எப்படித்தான் உன் வீடு தாங்குகிறது\nநீ சிரிக்கும்போது என்ன செய்யும் உன் வீடு\nநீ குளிக்கும்போது என்ன செய்யும் உன் வீடு\nநீ தூங்கும்போது என்னதான் செய்யும் உன் வீடு\nஆசையோடு பார்க்க வந்த முடிகளை\nஆனால் நீ முடிகளை ஒதுக்கிவிடுகிற\nஇந்தப் பூமி மட்டுமே தரிசிக்க\nகொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி\nஎன்ன வரம் வேண்டும் என்று\nநீ நெஞ்சில் கைவைத்துக் கொள்வாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_28.html", "date_download": "2018-07-23T11:57:31Z", "digest": "sha1:NHELHRJBXIMP4USKXQABDJJ7WACPUOQO", "length": 31695, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "ஒரே தேசம்; ஒரே தேர்தல்: ஒரு சிந்தனை!", "raw_content": "\nஒரே தேசம்; ஒரே தேர்தல்: ஒரு சிந்தனை\nஒரே தேசம்; ஒரே தேர்தல்: ஒரு சிந்தனை By ச. சுப்புரெத்தினம் | அண்மைக் காலமாக ஒரே தேசம்; ஒரே தேர்தல்' என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில, யூனியன் பிரதேசச் சட்டமன்றங்களுக்கும் ஒரே தருணத்தில் தேர்தல் நடத்தலாம் என்பது குறித்து மத்திய அரசு சிந்தித்து வருகிறது. இதற்கான முயற்சிகளில் இந்தியத் தேர்தல் ஆணையமும், மத்திய சட்ட ஆணையமும் தற்பொழுது இறங்கியுள்ளன. இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் அண்மையில் புதுதில்லியில் நடைபெற்றது. ஏழு தேசியக் கட்சிகளுக்கும், 59 மாநிலக் கட்சிகளுக்கும் சட்ட ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. இக்கூட்டத்தில் தி.மு.க, ஆம் ஆத்மி, சமாஜவாதி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட பல கட்சிகள் கலந்து கொண்டு தத்தம் கருத்துகளைத் தெரிவித்தன. ஒரே தருணத்தில் நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் தேர்தலை நடத்தி முடித்தால், தற்பொழுது செலவிடப்படும் கோடிக்கணக்கான ரூபாயில் பாதியளவு குறையும் என்பதும், சீரான ஜனநாயக நிர்வாகம் நடைபெறும் என்பதும் மத்திய அரசின் கருத்தாக உள்ளது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே இக்கருத்து முன்வைக்கப்பட்டது. 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஏறத்தாழ 2,800 கோடி ரூபாய் செலவானது. மாநிலச் சட்டமன்றங்களுக்குத் தனித்தனியே தேர்தல் நடத்தப்படும் பொழுது ஒவ்வொரு மாநிலத்திற்கும் (யூனியன் பிரதேசங்கள் நீங்கலாக) சராசரியாக 900 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்படுகிறது. ஆக, சட்டமன்றத் தேர்தல்களின் செலவினங்கள் மொத்தம் 18 ஆயிரம் கோடி ரூபாய் என்றாக வாய்ப்புள்ளது. ஆனால், இவற்றை ஒருங்கிணைத்து ஒரே தருணத்தில் தேர்தல் நடத்தினால் ஏறத்தாழ 12 ஆயிரம் கோடி ரூபாயில் முடித்துவிடலாம் என்பது கணிப்பாக உள்ளது. வரும் 2019-ஆம் ஆண்டே இத்தகைய தேர்தலை நடைமுறைப்படுத்தலாம் என்கிறது பா.ஜ.க. ஆனால், காங்கிரúஸா, இதுகுறித்துத் தனது தோழமைக் கட்சிகளுடன் கலந்த பேசி ஆராய்ந்து முடிவெடுக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறது. திரிணமூல் காங்கிரஸ் இத்தேர்தல் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதுவை மாநில முதலமைச்சர் நாராயணசாமி இப்புதிய நடைமுறை சாத்தியமற்றது என்று தெரிவித்துள்ளார். அ.இ.அ.தி.மு.க. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், 2021-க்கு பிறகு இதனை நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் காட்டாது எனத் தெரிகிறது. ஒரே நேரத்தில் இத்தகைய தேர்தலை நடத்துவது அரசமைப்புச் சட்டத்தையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதிக்கும் என தி.மு.க. கருதுகிறது. புதிய நடைமுறை சாத்தியப்பட வேண்டுமானால், அதற்கு முன்னதாக அரசியலமைப்புச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் உள்ளிட்ட சில சட்டங்களைத் திருத்தம் செய்ய வேண்டும் என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு மத்திய அரசு உடன்படும் என எதிர்பார்க்கலாம். எனினும், எதிர்க்கட்சிகளுடன் இது குறித்த ஒத்த கருத்து ஏற்பட்ட பின்னரே, இது சாத்தியமாகும். 2019-இல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனுடன் இணைந்தே சட்டமன்றத் தேர்தல்களைச் சந்திக்க, அண்மையில் தேர்தல் முடிந்து ஆட்சி செய்துகொண்டிருக்கும் குஜராத், மேற்கு வங்கம், திரிபுரா, நாகாலாந்து, கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் உடன்படமாட்டா. 2000-ஆவது ஆண்டில் 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யப்போகும் மாநிலங்கள் வேண்டுமானால் இதற்கு உடன்படலாம். ஆனால், எந்த ஒரு மாநில அரசும் தனக்கு அளிக்கப்பட்ட 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யும் என்பதற்கு, இத்தேர்தல் முறையால், எவ்வித உறுதிப்பாடும் இல்லை. காகித வடிவிலான வாக்குச்சீட்டு நடைமுறையைக் கைவிட்டு, மின்னணு வாக்குப் பதிவு எந்திர நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு இத்தகைய தேர்தலை நடத்தி முடிப்பதென்பதொன்றும் இயலாத செயல் அல்ல. ஆனால், அதற்கெனச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவந்து நிறைவேற்ற, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து முன்வருமா என்பது ஐயமே. ஒருங்கிணைந்த இத்தேர்தலுக்கு தேவைப்படும் கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை 2019 மார்ச் மாதத்திற்குள் தயாரித்து இருப்பில் வைத்துக் கொண்டுவிட முடியுமா என்பதும், ஒட்டுமொத்த இந்தியாவே தேர்தல் களத்தில் இருக்கும் அத்தருணத்தில் சட்டம்-ஒழுங்கினைப் பாதுகாக்க முடியுமா என்பதும் இப்பொழுது எழும் வினாக்கள். காவல்துறை, துணை இராணுவப்படை, தொழிற்பாதுகாப்புப்படை, இராணுவம் என இவற்றின் முழு வலிமையையும் பயன்படுத்தித் தேர்தலை அமைதியாக நடத்திவிடலாம் என்றாலும், அவற்றிற்குத் தேவைப்படும் அதிகாரங்களை உரிய சட்டத்திருத்தங்கள மூலம் தர மத்திய அரசால் உடனடியாக இயலுமா என்பது கேள்விக்குறியே. அரசியல் கட்சியினர், வாக்காளர், வேட்பாளர், தேர்தல் அதிகாரிகள் என்ற நான்கு தரப்பினரின் உரிமைகள் மற்றும் கடமைகள் என்பவற்றின் குறைபாடுகளால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும். இக்குறைபாடுகளை உரிய சட்டத்திருந்தங்களின் மூலம் நிவர்த்தி செய்ய வேண்டும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதச் செயல்களுக்கு எதிராக அங்குள்ள இராணுவத்தினர் இரப்பர்' தோட்டாக்களைக்கூடப் பயன்படுத்தக்கூடாது என்று கூறிவரும் எதிர்க்கட்சியினர், தேர்தல் தருணங்களில் ஏற்படும் வன்முறையைத் தடுப்பதற்கான கூடுதல் அதிகாரங்களை உள்ளூர் காவல்துறையினருக்கும், ராணுவத்தினருக்கும் கொடுக்கச் சம்மதிப்பார்களா என்பதும் கேள்விக்குறியே. சோழர்கள் ஆட்சிக்காலத்தில் குடவோலை' முறையில் தேர்தல் நடந்துள்ளது. அதன் பிறகு, காலப்போக்கில் மஞ்சள், சிவப்பு, பச்சை என்று பல்வேறு வண்ணப் பெட்டிகளை வேட்பாளர்களுக்கு ஒதுக்கி, அவ்வண்ணப் பெட்டிகளுக்குள் வாக்குச் செலுத்தும் முறை வழக்கத்திற்குத் வந்தது. பிறகு வண்ணங்கள் என்பன மாறிச் சின்னங்களாயின. தற்பொழுது மின்னணு எந்திர வாக்குப்பதிவுக்கு வந்துள்ளோம். பிரதமர், முதலமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பிரித்தறிந்து அவர்களுக்கு வாக்களிக்கத் தற்காலத்திலுள்ள சமுதாயத்தில் எல்லோராலும் எளிதில் இயலுமா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்களிலேயே வாக்குப்பதிவில் பல தடுமாற்றங்கள் நிகழ்ந்ததை நமது வரலாறு காட்டும். 2019-இல் இப்புதிய தேர்தல் நடைமுறை சாத்தியமாக வேண்டுமானல், பின்வரும் நடவடிக்கைகள் செயலாக்கம் பெற வேண்டும். 1. தேர்தல் ஆணைய உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல். 2. வாக்காளர், வேட்பாளர்களின் உரிமைகளில் உரிய திருத்தம் கொண்டு வருதல். 3. தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பை நீட்டித்தல். 4. காவல்படையினருக்கான அதிகாரங்களை விரிவுபடுத்துதல். 5. ஒரே தருணத் தேர்தலில், ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிடல் என்பதில், நாடாளுமன்றத் தொகுதி, சட்டமன்றத் தொகுதி என்பது குறித்த சட்டத்திருத்தம் கொண்டுவருதல். 6. கட்சித் தாவல் தடைச்சட்டம், அரசியல் கட்சிகளின் தேர்தலுக்கு முந்தையய மற்றும் தேர்தலுக்குப் பிந்திய கூட்டணி என்பன குறித்த திருத்தங்கள் கொண்டு வருதல். 7. தேர்தல் அறிவிக்கை, நலத்திடங்கள் அறிவித்தல், பிரசாரங்கள் குறித்த நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்க வழிகாணுதல். 8. வாக்கு எண்ணிக்கை, மறுதேர்தல், மறு வாக்கு எண்ணிக்கை என்பனவற்றிற்கான சட்டத் திருத்தங்கள் கொண்டு வருதல். தேர்தல் சீர்திருத்தங்கள் பல படிநிலைகளில் விரைந்து கொண்டுவரப்பட்டால், இப்புதிய தேர்தல் நடைமுறை 2024-இல் சாத்தியம் ஆகலாம். நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை ஒரே தருணத்தில் நடத்தவேண்டும் என்பதற்கு முழு முதற்காரணம் தேர்தல் செலவினங்களைக் குறைக்கவேண்டும் என்பதுதான் என்றால், அதற்கு மற்றொரு வழியுள்ளது. அதற்கு மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் முயல வேண்டும். அதாவது, நாடாளுமன்றத் தேர்தலையோ, சட்டமன்றத் தேர்தலையோ பல கட்டங்களாக வெவ்வேறு தேதிகளில் நடத்தாமல் ஒரே தேதியில் நடத்தி முடிக்கவேண்டும். அதுவும் வாக்குப்பதிவு நடந்த அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கி அன்றிரவே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவேண்டும். இப்படிச் செய்தால் தேர்தலுக்கு ஆகும் செலவில் பாதியளவினைக் குறைத்திட முடியும் என்பது உறுதி. தற்பொழுது நடைமுறையிலுள்ள வாக்குச் சாவடி அலுவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்தால், தற்பொழுதுள்ள காலை 7 முதல் மாலை 5 மணி வரை என்ற வாக்குப்பதிவு நேரத்தை, காலை 7 முதல் பிற்பகல் 3 வரை என்று மாற்றி அமைக்க முடியும். பிற்பகல் 3 மணியிலிருந்து மாலை 5 மணிக்குள் அந்தந்த வாக்குச்சாவடிகளிலேயே, அங்குப் பதிவான வாக்குகளை எண்ணி முடித்துப் பட்டியலிட்டுவிடலாம். பின்னர், எல்லா வாக்குச்சாவடிகளிலிருந்தும் பெறப்படும் அப்பட்டியல்களை ஒருங்கிணைத்து அந்தந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிக்கான அதிகாரபூர்வ இடத்தில் வைத்துத் தேர்தல் முடிவுகளை வெளியிடலாம். வாக்குப்பதிவு விவரம் தெளிவான பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை நாள்கணக்கில் ஓரிடத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டியதில்லை. இதனால், வாக்கு எண்ணும் மையங்களுக்காக ஆகும் செலவில் பெரும் பகுதி குறைந்துவிடும். வாக்குப்பதிவு எந்திரங்களை பத்திரப்படுத்துமிடம், வாக்கு எண்ணும் மையங்கள், வாக்குச்சாவடிகள் என இதற்காகச் செயல்படும் கல்வி நிறுவனங்களுக்குத் தொடர் விடுமுறை விடுவது தவிர்க்கப்படும். தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் நாள் வரையிலான காவல்துறையினரின் பணிகள் பாதிக்கப்படா. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, வாக்குப்பதிவு நேரத்தைக் குறைத்து, அந்தந்த வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகளை அந்தந்த வாக்குச்சாவடிகளிலேயே எண்ணி, பின் பெரிய மையங்களில் ஒருங்கிணைத்து, அன்றிரவே தேர்தல் முடிவுகளை வெளியிட்டுவிடலாம். இது டிஜிட்டல் இந்தியாவால்' சாத்தியமாகும். இதனால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மிச்சமாகும். வாக்குப்பதிவு அன்றே தேர்தல் முடிவுகளை வெளியிடும் முறையை இலங்கை, மெக்ஸிகோ, துருக்கி போன்ற பல நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. ஒரே தேசம்; ஒரே தேர்தல்' என்பது குறித்து சிந்திக்கும் முன் ஒரே நாளில் தேர்தல்; அதே நாளில் முடிவு' என்பது குறித்து சிந்திப்போம்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nகடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து விரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இந்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல், அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் க…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaamiraa.com/2014/08/blog-post_25.html", "date_download": "2018-07-23T11:34:50Z", "digest": "sha1:4JS4NMMQ5AW4HE3DPHOUMXYJUW5VO6MQ", "length": 16353, "nlines": 215, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: பூரிக்கிழங்கு -ரமா அப்டேட்ஸ்", "raw_content": "\nசில நாட்களுக்கு முன்பாக கேகே நகரின் ஒரு தெருவைக் கடந்துகொண்டிருந்தபோது ஒரு வீட்டிலிருந்து வெளியேறிய ஒரு வாசனை என்னைத் தாக்கியது. சரிதான், தாக்கியது என்றுதான் சொல்லவேண்டும். ஒரு நிமிடம் சர்வமும் ஆடிப்போய்விட்டேன். சட்டென எங்கெங்கோ அலைபாய்ந்த என் நினைவு, மூளையின் எங்கோ ஒரு அடிமூலையில் பதிந்து கிடந்த ‘அந்த வாசனை எதனுடையது’ என்ற தகவலைத் தேடியலைந்தது. கூகுள் தேடுபொறி சில மைக்ரோ விநாடிகளுக்குள் கிடைக்கவில்லை எனில் நாம் தேடும் பொருளை, ’அப்படியோன்று இல்லை’ என்று சொல்லிவிடும். அப்படி எல்லாம் தளர்ந்துவிடாமல் எந்தெந்த உணவுகளோடெல்லாமோ மின்னல் வேகத்தில் ஒரு ஒப்பீட்டை நிகழ்த்திக்கொண்டிருந்தது என் நினைவு. சுமார் முப்பது முழு விநாடிகள் போராடி அந்தப்பொருளை மீட்டெடுத்தேன். மகிழ்ச்சியும், துக்கமும் பெருக்கெடுக்கும் ஒரு கணம்.\nபூரிக்கிழங்கு எனப்படும் எளிய காலை உணவின் ஒரு பகுதியான கிழங்குதான் அது.\nசுமார் 25 வருடங்களுக்கு முன்னால், என்னுடைய பத்து, பன்னிரண்டு வயதில், அம்பாசமுத்திரத்தில் ஏதோ ஒரு சிறிய கடையில் என் அப்பா வாங்கித் தந்த பூரிக்கிழங்கின் வாசனைதான் அது. அதன்பின் அந்த வாசனையை, அந்தக் கிழங்கை என் வாழ்க்கையில் நான் எங்குமே சந்தித்திருக்கவில்லை. எப்படியான இழப்பு இது இனியும் அதற்கு நான் எங்கே போவது இனியும் அதற்கு நான் எங்கே போவது ஒரு நிமிடம், என்ன வாழ்க்கை இது என்றாகிவிட்டது எனக்கு.\nசமயங்களில் நானும், ரமாவும் ஆதர்ஸ நண்பர்களைப் போலவும் பழகிக்கொள்வதுண்டு. (அதென்ன ஆதர்ச நண்பர்கள் ஆதர்ச தம்பதி இல்லையா.. அது மாதிரிதான் இதுவும்.)\nஇன்றும் சமையலுக்கு பூண்டு உரித்துக்கொடுத்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நினைவுக்கு வர, ரமாவிடம் சொன்னேன். கூடவே,\n”அதே உருளைக்கிழங்குதான், அதே மசாலாப்பொருட்கள்தானே.. என் அம்மா செய்வதும் அப்படியில்லை, நீ செய்வதும் அப்படியில்லை. அதன்பின் அப்படியொரு கிழங்கை யாருமே என் வாழ்க்கையில் செய்து தரவில்லை. ஏன் அப்படி\n“அதே மாதிரி கை, கால்தான் எங்களுக்கும் இருக்கு. என்னாலயோ, உங்கம்மாவாலயோ பரதநாட்டியம் ஆடமுடியுமா\nயோசிக்காமல் சட்டென சொன்னாள். என் மாமனாருக்குத்தான் கொஞ்சம் சமத்து பத்தாது, இவளை வக்கீலுக்குப் படிக்க வைத்திருக்கலாம்.\nவெஜ், நான் வெஜ் விபரங்களை விளக்கிக்கொண்டிருந்தேன் சுபாவிடம்.\n”நான் வெஜ்னா என்னனு சொல்லு பாப்பம்\n“சிக்கன், மட்டன், ஃபிஷ், முட்டை”\n“வெரிகுட். அதோட முயல், நண்டு..”\n” (முட்டையெல்லாம் ஏதோ மைதா மாவில் செய்த உணவுப்பண்டம் என்று நினைத்திருப்பான் போலும்)\n“சரி அதவிடு, வெஜிடேரியன்னா என்னான்னு சொல்லு..”\nரொம்ப கஷ்டமான கேள்வி மாதிரி ரொம்ப நேரம் யோசித்துக்கொண்டிருந்தான். அடச்சே, இது கூட பிள்ளைக்குத் தெரியலையே, என்ன சொல்லிக்கொடுக்கிறோம் நாம்னு சலித்துக்கொண்டு பதில் சொல்ல வாயைத்திறப்பதற்குள், பதிலைப் பிடித்துவிட்டவன் போல,\n“ஆங்.. கோயிலுக்குப் போகும்போது இப்படி இப்படி (காற்றில் வரைந்து காண்பித்து) ஒரு குட்டி இலை குடுப்பாங்களே.. அது\nகுட்டி இலையா, கோயில்லையா, குட்டி இலைல குடுக்குற சர்க்கரைப்பொங்கலா இருக்குமோ\n“பொங்கல் இல்லைப்பா, குட்டி இலைப்பா.. என்னப்பா நீங்க\n தெய்வீகத்துக்கும், வெஜிடேரியனுக்கும் எப்படி தொடர்பு கிடைக்கிறது பார்த்தீர்களா\nபுத்தகமும் படிக்காமல், இணையத்திலும் மேயாமல், டிவியையும் போடாமல் இன்று மதிய உணவுக்குப் (மோர்க்குழம்பும், உருளைப் பொரியலும்) பின்பு படுக்கையில் படுத்து சோம்பேறியாய் உருண்டு கொண்டிருந்தேன். கூட கம்பெனிக்கு, சுபாவும்.\nநாக்கு கொறிக்க ஏதாச்சும் கேட்டது. ரமா அருகில் வந்ததும்,\n“ஏதாச்சும் பண்டம் செஞ்சி தரலாம்லம்மா..” (பண்டம் என்றால் பொருள் என்று பொருள்பட்டாலும், நெல்லை வழக்கில் இனிப்புத்தின்பண்டம் என்பதே பொருளாம்.)\n”அந்தக் காலத்துலல்லாம் வீட்ல செய்ற மாதிரி, இப்போ வீட்ல செய்யக்கூடாதுனு சட்டம் ஏதும் போட்டிருக்காங்களா அதிரசம், தேன்குழல் இப்படி ஏதாவது செய்யலாம்ல..”\n”தேன்குழல்னா முறுக்குங்க, பண்டம் இல்ல”\n“ஓகோ, எனக்குத் தெரியும், உனக்குத் தெரியுதானு பாத்தேன். சரி, அதிரசம், உம்.. ம்ம்ம்.. (அவசரத்துக்கு ஒண்ணும் ஞாபகம் வந்து தொலைக்காது).. ஆங்.. முந்திரி கொத்து, சுசியம், பொரிவிளங்கா உருண்டை இப்படி ஏதாச்சும்.. அதெல்லாம் மறந்தே போச்சு”\n“ஆமா, நீங்க பெட்ல படுத்து உருண்டுகிட்டு கிடங்க.. நான் ட்ரஸ்ஸ மாத்திகிட்டு கடைக்குப் போய், மாவு, மண்ணாங்கட்டி இதெல்லாம் வாங்கிட்டு வந்து, கரைச்சு, அரைச்சு, குனிஞ்சி, நிமிந்து, நெய் விக்கிற விலையில அதை வம்பாக்கி, அடுப்புக்குள்ள அரைமணி நேரம் உக்காந்து, வெந்து வேக்காடாகி எதையாச்சும் செஞ்சி எடுத்துகிட்டு வந்தா ஒண்ணே ஒண்ணை எடுத்து எலி கரும்புன மாதிரி கரும்பிட்டு.. நாளைய இயக்குனர்ல சுந்தர் சி சொல்றமாதிரி, இது சுமார், அது நல்லால்லனு சொல்லிட்டு அப்படியே போட்டுருவீங்க.. எனக்கு இதெல்லாம் தேவையா\nநான் இப்ப அப்படி என்ன கேட்டுட்டேன்\nபோட்டு செய்யுறத் எங்கூர்ல அத \"செவுரு\" ன்னுல்லா சொல்லுவோம். அந்தம்மா ஊர்ல அதுக்கு பேருதான் பண்டமாமா\n//என் அம்மா செய்வதும் அப்படியில்லை, நீ செய்வதும் அப்படியில்லை//\nஇப்படி நெசத்தை ஒத்துகிட்டா பரவால்லையே... என்ன வேணா செஞ்சு கொடுத்துடலாமே...\nகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/26153", "date_download": "2018-07-23T11:46:04Z", "digest": "sha1:CM6LGBADF7F6ODHXTSRFSQPLLYOMNLFG", "length": 16118, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "விஜய் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.! | Virakesari.lk", "raw_content": "\n அடையாளமே இல்லாத மக்கள் கூட்டம் \n2020 வரை தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை - மஹிந்தானந்த\nபொலிஸாரின் அபராத புத்தகத்தை கிளித்தெறிந்தவர் கைது\n3 வயது சிறுவன் மீது அசிட் வீசிய மூவர் கைது\n\"ஊடகங்கள் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் கருவியாக செயற்பட வேண்டும்\"\nஎமது போராட்டம் வடிவம் மாறியுள்ளதே தவிர முடிவுரவில்லை.;வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\n அடையாளமே இல்லாத மக்கள் கூட்டம் \nவிடுதலைப்புலிகளின் பாடல் வரிகளால் வவுனியாவில் மக்கள் அச்சத்தில்\nநாடளாவிய ரீதியில் போராட்டத்திலீடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்\nஇலங்கை வசமானது தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடர்\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.\nஅரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த ‘மெர்சல்’ பட விவகாரத்தில் ஒரு நல்ல முடிவு எட்டப்பட்டிருப்பதால் விஜய் ரசிகர்களுக்கு அது இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.\nநடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான ‘மெர்சல்’ படம் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nபடம் மருத்துவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பழிவாங்கும் கதை என்றாலும் மத்திய-மாநில அரசுகளை தாக்கும் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன.\nமத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களை கிண்டல் செய்யும் காட்சிகளுக்கு பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவற்றை நீக்க வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கினார்.\nஅவரைத் தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோரும் ‘மெர்சல்’ பட காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nபா.ஜனதா வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்ததால் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாகவும் பா.ஜனதாவுக்கு எதிராகவும் அரசியல் கட்சிகள் களம் இறங்கின.\nதி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ் கட்சிகள், நாம் தமிழர் கட்சி, ச.ம.க. என அ.தி.மு.க. தவிர அனைத்து கட்சிகளும் தமிழ் திரை உலகமும் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவு தெரிவித்தன. எந்த காட்சியையும் நீக்க கூடாது என்றும் குரல் கொடுத்தனர்.\nஇதற்கிடையே இதுவரை சினிமா பிரச்சினைகளில் தலையிடாத காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், கபில் சிபில், சசிதரூர் ஆகியோரும் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டனர்.\nஇதனால் ‘மெர்சல்’ படத்தில் வரும் ஜி.எஸ்.டி. காட்சிகள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய அளவில் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவு கிடைத்தது.\n‘மெர்சல்’ பட வசனம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம். இதன் மூலம் தமிழின் பெருமையை மதிப்பிழக்க செய்யாதீர்கள் என்று பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மத்திய மந்திரி கபில்சிபல் தனது டுவிட்டரில் ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா பற்றி ‘மெர்சல்’ படத்தில் கருத்துக்களை முன்வைக்க விஜய்க்கு உரிமை உண்டு. பேச்சு சுதந்திரத்துக்கு பா.ஜனதா புதிய வரையறை கொடுக்கிறது. எது சரி, எது தவறு என்பதை பா.ஜனதா தீர்மானிக்க முயற்சிக்கிறது என்று சாடியுள்ளார்.\nமுன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் தனது டுவிட்டரில், தேசத்துக்கு சுதந்திரம் வாங்கித்தந்த “காங்கிரஸ் அதை பேணி காப்பதில் உறுதியாக உள்ளது, அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சுதந்திரம் தான் நமது பாதுகாப்பு” என்று கருத்து வெளியிட்டுள்ளார்.\nஇதேபோல் காங்கிரசை சேர்ந்த ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டும் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி.க்கு எதிரான காட்சிகளை நீக்கச் சொல்வது அநீதியானது என்று கூறியுள்ளார்.\n‘மெர்சல்’ படத்தில் சர்ச்சை காட்சிகள் தொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளர் ராமசாமி அறிக்கை வெளியிட்டார். அதில், ‘மெர்சல்’ பட சர்ச்சை வேதனை அளிக்கிறது. இது யாருக்கும் எதிரானது அல்ல என்று பா.ஜனதா முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்தும், தொலைபேசி மூலமும் விளக்கம் அளித்தோம், அதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இனி அவர்கள் பார்வையில் எதிர்ப்பு நியாயமாக இருந்தாலும் அதற்காக சர்ச்சை காட்சிகளை நீக்க தயாராகவே இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.\n‘மெர்சல்’ பட விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேவையற்ற எதிர்ப்பை உருவாக்கியிருப்பதாக பா.ஜனதா மேலிடம் கருதுகிறது. காட்சிகளை நீக்கினால் மிரட்டல் காரணமாக நீக்கப்பட்டதாகி விடும். எனவே காட்சிகள் நீக்கம் இருக்காது என்றே தெரிய வருகிறது.\nஇதை உறுதிப்படுத்தும் வகையில் ‘மெர்சல்’ பட தயாரிப்பு நிர்வாகி ஹேமா ருக்மணி தனது டுவிட்டரில் ‘மெர்சல்’ படத்தில் எந்த காட்சியும் நீக்கமோ அல்லது அழிப்போ கிடையாது” என்று தெளிவுபடுத்தி உள்ளார்.\nஅரசியல் விஜய் ரசிகர் மெர்சல்\nரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசளித்த சூர்யா\nநடிகர் சூர்யா தன்னுடைய ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக தற்போது நடித்து வரும் என் ஜி கே படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார். அத்துடன் என் ஜி கே என்றால் நந்த கோபால குமரன் என்ற விளக்கத்தையும் தெரிவித்துள்ளார்.\n2018-07-23 11:29:53 நடிகர் சூர்யா என் ஜி கே நந்த கோபால குமரன்\nஇயக்குநர் கே எஸ் ரவிக்குமார் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் இணையவிருக்கிறார்கள். படையப்பா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கக்கூடும் என்ற செய்தியும் வெளியாகியிருக்கிறது.\n2018-07-21 19:35:57 படையப்பா சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்\nதமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இருக்கும் பலர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறார்கள்.\n2018-07-21 16:57:56 தமிழ் சீனிமா திருமணம்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு அஞ்சலி\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினமான இன்று அவரது உருவ சிலைக்கு, நடிகர் சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.\n2018-07-21 14:28:52 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஏ.எல்.உதயா\nரம்யா நம்பீசன் நடித்துள்ள ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\n2018-07-20 16:45:56 ரம்யா நட்புன்னா என்னன்னு தெரியுமா நீதிமன்றம்\n அடையாளமே இல்லாத மக்கள் கூட்டம் \n2020 வரை தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை - மஹிந்தானந்த\nபொலிஸாரின் அபராத புத்தகத்தை கிளித்தெறிந்தவர் கைது\n\"ஊடகங்கள் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் கருவியாக செயற்பட வேண்டும்\"\nவட மாகாண ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/124572-serial-actress-yuvasree-sharings-about-her-personal.html", "date_download": "2018-07-23T11:37:18Z", "digest": "sha1:VCXJCPYRMTKHNGGC7NWZIMDMMAIE6IE5", "length": 26192, "nlines": 428, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ப்ச்... கல்யாண வயசுலாம் போயிருச்சு... இனி எனக்கு அம்மா மட்டும்தான்!'' - `பொன்மகள் வந்தாள்' யுவஸ்ரீ | Serial actress yuvasree sharings about her personal", "raw_content": "\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை எப்படி இருக்கிறார் கருணாநிதி `தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல்\n`நிபா’வைத் தொடர்ந்து `ஷிகெல்லா’ பாக்டீரியா கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் `வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு' - இரண்டாவது திருமணம் குறித்து மனம்திறந்த இம்ரான் கான்\n' - எழுத்தாளர் ஹரீஷுக்கு பினராயி விஜயன் ஆதரவு `20 பேர் பாலியல் வன்கொடுமை; புதைக்கப்பட்ட பெண்`- போலீஸை பதறவைத்த காப்பகம் '5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்\n``ப்ச்... கல்யாண வயசுலாம் போயிருச்சு... இனி எனக்கு அம்மா மட்டும்தான்'' - `பொன்மகள் வந்தாள்' யுவஸ்ரீ\nவெள்ளித்திரை, சின்னத்திரை என மீடியாவுக்குள் கடந்த இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாகப் பயணித்து வருபவர் யுவஶ்ரீ. பெரும்பாலான தமிழ் சீரியல்களிலும், தியேட்டர் பிளே -களிலும் இவரைப் பார்க்க முடியும். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `பொன்மகள் வந்தாள்' சீரியலில் நடித்து வருகிறார். அவரிடம் பேசும் முன்பு அவருடைய குட்டி பயோ..\nபிரபலமான சினிமா : சின்ன தம்பி, காவலன்\nபிரபலமான சீரியல் : அலைகள்\nதற்போது செய்துகொண்டிருப்பது : `பொன்மகள் வந்தாள்' சீரியல்\nமீடியா பயணம் : கிட்டத்தட்ட 25 வருடங்கள்\nஃபேமிலி : ஹேப்பி பேச்சுலர்\nஎதிர்காலத் திட்டம் : நடிப்பு.. நடிப்பு.. நடிப்பு\n``என்னுடைய பதினெட்டு வயசுல வெள்ளித்திரையில் அறிமுகமானேன். ஒருசில தமிழ்ப் படங்களில் நடிச்சேன். அதுல குறிப்பா `சின்ன தம்பி' படம் மக்கள்கிட்ட என்னைக் கொண்டு போச்சு. அதுக்கப்புறம் சில படங்கள்ல நடிச்சேன். பிறகுதான் சின்னதிரை வாய்ப்பு வந்தது. தூர்தர்ஷனில் வெளிவந்த `நரகாசுரன்' சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தேன். சன்டிவியில் கே.பி. சாருடைய `ரகுவம்சம்' சீரியலில் என்ட்ரின்னு என் பயணம் ஆரம்பிச்சது இப்படித்தான்.\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை\n`தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல்\nமுன்னாடி இருந்த மாதிரி சீரியல் வாய்ப்பு எனக்கு இல்லை. புதுமுகங்களையே விரும்புற இவங்க லாஜிக் எனக்குப் புரியவே இல்லைங்க. மக்கள் மத்தியில் பிரபலமான முகங்களைப் பார்க்குறதுக்காகத்தான் சீரியல் பார்ப்பாங்க. ஆனா, ஒவ்வொரு சீரியலுக்கும் தொடர்ந்து புது ஆள்களை மாத்திகிட்டே இருந்தா எப்படி... சீரியல் ஆர்டிஸ்ட் எல்லோருக்குமே இந்தக் கஷ்டம் இருக்குது.\nநான் ஒய்.ஜி. மகேந்திரன் சாருடைய நாடகக் குழுவில் இருக்கிறேன். கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி நாடகம் பண்ற அன்னைக்கு எனக்கு சீரியல் ஷூட் வெச்சிருந்தாங்க. நான் சீக்கிரம் கிளம்பணும், எனக்கு நாடகம் இருக்குன்னு டைரக்டர்கிட்ட அனுமதி கேட்டேன். அப்போ அவர், இல்லங்க நீங்க இருந்துதான் ஆகணும் ; நாங்கதான் டேட்ஸ் கொடுத்துருக்கோம்ல.. நீங்க வேணும்னா டிராமாவில் நடிக்க வேற ஆளை செலக்ட் பண்ண சொல்லுங்கன்னு சொன்னார். எனக்கு சிரிப்பு வந்திருச்சு. நாடகம் பற்றின சரியான புரிதல்கள்கூட அவங்ககிட்ட இல்ல பாருங்க. நாடகத்துக்கு எப்படி திடீர்னு ஒருத்தரை ஃபிக்ஸ் பண்ண முடியும். அது என்ன சீரியல் ஷூட்டிங்கா இன்னைக்கு இல்லன்னா நாளைக்குன்னு ஃபிக்ஸ் பண்றதுக்கு. அதுக்கப்புறம் நிறைய போராடி நாடகத்துல நடிக்கப் போனேன். ஆனா, சீரியல் இயக்குநர்கள சொல்லியும் தப்பில்லைங்க. அவங்க சூழ்நிலை அப்படி...\nமுன்னாடியெல்லாம் சீரியலில் நடிக்கிறப்ப அந்த கேரக்டரை உள்வாங்கி நடிக்க நமக்கு நிறைய டைம் இருக்கும். இப்போ அப்படி கிடையாது. அவங்க எதிர்பார்க்கிறதை உடனுக்குடன் செய்யணும். இதெல்லாம் விட ஏதாவது கோபமா எதிர்த்துப் பேசிட்டா, உடனே அந்த சீரியலிலிருந்தே தூக்கிடுவாங்க. இதுக்கு மத்தியில்தான் சீரியலில் நடிச்சிட்டு இருக்கேன்.\nஎன்னுடைய குடும்பச் சூழலுக்காகத்தான் சீரியல், நாடகத்துல ஓட ஆரம்பிச்சேன். ஒருகட்டத்துல நான் திருமணம் செஞ்சுக்கணும்னு நினைச்சப்போ சரியான வரன் அமையல. அதுக்கப்புறம் பச்... வயசு போயிருச்சு. சரி, இதுதான் நம் வாழ்க்கைன்னு அதையும் ஏத்துக்கிட்டேன். என் உலகமே என் அம்மாதான். இந்த நடிப்புத் துறை எனக்குப் பெரிய சக்சஸ் கொடுக்கலைனாலும் அங்கீகாரத்தைக் கொடுத்துருக்கு. பாசிட்டிவ், நெகட்டிவ்ன்னு எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் என்னால நடிக்க முடியும். நான் வாய்ப்புகளை எதிர்பார்த்துத்தான் இருக்கேன். என்னைத் தேடி இந்தக் கதாபாத்திரம் யுவஶ்ரீக்கு செட்டாகும்னு வருகிற வாய்ப்புக்காகக் காத்துட்டு இருக்கேங்க என்றவர் தன்னுடைய காஸ்டியூம் பற்றி பேசத் தொடங்கினார்.\nஎந்த புராஜெக்ட்ல கமிட் ஆனாலும் உடனே அந்த கேரக்டருக்கு ஏத்த மாதிரி இருபது சேலை வாங்கிடுவேன். ஐம்பது எபிசோடு முடிஞ்சதுக்கப்புறம் மறுபடியும் சேலை வாங்குவேன். கதாபாத்திரத்துக்கு மேட்சா நாம போடுற காஸ்டியூம் இருக்கணும்\" என்றார்.\n'யாரடி நீ மோகினி' சீரியலில் இருந்து வெளியேறினார் சஞ்சீவ்\nவெ.வித்யா காயத்ரி Follow Following\nமுதுகலை இரண்டாமாண்டு தொடர்பியல் துறை பயின்று வருகிறேன். 2016- 17ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன்Know more...\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது\n'5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத\nஉங்க எவிக்‌ஷன் நடைமுறை நேர்மையா இல்லை பிக் பாஸ்... கடும் கண்டனங்கள்\n\"டைரக்டருக்கும், எனக்கும் சண்டை. ஆனா, என்னை மட்டும் ஏன் நீக்கினீங்க..\n`நான்தான் சயனைடு கொடுத்து அனுப்பினேன்'- டிரைவர் கொலையில் இளம்பெண் வாக்கும\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\" - எந்த உயிருக்கும் பயப்பட\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\n``இந்த 'பிரசாதம்' இருந்தால் 50 அடி சுற்றளவுக்கு பாம்புகள் வராது” - செம கண்டுபிடிப்பு\n - அன்பால் நனைந்த இளைஞர்கள் படை\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ரம்யா என்.எஸ்.கே\nஎடப்பாடியை சந்தித்துவிட்டு பயிற்சியல் இறங்கிய ட்விட்டர் 'தலைகள்' - தி.மு.க ஐ.டி சர்ச்சை\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nபேச்சிப்பாறை அணையின் அஸ்திவாரம் தகர்ப்பா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n``ப்ச்... கல்யாண வயசுலாம் போயிருச்சு... இனி எனக்கு அம்மா மட்டும்தான்'' - `பொன்மகள் வந்தாள்' யுவஸ்ரீ\n\"ஞான் ஸ்டீவ் லோபஸ்... இதுதான் நல்ல திரைக்கதை என எந்த லிஸ்டிலும் சேர்க்கலாம்\" - மலையாள கிளாசிக் பகுதி 9\n\" 'கை ஏதாச்சும் மேல பட்டுச்சு... அவ்ளோதான்'னு மிரட்டியதும் பயந்துட்டார்\" நடிகை லதா ராவ்\n’’எத்தனை முறைதான் விளக்கம் கொடுக்குறது..\" - திவ்யா சத்யராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mytamilpeople.blogspot.com/2017/06/steps-to-save-your-phone-when-it-falls.html", "date_download": "2018-07-23T11:56:44Z", "digest": "sha1:DIZSF7Q7PR64G474MOQXR5RQBJAOJDLF", "length": 15378, "nlines": 61, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "மொபைல் தண்ணீரில் விழுந்தால் செய்ய வேண்டியவையும்... செய்யக் கூடாதவையும்! - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nமொபைல் தண்ணீரில் விழுந்தால் செய்ய வேண்டியவையும்... செய்யக் கூடாதவையும்\nமொபைல் போன் வருகைக்குப் பின், குனியும்போது கூட பாக்கெட்டைப் பிடித்துக்கொள்வது நம் அனிச்சைச் செயலாகிவிட்டது. சாரல் அடித்தால் கூட நனைந்துவிடாமல் ஓடி ஒதுங்குகிறோம். இவ்வளவு கவனமாக இருந்தும் கூட சில நேரங்களில் எதிர்பாராத விதமாக, மொபைல் தண்ணீரில் நனைந்துவிடும் அபாயம் இருக்கிறது. 'நாங்க ஏன் நடுராத்திரி சுடுகாட்டுக்குப் போகப்போறோம்' என மைண்ட்வாய்ஸ் கேட்பவர்களுக்கு, 'எதிர்பாராதது எந்நேரமும் நடக்கலாம்' என்பது மட்டுமே பதில். மொபைல் நீரில் விழுந்தால் உடனடியாகச் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றித் தெரியுமா\nஉங்கள் மொபைல் எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்துவிட்டால், உடனடியாக மொபைலை நீரில் இருந்து வெளியே எடுங்கள். உடனடியாக மொபைலை ஆஃப் செய்யவும். ஏனென்றால் மொபைல் ஆனிலேயே இருந்தால் ஷார்ட் சர்க்யூட் ஆக வாய்ப்பிருக்கிறது. மேலும், பல நேரங்களில் நீரில் விழும் மொபைல் தானாகவே ஆஃப் ஆகிவிடக் கூடும். எனவே பயப்பட வேண்டாம்.\nசாம்சங் போன்ற பல மொபைல் தயாரிப்பு நிறுவனங்களின் மொபைல்களிலும், வாட்டர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். பொதுவாக பேட்டரி முனை அல்லது அதன் கீழ்ப்பகுதியில் வெண்ணிறத்தில் இந்த ஸ்டிக்கர் இருக்கும். நீரில் மூழ்கும்போது இதன் நிறம் சிவப்பாக மாறும் தன்மை கொண்டது. உங்கள் மொபைலின் உள்ளே நீர் இறங்கியிருக்கிறதா என்பதை இதை வைத்தும் தெரிந்து கொள்ளலாம்.\nமொபைலை ஆஃப் செய்ததும் மேலே உள்ள மொபைல் கவர், பேட்டரி, சிம், மெமரி கார்டு என அத்தனை பாகங்களையும் தனித்தனியாகக் கழட்டிக் கொள்ளுங்கள். அதன்பின், சுத்தமான காட்டன் துணியால் அனைத்துப் பாகங்களையும் ஈரம் போகும் அளவு சுத்தம் செய்யுங்கள்.\nநீர் இறங்காதவண்ணம் சிம் கார்டுகள் பொதுவாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதனால் சிம் கார்டில் உள்ள நீரைத் துடைத்து வேறொரு மொபைலில் பொறுத்துங்கள். சிம் கார்டில் சேமித்து வைத்திருக்கும் கான்டக்ட்ஸ் மற்றும் மெஸேஜ் போன்றவற்றைப் பத்திரமாக சேமித்துக் கொள்ளுங்கள்.\nமொபைலில் உள்ள நீரை வெளியேற்றுவதற்காக எக்காரணம் கொண்டும் மொபைலை வேகமாக குலுக்க வேண்டாம். இதனால் உள்பக்கமாக மேலும் நீர் இறங்கவே அதிகம் வாய்ப்பிருக்கிறது. நீரை உறிஞ்சக்கூடிய காட்டன் துணியால் சுத்தம் செய்வதே சிறந்தது.\nமேற்பரப்பில் இருக்கும் நீரை சுத்தம் செய்தபின், மொபைலின் ஈரப்பதம் குறைய வேண்டும். அதனால் காற்றோட்டமான அல்லது வெயில் இருக்கும் இடத்தில் மொபைலை பாதுகாப்பாக வைக்கவும். தனித்தனியாகக் கழற்றி வைத்திருக்கும் அத்தனை பாகங்களையும் உலர வைக்கவும்.\nஈரப்பதத்தை வெளியேற்ற எக்காரணம் கொண்டும் ஹேர் ட்ரையர் (Hair Dryer) போன்ற சாதனங்களைப் பயன்படுத்தாதீர்கள். அதில் இருந்து வெளியேறும் வேகமான வெப்பக்காற்றால் நீரானது உள்பாகத்திற்குச் செல்ல வாய்ப்பு அதிகம். எனவே, ஹேர் ட்ரையரைப் (Hair Dryer) பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.\nஇவ்வளவு செய்முறைகளுக்குப் பின்னும் மொபைலின் உள்பகுதியில் ஈரப்பதம் இருக்க வாய்ப்பு அதிகம். இந்தப் பிரச்னைக்கு நம் முன்னோர்கள் பின்பற்றிய வழி ஒன்றிருக்கிறது. பெரிய பாத்திரத்தில் அரிசியை நிரப்பி, அதன் உள்ளே மொபைலை வைத்து இறுக மூடிவிடுங்கள். சில மணி நேரங்களுக்குப் பிறகு அரிசியானது மொபைலில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும்.\nஅதன்பின் காட்டன் துணியால் மொபைலின் அத்தனை பாகங்களையும் நன்கு துடைத்துவிட்டு, ஆன் செய்து பாருங்கள். தற்போது மொபைல் ஆன் ஆகிவிட்டால் சக்சஸ். இல்லை என்றால் உடனடியாக சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்லுங்கள். 'சொதப்புனா ஒத்துக்கனும்' மோடில், நடந்த அத்தனை விஷயங்களையும் சர்வீஸ் சென்டரில் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். ஒருவேளை அவர்கள் இதன் பின்னும் கூட மொபைலை சரி செய்ய வாய்ப்பிருக்கிறது.\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஅணைத்து பயன்பாட்டிற்கும் தட்டச்சி குறுக்குவழிகள்\nநாம் ஒவ்வொருவரும் பல மென்பொருள்கள் பயன்படுத்துகிறோம். நமக்கு மிகவும் பழக்கப்பட்ட மென்பொருள்களின் தட்டச்சி குறுக்குவழிகள் (Key Board Shortcu...\nஅடம் பிடிக்கும் பைல்களை அழிக்க....\nசில வேளைகளில், பைல்களை அழிக்க முற்படு கையில், அது அழிய மறுக்கும். கீழ்க்காணும் செய்திகளில் ஒன்று நமக்குக் காட்டப்படும். Cannot d...\nதமிழக அரசில் 1,325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை ஆசிரியர் தேர்வாணையம் (டி.ஆர்.பி.,) எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப...\nகம்யூட்டர் ஹார்ட் டிஸ்க் எப்படி இயங்குகிறது - வீடியோ\nஉலகின் மிகச்சிறந்த மெதுவான இயக்க -Slow motion- வீடியோக்களில் இதுவும் ஒன்று. இதுவரை யூடியூப்பில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 16 மில்லியனை தொ...\nவேகமாக இணைய உலா மேற்கொள்ள \nமவுஸ் கிளிக், கீ போர்ட் டைப்பிங் போன்ற பணிகள் சிலருக்கு விரல் இணைப்புகளில், மணிக்கட்டுகளில் வலியை ஏற்படுத்தும். அதிகமாக இவற்றைப்...\nஆண்ட்ராய்டு மொபைல்களில் தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் அதை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவதில்லை என்கிறது ஓர் ஆய்வறிக்கை. மொபைல் பேட்டரித் திறன் மற...\n5G தொழில்நுட்பம் இன்னும் 3 மாதங்களில் வருகிறது | 5G Launch Very Soon in India\nஇந்தியாவில் புதிய '5ஜி' தொழில்நுட்ப கொள்கை இன்னும் மூன்று மாதங்களில் வெளியாகிறது என தொலை தொடர்பு துறை செயலர் ஜே.எஸ்.தீபக் கூறிய...\n அல்லது நாம் அபாயங்களை வரவேற்கிறோமா என்ற கேள்வி இந்த தலைப்பைப் படித்தவுடன் நம் மனதில் எழும். கம்ப்யூட்டர் ப...\nPhotoshop கற்றுக்கொள்ள உதவும் இணையதளங்கள்\nAdobe Photoshop Animation துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமக்கு இதை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். இதை இலவசமாக முறையாக கற...\nஇளம் மாணவர்களுக்கு அவர்களின் கல்விப் பயணத்தில், கால்குலேட்டர், குறிப்பாக சயின்டிபிக் கால்குலேட்டர் ஒரு முக்கியத் தேவையாக அமைந்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://radiospathy.wordpress.com/2017/02/", "date_download": "2018-07-23T11:22:51Z", "digest": "sha1:52VF5RGD6XZ6AIDFRHQJYR4SDUFL7Q6H", "length": 5694, "nlines": 125, "source_domain": "radiospathy.wordpress.com", "title": "February | 2017 | ராஜா இசைப் புதிர்", "raw_content": "\n\"இசையை மலராய் நாளும் சூட்டுவேன்\"\n#RajaIsaiQuiz 99 நினைக்க நினைக்க இனிமை\nகார்த்திக் உடன் அதிகம் பிரபலமில்லாத நாயகி நடித்தது. இந்தப் படத்தைக் கண்ணதாசனின் மகன் ஒருவர் இயக்கியது.\nபாடல் : ஒரு நாள் நினைவிது\nபடம் : திருப்பு முனை\n#RajaIsaiQuiz 98 கண்ணாடி போட்டுப் பாட்டு\nகுழந்தைகளும் பூதமும் மாயாஜாலம் நிகழ்த்திய படமிது. தொழில்நுட்பத்தில் முன்னோடியாக விளங்கியது.\nவாணி ஜெயராம், சுஜாதா குழுவினர் பாடுகிறார்கள்.\nபடம் : மை டியர் குட்டிச்சாத்தான்\nபாடல் : செல்லக் குழந்தைகளே சிந்தும் வசந்தங்களே\n#RajaIsaiQuiz 97 வாழ்த்துச் சொல்லும் காத்து\nதீபன் சக்கரவத்தி மற்றும் எஸ்.பி.சைலஜா பாடிய பாட்டு இது.\nகார்த்திக் நடித்த இன்னொரு படம்.\nபாடல் : காலை நேரக் காற்றே\nபடம் : பகவதிபுரம் ரயில்வே கேட்\n#RajaIsaiQuiz 96 கோலத்திலே என் மனச\nகிராம ராஜனுடன் ரேகா ஜோடி போட்ட திரைப்படத்தில் இருந்து அழகானதொரு பாட்டு.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் எஸ்.ஜானகி பாடுகிறார்கள்.\nபாடல் : வாசலிலே பூசணிப்பூ\nபடம் : செண்பகமே செண்பகமே\n#RajaIsaiQuiz 95 மணப்பந்தல் காண வாராயோ\nபிரபல ட்விட்டர் கமல்ஹாசன் திரைப்படத்தில் இருந்து ஒரு அருமையான கல்யாணப் பாட்டு.\nசெர்ணலதா, மின்மினி குழுவினர் பாடுகிறார்கள்.\nபாடல் : மணமகளே மணமகளே\nபடம் : தேவர் மகன்\n#RajaIsaiQuiz இன்றும் நாளையும் இடம்பெறாது\n#RajaIsaiQuiz இன்றும் நாளையும் இடம்பெறாது. வரும் புதன்கிழமை வழமை போல் இடம்பெறும்.\n#RajaIsaiQuiz 94 புருஷன் எனக்கு அரசன்\nரஜினிகாந்த்துடன் அதிரடி நாயகி நடித்த படப் பாட்டு இன்று.\nபாடல் : மன்னர் மன்னனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2017/06/07/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-07-23T12:01:32Z", "digest": "sha1:AYX53BWFNJ5Z2KNOX34EMQQAWPK4ETC4", "length": 29669, "nlines": 163, "source_domain": "senthilvayal.com", "title": "இலக்கு எம்.எல்.ஏக்கள்தான்; தினகரன் அல்ல!’ – எடப்பாடி பழனிசாமியின் மெளன யுத்தம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇலக்கு எம்.எல்.ஏக்கள்தான்; தினகரன் அல்ல’ – எடப்பாடி பழனிசாமியின் மெளன யுத்தம்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியனின் மறைவுக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டு, கட்சிப் பணியில் ஈடுபட்டுள்ளதை உறுதி செய்திருக்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரன். “இன்று காலை வரையில் 29 எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்துள்ளனர். அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களுக்கும் இருந்த மோதல்தான் வேறு வழிகளில் வெளிப்படுகிறது. இதைப் பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவலைப்படவில்லை’ என்கின்றனர் கொங்கு மண்டல எம்.எல்.ஏக்கள்.\n‘அ.தி.மு.கவில் எத்தனை அணிகள் உள்ளன’ என்ற கேள்விக்கு விடை தெரியாத அளவுக்கு பல துண்டுகளாக சிதறியுள்ளனர் நிர்வாகிகளும் எம்.எல்.ஏக்களும். சட்டசபைக் கூட்டத் தொடர் வரும் 14 ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதால், ஒவ்வொரு மாவட்ட எம்.எல்.ஏக்களையும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆட்சி நீடிப்பதற்குத் தேவையான எம்.எல்.ஏக்களை பன்னீர்செல்வம் கொடுத்தாலும் தினகரன் கை ஓங்கியிருப்பதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். இதையடுத்து, இன்று மதியம் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்த இருக்கிறார் பன்னீர்செல்வம்.” ஆட்சி நிர்வாகத்துக்குள் தினகரன் தலையீடு இருப்பதைத் தொடக்கம் முதலே பேசிவந்தோம். எங்கள் பேச்சை அவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்போது தினகரனை சந்திக்கச் செல்லும் எம்.எல்.ஏக்களைப் பார்த்தால், நாங்கள் சொன்னதுதான் உண்மை என்பது உறுதியாகியிருக்கிறது. தொடக்கம் முதலே மௌனமாக இருந்து வரும் எடப்பாடி பழனிசாமி, தற்போது பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறார்” என விவரித்த அ.தி.மு.க அம்மா அணியின் நிர்வாகி ஒருவர்,\n“எடப்பாடி பழனிசாமியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியைத் தொடங்கி இருக்கிறார் தினகரன். கூவத்தூரில் முகாமில் பேசப்பட்ட விஷயங்களில் பலவற்றை நிறைவேற்றவில்லை. தவிர, எம்.எம்.ஏக்களில் பலரும் அமைச்சர் கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். வேறு சிலரோ, எவ்வளவு கிடைத்தாலும் லாபம் என்ற எண்ணத்தில் தினகரன் பக்கம் சாய்ந்துவிட்டனர். நேற்று தினகரனை சந்திக்க வந்த எம்.எல்.ஏக்களில் சிலர், ‘பன்னீர்செல்வம் போலவே, எடப்பாடி பழனிசாமியும் உங்களுக்கு எதிராக செயல்படுகிறார். ‘சிறையில் இருந்து நீங்கள் வந்துவிடக் கூடாது’ என்பதில் கொங்கு மண்டல அமைச்சர்கள் சிலர் உறுதியாக இருந்தனர். இது தமிழக அரசா கொங்கு மண்டல அரசா என்பதைப் போல, தனி லாபியை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். ஜெயக்குமார், வேலுமணி, வீரமணி, தங்கமணி உள்பட சிலரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியாக வேண்டும். அதற்காக நீங்கள் என்ன சொன்னாலும் கேட்பதற்குத் தயாராக இருக்கிறோம்’ எனக் கூறியுள்ளனர். இதற்குப் பதில் கொடுத்த தினகரனோ, ‘எடப்பாடி பழனிசாமி நமக்கு எதிராகப் போக மாட்டார் என்றுதான் உறுதியாக நம்பினோம். பொறுமையாகவே அனைத்தையும் கவனிப்போம். நம்முடைய பலத்தை அவர் உணர்வார்’ என விளக்கியிருக்கிறார். ஆளும்கட்சி தொலைக்காட்சியிலும் முதலமைச்சர் நடத்தும் ஆய்வுப் பணிகள் குறித்த செய்திகளும் தினகரன் குறித்த செய்திகளும் வழக்கம்போல வரத் தொடங்கியுள்ளன. பன்னீர்செல்வத்தை முழுவதுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, எடப்பாடி பழனிசாமியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வேலைகளை தீவிரப்படுத்தியிருக்கிறார் தினகரன்” என்றார் விரிவாக.\n“ஆனால், இந்த விவகாரத்தை வேறு மாதிரி கையாண்டு வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி” என விவரித்த கொங்கு மண்டல எம்.எல்.ஏ ஒருவர், ” இதுவரையில் பரவலாக எம்.பிக்கள் யாரும் தினகரனை நேரில் சென்று சந்திக்க வரவில்லை. எம்.எல்.ஏக்கள் மட்டும்தான் அவரை நோக்கிச் செல்கின்றனர். இதற்கு முழுக் காரணம், அமைச்சர்கள் மீதுள்ள அதிருப்திதான். அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் இடையில் ஈகோ உருவாகிவிட்டது. இதில் சமரசம் ஏற்படும் என உறுதியாகக் கூற முடியாது. பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் அமைச்சர் கனவில் இருக்கிறார்கள். அதனால்தான் எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பன்னீர்செல்வம்போல முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுச் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை இறக்கிவிட்டால், மாற்று அரசு அமைவதற்கு வாய்ப்பில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது, தினகரன் பக்கம் உள்ள அனைத்து எம்.எல்.ஏக்களும் ஆட்சிக்கு எதிராகக் கையெழுத்து போட வேண்டும். அப்படி ஒரு சூழல் வரும்போது, ஸ்டாலின் ஆதரவு இருந்தால்தான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும். இவர்கள் அப்படி ஒரு காரியத்தில் இறங்கினால், ‘ஆட்சியைக் கவிழ்த்த துரோகி தினகரன்’ என மக்கள் மத்தியில் பிரசாரம் செய்வோம். இவர்களால், இன்னும் இரண்டரை மாதங்களுக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது.\nனவே, தினகரனை எம்.எல்.ஏக்கள் சந்திப்பது குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ‘தினகரனை நாம் நேரடியாகக் கையாள வேண்டியதில்லை. எம்.எல்.ஏக்களை சரி செய்தால் போதும்’ என்ற மனநிலையில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆட்சியில் இருக்கும் இரண்டு அமைச்சர்கள் தினகரனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அவர்கள் யாரும் அவரைச் சென்று சந்திக்கவில்லையே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துவிட்டால், ஸ்டாலினா நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துவிட்டால், ஸ்டாலினா எடப்பாடியா என்ற அரசியல் உருவாகும் எனவும் கணக்குப் போடுகிறார். நேற்று இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘நாம் எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. நம்மை நோக்கி எதுவும் வராது. நம்மிடம் பந்து வரும்போது அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளை எல்லாம் நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. கற்பனைக்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. நம்மைப் பற்றி பேசுகின்றவர்கள் பேசிப் பேசியே ஓய்ந்து போவார்கள். 28 எம்.எல்.ஏக்களையும் ராஜினாமா செய்ய வைத்து, என்னைப் பதவியில் இருந்து யாரும் நீக்கப் போவதில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் யாரும் கையெழுத்துப் போடப் போவதில்லை. அதுவரையில் தினகரனை எத்தனை பேர் சந்தித்தால் நமக்கென்ன’ எனப் பேசினார். அதனால்தான், எந்தக் கேள்விகளுக்கும் நேரடி விளக்கம் அளிக்காமல், அமைச்சர் ஜெயக்குமாரை பேச வைக்கிறார்” என்றார் விரிவாக.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\n – கவலை வேண்டாம்… கவனம் தேவை\nமன அழுத்தம் குறைக்கும் மருத்துவ முகமூடி\nநீடிக்காத ரெய்டு… நிதின் கட்கரி காரணமா\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2017/06/blog-post_14.html", "date_download": "2018-07-23T11:26:00Z", "digest": "sha1:WJZZZYLVJVQD5KO5VA3FGA75M3XXW44E", "length": 9211, "nlines": 139, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: ஸ்ரீ ரங்க கோபுர விமானத்தின் சிறப்பு", "raw_content": "\nபுதன், 14 ஜூன், 2017\nஸ்ரீ ரங்க கோபுர விமானத்தின் சிறப்பு\nஸ்ரீ ரங்க கோபுர விமானத்தின் சிறப்பு:-\nமத்ஸ்யாவதாரம் கூர்மாவதாரம் ஹயக்ரீவர் போன்ற பல ரூபங்களில் மகாவிஷ்ணுவை தரிசித்த பிரம்மா குழப்பமடைந்து \" மஹாவிஷ்ணுவே தங்களுடைய உண்மையான ரூபத்தை தரிசிக்க விரும்புகிறேன் \" என்றார்.\nஅதற்க்கு விஷ்ணு பகவான் \" அப்படிஎன்றால் \" ஓம் நமோ நாராயணாய \" எனும் அஷ்டாச்சரமந்திரத்தை ஜெபியும் \" என்றார்.\nஉடனே பிரம்மதேவர் அஷ்டாச்சர மந்திரத்தை ஜபித்த வாறே பற்பல ஆண்டுகாலம் தவத்தில் ஆழ்ந்தார்.\nபின்னர் மகாவிஷ்ணுவின் மனம் குளிர்ந்து க்ஷீர சாகரத்தில் ஒரு விமானத்தில் நாற்கரங்களுடன் சங்கு சக்ரதாரியாய் சயன கோலத்தில் பரவாசுதேவனாக தோன்றினார்.\nபிரம்மதேவர் வேத கோஷங்கள் முழங்கி பலவாறு வணங்கினார்.\nஅப்படித்தான் திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து தோன்றியதாகும். பிரம்மா நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இக்ஷ்வாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான்\nஇலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேக வைபவம் காண வந்திருந்த விபீஷணனுக்கு, ராமர் இவ்விமானத்தைப் பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரிக் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான்.\nஎடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் “தென்திசை இலங்கை நோக்கி’’ பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.\nதர்மவர்ம சோழன் கட்டிய திருவரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது.\nபின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடனும் (அந்தக் கிளி ‘‘வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்’’ என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது), தனக்கு வந்த கனவுத் தகவல் மூலமாகவும் விமானம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தான். விமானம் மற்றும் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான்.\nஇடுகையிட்டது Deiveegam நேரம் முற்பகல் 5:09\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஸ்ரீ ரங்க கோபுர விமானத்தின் சிறப்பு\nராமன் - சீதை திருமணம்\nமஹா பாரதம் - குருஷேத்ரம்\nமுருகனின் 16 வகை கோலங்கள்\nநெற்றியில் திருநீறு அணிவது ஏன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t39474p125-topic", "date_download": "2018-07-23T12:00:30Z", "digest": "sha1:HKKUHYETOWLR2US7NSL4SWHMEWPN5JS2", "length": 17635, "nlines": 222, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "வாங்க ராசா ஜொள்ளு விடலாம்( இன்றய ஜொள்ளு) - Page 6", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nவாங்க ராசா ஜொள்ளு விடலாம்( இன்றய ஜொள்ளு)\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nவாங்க ராசா ஜொள்ளு விடலாம்( இன்றய ஜொள்ளு)\nஇன்றய ஜொள்ளு :++ (:)\nRe: வாங்க ராசா ஜொள்ளு விடலாம்( இன்றய ஜொள்ளு)\nயோவ் எனக்கு வெட்கமாக உள்ளது\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: வாங்க ராசா ஜொள்ளு விடலாம்( இன்றய ஜொள்ளு)\nயோவ் எனக்கு வெட்கமாக உள்ளது\nRe: வாங்க ராசா ஜொள்ளு விடலாம்( இன்றய ஜொள்ளு)\nயோவ் எனக்கு வெட்கமாக உள்ளது\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: வாங்க ராசா ஜொள்ளு விடலாம்( இன்றய ஜொள்ளு)\nRe: வாங்க ராசா ஜொள்ளு விடலாம்( இன்றய ஜொள்ளு)\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: வாங்க ராசா ஜொள்ளு விடலாம்( இன்றய ஜொள்ளு)\nம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் #+\nRe: வாங்க ராசா ஜொள்ளு விடலாம்( இன்றய ஜொள்ளு)\nகைப்புள்ளயோடு சம்சும் சேர்ந்த அரட்டை :/\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: வாங்க ராசா ஜொள்ளு விடலாம்( இன்றய ஜொள்ளு)\nநண்பன் wrote: கைப்புள்ளயோடு சம்சும் சேர்ந்த அரட்டை :/\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: வாங்க ராசா ஜொள்ளு விடலாம்( இன்றய ஜொள்ளு)\nநண்பன் wrote: கைப்புள்ளயோடு சம்சும் சேர்ந்த அரட்டை :/\nRe: வாங்க ராசா ஜொள்ளு விடலாம்( இன்றய ஜொள்ளு)\nRe: வாங்க ராசா ஜொள்ளு விடலாம்( இன்றய ஜொள்ளு)\nநண்பன் wrote: கைப்புள்ளயோடு சம்சும் சேர்ந்த அரட்டை :/\nபின்ன என்ன செய்ய ராசா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: வாங்க ராசா ஜொள்ளு விடலாம்( இன்றய ஜொள்ளு)\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/other-news/64380/cinema/otherlanguage/Fire-at-Nagarjunas-Studio.htm", "date_download": "2018-07-23T11:36:32Z", "digest": "sha1:LGESVHCSJRAHSLZ6FQTMGAGPNP4GHOFE", "length": 10079, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நாகார்ஜுனா ஸ்டூடியோவில் திடீர் தீபத்து - Fire at Nagarjunas Studio", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகுழந்தைகளுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் - த்ரிஷா | ரஜினியின் அடுத்த படங்கள் பற்றிய வதந்திகள் | ஹிந்தி படத்தில் நடிக்கும் அமலாபால் | பிரபுதேவாவை இயக்கும் பார்த்திபன் | மணியார் குடும்பத்திற்கு யு சான்று - ஆக., 3-ல் ரிலீஸ் | சர்கார் இசை வெளியீட்டில் ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி | ஒரே நேரத்தில் 10 படங்கள் தயாரிக்கும் கரிகாலன் | வெப் சீரியலில் நடிக்கிறார் பூஜா | மறு தணிக்கையில் தப்பிய சகா | பாலியல் தொல்லைக்கு காரணம் யார் | ஹிந்தி படத்தில் நடிக்கும் அமலாபால் | பிரபுதேவாவை இயக்கும் பார்த்திபன் | மணியார் குடும்பத்திற்கு யு சான்று - ஆக., 3-ல் ரிலீஸ் | சர்கார் இசை வெளியீட்டில் ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி | ஒரே நேரத்தில் 10 படங்கள் தயாரிக்கும் கரிகாலன் | வெப் சீரியலில் நடிக்கிறார் பூஜா | மறு தணிக்கையில் தப்பிய சகா | பாலியல் தொல்லைக்கு காரணம் யார்: மம்தா, ரீமா மோதல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nநாகார்ஜுனா ஸ்டூடியோவில் திடீர் தீபத்து\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கின் முன்னணி நடிகர் நாகார்ஜுனாவுக்கு ஐதராபாத்தில் அண்ணபூர்னா ஸ்டூடியோ என்ற பெயரில் சொந்தமாக சினிமா ஸ்டூடியோ ஒன்று உள்ளது. இங்கு பல சினிமா மற்றம் சின்னத்திரை சீரியல்கள், நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பு நடந்து வந்தது.\nபடப்பிடிப்புக்காக பல அரங்குகள் லட்சக் கணக்கில் செலவு செய்து போடப்பட்டிருந்தது. அப்படியான ஒரு அரங்கில் நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென தீ பிடித்து எரிந்தது. தொடர்ந்து தீ வேகமாக பரவியது. இதனால் படப்பிடிப்பு பணியில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். முன்னணி நடிகர், நடிகைகள் உடனடியே வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர். அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.\nதீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் தீ மற்ற ஷெட்டுகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. சேத மதிப்பு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. என்றாலும் லட்சக்கணக்கில் சேதம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.\n'நாம்' படத்தில் முக்கிய வேடத்தில் ... அல்லு சிரிஷ்க்கு இன்ப அதிர்ச்சி ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தி படத்தில் நடிக்கும் அமலாபால்\nமல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ\nஎன் கதை உங்களுக்கு பிடிக்கும் - சன்னிலியோன்\n'சாய்ராட்' சாதனையை முறியடிக்குமா 'தடக்' \nமகளின் அறிமுகத்தைப் பார்க்காத ஸ்ரீதேவி\nமேலும் பிறமொழி செய்திகள் »\nபாலியல் தொல்லைக்கு காரணம் யார்: மம்தா, ரீமா மோதல்\nதெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நிவின்பாலி\nராஜமவுலி படத்தில் நடிக்கிறாரா சமந்தா\nமழையால் சேதமடைந்த 'சை ரா' அரங்குகள்\nஸ்ரேயாவின் புதிய சிகை அலங்காரம்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஸ்ரீதேவியின் மரணத்தில் இருந்து வாழ்க்கையை கற்றுக்கொண்ட நாகார்ஜூனா\nமோகன்லால் படத்தில் நாகார்ஜுனா - சுனில் ஷெட்டி\n3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐரோப்பிய நகரில் நாகார்ஜூனா\nநாகசைதன்யாவை பார்த்து பொறாமைப்பட்ட நாகார்ஜூனா\nநாகார்ஜுனாவின் வாய்ப்பு மம்முட்டிக்கு கைமாறியது ஏன்..\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t40780-topic", "date_download": "2018-07-23T12:15:43Z", "digest": "sha1:MA6JDQ3PTPBLJDG2QX6KO3YLPZGWVOPZ", "length": 29222, "nlines": 276, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பேய் உண்டா? ஆவி என்பதும் மெய்யா?", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nதொலைக்காட்சிப் பெட்டிகள் எந்த ஆவியின் சக்தியாலோ, ஆண்டவனின் அருளாலோ, சாய்பாபாக்களின் கை அசைப்பாலோ ஆகாயத்தில் இருந்து வந்து குதித்தவை அல்ல - அது அறிவியலின் மகத்தான கண்டுபிடிப்பு.\nஅறிவியல் கண்டுபிடித்த அந்தக் குழந்தையை மூட வியல் கத்தி கொண்டு சிதைக்கும் கொலைகாரத் தன்மையை என்னவென்று சொல்வது விஞ்ஞானக் கண்டுபிடிப்பை அஞ்ஞான சாக்கடையில் குளிப்பாட்டு கிறார்களே என்ற வேதனை.\nஇரவு பத்து மணிக்கு மேல் நிஜம் என்ற பெயரிலும், குற்றம் என்ற தலைப்பிலும், நடந்தது என்ன என்று சொல்லிக் கொண்டும் தொலைக் காட்சிகளில், குறிப்பாகக் கிராமப் பகுதிகளில் தலை விரித்தாடும் மூடநம்பிக்கைக் குப்பைகளை பூதாகரப்படுத்தி ஒளிபரப்புவதைக் காணச் சகிக்கவில்லை.\nநாமக்கல் மாவட்டம் செக்குப்பட்டி கிராமமாம். வாகை மரத்தில் பேய் குடி கொண்டு இருக்கிறதாம். அந்தப் பேயே அப்படிச் சொன்னதாம். ஒரு வருடத்துக்கு முன் ரயிலில் அடிபட்ட ஒருவரின் ஆவிதான் அந்த ஊரில் சேட்டை செய்கிறதாம். அந்த மரத்தின் வழியாகச் சென்ற ஒரு பெண் ஆவி மிரட் டலால் சாமி ஆடினாராம். அடேயப்பா, செட் அப் பண்ணி ஒளிப்பதிவு செய்தது போல் இருக்கிறது.\nஊடகப் பேரவையில் உரையாற்றிய பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் ஒரு தகவலைச் சொன்னார். அது பெரும் அதிர்ச்சிக்கு உரியது. பேய் நடமாடியதாகக் கூறப்பட்ட ஒரு ஊருக்கு திராவிட இயக்கத் தமிழர் பேர வைத் தோழர்கள் சிலர் சென்றபோது அந்த ஊர்க்காரர்கள் சொன்னார்களாம். நீங்களும் டி.வி.க்காரர்கள் போல ஏமாற்ற வந்திருக்கிறீர்களா என்று கேட்டனராம். சென்ற தோழர்கள் ஆர்வத்தோடு விசாரித்த போது, ஓர் உண்மை வெளிப்பட்டது. குறிப்பிட்ட தொலைக் காட்சி யின் பெயரைச் சொல்லி உங்கள் ஊரைப் பற்றி டி.வி.யில் வரவேண்டுமானால், நாங்கள் சொல்லுவது போலச் சொல்லுங்கள் என்று கூறி ஒத்திகை நடத்தி பதிவு செய்து அதன் பின்னர் அதனை ஒளிபரப்பினார்களாம். இதை விட வெட்கக்கேடு வேறு ஒன்று இருக்க முடியுமா\nகுறிப்பிட்ட மரத்தில் பேய் இருக்கிறது என்று சொன்னால், உடனே திராவிடர் கழகத் தலைமை நிலையத்திற்குத் தெரிவியுங்கள். கோடரி கொண்டு அந்த மரத்தினை வெட்டித் தள்ள திராவிடர் கழக இளைஞர் பட்டாளம் தயாராக இருக்கிறது.\n ஆவி என்பதும் மெய்யா என்பது பற்றி பிரபல மனநல நிபுணர் டாக்டர் ருத்ரன் (இவரும் டி.வி.யில் அடிக்கடி வரக் கூடியவர்தான்) என்ன கூறு கிறார்\nஉலகில் ஆவி என்ற ஒன்றோ, பேய், பூதம், பிசாசு, பில்லி சூனியம் என்பதோ இல்லை. சில போலிகள் இந்தப் பொய் வியாபாரத்தைச் செய்கிறார்கள். வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டவர்களிடம் இதைச் சொல்லி பயமுறுத்தி அவர்களின் முட்டாள்தனத் தைப் பயன்படுத்தி ஏமாற்று கிறார்கள் என்று கூறினார். சொன்ன இடம் சன் தொலைக்காட்சியில் உங் களுக்காக நிகழ்ச்சியில். இவ்வளவுக்கும் டாக்டர் ருத்ரன் கருப்புச் சட்டைக்காரர் அல்லர் - ஆன்மிக வாதிதான்.\nதொலைக்காட்சிகள் போட்டிப் போட்டுக்கொண்டு பேய் - பிசாசு - ஆவிக் கதை களை இறக்கைக் கட்டிப் பறக்கவிடும் நிலையில், கலைஞர் தொலைக்காட்சி யில் ரோஸ் மேடம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிதான் வித்தியாசமாக இருந்தது. சுடுகாட் டிற்குச் சென்று நிரூபிக்கிறேன் என்று சொன்ன மயிலாடுதுறை மந்திரவாதி பகுத்தறிவுவாதிகளின் சவாலை ஏற்று, இறுதியில் தோல்வியை ஒப்புக்கொண்டார்.\nகுமுதம் ரிப்போர்ட்டரில் (9.11.2003) ஒரு தகவல் வெளிவந்தது. மயிலாடு துறையையடுத்த எலந்தங்குடி கிராமத்தைப் பற்றியது அது. ஊரே கெட்ட குணம் புடுச்சு ஆட்டுது செத்துப்போன கருவக்காட்டு உஷாதான் இப்பப் பேயா வந்து தலைச்சன் பிள்ளைகளைக் காவு கேட்டுக் கிட்டு இருக்கா என்பதுதான் அந்தப் புரளி.\nஇதுகுறித்து நேரடி விசாரணையை (ரிப்போர்ட்) மேற்கொண்டு குமுதம் ரிப் போர்ட் கட்டுரை ஒன்றைத் தீட்டியிருந்தது. சிலரிடம் பேட்டி வாங்கியும் போட்டது.\nபேய் பிடிச்ச பொண்ணுங்களுக்கு ரத்தம் என்றால் ரொம்பப் பிரியமாம். உயி ரோடிருக்கும் பேயைப் பிடித்து, அப்படியே அதன் கழுத்தைக் கடித்து, சூடாக ரத்தத்தைக் குடித்துவிடுவார்களாம். அதுபோல ஒரு பெண்ணு ரத்தம் குடிச்ச அடுத்த வினாடி செத்துப் போச்சு இப்படிப் பேய்க் கதைகள் பில்டப் கொடுத்து பரவ ஆரம்பித்துள்ளன என்றும் சிலர் வருத்தத்துடன் சொல்கின்றனர்.\nகருவக்காட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சுவோர், சூதாட்டக்காரர்கள் கிளப்பி விட்ட புரளி என்றும் சிலர் கூறினர். அதுதான் உண்மை என்று பட்டது என்று குமுதம் ரிப்போர்ட்டரும் கூறி முடித் துள்ளது.\nஉண்மையிலேயே பேய், பிசாசு உண்டா இதுகுறித்து இங்கிலாந்து நாட்டுக்கார மனோதத்துவம் மற்றும் நரம்பியல் வல்லுநர் பிரைட்லைட் என்பவர் என்ன கூறுகிறார்\nபேய், பிசாசு இருப்பது பற்றி இவர், காந்தவியல் மின்புலம்மூலம் ஆராய்ச்சி நடத்தி, பேய், பிசாசு இல்லை என்று உறுதி செய்துவிட்டு, அதை மக்களுக்கு உணர வைப்பதற்காக பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் தற்போது புழக்கத்தில் இல்லாத 800 வருட பழங்காலக் கட்டடம் ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு, ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.\nஅதில் பேய் மற்றும் பிசாசு பிடித்தவர்கள், தங்களுக்குப் பேய் பிடித்தபோது திடீர் சத்தம் கேட்டதாகவும், இன்னும் ஒரு சிலர் குழந்தை அழுவதுபோல சத்தம் கேட்ட தாகவும், வேறு சிலர் திடீரெனத் தன்னை யாரோ தொட்டுவிட்டு மறைந்துவிட் டது என்றும் கூறினார்கள்.\nபேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து வழக்கத்திற்கு மாறான காந்த புலம் வெளிப்பட்டிருக்கலாம். மூளையில் சில நரம்புகள் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இடங்களுக்குச் செல்லும்போது அல்லது அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறவர்கள் அந்த இடத்திற்குச் செல்லும்போது வழக்கத்திற்கு மாறான காந்தபுலம் மேற்கூறிய பிரமைகளை ஏற்படுத்தி இருக்கலாம். எனவே, பேயோ, பிசாசோ அதைச் செய்யவில்லை என்று கூறியதோடு நின்றுவிடாமல் விஞ்ஞானக் கருவிகளுடன் அவர்களுக்கு அதை நிரூபித்தும் காண்பித்தார்.\nஅறிவியல் இவ்வாறு கூறுகிறது. இந்த நாட்டில் உள்ள படித்த அமாவாசை இருட்டு அறிவாளர்களோ ஊடகங்களோ பொய்யை விற்றுப் பிழைப்பு நடத்துகின் றன - உஷார்\nகுறிப்பு: பேரம்பாக்கம் என்னும் ஊரில் சுடுகாட்டில் இருந்த முள்செடியில் பேய் இருந்ததாகப் புரளி கிளம்பிய போது, திராவிடர் கழக மகளிர் அணியினர் அங்கு சென்று அதை வெட்டித் தீயிட்டுக் கொளுத்திக் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். (14.4.1991).\nஹரிஸ் ஆவிகள் பற்றிய அறிவியல் உண்மையை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா\nmaniajith007 wrote: ஹரிஸ் ஆவிகள் பற்றிய அறிவியல் உண்மையை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா\nகண்டிப்பாக ... முடிந்தால் நேரிலும் பார்க்கணும் ///\nmaniajith007 wrote: ஹரிஸ் ஆவிகள் பற்றிய அறிவியல் உண்மையை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா\nகண்டிப்பாக ... முடிந்தால் நேரிலும் பார்க்கணும் ///\nமதனின் மனிதனும் மர்மங்களும் புத்தகத்தில் அறிவியல் பார்வையில் என்ன சொல்கிறது என இருக்கிறது\nmaniajith007 wrote: ஹரிஸ் ஆவிகள் பற்றிய அறிவியல் உண்மையை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா\nகண்டிப்பாக ... முடிந்தால் நேரிலும் பார்க்கணும் ///\nமதனின் மனிதனும் மர்மங்களும் புத்தகத்தில் அறிவியல் பார்வையில் என்ன சொல்கிறது என இருக்கிறது\nமர்மங்களும் அறிவியலும் என்ற புத்தகம் படித்திருக்கிறேன் ......\nஆவிகளுக்கு அப்பால் அறிவியல் என்ற புத்தகம் படித்திருக்கிறேன் .....\nஇவை இரண்டுமே ஒரே கருத்துதான் . இல்லை என்று .\nஇதை படிங்க நண்பா புதிய கோணத்தில் அலசும் ஆவி மட்டுமல்ல மற்ற அமானுஷ்ய விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம்\nmaniajith007 wrote: இதை படிங்க நண்பா புதிய கோணத்தில் அலசும் ஆவி மட்டுமல்ல மற்ற அமானுஷ்ய விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம்\nசெரிங்க பாஸ் . தகவலுக்கு நன்றி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://httpdevamaindhan.blogspot.com/2015/12/blog-post.html", "date_download": "2018-07-23T11:46:44Z", "digest": "sha1:KFC7WAZFJK6KJCLBTUCIIWTXHAIOMRI7", "length": 3769, "nlines": 106, "source_domain": "httpdevamaindhan.blogspot.com", "title": "தேவமைந்தன்: சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களைக் கொண்டு எப்படிச் சுவையாகச் சமைப்பது எப்படி ?", "raw_content": "1968ஆம் ஆண்டு முதலாக படைப்புலகில் ஆரவாரமின்றி இருந்துவரும் தமிழன் ஒருவனின் சொல்லாடல்களும் கருத்தாடல்களும் ஊடாடல்களும் இங்கே பதிவாகியுள்ளன.\nசத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களைக் கொண்டு எப்படிச் சுவையாகச் சமைப்பது எப்படி \nசத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களைக் கொண்டு எப்படிச் சுவையாகச் சமைப்பது எப்படி \nமானுடம்பாடிய வானம்பாடியான பாவேந்தரின் புதுச்சேரிவாணன். தேவமைந்தன் என்னும் புனைபெயர் உடையவன். தாகூர் அரசினர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர்ப் பணியில் பணிநிறைவு பெற்றபின்பும் தொடர்ந்து பலவாண்டுகளாய் இணையத்தில் தமிழ்ப்பணியைச் செய்து வருபவன்.\nசத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களைக் கொண்டு எப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/temple_detail.php?id=71148", "date_download": "2018-07-23T11:58:34Z", "digest": "sha1:LP5LKY7M2SP4VCVE4DS3ZKWVV6ERH63T", "length": 6575, "nlines": 49, "source_domain": "m.dinamalar.com", "title": "ஆடி கடைசி வெள்ளி: ராசிபுரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஆடி கடைசி வெள்ளி: ராசிபுரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை\nபதிவு செய்த நாள்: ஆக் 12,2017 14:48\nராசிபுரம்: ராசிபுரத்தில், ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டன. ஆடி மாதத்தை, அம்மன் மாதம்; அம்பாள் மாதம் என்று சிறப்பித்து கூறுவர். வீடுகளிலும், கோவில்களிலும் விழாக்கள், விரத வழிபாடுகள் களை கட்டி விடும். ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிகவும் விசேஷமானவை. ஆடி கடைசி வெள்ளியான நேற்று, ராசிபுரம் - புதுப்பாளையம் சாலை, எல்லை மாரியம்மன், ரயில்வே ஸ்டேஷன் சாலை, காளியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. எல்லை மாரியம்மன் மற்றும் முருக பெருமானை, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, ஐந்து, 10, 50, 100, 500, 2,000 ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்திருந்தனர். ஏராளமான பக்தர்கள், சுவாமிகளை தரிசித்து சென்றனர். ஜங்சன் காளியம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.\nஅருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரமோற்சவம்: ஆக., 4ல் தொடக்கம்\nபழநி கோயிலில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்களால் அர்ச்சனை\n27ம் தேதி சந்திரகிரகணம் : கூடலழகர் கோயில் நடைதிறப்பு மாற்றம்\nஉலக நலன் வேண்டி சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://manguniamaicher.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2018-07-23T11:11:35Z", "digest": "sha1:MBZL6YNL7WCAJL2COFSO7W3AHDG4AU4M", "length": 12287, "nlines": 139, "source_domain": "manguniamaicher.blogspot.com", "title": "மங்குனி அமைச்சர்: நான் ரெடி நீங்க ரெடியா ???", "raw_content": "\nஇவன் பாடும் ஸ்துதியை கவனித்தீரா ........\nஎல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்\nநான் ரெடி நீங்க ரெடியா \nMLA வின் ஒன்னு விட்ட அத்தை பையனோட கேர்ள் பிரண்டோட சித்தப்பா மகளோட ஒன்னு விட்ட மாமனார் மகன் எட்டாங்கிளாஸ் படிக்கும் போது குச்சி ஐஸ் திருடின கேஸ நான் மறுபடியும் ,தூண்டி துருவ ஆரம்பிச்சதுக்காக (பின்ன என்னங்க நாதாரி எனக்கு குடுக்காம அவனா தின்னுட்டான் ) நான் பார்த்துக்கொண்டு இருந்த கலக்டர் IAS வேலையிலிருந்து என்னை தற்காலிக பணிநீக்கம் செய்து விட்ட காரணத்தால் நான் மீண்டும் பிளாக்கில் பதிவுகள் போட்டு உங்களையும் இந்த உலகத்தையும் திருத்தலாம் என்று நினைக்கிறேன் ...\nPosted by மங்குனி அமைச்சர் at 8:36 PM\nவாங்க வரவேற்கிறோம்... மங்குனியின் பகிர்வுகளை தொடருங்கள்...\n// உங்களையும் இந்த உலகத்தையும் திருத்தலாம் என்று நினைக்கிறேன் ... //\nஎழுதற நாலு வரி பதிவுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் திருத்தவே கூடவே ஒருத்தர் வேணும்.. இந்த லட்சணத்துல இவரு உலகத்தை திருத்த போறாராமா..\nMANO நாஞ்சில் மனோ said...\nஅடப்பாவி..... உலகம் உன்னை திருத்திறப் போகுதுய்யா பார்த்து.\nஅதுக்கு முன்னாடி நீ ப்ரீ.கே.ஜி படிக்கும்போது எங்கிட்ட களவாண்ட குச்சியை எங்கே வச்சிருக்க அத சொல்லிட்டு உலகத்த திருத்தப் பாரு அத சொல்லிட்டு உலகத்த திருத்தப் பாரு\nவாடா மச்சி வயசுக்கு வந்துட்ட.....\nநோக்கியா கேமரா மொபைல் ஃபார் சேல்\n.ங்கொய்யாலே மோடிக்கே ஆப்பு ...\nசென்னை பதிவர்கள் சந்திப்பு - மெனு (உணவு அட்டவணை )\nஎனது தோல்விக்கு பின்னால் இருந்த பெண்கள்\nமரிப்பதற்கு முன் மறக்கவே நினைக்கிறேன்\nஎன்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்\nஒரே ஒரு ஐஸ்கிரீம் வாங்கி குடுத்தேன், டக்குன்னு கி...\nவிஜய் டிவியில் சொதப்பிய கேபிள் சங்கர்\nIT பசங்களுக்கு பிரண்டா இருக்கிறதைவிட கேரளாவுக்கு ...\nபெட்ரோல் போடாமல் கார் ஓட்டுவது எப்படி \nபளார்ன்னு என் கன்னத்துல ஒன்னு விட்டான்.\nபின்ன செருப்பு கால கடிக்காம தொப்புளவா போய் கடிக்க...\nசொந்த செலவுல சூனியம் வச்சுகிறது இது தானோ \nவிஜய் - காசு/பதவிக்காக பீ....யை...​​​​ கூட தின்னு...\nநீ தண்ணி லாரிலையோ இல்ல கார்பரேசன் குப்ப லாரிலையோ அ...\nஜோக்ஸ் (2) - உங்களையெல்லாம் நினைச்சா எனக்கு பாவமா ...\nஇப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்க...\nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி \nவிசா இல்லாமல் அமெரிக்க செல்ல.....\nடேய் மாச்சான் , நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லை...\nவிஜய்..கமல்,ரஜினி .எல்லா மயிராண்டிகளும் ஒன்னுதான்\nஜோக்ஸ் - பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் அடிக்கவரக...\nஇது நிஜமாக நடந்த விஷயம், அலட்சியம் செய்யாதீர்\nசிரிப்பு போலீஸு ( எவனடா அவன் சிரிக்கிறது )\nஇந்த பொழப்புக்கு குடும்பத்தோட மருந்த குடிச்சு சாகல...\nநேசனல் பெர்மிட் லாரில அடிபட்டு செத்துப்போன சொறிநாய...\nகள்ளக்காதாலாடா பன்றன்னு செருப்பால அடிக்க வர்றா\nஏன்டா இன்போசிஸ் வேலைய விட்டுட்டியா \nஅடங்கொன்னியா விளங்கிடும், ஆணியே புடுங்க வேண்டாம் ,...\nஇன்கம்டாக்ஸ் ஆபிஸ்ல டேபிள்ள பிஸ் அடிப்பேன்\n\"தலைவா \" - விமர்சனம்\nபேசாம நாண்டுக்கிட்டு சாவுடா கேப்மாரி\nஅந்த பொண்ணு என் கிட்ட நெருங்கி வந்து .......\nநான் ரெடி நீங்க ரெடியா \nஇங்க வந்து இந்த ஜாதி , மதம் , ம@#று, மட்டைன்னு சொல்ற நாதாரிகளும் , இலக்கிய வாதிகளும் தயவு செய்து ரிவர்ஸ் கியர் போட்டு அப்படிக்கா ஓடிப்போயிடுங்க , அப்புறம் அவன் அடிச்சான் இவன் கொட்டுனான்னு ஃபீல் பண்ணக்கூடாது . ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ ..........\nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி \nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி என்று ஐடியா குடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் இந்திரா கிறுக்கல்கள் மேம் கோடான கோடி நன்றிகள் பெண்கள...\n\"லேடிஸ் டெய்லர்\" பலான படம் \nநம்ம குரூப்புல ஒரு பன்னாட 10 th முடிச்சிட்டு ( எச்சகல பேமிலியா .... சாரி டன்க்கு ஸ்லிப் ஆயிடுச்சு எக்ஸ்சிகுடிவ் பேமிலியா இருப்பான் போ...\n18 + (ஸ்ட்ரிக்ட்லி அடல்ஸ் ஒன்லி )\nSTOP பதினெட்டு வயசுக்கு குறைவானவர்கள் , மற்றும் ரொம்ப நல்லவர்கள் தயவுசெய்து இப்படிக்கா லெப்டுல இன்டிகேடர் போட்டு நேர ஒட்டு போட்டு அப்படி...\nடூ பீஸ் உடையில் அனுஷ்கா (18+++)\nநம்ம ஃபிரண்ட் ஒருத்தன் சினி பீல்டுல இருக்கானுங்க , நேத்தைக்கு போன் பண்ணினான், இவன் போன் பண்ணினா ஹாட் நியுஸ் தருவான் .... நான் போன எடுத்த...\nமெயில்ல பெண்கள் எல்லாம் சரக்கடிக்கிராங்கன்னு ரெண்டு போடோவோட ஒரே டிஸ்கச்சன் நடந்துக்கிட்டு இருக்கு சார் ...... அதுல ஒரு போடோ ரெண்டு பொண்ணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-07-23T11:48:11Z", "digest": "sha1:WD6ZGA6R4TH5HYSEOID3SMI6LJABLBBJ", "length": 8517, "nlines": 67, "source_domain": "sankathi24.com", "title": "அருங்காட்சியகமாக மாறப்போகும் தாய்லாந்து குகை! | Sankathi24", "raw_content": "\nஅருங்காட்சியகமாக மாறப்போகும் தாய்லாந்து குகை\nசிறுவர்கள் சிக்கித்தவித்த தாம் லுவாங் குகை அருங்காட்சியகமாகவும், மீட்பு குழுவின் தைரியமான மீட்பு பணிகளை திரைப்படமாகவும் எடுக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் திகதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர்.\nகுகையில் 17 நாட்களாக சிக்கி தவித்த கால்பந்து பயிற்சியாளர் மற்றும் சிறுவர்கள் 12 பேர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், உலகின் கவனத்தை ஈர்த்த தாம் லுவாங் குகை மக்கள் பார்வையிடும் வகையில் அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது என சிறுவர்களை மீட்ட மீட்பு குழுவின் தலைவர் நரோங்சாக் ஒசோட்டனகோர்ன் தெரிவித்தார்.\nமீட்பு பணியின்போது பயன்படுத்தப்பட்ட பல நவீன கருவிகள், பிரத்யேக ஆடைகள் போன்றவை அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.\nமேலும், சிறுவர்கள் குகையில் சிக்கிக்கொண்டது முதல் பத்திரமாக மீட்கப்பட்டது வரையிலான திரில் தருணங்களை திரைப்படமாக எடுக்க உள்ளதாக பியூர் ப்ளிக்ஸ் எனும் படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதாம் லுவாங் குகை அருங்காட்சியகமாக மாறும் பட்சத்தில் தாய்லாந்து நாட்டின் சிறப்பு மிக்க இடங்களில் இதுவும் ஒன்றாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.\nகாலத்திற்கு உரிய மாற்றங்களுடன் நடைபெறவேண்டும்\nதிங்கள் யூலை 23, 2018\nதவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.\nபாரிய போராட்டத்துக்கு தயாராகும் கல்வி நிர்வாக சேவை\nதிங்கள் யூலை 23, 2018\nகல்வித்துறை அரசியல் இலாப நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்\nமுகமாலையில் கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்\nதிங்கள் யூலை 23, 2018\nதனியார் நிறுவனம் ஒன்றின் தொழிநுட்ப உதவியாளர் கருணாதிலக என்பவர்\nஇலங்கையில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள்\nதிங்கள் யூலை 23, 2018\nஇலங்கையில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள்- ஐநா கடும் அறிக்கை\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\nதிங்கள் யூலை 23, 2018\nபலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு உடனடியாக விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் விமான நிலையம் தற்போதுள்ள நிலையிலிருந்தே இந்தச் சேவை தொடங்கப்படும் எனவும்,\nநூல் வெளியீடு - “இந்து வீச்சு”\nதிங்கள் யூலை 23, 2018\nநூல் வெளியீடு - “இந்து வீச்சு”\nசெம்­மணி புதை­குழி அகழ்­வுப் பணி­கள் தாம­தம்\nதிங்கள் யூலை 23, 2018\nதிங்கள் யூலை 23, 2018\nகொழும்பு மாநகர சபையின் மேயர் ரோசி சேனாநாயக்கவின் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பில்\nதிங்கள் யூலை 23, 2018\nவடக்கு, கிழக்கு மக்களின் கோரிக்கைகள் பலவற்றுக்கு இணக்கம் தெரிவிக்க முடியாதென....\nவடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்ற ஐ.தே.க இடமளிக்க மாட்டுதாம்\nதிங்கள் யூலை 23, 2018\nநவீன் திஸாநாயக்க உறுதிபட தெரிவித்தார்.\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.theneotv.com/astro", "date_download": "2018-07-23T12:05:10Z", "digest": "sha1:WT6IDBY6D24YPO7K7IXC3RCQ6TSGJH4O", "length": 9188, "nlines": 139, "source_domain": "tamil.theneotv.com", "title": "Astrology | Daily Horoscopes | Weekly Horoscopes | Monthly Horoscopes | Yearly Horoscopes | Josiyam and Jathagam | TheNeoTV Tamil", "raw_content": "\nபேருந்து கட்டண உயர்வால் மாற்று வாகனத்தை பயன்படுத்தும் 22லட்சம் பயணிகள்… அதிர்ச்சி ரிப்போர்ட்..\n8 வழிச் சாலை பிடிக்கவில்லை என்றால் பூட்டு போடுங்கள்-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nசட்டவிரோதமாக ஆட்களை ஏற்றி வந்த ஈரான் நாட்டு கப்பல் கேப்டன் சென்னையில் கைது\nமேட்டூர் அருகே காவிரி ஆற்று வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி| 3 People died due to Flood at Cauvery\nமுதல் கள்ளக் காதலனை கொல்ல 2வது கள்ளக்காதலனை ஏவிவிட்ட கள்ளக்காதலி\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nஇன்றைய ராசிபலன் – திங்கட்கிழமை (16/04/2018)\nதமிழ் மாத ராசிபலன் – 15.3.2018 முதல் 13.4.2018 வரை\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016\n2017 – 2018 குருப்பெயர்ச்சிப் பலன்கள்\nபிறந்த நாள் பலன்கள் – 2018\nதைப்பூச ஜோதி தரிசனமும், வள்ளலாரும் : வரலாறு\nபேருந்து கட்டண உயர்வால் மாற்று வாகனத்தை பயன்படுத்தும் 22லட்சம் பயணிகள்… அதிர்ச்சி ரிப்போர்ட்..\n8 வழிச் சாலை பிடிக்கவில்லை என்றால் பூட்டு போடுங்கள்-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.theneotv.com/monthly-rasi-palan-17-8-2016-to-16-9-2016.html", "date_download": "2018-07-23T11:53:06Z", "digest": "sha1:OAMAOOPK6TYYP2EP545IY3DM3T5HABRI", "length": 70409, "nlines": 263, "source_domain": "tamil.theneotv.com", "title": "Monthly Rasi Palan 17.8.2016 to 16.9.2016 | TheNeoTV Tamil", "raw_content": "\nபேருந்து கட்டண உயர்வால் மாற்று வாகனத்தை பயன்படுத்தும் 22லட்சம் பயணிகள்… அதிர்ச்சி ரிப்போர்ட்..\n8 வழிச் சாலை பிடிக்கவில்லை என்றால் பூட்டு போடுங்கள்-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nசட்டவிரோதமாக ஆட்களை ஏற்றி வந்த ஈரான் நாட்டு கப்பல் கேப்டன் சென்னையில் கைது\nமேட்டூர் அருகே காவிரி ஆற்று வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி| 3 People died due to Flood at Cauvery\nமுதல் கள்ளக் காதலனை கொல்ல 2வது கள்ளக்காதலனை ஏவிவிட்ட கள்ளக்காதலி\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nதமிழ் மாத ராசிபலன் – 17.8.2016 முதல் 16.9.2016 வரை\nமேசம்: இந்த மாதத்தினைத் துவக்கவுள்ள நீங்கள் எடுத்த காரியத்தை செய்து முடிக்க கூடுதல் அலைச்சலைக் காண்பீர்கள். ராசிநாதன் செவ்வாயோடு இணைவினைப் பெற்றுள்ள சனி பகவான் மேலும் ஒரு சில இடைஞ்சல்களைத் தோற்றுவிப்பார். ஆயினும் வரவு நிலையில் குறை இல்லாததால் கவலை கொள்ளத் தேவையில்லை. ஐந்தாம் பாவத்தில் வலிமையுடன் அமர்ந்திருக்கும் கிரஹங்களினால் எந்தச் சூழலிலும் மனம் தளராது செயல்படும் உத்வேகத்தினைப் பெற்றிருப்பீர்கள். தோல்வியையும் வெற்றியாக மாற்றிக் கொள்ளும் கலையை அறிந்திருக்கும் நீங்கள் எளிதில் துவண்டுவிடாமல் விடாமுயற்சியுடன் செயல்பட்டு எவ்வகையிலேனும் நினைத்த காரியத்தை செய்து முடித்து நற்பெயர் காண்பீர்கள்.\nஉடன்பிறந்தோரால் ஒரு சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்களால் செலவுகள் அதிகரிக்கும். முன்பின் தெரியாத நபர்களை நம்பி புதிய முயற்சியில் ஈடுபடுதல் கூடாது. வண்டி, வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கலாம். இந்த மாதத்தில் அநாவசியமான பயணங்களை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் செயல்கள் மனவருத்தத்தினைத் தரக்கூடும். கலைத்துறையினருக்கு ஆவணி மாதத்தின் முதல் மூன்று வாரங்கள் சாதகமான பலனைத் தரும். விடாமுயற்சியால் வெற்றி காணும் மாதம் இது.\nஇம்மாதம் தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தனவரவு திருப்திகரமாகவே இருக்கின்றது. மனதளவில் செய்ய நினைத்த காரியத்தை மறுநிமிடமே செய்து முடிப்பீர்கள். சுபவிரயம் அதிகரிக்கும். ஆகஸ்டு 26–ந்தேதி முதல் செப்டம்பர் 8–ந்தேதி வரை கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். கணவர் மற்றும் குடும்பத்தினரோடு அனுசரித்துச் செல்வதன் மூலமே அனுகூலங்கள் அதிகமாகும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவீர்கள். பிரபலஸ்தர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து வெற்றியைத் தேடிக் கொடுப்பர். செப்டம்பர் 9–ந் தேதிக்கு மேல் செல்வச் செழிப்பு மேலோங்கும்.\nசந்திராஷ்டம நாட்கள்: செப்டம்பர் 8, 9.\nபரிகாரம்: சங்கடஹரசதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை வணங்கி வாருங்கள்.\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும்நாட்கள்: ஆகஸ்டு: 19, 20, 25, 26, 30, 31\nமகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்.\nரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். தனாதிபதியின் சாதகமான அமர்வு நிலை பொருளாதார நிலையை கணிசமாக உயர்த்தும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வரும் பாக்கித்தொகை ஒன்று இந்த மாதத்தில் வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான மரத்தாலான ஃபர்னிச்சர் சாமான்கள் வாங்குவதற்கான வாய்ப்பு உண்டு. உடன்பிறந்த சகோதரிக்கு உதவி செய்ய வேண்டியிருக்கும். மாணவர்களின் கல்வி நிலை உயர்வடைவதோடு விளையாட்டுக்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டாகும்.\nதகப்பனார் வழி உறவினர்களோடு இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். வேலைவாய்ப்பு தேடி வரும் இளைஞர்கள் சாதகமான நேரத்தினைக் காண்பார்கள். பிள்ளைகளின் செயல்பாடுகளில் இருந்து வந்த மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்போடு செயல்படுவதைக் கண்டு ஆனந்தம் கொள்வீர்கள். குடும்பத்தினரோடு உல்லாசப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. மருத்துவச் செலவுகள் உண்டாவதற்கான வாய்ப்பு உண்டென்பதால் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நண்பர்களோடு அற்ப விஷயங்களுக்காக கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். பூர்வீகச் சொத்துகளில் பாகப் பிரிவினை சார்ந்த பேச்சுக்கள் எழலாம். தொழில் முறையில் போட்டியான சூழல் உருவாகக் காண்பீர்கள். கலைத்துறையினர் தங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கக் காண்பர். நற்பலன்களைத் தரும் மாதம் இது.\nஇம்மாதம் வரவும், செலவும் சமமாகும். வாய்ப்புகள் வந்தாலும், அதை உபயோகப்படுத்திக் கொள்ள இயலுமா என்பது சந்தேகம் தான். மின் சாதனங்களையும், விலை உயர்ந்த பொருட்களையும் கையாளுவதில் கவனம் செலுத்துங்கள். விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலமே கணவன்–மனைவிக்குள் விருப்பங்கள் நிறைவேறும். தொழிலில் ஏமாற்றம், தோழிகளிடத்திலும் ஏமாற்றம் என்ற நிலை உருவாகலாம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. ஆரோக்கியத்திற்கென்று ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்ட தூரத்திற்கு மாறுதல் கிடைக்கலாம். பயணங்களில் கவனம் தேவை.\nசந்திராஷ்டம நாட்கள்: செப்டம்பர் 10, 11.\nபரிகாரம்: இரண்டு பௌர்ணமியிலும் சத்யநாராயண விரதம் மேற்கொள்வது நல்லது.\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும்நாட்கள்: ஆகஸ்டு: 17, 18, 21, 22, 28, 29 செப்டம்பர்: 1, 2, 14, 15\nமகிழ்ச்சி தரும் வண்ணம்: கிளிப்பச்சை\nமிதுனம்: குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. கேளிக்கை, கொண்டாட்டங்கள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக அதிகம் செலவழிக்க நேரிடும். ஆயினும் எதைப்பற்றியும் கவலைப்படாது சதா முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும்.\nபேசும் வார்த்தைகளில் நகைச்சுவை நிறைந்த கருத்துகள் அதிகமாக வெளிப்படும். உடன்பிறந்தோர் சாதகமாக செயல்பட்டு வருவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் இரவு நேரத்தில் மிகுந்த பயனுள்ள வகையில் அமையும். மாணவர்கள் கல்விநிலையில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள். வண்டி, வாகனங்களை புதிதாக மாற்றும் முயற்சிகள் மாதத்தின் பிற்பாதியில் வெற்றி பெறும். ஆகஸ்ட் 26ம் தேதிக்குப் பிறகு அனுகூலம் தரும் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் செயல்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் வகையில் அமையும். சதா ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி யோசித்துக் கொண்டு இருப்பதால் உடல்நிலையில் களைப்பான சூழலை உணர நேரிடலாம். தொழில் முறையில் அலைச்சல் அதிகரிக்கக் கூடும். உத்யோகஸ்தர்கள் தற்காலிக இடமாற்றத்தினை சந்திக்க நேரிடலாம். கலைத்துறையினர் பாராட்டு பெறுவர். மனதில் மகிழ்ச்சி நிலவி வரும் மாதம் இது.\nஇம்மாதம் குரு பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிவதால் கொள்கைப்பிடிப்போடு செயல்பட இயலும். கூடுதல் சம்பளம், உத்தியோக உயர்வு எதிர்பார்த்தபடி அமையும். கணவரின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள். அன்னியோன்யம் அதிகரிக்கும். மண், பூமி வாங்கும் பொழுது உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். மக்கள் செல்வங்களின் சுப காரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். தாய் வழிச்சொத்துக்களால் ஆதாயம் உண்டு. நீண்டகாலமாக செல்ல நினைத்த ஸ்தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டு. சகோதர வழியில் இருந்த மனஸ்தாபங்கள் அகலும். பொதுநலத்தில் இருப்பவர் களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மாற்று மருத்துவத்தால் ஆரோக்கியத்தைச் சீராக்கிக் கொள்ளலாம்.\nசந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 17, செப்டம்பர் 12, 13, 14.\nபரிகாரம்: திருவோண நட்சத்திர நாள் அன்று விரதம் இருந்து பெருமாளை சேவிக்கவும்.\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஆகஸ்டு: 19, 20, 23, 24, 30, 31 செப்டம்பர்: 3, 4, 16\nமகிழ்ச்சி தரும் வண்ணம்: பிரவுன்.\nகடகம்: குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். உண்மையாக உழைத்து வந்ததற்கான பலனை அனுபவிக்கத் துவங்குவீர்கள். பொதுக்காரியங்களில் முன் நின்று செயல்பட வேண்டிய சூழல் உருவாகும். அடுத்தவர்களின் பணிகளையும் பொறுப்பேற்றுக் கொண்டு செய்து முடிப்பீர்கள். முக்கியமான பிரச்னைகளில் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் சிறப்பான நற்பெயரை அடைவீர்கள். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்லும்படியான கருத்துகள் அதிகமாக இடம்பிடிக்கும்.\nஉடன்பிறந்தோர் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிகளுக்கு பெரிதும் துணையாய் அமையும். மாணவர்களின் கல்வி நிலை குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினைக் காணும். பொறியியல் துறை மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ போன்றவற்றில் தேர்ச்சி காண்பார்கள். வாழ்க்கைத்துணை உங்கள் எண்ணத்தினை பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட்டு வருவார். நண்பர்களால் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். கௌரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் அதிகரிக்கக் கூடும். பூர்வீகச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். தொழில் முறையில் உண்மையான உழைப்பின் மூலம் உயர்வடைவீர்கள். சுயதொழில் செய்வோர் லாபத்தில் சற்று விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் ஈடுபட கால நேரம் துணை நிற்கும். சிறப்பான நற்பலன்களை அனுபவிக்கத் துவங்கும் மாதமாக அமையும்.\nஇம்மாதம் புதிய திருப்பங்கள் ஏற்படும். புன்னகையோடு பொன் நகையும் வந்து சேரும். ஆபரணங்களைச் சூட்டி அழகுபார்க்கப் பிரியப்படுவீர்கள். கோபத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலம் கூடுதல் நன்மை கிடைக்கும். கணவன்–மனைவிக்குள் கனிவு கூடும். பணிபுரியும் இடத்தில் இருந்த பதற்றம் குறையும். இனி வேலை நிரந்தரம் என்ற இனிய செய்தி வந்து சேரலாம். குழந்தைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. அவர்களின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். கூடுதல் லாபத்தை தர பங்குதாரர்கள் தர முன்வருவர். அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம்.\nசந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 18, 19, செப்டம்பர் 15, 16.\nபரிகாரம்: வெள்ளியன்று கோபூஜை செய்து வழிபடவும்.\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும்நாட்கள்: ஆகஸ்டு: 21, 22, 25, 26, செப்டம்பர்: 1, 2, 4, 5\nமகிழ்ச்சி தரும் வண்ணம்: வெளிர்நீலம்.\nசிம்மம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். லாவகமான பேச்சுகளில் கண்டிப்பும் வெளிப்படுவதால் உங்களின் வார்த்தைகளை அடுத்தவர்கள் கேட்டு நடக்க வேண்டிய சூழலுக்கு ஆளாவார்கள். உடன் பிறந்தோருக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்ய வேண்டியிருக்கும்.\nதகவல் தொடர்பில் ஒரு சில இடையூறுகளை சந்திக்க நேரலாம். வண்டி, வாகனங்களின் பராமரிப்பு செலவு கூடும். பிரயாணத்தின்போது பொருளிழப்பு உண்டாகும் என்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்கள் தங்கள் எழுத்துத்திறமையின் மூலம் வகுப்பினில் தனித்துவம் கண்டு வருவார்கள். உறவினர்களின் வாயிலாக ஒரு சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் சிந்தனைகளும், கருத்துகளும் சில நேரத்தில் விமர்சனத்திற்கு உள்ளானாலும் நல்லோர்தம் சபைதனில் சிறப்பான வரவேற்பினைப் பெறும். வாழ்க்கைத்துணையின் பணிகளுக்கு உதவி செய்ய வேண்டியிருக்கும். ஆன்மிகப் பெரியவர்களுடனான சந்திப்பு மனதிற்கு நிம்மதியைப் பெற்றுத் தரும். பொதுக்காரியங்களில் முன்நின்று செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும். கலைத்துறையினர் நல்ல தனலாபம் கண்டுவருவர். தொழில் முறையில் சற்று கூடுதலான அலைச்சலை சந்திக்க வேண்டியிருந்தாலும் முழு மனதுடன் பணியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். நற்பலன்களைத் தரும் மாதம் இது.\nஇம்மாதம் இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். புத ஆதித்ய யோகமும், புத சுக்ர யோகமும் இருப்பதால் பொருளாதார முன்னேற்றம் உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கணவன்–மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தென்படும். செவ்வாய் பெயர்ச்சிக்குப் பிறகு செயல்பாடுகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். இடம், பூமியால் லாபம் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும்.\nசந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 20, 21, 22.\nபரிகாரம்: தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து வழிபடுங்கள்.\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஆகஸ்டு: 23, 24, 28, 29 செப்டம்பர்: 3, 4, 7, 8, 9\nமகிழ்ச்சி தரும் வண்ணம்: இளஞ்சிவப்பு.\nகன்னி: குடும்பத்தில் கலகலப்பும் சலசலப்பும் கலந்திருக்கும். முக்கியமான பிரச்னைகளில் விவாதம் செய்வதால் தீர்வு கிடைக்காது என்பதை உணர்ந்துகொண்டு அதிகம் பேசாது அமைதி காத்து வருவீர்கள். உடன்பிறந்தோர் உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முற்படுவார்கள்.\nதகவல் தொடர்பு சாதனங்கள் நன்மையைத் தரும் வகையில் அமையும். மாணவர்கள் தங்கள் நிலையில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் காண்பீர்கள். ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் ஆதாயம் தரும் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த சொத்துகள் சார்ந்த வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். கடன் பிரச்னைகள் முற்றிலுமாகக் குறைந்திருக்கும். கடுமையான அலைச்சல் உடல்நிலையில் அசதியைத் தோற்றுவிக்கக் கூடும். வாழ்க்கைத்துணையுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். அதிகரித்து வரும் கௌரவச் செலவுகள் மனதில் வருத்தத்தினை உண்டாக்கும். ஆன்மிக ரீதியான ஈடுபாடுகள் அதிகரிக்கும். கலைத்துறையினர் எதிர்பார்க்கும் வாய்ப்பு வந்து சேரும். உத்யோகஸ்தர்கள் தற்காலிக இடமாற்றத்தினை சந்திக்க நேரிடும். கனவுத் தொல்லைகளால் நிம்மதியான உறக்கம் கெடலாம். சரிசம பலன்களைக் காணும் மாதம் இது.\nஇம்மாதம் குடும்பச் சுமை அதிகரிக்கும். கூடுதல் விரயங்களை சந்திக்கும் சூழ்நிலை உருவாகும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். வீடு மாற்றச் சிந்தனைகளை பரிசீலனை செய்வீர்கள். பிள்ளைகளின் சுபச்சடங்குகளும், கல்யாண வாய்ப்புகளும் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்று சிந்திப்பீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களால் தொல்லை உண்டு. எனவே காரியம் முடியும் முன்னால் எந்தத் தகவலையும் சொல்லக்கூடாது.\nசந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 23, 24.\nபரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வர மனவலிமை கூடும்.\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும்நாட்கள்: ஆகஸ்டு: 25, 26, 30, 31 செப்டம்பர்: 4, 5, 10, 11, 12\nமகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்.\nதுலாம்: குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். விவேகமான பேச்சுகளினால் கௌரவம் அடைவீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பகல் நேரத்தில் செயலிழந்து இடைஞ்சலைத் தந்தாலும், மாலை நேரத்தில் சாதகமான பலன்களைத் தரும் வகையில் அமையும். உங்களின் எந்த ஒரு பணிக்கும் இடைத்தரகர்களை நம்பாது தனக்குத்தானே செயல்பட்டு வருவது நன்மையைத் தரும்.\nமாதத்தின் பிற்பாதியில் தைரியமும், விவேகமும் நிறைந்த செயல்களால் மற்றவர்களை ஆச்சரியத்தில் திகைக்கச் செய்வீர்கள். ஆகஸ்ட் 26ம் தேதிக்குப் பிறகு செயல்களில் எச்சரிக்கை தேவை. எல்லாம் சரியாக இருந்தும் ஏதோ ஒரு காரணத்தினால் காரியம் தடைபடும் வாய்ப்பு உண்டு. மந்த கதியில் இருந்த காரியங்கள் செப்டம்பர் மாதத்தின் துவக்கத்தில் இருந்து விரைவாக நடைபெறத் துவங்கும். மாணவர்கள் கல்வி நிலையில் சிறிது சுணக்கத்தினைக் காண நேரிடலாம். உறவினர்களால் ஒரு சில கலகங்களை சந்திக்க வேண்டியிருக்கும். பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் உங்கள் விருப்பத்திற்கு எதிராக அமைந்தாலும், சாதகமான பலன்களைத் தரும். வாழ்க்கைத்துணையின் பணிகளுக்குத் துணை நின்று வருவீர்கள். கலைத்துறையினர் அதிக அலைச்சலுக்கு ஆளாவர். தொழில்முறையில் அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். சுயதொழில் செய்வோர் லாபம் காண்பார்கள். மொத்தத்தில் நன்மை தரும் மாதம் இது.\nஉங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் மாதம் இது. வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகம் உண்டு. கணவன்– மனைவிக்குள் இருந்த பிணக்குகள் அகலும். வாழ்க்கைத் துணையின் உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பஞ்சம ஸ்தானத்தில் கேது இருப்பதால் பிள்ளைகளால் விரயம் உண்டு. அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. பாகப்பிரிவினை விவகாரத்தில் உங்களின் பங்கு துல்லியமாக கிடைக்கும்.\nசந்திராஷ்டம நாட்கள் : ஆகஸ்ட் 25, 26.\nபரிகாரம்: கிருத்திகை விரதமும் கந்தனின் வழிபாடும் கவலை தீர்க்கும்.\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும்நாட்கள்: ஆகஸ்டு 17, 18, 28, 29 செப்டம்பர்: 1, 2, 7, 8, 9, 14, 15\nமகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆனந்தா நீலம்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் அமைதி நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்லும்படியான கருத்துகள் அதிகமாக இடம்பிடிக்கும்.\nஉடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. ஆகஸ்ட் 26ம் தேதியில் இருந்து கடன் பிரச்னைகள் தலையெடுக்கக் கூடும். முன்பின் தெரியாத மனிதர்களை நம்பி புதிய முயற்சிகளில் இறங்குவதைத் தவிர்க்கவும். மாணவர்களுக்கும், வேலைவாய்ப்பு தேடி அலைவோருக்கும் கால நேரம் சாதகமாக இருந்து வரும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்திற்குத் தேவையான புதிய ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் அதிக நாட்டம் செல்லும். பிள்ளைகளின் செயல்கள் பெருமை தரும் வகையில் அமையும். ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் பிள்ளைகளின் உடல்நிலையில் தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கூட்டுத்தொழிலில் லாபம் கண்டு வருவீர்கள். உத்யோகஸ்தர்கள் ஒருவித மந்தத்தன்மையை உணர்ந்து வருவார்கள். கலைத்துறையினர் செப்டம்பரில் திருப்புமுனை காண்பர். சாதகமான பலன்களைத் தரும் மாதமாக அமையும்.\nஇம்மாதம் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பாராட்டு மழையிலும், பண மழையிலும் நனைவீர்கள். தாராள மனம் படைத்தவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு தானாகவே வந்து சேரும். கணவன்–மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். உணர்ச்சி வசப்பட்டு பேசியதன் மூலம் விலகிச் சென்ற உடன்பிறப்புகள் இப்பொழுது விரும்பி வந்து சேருவர். துள்ளி விளையாடும் பிள்ளைச் செல்வங்கள் உருவாகலாம். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். வீடு வாங்கும் முயற்சியில் அனுகூலம் உண்டு.\nசந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 27, 28.\nபரிகாரம்: கோகுலாஷ்டமி நாளில் கற்கண்டு பால்சாதம் தானம் செய்யுங்கள்.\nபணத் தேவையைப் பூர்த்தி செய்யும்நாட்கள்: ஆகஸ்டு: 19, 20, 29, 30, 31 செப்டம்பர்: 3, 4, 5, 10, 11, 12, 16\nமகிழ்ச்சி தரும் வண்ணம்: வைலட்.\nதனுசு: அவசரப்படாமல் நிதானித்து செயல்படுவதன் மூலம் மட்டுமே வெற்றியை சாத்தியமாக்கிக் கொள்ள இயலும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆவணி மாதத்தின் துவக்கத்தில் எண்ணிய காரியங்கள் எளிதில் நடந்தேறக் காணும் அதே நேரத்தில் பிற்பாதியில் காரியத்தடையினை சந்திக்க நேரிடலாம். மனதில் இருந்து வரும் கோபதாபங்கள் பேசும் வார்த்தைகளில் வெளிப்பட்டு உங்களுக்கு அவப்பெயரைத் தோற்றுவிக்கக் கூடும். குடும்பத்தில் சிறு சலசலப்புகள் தொடர்ந்து இருந்து வரும். பொருளாதார நிலை நல்ல முன்னேற்றத்தினைக் கண்டு வரும்.\nபொருள்வரவினை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு சேமிப்பில் ஈடுபடுவது எதிர்காலத்திற்கு நன்மை தரும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு உண்டாகக் கூடும். தகவல் தொடர்பு சாதனங்களால் இழப்பினை சந்திக்க நேரலாம். பிள்ளைகளோடு கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. சிந்தனையில் சிறிது குழப்பம் இருந்து வருவதால் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு குணத்தினை வெளிப்படுத்தி அடுத்தவர்களால் உங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாத நிலையைத் தோற்றுவிப்பீர்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்குத் துணை நிற்பார். பூர்வீக சொத்துகளில் பாகப்பிரிவினை பற்றிய பேச்சுகள் எழலாம். தொழில் முறையில் உங்கள் உழைப்பின் அருமையை மற்றவர்களுக்குப் புரிய வைப்பீர்கள். கலைத்துறையினர் தொழில் முறையில் புதிய வாய்ப்பினைப் பெறுவர். உழைப்பால் உயர்வடையும் மாதம் இது.\nமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும் மாதம் இது. குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். எதையும் குடும்பப் பெரியவர்களைக் கலந்து ஆலோசித்து செய்வது நன்மைக்கு வழிவகுக்கும். குழந்தைகளால் பிரச்சினைகளும், விரயங்களும் உருவாகும் அமைப்பு உண்டு. எனவே அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. கட்டிடப் பணி தொடரும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து சேருவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊர் மாற்றங்களும், பதவி மாற்றங்களும் உறுதியாகலாம். விநாயகர் வழிபாடும், நாகசாந்திப் பரிகாரமும் நன்மையை வழங்கும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். மூன்றாம் நபரால் வந்த தொல்லைகள் அகலும். பிள்ளைகளின் உத்தியோக முயற்சியில் வெற்றி கிட்டும்.\nசந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 29, 30.\nபரிகாரம்: வியாழன்தோறும் ஸ்கந்தகுரு கவசம் படித்து வாருங்கள்.\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும்நாட்கள்: ஆகஸ்டு: 7, 18, 21, 22, செப்டம்பர் : 1, 2, 5, 6,\nமகிழ்ச்சி தரும் வண்ணம்: கிரே.\nமகரம்: குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவி வரும். பொருள் வரவு சீராக இருந்துவரும். பேசும் வார்த்தைகளில் அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்லும்படியான கருத்துகள் அதிகமாக இடம்பிடிக்கும். உடன்பிறந்தோர் உதவிகரமாக செயல்பட்டு வருவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் சற்று சிரமத்தினைத் தரும் வகையில் அவ்வப்போது பழுதாகி நிற்கும்.\nவண்டி, வாகனங்களால் ஆதாயம் கிட்டும் நேரத்தில் அவற்றின் பராமரிப்பு செலவு அதிகரிக்கக் கூடும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருந்து வரும். ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் உறவினர்களோடு மனஸ்தாபம் தோன்றுவதற்கான வாய்ப்பு உண்டு. மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் சற்று சிரமத்தினைக் காண்பார்கள். பிள்ளைகளால் ஒரு சில விவகாரங்களில் கூடுதல் செலவினை சந்திக்க நேரலாம். சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் சம்பந்தப்பட்டபிரச்னைகளால் உடல்நிலையில் சிரமம் உண்டாவதற்கான வாய்ப்பு உண்டு. கௌரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் உயரும். தொழில் முறையில் சிறப்பான செயல்பாடுகள் உங்களை தனித்துக் காட்டும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் மனஸ்தாபம் கொள்ள நேரிடும். கலைத்துறையினர் தங்கள் முயற்சியில் வெற்றி காண அதிக அலைச்சலைக் காண்பர். சரிசம பலன்களைக் காணும் மாதம் இது.\nஇம்மாதம் குரு பார்வையால் குழப்பங்கள் தீரும். உடன் இருப்பவர்களால் நன்மை கிடைக்கும். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. கணவன்–மனைவி இடையே பாசம் கூடும், நேசம் அதிகரிக்கும். நீங்கள் சொல்லியதை குடும்ப உறுப்பினர் கள் செயல்படுத்த முன்வருவர். பெண் குழந்தைகளின் சுப நிகழ்ச்சிகள் எதிர்பார்த்தபடி நடைபெறும். எல்லாவற்றிற்கும் மேலாக பொருளாதார நிலை உயரும். சென்ற மாதத்தில் ஏற்பட்ட கடன் சுமை குறையும். திடீர் பதவி உயர்வு உண்டு. தாய்வழி ஆதரவு கிடைக்கும்.\nசந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1, 2.\nபரிகாரம்: சனிதோறும் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யுங்கள்.\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஆகஸ்டு: 19, 20, 23, 24, செப்டம்பர்: 3, 4, 8, 9\nமகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்ச்.\nகும்பம்: இக்கட்டான சூழலில் எவர் மூலமேனும் உதவி கிடைக்கக் காண்பீர்கள். உடல்நிலை மற்றும் மன நிலை இரண்டையும் ஒரே சீராக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஒரு சில விவகாரங்களில் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே கருத்து வேறுபாடு உருவாகக் கூடும். பொருளாதார நிலையில் சிறிது சுணக்கம் காண நேரிடும். அநாவசிய செலவுகள் அதிகரிப்பதால் கையிருப்பு கரையக்கூடும். உடன்பிறந்தோர் உங்களுக்கு உதவியாகத் துணை நிற்பார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பொழுதுபோக்கு சாதனங்களாக பயன்படும்.\nஉறவினர்கள் வழியில் ஒரு சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம். வண்டி, வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கை தேவை. மாணவர்கள் தேர்வு நேரத்தில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது நன்மை தரும். பிள்ளைகளின் செயல்கள் மனமகிழ்ச்சி தரும் வகையில் அமையும். உடல்நிலையில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கடன் கொடுக்கல், வாங்கலை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பயனற்ற செலவுகளால் சற்று திக்குமுக்காடிப் போவீர்கள். பூர்வீகச் சொத்துகளில் புதிய பிரச்னைகள் முளைக்கலாம். தொழில் முறையில் மந்தமான சூழல் அகன்று பரபரப்பாக செயல்படுவீர்கள். உத்யோகஸ்தர்கள் அலுவல் பணியில் கூடுதல் சுமையினை காண நேரிடும். கலைத்துறையினர் நண்பர்களின் துணையுடன் முன்னேற்றம் காண்பர். மன உறுதியுடன் செயல்பட்டு சமாளிக்க வேண்டிய மாதம் இது.\nஎதிலும் கூடுதல் விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய மாதமாகும். தோழிகளை நம்பி ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே வந்து சேரும். தொழில் மாற்றச் சிந்தனைகளும், இடமாற்றச் சிந்தனைளும் அதிகரிக்கும். கணவன்–மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வதே வெற்றிக்கு வழி. பிள்ளைச் செல்வங்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள்.\nசந்திராஷ்டம நாட்கள்: செப்டம்பர் 3, 4.\nபரிகாரம்: சனி தோறும் நரசிம்மரை வணங்கி வாருங்கள்.\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும்நாட்கள்: ஆகஸ்டு: 21, 22, 25, 26, செப்டம்பர் : 5, 6, 11, 12\nமகிழ்ச்சி தரும் வண்ணம்: கரும்பச்சை.\nமீனம்: குடும்பத்தில் அமைதி நிலவும். அதிகம் பேசுவதை விட அர்த்தத்தோடு பேசுவதன் அவசியத்தை உணர்வது நல்லது. முன்பின் தெரியாத நபர்களிடம் அதிகம் பேசாது அமைதி காக்க வேண்டியது அவசியம். தகவல் தொடர்பு சாதனங்கள் தொழில் முறையில் மிகுந்த பயனைத் தரும். புதிய நண்பர்களின் சேர்க்கை மனதிற்கு நிம்மதியைத் தரும்.\nமாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் போட்டிகளில் சிறப்பான வெற்றியினைக் கண்டு வருவார்கள். ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் வெளியூர் பயணத்திற்கான வாய்ப்பு உண்டு. வீட்டிற்குத் தேவையான ஃபர்னிச்சர் சாமான்கள் வாங்குவதில் செலவுகள் அதிகரிக்கும். சிறிது நாட்களாக மனதில் இருந்து வந்த குழப்பமான நிலை மாறி தெளிவான சிந்தனையோடு செயல்பட்டு வருவீர்கள். வாழ்க்கைத்துணையின் நெடுநாளைய விருப்பத்தினை நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களின் துணை தக்க சமயத்தில் கைகொடுக்கும். பூர்வீகச் சொத்துகள் ஆதாயம் தரும் வகையில் அமையும். பொதுக்காரியங்களில் முன்நின்று செயல்பட வேண்டிய சூழல் உருவாகும். தொழில் முறையில் வளைந்து கொடுக்க வேண்டிய நேரத்தில் வளைந்தும், நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரத்தில் நிமிர்ந்தும் செயல்பட்டு வெற்றி கண்டு வருவீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மை உங்கள் கௌரவத்தினை உயர்த்தும். நற்பலன்களைக் காணும் நேரம் இது.\nஇம்மாதம் வளர்ச்சி கூடும் மாதமாகும். குருவின் நேரடிப் பார்வையில் உங்கள் ராசி இருப்பதால் நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் திருப்தி தரும். வரன்கள் முடிவாகும். தம்பதியர்களுக்குள் ஒற்றுமை பலப்படும். தடைக்கற்கள் படிக்கற்களாக மாறும். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் உண்டு. உடன்பிறந்தவர்களால் நன்மை கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் வந்து சேரலாம். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டு யோகம் கூட எண்ணியபடி வந்து சேரலாம்.\nசந்திராஷ்டம நாட்கள்: செப்டம்பர் 5, 6, 7.\nபரிகாரம்: கந்தசஷ்டி கவசம் படித்து வாருங்கள்.\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஆகஸ்டு: 17, 18, 23, 24, 28, 29 செப்டம்பர்: 7, 8, 9, 14, 15\nமகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்.\nமாத ராசிபலன் 17/8/2016 முதல் 16/9/2016\nபேருந்து கட்டண உயர்வால் மாற்று வாகனத்தை பயன்படுத்தும் 22லட்சம் பயணிகள்… அதிர்ச்சி ரிப்போர்ட்..\n8 வழிச் சாலை பிடிக்கவில்லை என்றால் பூட்டு போடுங்கள்-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nபேருந்து கட்டண உயர்வால் மாற்று வாகனத்தை பயன்படுத்தும் 22லட்சம் பயணிகள்… அதிர்ச்சி ரிப்போர்ட்..\n8 வழிச் சாலை பிடிக்கவில்லை என்றால் பூட்டு போடுங்கள்-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.visarnews.com/2017/04/blog-post_52.html", "date_download": "2018-07-23T12:01:17Z", "digest": "sha1:ROJKQHBIOX5YOBMZXUK44VZHPGMZCADB", "length": 19975, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "அமெரிக்காவின் செனட் உறுப்பினர் பதவிக்கு இமெயில் உருவாக்கிய தமிழர் சிவா அய்யாத்துரை - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » அமெரிக்காவின் செனட் உறுப்பினர் பதவிக்கு இமெயில் உருவாக்கிய தமிழர் சிவா அய்யாத்துரை\nஅமெரிக்காவின் செனட் உறுப்பினர் பதவிக்கு இமெயில் உருவாக்கிய தமிழர் சிவா அய்யாத்துரை\nநியூயார்க்- அமெரிக்காவில் விரைவில் வர உள்ள செனட் சபை உறுப்பினர் பதவி தேர்தலில் இ மெயிலை உருவாக்கிய சிவா அய்யாத்துரை போட்டியிடுகிறார். அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். இதை தொடர்ந்து பல்வேறு அரசு பதவிகளுக்கும் அங்கு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி அடுத்த ஆண்டு அமெரிக்காவின் உயரிய அமைப்பான செனட் சபைக்கு தேர்தல் வர உள்ளது.\nஇந்த தேர்தலில் இமெயிலை உருவாக்கிய பெருமை பெற்ற தமிழரான சிவா அய்யாத்துரை போட்டியிடுகிறார். சிறு வயதிலேயே அமெரிக்கா சென்று விட்ட சிவா அய்யாத்துரை அங்கு வாழ்ந்து வருகிறார். அமெரிக்காவின் முன்னணி இளம் தொழில் அதிபர்களில் ஒருவராக சிவா அய்யாத்துரையும் விளங்கி வருகிறார். இந்த சூழலில் அடுத்த ஆண்டு அமெரிக்காவின் செனட் சபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.\nஇதில் குடியரசுக் கட்சியின் சார்பில் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் சிவா அய்யாத்துரை போட்டியிட முடிவு செய்துள்ளார். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் எலிசபெத் வாரென்னை எதிர்த்து அவர் களமிறங்க இருக்கிறார். அமெரிக்கா வாய்ப்புகளுக்கான தேசம் என தனது அரசியல் பிரவேசம் குறித்து சிவா குறிப்பிட்டுள்ளார்.\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nகமல் கோபத்திற்கு ஆளான ரம்யா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவானம்..\n'நான் ஏன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன்'...\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஓரினச்சேர்க்கை... தொடரும் விவாதம், என்ன சொல்கிறது நீதிமன்றம்\nசிவராம் கொலை தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும...\nமுத்தலாக் விவகாரத்தை அரசியலாக்க கூடாது: மோடி\nபாகிஸ்தானில் இந்து மத ஆலயங்களின் சிலைகள் உடைப்பு\nபதவியேற்று 100 ஆவது நாள் நிறைவில் பழைய வாழ்வையே வி...\nஉயிர் காத்த தோழனை தினமும் பார்க்க வரும் பருந்து- இ...\nவித்தியாவை படுகொலை செய்தவர்கள் காசை கொடுத்து வெளிய...\nவாலாட்டும் வட கொரியாவுக்கு பேய் ஓட்ட தயாராகும் டொன...\nவாணி ராணி நடிகை கள்ளக்காதல் அம்பலமானது\nபோட்டோகிராபர்களை போட்டோ எடுத்த டி.டி.வி. தினகரன் ம...\n18 கோடி வங்கி மோசடி வழக்கில் சுகேஷ், லீனாவுக்கு பி...\nபாகுபலி 2 - திரைவிமர்சனம்\nலைகா தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல் விஜயின் 'கரு'\nதப்பி ஓடிய பெண் தாசில்தார்\nதனுஷ் ஜோடியாக மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை அமல...\nஎமது உரிமைகளைப் போன்று அடுத்தவர் உரிமைகளையும் மதிக...\nதமிழ் மக்களின் கோரிக்கைகளை புறக்கணிப்பது எவருக்கும...\nயாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிர...\nகொடநாடு பங்களாவின் காவலாளி கொலை விவகாரத்தில் ஜெ யி...\nஇந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் உயரமான மூவண்ண தேசிய...\nசரக்கு - சேவை வரி விதிப்பால் 20 சதவிகித விலை உயர வ...\nவிவசாயிகளுக்கு எதிராக பிரமான பத்திரம் தாக்கல் செய்...\nஅன்றாடம் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்\nநெருங்கும் மூன்றாம் உலகப்போர்: வெற்றி பெறுவது எந்த...\nபேஸ்புக் நேரலையில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற தோழிக...\nTTV தினகரன் மனைவி அனுராதாவிற்கு குறிவைத்துள்ள மத்த...\nபயங்கரவாதிகள் தாக்குதல் எப்படி இருக்கும் என்று தெர...\nகோட் சூட் போட்டுக் கொண்டு போஸ் கொடுக்கும் பித்தர்க...\nதென் கொரியாவில் கவச ஆயுதங்களை நிறுவிய அமெரிக்கா\nபுதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி\nபழம்பெரும் இந்தி நடிகர் வினோத் கண்ணா காலமானார்\nவிவசாயிகள் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும...\nவிஜய் டி.வி புகழ் டி.டி க்கு மாமியார் கொடுமையா\nபூரண கடையடைப்பு போராட்டத்தினால் வடக்கு- கிழக்கு மு...\nஇலவசக் கல்வியைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புட...\nநல்லாட்சி அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு இந்திய...\nகூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக சரத் பொன்சேகா ...\nஎம்.ஏ.சுமந்திரன், விவேகாநந்தன் புவிதரன் உள்ளிட்ட 2...\nஇலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச் சலுகை வழங...\nடிடிவி தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல்; சென்னை அழை...\nகொடநாடு பங்களா காவலாளி கொலை தொடர்பில் துரித விசாரண...\nதாய், தந்தையற்ற கட்சியாக அதிமுக உள்ளது: செல்லூர் ர...\n14 நாட்கள், 2 பேரிச்சம்பழம் மட்டுமே சாப்பிட்டால் எ...\nகாலையில் இஞ்சி சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கியம் ...\nமஞ்சள் நிற காய்கறிகளின் மகிமை தெரியுமா\nஎந்த மீன் சாப்பிட்டால் நல்லது தெரியுமா\nவடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ...\nஇத்தாலிய சுதந்திர நாளில் ஈழத்தமிழர் வரலாறு, அடையாள...\nஒரே ஒரு ஏ.சிக்கு ரூ.36 கோடி லஞ்சமா\nஉலக நாடுகளில் சிறந்த நாணயம் எதுவென்று தெரியுமா \nதனுஷின் அடுத்த ஸ்- கெச் இவர் தான் - ஆசையை நிறைவேற்...\nபிஸ்கட், பணம் ,பழங்களை காட்டி இலங்கை ராணுவம் செக்ஸ...\nஜெமினி கணேசனாக... துல்கர் சல்மான்\nகடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும் மருதங்கேணி மக...\nவிஷால் பேச்சை யாருப்பா கேட்கிறா\nவடக்கு - கிழக்கில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள கடையட...\nநிறைவேற்று அதிகாரம் அளவுக்கதிகமாக பயன்படுத்தப்பட்ட...\nநல்லாட்சி அரசாங்கம் இந்த ஆண்டு பொது வாக்கெடுப்பை எ...\nதந்தை செல்வாவின் 40வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nஇவர்களை போல ஒரு முட்டாளை பார்க்க முடியுமா \nமுட்டை மஞ்சள் கருவை ஆலிவ் எண்ணெயில் சமைத்து சாப்பி...\nகே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது\nBJP கனவு பலிக்காது - குஷ்பு பேட்டி\nகேப்பாபுலவில் 189 ஏக்கர் காணிகள் 6 வாரங்களில் விடு...\nரணில் இன்று இந்தியா பயணம்; நாளை மோடியைச் சந்திப்பா...\nசிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் கவலைகள், கரிசனைகள்...\nதிருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையா...\n10 இலட்சம் மக்கள் வாழும் வடக்கில் 2 இலட்சம் பாதுகா...\nTTV தினகரனை கைது செய்தது டெல்லி போலீஸ்\nகனடாவில் மனைவியை அவமானப்படுத்தியவரை குத்திக் கொலை ...\nமஞ்சலை ஊசி மூலம் எடுக்கும் வெள்ளை இனத்தவர்கள்: அதி...\nபொட்டம்மானுக்கு தகவல் வழங்கிய சிங்கள ராணுவ கப்டன் ...\nபேமஸ் ஆவதற்காக தன்னுடைய கடும் ஹாட் படங்களை வெளியிட...\nநான் உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமலும் நடிப்பேன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பொலிஸ் பிரிவின் சீருடை ...\nஅமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க வடக...\nதக்காளி பற்றிய சில உண்மைகள்\nபற்களின் மஞ்சள் கறையை போக்க இதை உடனே செய்திடுங்கள்...\nஇதை செய்யுங்கள்: 2 வாரத்தில் பலன்.. தலைமுடி அடர்த்...\nபிரசன்னா - சினேகாவின் மனிதாபிமானம்\nதண்டு கீரை: வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்கள்...\nதிருட்டு விசிடியை ஒழிக்க விஷால் அதிரடி அறிவிப்பு\nதிராவிட ஆட்சியில் ஒரு கிராமம்\nஆவியென்றாலும் தர்மா கூலால் மறைக்க முடியாது - கமல் ...\nவடக்கு - கிழக்கில் எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடு...\nபுதிய அரசியலமைப்பு முயற்சிகள் முடியும் வரை த.தே.கூ...\nகிளிநொச்சியில் இன்னமும் 1,515 ஏக்கர் காணிகள் இராணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aaththigam.blogspot.com/2009/02/20.html", "date_download": "2018-07-23T11:15:05Z", "digest": "sha1:2UXLP4V4CTS4XIINVDOM62XH3DYC37ST", "length": 16462, "nlines": 664, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: \"உந்தீ பற” -- 20", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\n\"உந்தீ பற” -- 20\n\"உந்தீ பற” -- 20\n“பகவான் ரமணரின் உபதேச உந்தியார்”\nஎண்ணங்க ளேமனம் யாவினு நானெனு\nயானா மனமென லுந்தீபற. [18]\nஎண்ணங்களே மனம் யாவினு[ம்] நா[ன்] எனும்\nஎண்ணமே மூலமாம் உந்தீ பற\nயானா மனம் எனல் உந்தீபற.\nஇது அதுவென அலை அலையாக\nஎழுந்திடும் எண்ணக் குவியலின் அளவே\nமனமெனும் ஒன்றின் மாண்பைக் காட்டிடும்\nஇவையெலாம் ஆங்கே எழுதலின் மூலமோ\nஉணர்வும் செயலும் உள்ளுயிர் சேர்ந்ததென\n’யான்'என வருவதே மனமென உணர்க\n எனும் கேள்விக்கான விடைதேடல் தொடர்கிறது\nஎண்ணங்களே மனதின் செயல்பாடு . இதனை முன்பே படித்தோம்.\nஎந்த ஒரு பொருளோ, அல்லது உணர்வுகளோ ஏதேனும் ஒன்றைப் பற்றியே நிற்கிறது.\n'இது ஒரு புத்தகம்', என உணர்வது அது பற்றிய நம் மனதின் அறிவினாலே தான்.\nஇந்த அறிவு, ஒரு அறியப்படுபவன் இல்லாமல் நிகழ முடியாது.\nஇப்போது, அதுவே, நான் இதை ஒரு புத்தகம் என அறிகிறேன் என மாறுகிறது.\nஇந்த 'நான்' என்னும் ஒன்றைச் சுற்றியே அனைத்தும் நிகழமுடியும் எனப் புரிகிறது.\n'நான்' கோபமாக இருக்கிறேன்; நான் இது ஒரு புத்தகம் என அறிகிறேன் என்னும் போதெல்லாம், 'நான்' எனபதாலேயே நிகழ்கிறது எனப் பொருளாகிறது.\nபார்க்கும் பொருள்களும், உணரும் உணர்வுகளும் மாறக்கூடும்.\nஆனல், இந்த 'நான்' என்பது மட்டும் மாறுவதில்லை.\nஇதன்மூலம் தான் அறிவது என்ன என ஒரு யோகி சிந்திக்கத் தொடங்கும்போது, மனம் என்னும் ஒன்று முன் சொன்னதுபோல இருவிதமான எண்ணங்களின் கலவை அல்ல; 'நான்' எனும் ஒன்று எழுவதின் மூலமே அனைத்துப் பொருட்களுக்கும் ஒரு தெளிவு கிடைக்கிறது எனப் புரிகிறார்.\nஅப்படியானால், இந்த நான் எல்லா நேரங்களிலும் நம்முடன் இருக்கிறதா என ஆராயும் போது, ஆழ்ந்த உறக்கத்தில் இது காணாமல் போவதையும், விழித்தவுடன், உடனே இது வந்து தொற்றிக்கொள்வதையும் உணருகிறார்.\n'நான் குண்டாக இருக்கிறேன், நான் வருத்தமாக இருக்கிறேன், நான் ஒரு பொல்லாதவன்' என்கின்ற 'நான்' எல்லாம் உண்மையில் நான் இல்லை எனப் புரியத் தொடங்குகிறது.\nஎந்த நிலையிலும் மாறாத ஒன்றே 'உண்மை' எனப் புரிந்த இவர், இப்படித் தெரிகின்ற இந்த 'நான்' மனம் சார்ந்ததே தவிர, இதையும் மீறிய ஒரு 'நான்' இருக்கிறதோ எனத் தன் தேடலைத் தீவிரமாக்குகிறார்.\nஅப்படியானால், இந்த நான் எல்லா நேரங்களிலும் நம்முடன் இருக்கிறதா என ஆராயும் போது, ஆழ்ந்த உறக்கத்தில் இது காணாமல் போவதையும், விழித்தவுடன், உடனே இது வந்து தொற்றிக்கொள்வதையும் உணருகிறார்.\nதேடல் இல்லாமல் எதுவும் விளங்குவதில்லை.\n\"உந்தீ பற” -- 20\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:53:32Z", "digest": "sha1:PSPJZ5LWFK6JCLPGA32OIMGC44D5XAWF", "length": 9816, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசாங்கத்தின் சூழ்ச்சி வலைக்குள் தமிழ் தலைமைகள்: சிவசக்தி ஆனந்தன்\n250 சிரியர்களை நாட்டுக்குள் வர மத்திய அரசு அனுமதி\nசுதந்திரக் கட்சியின் முன்னாள் தொகுதி அமைப்பாளருக்கு சிறைத்தண்டனை\nதென்னாபிரிக்காவை வீழ்த்தி சொந்த மண்ணில் சாதித்தது இலங்கை\nஈராக் ஆளுநர் கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாாிகளில் இருவா் சுட்டுக்கொலை\nரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை\nரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவிருந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.\nஅதனால் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக கூட்டு எதிரணி குறிப்பிட்டிருந்தது. இருப்பினும் கண்டியில் இடம்பெற்ற இனங்களுக்கிடையிலான மோதல் சம்பவத்தினை தொடர்ந்து குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டு எதிரணி ஒத்திவைத்திருந்தது.\nஇந்நிலையில், பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்படவிருந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்குப் போதிய ஆதரவு கிடைக்காததால், அதனை சமர்ப்பிப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇதேவேளை, நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் இவ்விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பெரும்பான்மை ஆதரவு தேவைப்படுவதால் அதற்கு கால அவகாசம் தேவையென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவை எதிர்நோக்கியிருந்த நிலையில் பிரதமர் ரணிலை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. அதன் பின்னணியிலேயே ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது.\nவடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுமாறு உத்தரவிட்டது யார்\n45 நாட்களில் இராணுவ முகாம்களை அகற்றுமாறும் யாரும், எவருக்கும் உத்தரவிடவில்லை என பிரதமர் ரணில் விக்ரம\nபிரதமர் நாளை மறுதினம் மட்டக்களப்பிற்கு விஜயம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள\nமஹிந்த தொடர்பில் இன்றும் விவாதம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி தொடர்பில் இன்\nவடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது: ருவான் விஜேவர்தன\nவடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவி\nமழைக்கால கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் 10\nஅரசாங்கத்தின் சூழ்ச்சி வலைக்குள் தமிழ் தலைமைகள்: சிவசக்தி ஆனந்தன்\n250 சிரியர்களை நாட்டுக்குள் வர மத்திய அரசு அனுமதி\nசுதந்திரக் கட்சியின் முன்னாள் தொகுதி அமைப்பாளருக்கு சிறைத்தண்டனை\nதென்னாபிரிக்காவை வீழ்த்தி சொந்த மண்ணில் சாதித்தது இலங்கை\nஈராக் ஆளுநர் கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாாிகளில் இருவா் சுட்டுக்கொலை\nபிரிட்டிஷ் ஓபன்: முதன்முறையாக வெற்றிவாகை சூடினார் பிரான்செஸ்கோ மோலினரி\nதமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி: மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி\nஉடன்பாடின்றி நிறைவுற்ற 2 நாள் ஜீ-20 கலந்துரையாடல்\nவிவசாயிகளின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேற்றம்: களுகங்கைக்கு நீர் நிரப்பும் நிகழ்வு ஆரம்பம்\nபருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devan.forumta.net/t4325-topic", "date_download": "2018-07-23T11:58:43Z", "digest": "sha1:AA6IJBTCNQ6RGTLPL67B4R3HEZUN64YW", "length": 19915, "nlines": 108, "source_domain": "devan.forumta.net", "title": "ஹை-டெக் கிராமம்??", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயாMon Jun 25, 2018 2:21 pmசார்லஸ் mc \"பிழைக்க தெரியாத மனுஷன்\" - தமிழ் கிறிஸ்தவ குறும்படம்Mon Jun 25, 2018 2:07 pmசார்லஸ் mc நட்பு கொள்வதில் நிதானமாகMon Jun 25, 2018 1:55 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: இன்றைய செய்திகள் :: பொதுவான பகுதி\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nபார்த்தால் ஒரு சின்ன கிராமம், இதில் இத்தனை வசதிகளா என்று ஆச்சர்யத்தில் நம்மை புருவம் உயர்த்த வைக்கிறது தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா, குருவிகுளம் ஒன்றியத்தில் இருக்கிற ஜமீன் தேவர்குளம்.\nஇந்த ஊராட்சிக்கு, கமலா பாலகிருஷ்ணன் தலைவியாக உள்ளார்.\nஇந்த கிராமத்தில் அரசியல் மற்றும் சாதி தலைவர்களின்\nகொடிகள், பேனர்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.\nஇதுபற்றி கமலா பாலகிருஷ்ணன், “திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற அசம்பாவிதங்களிலிருந்து ஊர்\nமக்களை காப்பாற்ற, எல்லாத் தெருக்களிலும் மொத்தம்\n7 சி.சி.டி.வி ‘நைட் விக்ஷன்’ கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியிருக்கிறோம்.\nஎல்லா தெருக்களிலும் ஒலிப் பெருக்கி அமைத்திருக்கிறோம். தண்ணீர்\nவரும் தேதி, நேரம் மற்றும் முக்கிய தகவல்களை ஒலிப்பெருக்கி மூலம் தெரிவிப்போம். எந்தத் தகவலை யார் வேண்டும்னாலும் தெரிவிக்கலாம். அலுவலகத்திலுள்ள நோட்டில் பெயர், என்ன காரணத்திற்காக மைக்கில் பேசப்போகிறோம் என்பதை\nகுறிப்பிட்டு, கையெழுத்து போட்டுவிட்டு பேசலாம்.\nஇதைத்தவிர, காலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் பக்திப்பாடல்களை தினமும் ஒலிபரப்பு செய்கிறோம்.\nஎல்லா தெருக்களிலும் மொத்தம் 36 குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை\nகுப்பையை சுத்தம் செய்கிறோம். எந்த வீட்டு வாசலில்\nகுப்பைத் தொட்டி இருக்குதோ அதற்கு பக்கத்திலுள்ள\nஇரண்டு வீட்டுக்கரர்களிடம், ‘இன்று குப்பைத் தொட்டி\nசுத்தம் செய்யப்பட்டது’ என்று எழுதி கையெழுத்து\nபிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தடைசெய்துள்ளோம்.\nஇதனால் பிளாஸ்டிக் இல்லா கிராமமாகவும் எங்கள் கிராமம் செயல்படுகிறது.\nபேருந்து செல்வதற்கு வசதியாக தார்ச்சாலையும், கிராமம் முழுவதும் சிமெண்ட் சாலையும் அமைத்துள்ளோம். பேரிடர் மேலாண்மை\nதிட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், ஊர்\nமுழுவதும் சிமெண்ட் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.\nநவீனக் கழிப்பறைகள், குளியலறைகள் என பொது\nமக்களுக்கு தனியாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு மதத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ சண்டைகள் வந்ததில்லை. எல்லோரும் ஒருதாய் பிள்ளையாகவே பழகி வருகிறோம். கிராமத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டு\n108 ஆம்புலன்ஸ் ஊருக்குள் வரத் தாமதமாவதால் மக்கள் அனைவரிடமும் நிதி சேர்த்து ஆம்புலன்ஸ் வாங்கவும் திட்டம் போட்டுருக்கோம்.\nகிராமத்துல ஏதாவது குறைன்னா புகார் பெட்டியில புகாரை எழுதி போட்டுடலாம். கிராமத்தில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்க இருக்கிறோம். ” என்று முடித்தார்.\nபல சமூக அமைப்புகளும் இக்கிராமத்தை பாராட்டியுள்ளது.\nதமிழ்நாட்டில் எல்லா கிராமமும் ஜமீன் தேவர்குளம் போல மாறும் காலம் எப்போது\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://goldtamil.com/2017/11/20/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-07-23T11:27:22Z", "digest": "sha1:WJCEEHCVI47XGNIMRZJTP6IADR77V2G6", "length": 11015, "nlines": 139, "source_domain": "goldtamil.com", "title": "இந்தியாவில் ஓ.எல்.எக்ஸ். போன்ற சேவையை துவங்கும் பேஸ்புக் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News இந்தியாவில் ஓ.எல்.எக்ஸ். போன்ற சேவையை துவங்கும் பேஸ்புக் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / தொழில்நுட்பம் /\nஇந்தியாவில் ஓ.எல்.எக்ஸ். போன்ற சேவையை துவங்கும் பேஸ்புக்\nபேஸ்புக் இந்திய செயலியில் பழைய பொருட்களை விற்பனை செய்யவும், வாங்குவதற்கான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. பேஸ்புக் செயலியின் மார்கெட்பிளேஸ் (Marketplace) என்ற அம்சத்திற்கான சோதனை மும்பையில் துவங்கியுள்ள நிலையில், விரைவில் நாட்டின் மற்ற பகுதிகளிலும் வழங்கப்பட இருக்கிறது.\nபேஸ்புக்கில் உள்ள மார்கெட்பிளேஸ் அம்சம் மூலம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்யவும், மற்றவர்கள் விற்பனைக்கு பதிவிட்ட பொருட்களை வாங்கவும் முடியும். இந்த அம்சம் இந்தியாவில் ஓ.எல்.எக்ஸ். மற்றும் குவிக்கர் போன்ற தளங்கள் வழங்கும் சேவையை போன்றே இருக்கிறது.\nபேஸ்புக்கின் மார்கெட்பிளேஸ் சேவை அமெரிக்கா உள்பட உலகின் 25 நாடுகளில் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த சேவை ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வழங்கப்பட்டது. இந்தியாவில் குவிக்கர் போன்றே மார்கெட்பிளேஸ் வேலை செய்யும்.\nஒவ்வொரு மாதமும் 200 கோடி பயனர்களுடன் பேஸ்புக் குரூப்களை கொண்டு பொருட்களை விற்கவும், வாங்கவும் முடியும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது. பேஸ்புக் செயலியில் ஷாப் ஐகான் விற்பனைக்கு உள்ள பொருட்களை பட்டியலிடும். இதில் நீங்கள் விற்பனை செய்ய வேண்டிய பொருளின் புகைப்படத்தை அப்லோடு செய்து முழு விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதேபோன்று வெவ்வேறு பிரிவுகளில் கிடைக்கும் பொருட்களை வாங்க முடியும்.\nஇந்தியாவில் பழைய பொருட்களை விற்பனை செய்யவும், வாங்கவும் ஓ.எல்.எக்ஸ். போன்ற தளங்கள் பிரபலமாக இருக்கும் நிலையில் பேஸ்புக் தளத்திலும் இதேபோன்ற சேவை பரபலாக வழங்கப்பட இருக்கிறது. ஐரோப்பாவில் பேஸ்புக்கின் மார்கெட்பிளேஸ் கிரைக்ஸ்லிஸ்ட் மற்றும் ஈபே உள்ளிட்ட சேவைகளுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://goldtamil.com/2017/12/29/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-07-23T11:45:13Z", "digest": "sha1:KSSMOQCW3LS3YTPEX4IJMWMJ33QJCLTQ", "length": 13027, "nlines": 143, "source_domain": "goldtamil.com", "title": "வழக்கு தொடர்ந்ததும் வழிக்கு வந்த ஆப்பிள் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News வழக்கு தொடர்ந்ததும் வழிக்கு வந்த ஆப்பிள் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / தொழில்நுட்பம் /\nவழக்கு தொடர்ந்ததும் வழிக்கு வந்த ஆப்பிள்\nஐபோன்களின் வேகம் சார்ந்த விவகாரத்தில் சட்ட சிக்கல்களை எதிர்கொண்டிருக்கும் ஆப்பிள் பேட்டரி மாற்றுவதற்கான கட்டணங்களை குறைப்பதாக அறிவித்துள்ளது.\nபழைய ஐபோன்களின் வேகத்தை பேட்டரி பிழை மூலம் வேண்டுமென்றே குறைத்ததை ஆப்பிள் நிறுவனம் ஒப்பு கொண்டதை தொடர்ந்து பேட்டரி மாற்றுவதற்கான கட்டணங்களை ஆப்பிள் நிறுவனம் குறைப்பதாக அறிவித்துள்ளது. மேலும் பேட்டரியின் உண்மை நிலையை அறிந்து கொள்ள மென்பொருள் ரீதியிலான மாற்றங்களை செய்ய இருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து ஆப்பிள் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ள தகவல்களில் பேட்டரி பிழை பிரச்சனைக்கு மன்னிப்பு கோரியுள்ளதோடு, வாடிக்கையாளர்கள் நன்மைக்கு தேவையான மாற்றங்களை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது. வாரண்டி இல்லாத சாதனங்களுக்கான பேட்டரியை மாற்றும் போது 79 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.5,000 வரை வசூலித்து வருகிறது.\nஅந்த வகையில் அடுத்த மாதம் முதல் பேட்டரியை மாற்றுவதற்கான கட்டணத்தை 30 டாலர்கள் குறைத்து 29 டாலர்களுக்கு சரி செய்து வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த விலை விவரம் ஐபோன் 6 மற்றும் அதற்கும் அதிக மாடல்களுக்கு பொருந்தும். இத்துடன் புதிய ஐ.ஓ.எஸ். அப்டேட் மூலம் பேட்டரியின் நிலையை அறிந்து கொள்ள வழி செய்வதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.\nடிசம்பர் 20-ம் தேதி ஐபோன்களின் மென்பொருள், சாதனத்தின் பேட்டரி பிரச்சனை ஏற்படும் போது ஐபோனின் வேகத்தை குறைக்கும் திறன் கொண்டிருப்பதாக ஆப்பிள் தெரிவித்திருந்தது. லித்தியம் பேட்டரிகள் நீண்ட உபயோகத்திற்கு பின் ஐபோன்களை திடீரென ஸ்விட்ச் ஆஃப் ஆக வைக்கும் என தெரிவித்தது.\nஐபோனின் பாகங்களுக்கு மின்சாரம் சீரற்ற முறையில் பாயும் போது ஐபோனின் மென்பொருள் சாதனத்தை ஸ்விட்ச் ஆஃப் ஆக வைக்கும் என அறிவித்திருந்தது. இவ்வாறு செய்யும் போது ஐபோனின் உதிரிபாகங்களில் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க முடியும். ஆப்பிளின் அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் ஐபோன் வேகத்தை ஆப்பிள் நிறுவனம் வேண்டுமென்றே குறைப்பதாக தகவல் பரவியது. இதுபோன்ற நடவடிக்கையில் ஆப்பிள் ஈடுபட்டதற்கு எவ்வித ஆதாரமும் வெளியாகவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் டிரென்ட் ஆனது.\nஇதை தொடர்ந்து ஆப்பிள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஆப்பிள் சாதனங்களின் ஆயுளை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.\nகலிஃபோர்னியா, நியூ யார்க் மற்றும் இலினியோஸ் உள்ளிட்ட நீதிமன்றங்களில் இதுவரை எட்டு வழக்குகள் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மட்டுமின்றி பிரான்ஸ் நாட்டிலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandhainilavaram.blogspot.com/2009/02/blog-post_16.html", "date_download": "2018-07-23T11:16:49Z", "digest": "sha1:574TFYV7IZGVKFD7K7LERN2VUCIM4M5J", "length": 34683, "nlines": 293, "source_domain": "sandhainilavaram.blogspot.com", "title": "சந்தை நிலவரம்: பிரச்சினைகளும் தீர்வுகளும்", "raw_content": "\nபங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)\nநம்மில் பலரும் பலவிதமான பிரச்சினைகளை அன்றாட வாழ்வில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். சமயங்களில், சில பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்று விழி பிதுங்கிப் போகிறோம். ஒரு பிரச்சினைக்கு எப்படி தீர்வு காண்பது என்பது பற்றி ஒரு நடைமுறை அனுபவக் கட்டுரை படித்தேன். அது தமிழில் இங்கே.\nசில உண்மை பிரச்சினைகளும் அவற்றை தீர்ப்பதற்கு முன்வைக்கப் பட்ட தீர்வுகளும் இங்கே.\nமுதல் பிரச்சினை: பல ஆண்டுகளுக்கு முன்னர், விண்ணில் மனிதன் கால் பதித்த போது எழுந்த பிரச்சினை இது. அதாவது, வான்வெளியில் புவி ஈர்ப்பு விசை (Gravity) என்று ஒன்று இல்லாததால், பேனாவை உபயோகப் படுத்தி எழுத முடிய வில்லை.\nதீர்வு ஒன்று: நாசா விஞ்ஞானிகள் இதற்காக சுமார் பத்து ஆண்டுகள் தீவிரமான ஆராய்ச்சி செய்து, புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் கூட எழுதக் கூடிய பேனா ஒன்றை கண்டுப் பிடித்தனர். இந்த ஆராய்ச்சிக்கு ஆன செலவு சுமார் அறுபது கோடி ரூபாய்.\nதீர்வு இரண்டு: ரஷ்ய விண்வெளி பயணிகள், வான்வெளியில் பேனாவிற்கு பதிலாக பென்சில் உதவி கொண்டு எழுத ஆரம்பித்தனர்.\nஇரண்டாவது பிரச்சினை: ஒருமுறை ஜப்பானிய சோப் நிறுவனம் விற்பனை செய்த சோப் உறைக்குள் சோப் கட்டி இல்லாமல் போய் விட்டது. இது குறித்து நுகர்வோரிடம் இருந்து புகார் எழுந்தது. இந்த நிகழ்வு அந்த நிறுவனத்தின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக கருதிய நிறுவனத் தலைமை, இது போன்று மீண்டும் நிகழாமல் தடுக்க தரக் கட்டுப்பாட்டு துறைக்கு ஆணையிட்டது. அப்போது, இரண்டு விதமான தீர்வுகள் வெவ்வேறு அலுவர்களால் முன் வைக்கப் பட்டது.\nதீர்வு ஒன்று: ஒரு எக்ஸ் ரே இயந்திரம் தயாரிக்கப் பட்டு, அதன் ஊடே விற்பனைக்கு செல்லும் அனைத்து சோப் உறைகளையும் அந்த செலுத்துவது. அந்த எக்ஸ் ரே திரையை இருபத்து நான்கு மணி நேரமும் கண்காணிக்க இரு ஊழியர்களை நியமிப்பது.\nதீர்வு இரண்டு: விற்பனைக்கு செல்லும் சோப் உறைகள் செல்லும் பாதையில் ஒரு காற்றாடியை வைப்பது, ஒருவேளை உறைக்குள் சோப் கட்டி இல்லாவிடில், அது (லேசாக இருப்பதால்) காற்றில் அடித்து செல்லப் பட்டு விடும்.\nஇந்த அனுபவங்களில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது:\nபிரச்சினைகளை விட அவற்றுக்கான தீர்வுகளே முக்கியமானவை.\nஎனவே பிரச்சினைகளின் மீது கவனம் செலுத்தாமல் தீர்வுகளின் மீதே நமது கவனம் இருக்க வேண்டும்.\nஅந்த தீர்வுகள் எளிமையானதாகவும், எளிதில் நடைமுறை படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.\n//பிரச்சினைகளின் மீது கவனம் செலுத்தாமல் தீர்வுகளின் மீதே நமது கவனம் இருக்க வேண்டும்.\nஇதை நான் உல்டாவா செஞ்சிட்டு இருந்தேன். இப்போ பரவாயில்லை. நல்லா எழுதியிருக்கீங்க :-)\n//இதை நான் உல்டாவா செஞ்சிட்டு இருந்தேன். //\nநான் கூட பல முறை அப்படித்தான் இருந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட கட்டுரை படித்த பின்னர் ஒரு தெளிவு பிறந்தது போல இருந்தது. அதனால்தான் அனைவருடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.\nமிக்க நன்றி. அன்புள்ள கபீஷ்\n//இதை நான் உல்டாவா செஞ்சிட்டு இருந்தேன். //\nநான் கூட பல முறை அப்படித்தான் இருந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட கட்டுரை படித்த பின்னர் ஒரு தெளிவு பிறந்தது போல இருந்தது. அதனால்தான் அனைவருடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.\nஎனக்கும் தெளிந்தது. நான் பெரிதாக வெடிக்குமோ என்று பயந்த பல விஷயங்கள் புஸ்வாணமாகி போனதுண்டு. எதிர்பார்க்காத விஷயங்கள் திடீர் வெடியாகி வெடித்ததுண்டு. பிரச்சனைகளின் வீரியம் தெரிய காலம் ஒரு நல்ல மருந்து.ராத்திரி பயமுறுத்தும் விஷயங்கள் (மனைவி அல்ல) காலையில் சாதரணமாகிவிடுகிறது.\nஎதற்கு அதிகம் கவலை படுகிறோமோ அதுவே பூதாகரமாகி பயம் கொடுக்கிறது.\nlife is easy என்ற மன நிலை தற்போது உதவுகிறது. அனைத்துக்கும் காரணம் பிரச்சனை யை சுற்றி சுழலும் சில மனிதர்கள் (ஆபீஸ் பாஸ், பக்கத்து வீட்டுகாரர் , ஒத்து வராத சொந்தங்கள், புரிந்து (கொல்கின்ற) கொள்ளாத வாழ்க்கை துணை இவர்களின் எதிர்பார்க்க முடியாத செயல்களின் மேல் உள்ள பயம் தான் . யார் என்ன செய்தால், சொன்னால் என்ன நம் இப்படித்தான் என்ற நிலை சில நேரங்களில் உதவி செய்யும்.போ போ சூனா பனா போய்டே இரு..\n//பிரச்சனைகளின் வீரியம் தெரிய காலம் ஒரு நல்ல மருந்து.//\nஉண்மை. காலம் பல விஷயங்களை தலைகீழாக புரட்டிப் போட்டு விடுகிறது.\n//எதற்கு அதிகம் கவலை படுகிறோமோ அதுவே பூதாகரமாகி பயம் கொடுக்கிறது. //\nஎனவேதான், பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் தீர்வுகளில் கவனம் செலுத்துவோம் என்ற புதிய சிந்தனை மனதிற்கு இதமளிக்கிறது.\n//புரிந்து (கொல்கின்ற) கொள்ளாத வாழ்க்கை துணை //\n\"கொல்கின்ற\" என்ற வார்த்தை எழுத்துப் பிழையா இல்லை \n//யார் என்ன செய்தால், சொன்னால் என்ன நம் இப்படித்தான் என்ற நிலை சில நேரங்களில் உதவி செய்யும்.போ போ சூனா பனா போய்டே இரு..//\nபுரிந்து (கொன்றால் ) கொண்டால் சரி..எழுத்து பிழைகளை நான் அதிகம் செய்வதில்லை. இனிமேலும் நல்லாத்தான் போவும்.\nஎன்னுடைய சொந்த தீர்வு, சமீபத்தில் நடந்தது. இன்றைய பொருளாதார சூழலில் செலவுகளை கட்டுப்படுத்தும் கூட்டம் (office meeting - எப்படி மொழி பெயர்ப்பது என்று தெரியவில்லை). அதில், தொலை பேசி கட்டணம் அதிகமாக வந்திருப்பது குறித்து பேசி கொண்டிருந்தோம். (இதில் audio/video conference பில்லும் அடக்கம்). சிலர் positive-ஆக அதை சொல்லி, நிறைய பேர் இப்போது பயணம் செய்யாததால் இருக்கும் என்று முடித்து விட்டோம். ஆனால் கொஞ்ச நேரம் பொறுத்து எனக்கு ஒரு சந்தேகம், அதனால் என் காரியதரிசியை அழைத்து இரண்டு மாத invoice-ஐ எடுத்து அதை அனலைஸ் செய்து எனக்கு ஒரு அறிக்கை கொடுக்குமாறு கேட்டேன்.\nஇதில் audio conference கட்டணம் அதிகமாக இருந்தது. அதை மட்டும் எடுத்து இன்னும் கொஞ்சம் ஆழமாக பார்த்ததில், நிறைய பேர் இரண்டே பேர் இருந்தும் audio conference number கொண்டு பேசி இருப்பது தெரிந்தது. பின் ஒரு circular அனுப்பினேன், இருவர் மட்டும் இருந்தால் audio conference ஐ கட் செய்து விட்டு, அவருடைய நேரடி தொலைபேசிக்கு அழைக்க அன்பு கட்டளை போட்டேன்.\nஇதில் இந்த மாதம், செலவு நன்கு குறைந்திருப்பது தெரிந்தது. இது போன்று, நிறைய எளிமையான எண்ணங்கள், நம் அனைவருக்கும் வர வேண்டும். நம் அலுவலகத்தின் ஒவ்வொரு ரூபாயும் நம் பணம் என்ற எண்ணம் வரும் போது நாம் அனைவரும் வேலையை தாண்டி ஏதோ ஒரு வழியில் உதவுகிறோம் என்ற எண்ணம் வருவதும் நல்லது, அதுவும், இப்போது இருக்கும் சூழலில்.\nஉங்களுடைய சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. \"கொஞ்சம் மாத்தி யோசிப்பதால்\" வரு பலன்கள் குறித்து அழகாக விளக்கியிருந்தீர்கள்.\n//இது போன்று, நிறைய எளிமையான எண்ணங்கள், நம் அனைவருக்கும் வர வேண்டும். நம் அலுவலகத்தின் ஒவ்வொரு ரூபாயும் நம் பணம் என்ற எண்ணம் வரும் போது நாம் அனைவரும் வேலையை தாண்டி ஏதோ ஒரு வழியில் உதவுகிறோம் என்ற எண்ணம் வருவதும் நல்லது, அதுவும், இப்போது இருக்கும் சூழலில்.//\nநிச்சயமாக. உங்கள் கருத்துக்கள் ஊக்கமளிப்பதாக உள்ளன. மிக்க நன்றி.\n//புரிந்து (கொன்றால் ) கொண்டால் சரி..//\n எதுக்கும் வீட்டிலே ஒரு தடவ கேட்டுடலாம். :)\nஸ்மார்ட் வொர்க் என்றால் என்ன என்று எளிமையாக விளக்கிவிட்டீர்கள்\nஇதே போன்றதொரு கட்டுரையை நானும் படித்திருக்கிறேன்.\nகுவாலிட்டி மானேஜ்மெண்ட் சம்பந்தப் பட்ட கட்டுரைகளில் இது போன்ற சுவையான பல கட்டுரைகளைப் படிக்கலாம்.\n//பிரச்சினைகளை விட அவற்றுக்கான தீர்வுகளே முக்கியமானவை.\nஎனவே பிரச்சினைகளின் மீது கவனம் செலுத்தாமல் தீர்வுகளின் மீதே நமது கவனம் இருக்க வேண்டும்.\nஅந்த தீர்வுகள் எளிமையானதாகவும், எளிதில் நடைமுறை படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.//\nஇதை இன்னும் சற்று தீவிரமாக பார்த்தோமேயானால், குவாலிட்டி மானேஜ்மெண்ட் தத்துவங்களில், 5W,1H என்று பல விஷயங்களை சொல்வார்கள். அதாவது ஒவ்வொரு பிரச்சனைக்கும், அதற்குரிய காரணம் என்ன என்று கேட்டு, கடைசியில் எவ்வாறு களையலாம் என்பதன் மூலம் பிரச்சனையை தீர்க்கலாம்.\nஇதில் சூட்சுமம் என்ன வென்றால் என்ன கேள்வி கேட்கிறோம் என்பதும் மிக முக்கியம்\nமேலே சொன்ன இரு விஷயங்களிலும் முதல் தீர்வுக்கு தவறான கேள்விகள் கேட்கப்பட்டன. உதாரணமாக விண்ணில் எழுத வேண்டிய பிரச்சனையில், நாசா விஞ்ஞானிகள் கேட்ட கேள்வி, விண்ணில் எழுத எந்த இங்க்கை உபயோகப்படுத்த வேண்டும் என்று கேட்டனர். இதில் கண்டுபிடித்ததுதான் ஜெல் பேனா என்று நினைக்கிறேன்...\nஆனால் ரஷ்ய விஞ்ஞானிகள் கேட்டது விண்ணில் எப்படி எழுதுவது என்ற அடிப்படை கேள்வியை\nஇரண்டாவது விஷயத்தில், சோப்பு இல்லாத பாக்ஸை கண்டுபிடிக்க எந்த டெக்னாலஜியை உபயோகப்படுத்த வேண்டும் என்று கேட்டதன் விளைவுதான் முதல் தீர்வு. ஆனால் இரண்டாவது தீர்வு வந்தது சோப்பு இல்லாத பாக்ஸை எப்படி கண்டு பிடிப்பது என்ற கேள்வி மூலம். இன்னும் சொல்லப் போனால், முதல் தீர்வை கண்டுபிடித்தது அந்த நிறுவனத்தின் முதல் தர பொறியாளர்கள், இரண்டாவது தீர்வை கண்டு பிடித்தது நிறுவனத்தின் தொழிலாளர் மேற்பார்வையாளர் (supervisor) ஒருவர் என்று நினைக்கிறேன்\nஇரண்டு விஷயங்களிலுமே இரண்டு முறைகளுமே தீர்வுதான். ஆனால் பிரச்சனை என்னவென்றால், முதல் தீர்வுகளுக்கான செலவு மிக மிக அதிகம்.\nஆக பிரச்சனையை அடிப்படையிலிருந்து அணுகுவதன் மூலம் எளிய தீர்வை பெறலாம்\n//இதை இன்னும் சற்று தீவிரமாக பார்த்தோமேயானால், குவாலிட்டி மானேஜ்மெண்ட் தத்துவங்களில், 5W,1H என்று பல விஷயங்களை சொல்வார்கள். அதாவது ஒவ்வொரு பிரச்சனைக்கும், அதற்குரிய காரணம் என்ன என்று கேட்டு, கடைசியில் எவ்வாறு களையலாம் என்பதன் மூலம் பிரச்சனையை தீர்க்கலாம்.\nஇதில் சூட்சுமம் என்ன வென்றால் என்ன கேள்வி கேட்கிறோம் என்பதும் மிக முக்கியம்\nமேலே சொன்ன இரு விஷயங்களிலும் முதல் தீர்வுக்கு தவறான கேள்விகள் கேட்கப்பட்டன. உதாரணமாக விண்ணில் எழுத வேண்டிய பிரச்சனையில், நாசா விஞ்ஞானிகள் கேட்ட கேள்வி, விண்ணில் எழுத எந்த இங்க்கை உபயோகப்படுத்த வேண்டும் என்று கேட்டனர். இதில் கண்டுபிடித்ததுதான் ஜெல் பேனா என்று நினைக்கிறேன்...\nஆனால் ரஷ்ய விஞ்ஞானிகள் கேட்டது விண்ணில் எப்படி எழுதுவது என்ற அடிப்படை கேள்வியை\nஇரண்டாவது விஷயத்தில், சோப்பு இல்லாத பாக்ஸை கண்டுபிடிக்க எந்த டெக்னாலஜியை உபயோகப்படுத்த வேண்டும் என்று கேட்டதன் விளைவுதான் முதல் தீர்வு. ஆனால் இரண்டாவது தீர்வு வந்தது சோப்பு இல்லாத பாக்ஸை எப்படி கண்டு பிடிப்பது என்ற கேள்வி மூலம். இன்னும் சொல்லப் போனால், முதல் தீர்வை கண்டுபிடித்தது அந்த நிறுவனத்தின் முதல் தர பொறியாளர்கள், இரண்டாவது தீர்வை கண்டு பிடித்தது நிறுவனத்தின் தொழிலாளர் மேற்பார்வையாளர் (supervisor) ஒருவர் என்று நினைக்கிறேன்\nஇரண்டு விஷயங்களிலுமே இரண்டு முறைகளுமே தீர்வுதான். ஆனால் பிரச்சனை என்னவென்றால், முதல் தீர்வுகளுக்கான செலவு மிக மிக அதிகம்.//\nஇதே கட்டுரையை வேறு ஒரு கோணத்தில் அணுகியிருக்கிறீர்கள். மிகவும் நன்றாக இருந்தது.\n//ஆக பிரச்சனையை அடிப்படையிலிருந்து அணுகுவதன் மூலம் எளிய தீர்வை பெறலாம்\nவரி குறைப்பும் தரம் இழப்பும்\nசரியும் பணவீக்கமும் உயரும் விலைவாசியும் - ஏன் இந்த...\nமனதுகளில் ஒளிந்திருக்கும் கருங்குரங்கு - தில்லி 6 ...\nவெள்ளி கிழமைகளும் அமெரிக்க வங்கிகளும்\nஅஜ்மல் கசாப் மீதான பாகிஸ்தானின் குற்றப்பத்திரிக்கை...\nமக்களின் மீது மறைமுக வரி விதிப்பு \n வோட்கா மற்றும் பீர் சாப்பிடு...\nசில்லறை வணிக நிறுவனங்கள் இப்போது சிக்கலில்\nஎப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்\nமென்பொருள் நிறுவனங்களின் இப்போதைய நிலை - ஒரு நீதிக...\nசத்திய சீலர் சானா தானாவுக்கு வாக்களிப்போம்\nவடிவேலு ஆகிப் போன சந்தை\nமலைகளின் இளவரசி ஏற்காட்டில் (சேலம், தமிழ் நாடு) மனை நிலம் வாங்க வேண்டுமா\nசட்டம், சட்டக் கல்வி, சட்ட விழிப்புணர்வு\nவருட சந்தா ரூ 120 மட்டுமே\n69 / 42-C, மீனாச்சி நகர்\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nதனி ஒருவன் – திரைப்பார்வை\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\nஇணையத்தில் பணம் பாகம் 12 - தவிற்க்க வேண்டிய தளம்\n8. இது தான் காதலா\nஇங்கு வெளியிடப் படும் கருத்துகள் முழுக்க முழுக்க சொந்த மற்றும் தனிப்பட்ட கருத்துகளே ஆகும். மேலும், இந்த கருத்துகள், எந்த ஒரு மதம், மொழி, இனம், நிறுவனம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல.\nமேலும், இங்கு வெளியிடப் படும், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilarmantram.blogspot.com/2011/09/011.html", "date_download": "2018-07-23T11:44:47Z", "digest": "sha1:6NTZGNWN7CUOOA7CUIO4DGZF2CX54KQM", "length": 6183, "nlines": 63, "source_domain": "tamilarmantram.blogspot.com", "title": "தமிழர்மன்றம்: திருக்குறளும் என் பார்வையும்..!- 011", "raw_content": "\nஇணையத்தில் வலம்வரும் இனிய தமிழர்களின் இணைப்புப்பாலம்\nமோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து\nநோக்கக் குழையும் விருந்து. (90)\nஅனிச்சமலர் சிறிது முகர்ந்தாலே வாடிவிடும். அதைப்போல நமது விருந்தினர் நாம்சிறிது முகம் மாறிப்பேசினாலே வாடி விடுவர்:ஓடி விடுவர்\nவிருந்தினர் என்பவர் தெய்வம் போன்றவர் அவர்கள் நம்மில்லம் வரும்போது நாம் ஒன்றை நினைவில்வைத்துக்கொள்ளவேண்டும்\nஅவர்கள் வீடு வாசல் இல்லாமலோ உண்ண உணவு இல்லாமலோ நம்மைத்தேடி வரவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்\nநம்மீது கொண்டுள்ள அன்பின் காரணமாய் நம்மில்லம் வரும் அவர்களை நாம் இன்முகத்துடன் வரவேற்று அவர்கள் அகமும் முகமும் மலர உபசரிக்க வேண்டும் அவர்களைச் சற்றே முகம் கோணிப்பார்த்தாலும் அவர்கள் முகமும் அகமும் வாடிவிடும் அவர்களைச் சற்றே முகம் கோணிப்பார்த்தாலும் அவர்கள் முகமும் அகமும் வாடிவிடும் எதுபோல என்றால் முகர்ந்தாலே வாடிப்போகும் அனிச்சமலர் போல என்கிறார் திருவள்ளுவர்\nகுழையும் = வாடி விடும்\nதமிழ்ஆர்வமுள்ள எவரும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.visarnews.com/2017/10/24-10-2017-raasi-palan-24102017.html", "date_download": "2018-07-23T12:00:27Z", "digest": "sha1:ZKVGZFNEJYKAWYZA3Z6J5EJCV7TYYW4N", "length": 26591, "nlines": 293, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 24-10-2017 | Raasi Palan 24/10/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: மாலை 5.41 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். வீட்டிலும், விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் வளைந்துக் கொடுத்துப்போங்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nரிஷபம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மாலை 5.41 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானித்து செயல்பட வேண்டிய நாள்.\nமிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். சொத்து பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுக்கு உதவுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nகடகம்: புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nசிம்மம்: உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகன்னி: அதிரடியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு கலைக்கட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.\nதுலாம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். சகோதரி உதவுவார். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nவிருச்சிகம்: மாலை 5.41 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nதனுசு: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். திடீர் பயணங்களும், செலவுகளும் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்யோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். மாலை 5.41 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்லும் நாள்.\nமகரம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மகிழ்ச்சியான நாள்.\nகும்பம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான நாள்.\nமீனம்: சோம்பல் நீங்கி, உற்சாகம் அடைவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் அனுகூலமும் உண்டு. நம்பிக்கைக்குரியவர்கள் சிலர் உதவுவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நாள்.\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nகமல் கோபத்திற்கு ஆளான ரம்யா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவானம்..\n'நான் ஏன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன்'...\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஓரினச்சேர்க்கை... தொடரும் விவாதம், என்ன சொல்கிறது நீதிமன்றம்\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டுமா ; இத படிங்க ப்ளீஸ...\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள...\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yovoicee.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-07-23T11:20:34Z", "digest": "sha1:R6MLZ25SYJ4YKG5ESCOAH4TGO2E3YZL3", "length": 37235, "nlines": 242, "source_domain": "yovoicee.blogspot.com", "title": "யோ வொய்ஸ்: பாடசாலையில் மதக்கல்வி தேவையா?", "raw_content": "\nஎன் எண்ணங்களும் உணர்வுகளும் பதிவுகளாக\nby யோ வொய்ஸ் (யோகா)\nடிஸ்கி - இது யாரையும் புண்படுத்தும் பதிவல்ல, என் மனதிற்கு தோன்றியதை பதிவிடுகிறேன், முக்கியமான விடயம் நானும் ஒரு கடவுளை நம்பும் ஆத்திகன்.\nசைவ மதத்தை பின்பற்றும் நான், தீவிரமாக கடவுளை வணங்கும் குடும்பத்திலிருந்து வந்தவன், சமயம் பற்றிய கல்வியை பாடசாலையில் விருப்பத்தோடு கற்றுள்ளேன். மதத்தை பற்றி கற்கும் போது பாடசாலையில் எனது மதமான இந்து மதத்தை கற்றேன், மேலும் எனது பள்ளி ஒரு கிறித்தவ பள்ளி என்பதால் சிறிதளவு கிறிஸ்வத அறிவும் கிடைத்தது.\nஆனால் இப்போது யோசிக்கும் போது இச்சமயக்கல்வி மாணவர்களிடம் சிறிய வயதிலே பிரிவினையை தூண்டி விடுவதாக தோன்றுகிறது. இன்று உலகலாவிய ரீதியில் ஏற்படும் எல்லாவித பிரச்சினைகளுக்கும் மதங்களும் ஒரு முக்கிய காரணம், மனிதர்களிடம் அன்பை வளர்க்க வேண்டிய மதமே மனிதர்களிடம் பிரிவினையை தூண்டுகிறது என்றால், அம்மதம் மக்களுக்கு தேவையில்லை என்பதே எனது கருத்து.\nஇதை நான் மற்றோருக்கு கூறும் போது, என்னை ஒரு மதத்துவேசியாகவே பார்க்கிறார்கள், காரணம் இங்கு அநேகமானோர் வாழ்வது மதத்திற்காகவே ஆகும். நான் கடவுளை நம்புபவன், ஆனால் நான் வணங்கும் இந்து கடவுள்தான் உலகத்தில் ஒரே கடவுள் மற்றைய எல்லா மதங்களும் பொய் என கூறவில்லை, இன்னுமொரு முக்கியமான விடயம் எனக்கு\nமற்றைய மதங்களை விமர்சிக்க தார்மீக ரீதியில் உரிமையுமில்லை, காரணம் அவற்றை விமர்சிக்க கூடியளவுக்கு நான் அந்த மதங்களை கற்றவனல்ல, எனது வீட்டை சுத்தமாக்க வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது.\n“எனது வீட்டை சுத்தமாக வைத்திருந்தால் அயலாரின் வீடும் சுத்தமாகும்” என்பதே எனது கொள்கை.\nதிருநாவக்கரசரை சைவ சமயத்தில் இணைந்ததற்காக சமணர்கள் பல விதத்தில் கொடுமைபடுத்தினார்கள் என்று சமய பாடத்தில் படிப்பித்ததை கொண்டு நான் சிறிய வயதில் மற்றைய சமயத்தவர் எல்லாம் கொடுமைக்காரர்கள் என்னும் கருத்தை கொண்டிருந்தேன், சற்று பெரிய வயது வந்ததன் பின்னரே சமயக்கல்வியை விட வாழ்க்கைக்கல்வி எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்தேன்,\nமதம் என்னும் ஒன்று இல்லாவிடின் தனி மனிதனது ஒழுக்கம் கேள்விக்குறியதாகி விடுமென்பதாலும், மனிதன் யாருக்குமே பயப்படாவிடின் எதுவுமே செய்ய தயங்க மாட்டான் என்பதாலுமே முன்னோர்கள் மததை உருவாக்கியிருப்பார்கள் என நினைக்கிறேன், மதத்துக்காக மனிதன் என்றல்லாது மனிதனுக்காகவே மதம் என்றிருக்க வேண்டும்.அதாவது மதம் என்பது மனிதனுக்காக உருவாகப்பட்டது, அதுவே மனிதனை பிரிக்க காரணமாய் இருந்துவிட கூடாது என நினைக்கிறேன்.\nதலைப்பில் உள்ளவாறு “மதக்கல்வி பாடசாலையில் தேவையா” என்பது முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விடயமானது, காரணம் சிறிய வயதில் மூளைக்கு செலுத்தப்படும் விடயம் கடைசி வரை அழியாது, ஆனால் இதில் இன்னாரு விடயமும் உள்ளது, நமது மதம் பற்றி எமக்கு அறிந்து கொள்ள கூடிய வாய்ப்பு இல்லாமலே போய்விடலாம்.\nஅதனால் எல்லா மாணவருக்கும் ஒருங்கே எல்லா சமயமும் கற்றுக்கொடுக்கலாம் என நினைக்கிறேன், இப்படி கற்றுக் கொடுப்பதால் எல்லாருக்கும் எல்லா மதங்களையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nமேலும் இது மத ஒற்றுமையை வளர்க்கும் எனவும் நினைக்கிறேன், மேலும் சமயத்தை பரீட்சைக்கு என படிக்காமல் வாழ்க்கைக்கு என படிக்கும் நிலை வர வேண்டும் என நினைக்கிறேன்.\nஉங்கள் கருத்துகளையும் பின்னூட்டுங்கள், எனது கருத்து பிழை எனில் அதையும் தெரிவியுங்கள்.\nபி.கு. இது ஒரு மீள்பதிவு, இன்று நண்பரொருவருடன் ஏற்பட்ட ஒரு கருத்து மோதலின் பின்னர் இதை மீள்பதிய எண்ணினேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதிய பதிவு இது. ஆனாலும் இன்றும் எனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை\nLabels: பாடசாலை கல்வி, மதம் 5 comments\nஅவசியம் விவாதிக்கப்பட வேண்டிய தலைப்பு.\nஉங்கள் எல்லா கருத்துடன் நான் உடன்படவில்லை. எல்லா மதத்தை பற்றி கற்பிப்பது தேவையற்ற ஒன்றாக உணர்கிறேன். அவரவர் மத்திலுள்ள வாழ்க்கைக்கு அவசியமான விடயத்தை கற்பித்தாலே பிரச்சனைகள் தீர்ந்து விடும்.\nதேவையே இல்லை .கனடாவில் இது சிறப்பாக நடைபெறுவதாக அறிந்தேன்.\nஇங்கு அநேகமானோர் வாழ்வது மதத்திற்காகவே ஆகும்.\nஉண்மை தான். உங்கள் கருத்துக்கள் பலவற்றுடன் எனக்கும் உடன்பாடு உண்டு.\nஎனது வீட்டை சுத்தமாக வைத்திருந்தால் அயலாரின் வீடும் சுத்தமாகும் என்பதே எனது கொள்கை.\nஅசுத்தத்திற்க்கு மத்தியில் இருந்து கொண்டு என் வீடு மட்டுமே ஆக சிறந்தது என்று சொல்லும் பலரையே காண முடிகிறது. இப்போதெல்லாம் ஒரு மதத்தில் உள்ள சுதந்திரத்தை அந்த மதத்தின் பலவீனமாகவும் ஒரு மதத்தைவிட்டு வெளியேற முடியாத நிலையை அந்த மதத்தின் சிறப்பாகவும் நம்பும் பலர் உண்டு.\nசிறுவயதில் கற்றுக்கொடுப்பது சாகும் வரை எமக்கு உதவும். இதிலே ஒன்றுதான் மதக்கல்வி. மதம் என்பது ஒவ்வொருவருக்கும் தேவையானது..\nஇங்கே சொல்லிக்கொடுக்கின்ற நல்ல பழக்கங்கள் தான் எமக்கு எதிர்காலத்தில் உதவும் என்பதே எனது வாதம்......\n (2) - [image: Image result for bigg boss sendrayan] பிக்பாஸின் அடுத்த பருவத்திற்கு தயாராகும் போட்டியாளர்கள் ஒரு பாடத்தை நன்றாய் கற்றிருப்பார்கள்: இங்கு ஜெயிக்க ச...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15* தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* 21வது கால்பந்து உலகக்கோப்பையை ஃபிரான்ஸ் அணி வென்றிருக்கிறது. கால்பந்தைப் பற்றி கால் பந்து அளவுக்குக் கூட தெரியாது என்றாலும் பெரும...\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல் - பார்த்த படம்- இரும்பு திரை பார்த்து ஓரிரு மாதம் ஆகிவிட்டது; ப்ளாக் இப்போது தான் எழுதுவதால் படம் பற்றி சில வரிகள்... நிச்சயம் வித்யாசமான கதைக்களன்.. சொல்லப...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft - நம்மிடம் உள்ள வீடியோ பைல்களை 15 க்கும மேற்பட்ட பார்மெட்டுக்களில் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட இந்த மென்பொருள் பயன்படுகின்றது இதன் இணையதளம் செல்ல இங்கு கி...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nஇலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சி - இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைகாட்சி சேவையை தனியான அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை என பரவலாக அழைக...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nJio Free 10 GB Offer | ஜியோ 10 ஜிபி இலவசம் - ஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். *1.* உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 1299 என்னும் எண்ணுக்கு Cal...\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட் - 1 சென்னையில் 13 நாட்களாக நடைபெற்ற புத்தகக் காட்சி நிறைவு; ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை# அதுல 10 கோடி சேல்ஸ் சமையல்\"குறிப்புகள் புக்சாம், 3 கோடி க்கு ...\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ... - *கொசுறு செய்திகள்* இரண்டாவதாக மகன் பிறந்திருக்கிறான் தணிக் பிரகாஷ் என்று பெயர் சூட்டியுள்ளோம், மூத்தமகன் தாசபிரகாஷ் யூகேஜி படிக்கிறார், மனைவி அரசு மருத்த...\n2018 அன்போடு வரவேற்கிறது. - புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nஅன்புடன் வணக்கம் - அன்பு நண்பர்களுக்கு, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த பதிவு. இடை பட்ட இந்த ஐந்து வருடங்களில் பல மாற்றங்கள். பல அனுபவங்கள். பல புதிய உறவுகள். பல இ...\nஉண்மையோ ஆராய்க - யூதா அகரன் இயற்கையில் கலந்தார் - இரங்கல் செய்தி http://isittrueresearchit.com/ வலைப்பதிவர் யூதா அகரன் (Jude Anto) 26-9-2017 அன்று கடலில் மூழ்கி இயற்கை எய்திவிட்டதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெர...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும். - விடுதலை நோக்கிய பயணத்தின் 30 வருடகால கொடுர யுத்தத்தால் நாம் சாதித்தவைகள் என்ன பெற்றுக்கொண்டவைகள் என்ன விடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதன...\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும் -\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை - பேஸ்புக் குரூப்ஸ் என்பதை கேட்டாலே பலருக்கு அலர்ஜியாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு எரிச்சலை தரும் படி பல குரூப்கள் இருக்கின்றன. ஆனால் இதில் விதிவிலக்காக ...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nகோழிக்குஞ்சு - சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு. கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா நிறைய கோழிக்...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும். - கமல் தனது 30 வயதை 30 ஆவது தடவை கொண்டாடுவதை சிறப்பிக்க குமுதம் சிறப்பிதழாக வெளியிட்ட கமல் 60 சிறப்பிதழானது வாசிக்கப்பெற்றேன் அதன் நுனிப்புல் மேய்ந்த விமர...\nதிருடன் போலீஸ் - விமர்சனம் - அப்பாவை கொன்றவனை பழி வாங்கும் அமிதாப் காலத்து கதை. இதுதான் கதையா என்றால் ஆம் என்று தலையாட்ட முடியவில்லை. அப்பா செண்டிமெண்டில் மெல்ல மூவ் செய்து, கடைநிலை...\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக் - ஃபேஸ்புக் (Facebook) பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அ...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும் - ஒரு வரி கருத்து: பொறுமையால் பெற்றவரும் உண்டு வாழ்வை இழந்தவரும் உண்டு. வணக்கம் நண்பர்களே கடந்த ஒரு வருட காலமாக எழுதவதற்கு நேரமில்லை என்பதை விட எழுதுவதற்கான ...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\n\"வெள்ளை முகிலே\" - Music Video - புலர்பெயர் நம் இளையோரின் இன்னுமொரு முயற்சி \"வெள்ளை முகிலே\" *\"பாக்கு நீரில் பாய்மர கப்பலாய் பயணிப்போம் வா..வா..\"* *நடிகர்/நடிகை :கஜிநாத்,ப்ரியா* *பாடியவர...\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது - இந்த மாகாண சபை தேர்தல்களில் மத்திய மாகாணசபை சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பம் சிறுபான்மை மக்களிடையே பரவலாக ஏற்பட்டிருக்கிறது. -...\nதமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil\nகோரல்ட்ரா பாடம் 17 Interactive Blend Tool பயன்படுத்துவது எப்படி - கோரல்ட்ரா பாடங்களுக்கு ஆர்வமுடன் பின்னூட்டம் கொடுத்து அடுத்த பாடத்தை எதிர் பார்த்து காத்திருக்கும் கோரல்ட்ரா பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிக...\nமரியான் பாடல்கள் என் பார்வையில் - மரியான் பாடல்கள் \"கடல்\" படப் பாடல்கள் போல சட்டென ஒட்டிக் கொள்ளும் ரகம் இல்லை என்ற போதும் கேட்க கேட்க பிடிக்கும் ரஹ்மான் மாஜிக் இருக்கிறது. *இன்னும்...\nஇன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ காதல் செய்யும் என் கனவாய் நீ கண்கள் கொல்லும் காட்சி காதல் செய் நீ பனியில் - நீ கனியா நெஞ்சோரம் ...\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான் - இலங்கையின் முதலாவது VIP காட்சியில் மாற்றான் படத்தை பார்க்க அதிர்ஷ்டவசமாக சந்தர்ப்பம் கிடைத்தது முதலில், சந்தர்ப்பம் தந்த அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்...\nஉபுண்டு மேசையில் android கைப்பேசியின் call/sms தகவல்களை notifierஆக பெற -\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல் - கிரெடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டைகளின் பயன்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரியும். இந்த கிரெடிட் கார்டுகளின் மூலம் முக்கியமான இரண்டு நன்மைகள் உள்ளது. ஒன்று...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க.. - மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பதிப்பில், வேர்டு, எக்சல் போன்ற பயன்பாடுகளில் ரிப்பன் மெனுவில் உள்ள வெவ்வேறு டேப்களில் அவற்றிற்கான கட்டளைகள் போதியப்பட்டிருக்கும். ...\nபாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\nஒரு கனவு காற்றில் மிதக்குதே... -\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇதோ.. கால்பந்து உலகக் கிண்ணம் 2010 - இதோ வருகிறது, இத்தனை நாட்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்த கால்பந்து உலகக் கிண்ணம் வந்தே விட்டது. நாளை முதல் உலகம் முழுது கால்பந...\nமுன்னர் http://yovoice.blogspot.com இல் ஆணி புடுங்கினேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://masessaynotosexism.wordpress.com/2012/07/12/women-as-object-of-all-time-threat/", "date_download": "2018-07-23T11:49:02Z", "digest": "sha1:3AT5YLXLDTGL7M6FFJZBOT7M274PKGXS", "length": 17838, "nlines": 320, "source_domain": "masessaynotosexism.wordpress.com", "title": "Women as object of All Time Threat. | M.A.S.E.S -- Movement Against Sexual Exploitation and Sexism", "raw_content": "\n:: மாசெஸ் பற்றி ::\n:: ஓர் வேண்டுகோள் ::\nOffer help or allow me to die: Sonali – உதவி அளியுங்கள் அல்லது உயிர் துறக்க அனுமதியுங்கள்:\nபுது தில்லி: ஆசிட் தாக்குதல் நடந்து ஒன்பது வருடங்கள் கழித்து, சோனாலி முகர்ஜிக்கு கொலை மிரட்டல்.\nஒன்பது வருடங்களுக்கு முன்னர் நடந்த ஆசிட் தாக்குதலினால் சோனாலி பார்வை இழந்தார், கேட்கும் திறனும் குறைந்து போனது. மண்டையோடு, கழுத்து, மார்பு மற்றும் முதுகுப் பகுதியின் சதைகள் உருகிப் போனது. இப்போது 27 வயதாகும் அவர் கையில் பணிமில்லாமல் உதவி கேட்டு டில்லி அரசாங்க அலுவலகங்களின் வாசல்களில் அல்லாடுகிறார். அல்லது கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக் கோருகிறார்.\nதன்பாத் எனும் ஊரில் அண்டை வீட்டார் (ஆண்கள்) பாலியல் வன்கொடுமைகளை நடத்தி ஆசிடையும் ஊற்றியிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள், இப்போது வெளிவந்தவுடன் சோனாலிக்கு கொலை மிரட்டல் விடத் தொடங்கியுள்ளார்கள். இதனால் அவர் தன் குடும்பத்தோடு ஊரைக் காலி செய்து கிளம்பினார்.\n”ஏப்ரல் இரண்டு அன்று அந்த இருள் சூழ்ந்த இரவின் நினைவுகள் எங்கள் வாழ்வை விட்டு நீங்க மறுக்கிறது. ஆசிட் தாக்குதலுக்கு முன்னர் நான் துன்புறுத்தப்பட்டேன். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் என்னைத் தொடர்ந்து வந்தார்கள். எனது தந்தை மில் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார், அவரிடம் புகார் அளித்தேன். அவர் அந்த பையன்களை தொல்லை கொடுக்காமல் இருக்குமாறு கூறினார். ஆனால் பயனில்லை. ஒரு நாள் அது கொடூர வடிவம் எடுத்தது – ஆசிட். எனது இளைய சகோதரியும் அதனால் காயமுற்றார். ஆனால் சிறு காயங்களுடன் தப்பினார்” என்கிறார் சோனாலி.\nபிறகு அவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல வாரியத்தை உதவி கேட்டு அனுகினார். அவர்கள் பிரதம மந்திரியின் நிவாரன நிதியுதவி பெறும் துறைக்கு மனு அனுப்பினர்.\nஇதற்கிடையில், சோனாலியும், அவரது தந்தைக்கும் நிரந்தர வருமானம் இல்லாததால், ஜார்கண்ட் மற்றும் டில்லியில் உள்ள சஃப்தர்கஞ் மருத்துவமனைக்கும் மருத்துவத்திற்காக அலைகின்றனர். “சஃப்தர்கஞ் மருத்துவமனை செய்துவரும் உதவியால் தான் நான் இன்னும் உயிரோடு நடமாடி வருகிறேன். ஆனால் நான் எனது தாத்தாவை இழந்துவிட்டேன். அந்த தாக்குதலினால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக அவர் உயிர் இழந்தார். என் தாய் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையெல்லாம் விடக் கொடுமை, அவர்கள் இன்னும் எனக்கு கொலை மிரட்டல் விட்டு வருகின்றனர். இப்போது எனது தங்கை, சகோதரன் மற்றும் தந்தயையும் கொல்லப்போவதாக மிரட்டல் விடுகின்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க நாங்கள் அகதிகளைப் போல் ஓடிக்கொண்டிருக்கிறோம்.”\nஎனக்கிருக்கும் கடைசி நம்பிக்கை அரசாங்கத்தின் தலையீடு என்கிறார் சோனாலி, “அவர்கள் உதவிக்கு வரவில்லையென்றால், நான் உயிர் துறக்க அனுமதி கோருகிறேன்”.\nபாலியல் தேவைக்கு பணிய மறுத்ததற்காக, காதலுக்கு இன்னும் இதர காரணங்களுக்காக ஆண்கள் முகத்தில் ஆசிடி வீசப்பட்டதாக இதுவரை நாம் கண்டதில்லை. ஆண்களுக்கு மட்டும் எங்கிருந்து இந்த அதிகாரம் கிடைக்கிறது அதற்கு காரணமாக இருக்கும் சமூக முறைமைகள், கட்டமைப்புகள் என்ன அதற்கு காரணமாக இருக்கும் சமூக முறைமைகள், கட்டமைப்புகள் என்ன அக்கட்டமைப்புகளைக் களைய நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். அதேவேளை இந்தப் பெண்ணுக்கு உதவி செய்யத் தேவைப்படும் ஆதரவு குரலையும் எழுப்புவோம்.\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nநான் உமர் காலித், ஆனால் தீவிரவாதியில்லை\nரோஹித் வெமுலா நினைவுச் சொற்பொழிவு\nபெண்ணைப் பழிக்காமல் பிழைப்பு நடத்துங்கள் திரைத்துறையினரே\nதந்தை பெயர் இல்லாமலே – புதிய தலைமுறை\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nபாலியல் மருத்துவமயமாதலைக் கண்டு விழித்தெழுதல்\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\nபெண்ணியம் என்றால் என்ன - வின் டி.வி\nசமவூதியத்திற்காகப் போராடிய பெண்கள் (Made in Dagenhaum – British Film)\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\nபெண்ணியம் என்றால் என்ன - வின் டி.வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://mytamilpeople.blogspot.com/2012/03/sonyxperia-sola-with-floating-touch.html", "date_download": "2018-07-23T11:58:23Z", "digest": "sha1:GVI66XGU6T2EQHMENIAVRKS7QPLJTA5A", "length": 10638, "nlines": 69, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "விரல் அசைவில் இயங்கும் சோனியின் புதிய ஸ்மார்ட் போன் - வீடியோ - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nவிரல் அசைவில் இயங்கும் சோனியின் புதிய ஸ்மார்ட் போன் - வீடியோ\nடச் ஸ்கீரின் தொலைபேசிகளில் அதன் திரையை விரல்களில் தொட்டு நகர்த்தியே பயன்படுத்த முடியும் இனி அதற்கு அவசியமில்லை என சோனி நிறுவனத்தின் Sony Xperia Sola எனும் ஸ்மார்ட் தொலைபேசியை அறிமுகப்படுத்தியிருக்கின்றது சோனி நிறுவனம்.\nஇந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் \nகண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.\nமேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,112,116.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.\nகண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.\nமேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,112,116.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.\nகண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.\nமேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,112,116.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஅணைத்து பயன்பாட்டிற்கும் தட்டச்சி குறுக்குவழிகள்\nநாம் ஒவ்வொருவரும் பல மென்பொருள்கள் பயன்படுத்துகிறோம். நமக்கு மிகவும் பழக்கப்பட்ட மென்பொருள்களின் தட்டச்சி குறுக்குவழிகள் (Key Board Shortcu...\nஅடம் பிடிக்கும் பைல்களை அழிக்க....\nசில வேளைகளில், பைல்களை அழிக்க முற்படு கையில், அது அழிய மறுக்கும். கீழ்க்காணும் செய்திகளில் ஒன்று நமக்குக் காட்டப்படும். Cannot d...\nதமிழக அரசில் 1,325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை ஆசிரியர் தேர்வாணையம் (டி.ஆர்.பி.,) எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப...\nகம்யூட்டர் ஹார்ட் டிஸ்க் எப்படி இயங்குகிறது - வீடியோ\nஉலகின் மிகச்சிறந்த மெதுவான இயக்க -Slow motion- வீடியோக்களில் இதுவும் ஒன்று. இதுவரை யூடியூப்பில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 16 மில்லியனை தொ...\nவேகமாக இணைய உலா மேற்கொள்ள \nமவுஸ் கிளிக், கீ போர்ட் டைப்பிங் போன்ற பணிகள் சிலருக்கு விரல் இணைப்புகளில், மணிக்கட்டுகளில் வலியை ஏற்படுத்தும். அதிகமாக இவற்றைப்...\nஆண்ட்ராய்டு மொபைல்களில் தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் அதை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவதில்லை என்கிறது ஓர் ஆய்வறிக்கை. மொபைல் பேட்டரித் திறன் மற...\n5G தொழில்நுட்பம் இன்னும் 3 மாதங்களில் வருகிறது | 5G Launch Very Soon in India\nஇந்தியாவில் புதிய '5ஜி' தொழில்நுட்ப கொள்கை இன்னும் மூன்று மாதங்களில் வெளியாகிறது என தொலை தொடர்பு துறை செயலர் ஜே.எஸ்.தீபக் கூறிய...\n அல்லது நாம் அபாயங்களை வரவேற்கிறோமா என்ற கேள்வி இந்த தலைப்பைப் படித்தவுடன் நம் மனதில் எழும். கம்ப்யூட்டர் ப...\nPhotoshop கற்றுக்கொள்ள உதவும் இணையதளங்கள்\nAdobe Photoshop Animation துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமக்கு இதை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். இதை இலவசமாக முறையாக கற...\nஇளம் மாணவர்களுக்கு அவர்களின் கல்விப் பயணத்தில், கால்குலேட்டர், குறிப்பாக சயின்டிபிக் கால்குலேட்டர் ஒரு முக்கியத் தேவையாக அமைந்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rajiyinkanavugal.blogspot.com/2012/11/blog-post_7.html", "date_download": "2018-07-23T12:03:44Z", "digest": "sha1:B7TW7IIDRROGZEVE3Z37DZNLKRLUYVBV", "length": 12675, "nlines": 235, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: ”ராஜி பிளாக்” படிச்சா ஆயிரம் ரூபா”தீபாவளி பரிசாம்", "raw_content": "\n”ராஜி பிளாக்” படிச்சா ஆயிரம் ரூபா”தீபாவளி பரிசாம்\n(தீபாவளி பண்டிகை வருது., இனிப்பு, துணி, பட்டாசுலாம் வாங்கி எஞ்சாய் பண்ண அடிச்சுக்காம எடுத்துங்கோங்க சகோஸ்\n(இது கம்ப்யூட்டர் எஞ்சினியருதா இருக்குமோ\n(இந்த பாசமலர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.. எங்க வூட்டுலயும் இருக்குதுங்களே எப்ப பாரு சண்டை.., ஒரே போர்க்களம்தான்)\n(உணர்வுகளை மதிப்போம்.., உறவுகளை வளார்ப்போம்...)\n(காலம் கலிகாலம் ஆகி போச்சுடா\n(தலை கீழா நின்னாலும் சிலதுலாம் நடக்காதுங்கோ...,)\n(காவல் துறை உங்கள் நன்பண்னு சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்களோ\nLabels: இனிப்பு, கடவுள், சுட்டப்பழம், தீபாவளி, நன்பண், போலீஸ், மொக்கை\nதங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.\n(என்கீபோர்டில் இடதுபக்கம் 4 வரிசையிலுமிரண்டாவது பட்டன் வேலை செய்யவில்லை\nஇராஜராஜேஸ்வரி 11/07/2012 7:42 PM\n”ராஜி பிளாக்” படிச்சா ஆயிரம் ரூபா”தீபாவளி பரிசாம்..\nராஜி பிளாக்கை ராஜியே படித்து பெற்றுக்கொண்ட ஆயிரம் ரூபாய் காசு \nஇப்படியெல்லாம் அழுகுணி ஆட்டம் ஆடக் கூடாது\nகடைசி போட்டோ பார்த்து செமயா சிரித்தேன்\nசகோக்கள் அனைவரும் அனுப்பிய தீபாவளி சீர் வந்து சேர்ந்ததா\nபடங்கள் அதற்கான கமெண்ட்ஸ் நல்லாருக்கு\nஓவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாயா இல்லே ஒரு ஆயிரம் ரூபாயை பகிர்ந்து எடுத்துகனுமா\nஎனக்கே கிடைக்கும் படி அருள்வாயா..\nஎனக்கு ஆயிரம் வந்தாச்சு. நன்றி ராஜி.\nஎன் பேத்திகளையும் பேரனையும் குற்றம் சொல்லவேணாம்:0)\nஅவர்களுக்கு க் கோடி அன்பும் ஆசிகளும் தீவுளிக்கு அனுப்புகிறேன்.\nஆஹா... அன்போடு தந்த ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டேன்மா. நன்றி. படங்களும் கமெண்ட்டுகளும் ரசித்துச் சிரிக்க வைத்தன. அருமை.\nஅடடா என்ன அதிசயம் நாத்தனார் எங்களுக்கு பரிசு தந்திருக்கிறார் நன்றிங்கோ.\nதிண்டுக்கல் தனபாலன் 11/08/2012 1:50 PM\nகவியாழி கண்ணதாசன் 11/08/2012 2:53 PM\nஆயிரம் ரூபாய் வேண்டாம் ஆயிரம் ரூபாய் நாணயம் தான் வேண்டும்-\nவெங்கட் நாகராஜ் 11/09/2012 6:48 AM\nபடங்களும் உங்கள் கமெண்டுகளும் அருமை....\nசிட்டுக்குருவி 11/09/2012 7:00 AM\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nஉங்க ”சைட்” சரியா இருக்கான்னு தெரிஞ்சுக்கனுமா\nநீயின்றி நானில்லை..., என் காதல் பொய்யுமில்லை..,\nசின்ன புள்ளையா இருக்கும்போது இப்படி நினைச்சுப்பேன்...\nகுளிப்பதனால் வரும் நன்மைகளை தெரிஞ்சுக்க வாஙக\nஎனக்கு சினிமாவை பிடிக்காம போன காரணங்களில் சில...,\nகுழந்தைகளால் நிறைந்தது என் உலகம்...,\n”டாமால்...., டுமீல்..., பட்டாசுக் கடை” - அறிமுகம்-...\nஉன்னை, நான் நேசிக்க வைத்த “ஆயிரம் காரணங்களுள்” சி...\nநான் சின்ன புள்ளையா இருக்கும்போது\n”ராஜி பிளாக்” படிச்சா ஆயிரம் ரூபா”தீபாவளி பரிசாம...\nதியாகிகள்- கடல் கடந்து வாழும் என் சகோதரர்களுக்கு ச...\n2013ல் தமிழ்நாட்டோட நிலை இப்படித்தான் இருக்கும்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilblogs.in/domain/thamizhselva.blogspot.com/", "date_download": "2018-07-23T11:23:00Z", "digest": "sha1:XDDCMRB6APOGJEMMTP2FO7TGSQUBND4C", "length": 7330, "nlines": 201, "source_domain": "tamilblogs.in", "title": "thamizhselva.blogspot.com « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nTamil Blogs - பதிவு திரட்டி\nஸ்டீபன் ஹாக்கிங்கும் மார்ச் 14 ம்\nகலிலியோ இறந்த நாளில் பிறந்து... [Read More]\nபெண் தெய்வங்களில் தமிழரின் அறிவியல்\nஇந்து சமயத்தின் பெண் தெய்வங்களி&... [Read More]\nஇந்தியா பல்வேறு செயற்கைக்கோள்க&#... [Read More]\nசாகர் மாலா திட்டமும்: சதி பின்னணிகள் 21 ம்\nசாகர் மாலா திட்டம் என்ற பெயரில் ப... [Read More]\nசபரிமலை ஐயப்பனும் தமிழர்களின் அறிவியலும்\n\"சபரிமலை ஐயப்பனும் தமிழர்களின் அ... [Read More]\nஎனக்கு பிடித்த தலைவர்: யார் இவர்\nஇன்று சனவரி 29 வீரத்தமிழ்மகன் முதĮ... [Read More]\nஇளையராஜா தவிர பிற இசையமைப்பாளர்களின் சிறந்த பாடல்கள்.\nஎத்தனையோ பெரிய நட்சத்திரங்கள் இ&... [Read More]\nமோடி மாம்ஸ்-ம் நம்மூரு மீம்ஸ்-ம்\nமக்களுக்காக, மக்களால், மக்களுடைய... [Read More]\nமின்னணு ஓட்டு எந்திரம் ஒரு ஜனநாயக படுகொலை: எதிர்ப்போம்\nமின்னணு ஓட்டு எந்திரம் இருக்கும&... [Read More]\nநீட் தேர்வில் சர்வதேச சதிகள்\nஇன்று சே குவேராவின் 50 வது நினைவு ந\u0003... [Read More]\nதமிழ் திரைப்படங்களில் அறிவியல்: சிறந்த 15 படங்கள்\nதமிழ் திரைப்படங்களில் 15 சிறந்த அī... [Read More]\nமின்னணு ஓட்டு எந்திரம் ஒரு ஜனநாயக படுகொலை: எதிர்ப்போம்\nமோடி மாம்ஸ்-ம் நம்மூரு மீம்ஸ்-ம்\nமக்களுக்காக, மக்களால், மக்களுடைய... [Read More]\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 230\nமக்கர் பண்ணும் லேப்டாப் பேட்டரி; சர்வீஸ் கொடுக்க வேண்டாம்; இதை பண...\nரிலையன்ஸ் ஜியோ & சாவன் புதிய கூட்டணி அறிவிப்பு | Reliance signs d...\nஅகரம் | நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் ந...\n+௨ இயற்பியல் பாடத்தில் சென்டம் எடுப்பது எப்படி\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 100 (ஸ்பெஷல்)\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/03/19022427/World-Cup-Cricket-Qualification-roundScotland-won.vpf", "date_download": "2018-07-23T11:57:45Z", "digest": "sha1:AWYJ3YPHPHWXTU4OJO4GDYE2WG6MDCCY", "length": 9120, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Cup Cricket Qualification round: Scotland won Ireland || உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: ஸ்காட்லாந்தை வென்றது அயர்லாந்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் ரத்து\nஉலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: ஸ்காட்லாந்தை வென்றது அயர்லாந்து + \"||\" + World Cup Cricket Qualification round: Scotland won Ireland\nஉலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: ஸ்காட்லாந்தை வென்றது அயர்லாந்து\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் ஹராரேவில் நேற்று நடந்த சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டம் ஒன்றில் அயர்லாந்து–ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த அயர்லாந்து 9 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் குவித்தது. ஆன்டி பால்பிர்னி (105 ரன்) சதம் அடித்தார். தொடர்ந்து ஆடிய ஸ்காட்லாந்து அணி 47.4 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதன் மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி, இறுதிப்போட்டி வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது.\nசூப்பர் சிக்ஸ் சுற்றில் இன்று நடக்கும் முக்கியமான ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது.\n1. பீகாரில் 40 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்; ஒரு சிறுமி கொலை\n2. ஏர் இந்தியா விமானத்தில் இந்திய விளையாட்டு வீரர்கள் 7 பேருக்கு அனுமதி மறுப்பு டென்னிஸ் வீராங்கனை கண்டனம்\n3. பசுவதையை தடுக்கும் வரையில் கும்பல் தாக்குதல் நடக்கத்தான் செய்யும் - பா.ஜனதா எம்.எல்.ஏ.\n4. ஏர்செல் மேக்சிஸ் - ஐஎன்எஸ் மீடியா வழக்குகளில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை\n5. அதிமுகவுக்கு தடை இருந்தபோது கட்சி தாவல் தடை சட்டத்தில் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் டிடிவி தரப்பு வாதம்\n1. வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமான் 2 ஆண்டுகள் விளையாட தடை\n2. ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணி வெற்றி பஹார் ஜமான், இமாம் உல்–ஹக் புதிய சாதனை\n3. டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடி அணிக்கு அதிர்ச்சி அளித்தது மதுரை\n4. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 124 ரன்னில் சுருண்டது\n5. டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப் தாக்கத்தை ஏற்படுத்துவார்- தெண்டுல்கர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_8.html", "date_download": "2018-07-23T11:38:41Z", "digest": "sha1:KWT7X3EMLE77Z7IKKFPUA47PQ7YBIW3N", "length": 5802, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "பாலியல் தொழிலுக்குள் தள்ளிவிடப்படும் இலங்கைப் பெண்கள்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பாலியல் தொழிலுக்குள் தள்ளிவிடப்படும் இலங்கைப் பெண்கள்\nபாலியல் தொழிலுக்குள் தள்ளிவிடப்படும் இலங்கைப் பெண்கள்\nசைப்ரஸ், மாலைதீவு, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் இலங்கைப் பெண்கள் பாலியல் தொழிலுள்குள் கட்டாயப்படுத்தி தள்ளிவிடப்படுவதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது.\nபெரும்பாலும் ரோஹிங்ய மற்றும் இலங்கை தமிழ் அகதிகள் இவ்வாறான சூழ்நிலைக்கு முகங்கொடுப்பதாகவும் வெளிநாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக அழைத்துச் செல்லப்படும் பெண்கள் ஆப்கனிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளிலும் இவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, தமது அனுசாரணையாளர்களிடமிருந்து சட்டவிரோதமாக வெளியேறும் இலங்கைப் பணிப்பெண்கள், ஜோர்தானிலும் இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடும் சூழ்நிலை காணப்படுவதாக 2018ம் ஆண்டுக்கான ஆட்கடத்தல் தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:14:42Z", "digest": "sha1:SDQD2RC5QB3UVBLGEE2Q3IXYGZJOLFVI", "length": 10281, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "சிரியாவில் தீவிரமடையும் தாக்குதல்: தப்பி செல்லும் மக்கள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசாங்கத்தின் சூழ்ச்சி வலைக்குள் தமிழ் தலைமைகள்: சிவசக்தி ஆனந்தன்\nபருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி கையளிப்பு\nட்ரம்பின் கோரிக்கைக்கு இணங்கவே ‘வைட் ஹெல்மட்ஸ்’ஐ வெளியேற்றினோம்: நெத்தன்யாகு\nஇமாச்சலத்தில் தீ விபத்து: ஐவர் உயிரிழப்பு\nஸ்ரீ லங்கன் -மிஹின் லங்கா மோசடி தொடர்பில் விசாரணை ஆரம்பம்\nசிரியாவில் தீவிரமடையும் தாக்குதல்: தப்பி செல்லும் மக்கள்\nசிரியாவில் தீவிரமடையும் தாக்குதல்: தப்பி செல்லும் மக்கள்\nசிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு கூட்டாவில் நடத்தப்படும் தாக்குதல்கள் தீவிரமடைந்திருப்பதால் அப்பகுதியில் வாழும் மக்கள் தப்பி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் கிழக்கில் அமைந்திருக்கும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தப் பகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்காக பல முனைகளிலும் சிரியா அரசு ராணுவம் அழுத்தங்களை அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.\nஇந்தப் பகுதியின் 10 சதவீத இடங்களை அரசு கைப்பற்றியுள்ளது என்று ‘சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹ்யூமன் ரைட்ஸ்’ என்ற அமைப்பின் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஞாயிற்றுக்கிழமை இந்த இடத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்த ஐநா தூதர் ஒருவரால் அங்கு செல்ல முடியவில்லை.\n‘டௌமா’ என்கிற முக்கிய நகரத்திற்கு மனிதநேய உதவிகளை 40 டிரக்குகளில் கொண்டு செல்வதற்கான அனுமதியை சிரியாவின் அதிகாரிகளிடம் இருந்து பெறுவதில் தோல்வியடைந்திருப்பதாக ஐநா கூறியுள்ளது.\n“தேவைப்படுகின்ற போர் நிறுத்தத்துக்கு மாறாக, அதிக மோதல்கள், அதிக இறப்புகள், பசி, பட்டினி மற்றும் மருத்துவமனைகள் மீது குண்டு தாக்குதல் என அதிகக் கவலை அளிக்கும் செய்திகள் வருகின்றன” என்று ஐநாவின் பிரதேச மனிதநேய ஒருங்கிணைப்பாளர் பனோஸ் மௌம்ட்சிஸ் தெரிவித்திருக்கிறார்.\n“பொது மக்களுக்கு கூட்டாக வழங்கப்படும் இந்த தண்டனையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.\nமுற்றுகையிடப்பட்டுள்ள இந்த இடத்தில் 3 லட்சத்து 93 ஆயிரம் பேர் சிக்கியுள்ளனர்.\nசிரியாவின் முக்கிய ஆதரவு நாடான ரஷ்யா தினசரி 5 மணிநேர போர் நிறுத்தத்துக்கு உத்தரவிட்டதோ, ஐநாவால் கோரப்பட்ட நாடு தழுவிய போர் நிறுத்தமோ, முற்றுகையிடப்பட்ட இந்த இடத்திற்கு மனித நேய உதவிகளை கொண்டு சேர்க்க உதவவில்லை.\nசிரியாவில் கிளர்ச்சியாளர்களின் முற்றுகையிலிருந்து மக்களை மீட்கும் போராட்டம்\nசிரியாவின் வடமேற்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களின் முற்றுகைக்கு உட்பட்ட இரு கிராமங்களிலிருந்து ஆயிரக்\nசிரிய-அரபு இராணுவத்தின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் வந்தது சைடா\nசிரியாவின் சைடா நகர்ப்பகுதியினை சிரிய – அரபு இராணுவம் தமது முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்\nஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது தாக்குதல்: 45 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nஉலகை அச்சுறுத்தும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை இலக்குவைத்து நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 45 பயங்கரவாதிகள\nசிரியாவில் அரச படையினரின் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவின் வடகிழக்கு பகுதியில் அரச படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 அப்பாவி பொதுமக்கள் உயிரிழ\nசிரியாவில் வான்வழி தாக்குதல்: 20 பேர் உயிரிழப்பு\nசிரியாவின் ஹசாகே மாகாணத்தில் அமெரிக்க கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதல்களில் 20 பேர் உயிரிழ\nபிரிட்டிஷ் ஓபன்: முதல் முறையாக வெற்றிவாகை சூடினார் பிரான்செஸ்கோ மோலினரி\nஅரசாங்கத்தின் சூழ்ச்சி வலைக்குள் தமிழ் தலைமைகள்: சிவசக்தி ஆனந்தன்\nபருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி கையளிப்பு\nட்ரம்பின் கோரிக்கைக்கு இணங்கவே ‘வைட் ஹெல்மட்ஸ்’ஐ வெளியேற்றினோம்: நெத்தன்யாகு\nஇமாச்சலத்தில் தீ விபத்து: ஐவர் உயிரிழப்பு\nஸ்ரீ லங்கன் -மிஹின் லங்கா மோசடி தொடர்பில் விசாரணை ஆரம்பம்\nபுதிய அரசியலமைப்பு சாத்தியமில்லை- நல்லாட்சி தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றுகிறது: நாமல்\nசுயநல அரசியல் நோக்குடன் பயணிக்கப் போவதில்லை: அன்ரனி டேவிட்சன்\nமேட்டூர் அணையில் சிறப்பு பூஜை வழிபாடு\nகாணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான இணை அலுவலகம் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t136175-topic", "date_download": "2018-07-23T12:18:11Z", "digest": "sha1:HQBXRR7QDRYSDQEHXIMDFPMWVAPQBOZL", "length": 13835, "nlines": 239, "source_domain": "eegarai.darkbb.com", "title": "என்கிட்டே கருப்பு பணம் எதுவும் இல்லைனு தலைவர் சொல்றாரே..?", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஎன்கிட்டே கருப்பு பணம் எதுவும் இல்லைனு தலைவர் சொல்றாரே..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஎன்கிட்டே கருப்பு பணம் எதுவும் இல்லைனு தலைவர் சொல்றாரே..\nஎன்கிட்டே கருப்பு பணம் எதுவும் இல்ல.\nவேணும்னா வந்து செக் பண்ணிக்க சொல்லுங்கன்னு\nகறுப்புப் பணம் கறுப்பு கலர்ல இருக்கும்னு நினைச்சிக்கிட்டு\nRe: என்கிட்டே கருப்பு பணம் எதுவும் இல்லைனு தலைவர் சொல்றாரே..\nஇரவு 8.00 மணி முதல் காலை 8 மணிவரை\nஅதிக நேரம் அமைச்சராக இருந்தவர் சாதனை படைத்தவர்\nஎன்பதால் அவருக்கே வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nநம்ம தலைவருக்கு விளயாட்டுமேலே ரொம்ப ஆர்வம்\n'ஃபுட்பால் வாலிபால் மாதிரி லோக்பாலையும் ஒலிம்பிக்ல\nஉங்க ஜாதகப்படி, இப்ப பணத்துக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான்\nஇருக்கும். ஒரு மூன்று மாதம் பல்ல கடிச்சிக்குங்க…\nஅப்புறமா உங்களுக்கு கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.\nவந்தவர் : எது பல்லா\nRe: என்கிட்டே கருப்பு பணம் எதுவும் இல்லைனு தலைவர் சொல்றாரே..\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: என்கிட்டே கருப்பு பணம் எதுவும் இல்லைனு தலைவர் சொல்றாரே..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jegadeeshkumark.blogspot.com/2012/09/", "date_download": "2018-07-23T11:18:57Z", "digest": "sha1:DFCP4L5URQD7OKOUAEDV7PBCA5PEROI5", "length": 25433, "nlines": 226, "source_domain": "jegadeeshkumark.blogspot.com", "title": "ஜெகதீஷ் குமார்: September 2012", "raw_content": "\nகட்டுரைக்கு மிக்க நன்றி. அங்கதம் கலந்த, சிந்திக்க வைக்கும் கட்டுரை. இந்தியாவில் சுற்றுச்சூழல் குறித்த குருட்டுத்தனம் அமர்நாத் போன்ற மகத்தான இடங்கள் மட்டுமல்லாது, மத வழிபாட்டுக்குரிய எல்லா இடங்களிலுமே தொடர்கிறது. மற்றொரு புறம் தொழிற்சாலைகள் கழிவுநீரை நதிகளில் கலந்து விடும் திருட்டுத்தனம்.\nகாலச்சுவட்டில் என் பெயர் சிவப்பு மொழிபெயர்ப்பாளர்களிடம் தாங்கள் கண்டிருந்த பேட்டி சுவாரசியமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. மொழிபெயர்ப்பு என்பது இவ்வளவு அர்ப்பணிப்பு வேண்டுகிற பணி என்பதை அறிந்து மிகவும் வியந்தேன். அதேபோல் ஜெயமோகனிடம் தாங்கள் ஊமைச்செந்நாயை அவர் எழுதிய விதம் குறித்து நிகழ்த்திய உரையாடலும் ஓர் எழுத்தாளன் மனம் எவ்வாறு சிந்திக்கிறது; சக எழுத்தாளர் அவரிடம் என்ன தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார் என்பதையும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது.\nநான் தங்கள் தளத்துக்கு அவ்வப்போது வருவதுண்டு. உங்கள் சிறுகதைத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். என் மனம் கவர்ந்த உங்கள் எழுத்து பற்றி என் தளத்தில் கீழ்கண்டவாறு எழுதினேன்.\n--------------தீராநதியில் அ.முத்துலிங்கம் எழுதியுள்ள குற்றம், ஆனால் குற்றமில்லை வாசிக்கப்பட வேண்டிய கட்டுரை. சில மொழிபெயர்ப்புச் சிறுகதைகளை மின் புத்தகமாகப் படித்து வருகிறேன். ஒவ்வொரு சிறுகதை தரும் அனுபவம் அற்புதம்.\nஅ.முத்துலிங்கத்தின் கதைகளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். எஸ்.ரா அவர்களுக்குப் பிடித்த எழுத்தாளர் என்று தெரிந்ததும், அவரை உடனே படிக்க வேண்டும் என்று தோன்றியது. சமர்ப்பணம் பகுதியிலேயே கவர்ந்து விடுகிறார். இவரும், இவரது ஆஃப்ரிக்க நண்பரும் ஒரு காட்டுக்குள் நின்றிருக்கிறார்கள். மரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் ஒரு காக்கையை நண்பரிடம் கண்ணால் ஜாடை காட்டுகிறார். நண்பர் தன்னிடம் இருந்த துப்பாக்கியில் குறிபார்த்து காக்கையைச் சுட்டுவிடுகிறார். அது பொத்தென்று அவர் காலடியில் வந்து விழுகிறது. காட்டுக்குள் எத்தனையோ மரங்களிருக்க, அந்த மரத்தில் வந்தமர்ந்த காக்கைக்கும், வராது போன அதன் சந்ததிகளுக்கும் இந்தக் கதைகளை அர்ப்பணம் செய்திருக்கிறார் அ.மு.\n1958லிருந்து, 2003 வரை அ.மு. எழுதிய எழுபத்தைந்து சிறுகதைகளின் தொகுப்பு இது. இலங்கையின் கொஞ்சும் சங்கீதத் தமிழைப் படிக்கக் கிடைக்கும் வாய்ப்பை நினைக்கையில் மனதில் ருசிக்கிறது. அவர் கதைகளில் ஊடாடும் மெல்லிய பகடி கதைகளோடு நம்மைப் பிணைத்து இழுத்துச் செல்கிறது.\nநூலின் முதல் கதை கோடைமழை. ஆனால் இதுதான் முதலா என்று தெரியவில்லை. தன் ஊரான கொக்குவில்லை அறிமுகப்படுத்துகிறார். இலங்கை “மாப்”பில் கண்டுபிடித்துப் பீற்றிகொள்ளுமளவுக்கு பிரபலமானதில்லையென்றாலும், கானா சேனாவின் கோடா போட்ட புகையிலைச் சுருட்டுக்கும், முறைப்படிக் காய்ச்சிய கள்ளச் சாராயத்தின் நெடிக்கும், சில பிரபலமான கொலைக்கேஸூகளுக்கும் பேர் போன கொக்குவில்லின் ஒழுங்கைகளும் (பாதைகள் என்று நினைக்கிறேன்), அவசரகாலச் சட்டத்தை மீறி மதகுகள் மீது குந்தி அரட்டை அடிக்கும் ஆண்களும், ரெயில்வே லைன் கரையை விளையாட்டு மைதானமாக்கிக் கொண்டுவிட்ட குழந்தைகளும் நமக்கு அறிமுகமாகின்றனர்.\nகதை முழுக்கக் கோடையின் நெடி வீசிக்கொண்டே இருக்கிறது. கிழவியிடம் நகையை அடகு வைக்க வரும் இளைஞனும், அதை வேறொருவரிடம் வைத்ததாகச் சொல்லி, தானே வைத்துக் கொண்டு பணம் தரும் கிழவியும் மட்டுமே கதையில் வருகிறார்கள். இருவரும் பேசிக்கொள்வதை திரும்பத் திரும்பப் படிக்கவேண்டும் போல் சரளமான இலங்கைத் தமிழ். அ.மு. கொக்குவில் என்ற உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார். கோடை மழையின் முதல் துளி மண்ணில் விழுந்து எழும் மண்வாசனை நம் நெஞ்சில் தங்கி விடுகிறது.--------\nஎன் தளத்தில் சில சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். தங்களுக்கு நேரம் வாய்க்கும்போது வருகைதந்து நான் என் எழுத்துக்களை மேம்படுத்திக்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்க இயலுமா\nஜெயமோகனின் இரு சிறுகதைகள் குறித்து\nஇன்றைக்கு உங்கள் தளத்தில் இரு கதைகள் வாசித்தேன். இரு கலைஞர்கள் மற்றும் தேவதை. யதேச்சையாகத் தேர்வு செய்து வாசித்ததுதான். ஆனால் வாசித்தபிறகுதான் இரு கதைகளுமே ஒரே மாதிரியான உத்தியில் எழுதப்பட்டு இருப்பதை அறிந்து என்னை வியந்து கொண்டேன். இரு கலைஞர்களில் முதல் கலைஞரை முதல் வார்த்தையிலேயே அடையாளம் கண்டு விட்டாலும், இரண்டாவது கலைஞர் முதலில் நீங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அனுமானித்தேன். ஆனால் என் அனுமானம் பொய்யாகி, அவர் யாரென்று அறிந்து பரபரப்பாக வாசிக்க ஆரம்பித்தேன். வார்த்தைகளை வச்சுருக்கிறவனால அப்படி சாதாரணமா அழுதிர முடியாது என்று கருணாகர் சொல்லுவது எழுதுபனுக்கு இருக்கிற ஆதாரமான பிரச்சினைதானா எதையும் புனைவுத்தன்மையோடே அணுகும் அவனுக்குத் தன் உணர்வுகளின் ஆதிக்கத்தில் அமிழ்ந்திடும் வாய்ப்பு அற்றுப் போகிறதா எதையும் புனைவுத்தன்மையோடே அணுகும் அவனுக்குத் தன் உணர்வுகளின் ஆதிக்கத்தில் அமிழ்ந்திடும் வாய்ப்பு அற்றுப் போகிறதா மேலும் யுவராஜ் அழுதது கள்ளத்தனம் கொண்டுதான் என்று கூறப்படுகையில் – இதை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை – தனக்குள் கள்ளத்தனம் இல்லை என்று நம்பும் யுவராஜுக்கு அதிச்சி ஏற்படுவது, அவரது அஹங்காரம் இன்னும் அழியவில்லை என்பதைத்தானே காட்டுகிறது மேலும் யுவராஜ் அழுதது கள்ளத்தனம் கொண்டுதான் என்று கூறப்படுகையில் – இதை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை – தனக்குள் கள்ளத்தனம் இல்லை என்று நம்பும் யுவராஜுக்கு அதிச்சி ஏற்படுவது, அவரது அஹங்காரம் இன்னும் அழியவில்லை என்பதைத்தானே காட்டுகிறது எளிமையான நடையில் சொல்லப்பட்ட கனமான கதை இது. வாசித்து விட்டு சற்று நேரம் இது பற்றி யோசித்தபடியே அமர்ந்திருந்தேன். இரு கலைஞர்கள் என்ற தலைப்பு கூட பொருள் மிகப் பொதிந்ததாயிருந்தது. இரு கலைஞர்கள், இரு வேறு துறையைச் சார்ந்தவர்கள், ஒரே சூழலுக்கு வெவ்வேறு விதமாக எதிர்வினையாற்றுகிறார்கள் என்பது புரிந்தது. இந்த வேறுபாட்டுக்கு அவர்களது வயது வேறுபாட்டையும், நம்பிக்கைகளையும், கருணாகர் கண்ட கனவையும் (அல்லது அது நிஜம்தானா எளிமையான நடையில் சொல்லப்பட்ட கனமான கதை இது. வாசித்து விட்டு சற்று நேரம் இது பற்றி யோசித்தபடியே அமர்ந்திருந்தேன். இரு கலைஞர்கள் என்ற தலைப்பு கூட பொருள் மிகப் பொதிந்ததாயிருந்தது. இரு கலைஞர்கள், இரு வேறு துறையைச் சார்ந்தவர்கள், ஒரே சூழலுக்கு வெவ்வேறு விதமாக எதிர்வினையாற்றுகிறார்கள் என்பது புரிந்தது. இந்த வேறுபாட்டுக்கு அவர்களது வயது வேறுபாட்டையும், நம்பிக்கைகளையும், கருணாகர் கண்ட கனவையும் (அல்லது அது நிஜம்தானா) கணக்கில் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன்.\nதேவதை என்ற கதையை சுவையான வரலாற்றுக் குறிப்புகளைப் போல வாசித்து முடித்தேன். அபாச்சாவின் கதறலுக்கும், அவரை அந்தத இடம் வரை கொண்டு வந்ததே நான்தான் என்று புன்னகைக்கும் மேரிக்கும் அஹம்காரமே காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது. மேலும் இரண்டு கதைகளிலுமே கதைகளின் சில பாத்திரங்கள் தாங்கள் அஹம்காரம் அற்றவர்களாக எண்ணியிருப்பதே ஒரு மெல்லிய அஹம்காரத்துக்கு காரணமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். தேவதையின் அபாச்சாக் கிழவர் யாரென்பதை பாதிகதையில்தான் உணர்ந்தேன். இத்தனைக் குறிப்புகளும், வரலாற்றுச் செய்திகளும், நைஜீரியப் பழங்குடியினர், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் பற்றிய விபரங்களும் பொதிக்கப்பட்டு கதை பின்னப்பட்டிருப்பினும் உண்மை அபாச்சாக் கிழவரைப் போலவே ஆடைகளைக் களைந்து விட்டு நிர்வாணமாக நிற்கின்றது.\nஊமைச் செந்நாய் கதையனுபவம் பற்றி நீங்களும் எழுத்தாளர் அ.முத்துலிங்கமும் உரையாடிக் கொண்டதை வாசித்தது பரவசமான அனுபவமாக இருந்தது. பல அடுக்குகளாகப் பிரிந்து புதுப்புது பரிமாணங்களைக் காட்டிக் கொண்டேயிருந்த அக்கதையில் இறுதி முடிவுக்கும் முன்பே சில முடிவுகள் தாமாகவே நிகழ்வதைக் கண்டேன். அதிலும் கூடச் செந்நாயின் அஹம்காரம்தானே அவனை அம்முடிவை எடுக்கத் தூண்டுகிறது இப்படி பொதுமைப் படுத்துவது சரியா என்பது எனக்குத் தெரியவில்லை.\nவாசித்த கதைகள் பற்றி சிந்தித்துப் பார்ப்பதிலும் சுகம், படைப்பாளியிடம் அவை பற்றி உரையாடி தன் மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்ள விழைவது. இந்த வாய்ப்பை அளிக்கிற உங்களுக்கு நன்றி.\nஏழெட்டு வருடம் முன்பு ஓர் ஈடுபாடு வந்தது. உண்மை மனிதர்களை கதைமாந்தர்களாகக் கொண்டு எழுத. முதல் கதை காந்தியைப்பற்றியது. அது இன்னும் கைப்பிரதியாகவே இருக்கிறது. அதன்பின் பல கதைகள்.\nஇக்கதைகளில் அந்த ஆளுமைகள் புனைவாகவே வெளிப்படுகிறார்கள், அவர்களாக அல்ல. அந்த ஆளுமையைப்பற்றிய என் மனப்பதிவே அது. அதற்கான ஒரு சிறு தூண்டுதல் எங்கோ எனக்குக் கிடைத்திருக்கக் கூடும்.\nஇவை வாழ்க்கையில் நிகழ்ந்தவை. இவற்றினூடாக நான் ஒரு பயணம் செய்திருக்கிறேன். அதுதான் கதையின் வடிவத்தை உருவாக்குகிறது. ஆனால் வாசகன் இன்னொரு பயணம் செய்யக்கூடாதென்றில்லை. ஆகவே என் பயணத்தை பூடகமாகவே வைத்திருக்கிறேன்\nLabels: jeyamohan, கடிதங்கள், ஜெயமோகன்\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nஜெயமோகனின் இரு சிறுகதைகள் குறித்து\nகுள்ளச் சித்தன் சரித்திரம் (1)\nதேசிய புத்தக நிறுவனம் (1)\nமரணங்களின் ஊடாக ஒரு பயணம் (2)\nயுவன் சந்திர சேகர் (1)\nரெயினீஸ் ஐயர் தெரு (1)\nஸ்வாமி தயானந்த சரஸ்வதி (2)\nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nடாடி எனக்கு ஒரு டவுட்டு\nதமிழ்ச் சிறுகதைகள் pdf உருவில்\nசாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்\nசற்குணம் என்ற அசல் கலைஞன்\nகாப்புரிமை: ஜெகதீஷ் குமார். இத்தளத்தில் இருந்து கட்டுரைகளை பயன்படுத்த முன் அனுமதி பெறவும். தொடர்புக்கு jekay2ab@live.com. Ethereal theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=43752&cat=1", "date_download": "2018-07-23T11:44:54Z", "digest": "sha1:JG5EIL34Q74DNXZFKSGDLLSHUSAW6PIS", "length": 16028, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகற்பித்தல், ஆராய்ச்சி இரண்டுமே ..\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nதொடக்க கல்வி இயக்குனர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு | Kalvimalar - News\nதொடக்க கல்வி இயக்குனர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவுஜூலை 12,2018,11:59 IST\nசென்னை: நர்சரி பள்ளிக்கு அனுமதி வழங்கியது எப்படி என்பதை, நேரில் ஆஜராகி விளக்கும்படி, தொடக்கக் கல்வி இயக்குனருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை, சின்னக் கொடுங்கையூரை சேர்ந்த, சசிகுமார் என்பவர் தாக்கல் செய்த மனு:புழல் அருகே, கன்னடப்பாளையத்தில், ஸ்ரீ சரவணா வித்யாலயா நர்சரி பள்ளி இயங்கி வருகிறது. &'ஆஸ்பெட்டாஸ்&' கூரையில், இந்தப் பள்ளி இயங்குகிறது; முறையான கட்டடம் இல்லை. எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தை, மகாலிங்கம் என்பவர் குத்தகைக்கு பெற்று, பள்ளியை துவங்கினார்.\nஒப்பந்தம் முடிந்த பிறகும், தொடர்ந்து பள்ளியை நடத்துகிறார்.முறையான கட்டட வசதியின்றி செயல்படும் இந்த பள்ளி குறித்து, தொடக்கக் கல்வி இயக்குனர், திருவள்ளூர் மாவட்ட தலைமை கல்வி அதிகாரி, மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிக்கு புகார் அனுப்பியும், நடவடிக்கை இல்லை.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி வைத்தியநாதன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. பள்ளியின் நிலை குறித்து, புகைப்படங்களும், தாக்கல் செய்யப்பட்டிருந்தன. புகைப்படங்களை பார்த்த பின், அரசு வழக்கறிஞரிடம், &'கட்டட வசதி இல்லாத பள்ளிக்கு, எப்படி அனுமதி வழங்கப்பட்டது.\nகழிப்பறைகள், திறந்தபடி உள்ளன. அதை மறைக்க, சேலையை தொங்க விட்டுள்ளனர். &'கும்பகோணம் பள்ளி தீ விபத்து போல், இன்னொரு சம்பவம் நடந்தால் தான், நடவடிக்கை எடுப்பீர்களா...&' என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.இதையடுத்து, &'அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிக்கு, எப்படி அனுமதி நீட்டிக்கப்படுகிறது என்பதை, தொடக்கக் கல்வி இயக்குனர் நேரில் ஆஜராகி விளக்க வேண்டும்&' என, நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார்.\nவிசாரணையை, ௧௮ம் தேதிக்கு, தள்ளி வைத்தார்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலையில் டிப்ளமா படிப்புகள்\nஇளைஞர் மேம்பாட்டில் டிப்ளமா படிப்பு\nதேசிய நாடக பள்ளியில் சேர்க்கை\nபி.பி.ஏ., படிப்பை பாதியில் நிறுத்தி விட்டேன். இப்போது ஒரே தடவையில் இதை முடிக்க முடியுமா இதன் பின் மேல் படிப்புகளில் சேர முடியுமா\nகுரூமிங் ஆலோசகர் என்னும் துறை பற்றி தற்போது கேள்விப்படுகிறேன். இது நல்ல துறைதானா இதில் வேலை வாய்ப்புகள் எப்படி\nகனடாவில் படிக்க விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைத் தரவும்.\nநான் செந்தமிழ் செல்வன். பள்ளி மேல்நிலைப் படிப்பை(வணிகவியல் பிரிவு) முடிக்கவுள்ளேன். கல்லூரிப் படிப்பில், பி.ஏ.எப், பி.பி.ஐ, பி.பி.ஏ மற்றும் பி.எம்.எஸ் ஆகிய படிப்புகளில் எதில் சேரலாம் என்ற குழப்பம் உள்ளது. எந்தப் படிப்பிற்கு வேலைவாய்ப்பு அதிகம்\nஎனது பெயர் அன்புக்கரசி. எம்.பி.ஏ.,(டிராவல்) மற்றும் எம்.பி.ஏ.,(ஹாஸ்பிடாலிடி மற்றும் டூரிசம்) ஆகிய படிப்புகளுக்கிடையிலான வித்தியாசங்கள் என்ன அவற்றில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுகள் பற்றியும் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://krishnathreya.blogspot.com/2009/02/blog-post_26.html", "date_download": "2018-07-23T11:50:54Z", "digest": "sha1:TBOUZWZYDYVMD2O5JDMUP2LPF2BMHEEZ", "length": 3223, "nlines": 57, "source_domain": "krishnathreya.blogspot.com", "title": "விட்டு விடுதலையாகி நிற்பாய்!: ஒரு நியாயமான கோபம்!", "raw_content": "\nஊமைக் கோபத்தைப் பற்றிச் சொன்னேன். நியாயமான கோபம் ஒன்று எனக்குண்டு. எவ்வளவோ இடத்தில் பார்த்துவிட்டேன்-வயதான, முடியாத, முதியவர்களை எனக்குத்தெரிந்த பலபேர் நன்றாகத்தான் வைத்துக் காப்பாற்றி வருகிறார்கள். ஆனாலும் இந்த 'பெரிசுகள்' வசதிகளை அனுபவித்துக்கொண்டு சும்மா இருப்பதில்லை. எதையாவது அல்லது யாரையாவது குறை சொல்லாவிட்டால் இவர்களுக்கு நிம்மதியாகவே இருக்காது. ஓரளவுக்குப் பொறுத்துப் பார்க்கும் 'சிறுசுகள்', \"யார் எப்படிப் போனால் உனக்கென்ன, பேசாமல் இரேன்\" என்று சொன்னவுடன் பார்க்கவேண்டும். அந்த (திட்டிய) சிறுசின் வாழ்க்கை வரலாறை முழுக்க முழுக்க (முணுமுணுப்பு மூலமாகவே) தெரிந்து கொண்டு விடலாம். இலவச இணைப்பாக திருமணங்களின் மூலம் குடும்பத்தில் ஒருவராகியிருக்கும் பெண்டிரின் பிரதாபங்களையும் அறிய வாய்ப்புண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://noipl.blogspot.com/2011/04/blog-post_04.html", "date_download": "2018-07-23T11:28:34Z", "digest": "sha1:BM2DIAHHQBECQ4RAKJ7T6XQSBW2NAYZI", "length": 8447, "nlines": 94, "source_domain": "noipl.blogspot.com", "title": "ஐபிஎல் நாடகம்: வரி ஏய்ப்பவர்கள்தான் உலகச்சாம்பியன்!", "raw_content": "\nகூக்ளியில் ரேகைகளை இழந்து ஆஃப் ஸ்பின்னில் கட்டைவிரல் தேய்ந்து ஆங்கிலப் பரீச்சையை மறந்து அஞ்சாம் வகுப்பில் கோட் அடித்த சக நண்பர்களுக்காக...\nதிங்கள், 4 ஏப்ரல், 2011\n1. பிசிசிஐ தொடங்கி இத்தனை ஆண்டு காலமும் எந்த விதமான வரியும் கட்டவில்லை. அவர்கள் சேவை செய்கிறார்களா\n2. உலகக் கோப்பை போட்டிகளுக்கான ஆயத்த உள்கட்டமைப்பு பொருள்களுக்கு வரி விலக்குப் பெற்றது பிசிசிஐயும் ஐசிசியும். ஏனென்றால் அவையெல்லாம் லாப நோக்கமற்ற அமைப்புகளா\n3. சச்சின் வரி ஏய்ப்பு செய்தார். அவரிடம் வரிக் கட்டும் அளவுக்கு எந்தப் பணமும் இல்லையா\n4. இப்போது யுவராஜ் சிங் ஆயிரம் முறை முத்தமிட்டது ஒரிஜினல் உலகக் கோப்பைதான். அதாவது இந்த அணிக்கு வழங்க வேண்டிய உலகக் கோப்பைதான். அதுவும் 10 கிலோ தங்கம்.\n5. சுங்க வரித்துறையிடம் பிடிபட்டதும் ஒரிஜினல் உலகக் கோப்பைதான். 2003-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின்போது இரு உலகக் கோப்பைகளும் ஆஸ்திரேலியா அணியிடம் வழங்கப்பட்டது. ஒரு கோப்பை வழக்கம்போல் துபைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இரண்டுமே பத்து கிலோ தங்கம்தான்.\n6. யுவராஜ் சிங் முத்தமிட்ட உலகக் கோப்பை, சுங்கவரி செலுத்தாமல் மும்பைக்கு வந்தது எப்படி\n7. ஐசிசியின் கூற்றுப்படி, வரி ஏய்க்கப்பட்டது தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.\n8. மன்மோகனும் கிலானியும் இருதரப்பு நட்புறவுக்காக மேற்கொண்ட பயணத்தை ஒரு நொடியில் அப்ரிதி உடைத்து எறிந்துவிட்டார். பாகிஸ்தானியர்களையும் முஸ்லிம்களையும் போல இந்தியர்களுக்குப் பெரிய மனது இல்லை என்று சொல்லிவிட்டார். அப்படி அவரை பிசிசிஐ என்ன செய்தது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது.\n9. சுவாரஸ்யம் இல்லாமல் தொடங்கிய ஒரு போட்டி உலக மகா பரபரப்பாக முடிந்திருக்கிறது. அதன் மூலம் சில நாள்களில் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் பிசிசிஐக்கு நல்ல வேட்டை. தோனி அணி இதற்கு முன்பு 20 ஓவர் ஒரு உலகக் கோப்பையை வென்ற போதுதான் ஐபிஎல் பிறந்தது. இப்போது பெரிய சாம்ராஜ்யமாகியிருக்கிறது. இருந்தாலும் உலகக் கோப்பை வெற்றிக்கும் ஐபிஎல் போட்டிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நம்புவோம். மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடுவதை தொடர்ந்து ரசிப்போம்.\n10. நோஐபிஎல் பன்னாட்டு நிறுவனம் சில காலத்துக்கு மூடப்படுகிறது. ஊழியர்கள் அனைவருக்கும் ஊதிய நிலுவை, பஞ்சப்படி, போனஸ் ஆகியவை வழங்கப்பட்டுவிட்டன.\nPosted by புளியங்குடி at பிற்பகல் 11:43\nJebastin 5 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 4:33\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஐபிஎல் குடுகுடுப்பை: ஆனை காதில் எறும்பு\n98 ரன்களில் சதத்தைத் தவறவிட்டவர்\nஐ.பி.எல். கவுன்டவுன்: சங்ககார என்ன, புத்த பிக்குவா\nஐபிஎல் குத்தாட்டம் சீசன் 3\nதமிழினத் தலைவர் ராஜபட்ச அவர்களே...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://oorodi.com/adobe-related/sandy-flash-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5.html", "date_download": "2018-07-23T11:14:31Z", "digest": "sha1:G2KGSIEYWXTPCCQNCCSEJXXHI54AYCSU", "length": 6551, "nlines": 72, "source_domain": "oorodi.com", "title": "Sandy : Flash இல் முப்பரிமாணம் - இலகுவாயும் இலவசமாயும்", "raw_content": "\nSandy : Flash இல் முப்பரிமாணம் – இலகுவாயும் இலவசமாயும்\nநீங்கள் ஒரு Adobe Flash பாவனையாளராக இருந்தால் அல்லது அது பற்றிய ஆர்வம் உள்ளவராக இருந்தால் உங்களுக்குதான் இந்த பதிவு.\nFlash மென்பொருளில் இலகுவான அசையும் படங்கள் உருவாக்குவதில் இருந்து மிகவும் சிக்கல் நிறைந்த இணைய மென்பொருள்கள் வரை உருவாக்க முடியும். அது மட்டுமல்லாமல் AIR வெளிவந்த பிறகு பல இயங்குதளத்தில் இயங்கக்கூடிய மென்பொருள்களையும் உருவாக்க முடிகிறது. ஆனால் முப்பரிமாண வடிவங்களை உருவாக்குவதற்கும், எமக்கு ஏற்ற வகையில் அசைய வைப்பதற்கும் வேறு மென்பொருள்களையே நாடவேண்டிய தேவை இருந்து வந்தது.\nஇதற்கு தீர்வாக வந்துள்ளதுதான் Sandy 3D Engine. இது ActionScript மொழியினை கொண்டு உருவாக்கப்ட்டுள்ள ஒரு கட்டமைப்பு ஆகும்.\nஇந்த கட்டமைப்பை பயன்படுத்தி இலகுவாக எங்களால் முப்பரிமாண தோற்றங்களை உருவாக்கி கொள்ள முடியவதோடு எமக்கு தேவையான வகையில் அவற்றை அழகுபடுத்தி, அசைவுகளை உருவாக்கி கொள்ள முடியும்.\nஇவர்களது இணையத்தளத்தில் இதனை பயன்படுத்துவதற்குரிய பல்வேறு உதவிக்குறிப்புகளை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். அத்தோடு அதன் மொழி உதவிக்குறிப்பை (documentation) தரவிறக்கிப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.\n8 ஆவணி, 2008 அன்று எழுதப்பட்டது. 2 பின்னூட்டங்கள்\n« haXe – புதிய கணினி மொழி\nவித்தியாசமான செய்தியோடை வடிவங்கள் (RSS buttons). »\n5:38 பிப இல் புரட்டாதி 15, 2008\nமேலும் சில தகவல்கள் அறிய விரும்புகிறேன். swf ஃபைல்களை avi ஃபைல்களாக நல்ல high resolutionனுடன் மாற்றுவது எப்படி\nபகீ சொல்லுகின்றார்: - reply\n6:37 பிப இல் புரட்டாதி 23, 2008\nஅது பற்றி ஒரு பதிவு பிறகு எழுதுகிறேன்.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/feb/20/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%C2%A0-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-636006.html", "date_download": "2018-07-23T12:01:37Z", "digest": "sha1:AP6F52PLPFZSGFH25XHUPKKX7HUOIYJS", "length": 8699, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை கைவிட வேண்டும்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nவிளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை கைவிட வேண்டும்\nவிளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக அந்தக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ச.சி.விஜயகுமார் செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:\nகேரள மாநிலம் கொச்சியிலிருந்து, கர்நாடக மாநிலம் பெங்களூர் வரை கெயில் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வழியாக சுமார் 350 கி.மீ. தொலைவுக்கு, விளை நிலங்களில் எரிவாயு குழாய்கள் பதிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ராயக்கோட்டை, கெலமங்கலம், ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்த நிலங்கள் தக்காளி, பீன்ஸ், கோஸ், மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வரும் 100 சத விளை நிலங்களாகும். நிலங்களில் எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவர். மேலும், இந்தத் திட்டத்தின் கீழ், எரிவாயு குழாய் பதிக்கப்படும் நிலங்களில் பாதிப்புகள் நிகழ்ந்தால் விவசாயிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. மேலும், திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் கடுமையாக மிரட்டப்படுகிறார்கள். எனவே, விவசாயிகளின் நலன் கருதி விளை நிலங்களில் குழாய்கள் பதிப்பதை கைவிட வேண்டும்.\nகேரள மாநிலத்தில் இந்தத் திட்டம், செயல்படுத்துவது போல, தமிழகத்திலும் தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் குழாய் பதிப்பு பணிகளை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிவகார்த்திகேயனின் கனா நன்றி விழா\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nதேர்தல் கூட்டணி: ராகுலுக்கு அதிகாரம்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/", "date_download": "2018-07-23T11:52:32Z", "digest": "sha1:7N5SR6BIG7FOCYGVEJFSOAYO6ZDWTKLQ", "length": 12308, "nlines": 153, "source_domain": "www.dinamani.com", "title": "மதுரை", "raw_content": "\nதிராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழகத்தில் காலூன்றி விட்டது பாஜக\nதமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாஜக வளர்ந்துள்ளது என பாஜக தேசிய மகளிரணித் தலைவர் விஜயாரத்கர் கூறினார்.\nதகாத உறவை தட்டிக்கேட்ட மைத்துனருக்கு கத்திக்குத்து\nமதுரையில் குடும்பத்தகராறில் மைத்துனரை கத்தியால் குத்திய வங்கி வீட்டுக்கடன் பிரிவு மேலாளரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் எஸ்.ஐ கைது\nமதுரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகாரின்பேரில் முன்னாள் சார்பு ஆய்வாளரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.\nகடன் தொல்லையால் நூல் வியாபாரி தற்கொலை\nகடன் தொல்லை காரணமாக, கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் தூக்கிட்டு வியாபாரி சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.\nபழனி அருகே இயற்கை முறை விவசாயத்தில் 12 அடி உயரம் வளர்ந்த கால்நடை தீவனப்பயிர்\nபழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் தனியார் பண்ணையில் இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட சூப்பர் நேப்பியர் கால்நடைத்தீவனப் பயிர் சுமார் 12 அடி உயரம் வரை வளர்ந்துள்ளது.\nவிபத்து தடுப்பு \"சென்சார்'களை உருவாக்க பொறியியல் மாணவர்கள் முன்வர வேண்டும்\nகார்களில் விபத்து தடுப்பு சென்சார்களை உருவாக்குவது போன்ற நவீன செயல்திட்டங்களை உருவாக்க மின்னணு மற்றும் மின்னியல்\nபுகையிலை பொருள்கள் விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு\nஆண்டிபட்டி தாலுகாவில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்தவர்கள் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.\nமதுபாட்டில்கள் விற்ற மூவர் கைது\nகோம்பை பேரூராட்சி பகுதியில் சிலர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று வருவதாக, போலீஸாருக்கு தகவல்\nதீக்குளித்து பெண் தற்கொலை முயற்சி\nதேனி மாவட்டம், உத்தமபாளையம் அடுத்த கோம்பையில் ஞாயிற்றுக்கிழமை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற மனைவியை காப்பாற்றச் சென்ற கணவரும் பலத்த காயம் அடைந்தார்.\nபுதுவயல் பகுதியில் ஜூலை 25 இல் மின்தடை\nகாரைக்குடி அருகே சாக்கவயல் (புதுவயல்) துணை மின்நிலையத்தில் வரும் புதன்கிழமை (ஜூலை 25) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள்\nஅரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர வரும் ஜூலை 25-இல் மீண்டும் கலந்தாய்வு\nசிவகங்கை மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவ, மாணவிகளுக்கு ஜூலை 25-இல் மீண்டும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.\nகாரைக்குடியில் 21-ம் ஆண்டு கலைஞர் விழா\nகாரைக்குடியில் கலைஞர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 21-ம் ஆண்டு கலைஞர் விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.\nசாத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா\nசாத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅருப்புக்கோட்டை கணேஷ் நகரில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை\nஅருப்புக்கோட்டை நகராட்சிக்கு உள்பட்ட புறநகர்ப் பகுதியான கணஷ் நகரில் வாய்கால் வசதி, கூடுதல் தெருமின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\n\"திமுக, காங்கிரஸ் உறவு நிலையானது'\nதிமுக, காங்கிரஸ் உறவு நிலையானது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் வசந்தகுமார் தெரிவித்தார்.\nபள்ளி முன் கழிவு நீர் தேக்கம்: மாணவர்கள் அவதி\nகமுதி அருகே அரசுப் பள்ளி முன் மாதக்கணக்கில் தேங்கியுள்ள கழிவு நீரால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.\nநரிப்பையூரில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி\nசாயல்குடி அருகே உள்ள நரிப்பையூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை உயிர் சேதம் ஏற்படும் முன்,\nமுதுகுளத்தூரில் வட்டார சதுரங்கப் போட்டி\nமுதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வட்டார அளவிலான சதுரங்கப்போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/188574/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-23T11:57:02Z", "digest": "sha1:CJ6TW6Z6SYHXZ2VQMY5QBLM2FU3KML5I", "length": 9910, "nlines": 189, "source_domain": "www.hirunews.lk", "title": "கல்வி அமைச்சின் அகில இலங்கை விளையாட்டு போட்டி ஜுன் ஆரம்பம் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nகல்வி அமைச்சின் அகில இலங்கை விளையாட்டு போட்டி ஜுன் ஆரம்பம்\nகல்வி அமைச்சால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை விளையாட்டுப் போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nஇப்போட்டியை நான்கு கட்டங்களாக நடத்த இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த விளையாட்டுப் போட்டி ஒக்டோபர் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nபோட்டியின் நிறைவு விழா பதுளை வின்டன் டயஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nமாகாண மட்டத்தில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.\nகாலி சர்வதேச மைதானம் தொடர்பில் அமைச்சரின் அறிக்கையால் சர்ச்சை\n7 வயது சிறுமிக்கு கால்பந்தாட்ட மைதானத்தில் நடந்த கொடூரம்\nஇந்தியா - ராஜஸ்தானில் 7 வயது சிறுமியை...\nசிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு - 17 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nஇந்தியாவின் சென்னையில் 11 வயதான விசேட...\nகனடாவில் பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் - பலர் பலி\nகனடாவில் டொரண்டோ நகரில் மர்ம நபர்...\nயுத்தத்தை நிறுத்த இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணக்கம்\nஇஸ்ரேல் - பாலஸ்தீனம் எல்லையில் உள்ள...\nநவாஸ் செரீப்பின் விடுதலைக்கு இடமளிக்க கூடாது - புலனாய்வுத்துறை நிர்ப்பந்திப்பதாக குற்றச்சாட்டு\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ்...\nவடக்கு பனை எழுச்சி வார கண்காட்சி ஆரம்பம்\nசாகச சுற்றுலா ஊக்குவிப்பு தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம்\nஎன்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் முல்லைத்தீவில் ஆரம்பித்து வைப்பு\nஇலங்கைக்கு உதவிகளை வழங்க தயாராக உள்ள உலக வங்கி\nஇலங்கை வர்த்தக தகவல் நுழைவாயில் தளம் ஆரம்பித்து வைப்பு\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் ஆலய சித்திரத் தேர் வெள்ளோட்ட விழா\nயாழ். அச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் ஆலயத்திற்கெனப்... Read More\nதனுஷ்க குணதிலகவிற்கு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை\nவெற்றியை நோக்கி இலங்கை அணி\nபிக்பாஸில் இந்த வாரம் வௌியேறியது யார் தெரியுமா\nதனுஷ்க குணதிலகவிற்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை - காரணம் வெளியானது\nமுதியவரின் மர்ம உறுப்பை கடித்து துண்டித்த வளர்ப்பு நாய்\nஇலங்கை மீண்டும் அபார வெற்றி\nபங்களாதேஷ் அணி 48 ஓட்டங்களால் வெற்றி\nநான்காம் நாள் ஆட்டம் இன்று - வெற்றியை நோக்கி இலங்கை\nதனுஷ்க குணதிலகவிற்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை - காரணம் வெளியானது\nதனுஷ்க குணதிலகவிற்கு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை\nபதறவைக்கும் காணொளியை வௌியிட்ட நிஷா கணேஷ்\nபிக்பாஸில் இந்த வாரம் வௌியேறியது யார் தெரியுமா\n ஆதரவு கொடுக்கும் பிரபல கவர்ச்சி நடிகை\nதளபதி விஜய்யால் சர்வதேச அளவில் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பெருமை\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ilankainet.com/2014/06/blog-post_3416.html", "date_download": "2018-07-23T12:01:08Z", "digest": "sha1:KHH3ICDIPYQCRCHBBTZCJCLTXKCFCXO5", "length": 25556, "nlines": 200, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஜனநாயகம் என்ற பதத்திற்கு அர்த்தம் தெரியாத ஜெயா!! தனி ஈழம் அமைக்க புலம் பெயர் தமிழரிடம் வாக்கொடுப்பு நடாத்தவேண்டுமாம்!!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஜனநாயகம் என்ற பதத்திற்கு அர்த்தம் தெரியாத ஜெயா தனி ஈழம் அமைக்க புலம் பெயர் தமிழரிடம் வாக்கொடுப்பு நடாத்தவேண்டுமாம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார். அப்போது, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய 65 பக்க மனுவையும் கொடுத்தார்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா ஒருநாள் பயணமாக செவ்வாய்க் கிழமை டெல்லி வந்திருந்தார். சாணக்யபுரியில் உள்ள புதிய தமிழக அரசு இல்லத்தில் தங்கிய அவர், பிற்பகல் 1 மணியளவில் ராஷ்டிரபதி பவனுக்குச் சென்று, குடியரசுத் தலைவரை சந்தித்து சிறிதுநேரம் உரையாடினார். பின்னர், தமிழக அரசு இல்லத் துக்கு திரும்பிய அவர், பிற்பகல் 3.30 மணியளவில் தெற்கு பிளாக் கில் உள்ள பிரதமர் அலுவலகத் துக்குச் சென்று, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.\nஇலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைப் பிரித்து தனி ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர் மத்தியிலும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைச் நேற்று செவ்வாய்க்கிழமை, சந்தித்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை, தமிழகம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார்.\nஇந்த கோரிக்கையிலிருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜனநாயகம் என்ற பதத்திற்கு அர்த்தம் தெரியாது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்\nதமிழ் தேசியகூட்டமைப்புக்கு ஏதாவது அதிகாரங்களை பகிர்வு செய்தால் அது இலங்கைத் தமிழர்கள் பெற்றுக் கொண்டதாக கருத முடியாது.\nதுரதிஷ்டவசமாக அப்படி ஏதாவது நடந்தால் முப்பது வருட அழிவுகாலங்களையும் தாண்டி இன்னும் மேலான அழிவுககளையே சந்திக்க நேரிடும். பலாலி கூடா அமெரிக்கவிமானத்தளமாக மாறுவதற்கும் சாத்தியப்பாடு உண்டு.\nதமிழன்-அரசியல் இலங்கையை தனது தாய்நாடு என ஏற்றுக் கொள்ள முடியாத கோணங்கி அரசியல்.\nஜெய அம்மா ஈழத்தமிழர்களுக்காக கதைக்க வில்லை. தமிழ்நாட்டு வாக்குகளை தஜா பண்ணி தங்கவைத்துக் கொள்வதே நோக்கம்.\nஅம்மா தனது அரசியலை சாப்பாட்டுகடையுடன் நிறுத்திக் கொள்வது \"அம்மாயரசியல்\" லுக்கு நல்லதும் விளம்பரமும் கூடா.\nஉரிந்து போட்டு ஆடும் ஒருத்தி , ஒரு கூத்தாடியின் வைப்பாட்டி , ஊழல் பெருஞ்சாளி , இவள் யார் எங்கள் நாட்டை பிரிப்பதுக்கு , தன்ர நாட்டில் தன் மக்களுக்கு முதலில் மல சல கூட வசதியை இவள் ஏற்படுத்தி கொடுக்கட்டும் முதலில், கச்சதீவில் சீனாவுக்கு கடற்படை , இராணுவ தளம் அமைக்க இடம் கொடுத்தால் இந்த கக்கூசு கூட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது, இலங்கை அரசு முதலில் அதை செய்ய வேண்டும், இந்த தமிழ் நாட்டு கக்கூசுகளுடன் உறவை அறுக்க வேண்டும் , அந்த உறவால் தான் இலங்கை சீரழிந்தது , பயங்கரவாதம் அங்கிருந்துதான் இலங்கைக்கு ஏற்றுமதியானது.\nவேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வரவேன்டும் என சொன்னதால் ஒரு பிரபல நடிகரை படுத்திய பாட்டுக்கு பெயர் என்ன. தமிழன் ஆளும் நட்டில் தமிழனுக்கு பேச்சு சுதந்திரம் இல்லை. இந்த இலட்சணத்தில் இலங்கை தமிழனுக்காக ஒப்பாரி. கடலுக்கு அந்தப்பக்கம் இருக்கும் தமிழனை விட்டுங்க உங்களுடன் இருக்கும் அகதி தமிழனுக்கு தமிழ் நாட்டு தமிழன் மாதிரி உரிமை வேன்டாம் வாழ முடியுதா\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nதமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நவிபிள்ளையிடம் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி விசாரணை நடத்துக – மகிந்த\nஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nவானொலி அறிவிப்பாளரும் காதலியும் இணைந்து FACEBOOK ஊடாக கோடிக்கணக்கான பணம்மோசடி.\nமகளின் வங்கிகணக்கை பார்வையிட்ட தாய் மயங்கி விழுந்தார். கொழும்பிலிருந்து செயற்படுகின்ற வானொலி ஒன்றின் அறிவிப்பாளர் அவர் காதலியுடன் இணைந்து ப...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muruguastrology.com/2017/03/31032017.html", "date_download": "2018-07-23T11:57:27Z", "digest": "sha1:VL7UVOF4XK6CPAVJQO43KUI67VYWV7QI", "length": 52255, "nlines": 261, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: இன்று - 31.03.2017", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nஇந்த வார ஜோதிடம் இதழில்\nமின் சாதனங்களை எங்கு அமைக்கலாம்- -முனைவர் முருகு பாலமுருகன்\nஅரசுப் பணியில் சேர ஜாதக அமைப்புகள்\nவார ராசிபலன் (02-04-2017 முதல் 08-04-2017 வரை) பங்குனி 20 முதல் 26 வரை\n-- முனைவர் முருகு பாலமுருகன்\nஉன்னதப் பலன்களை உடனடியாகத் தரும் 30 வகை பரிகாரங்கள்\nஜோதிட ஞானி சிரோன்மணி கடகம் இராமசாமி\n – சித்தயோகி சிவதாசன் ரவி\nஉத்திராடத்தினரின் உயர்வு பெறும் வழிகள்\nராகு காலத்திலும் நல்ல நேரம்\n-மன்னை ஸ்ரீமதி வி. அகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro\nஆபரண்ங்களை அள்ளிச் சேர்க்கும் ஆறுமுகன் (வாரம் ஒரு பரிகாரம்)- -விசு அய்யர்\nசிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்\n குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்\n-பி. ராஜசேகரன் M.Phil Astro\nஉங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி\n31.03.2017, பங்குனி - 18, வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 08.41 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி, பரணி நட்சத்திரம் காலை 07.05 வரை பின்பு கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 04.53 வரை பின்பு ரோகிணி, சித்தயோகம் பின்இரவு 04.53 வரை பின்பு மரணயோகம், நேத்திரம் 0, ஜீவன் 1/2, மாத சதுர்த்தி கிருத்திகை விநாயக - முருக வழிபாடு உத்தமம், தனிய நாள், புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் - 31.03.2017\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தையில் நல்ல செய்தி கிடைக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் குறையும். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.\nஇன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பெரியவர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும். கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.\nஇன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். வியாபார முன்னேற்றத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வரும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். சேமிப்பு உயரும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமற்ற பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கிடையே கருத்து வேறுபாடு உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 12.31 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.\nஇன்று உங்கள் ராசிக்கு பகல் 12.31 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nஇன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நட்பு ஏற்படும்.\nஇன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் அனுபவமுள்ள பெரியவர்களின் நட்பு கிடைக்கும்.\nஇன்று வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத்தில் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். மனஉறுதியோடு பிரச்சனைகளை எதிர் கொள்வீர்கள். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். உறவினர்கள் சாதகமாக அமைவார்கள்.\nஏப்ரல் மாத ராசிப்பலன் - 2017\nதமிழ் புத்தாண்டு பலன்கள் கடகம்\nதமிழ் புத்தாண்டு பலன்கள் மிதுனம்\nதமிழ் புத்தாண்டு பலன்கள் ரிஷபம்\nதமிழ் புத்தாண்டு பலன்கள் மேஷம்\nவார ராசிப்பலன் மார்ச் 26 முதல் ஏப்ரல் 1 வரை 201...\nவார ராசிப்பலன் - - மார்ச் 19 முதல் 25 வரை 2017...\nவார ராசிப்பலன் - மார்ச் 12 முதல் 18 வரை 2017\nவார ராசிப்பலன் - மார்ச் 5 முதல் 11 வரை 2017\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் -- ஜுலை 22 முதல் 28 வரை\nவார ராசிப்பலன் ஜுலை 8 முதல் 14 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/tamilnadu/19895-jallikattu-13-01-2018.html?utm_source=site&utm_medium=video_home_page&utm_campaign=video_home_page", "date_download": "2018-07-23T11:43:12Z", "digest": "sha1:A36Z7VEAGI6N35ZHUJKA25VVND43DWJA", "length": 5769, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘தைப் புரட்சி... மீள் நெகிழ்ச்சி...’ ஜல்லிக்கட்டு போராட்டம்; ஒராண்டு நிறைவு... | 13/01/2018 | Jallikattu - 13/01/2018", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\n‘தைப் புரட்சி... மீள் நெகிழ்ச்சி...’ ஜல்லிக்கட்டு போராட்டம்; ஒராண்டு நிறைவு... | 13/01/2018\n‘தைப் புரட்சி... மீள் நெகிழ்ச்சி...’ ஜல்லிக்கட்டு போராட்டம்; ஒராண்டு நிறைவு... | 13/01/2018\n - மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி\nபுதிய தலைமுறையின் பொங்கல் கொண்டாட்டம் - 14/01/2018\nவீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு திறக்கப்படும் குடிநீர் நிறுத்தம்\nஜெயலலிதாவுக்கு சமாதியில் செய்யவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஆய்வு\nகையை உடைத்த சப்-இன்ஸ்பெக்டர்.. இளைஞரின் வீடு தேடி ஆறுதல் சொன்ன கமிஷனர்..\nஉயிருக்கு போராடியவருக்கு உதவாமல் பசுக்கு முக்கியத்துவம் கொடுத்த போலீஸ்..\nதண்ணீரின்றி இயக்கப்படும் ரயில்கள்.. கழிவறை நாற்றத்தால் கஷ்டப்படும் மக்கள்..\nபோராட கண்மூடித்தனமாக தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்\n5 வருடத்திற்கு பின் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது....\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilanguide.in/2018/04/rrb-tamil-current-affairs-27th-april.html", "date_download": "2018-07-23T11:43:58Z", "digest": "sha1:5FNTBRMXMHZMZ42DX2K76OVTF7RA3ALU", "length": 5286, "nlines": 83, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 27th April 2018 | Latest Govt Jobs 2017 2018 | Govt Jobs 2017 2018", "raw_content": "\nஜப்பானில் ட்ரான்ஸ்ஃபார்மர் தொழில்நுட்பத்தின் மூலம் இருவேறு விதமாக பயன்படும் ரோபோவை உருவாக்கியுள்ளார். இது நின்றாள் ரோபோவாகவும் மடங்கினால் கார் ஆகவும் செயல்படும்\nசீனாவிற்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களை அறிய சீனா அரசு இன்ச் என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக கமல்நாத் நியமிக்கப்பட்டார். ஜோதிராதித்யா சிந்தியா பிரச்சார குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்\nபிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.\nதமிழகம் வாழைப்பழ உற்பத்தியில் இந்தியாவிலேயே\nமத்திய அரசு 2018-2019ஆம் ஆண்டில் ஜி.எஸ்.டி வருவாய் ரூ19 என தெரிவித்துள்ளது\nவங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காசோலை புத்தகம் மற்றும் பற்று அட்டை மூலம் பண பரிமாற்றத்திற்கு பணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது.\nமுருகப்பா குழுமத்தின் வென்ட் இந்தியா நிறுவனத்தின் லாபம் மார்ச்\nகாலாண்டில் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nயெஸ் வங்கியின் நான்காம் காலாண்டின் 1,179.44 ரூ கோடி லாபம் ஆகும்\nசர்வதேச கிரிக்கெட் வாரியம் 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியை 20 ஓவர் போட்டியாக நடத்த திட்டமிட்டுள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் வாரியம் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ல் இணைக்க நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.\nஇந்திய கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் ஐ.பி.எல் போட்டியில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி தரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ளார்.\n2019 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டியை யுனைடெட் அரபு அமிரகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/81556", "date_download": "2018-07-23T11:18:28Z", "digest": "sha1:U52RG6PPC3Y7P5JKMBGJDRNZUA6P6CIY", "length": 8595, "nlines": 94, "source_domain": "www.zajilnews.lk", "title": "மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எரி பொருள் நிரப்பும் நிலையங்களுக்கு 3300 லீற்றர் பெற்றோல் விநியோகம் - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எரி பொருள் நிரப்பும் நிலையங்களுக்கு 3300 லீற்றர் பெற்றோல் விநியோகம்\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எரி பொருள் நிரப்பும் நிலையங்களுக்கு 3300 லீற்றர் பெற்றோல் விநியோகம்\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எரி பொருள் நிரப்பும் நிலையங்களுக்கு 3300 லீற்றர் பெற்றோல் வழங்கப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.\nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு களஞ்சியசாலைக்கு கொழும்பிலிருந்து திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய தினங்களில் குறிப்பிட்டளவு பெற்றோல் வந்துள்ளது.\nஅதனை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள 104 எரி பொருள் நிரப்பும் நிலையங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டு வருகின்றது.\nஒரு நாள் விட்டு ஒரு நாளைக்கு 3300 லீற்றர் பெற்றோல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு களஞ்சியசாலையிலிருந்து மாவட்டத்திலுள்ள எரி பொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வழங்கப்படுவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.\nஎனினும் இன்னும் ஓரிரு ததினங்களில் இந்த நிலைமை சீரடையுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் புதன்கிழமையும் (8.11.2017) சில எரி பொருள் நிரப்பும் நிலையங்களில் பெற்றோல் இல்லை என்று எழுதப்பட்ட பதாதைகள் போடப்பட்டுள்ளதையும் சில எரி பொருள் நிரப்பும் நிலையங்களில் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று பெற்றோhல் பெறுவதையும் அவதானிக்க முடிந்தது.\nமட்டக்களப்பு நகரிலுள்ள சில எரி பொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்களும் நீண்ட வரிசையில் நிற்பதையும் காணமுடிகின்றது.\nஇதே நேரம் 3300 லீற்றர் பெற்றோல் போதுமானதாக இல்லையெனவும் பொலிஸ் வாகனங்கள் மற்றும் அரச வாகனங்களுக்கும் அதிகளவு பெற்றோல் தேவைப்படுவதாகவும் எரி பொருள் நிரப்பும் நிலையங்களில் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.\nடீசல் போதியளவு இருப்பதாகவும் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட வில்லையெனவும் அவா்கள் மேலும் தெரிவித்தனர்.\nPrevious articleஅமைச்சர் ரவூப் ஹகீமின் 15,310,000 ரூபா நிதி ஓதுக்கீட்டில் வீதி புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்\nNext articleபட்ஜெட்- Mr.பொதுமகன் பார்வையில் (கவிதை)\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\nகாட்டுயானைகளின் துவம்சம் 4 வீடுகள் சேதம்\nமட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று சடலங்கள் மீட்பு\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2017/08/15/%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:55:12Z", "digest": "sha1:DI6A4NJLMH3EJVZSBIGYWFI7EDBWOEXY", "length": 30520, "nlines": 171, "source_domain": "senthilvayal.com", "title": "கை, கால்,குடைச்சல் சிண்ட்ரோம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபக்கத்து ஊரிலிருந்து வருவார் அந்தப் பிணியாளர்.தலைவலி, கால்வலி, நெஞ்சுவலி, வயிறு உப்புசம், பசி இல்லை, தூக்கம் இல்லை, தூங்கினால் என்னென்னவோ தோன்றுகிறது, தூக்கத்தில் தானாக உளறுகிறேன் என்று உடம்பில் அத்தனை பகுதிகளிலும் புகார் வாசிப்பார். மேலோட்டமாகப் பார்த்தால் அவருக்கு இருப்பது மனப் பதற்ற நோய் (Anxiety disorder). ஆனால், நுட்பமாகப் பார்த்தால் அவரது விஷயமே வேறு மாதிரியானது.\nசிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த அவரது மகன் காதல் திருமணம் செய்துகொண்டார். அதுவும்\nசொந்த மதத்தில்தான் திருமணம் செய்து தனிக்குடித்தனம் இருக்கிறார். சொந்தக்காரங்க எல்லாம் கேவலமாப் பேசறாங்க சார், எங்க பழக்கப்படி இது எல்லாம் ரொம்ப தப்பு சார், அந்த பொண்ணு ஏற்கனவே ஒரு பையனை லவ் பண்ணி இருக்குதாம் சார், நான் இவனை எப்படியெல்லாம் வளர்த்தேன், இப்ப தனியா வேலைக்குப் போறான், பணக் கஷ்டம் வந்தா என்ன செய்யபோறானோ தெரியலை, எனக்கு இருக்கிறது ஒரே பையன், என் சம்பாத்தியம் அத்தனையும் அவனுக்குத்தான், ஆனால் அவனை பார்த்தால் பெத்த வயிறு பத்தி எரியுது. நல்ல சாப்பாடு இல்லை, தூக்கம் இல்லை, அந்தப் பொண்ணு அவனைப் பிழிஞ்சி எடுக்கிறா போல இருக்கு. ஆளே பாதியாய் போயிட்டான்…’- இப்படி என்னிடம் மட்டுமல்ல. பார்ப்பவரிடம் எல்லாம் எப்போது பார்த்தாலும் மகனைப் பற்றி புலம்பிக் கொண்டிருப்பார். இதை எல்லாம் கேட்டுக்கொண்டு சலனம் இல்லாமல் அமர்ந்திருப்பார் அவர் மனைவி.\nவிஷயம் இதுதான். மகன் தனது விருப்பம் இல்லாமல் காதல் திருமணம் செய்துகொண்டதிலிருந்து இவருக்கு ஏகப்பட்ட குழப்பங்கள். பல ஆண்டுகளை இப்படியே கழித்துவிட்டார். அவரது மனக் குழப்பங்கள் எல்லாம் அவருள்க்குளேயே புதைக்கப்படுகின்றன. எதற்கும் விடை கிடைக்கவில்லை. அவருக்கு கேள்விகள் நிறைய. விடைதான் கிடைக்கவில்லை. அவர் சமூகத்துக்காகவும், சொந்த பந்தங்களின் விமர்சனத்துக்காகவும் அதிகம் அச்சப்படுகிறார். உண்மையில் தன் மகன் தன் மீது கொண்டுள்ள பாசத்தை கூட குழப்பங்கள் மறைத்துவிடுகிறது. ஒரு சமயம் மகனை ஏற்றுக்கொள்ளலாமா என்று யோசிக்கிறார். அதேநேரம் அந்த பெண்ணை விட்டுவிட்டு வந்தால் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் கூறுகிறார். ‘பேசாம அவனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வெச்சிட்டா கொஞ்ச நாள்ல இந்த பொண்ணு அவனை மறந்திடும். இல்லைன்னா யார் கூடவாவது ஓடிப்போயிடும்(). அப்புறம் அவனுக்கு நம்மோட சொந்தத்திலேயே நல்லப்பொண்ணா பார்த்து கட்டி வெச்சிடலாம், எப்படி சார் என் ஐடியா). அப்புறம் அவனுக்கு நம்மோட சொந்தத்திலேயே நல்லப்பொண்ணா பார்த்து கட்டி வெச்சிடலாம், எப்படி சார் என் ஐடியா\nஆனால், மகன் இவருக்கு நேர்மாறானவர். அழுத்தக்காரர். அதிகமாகப் பேச மாட்டார். அந்தத் தம்பி ஒவ்வொரு அடியும் நிதானமாக எடுத்துவைத்து நல்ல குடும்பஸ்தனாக வாழ்கின்றார். தந்தை மீது அளவற்ற மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார். அதேசமயம், தான் காதலித்து மணந்த பெண்ணையும் உளமாற நேசிக்கிறார். பிரிதல் என்பதெல்லாம் அவர்களிடம் சாத்தியமே இல்லை என்று அந்த இளைஞரிடம் பேசியதில் தெரிந்தது. பெரியவரை எனக்கு மூன்று ஆண்டுகளாக தெரியும். அதில் நிம்மதியாக இருந்த நாட்கள் மிகக் குறைவு. இதனை Somatisation என்கிறோம். அதாவது, உள்ளம் சார்ந்த பிரச்னைகளை உடல் பிரச்னையாக மாற்றிக்கொள்ளுதல். மன ரீதியான பிரச்னைகள் எல்லாம் உடல் ரீதியாக வெளிப்படும். அநேகமாக உடலின் அத்தனை பகுதிகளிலும் வலி என்று புலம்பித் தள்ளுவார்கள். எந்த மருத்துவ விளக்கமும் சொல்ல முடியாத விசித்திர புகார்களை அள்ளி வீசுவார்கள். தனது ஆழ்மன முரண்பாடுகள்தான் உடல் உபாதைகளாக வெளிப்படுகிறது என்பது அவர்களுக்கே தெரியாது. சரி என்னதான் தீர்வு அந்தப் பெரியவர் என்ன செய்திருக்க வேண்டும்\n* மகனின் காதலை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் அல்லது மறந்துவிட வேண்டும்.\n* ஓரளவுக்கு மேல் சமூகத்தின் விமர்சனங்களுக்கு செவி சாய்க்கக் கூடாது.\n* சில செயல்களுக்கு விதியின் மீதுதான் பழியைப் போடவேண்டும். அப்போது மட்டுமே நம்மால் அதை ஜீரணம் செய்ய முடியும். அடுத்தவரது கோணத்தில் அதாவது அவரது மகனின் இடத்திலிருந்து இந்தப் பிரச்னையை பார்க்க தவறிவிட்டார் அவர். உண்மையில் தந்தையையும் சமாளித்துக்கொண்டு குருவித் தலையில் பனங்காயாக சிறு வயதில் தனிக்குடித்தனமும் போய் எல்லாவிதமான எதிர்ப்புகளுக்கும் இடையிலும் அந்த பெண்ணையும் காப்பாற்றுகிறார் இளைஞர்.\nஇருதலைக் கொள்ளி நிலை. சொந்த மதம், இனத்தில் கல்யாணம் செய்தாலும் இப்படி எல்லாம் பிரச்னைகள் வந்தால் காதல் எப்படி வாழும் காதல் ஒருபக்கம் கிடக்கட்டும். தந்தை இப்படி நோயாளியாகி அவஸ்தைப்படும் பரிதாபத்தை என்னவென்று சொல்ல…சமூகத்தின் விமர்சனங்களுக்கு மிகவும் மரியாதை கொடுக்கும் ஒரு அப்பாவி தந்தையான இவர், அளவு கடந்த மகன் பாசத்தையும் விட்டுத் தரமுடியாமல் அவர் செய்த காரியத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தினமும் துடிக்கிறார். உடலுக்கும், மனதுக்கும் மிக நெருங்கிய தொடர்புள்ளது என்பதற்கு உதாரணம்தான் இந்த Somatisation disorder. இதனுள் இருக்கும் உளவியல் காரணங்கள் இவை.\n* ஒருவருக்கு வேலையில் தோல்வி, சமூகத்தில் தோல்வி, உடல் ரீதியாக துணையை திருப்திபடுத்த இயலாமை – இவற்றை நியாயப்படுத்திக்கொள்ள உடல் ரீதியான பல்வேறு தொந்தரவுகளை வலியை இழுத்துப் போட்டுக் கொள்வார்கள். உண்மையில், அது மன வலியே. ஆனால், அவர்களுக்கு அது உடல் வலியாக வெளிப்படும். இதனை Rationalization என்கிறோம்.\n* சில சிக்கலான மனிதர்களையும், சம்பவங்களையும் சரி செய்வதற்காக தமது சக்தியை வெளிப்படுத்துவதற்கான ஆயுதமாக இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றுவார்கள். ஆனால், அவர் அதை போலியாக அரங்கேற்றுகிறார் என்பது அவருக்கே தெரியாததுதான் இந்த மனநோயின் விந்தை.\n* எனக்கு தீராத மன வலி இருக்கிறது, உதவுங்கள் என்பதை மற்றவர்களுக்கு சொல்லும் ஓர் ஆயுதமாகவும், கழிவிரக்கம் அதிகமாகி கதறும்போதும் இப்படிப்பட்ட அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள். மனதில் வலி – உடல் அழுகிறது என்பது இதுதான். மனதில் அழுத்தம், மனநோய் என்று இதை வெளியே சொல்லவும் அச்சம். சமூகம் கேவலப்படுத்திவிடும் என்று வாயே திறக்காமல் மனதில் புதைத்து, புதைத்து கடைசியில் அவை உடலியல் கோளாறுகளாக வெடிக்கின்றன.\nஆரம்ப நிலை சிகிச்சை நிலையங்களில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளில் 25 சதவிகிதம் பேருக்கு இதுபோன்ற Somatoform disorders இருப்பது சகஜமே. தனக்கு இருப்பது மனக்கோளாறுதான் என்று அவ்வளவு லேசில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவ்வளவு சீக்கிரம் மனநல மருத்துவரிடம் வந்துவிடமாட்டார்கள். ஜோசியர், சாமியார், மந்திரவாதி கடைசியாய் பொது மருத்துவர் என்று பல சுற்றுக்கள் சுற்றிய பின்பே இவர்களுக்கு மனநல மருத்துவம் என்கிற ஞானோதயம் பிறக்கும். அதுவும் மேற்படி பொது மருத்துவர்கள் மனநல நிபுணரை சுட்டிக்காட்டியிருப்பார்கள். மன நல மருத்துவத்தில் இதனை செல்லமாக KKK syndrome என்போம். அப்படி எனில் என்ன என்கிறீர்களா அது ஒன்றுமில்லை, கை, கால், குடைச்சல் சிண்ட்ரோம்\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\n – கவலை வேண்டாம்… கவனம் தேவை\nமன அழுத்தம் குறைக்கும் மருத்துவ முகமூடி\nநீடிக்காத ரெய்டு… நிதின் கட்கரி காரணமா\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2017/09/04/", "date_download": "2018-07-23T11:55:00Z", "digest": "sha1:O4O2PILLK6RAZ3XSDUHX2AWR7VQQPGNR", "length": 21086, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "04 | செப்ரெம்பர் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉடலுறவு, தாம்பத்தியம் – இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா\nஆங்கிலத்தில் இன்டர்கோர்ஸ் என்பது பொதுச்சொல். இது போக இரு உடல் இணையும் உறவை லவ் மேக்கிங் மற்றும் ஹேவிங் செக்ஸ் என இரு சொல்லாடலில் கூறுவர். இதை நாம் தமிழில் தாம்பத்தியம் மற்றும் உடலுறவு என எடுத்துக் கொள்ளலாம்.\n – பி.ஜே.பி நெக்ஸ்ட் மூவ்\nமும்பை பெருமழையைவிட கவர்னர் வித்யாசாகர் ராவ் பெரிய நெருக்கடியாக நினைப்பது, தமிழக அரசியல் சூறாவளியைத்தான்’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். ஜன்னலுக்கு வெளியே நிதானமான மழை, சென்னையை நனைத்துக்கொண்டிருந்தது.\n‘‘ஆமாம். அவர் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்றுதானே எல்லா அரசியல் கட்சிகளும் எதிர் பார்த்துக் காத்திருக்கின்றன’’ என்றோம்.\n‘‘ஆனால், அவர்தான் ‘இது உள்கட்சி விவகாரம்’ என்று\nPosted in: அரசியல் செய்திகள்\nடெல்லியிலிருந்து கிடைத்த சிக்னல்; திடீர் உற்சாகத்தில் தினகரன்\nடெல்லியிலிருந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு சிக்னல் கிடைத்துள்ளதால் உற்சாகத்தில் சசிகலா அணியினர் உள்ளனர். இது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅ.தி.மு.க-வில் நிலவும் உள்கட்சிப் பூசல், அதிகாரப் போட்டி ஆகியவற்றால் இடியாப்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீள முடியாமல் அ.தி.மு.க-வினர் திணறுகின்றனர். சசிகலா அணியினருக்கு நெருக்கடி கொடுத்துவந்த ஓ.பன்னீர்செல்வத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமரசமானதும், ஆட்சிக்கும் கட்சிக்கும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளார் தினகரன்.\nPosted in: அரசியல் செய்திகள்\nகாபி குடிச்சா மட்டும் போதாது இதெல்லாம் செஞ்சு பாருங்க\nநம்மை உற்சாகப்படுத்தும் பானங்களில் ஒன்று காபி. காபி குடிப்பது என்பது பலருக்கும் அன்றாடம் பழக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. காபிக்கு அடிமையானவர்கள் இன்று பலரும் இருக்கிறார்கள்.\nகாபியை குடிப்பதால் உடலுக்கு உற்சாகத்திற்கு மட்டுமல்ல காபி சருமத்திற்கும் மிகவும் நல்லது. காபி குடிப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா அதனை தவிர்க்காமல் உங்கள் சருமத்திற்கு பயன்படுத்திப்பாருங்கள்.\nகருஞ்சீரகத்தில் பொதிந்து கிடக்கும் அற்புத மருத்துவ குணங்கள்…\nகருஞ்சீரகத்தில் ‘தைமோகியோனின்’ என்ற வேதிப்பொருள் உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.\nஇதில் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு உள்ளதால் கெட்ட கொழுப்பு குறையும். ஒவ்வாமையும் நீங்கும். தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\n – கவலை வேண்டாம்… கவனம் தேவை\nமன அழுத்தம் குறைக்கும் மருத்துவ முகமூடி\nநீடிக்காத ரெய்டு… நிதின் கட்கரி காரணமா\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-23T12:02:50Z", "digest": "sha1:J53G2S7DMKUCMLT5RVH2B4NH5XXLUOVL", "length": 7257, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜிப்ரால்ட்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜிப்ரல்டார் ஐபீரிய குடாநாட்டின் முனையில் ஜிப்ரல்டார் நீரிணையில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த மண்டலம் ஆகும். இம்ண்டலத்தின் வட எல்லையில் சுபெயின் அமைந்துள்ளது. ஜிப்ரல்டார் பிரித்தானிய இராணுவத்தின் முக்கியத் தளமாக விளங்கி வந்துள்ளது தற்போது பிரித்தானிய கடற்படையின் தளமொன்று இங்கே அமைந்துள்ளது. இம்மண்டலத்தின் பெயர் டரிக் மலை எனப் பொருள்படும் அரபு மொழிப் பதமான ஜபல் டாரிக் (جبل طارق) அல்லது டரிக் பாறை சிபால் டரிக் என்பதலிருந்து தோன்றியிருக்கலாம்.[1] இம்மண்டலத்தின் ஆட்சியுரிமைத் தொடர்பாக சுபெயினுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும்மிடையே கருத்து வேறுபாடு நிகழ்கிறது. 1713 ஆண்டின் உட்டிரிச் உடன்படிக்கையின் படி சுபெயின் இம்மண்டலத்தின் ஆட்சியைக் கோருகிறது எனினும் இம்மண்டலத்தின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் சுபெயினுக்கு ஆட்சி கைமாறுவதொயோ அல்லது சுபெயினுடனான இணை ஆட்சிக்கோ விரும்பவில்லை.[2][3]\nஅரச வணக்கம்: கோட் சேவ் த குயிண்\nமற்றும் பெரிய நகரம் ஜிப்ரல்டார்\n• அரச தலைவர் அரசி இரண்டாம் எலிசபேத்\n• ஆளுனர் றொபட் புள்டோண்\n• முக்கிய அமைச்சர் பீட்டர் கருணா\n• கைப்பற்றல் ஆகஸ்ட் 4 1704\n• சரணடைதல் ஏப்ரல் 11 1713 (உத்ரெக்ட் உடன்பாடு)\n• தேசிய நாள் செப்டம்பர் 10\n• யாப்பு நாள் ஜனவரி 29\n• மொத்தம் 6.8 கிமீ2 (229வது)\n• ஜனவரி 2008 கணக்கெடுப்பு 28,875 (207வது)\n• அடர்த்தி 4,290/km2 (5வது)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $1066 மில்லியன் (197வது)\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-23T11:58:55Z", "digest": "sha1:EG55CTHFUKNVGCCE6AD3POSODN2FTI4W", "length": 13344, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "பத்து பிரண்டாம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபத்து பிரண்டாம் (ஆங்கிலம், மலாய் மொழி: Batu Berendam, பத்து பெரெண்டாம்) என்பது மலேசியா, மலாக்கா, மலாக்கா தெங்ஙா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். மலாக்கா நகரில் இருந்தும், டுரியான் துங்கல் சிறுநகரில் இருந்தும் 10 கி.மீ., தொலைவில் இருக்கிறது.\nபத்து பிரண்டாம் புறநகர் பகுதிக்கு அருகில் மாலிம் ஜெயா, செங் ஆகிய ஊர்கள் உள்ளன. இங்கு ஒரு விமான நிலையம் உள்ளது. [1] 1952-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பத்து பிரண்டாம் விமான நிலையம், இப்போது மலாக்கா அனைத்துலக விமான நிலையம் என தகுதி உயர்வு பெற்றுள்ளது. இந்த நிலையம் மலாக்கா, வட ஜொகூர் பகுதிகளில் வாழும் மக்களுக்கு விமானச் சேவை வசதிகளை வழங்கி வருகிறது.\nபுதிய விமானத் தளம் உருவாக்கும் பணிகள் 2006 ஏப்ரல் மாதம் தொடங்கின. மூன்றாண்டுகளுக்குப் பின்னர், 2009 மே மாதம் திறப்பு விழா கண்டது, மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக் புதிய விமான நிலையத்தைத் திறந்து வைத்தார். கட்டுவதற்கு 131 மில்லியன் ரிங்கிட் செலவானது. இந்த நிலையத்தின் மொத்தப் பரப்பளவு 141 ஏக்கர்.[2]\n1 மலேசிய வரலாற்றில் பத்து பிரண்டாம் விமான நிலையம்\n3 பத்து பிரண்டாம் அமைவிடம்\nமலேசிய வரலாற்றில் பத்து பிரண்டாம் விமான நிலையம்[தொகு]\nமலேசிய வரலாற்றில் இந்த விமான நிலையம் முக்கியத்துவம் வாய்ந்தது. 1956 பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி, பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து சுதந்திரம் பெற்று, லண்டனில் இருந்து திரும்பி வந்த பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான், இந்த பத்து பிரண்டாம் விமான நிலையத்தில்தான் தரையிறங்கினார். பின்னர், மலாக்கா நகருக்குச் சென்று பண்டார் ஹீலிர் பிரதான திடலில் சுதந்திரச் செய்தியை அறிவித்தார்.\nஅண்மைய காலங்களில் பத்து பிரண்டாம் மிகத் துரிதமாக வளர்ச்சி கண்டு வருகிறது. இதன் சுற்று வட்டாரத்தில் நிறைய தொழிற்சாலைகளும் தொழிற்பேட்டைகளும் உருவாகியுள்ளன. 1942-இல் ஜப்பானியர்களால் உடைக்கப்பட்ட மலாக்கா - தம்பின் தொடர்வண்டி தண்டவாளங்களின் சிதைவு பாகங்களை, பத்து பிரண்டாம் கிராமப் புறங்களில் இன்னும் பார்க்க முடியும்.\nதட்பவெப்ப நிலை தகவல், பத்து பிரண்டாம்\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nகுருபோங் டுரியான் துங்கல் ஆயர் குரோ\nபாச்சாங் மலாக்கா நகரம் புக்கிட் பாரு\nஅலோர் காஜா • மத்திய மலாக்கா • ஜாசின்\nஆயர் லேலே • அலோர் காஜா • ஆயர் குரோ • அசகான் • பாச்சாங் • பத்தாங் மலாக்கா • பத்து பிரண்டாம் • பெலிம்பிங் டாலாம் • பெம்பான் • செங் • டுரியான் துங்கல் • காடேக் • ஜாசின் • கீசாங் • கிளேபாங் • லுபோக் சீனா • மாச்சாப் பாரு • மஸ்ஜித் தானா • மலாக்கா பிண்டா • மெர்லிமாவ் • நியாலாஸ் • பிரிங்கிட் • புலாவ் செபாங் • ரெம்பியா • சிலாண்டார் • செர்க்காம் • சுங்கை ஊடாங் • தாபோ நானிங் • தஞ்சோங் பிடாரா • தஞ்சோங் கிலிங் • தெலுக் மாஸ் • உஜோங் பாசிர்\nபுலாவ் பெசார் • புலாவ் மலாக்கா • புலாவ் உண்டான் • புலாவ் உப்பே\nமாலிம் ஜெயா • மலாக்கா ராயா • தாமான் கோத்தா லக்சமணா • தாமான் மாஜு\nமலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MBMB) • அலோர் காஜா மலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MPAG) • ஜாசின் மலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MPJ) • ஹங்துவா மலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MPHTJ)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2015, 16:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_52_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2018-07-23T11:46:02Z", "digest": "sha1:3ZIMFYC327P3DP5T2NLID6XGLKSD3EF2", "length": 7049, "nlines": 381, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாநில நெடுஞ்சாலை 52 (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாநில நெடுஞ்சாலை 52 (தமிழ்நாடு)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாநில நெடுஞ்சாலை 52 அல்லது எஸ்.எச்-52 (SH 52) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் கவரைப்பேட்டை என்னும் இடத்தையும்,ஆந்திரா மாநிலத்தின் சத்தியவேடு என்ற இடத்தையும் இணைக்கும் கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலை ஆகும். இதன் நீளம் 20.1 கிலோமீட்டர்கள் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2015, 11:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/gossips/boxing-actress-adamant-052880.html", "date_download": "2018-07-23T12:09:11Z", "digest": "sha1:7TMSP5UDWVUVHDNTXEUOLBPCM4ZTKTTO", "length": 10764, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வாய்ப்பை தேடி போக மாட்டேன்! - அடம் பிடிக்கும் பாக்ஸிங் நடிகை | Boxing actress adamant - Tamil Filmibeat", "raw_content": "\n» வாய்ப்பை தேடி போக மாட்டேன் - அடம் பிடிக்கும் பாக்ஸிங் நடிகை\nவாய்ப்பை தேடி போக மாட்டேன் - அடம் பிடிக்கும் பாக்ஸிங் நடிகை\nபாக்ஸிங் படம் மூலம் முதல் படத்திலேயே தேசிய விருது வரை புகழ்பெற்றவர் அந்த நடிகை. ஆனால் கையில் ஒரே ஒரு படம் அதுவும் முடிந்து விட்டதால் சும்மா இருக்கிறாராம்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பாக்ஸிங் படம் மூலம் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானார் அந்த பாக்ஸிங் நடிகை. சொந்த கேரக்டர்தான் என்பதால் அபாரமாக நடித்து தேசிய விருது வாங்கினார். படம் கமர்ஷியலாகவும் பெரிய வெற்றி பெற்றது. பின்னர் விஜய் சேதுபதி, லாரன்ஸ் ஜோடியாக இரண்டு படங்களில் நடித்தவர் போலீஸாக நடித்திருக்கும் ஒரு படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. ஒரு படத்தில் கவர்ச்சியாகவும் நடித்து தான் எல்லாவற்றுக்கும் தயார் என்று சொல்லாமல் சொன்னார்.\nஆனாலும் நடிகையை தேடி வாய்ப்புகள் வரவில்லை. முக்கியமாக பெரிய ஹீரோக்கள், பெரிய இயக்குநர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. சினிமாவில் தேடிச்சென்று வாய்ப்பு கேட்க வேண்டுமே... அது நடிகைக்கு வரவில்லையாம். வருகிற வாய்ப்புகளை மட்டும் ஏற்றுக்கொள்வோம். இல்லாவிட்டால் பாக்ஸிங்கில் கவனம் செலுத்துவோம் என்ற முடிவில் இருக்கிறாராம்.\nசமீபத்தில் நல்ல கான்செப்ட் என்பதால் குறும்படம் ஒன்றிலும் தோன்றினார் நடிகை. திறமையான இவரைக் கண்டுகொள்ளுமா தமிழ் திரையுலகம்\nபிக் பாஸ் வீட்டில் 24 மணிநேரமும் சண்டை தான்: ரம்யா\n'மாஜி’ காதலியின் பேட்டியால் கோபம்.. பழி வாங்க நடிகர் எடுத்த அதிரடி முடிவு\nமேடையில் பேசியபோது நழுவிய மேலாடை... வெட்கத்தில் நெளிந்த நம்பர் நடிகை\nமீண்டும் ஜோடி சேரும் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்பட்ட செவத்தப்புள்ள, ரப்பர் பாடி\nஎழுதி வச்சுக்கோங்க, இவர் தான் பெரிய மொதலாளி டைட்டில் வின்னர்\nஇப்படி எல்லாம் உண்மையை சொல்லக் கூடாதுமா, ஒதுக்கி வச்சுடுவாங்க\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகமல் ஹாஸனை இப்படி மூக்குச்சளி பஞ்சாயத்து பண்ண வைத்துவிட்டார்களே\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்ய துணிந்த இளம்பெண், திட்டி அனுப்பிய ஹீரோ: கஸ்தூரி\nநடிகர் ரன்வீர் சிங்குடன் ஆனந்த நடனமாடிய சத்குரு: வைரல் வீடியோ\n'மாஜி’ காதலியின் பேட்டியால் கோபம்.. நடிகர் எடுத்த அதிரடி முடிவு\nஸ்ரீரெட்டி மீது போலீசில் புகார் அளித்த நடிகர் வாராகி-வீடியோ\n...இல்ல பிக் பாஸ் திருட்டு ஓட்டா\nபி.எம்.டபுள்யூ காரில் வேகமாக சென்று மோதிய டிவி நடிகர்-வீடியோ\nSri Reddy Interview: தமிழ் திரையுலகில் யார் மீது புகார் இருக்கிறது என்று வெளிப்படையாக விவரிக்கிறார் ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nபார்வையாளர்களை ஏமாற்றிய பிக் பாஸ்: சதீஷ், க்ரிஷ் கோபம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/khushbu-blasts-tweeple-who-trolled-her-053085.html", "date_download": "2018-07-23T12:09:09Z", "digest": "sha1:AJULBGIR2PYB2VZ7IM2CLLIDTJ5UZ5JK", "length": 13273, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பன்னி மூஞ்சி, ஏன்டா என்னை ஃபாலோ பன்ற?: கொந்தளித்த குஷ்பு | Khushbu blasts a tweeple who trolled her - Tamil Filmibeat", "raw_content": "\n» பன்னி மூஞ்சி, ஏன்டா என்னை ஃபாலோ பன்ற\nபன்னி மூஞ்சி, ஏன்டா என்னை ஃபாலோ பன்ற\nட்விட்டரில் ரசிகரை வெளுத்து வாங்கிய குஷ்பூ\nசென்னை: தன்னை கூத்தாடின்னு கேலி செய்தவரை பார்த்து பன்னி மூஞ்சி என்று விளாசியுள்ளார் நடிகை குஷ்பு.\nநடிகையும், செய்தித் தொடர்பாளருமான குஷ்பு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பற்றி ட்வீட் ஒன்று போட்டிருந்தார். அதை பார்த்த ஒருவர் கூத்தாடி எல்லாம் பியூஷ் கோயல் பற்றி பேசுகிறார் என்று நக்கலாக கமெண்ட் போட்டார்.\nநக்கல் கமெண்ட்டை பார்த்த குஷ்பு டென்ஷனாகி பதில் அளித்தார்.\nதன்னை கூத்தாடி என்று கூறியவரை பார்த்து, டேய் லூசு...கூத்தாடின்னா யாருன்னு உங்க அம்மா கிட்ட கேட்டுட்டு வாய்யா...பன்னி மூஞ்சி, ஏன்டா அப்றம் என்னை ஃபாலோ பன்ற என்று குஷ்பு ட்விட்டர் மூலம் கேட்டார்.\nகுஷ்பு திட்டிப் போட்ட ட்வீட்டை பார்த்த அந்த நபர், கூத்தாடின்னா கெட்ட வார்த்தை இல்லையே அது ஒரு கலை சொல்.. அரசியல், கொள்கைகளில் உங்களின் அறியாமையையும், மக்களை திசை திருப்பி பிரதமராக விரும்பும் கார்ட்டூன் கேரக்டரை காப்பாற்ற நினைக்கும் உங்களின் எண்ணத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டவும் உங்களை ட்விட்டரில் பின்தொடர்கிறேன் என்று பதில் அளித்துள்ளார்.\nஅப்போ உங்க வீட்டுல இருக்கிற பொம்பளைங்கள அப்படி கூப்பிட்டா தப்பு இல்லன்னு சொல்லுறீங்க..என்ன ஒரு மரியாதை உங்க வீட்டுக்கு..கலக்கிட்டீங்க போங்க என்று ட்வீட்டியுள்ளார் குஷ்பு.\nகுஷ்புவின் நறுக் பதில்களை பார்த்து சிலர் அவருக்கு ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இது போன்ற ஆட்களுக்கு எல்லாம் பதில் போடாதீர்கள் மேடம் என்று சிலர் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.\nபிக் பாஸ் வீட்டில் 24 மணிநேரமும் சண்டை தான்: ரம்யா\nஇவனுங்களை எல்லாம் வெறிநாயை விட்டு கடுச்சு குதற வைக்கணும்: குஷ்பு கொந்தளிப்பு\nகுஷ்பு ட்விட்டர் பக்கத்தை பார்த்தீங்களா\n'ப.பாண்டி' ரீமேக்.. ரேவதி கேரக்டரில் நடிக்கவிருப்பது யார்\nஇந்த 'செல்ஃபி குயின்' யார் என்று கண்டுபிடிங்க பார்ப்போம்\nகுஷ்புவின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்து ட்வீட்டிய விஷமி\nஎதிரும் புதிருமான சீமான், குஷ்பு புதிய கூட்டணி\nகுஷ்பு குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சோகம்... வருத்தத்தில் ரசிகர்கள்\nஎங்க வீட்டில் நான் தான் குள்ளம்: ஃபேமிலி போட்டோ வெளியிட்ட குஷ்பு\nகுஷ்பு பெயரில் என்ன விற்கிறார்கள்னு பாருங்க மக்களே...\nசூர்யாவை கலாய்த்த விஜேக்களுக்கு செம டோஸ் விட்ட குஷ்பு\nஎன் தோசையை காணோம், போலீசில் புகார் கொடுக்கணுமா\nபோடா லூசு, கூஜா ராஜா: குஷ்புவிடம் வந்து சிக்கிய 'குமாரு'\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகமல் ஹாஸனை இப்படி மூக்குச்சளி பஞ்சாயத்து பண்ண வைத்துவிட்டார்களே\n: பதில் அளிக்கும் செகண்ட் லுக் போஸ்டர் #NGKSecondLook\n'சிவா மனசுல புஷ்பா' படத்தை வெளியிட தடைவிதித்த சென்சார்.. போர்க்கொடி தூக்கும் இயக்குனர்..\n'மாஜி’ காதலியின் பேட்டியால் கோபம்.. நடிகர் எடுத்த அதிரடி முடிவு\nஸ்ரீரெட்டி மீது போலீசில் புகார் அளித்த நடிகர் வாராகி-வீடியோ\n...இல்ல பிக் பாஸ் திருட்டு ஓட்டா\nபி.எம்.டபுள்யூ காரில் வேகமாக சென்று மோதிய டிவி நடிகர்-வீடியோ\nSri Reddy Interview: தமிழ் திரையுலகில் யார் மீது புகார் இருக்கிறது என்று வெளிப்படையாக விவரிக்கிறார் ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nபார்வையாளர்களை ஏமாற்றிய பிக் பாஸ்: சதீஷ், க்ரிஷ் கோபம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ashokkumarkn.blogspot.com/2011/08/cotton-seed-oil-and-their-utilization.html", "date_download": "2018-07-23T11:14:55Z", "digest": "sha1:ZZG2MK2YITEU7MEVOE6MPFORZBHED3HD", "length": 15563, "nlines": 110, "source_domain": "ashokkumarkn.blogspot.com", "title": "தமிழ் நிலம் - Tamil Land: பருத்தி எண்ணெய்யும் அதன் பயன்களும் - (Cotton Seed oil and their utilization)", "raw_content": "தமிழ் நிலம் - Tamil Land\nஇது ஒரு அறிவியல் மற்றும் படைப்புகள் சார்ந்த வலைப்பூ\nபருத்தி எண்ணெய்யும் அதன் பயன்களும் - (Cotton Seed oil and their utilization)\nஇந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப உணவுப் பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்து அத்தியாவசிய உணவுப்பொருள்களின் தேவையைப் பூர்த்தி செய்வது இன்றியமையாததாகும். இதில் நாம் அன்றாடம் உணவு பொருள் தயாரிக்க பயன்படுத்துவதில் எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் எண்ணையானது கடலை, சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்து பயிர்களிலிருந்து பெறப்பட்டவையே ஆகும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை அதிகரிப்பதால் பருத்தி பயிரிலிருந்து பெறப்பட்ட சுத்தம் செய்யப்பட்ட (Refined) எண்ணையை பயன்படுத்துவதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையான எண்ணை தேவையை நாமே பூர்த்தி செய்து கொள்ளலாம். இத்தகைய பருத்தி எண்ணையை பல வருடங்களுக்கு முன்பிருந்தே அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்தியாவில் சமையல் எண்ணைகளுக்கு இணையாக பருத்தி எண்ணையை பயன்படுத்த முடியும் என மருத்துவ நிபுணர்களாலும், உணவியல் துறை வல்லுனர்களாலும் பரிந்துரை செய்யப்பட்டு தற்பொழுது பருத்தி எண்ணைய் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nபருத்தி எண்ணெய் (Cotton Seed Oil):\n\"வெள்ளைத் தங்கம்\" (White gold) என்றழைக்கப்படும் பருத்தி பயிரானது இதற்கு முன்பு பருத்தி இழைக்காக மட்டும் பயிரிடப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பருத்தி விதையிலிருந்து பெறப்பட்ட சுத்திகரிப்பு செய்த எண்ணெய்யானது சமையலுக்கு பயன்படுத்தப்படுவதால் பணப்பயிரான பருத்தியின் முக்கியத்துவம் மேன்மேலும் அதிகரித்து வருகிறது.\nபொதுவாக பருத்தி விதையிலிருந்து 15-25 சதவிகிதம் எண்ணெய் கிடைக்கிறது. பருத்தி எண்ணெயில் மனிதனுக்கு தேவையான கொழுப்பு அமிலங்கலான பால்மிடிக், ஸ்டியரிக், ஒலியிக் மற்றும் லினோலெயிக் போன்றவை அதிக அளவில் காணப்படுகிறது. பருத்தி எண்ணெயில் கொலஸ்டிரால் இல்லாததால் இது \"இதய எண்ணெய்\" (Heart oil) என்றும் அழைக்கப்படுகிறது.\nபருத்தி எண்ணெயில் அடங்கியுள்ள கொழுப்பு அமிலங்களின் அளவுகள்:\nபருத்தி எண்ணெயில் 70 சதவிகிதம் நிறைவு செய்யப்படாத கொழுப்பு அமிலங்கள் (Unsaturated fatty acids) அடங்கியுள்ளது. இதில் 18 சதவிகிதம் ஒற்றை நிறைவு செய்யப்படாத கொழுப்பு அமிலம் மற்றும் 52 சதவிகிதம் பல நிறைவு செய்யப்படாத கொழுப்பு அமிலங்கள் (Poly Unsaturated fatty acids) உள்ளடக்கியதே ஆகும். மேலும்பருத்தி எண்ணெயில் 26 சதவிகிதம் நிறைவு செய்த (அ) பூரித்த (Saturated) பால்மிடிக் மற்றும் ஸ்டியரிக் அமிலங்கள் அடங்கியுள்ளது.\nபருத்தி எண்ணெயின் பயன்கள் - (Uses of Cotton Seed Oil )\n§ பருத்தி எண்ணெயில் அதிக அளவு வனஸ்பதி மற்றும் டால்டா தயாரிப்பதிலும் மற்றும் 5-10 சதவிகித பருத்தி எண்ணைய் சோப்பு தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.\n§ சுத்திகரிப்பு செய்த (Refined) பருத்தி எண்ணெயானது நல்ல வாசனையாக உள்ளதுடன், இது உணவின் வாசணையை குறைப்பதில்லை.\n§ பண்படாத (Crude) பருத்தி எண்ணெயானது இயந்திரங்களுக்கு உயவுப் பொருளாக (Lubrication) பயன்படுகிறது.\n§ பருத்தி எண்ணெயில் வைட்டமின் \"ஈ\" (Vitamin E) அதிக அளவில் உள்ளது.\n§ பருத்தி எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைத்து பயன்படுத்த முடியும்.\n§ இரத்த தந்துகிகளின் (Blood vessels) சுருங்கி விரியும் தன்மைக்கு காரணமான லினோலெயிக் (Linoleic) என்ற கொழுப்பு அமிலமானது பருத்தி எண்ணெயில் அதிகமாக இருப்பதால் இது இதய நோயை குறைக்க இயலும். எனவே, இந்த எண்ணெயானது அமெரிக்க மருத்துவ நிபுணர்களால் சிறந்த எண்ணையாக பரிந்துரை செய்யப்படுகிறது.\n§ பருத்தி எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் \"அசிட்டோ கிளிசரைடு\" என்ற வேதிப்பொருளானது வெளிநாடுகளில் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுகிறது.\nநன்றி: நான், என்னுடைய முதுநிலை வேளாண்மை பட்டய படிப்பின்போது பருத்தி விதையில் எண்ணையின் அளவை மரபியல் நுட்பம் மூலம் அதிகரிப்பது பற்றிய ஆராய்ச்சி செய்து ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளேன். மேலும் என்னுடைய ஆராய்ச்சியுடன் தொடர்புடைய இந்த கட்டுரையை அன்னை தமிழில் வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆய்வுக்கு வழிகாட்டியாக விளங்கிய தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பயிர்இனப்பெருக்கம் மற்றும் மரபியல் (Plant Breeding and Genetics) துறை பேராசிரியர்களான முனைவர் இரா. இரவிகேசவன், முனைவர் அ. இராமலிங்கம் மற்றும் முனைவர் ந. சிவசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.\nஅறிவியல் வழியே தமிழ் வளர்ப்போம் அன்னை மொழியை அழிவிலிருந்து மீட்போம்\nஉங்கள் பதிவு நன்றாக இருந்தது\nகருத்து எழுதியமைக்கு நன்றி நண்பரே..\nமுனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nநீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் (Stevia) முக்கியத்துவம்\nஅறிமுகம்: ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்பு துளசி ( அ ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது....\nஅறிமுகம்: ஒயின் அருந்துவது பண்டைய காலத்திலிருந்து வழக்கத்தில் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஒயின் குடிப்பது மக்களிடையே மிக சாதாரணமாக உள...\nகர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள்\nமுனைவர் . க . அசோக்குமார் கர்ப்பமான பெண்களின் உணவில் ஊட்டச்சத்து அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொள்வது மிக முக்கியமா...\nபருத்தி எண்ணெய்யும் அதன் பயன்களும் - (Cotton Seed ...\nமனித மரம் - (சிறுகதை)\nகுளோனிங் பசுவில் கிடைக்கும் தாய்ப்பால்\nநான் ஒரு வேளாண் அறிவியல் ஆராய்ச்சியாளன். இங்கு என்னுடைய சொந்த படைப்புகளை வெளியிட்டு வருகிறேன். என்னுடைய படைப்புகளில் என்னால் இயன்ற அளவு தமிழ் மொழியில் எழுதியுள்ளேன். எங்கேனும் ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியிருப்பின் அல்லது தமிழில் சிறு பிழை செய்திருப்பின் தமிழன்னையே உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t20763-topic", "date_download": "2018-07-23T11:53:57Z", "digest": "sha1:MLLUQYYTRB2XUQWU32VV6S2XCCC5YGY4", "length": 25996, "nlines": 501, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்?", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\nQ: ஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\nஏனெனில் கோவிலில் கீழ்கான்பவட்ரை காணலாம்..\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: ஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\nமுருகா கிருஷ்ணா விக்னேஸ்வரா சிவா\nRe: ஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\n@நிலாசகி wrote: முருகா கிருஷ்ணா விக்னேஸ்வரா இவங்களை காப்பாத்து\n இதுதான் (கிருஷ்ணா, ராமா, விக்னேஸ்வரா) பெண்கள் கோயிலுக்கு போவதன் ரகசியமோ\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: ஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\nRe: ஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\nபெண்கள் இல்லையேல் இவ்வுலகம் இல்லை அது தான் கோவில் போறாங்க\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: ஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\n@இளமாறன் wrote: பெண்கள் இல்லையேல் இவ்வுலகம் இல்லை அது தான் கோவில் போறாங்க\nRe: ஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\nRe: ஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\nபகவானை நன்னா சேவிச்சிண்டு துளி விபீதியை நெத்தில ஈஷிச்சுண்டு அங்கே கொலுவேறி இருக்கும் தேவியரை எல்லாம் நன்னா தரிசனம் செய்துட்டு க்ஷேமமா போயி லாபமா வரதுக்குத்தான்னு யாராச்சும் சொன்னாளா பாத்தேளா\nஇதைத்தான் கலி முத்திண்டு வரதுன்னு சொல்வா பெரியவா...\nRe: ஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\n@நிலாசகி wrote: முருகா கிருஷ்ணா விக்னேஸ்வரா இவங்களை காப்பாத்து\n இதுதான் (கிருஷ்ணா, ராமா, விக்னேஸ்வரா) பெண்கள் கோயிலுக்கு போவதன் ரகசியமோ\nRe: ஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\nRe: ஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\nஇவங்கள்ளாம் கோவிலுக்கு வர்ரது இல்ல இப்ப சினிமாவுக்குத்தான் வர்ராங்க வேட்டைக்காரன் மாதிரி படத்துக்கு போயிட்டு படமா பாக்க முடியும்\nRe: ஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\nRe: ஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\nஏன் அண்ணா முட்டிக்கிறீங்க உங்கள யாரும் பாக்கலையா\nRe: ஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\n@Manik wrote: ஏன் அண்ணா முட்டிக்கிறீங்க உங்கள யாரும் பாக்கலையா\nRe: ஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\n@Manik wrote: ஏன் அண்ணா முட்டிக்கிறீங்க உங்கள யாரும் பாக்கலையா\nகோவிலுக்கு பொண்ணுங்கள பாக்க போற அளவுக்கு அல்பை இல்ல நான் ,\nகோவிலுக்கு போனா சாமி கும்பிட தான் போவேன் ,\nடாஸ்மாக் போனா சரக்கடிக்க தான் போவேன் .\nஎதிலும் ஒளிவு மறைவு வைச்சுக்குற ஆளு இல்ல நான் .\nRe: ஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\n@Manik wrote: ஏன் அண்ணா முட்டிக்கிறீங்க உங்கள யாரும் பாக்கலையா\nகோவிலுக்கு பொண்ணுங்கள பாக்க போற அளவுக்கு அல்பை இல்ல நான் ,\nகோவிலுக்கு போனா சாமி கும்பிட தான் போவேன் ,\nடாஸ்மாக் போனா சரக்கடிக்க தான் போவேன் .\nஎதிலும் ஒளிவு மறைவு வைச்சுக்குற ஆளு இல்ல நான் .\nஎன்னாச்சு அண்ணா இப்படி கொந்தளிச்சுட்டீங்க.......\nRe: ஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\n@Manik wrote: ஏன் அண்ணா முட்டிக்கிறீங்க உங்கள யாரும் பாக்கலையா\nகோவிலுக்கு பொண்ணுங்கள பாக்க போற அளவுக்கு அல்பை இல்ல நான் ,\nகோவிலுக்கு போனா சாமி கும்பிட தான் போவேன் ,\nடாஸ்மாக் போனா சரக்கடிக்க தான் போவேன் .\nஎதிலும் ஒளிவு மறைவு வைச்சுக்குற ஆளு இல்ல நான் .\nஎன்னாச்சு அண்ணா இப்படி கொந்தளிச்சுட்டீங்க.......\nஅட அண்ணன் உண்மையைச் சொல்றாருப்பா கொந்தளிக்கல\nRe: ஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\nஆக மொத்தம் எல்லா பதிவுலயும் இது தான் ஓடிக்கிட்டு இருக்கு\nRe: ஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\nஎது ஓடிட்டு இருக்கு அண்ணா\nRe: ஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\nRe: ஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\nRe: ஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\n@Manik wrote: ஹாஹாஹா புரிஞ்சிக்கிட்டா செரி\nRe: ஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\n@Manik wrote: ஹாஹாஹா புரிஞ்சிக்கிட்டா செரி\nஇரண்டு பேரை ஆளை காணவில்லை\nRe: ஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\n@நிலாசகி wrote: முருகா கிருஷ்ணா விக்னேஸ்வரா சிவா\nஅப்ப கூட ஆண் கடவுளைதான் கூப்பிறங்க...\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: ஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\n@நிலாசகி wrote: முருகா கிருஷ்ணா விக்னேஸ்வரா சிவா\nஅப்ப கூட ஆண் கடவுளைதான் கூப்பிறங்க...\nRe: ஆண்கள் கோவிலுக்கு போவது ஏன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://httpdevamaindhan.blogspot.com/2012/11/blog-post_13.html", "date_download": "2018-07-23T11:38:11Z", "digest": "sha1:TZKQ6UAJWTFJ6ZISJDH3LQBNJ3I4GPK5", "length": 4946, "nlines": 116, "source_domain": "httpdevamaindhan.blogspot.com", "title": "தேவமைந்தன்: 'வானவில்’ நூல்வெளியீட்டு விழாவில் இவ்வலைப்பதிவாசான் பேரா. அ. பசுபதி (தேவமைந்தன்)", "raw_content": "1968ஆம் ஆண்டு முதலாக படைப்புலகில் ஆரவாரமின்றி இருந்துவரும் தமிழன் ஒருவனின் சொல்லாடல்களும் கருத்தாடல்களும் ஊடாடல்களும் இங்கே பதிவாகியுள்ளன.\n'வானவில்’ நூல்வெளியீட்டு விழாவில் இவ்வலைப்பதிவாசான் பேரா. அ. பசுபதி (தேவமைந்தன்)\nவழக்கறிஞர் ப. தமிழரசன், மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி திரு தாவிதன்னுசாமி, புதுச்சேரி மாநிலச் சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு வ. சபாபதி (எ) கோதண்டராமன்,வலைப்பதிவர் பேராசிரியர் அ. பசுபதி (தேவமைந்தன்), முனைவர் க. பஞ்சு, 'வெல்லும் தூய தமிழ்' சிறப்பாசிரியர் முனைவர் க. தமிழமல்லன் ஆகியோர்\nஅ. பசுபதி (தேவமைந்தன்) said...\nமானுடம்பாடிய வானம்பாடியான பாவேந்தரின் புதுச்சேரிவாணன். தேவமைந்தன் என்னும் புனைபெயர் உடையவன். தாகூர் அரசினர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர்ப் பணியில் பணிநிறைவு பெற்றபின்பும் தொடர்ந்து பலவாண்டுகளாய் இணையத்தில் தமிழ்ப்பணியைச் செய்து வருபவன்.\nதெளிதமிழ் அன்பர்கட்கு மீண்டும் வேண்டுகோள்\nமறைந்த மெய்த்தமிழாசான் இலக்கணச் சுடர் முனைவர் இரா....\n'வானவில்’ நூல்வெளியீட்டு விழாவில் இவ்வலைப்பதிவாசான...\nபுதுச்சேரி சுதந்திரம் - நாகரத்தினம் கிருஷ்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://itnewshot.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-07-23T11:54:28Z", "digest": "sha1:6UUH7AY5JWNJ7PO3QRHHRD6QJZSYWNG2", "length": 17680, "nlines": 160, "source_domain": "itnewshot.blogspot.com", "title": "IT HOT NEWS: தொடுவானம்- இந்திய மின்னாளுமை திட்டங்களின் முன்னோடி #navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }", "raw_content": "\nதொழில்நுட்பங்களையும், நுட்பங்களை அறிந்துகொள்ள வாருங்கள்\nதொடுவானம்- இந்திய மின்னாளுமை திட்டங்களின் முன்னோடி\nவான்வெளியில் உள்ள செயற்கை கோள்களை மேலாண்மை செய்திட, பெரிய நிறுவனங்களில் உற்பத்தி பணியில் இயந்திரங்களை மேலாண்மை செய்திட ,\nசேவை நிறுவனங்களில் மேலாண்மை செய்திட, இரு சக்கர வாகனங்கள் முதற்கொண்டு எல்லாவற்றிலும் கணினிகள் நுழையாத இடமில்லை. இவ்வளவு ஏன் சச்சின் டெண்டுல்கரை வீழ்த்த கூட தனியாக வியூகம் வகுக்க கூட கணினிகள் நுழைந்துவிட்டன. ஆனால் மக்களுக்கு சேவை செய்யவே தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்தில் மட்டும் இன்னமும் முழுமையாக கணினிகள் நுழையாமல் இருப்பது மிகப்பெரிய ஆச்சர்யமே.....\nஆனால் அந்தக்குறையும் தற்போது நிவர்த்தியாகிவிட்டது... மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள் முயற்சியால் அரசாங்க இயந்திரங்கள் வேகமாக இயங்க கணினி நுட்பம் பயன்படுத்தி மக்களின் குறைகளை களையவும், அலுவலர்களின் பணிச்சுமையை குறைக்கவும் கொண்டுவரப்பட்டதுதான் தொடுவானம்\nஆம் , உயர்திரு.மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள் மதுரை மாவட்ட மக்களுக்காக கிராமங்களில்இருந்தபடியே மனுக்களை நேரடியாக ஆட்சியருக்கு அனுப்பும் தொடுவானம் என்ற திட்டத்தினையும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடுதிரை வழியாக குறைகளை சொல்லும் திட்டத்தினையும் அமல்படுத்தியுள்ளார்.\nஇத் தொடுவானம் திட்டம் இந்திய மின்னாளுமை திட்டத்தின் முன்னோடி என்று தாரளமாக சொல்லலாம். அட அப்படியென்ன வசதிகள் இத்திட்டத்தில் என்கிறீர்களா\nஎல்லாஇடங்களிலும் கணினி பயன்படுத்துகிறோம். ஆனால் அரசாங்க இயந்திரங்களில் கணினியை பயன்படுத்துவதால் என்ன நன்மை\nஇதோ மதுரை மாவட்ட ஆட்சியர் உயர்திரு.சகாயம் அவர்கள் சொல்கிறார்..\nஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு மனு கொடுக்க ஆட்சியரை சந்திக்க வரும் ஒரு விவசாயி அந்த ஒரு நாளிற்காக அவன் வேலையை விட்டுவிட்டு காசு செலவு செய்துகொண்டு தன் கூலியை இழந்து வந்து சந்திக்கிறான், அது தேவையா அவர்கள் இருக்குமிடத்திலயே மனுக்களை அளிக்கும் வசதியை ஏற்படுத்திவிட்டால் அவர்கள் வேலை இழக்கவேண்டிய அவசியம் இல்லையே.... ஊதியத்தினை இழக்கவேண்டியதில்லையே.....\nஎன்ற அவரின் எண்ணத்தில் எழுந்த திட்டம் படிப்படியாக தமிழ்உலகம் அறக்கட்டளை சார்பாக திரு. ஆல்பர்ட் பெர்னான்டோ அவர்கள் முன்னெடுப்பில் தகடூர் கோபி அவர்களின் தலைமையில் தொடுவானம் http://www.thoduvanam.com திட்டம் முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டது.\nஇத்தொடுவானம் திட்டம் வழியாக இணையம் வழியாக நேரடியாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்களையும்/ஆலோசனைகளையும் அனுப்பலாம். மேலும் மாவட்ட ஆட்சியருடன் நேரடியாக காணொளி வழியாக கலந்துரையாடலாம். இதனால் யாரும் அவரவர்கள் பணியை விட்டுவிட்டு வர வேண்டிய அவசியம் இல்லையே. ஏனெனில் கிராமங்களுக்கு 5 தன்னார்வலர்களை எடுத்து அவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் வழியாக அக்கிராமத்தில் உள்ள மக்கள் தங்கள் குறைகளை தொடுவானம் இணைய தளம் வழியாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவிடுவார்கள். பின் மாவட்ட ஆட்சியர் இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உடனுக்குடன் தீர்வு காண அனுப்பிவைப்பார்.\nஅதே தளத்தில் நேரடியாக ஆட்சியர் அவர்களுடனும், அதிகாரிகளுடனும் பேசி தங்கள் குறைகளையும் கூறலாம். தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை அரசாங்ககள் முழுமையாக பயன்படுத்தினால் கிராமங்களும் முன்னேறும். நகரங்கள் மேலும் வலுப்பெறும்..\nஇதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒவ்வொரு திங்கள் கிழமையும் நடைபெறும் மனுநீதிநாளில் வரும் பல்லாயிரக்கணக்கானோர்களை சந்தித்து குறைகள் தீர்ப்பதும்் மிகப்பெரிய பணிதான். அதையும் குறைக்க மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடுதிரை(டச் ஸ்கிரின்) மூலமாகவும் குறைகள் அனுப்பலாம். இந்த தொடுதிரையில் அவர்கள் பெயர்களை மட்டும் கொடுத்தாலே மற்ற மனு சார்ந்த விபரங்கள் தேர்ந்தெடுத்தாலே போதும்.\nஅதே தளத்தில் நேரடியாக ஆட்சியர் அவர்களுடனம், அதிகாரிகளுடனும் பேசி தங்கள் குறைகளையும் கூறலாம். தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை அரசாங்ககள் முழுமையாக பயன்படுத்தினால் கிராமங்களும் முன்னேறும். நகரங்கள் மேலும் வலுப்பெறும்..\nஇதைவிட முக்கியம். நேரடியாக பேப்பர் பயன்பாடு என்பதும் அது தொலைந்துவிட்டது போன்ற சிக்கல்களும் இங்கே கிடையாது.\nமாற்றுத்திறனாளிகளும் நேரடியாக தொடுவானம் தளத்தில் மனுக்களை பதியும் முறைக்காக கரூரை சேர்ந்த முனைவர். திரு.சரவணன் அவர்கள் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளித்தார்.\nஆனால் இதை முன்னெடுத்து செல்வது யார் என்ற கேள்விக்கு முதற்கட்டமாக மதுரைமாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள் முன்னெடுப்பு செய்துவிட்டார். இதை எல்லா மாவட்டங்களிலும் பயன்படுத்தினால் எல்லா மக்களும் பயனடைவார்கள்.... நடக்கும் என்று நம்புவோமாக...\nதொழில்நுட்பம் குழுவினர்:லதானந்த், பேராசிரியர் சரவணன், துரை மணிகண்டன், நாகமணி, தேனி சுப்ரமணியன், சுலைமான், , ராமசாமி,, திருப்பதி, மாயவரத்தான், திருநாவுக்கரசு, , கவிதாயினி மதுமிதா, ‘சங்கமம்’ விஜய், கவிஞர் துரை.ந.உ, பஜ்ரங்கபதி, ப்ரித்பால்சிங் , செல்வ.முரளி\nஇணையத்தில் நிறைய தமிழ் குழுமங்கள் இருந்தாலும் சில குழுமங்கள் மட்டுமே சமூகம் பயன்பெறும் திட்டங்களை இணையம் வழியாக செயல்படுத்த பெரும்முயற்சிகள் செய்துவருகின்றன. இதைப்போல் இன்னமும் நிறைய குழுமங்கள் இதைப்போல் சமூக பயன்பாட்டிற்கு தேவையானவற்றை செய்யவேண்டும்.\nஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா\nLabels: இந்திய மின்னாளுமை, தொடுவானம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇலவச மருத்துவ ஆலோசனைக்கான இணையதளம் (1)\nதமிழில் வெப்சைட் பெயர்கள் (1)\nதமிழ் இணையப் பயிலரங்கம் (1)\nமொபைல் வழியாக கிரகங்களுடன் வாக்கிங் போகலாம் வாங்க-...\n, வெப்ஹோஸ்டிங் - 4\nதிருக்கோயில் | கோயில்களுக்கான இலவச வலைத்தளம்\nதொடுவானம்- இந்திய மின்னாளுமை திட்டங்களின் முன்னோடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidurseasons.blogspot.com/2009/12/", "date_download": "2018-07-23T11:27:15Z", "digest": "sha1:F6FOZG4JXMVRFAIZGB4GW4TZ75XJ3FNQ", "length": 71333, "nlines": 477, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: December 2009", "raw_content": "\n1)கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை\nகழுதைக்கு கற்பூரவாசனை தெரிஞ்சி கலெக்டர் வேலைக்கா போவப்போவுது\n2) சின்ன‌ புள்ளைக‌ வெள்ளாமை வீடு வ‌ந்து சேராது\nசின்ன‌ புள்ளைக‌ள‌ வெள்ளாமை ப‌ண்ண‌ விட்டுட்டு பெரிய‌வ‌ங்க‌ நீங்க‌ எந்த ஆமை கூட‌ சுத்திகிட்டு இருந்தீங்க‌\nஉப‌ய‌ம் நெப்போலிய‌ன் ப‌ட‌ம் எஜ‌மான்\n3) பாத்திர‌ம் அறிந்து பிச்சையிடு\nஅந்த‌ ப‌வ‌ன்ல‌ எவ‌ர்சில்வ‌ர் த‌ட்டுல‌ மீல்ஸ் சாப்பிட்டா பில் 50 ரூபாய்\nவெள்ளி த‌ட்டுல‌ மீல்ஸ் சாப்பிட்டா பில் 185 ரூபாய்\n(பாத்திர‌ம் அறிந்து பில் போடு\n4) ந‌ல்ல‌தே நினை ந‌ல்ல‌தே நட‌க்கும்\nடில்லி ஒன்டே மேட்ச்ல‌ இந்தியா ஜெயிக்க‌னும்னு நான் நினைச்சேன்\nஇல‌ங்கை ஜெயிக்க‌னும்னு என் ந‌ண்ப‌ன் நினைச்சான்\nஉப‌ய‌ம் டெல்லி கிரிக்கெட் ச‌ங்க‌ம்\n5)நிறை குட‌ம் த‌ளும்பாது குறை குட‌ம் கூத்தாடும்\nஇவ‌ன் யார்யா இவ‌ன் நாட்டு ந‌ட‌ப்பு தெரியாம பேசிக்கிட்டு ஆந்திரால‌ 85 வ‌ய‌சு நிறைஞ்ச‌ குட‌ம் தான் இப்ப‌ கூத்தாடுது\nஉப‌ய‌ம் ஆந்திர‌ டிவி சேன‌ல்\nப‌ழ‌மொழி சொன்னா அனுப‌விக்க‌னும் ஆராய‌க் கூடாது\nவிம‌ர்ச‌ன‌ம் எழுதினா ஓட்டு போட‌னும்\nப‌ட‌த்துக்கு போலாமா வேண்டாமானு கேக்க‌ கூடாது\nஅ ஆ இ ஈ எழுதினா ஃபீல் ப‌ண்ன‌ணும்\nதூக்கத்துல‌ எழுத‌ற‌ வியாதி இருக்கானு கேக்க‌ கூடாது\nஎலி வ‌ளையான‌லும் த‌னி வ‌ளை வேண்டும்\nக‌ண்ணால் காண்ப‌தும் பொய்,காதால் கேட்ப‌தும் பொய்,தீர‌ விசாரித்து அறிவ‌தே மெய்\n-திவாரி (முன்னாள் ஆந்திர க‌வ‌ர்ன‌ர்)\nவியாழ‌ன் இர‌வு இந்தியா செல்கிறேன் விடுமுறைக்கு\nஅபுதாபில‌ருந்து விமான‌ம் 2009 டிச‌ம்ப‌ர் 31ந் தேதி இர‌வு 7.55 க்கு புற‌ப்ப‌ட்டு 2010 ஜ‌னவ‌ரி 1ந் தேதி காலை 3.30 ம‌ணிக்கு சென்னை வ‌ந்து சேருது.\nங்கொய்யால‌ ஊருக்கு வ‌ர்ர‌துக்கு ஒரு வ‌ருஷ‌ம் ப‌ய‌ண‌ம் செய்ய‌ வேண்டிய‌து இருக்கு\nஎன்ன‌ கொடுமை குசும்பா இது\nஎப்ப‌டியோ இந்த‌ புது வ‌ருஷ‌ம் வான‌த்துல‌ க‌த்தார் ஏர்வேஸ் தேவ‌தைக‌ளோட‌.\nஎல்லாருக்கும் இனிய‌ புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்\n(ச‌ர‌க்குக்கு ம‌ட்டும் எவ்வ‌ள‌வு வேண்டுமான‌லும் செல‌வு செய்யும் ந‌ண்ப‌ர்க‌ளை உடையோர் \"லெத‌ர்\" பாரிலோ அல்ல‌து \"ந‌ம்ப‌ர் 10 ட்வ்னிங் ஸ்டீரிட்டி\"லோ போய் புத்தாண்டு கொண்டாட்ட‌த்தை \"அடிச்சு பொழிக்க\" வாழ்த்துக்க‌ள்)\nஒரு ஆங்கில கவிதை நினைவுக்கு வருகிறது.\n-இதை எழுதியதும் ஒரு பெண் தான்.\nசௌதியில் வாழும் மக்களுக்கோர் நற்செய்தி\nஅரப்நியூஸ் செய்திதாளில் வந்ததை அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன். இதுகுறித்த சந்தேகங்களுக்கு பின்னூட்டத்தில் பதில் அளிக்கிறேன்.\nஅரப்நியூஸில் வாசிக்க மேலும் விவரங்களுக்கு\nசௌதியில் வேலை செய்யும் மக்களுக்காகவே அத்தனை விஷயங்களையும் மிகச்சிறப்பாக எழுதிவரும் நண்பர் திரு ராஜூ அவர்களின் இந்த தளத்தையும் மறக்காமல் பாருங்கள்.\nஇளமை தரும் ஆரஞ்சு பழச்சாறு\nஎன்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது. தற்போது 20 வயது இளைஞன் கூட நாற்பது வயது அடைந்தவன் போல் காட்சி அளிக்கிறார்கள். தலைமுடி நரைக்கிறது. தோலில் சுருக்கம் ஏற்படுகிறது. கண்கள் குழிவிழுந்து காணப்படுகின்றன. நல்ல திடகாத்திரமான இளைஞர்களை இன்று காணமுடியவில்லை. இதற்குக் காரணம் இராசயனம் கலந்த உணவுகள், அரைவேக்காட்டு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள், சத்தற்ற உணவுகள், உடலுக்குத்தேவையான உடற்பயிற்சி இல்லாமை போன்றவையே.\nஇன்றைய மாணவ சமுதாயத்திற்கு கல்விச் சாலைகள் சிறைச்சாலைகளாக உள்ளன. பாடத்திட்டம் அனைத்தும் மூளை சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி, விளையாட்டு என்பதே இல்லை. மேலும் வீட்டிற்கு வரும் குழந்தைகளை கட்டாயப்படுத்தி சிறப்பு வகுப்புக்கு அனுப்புகிறார்கள். இதுபோல் விடுமுறை நாட்கள் பெரும்பாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே கழிந்துவிடுகின்றன. அடுத்த தெருவிற்கு செல்லவேண்டும் என்றாலும் வாகனத்தில்தான் செல்கிறோம். நடை என்பது பலருக்கு நோயின் தாக்கத்திற்குப் பிறகுதான் தெரியவரும்.\nஇப்படி சத்தற்ற உணவும், உடற்பயிற்சி யின்மையும் ஒரு மனிதனை முதுமையின் வாசலுக்கு எளிதில் அழைத்துச் செல்லும்.\nஉடற்பயிற்சி செய்வதுடன் உடலுக்குத் தேவையான சத்துக்களை நேரடியாகக் கொடுக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்.\nஎங்கும் எப்போதும் கிடைக்கும் ஆரஞ்சு பழச் சாறின் மருத்துவக் குணங்களையும், அதன் சத்துக்களையும் அறிந்துகொள்வோம்.\nசில உணவுகள் சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை உண்டுபண்ணி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன.\nஇந்த பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்துவிடுகிறது. இதனால் இரத்தம் அசுத்தமடைகிறது. பித்த நீர் தலைக்கேறி கண் பார்வை நரம்புகளை பாதிப்படையச் செய்கிறது. மேலும் ஞாபக மறதி ஏற்படுகிறது. சருமம் பாதித்து சுருங்கச் செய்கிறது. தலைமுடி நரைக்கச் செய்கிறது. இதுபோல் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை 300 கலோரி அளவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து இரத்தத்தை பரிசோதித்துப் பார்த்தால் பித்த நீர் அதிகம் சுரந்து இரத்தத்தில் கலந்திருப்பதை அண்மையில் கண்டறிந்துள்ளனர்.\nஇந்த பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.\nஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டவர்களின் இரத்தத்தில் பித்த நீரில் அளவு குறைவாக இருக்கிறது.\nஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.\nஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் பிராய்லர் கோழி வறுவல், ஐஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிகமாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் இது புற்றுநோயாகக் கூட மாறலாம். இருதய நோய்களுக்கும் இந்த உணவு வகைகளே காரணமாகின்றன. இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடபட இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும். இருமுறை கூட அருந்தலாம். ஆரஞ்சு பழத்தை தினமும் உண-வில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.\nஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்துவிடுகிறது.\nநோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மிலி வரை கொடுக்கலாம்.\nஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.\nஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.\nமேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாக 125 மிலி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும்\nநெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து குணப்படுத்தும்.\nகர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும்.\nஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.\nஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது.\nஎன்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம்.\nகனடா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப் பெண் \nகனடாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக ஈழத்தமிழரான செல்வி ராதிகா சிற்சபேசன் தெரிவாகியுள்ளதாக கனடாச் செய்திகள் தெரிவிக்கின்றன. கனடா புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) புதிய வேட்பாளர் நியமனக்கூட்டத்தில் இவரது பெயர் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.\nராதிகா சிற்சபேசன் Scarborough-Rouge River என்னும் பெருமளவில் தமிழர்கள் வாழும் நாடாளுமன்றத் தொகுதியிலேயே வேட்பாளராக போட்டியிட உள்ளார். கனடாவின் முக்கிய கட்சிகளில் ஒன்றான புதிய ஜனநாயகக் கட்சி அந்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியெனவும் சொல்லப்படுகிறது.\nகனடா மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் Olivia Chow (Trinity-Spadina) மாகாண அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் Michael Prue (Beaches-East York) ஆகியோரும், இந்த வேட்பாளர் தெரிவின் போது உடனிருந்நதாகவும், ராதிகா தெரிவு செய்யப்ட்டது குறித்து தமது ஆதரவு உரைகளையும் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத் தக்கது. ஈழத்தமிழரின் அரசியல் நியாயத்திற்கான ஆதரவை தொடர்ந்தும் வழங்கி கரும் கட்சிகளில் புதிய ஜனநாயகக் கட்சி முக்கிய பங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. -\nதெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்\nகுத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்\nசுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்\nவெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல்\nபணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம்\nஇல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.\nஅதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே\nசெல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை\nநாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை\nபறக்க விரும்புபவனால் படர முடியாது.\nமகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை மீறி வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.\nஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.\nபட்டை, ஏலம் ,கிராம்பு, கொத்தமல்லி,\nஸ்பூன் மிளகாய்தூள் 1 ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்\nசிக்கனை நன்றாக சுத்தம்செய்துகொண்டு, மீடியமான அளவில் கட்செய்து அதில் உப்பு சீரக்சோம்புபொடி இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு ½ மணி நேரம் ஊறவைக்கவும்\nஒரு கடாயில் ஆயில்விட்டு அதில் பட்டை, ஏலம், கிராம்பு, போட்டு வாசனை வந்ததும்\nநீளவாக்கில் நறுக்கிய பல்லாரி தக்காளி, மிளகாய்தூள் பாதி கொத்தமல்லி[கீரை] போட்டு நன்றாக வதக்கவும்\nமசியும்வரை வதக்கி அதனுடன் ஊறவைத்த சிக்கனை போட்டு கிளரிவிட்டு மூடி [அடுப்பை சிம்மில் வைத்து விடவும்]\nமிக்சியில் தேங்காய் பொ,. கடலை முந்திரியை அரைத்து கொண்டு\nசிக்கன் நன்றாக வெந்து சிவந்த நிறத்துக்கு வந்ததும் அரைத்த இந்தவிழுதையும் இடியப்பாமவையும் கொஞ்சம் தண்ணீர்விட்டு கரைத்துக்கொண்டு அதனுடன் சேர்த்துகிளரவும்\n[அடுப்பை சிம்மில் வைத்தபடியே அத்தைனையும் செய்யவும்]\nமீதி உள்ள கொத்தமல்லியைபோட்டு பரிமாரவும்.\nஇப்போது சூடான சுவையான சிக்கன் ஸ்பெஷல் ரெடி\nஇது வித்தியாசமான டேஸ்டில் இருக்கும்\nரசம் சாதத்துக்கும், புரோட்டா, சப்பாத்தி, நாண்,\n(16 ,17 ஜூன் 1997 ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற Eurotop மாநாடு ஐரோப்பாவின் தலைவிதியை மாற்றியமைத்தது. மாநாட்டுக்கு எதிரான மக்கள் எழுச்சியை மையமாக கொண்டு எழுதப்பட்ட எனது கட்டுரை. \"சரிநிகர்\" பத்திரிகையில் பிரசுரமானது.)\nசிறந்த ஜனநாயக மரபுகளை பேணிப் பாதுகாப்பதாகவும், மனித உரிமைகளை மதிப்பதாகவும் மார் தட்டிக் கொள்வதில் நெதர்லாந்தும் சளைத்ததல்ல. உலகத்தில் சிறந்த பல ஜனநாயக நாடுகளில் ஒன்றாக உலக மக்களாலும், தனது சொந்த நாட்டு மக்களாலும், மதிக்கப்பட்ட நெதர்லாந்தின் ஜனநாயக முகமூடி அண்மையில் கிழிபட்டது. தனக்கு எதிராக கிளம்பும் எந்தவொரு தீவிரவாத எதிர்க்கட்சியையும் நெதர்லாந்து அரசு பொறுத்துக் கொள்ளாது என்பதை அது தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் குறிப்பால் உணர்த்தியது.\nஜூன் 16 ம், 17 ம், திகதிகளில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களது உச்சிமகாநாடு கூட்டப்பட்டது. Eurotop என அழைக்கப்பட்ட இம் மகாநாட்டில் ஒன்றிணைந்த ஐரோப்பாவிற்கான பொது நாணயமான EMU (European Monetary Union ) ஐ 20 ம் நூற்றாண்டின் இறுதியில் புழக்கத்திற்கு கொண்டு வருவது சம்பந்தமாக இறுதி முடிவுகள் இம் மகாநாட்டில் எடுக்கப்பட்டன.\nமேலும் Fort Europe ஒன்றை உருவாக்கி புதிய அகதிகள் வருகையை தடை செய்வது பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில், இம்மகாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகளை, தத்தமது நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற எந்த அக்கறையுமின்றி; அதாவது மக்களின் விருப்பை அறியாமலே, ஐரோப்பிய ஒன்றிய கட்டமைப்பில் அந்நாட்டு தலைவர்கள் முழுமூச்சாய் இறங்கினர். யூரோ (EMU ) நாணயத்தின் வருகை, அதனால் வருங்காலத்தில் ஏற்படப் போகும் விளைவுகள், என்பன பெரும் முதலாளிகளுக்கு சாதகமாகவும், சாதாரண மக்களுக்கு பாதகமாகவும் அமையப் போகின்றது. இதனை முன்கூட்டியே ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 331 பொருளாதார நிபுணர்கள் எடுத்துக் கூறியும், அவர்களது வேண்டுகோள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழும் 20 மில்லியன் வேலையற்றோரினதும், 50 மில்லியன் வறிய மக்களினதும் நலன் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அக்கறைப் படவில்லை. சுருங்கக் கூறின் \"முதலாளிகளின் ஐரோப்பா\" உருவாகப் போகின்றது.\nவிவாதத்திற்குரிய Eurotop உச்சிமகாநாடு ஐரோப்பாவில் இதுவரை நலிந்து போயிருந்த இடதுசாரிக் கட்சிகளை ஒன்று சேர வைத்துள்ளது. ஜூன் 14 அன்று, ஆம்ஸ்டர்டாமில் இடம்பெற்ற மாபெரும் பேரணியில் சுமார் ஐம்பதாயிரம் பேர் கலந்துகொண்டுள்ளனர். நெதர்லாந்தின் அண்மைக்கால வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் எழுச்சியாக கருதப்பட்ட இப் பேரணியில் ஐரோப்பாவின் பல பாகங்களில் இருந்தும் வந்து சேர்ந்த, வறிய, வேலை வாய்ப்பற்ற மக்கள் கலந்து கொண்டனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், பல்வேறுபட்ட பொதுவுடமைக் கட்சிகள் புதிய உத்வேகத்துடன் கலந்து கொண்டதையும், புரட்சிக்கான அறைகூவல் விடுத்ததையும் காணக்கூடியதாக இருந்தது.\nஇவற்றை விட தீவிர இடதுசாரி இளைஞர் குழுக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம், நெதர்லாந்து பொலிசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டதோடல்லாமல், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். மேலும் 200 பேர் அடுத்த நாள் இடம்பெற்ற ஒன்றுகூடலின் பொது கைதுசெய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் 300 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைதுகளின் போது பொலிசாரினால் வன்முறை பிரயோகிக்கப்பட்டதாக நேரில் கண்ட பத்திரிகையாளர் கூறியுள்ளார். கைது செய்ததற்கு காரணங்களாக சில கட்டுக்கதைகளை பொலிசார் சோடித்தனர். பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகவும், சட்டவிரோதமாக ஒன்றுகூடியதாகவும், பொலிசார் தெரிவித்தனர். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள், எந்தவொரு பொதுச்சொத்தையும் சேதப்படுத்தாது அமைதியாக நடந்து கொண்டனர், என நேரில் கண்ட சாட்சிகள் கூறினர். மேலும் எந்த ஊர்வலத்திற்கும் தடையில்லை என நகரபிதா ஏற்கனவே அறிவித்திருந்த போதும், இதை சட்டவிரோத ஒன்றுகூடலாக பொலிஸ் கருதியது வேடிக்கையானது. மேலும் இது கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்தை தடைசெய்யும் ஒரு நடவடிக்கையுமாகும். இந்த ஆர்ப்பாட்டக்காரரின் வழக்கை விசாரித்த நீதிபதி, பொலிசாரின் இந்தக் கைது நடவடிக்கை சட்டத்திற்கு மாறானது எனவும், அரசு சட்டத்தை தவறாக கையாண்டிருப்பதாகவும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.\nஎது எப்படியிருப்பினும், நெதர்லாந்து பொலிசாரின் இந்த மனித உரிமைமீறல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. மேலும், கைது செய்யப்பட்ட யுவதிகளின் மீது பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதாகவும் போலிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தம்மை துன்புறுத்தியதாக விடுதலையான கைதிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சம்பவங்கள், இனிவரும் ஐரோப்பிய முதலாளித்துவ சர்வாதிகாரம், தனக்கெதிரான தீவிர இடதுசாரி சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க விரும்புகிறது என்பதை உணர்த்துகின்றன.\n(சரிநிகர், 2-16 ஜூலை 1997)\nஇஸ்ரேலின் தண்ணீர், பாலஸ்தீனரின் கண்ணீர்\nஇஸ்ரேலின் தண்ணீர், பாலஸ்தீனரின் கண்ணீர்\n(\"போர்க்களமான புனித பூமி\" - பாலஸ்தீன தொடரின் ஐந்தாம் பகுதி)\n\"மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால், அது வருங்காலத்தில் பல விரும்பத்தகாத விளைவுகளை உண்டாக்கும். குறிப்பாக அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படும்.\" இந்த எச்சரிக்கையை விடுத்தது, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நண்பனான சவூதி மன்னன் அப்துல்லா. அமெரிக்காவின் பிற கூட்டாளிகளான ஜோர்டான், பாஹ்ரைன் போன்ற நாடுகளும் இது போன்ற எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. இது வரை காலமும் அரபு நாடுகளில் இருந்து வரும் அமெரிக்க சார்பு மேட்டுக்குடியினரின் ஆட்சி அதிகாரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 50 வருடங்களாக வளர்ந்த அரபு மத்திய தர வர்க்கம் ஆட்சியாளருக்கு சவாலாக கிளம்பியுள்ளது.\nமுன்பெல்லாம் அரபு நகரங்களில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் அரசால் ஒழுங்கமைக்கப்பட்டன. தற்போது பல்கலைக்கழக மாணவர்கள், அல்லது சமூக ஆர்வலர்கள் ஊர்வலங்களை ஒழுங்கு செய்கின்றனர். பொது ஜனங்களின் எழுச்சி வெறும் வாய்ப்பேச்சோடு நிற்காது செயலிலும் இறங்கியுள்ளது. முதற்படியாக அமெரிக்க பொருட்களை பகிஷ்கரிக்கும் இயக்கம் தோன்றியுள்ளது. இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் நிபந்தனையற்ற ஆதரவு, பொது மக்களை ஆத்திரமடைய வைத்துள்ளது. லெபனானில் கல்லூரி மாணவர்கள், அமெரிக்க பொருட்கள் எவை என்றும், அதற்கு மாற்றாக வாங்கக்கூடிய உள்ளூர் மற்றும் ஆசிய உற்பத்திப் பொருட்கள் எவை என்றும் பட்டியலிட்டுள்ளனர். இந்தப் பட்டியலை துண்டுப் பிரசுரமாக வீடு வீடாக விநியோகித்துள்ளனர். அரபு நாடுகள், சர்வதேச வர்த்தகத்தில் டாலரை புறக்கணித்து யூரோவுக்கு மாற வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது.\nபொருளாதாரத் தாக்கம் இஸ்ரேலிலும் உணரப்படுகின்றது. பெரும் லாபமீட்டிய சுற்றுலாத் துறை, பயணிகளின் அச்சம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலியர் என்ன தான் வெளியே காட்டிக் கொள்ளா விட்டாலும், தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பீதி, அவர்களை வீட்டுக்குள்ளே முடங்க வைத்தது. எதிர்காலம் கேள்விக்குறியான இஸ்ரேலியர்கள் அமெரிக்கா, அவுஸ்திரேலியா என்று சென்று குடியேறி வருகினறனர். பட்ஜெட்டில் பாதுகாப்பு செலவினம் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகின்றது. அதனால் வரி அதிகரிப்பு, மானிய வெட்டு என்பன யூத உழைக்கும் மக்களை பாதிக்கின்றன.\nவெறும் பாலைவனத்தை, தாம் வளம் கொழிக்கும் பூமியாக மாற்றியதாக, யூதர்கள் பெருமையாக சொல்வார்கள். ஆனால் அதற்கு ஒரு விலை இருந்தது. தண்ணீர். வறண்ட நிலத்தை பண்படுத்த பிரமாண்டமான நீர்ப்பாசன திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. நாள்தோறும் வந்து குடியேறிக் கொண்டிருக்கும் யூதர்கள், இன்று ஆறு மில்லியனாக பல்கிப் பெருகி விட்டனர். பெரும்பாலும் வறண்ட நிலங்களைக் கொண்ட இஸ்ரேல், ஆறு மில்லியன் ஜீவன்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியாமல் தடுமாறுகின்றது. அதற்கு தீர்வு\n1967 யுத்தம் கூட, தண்ணீர் தேடி நடந்ததாக கருதப்படுகின்றது. இந்த யுத்தத்தின் பின்னர் இரு முக்கியமான நீர் நிலைகள் இஸ்ரேலினால் கைப்பற்றப்பட்டன. பாலஸ்தீன மேற்குக்கரையை சேர்ந்த ஜோர்டான் நதி, சிரியாவுக்கு சொந்தமான நன்னீர் ஊற்றுகளைக் கொண்ட கோலான் குன்றுகள். இவற்றில் இருந்து உறிஞ்சப்படும் தண்ணீர் இன்று மூன்றில் ஒரு பங்கு தேவையை பூர்த்தி செய்கின்றது. இஸ்ரேலியப் படைகள் தென் லெபனானை 20 வருடங்களாக ஆக்கிரமித்திருந்தன. அதற்குக் காரணமும் தண்ணீர்க் களவு. லெபனானின் வற்றாத லித்தானி நதி, வட இஸ்ரேலியரின் தேவையை பூர்த்தி செய்தது. இந்த தண்ணீர் எல்லாம் பகற்கொள்ளை மூலம் பெறப்படுவதால், யூதர்களுக்கு குறைந்த செலவில் விற்க முடிகின்றது. இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் திருடுவது, சர்வதேச சட்டங்களுக்கு முரணானது.\nஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் தண்ணீர்க் கொள்ளையை நிரந்தரமாக்கும் பொருட்டு, திட்டமிட்ட யூதக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஜெருசலேமில் இருந்து ஜெரிக்கோ வரை, அதாவது ஜோர்டான் நதிக்கரையோரம் நூற்றுக்கணக்கான யூதக் குடியிருப்புகள் காணப்படுகின்றன. எல்லைப்புற யூத குடியேற்றங்களை அப்படியே விட்டு விடும் படி, அரபாத்திடம் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கப்பட்டது. நோர்வே அனுசரணையிலான சமாதான ஒப்பந்தம், ஒரு நாளும் சுதந்திர பாலஸ்தீனத்தை சாத்தியமாக்கியிருக்காது. அது ஏன் என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.\n\"மேகொரோட்\" என்ற இஸ்ரேலிய கம்பெனி தான், யூதர்களின் வீடுகளுக்கு மட்டுமல்ல, பாலஸ்தீன வீடுகளுக்கும் நீர் விநியோகம் செய்கின்றது. ஒரு நாளைக்கு, ஒரு சராசரி யூதர் 350 லீட்டர் தண்ணீரைப் பெறுகின்றார். அதே நேரம், சராசரி பாலஸ்தீனர் பெறுவதோ வெறும் 70 லீட்டர் தான் உலக சுகாதாரக் கழகத்தின் அளவீட்டின் படி, ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 100 லீட்டர் தண்ணீர் தேவை. கோடை காலங்களில், நீர் நிலைகள் வறண்டு, தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் போது, பாலஸ்தீன வீடுகளுக்கான விநியோகம் நாட்கணக்காக நிறுத்தப்படும். குடிப்பதற்காகவும், சமைப்பதற்காகவும் பாலஸ்தீனியர்கள் பக்கத்து வீடுகளில் தண்ணீர் கடன் வாங்குவார்கள். அப்போதெல்லாம் யூதக் குடியேற்றங்களில் நீச்சல் குளங்கள் நிரம்பி வழியும்.\nபாலஸ்தீனப் பகுதிகளில் கிணறு தோண்டுவதற்கு கூட, இஸ்ரேலிய அரசிடம் அனுமதி பெற வேண்டும். யூதக் குடியேறிகளின் அட்டகாசம் குடிநீரையும் விட்டு வைப்பதில்லை. பாலஸ்தீனர்களின் கிணறுகளில் குப்பை கொட்டி நீரை அசுத்தமாக்குவது, குடிநீர் கொண்டு செல்லும் 'பௌசரை' வழிமறித்து, நீரை நிலத்தில் கொட்டி பாழாக்குவது. இப்படி பல அட்டூழியங்கள் வெளியே தெரிய வருவதில்லை. இஸ்ரேலிய படையும் தன் பங்குக்கு தண்ணீர்க் குழாய்களை உடைத்து நாசப்படுத்துகின்றது.\nஒஸ்லோ ஒப்பந்தத்தின் பிரகாரம் நீர் நிலைகள் பாலஸ்தீன அதிகார சபையின் கைகளுக்கு சென்று விடும் என்ற அச்சம் காரணமாக, மீண்டும் யுத்தம் ஏற்பட்டதாக வதந்திகள் உலாவுகின்றன. எது எப்படி இருப்பினும், அபரிதமான நீர்ப் பாவனையால் ஜோர்டான் நதி வற்றி வருகின்றது. கோலான் குன்றுகளின் நீரூற்றுகளும் ஒரு நாள் வற்றிவிடலாம். மறுபுறம் இஸ்ரேலிய/பாலஸ்தீன சனத்தொகை பெருகி வருகின்றது. அவர்களின் தேவைக்கேற்ற நீர் வளம் குறைந்து வருகின்றது. நிலைமை இப்படியே போனால், இன்னும் 50 வருடங்களில் அந்தப் பிராந்தியம் வறண்ட பாலைவனமாகி விடும். அப்போது இந்த புனித பூமிக்காக சண்டை போட யாரும் இருக்க மாட்டார்கள்.\nஅ -முதல் ஃ- வரையும் -- அழைக்கின்றேன் அன்புடன்\nஅன்பு- என்ற புன்னகை அதுதான் என் ஆயுதம்\n1 ஆர்வம்- அதிகமதிகம் கவிதைகள் எழுதுவதில்\nஇன்பம்- என் இறைவனை நேசிப்பதில்\nஈர்ப்பு- என்தாயின் பாசமும் என் குழந்தைகளின் நேசமும்\n4 உள்ளம்- அது என்னவனின் சொந்தம்\nஊஞ்சலாடுவது- காற்றோடு பேசிக்கொள்ள எனக்கு ஒரு சந்தர்ப்பம்\n6 என்வாழ்க்கை- எனக்காக இறைவன் தந்த அருட்கொடை\nஏன் இந்தபதிவு- என் தோழி பாயிஜாவின் அழைப்பு\nஐந்தருவி- அழகுகொஞ்சும் தண்ணீர் நாட்டியம்\n8 ஓர்உயிரில்- எங்கள் ஈருயிரும் கலந்திருப்பது [அட நாங்க தாங்க மச்சானும் மச்சியும்]\n7 ஒளவையார்- அவர்களின் அறிவுரைகள் நம்மை சிந்திக்கவைப்பது\nஅஃதோடு - நான் அழைக்கும் நண்பர்கள்\nஜலீலாக்கா, சாருலதா, கீதா ஆச்சல்,\nஒரு ஆங்கில கவிதை நினைவுக்கு வருகிறது.\nசௌதியில் வாழும் மக்களுக்கோர் நற்செய்தி\nஇளமை தரும் ஆரஞ்சு பழச்சாறு\nகனடா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமி...\nஇஸ்ரேலின் தண்ணீர், பாலஸ்தீனரின் கண்ணீர்\nஅ -முதல் ஃ- வரையும் -- அழைக்கின்றேன் அன்புடன்\nசதுப்பு நிலத்தில் பறவைகளை பாதுகாக்கும் மக்கள்\nபல்வேறு தேசிய இனத்தவர்கள் இணக்கமாக வாழ்கின்ற Huhho...\nதுபை நெருக்​கடி உணர்த்​து​வது என்ன\nதிரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...\nகுழந்தைகளின் ஆரோக்கியம் தொலைவது ஏன்\nதொழுகையில் தேவையற்ற பிற எண்ணங்கள் தோன்றுகின்றனவே எ...\nதுபாயில் வானலை வளர்தமிழ் நிகழ்வில் மலிக்காவுக்கு ப...\nதிருமறையா‌‌ம் ‌திரு‌க்கு‌ர்ஆ‌ன் கூறு‌ம் செ‌ய்‌தி\nதுபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்திய‌ முஹ‌ர்ர‌ம் சிற‌ப்ப...\nஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்...\nவிருப்பப் பட்டியல் - வைரமுத்து\nபதிவர்கள் நடித்த குறும்(பு) படம் (காணொளியுடன்) 99%...\nஅழகாய் கோபப்படுகிறாய் அளவாய் கோபப்படு\nமுஹர்ரம் மாத நோன்பு (ஆஷூரா)\n. தற்போதைய இளம் சந்ததி இலக்கியத்தில் கொண்டுள்ள நாட...\nஎன் மறுபிறப்பின் கதை ..\nஇஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - விருதுகள் வழங்கி ஆ...\nஎல்லா துறையினருக்கும் ஆங்கிலம் தான் சோறு போடுகிறதா...\nஅன்பு தோழியின் அழகு கவிதைகள்- சிறு அறிமுகம்.\nஹஜ் என்ற புனிதப் பயணம் ஏன்\nஉன் விரல்களை என் விரல்களால் பற்றிக்கொண்டு\nமனிதமனப் படகின் ஆறுதல் கரைகள்\n2017 ஆண்டில் அரபு நாடுகளை ஒருங்கிணைக்கும் ரெயில் ப...\nகாட்சிக் கெளியன் - பொருட்பால் - குறள் 386\nமுனைவர் பட்டம் பெற வாழ்த்துவீர்\nபாபரி மஸ்ஜித் புனர்நிர்மாணம் மூலம் நாட்டின் மானம் ...\nஇயற்றலும் ஈட்டலும் - பொருட்பால் - குறள் 385\nபிறகென்ன நண்பனே என்கிறாய் நீ\nஉன்னால் மலர் கொடி- மலர் செடி\nசேலைகளுக்கு விருப்பம் வராதா என்ன\nகமுக்கமாய்ச் சிரித்தாள் சித்தாரக் கள்ளி\nகடவுள் வாழ்த்து – திருக்குறள் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pirapanjakkudil.blogspot.com/2017/04/part-2_20.html", "date_download": "2018-07-23T11:32:57Z", "digest": "sha1:A7IVN6JWGIMGX4OJ6EZAVRAJSAZ42V5Q", "length": 33063, "nlines": 133, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்: இஸ்லாமிய ஆன்மிகம் - part 2", "raw_content": "\nஇஸ்லாமிய ஆன்மிகம் - part 2\nதனது பிரபஞ்ச ஆன்மிகப் பார்வையின் காரனமாக சூஃபித்துவம் அதன் இயல்பிலேயே சத்தியத்தின் அனைத்து வெளிப்பாடுகளுக்கும் திறந்த மனம் கொண்டுள்ளது. கிறித்துவ பௌத்த ஹிந்து மற்றும் நவ-ஆன்மநேயத்தின் தாக்கங்கள் சூஃபித்துவத்தில் காணப்படுகின்றன. ஆன்மிக வழிகள் அனைத்தும் பொதுப் பண்புகளைக் கொண்டுள்ளதால் இது ஆச்சரியமான ஒன்றல்ல. ஆனால் சூஃபிகளின் இந்தத் பன்மவளத்தை ஏதோ தோராயமான கலப்படம் என்று எண்ணிவிடக் கூடாது. அதேபோல், சூஃபித்துவமே அவற்றின் விளைவுதான் என்பது போல் அவற்றின் தாக்கத்தை மிகைப்படுத்திக் கூறுவதும் தகாது. சூஃபிப் பாதையின் ஆரம்ப மூலமாய் இருப்பது இஸ்லாமிய இறைவெளிப்பாடுதானே தவிர நவ-ஆன்மநேயம் அல்லது கிறித்துவச் சிந்தனை குறித்த ஏதேனுமொரு நூலன்று. அதேபோல், சூஃபி வழியை முதன்முதலில் மெய்ப்படுத்தியவர் நபி(ஸல்) அவர்களே அன்றி ஏதோவொரு கிறித்துவத் துறவியோ பௌத்த சந்நியாசியோ அல்லர்.\nசூஃபித்துவத்தின் பார்வையில் ஷைஃக் என்னும் குருவும் சூஃபிப் பாதையும் ஒன்றே. காதிரிய்யா சூஃபிப் பள்ளியை பன்னிரண்டாம் நூற்றாண்டில் தொடங்கிய அப்துல் காதிர் அல்-ஜீலானி அவர்கள் ஒருமுறை சொன்னார்கள், “பாதைதான் குரு, குருதான் பாதை”. பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி அபில் அப்பாஸ் அல்-முர்சி அவர்கள் சொன்னார்கள், “சூஃபித்துவம் என்பது நூற்களில் இல்லை”. அதாவது, சூஃபித்துவத்தின் போதனைகளும் பயிற்சிகளும் அதன் பாதையின் குருமார்களின் கைகளில்தான் தனித்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சூஃபிப் பள்ளியின் தற்போதைய குருவிலிருந்து இஸ்லாத்தின் மூலவரான நபி வரை இடையறாது பின்னோக்கித் தொடர்ந்து குருமார்களின் பெயர்களைப் பதிவு செய்த பட்டியலான சில்சிலா என்பது இக்கருத்தினைத் தெளிவாகப் புலப்படுத்தும். இவ்வாறு, இஸ்லாத்தின் அனைத்து சகாப்தங்களிலும், ஆன்மிகவாதியாக விரும்பும் ஒருவர் செய்ய வேண்டிய முதல் வேலையே உண்மையான குருவைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு எத்தர்கள் மற்றும் போலிகளை விட்டும் தூரமாக இருப்பதுதான்.\nஇருந்தும், சூஃபி ஞானியர் சில குறிப்பிட்ட சமய அறிஞர்களிடமிருந்து புரிதலின்மை மற்றும் எதிர்ப்பைப் பெற்றுள்ளனர் என்பது ஆச்சரியமல்ல. இறைச்சட்டத்தின் சொற்கள் பரிசேயனின் கைகளில் அகப்படும்போது அதன் ஆத்மா நூந்துவிடுகிறது. பத்தாம் நூற்றாண்டில் சூஃபி மன்சூர் அல்-ஹல்லாஜ் அவர்கள் பக்தாதின் சமய அறிஞர்களின் கைகளில் மரண தண்டனை பெற்றது தீவிர சமயச் சடங்குத் தன்மை எப்படி ஆன்மிக வாழ்வு முழுவதையும் நெறித்துப்போடும் என்பதற்கான தெளிவான சான்று. எனினும், அல்-ஹல்லாஜின் உதாரணத்தைக் கொண்டு நாம் தவறான புரிதல்களுக்குள் மயங்கிச் செல்லக் கூடாது. இஸ்லாமிய வரலாற்றின் அனைத்துக் காலங்களிலும் சூஃபி வட்டங்களைச் சேர்ந்த மிகச் சிறந்த சமய அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அப்போதுதான், ஷரீஅத் வல்லுநர்கள் அனைவருமே சூஃபித்துவத்தின் பரம எதிரிகள் என்று பிழைபட எண்ண மாட்டோம். இரண்டாவதாக, அல்-ஹல்லாஜின் நிலை இயல்பான சூஃபித்துவ நிலை அல்ல. மாறாக, சூஃபித்துவத்தின் மாபெரும் மேதைகளான அல்-ஜீலானி, இப்னுல் அரபி, இமாம் அபுல் ஹசன் அஷ்ஷாதிலி போன்றோரெல்லாம் குற்றம் சாட்டப்படுவது என்று நினைப்பதற்கே இடமில்லா நிலையில் அவர்கள் காலத்தின் பொதுமக்களாலும் அறிஞர்களாலும் சங்கை செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவதாக, சூஃபித்துவம் என்பது இஸ்லாமியச் சமூக அமைப்பினுள் ஒருங்கிணைக்கப்பட்டவுடன் தனிப்பட்ட சமய அறிஞர்களின் தாக்குதல்களை ஒருவித விலகல் தன்மையுடன் பார்க்கவும், அந்த ஷரீஅத் பாதுகாவலர்களின் குறுகிய இறைச்செய்திப் புரிதலின் பொருட்டு அவை நிகழ்வதைத் தவிர்க்கவியலாது என்று ஏற்றுக்கொள்ளவும் சூஃபிகள் முற்பட்டனர்.\nஎனவேதான், இஸ்லாத்தின் ஆன்மிக வரலாறு என்பது கிறித்துவத்தின் நிலையினின்றும் வேறுபட்டது. கிறித்துவத்தில் ஒருபக்கம் திருச்சபையின் சமய அதிகாரத்திற்கும் மறுபக்கம் மெய்ஞ்ஞானியரின் ஆன்மிக அதிகாரத்திற்கும் இடையில் எவ்வித செயல்முறைப் பிணக்கையும் நாம் காண்பதில்லை. மேலும், கிறித்துவ ஆன்மிகவாதிகள் திருச்சபையின் இடையீட்டிற்கு உட்படுத்தப்படும் நிலையைக் காண்கிறோம், ஆனால் இஸ்லாத்டின் சூஃபி குருமார்கள் சமயத் தலைவர்களை விட்டும் சுதந்திரமானவர்கள். பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சூஃபியும் இறையியலாளருமான அல்-கஸ்ஸாலீ அவர்கள், ஷரீஅத்தின் வல்லுநர்கள் சட்டவியலோடு தம்மை நிறுத்திக்கொள்ள வேண்டும், சூஃபிகளுக்கே உரியதான ஆன்மிக விஷயங்கள் பற்றிக் கருத்துச் சொல்லக்கூடாது என்று சுட்டிக் காட்டிய ஆரம்ப காலச் சூஃபிகளில் ஒருவராவார். அவ்வாறு, சூஃபித்துவம் தனது சொந்த போதனைகளையும் பயிற்சிகளையும் வகுத்துக்கொண்டது, தனது தனித்த அமைப்புக்களை நிறுவியது, தனது சொந்த வழிகாட்டிகளைப் பெற்றது. இவை அனைத்தும் அதனை இஸ்லாத்தின் வழமையான பிரதியை விட்டும் மேலும் தூரமாக்கின. இது முஸ்லிம் பாரம்பரிய உலகில் மாபெரும் கலீஃபாக்கள் மற்றும் அரசர்களின் அங்கீகாரத்தைப் பெற்றது. அவர்கள் சூஃபிக் கூடங்கள் தமது மண்ணில் கட்டப்பட ஆணையிட்டனர்; அவையில் சூஃபி குருமார்களுக்கான தனித்த நியதிகளை வகுத்து அவர்களைக் கண்ணியப்படுத்தினர்; அதற்கும் மேலாக, பல மன்னர்கள் தமக்கு சூஃபி குருமார்களைத் தேடிச் சீடர்களாகித் தமது கர்வம் முற்றழிந்த நிலையில் அவர்களைச் சந்தித்தனர். வேறு விதத்தில் சொல்வதெனில், ஆன்மிகம் என்பது முஸ்லிம் உலகில் எங்ஙனும் பரவியிருந்து பொது அமைப்புக்களில் அனைவரின் பார்வையிலும் படுவதாயிருந்தது. அது இஸ்லாமிய இருத்தலின் இயல்பான தலமே அன்றி அயற்பண்புடையதாகவோ கைக்கு எட்டாததாகவோ இருக்கவில்லை.\nஎனினும், நவீன உலகின் தோதற்ற சூழல்களில் சூஃபிப்பாதை மிகவும் வதைப்பட்டுள்ளது. முஸ்லிம் உலகின் பெரும்பரப்பில் பொதுவானதொரு ஆன்மிக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கீழைத்தேயங்கள் முதல் இங்கே மேற்கு வரை நவீன மதச்சார்பற்ற நாகரிகத்தால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ள சமய வாழ்வுடன் அது பிணங்கி நிற்கிறது. இஃதொரு காரணம். ஏற்கனவே பலஹீனப்பட்டுக் கிடந்த முஸ்லிம் உலகிற்குள் நுழைந்த நவீன மேற்கத்திய நாகரிகம் அதன் பாரம்பரிய வாழ்க்கை முறையின் கூறுகளைப் பறித்துள்ளது. அதன் ஆன்மிகப்பாதைக்கு பலம் சேர்க்கும் அந்தக் கலாச்சாரக் கூறுகளை மேற்கத்திய நாகரிகம் குறைத்து மதிப்பிட்டு விட்டது. இது இரண்டாம் காரணம். இறுதியாக, அனைத்துவகை சீர்திருத்தவாதிகளும், நவீனமாயினும் பழமைவாதமாயினும், தமது மண்ணிலிருந்து சூஃபித்துவத்தை வெளியேற்றுவதற்குத் தம்மாலான வேலைகளைச் செய்திருக்கிறார்கள். நவீன சீர்திருத்தவாதிகள் சூஃபித்துவத்தை எதிர்ப்பது ஏனெனில், அது அவர்களக்கு அவர்களது மரபான இஸ்லாமியப் பிடிப்புக்களை நினைவுறுத்தி அவர்களின் நவீனத்துவம் பற்றிய குற்றவுணர்வைத் தூண்டுகிறது. அதற்கு நேரெதிர் நிலையில் பழமைவாத தூய்மைவாத முஸ்லிம்கள் இருக்கின்றனர். இஸ்லாத்தை சட்டவியல் நிலைக்குக் குறுக்கிவிட எத்தனிக்கும் தமது முயற்சிகளுக்கு சூஃபித்துவம் அச்சுறுத்தலாக இருப்பதாக அவர்கள் பார்க்கின்றனர். எனவே, சூஃபித்துவத்தை துடைத்தெறிய அவர்கள் முயன்று சிறிதோ பெரிதோ வெற்றியும் பெற்றுள்ளனர்.\nமுரணாகத் தெரியலாம், ஆனால் எப்படியும் இது காலத்தின் அடையாளம் – அதாவது, சூஃபித்துவம் என்பது ஒரு தேவையற்ற குழந்தையைப் போல் முஸ்லிம் உலகில் இடமிருந்தும் வலமிருந்தும் தாக்கப்பட்ட போதும் நவீனத் தொழில்நுட்ப நாகரிகம், பொருள்முதல்வாதக் கொள்கைகள் மற்றும் அறிவுத்துறைகளால் சடைந்து சோர்ந்துள்ள மேற்குலக இளைஞர்களால சூஃபித்துவம் ஆர்வத்துடன் தேடப்பட்டுவருகிறது. இந்நிகழ்வு, ஏன் மேற்குலக இளைஞர்கள் இஸ்லாத்தை அல்லாது சூஃபித்துவத்தை விரும்புகின்றனர் என்பது, சில முஸ்லிம்களை மருளச் செய்யலாம். அவர்கள் மருள வேண்டியதில்லை, ஏனெனில் சூஃபித்துவமே இஸ்லாமியச் சமயத்தின் உண்மையான இதயம். எந்தச் சமயத்திற்கும் ஆன்மிக வாழ்வே அதன் சாராம்சம். அதை நீக்கிவிட, அச்சமயம் மெலிந்து சாகும்.\nசூஃபித்துவம் என்பது இஸ்லாத்தின் ஆன்மிக வாழ்வு என்பதை மேற்குலக இளைஞர் பலரும் மறந்துவிட்டனர். ”சூஃபித்துவம் மற்றும் இஸ்லாம்” என்று பிரித்துச் சொல்வது தவறு, “ஆன்மிகம் மற்றும் சமயம்” என்று சொல்வது எப்படித் தவறோ அது போல. ஆதாரபூர்வமான சூஃபி குருமார்கள் இஸ்லாமிய ஷரீஅத்தைத் தமது கண்ணோட்டத்துக்குள் இடம்பெறச் செய்வது என்பது ஏதோ தற்செயலாக நடப்பதல்ல. இஸ்லாத்தின் புறக்கட்டுமானத்திற்கு ஏதோ அவர்கள் உதட்டளவு மரியாதை செய்கிறார்கள் என்பதல்ல. ஆனால், குறிப்பாக ஐந்து தூண்களின் பாதுகாப்பு மையமாக இருக்கின்ற இறைச்சட்டம் அவர்களது சீடர்களில் சமநிலையை உண்டாக்குகின்ற இன்றியமையாத வேலையைச் செய்கிறது என்பதாலாகும்.\nமுற்காலத்து சூஃபிகள் சிலரிடம் வெளிப்பட்ட பிரபஞ்சந்தழுவிய பார்வைகள் சிலவற்றை நோக்க, மேற்குலகில் சூஃபித்துவம் என்பது இஸ்லாத்தை விட்டும் பிரிந்து கிடக்கும் நிலை புரிந்துகொள்ள முடிவதுதான். உதாரணமாக, இப்னுல் அரபியும் ரூமியும் இறைச்செய்தியின் பிரபஞ்சத் தன்மை பற்றிய குர்ஆனின் அறிக்கையை அதன் தர்க்க முடிவுகளுக்குக் கொண்டு சென்று சொல்லியிருக்கும் சில கருத்துக்கள், இறைவனை அவர்கள் அனைத்து மதங்களிலும் கண்டுகொண்டார்கள் என்பதால் ஏதோ அவர்கள் இஸ்லாத்திற்குத் தொடர்பற்ற பிரபஞ்சவாதிகள் போல் தோன்றச் செய்கிறது. ஆனால் உண்மையில், அவர்களின் பிரபஞ்சத்தன்மையுடன் எப்போதும் ஒரு யதார்த்தமான பிரத்யேகவாதமும் இணைந்தே இருக்கிறது. அவர்கள் தம் வாழ்வின் இறுதி வரை முஸ்லிம்களாகவே இருந்தனர். மேலும், இறைவனை அடைந்துகொள்வதில் அவர்களுக்கு வழிகாட்டிய இறைச்செய்தியைத் துறந்துவிடுவது பற்றி ஒருபோதும் அவர்கள் கனவுகூட கண்டிருக்கமாட்டார்கள். சொன்னால் வியப்பாக இருக்கும், ஆனால் உண்மை, இப்னுல் அரபி இஸ்லாத்தின் ஷரீஅத் பற்றி நூற்றுக்கணக்கான பக்கங்கள் எழுதியிருக்கிறார். இஸ்லாம் அவருக்கொரு பொருட்டில்லை என்றால் அவர் ஏன் அப்படி எழுத வேண்டும்\nஇங்கே மேற்கின் நம் காலத்து ‘நாளைய ஆன்மிகவாதி’க்கு அல்லது கிழக்கின் இன்றைய ஆன்மிகவாதிக்கு இதில் ஒரு செய்தி இருக்கிறது. அனைத்துச் சமயங்களின் ஆன்மிக அனுபவங்களையும் அங்கீகரித்தல் என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனால், ஆன்மிகத்திற்கு மதம் தேவையில்லை என்னும் மாயைக்கு ஒருவரை அது தள்ளிவிடக்கூடாது. அத்தகைய மாயை இன்று அதிகம் உள்ளது. மகா சூஃபியான இப்னுல் அரபி ஒரு முஸ்லிம் ஆன்மிகவாதியே அன்றி அவர் ஒரு புத்த ஆன்மிகவாதியோ அல்லது ஹிந்துவோ அல்லது வெறுமனே சூக்கும ஆன்மிகவாதியோ அல்லர். அத்தகைய ஒரு ஞானியின் வாழ்வின் ஒரு கட்டத்தில், பரம்பொருளுடன் அவருக்கு ஏற்படும் ஆன்மிக இணைவின்போது, இஸ்லாமிய வடிவங்களை அவர் பின்னே விட்டுவிடுகிறார் என்பது உண்மைதான். ஆனால் அது, இப்னுல் அரபியின் மனிதவியல்பு பெற்றுள்ள இஸ்லாமிய இணைப்பைத் துண்டித்துவிடாத நிலையிலுள்ள ஆன்மிக அடையாளம் ஆகும். சொல்லப்போனால், இஸ்லாத்தைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு தொடங்கியிருக்கவில்லை எனில் அந்த ஆன்மிக இணைவு நிகழ்ந்திருக்கவே முடியாது.\nமுஸ்லிம் உலகில் சூஃபித்துவம் மீதான புரிதல் என்பது இங்கே மேற்கில் சூஃபித்துவம் பற்றிய புரிதலினும் வேறுபட்டது. தம் மீதான அல்லது தமது வாசகர்கள் மீதான சூஃபித்துவ ஆன்மிக விளைவுகளைப் பற்றிக் கொஞ்சமும் கவனம் செலுத்தாத மேற்கத்திய வல்லுநர்களின் நூற்களின் வழியாகவே பெரிதும் சூஃபித்துவம் பற்றி அறிந்து கொள்கின்ற நவீன முஸ்லிம்களும் இருக்கிறார்கள். மரபான சூஃபி இலக்கியங்களைப் படித்து, ஆன்மிகப் பாதையில் அடியெடுத்து வைக்கும் அளவிற்கு அல்லாது போயினும் சற்றாவது தாக்கமுறுகின்ற முஸ்லிம்களும் இருக்கிறார்கள். மேலும், அவர்களுக்கு மட்டுமே தெரிந்த பல காரணங்களால் சூஃபித்துவத்தைக் கடுமையாக எதிர்க்கின்ற முஸ்லிம்களும் இருக்கிறார்கள். அவர்களின் எதிர்ப்பு, புரிதலின்மையால் ஏறபடுமெனின் லேசாகவும், அவர்களுக்குள் மறைந்திருக்கும் வேர்களிலிருந்து வருமெனில் வன்மையாகவும் இருக்கும். இறுதியாக, வாழ்வின் அனைத்துத் துறைகளிலிருந்தும் வருகின்ற, பல்வேறு சூஃபிப் பள்ளிகளில் உறுப்பினர்களாயுள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்கள் இஸ்லாமிய உலகம் நெடுகிலும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே ஆழ்ந்த தியானத்தன்மை கொண்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது. உண்மையில், அவர்களில் பெரும்பாலோர் தமது சமய வாழ்வை பலப்படுத்தும் பக்தி நோக்கில்தான் அவற்றில் இருக்கின்றனர். அவர்களில் பலரும் சூஃபி ஷைஃகுகளிடம் தீட்சை வாக்குறுதி (பைஅத்) கொண்டுள்ளனர். அந்த ஷைஃகுகளில் சிலர் சூஃபிப்பாதையின் ஆதாரபூர்வமான மேன்மைமிகு வழிகாட்டிகள்தான்.\nமுற்காலத்தைப் போல் நமது காலத்தில் உண்மையான சூஃபி குருமார்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை என்பது தெளிவு. அப்போது முஸ்லிம் உலகம் இறைச்செய்திக்கு மிகவும் விசுவாசமாக இருந்தது, அதன் விளைவாக ஆன்மிக உள்ளுணர்வும் அதிகமாக இருந்தது, எனவே அதிகமான சூஃபி குருமார்கள் உருவாகி வந்தனர். எப்படியாயினும், உண்மையான சூஃபி குருமார்கள் நம் காலத்திலும் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் இருக்கும்வரை, குறைந்தபட்சம் ஆன்மிகப் பாதையை அக்கறையுடன் தேடுகின்றவர்களுக்காவது ஆன்மிக வாழ்வு என்பது முஸ்லிம் உலகில் சாத்தியமானதாகவே இருக்கிறது.\nஇடுகையிட்டது rameez4l நேரம் 10:34 PM\nநான் விளக்கைப் படைத்தேன் - part 2\nநான் விளக்கைப் படைத்தேன் - part 1\nசூஃபித்துவத்தின் மூன்று பரிமாணங்கள் - part 2\nசூஃபித்துவத்தின் மூன்று பரிமாணங்கள் - part 1\nஇஸ்லாமிய ஆன்மிகம் - part 3\nஇஸ்லாமிய ஆன்மிகம் - part 2\nஇஸ்லாமியக் கலையின் செய்தி - part 4\nஇஸ்லாமியக் கலையின் செய்தி- part 3\nஇஸ்லாமியக் கலையின் செய்தி - part 2\nஇஸ்லாமியக் கலையின் செய்தி - part1\nஃப்ரிட்ஜாஃப் ஷுவான் கவிதைகள் - 4\nஃப்ரிட்ஜாஃப் ஷுவான் கவிதைகள் - 3\nஃப்ரிட்ஜாஃப் ஷுவான் கவிதைகள் - 2\nஃப்ரிட்ஜாஃப் ஷுவான் கவிதைகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathanbird.blogspot.com/2014/05/mywebsite-httpnestingbook.html", "date_download": "2018-07-23T11:30:11Z", "digest": "sha1:MKJPFUMLNQUEXYEYLTDK2ZTCMV3EFHDB", "length": 10486, "nlines": 141, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nஉலகம் முழுவதும் பரவியிருக்கும் இப்பறவைகள் விண்ணைத் தன் சிறகுகளால் வெற்றி கொண்டவை. நான் சிறு வயதில் அதாவது 5 வயதில் இருக்கும் போது, எங்கள் வீதியில் வெள்ளிங்கிரி என்பவர் இருந்தார். அவர் வீடுஅந்த வீதியின் கடைக்கோடி. அவர் புறா வளர்பார். அங்கு அடிக்கடி போய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன். அம்மா சோறு ஊட்ட அடிக்கடி வந்து என்னை கட்டாயப்படுத்திக்கூட்டிச்செல்வார்.\nபுறாக்களுக்கு விதம்விதமாக நாமகரணம் செய்து வைத்திருந்தார். மஞ்சக்குருமா, செங்கண்ணு, லகடு, லகான், இப்படிப்பெயர். புறாக்காரர் இடையே போட்டி கூட நடக்கும். எந்தப்புறா அதிகம் நேரம் பறக்கிறதோ அதன் சொந்தக்காரருக்குப்பரிசு. ‘கொட்ரு…க்ட்ரு…ட்ரு..கொட்ரு…’ என சப்தம் வெள்ளிங்கிரி வீட்டில் வந்து கொண்டிருக்கும். அவர் சாதாரண குடும்பஸ்தர். அவர் வீட்டின் முன்பு புறாக்கழிவு, இறகுகள், அலுமினியநீர்க்குவளை இருக்கும். ஒரு பக்கம் புறாக்களை அடைக்கும் மரத்தாலான புறாக்கூண்டுகள். அதில் இரண்டு புறா அடைப்பார். குறும்புக்காரப்புறாவாக இருந்தால் ஒன்றினை அடைப்பார். இணைசேர்த்த,ஆண், பெண் புறாக்களை ஒரு கூண்டில் அடைப்பார். சோளம், ராகி உணவாக சிதறிக்கிடக்கும்.\nஆண் புறா, பெண் புறாவை விட உருவத்தில் பெரியதாக இருக்கும். பளபளவென்ற பச்சை சிவப்பு பட்டை மாலை கழுத்திலிருக்கும். இவை ஜோடி சேர்ந்தால், பிரியாது. ஜோடியாகவே இருக்கும்…தமிழர் பண்பாடு போல… அவை சுதந்திரப்பறவைகளாக இருக்கும் போது கோவில் கோபுரங்கள், பாறை முகடுகள், பாளடைந்த கோட்டைகள், தானியக்கூடங்கள், தற்போது அடுக்குமாடிக்கட்டிடங்கள் என வியாபித்துள்ளன. புறாக்களுக்கு பறப்பது பிடிக்கும், அதைப்பார்க்க எனக்குப்பிடிக்கும். காலை வேளையில் குழுவாகப்பறக்கும் அழகையும், சூரிய கிரணங்கள் அதன்சிறகுகளில் மிளிர்வதையும் பார்க்க எனக்கு கவிதை எழுதத்தோணுகிறது.\nநகரமாகட்டும், முட்காடாகட்டும் இவை சஞ்சலமின்றி பறப்பது நமக்கு உற்சாகமூட்டும். இவற்றைப்புகைப்படம் எடுப்பது என்பது அசாத்தியம். அதுவும் பறக்கும் நிலையில் லாட்டரி விழுந்த மாதிரி தான். சோளக்காடு அதிஷ்டவசமாக எனது நகரமும், கிராமும் அல்லாத ஊரில் கிடைக்க உற்சாகமானேன். பல நாட்கள் முயன்று வியர்வை முதுகில் வழிய, புருவத்தில் வழிந்து கண்கள் ‘மச, மச’ வென ஆக கைக்குட்டையால் துடைத்துக்கொண்டு 50, 100 என எடுக்க 5 படங்கள் தேறியது தான் உண்மை. வேகம்… வேகம் …வேகச்சிறகடிப்பு…. என் செய்வது ஒவ்வொரு முறையும் மாடப்புறாக்கள் பறக்கும் காட்சியைப் பார்க்கும் தோறும் என்இதயமும் சிறகடித்து அவைபின்னே போகும், காதலி பின்னே போவது போல…………\nஆலயம், கோயில், மசூதி உச்சி\nஏதோ வொரு மதத்தில் மீந்தவர்\nகாதலர் கை கோர்த்து இந்தியா ‘கேட்’ அருகில்;\nநூற்றுக்கணக்கில் தரை மேய்ந்த நீவிர்,\n‘பட, பட’ வென சிறகடித்து இடம் மாறி அமர\nபசுஞ் சிகப்புத் தகடுக் கழுத்தும்\nமனம் கொள்ளை கொண்டு போகுதே\nசங்க காலம் தொட்டு மனிதன் நேசித்தானுன்னை.\nஅலுவலகப் பலகணி துறுத்திய குளிர் பெட்டி\nமூளை குளிர்ந்து போகுமுன் தலையசைப்பில்…….\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/38554-cattle-sales-increase-at-arur-for-pongal.html", "date_download": "2018-07-23T11:22:25Z", "digest": "sha1:IHDMTLNNYHN3SSMMBRXINFPPOEUL3K7F", "length": 8130, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரூர் சந்தையில்‌ ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை | cattle sales increase at Arur for pongal", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nஅரூர் சந்தையில்‌ ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதருமபுரி மாவட்டம் அரூர் அருகே வாரச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மாடுகள் விற்பனை நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.\nகோபிநாதம்பட்டி கூட்டு ரோட்டில் வாரந்தோறும் நடைபெறும் சந்தைக்கு தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கோழி, ஆடு, மாடுகள் விற்பனைக்கு வருகின்றன.\nஇந்த வாரம் சுமார் ஆயிரத்து 50‌0 மாடுகள் விற்பனைக்கு வந்ததாகவும், அவை அனைத்தும் நல்ல விலைக்கு வி‌ற்கப்பட்டதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.\nஅடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4 பேர் பலி\nபொங்கலையொட்டி தற்காலிக பேருந்து நிலையங்கள் அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாவிரி வெள்ளம்: சோகத்தில் சுற்றுலாப் பயணிகள், மகிழ்ச்சியில் விவசாயிகள் \nகுறைந்த நீர்.. நிலம் தேவையில்லை.. தருமபுரியை அசத்தும் ஆஸ்திரேலிய விவசாயம்\n நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரிப்பு\nபோலிச் சான்றிதழ் மூலம் ராணுவத்தில் சேர்ந்தவர் கைது\nமதுபான தடையால் புடவை விற்பனை அமோகம்\nஇது பறவைகள் சூழ் உலகு - அதுவும் வெளிநாட்டு பறவைகள் \nஇது ஒரு மலைக்கிராம மக்களின் கோரிக்கை\nகாதல் திருமணத்தால் மோதல்: 7 பேர் கைது\n2 ரூபாய்க்கு விற்கும் முள்ளங்கி : விவசாயிகள் வேதனை\nகையை உடைத்த சப்-இன்ஸ்பெக்டர்.. இளைஞரின் வீடு தேடி ஆறுதல் சொன்ன கமிஷனர்..\nஉயிருக்கு போராடியவருக்கு உதவாமல் பசுக்கு முக்கியத்துவம் கொடுத்த போலீஸ்..\nதண்ணீரின்றி இயக்கப்படும் ரயில்கள்.. கழிவறை நாற்றத்தால் கஷ்டப்படும் மக்கள்..\nபோராட கண்மூடித்தனமாக தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்\n5 வருடத்திற்கு பின் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது....\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4 பேர் பலி\nபொங்கலையொட்டி தற்காலிக பேருந்து நிலையங்கள் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mytamilpeople.blogspot.com/2013/07/windows-81-features.html", "date_download": "2018-07-23T11:49:16Z", "digest": "sha1:6ZYSH5OZZGQRQUANDOIGSDXBWG6YTYXI", "length": 28830, "nlines": 70, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள் - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nவிண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்\nவிண்டோஸ் 8 பதிப்பு புதிய இடைமுகத்துடன், தொடுதிரை செயலாக்கத்துடன், முற்றிலும் பல புதிய வசதி களைத் தாங்கி வந்தாலும், மாற்றத்திற்குத் தயாராகாத கம்ப்யூட்டர் பயனாளர்கள், முற்றிலுமாக விண்டோஸ் 8 சிஸ்டத்தினை ஏற்கவில்லை. இதனை உணர்ந்த மைக்ரோசாப்ட், மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க, விண்டோஸ் 8.1 பதிப்பினை மக்களுக்கான @Œõதனை பதிப்பாக வெளியிட்டுள்ளது. இது ஒரு சர்வீஸ் பேக் மட்டுமல்ல. பல சிறிய, பெரிய, முக்கிய மேம்பாட்டு வசதிகளையும் பயன்பாட்டினையும் தரும் சிஸ்டமாகத் தரப்பட்டுள்ளது. சிஸ்டத்தில் இணைக்கப்பட்டுத் தரும் பல அப்ளிகேஷன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது மட்டுமின்றி, கூடுதலாகவும் தரப்பட்டுள்ளன. சுருக்கமாகச் சொல்வதென்றால், இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெற்றி எனலாம். ஆனால், பயனாளர்களுக்கு இவை நிறைவைத் தருமா எனத் தெரியவில்லை. மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய வசதிகளை இங்கு காணலாம்.\n1. ஸ்டார்ட் ஸ்கிரீன்: முதல் முறை இதனைக் காண்கையில், முற்றிலும் புதியதாகத் தெரியவில்லை. ஆனால், நுணுக்கமாகப் பார்க்கையில், பல மாற்றங்கள் தென்படுகின்றன. இரண்டு புதிய அளவுகளில் அப்ளிகேஷன்களுக்கான டைல்ஸ்கள் உள்ளன. இவற்றுடன் சேர்த்து, புரோகிராம்கள் மற்றும் பிற ஆப்ஜெக்ட்களைக் காட்ட மொத்தம் நான்கு வகை ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. அத்துடன், டெஸ்க்டாப்பின் டாஸ்க்பாரில் கிளிக் செய்து, Properties தேர்ந்தெடுத்து, அதன் டேப்களில் கிளிக் செய்தால், நமக்கு பலவகை boot to desktop, default to Apps view in the Start screen, and list desktop apps first in the Apps view என ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. இதன் மூலம், பயனாளரின் விருப்பத்திற்கேற்ற கம்ப்யூட்டராக மாற்றப்பட்டுகிறது. விண்டோஸ் 8ல், மைக்ரோசாப்ட் வடிவமைத்த கட்டமைப்பிற்குள் நாம் வளைய வேண்டி இருந்தது.\n2. அப்ளிகேஷன்கள்: அப்ளிகேஷன்கள், திரையை ஒருமுறை ஸ்வைப் செய்தால் கிடைக்கின்றன. தொடுதிரை இல்லாத சாதனங்களில், ஒரு அம்புக்குறியினைக் கிளிக் செய்தால் போதுமானது. நான்கு வகையாக அப்ளிகேஷன்களைப் பிரித்து அடுக்கி வைத்து, எளிதாகப் பயன்படுத்தலாம். அப்ளிகேஷன்களைக் கண்டறிய அதிகத் தேடல் நேரம் தேவைப்படுவதில்லை.\n3. டைல்ஸ்களை குரூப்பாக அமைத்தல்: விண்டோஸ் 8ல், ஸ்டார்ட் ஸ்கிரீனை நம் தேவைகளுக்கேற்ப அமைப்பது சற்று சிரமமானதாக இருந்தது. சிறிய வேலைகளுக்குக் கூட, பல செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதிருந்தது. விண்டோஸ் 8.1ல், இந்த செயல்பாடு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக் காட்டாக, ஒரு கிளிக்கில், ஆறு அப்ளிகேஷன்களை ஒரு குழுவாக அமைக்கலாம். குழுவாக அமைக்கப்பட்ட டைல் ஒன்றின் தன்மையை, மாற்றி அமைக்கலாம்; டைலின் அளவை மாற்றலாம்; நகர்த்தலாம்; டாஸ்க்பாரில் ஒட்டலாம் அல்லது நீக்கலாம். ஒரே கிளிக்கில் அன் இன்ஸ்டால் செய்திடலாம். இன்னொரு நிலைக்கு மாற்றித்தான், குரூப்பின் பெயர்களை மாற்ற வேண்டும் என்பதில்லை. அப்படியே வைத்துக் கொண்டும் மாற்றலாம்.\n4. கண்ட்ரோல் பேனல் மாற்றம்: விண்டோஸ் 8 கண்ட்ரோல் பேனல் முழுமையடையாத தோற்றத்தினையும் செயல்பாட்டினையும் கொண்டிருந்தது. சிறிய, எளிய வேலைகளுக்குக் கூட, டெஸ்க்டாப் செல்ல வேண்டியதிருந்தது. விண்டோஸ் 8.1 ல், கம்ப்யூட்டர் செட்டிங்ஸ் மிக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக் கணக்கான செயல்பாடுகள், புதிய ஆப்ஷன்கள் அனைத்தும் ஒன்பது வகைகளிலும், இவற்றின் 42 துணைப் பிரிவுகளிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. டெஸ்க்டாப் கண்ட்ரோல் பேனலின் டிஸ்பிளே டயலாக் பாக்ஸ் தோற்றம், 1990லிருந்து மாற்றப்படாமலேயே இருந்து வந்தது. இந்த புதிய அப்டேட்டில், இது முற்றிலும் புதிய தோற்றத்தையும் உணர்வினையும் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\n5. ஸ்கை ட்ரைவ் இணைந்தே உள்ளது: ஒரு புதிய யூசர் அக்கவுண்ட் செட் செய்திடுகையில், SkyDrive உடன் இணைக்க பயனாளருக்கு ஓர் ஆப்ஷன் தரப்படுகிறது. இதற்கு விருப்பம் தெரிவித்தால், புதிய கம்ப்யூட்டர் அமைப்பில், இந்த வசதி தரப்படுகிறது. வெளியே இருந்து எந்த வசதியும் தேவைப்படுவதில்லை. SkyDrive இதிலேயே ஒருங்கிணைக்கப்படுவதால், இது விண்டோஸ் ஆர்.டி. சாதனத்திலும் செயல்படும்.\n6. திரும்பக் கிடைத்த ஸ்டார்ட் பட்டன்: பெரும்பாலான வாடிக்கையாளர்கள் குறையாகக் கூறிய ஸ்டார்ட் பட்டன் இல்லாமை, இதில் நிவர்த்தி செய்யப்பட்டு, ஸ்டார்ட் பட்டன் தரப்பட்டுள்ளது. புதிய ஸ்டார்ட் பட்டனை, எந்த செயல்பாடும் மறைக்க முடியாது. ஒரு சின்ன கிளிக், நம்மை ஸ்டார்ட் ஸ்கிரீனுக்கு அழைத்துச் செல்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மாற்றமாக, ரைட் கிளிக்கில் கிடைக்கும் பவர் யூசர் மெனுவில் தரப்படும் Shutdown ஆப்ஷன்களைக் குறிப்பிடலாம்.\n7. பைல் எக்ஸ்புளோரர்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இல்லாமல் போய்விட்டதே என்று கவலைப் பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் தரும் மாற்றம் கிடைத்துள்ளது. ஒரு ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் ஷார்ட்கட் மெனுவில், Libraries மீண்டும் அமைக்கலாம். இந்த மாற்றம் மூலம் This PC என்பது Computer ஆக மாறுகிறது.\n8. டெஸ்க்டாப் ஆப்ஷன்ஸ்: விண்டோஸ் 8.1 பெர்சனல் கம்ப்யூட்டரை, விண்டோஸ் 7 கம்ப்யூட்டராக மாற்றி அமைக்க வேண்டும் என விருப்பப்பட்டால், தொடக்கத்தில் கிடைக்கும் ஸ்கிரீனைத் தாண்டி, டெஸ்க்டாப் அப்ளிகேஷன்களை நேரடியாகக் காட்டும் படி அமைக்கலாம். தேவையற்ற, நம் கவனத்தைச் சிதற அடிக்கும் விண்டோஸ் 8 அப்ளிகேஷன்களைத் தவிர்க்கலாம்.\n9. எங்கும் எதையும் தேடலாம்: விண்டோஸ் கீ + S அழுத்தினால், தேடல் கட்டம் உடனே கிடைக்கிறது. இதில் நம் தேடலை உடனே செயல்படுத்தலாம். விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இருந்தது போல, இதனைத்தான் தேடப் போகிறேன் என, வரையறை தர வேண்டியதில்லை. நீங்கள் தரும் தேடலுக்கான சொற்கள், அப்ளிகேஷன்கள், செட்டிங்ஸ் அல்லது இணையம் சார்ந்தவை என எதுவாகவும் இருக்கலாம்.\n10. ஒன்றுக்கு மேற்பட்ட காட்சிகள்: புதியதாக, அப்ளிகேஷன்களைச் சுருக்கி, ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களில் பார்க்கும் வசதி தரப்பட்டுள்ளது. இரண்டு அப்ளிகேஷன்களை ஒன்றின் அருகே மற்றொன்றை வைத்துப் பார்க்கும் வசதி இது. உங்களிடம் பெரிய டிஸ்பிளே காட்டக் கூடிய மானிட்டர் இருந்தால், நான்கு அப்ளிகேஷன்களைக் கூட ஒன்றாக வைத்துக் காணலாம். இவற்றை ஒரே அளவில் வைத்து இயக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வெவ்வேறு அகலத்தில் இவற்றின் காட்சியை செட் செய்து கொள்ளலாம். இந்த வசதி இருப்பதனால், மெயில் அல்லது வேறு பைலில் உள்ள படம் ஒன்றைக் கிளிக் செய்கையில், அது இன்னொரு அப்ளிகேஷனாக, அதே திரையில், அடுத்த விண்டோவாகக் காட்சியில் கிடைக்கிறது.\n11. புதிய விண்டோஸ் ஸ்டோர் 8.1: விண்டோஸ் ஸ்டோர் முற்றிலும் புதிய தோற்றம் கொண்டதாக உள்ளது. பக்க வாட்டில், அப்ளிகேஷன் வகைகளைப் பார்ப்பதைக் காட்டிலும், அவற்றைத் தேர்ந்தெடுக்க எளிதான வழி கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டோரில் ஓர் அப்ளிகேஷனைத் தேர்ந்தெடுத்தவுடன், அது குறித்த காட்சி நமக்குத் தெளிவைத் தருகிறது. விண்டோஸ் 8ல் இது டேப்கள் வழியாகச் சற்று குழப்பத்தினைத் தந்தது. மேலும், ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராமிற்கும், அதன் செயல்திறன் மதிப்பீடு (ratings) மிகப் பெரிய அளவில் காட்டப்படுகிறது. 1 முதல் 5 வரையிலான நட்சத்திர மதிப்பீடு அட்டவணை, குறிப்பிட்ட அப்ளிகேஷன் குறித்து அறிய சந்தர்ப்பம் அளிக்கிறது. அது மட்டுமின்றி, டாப் டென் லிஸ்ட் என, கட்டணம் செலுத்திப் பெறும் அப்ளிகேஷன்கள் மற்றும் இலவச அப்ளிகேஷன்கள் பட்டியல் தரப்படுகிறது.\n12. பின் நாளில் படிக்க: விண்டோஸ் 8.1 பதிப்பில், Reading List என்று ஒரு புதிய அப்ளிகேஷன் தரப்பட்டுள்ளது. Share charm பயன்படுத்தி, இணையப் பக்கம் அல்லது அப்ளிகேஷன் ஒன்றைக் குறித்து வைக்க, அதனை லிங்க்காக Reading Listல் போட்டு வைக்கலாம். பின்னாளில், இந்த லிஸ்ட் பெற்று, தொடர்பில் கிளிக் செய்து பயன்படுத்தலாம்.\n13. போட்டோ எடிட்டிங்: விண்டோஸ் 8ல் தரப்பட்ட போட்டோ அப்ளிகேஷன் ஏமாற்றத்தினையே தந்தது. விண்டோஸ் 8.1ல், இது மிகப் பயனுள்ளதாகவும், அதிக செயல் திறன் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. போட்டோக்களை எடிட் செய்வதற்கு பல வகை டூல்ஸ் கொடுக்கப் பட்டுள்ளன. நீங்கள் டேப்ளட் பிசியில் போட்டோ எடுக்கும் பழக்கம் உள்ளவராயின், விண்டோஸ் 8.1 பல புதிய வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளதைப் பார்க்கலாம். கேமரா ரோல் பட்டன், எக்ஸ்போஷர் டூல், டைமர், வீடியோ செட் செய்தல் ஆகிய டூல்கள் அனைத்தும், சார்ம் பாரில் உள்ள செட்டிங்ஸ் செக்ஷனுக்கு மாற்றப்பட்டுள்ளது. (மவுஸின் வீல் போட்டோ அப்ளிகேஷனில் பல புதிய பயன்பாடுகளைத் தருகிறது. இந்த அப்ளிகேஷனில் மட்டுமின்றி, பல்வேறு அப்ளிகேஷன்களிலும், மவுஸின் வீல் பயன்பாடு குறிப்பிடத்தக்கது.)\n14. அலாரம்: புதிதாகத் தரப்பட்டுள்ள அலாரம் அப்ளிகேஷன் நமக்குப் பலவழிகளில் பயன் தரக்கூடிய, புதிய அலாரம் கடிகாரத்தினை வழங்குகிறது. இதனை ஸ்டாப் வாட்ச் மற்றும் கவுண்ட் டவுண் சாதனமாகவும் பயன்படுத்தலாம். வீல் சுழற்றி நேரத்தை அமைப்பது எளிதான ஒன்றாக இங்கு தரப்பட்டுள்ளது. இதே போல கால்குலேட்டர் மேம்படுத்தப்பட்டு, அடிப்படை கணக்கீட்டு வசதிகளுடன், கன்வர்டர், மேதமடிக்ஸ் செயல்பாடுகள், சயின்டிபிக் கால்குலேட்டர் எனப் பல பயன் தரும் கால்குலேட்டராகத் தரப்பட்டுள்ளது.\n15. உடல்நலத்திற்கான டிப்ஸ்: பிங் டூல் கிட் அமைப்பில், உடல் நலம் பேணுதல், உணவுக் கட்டுப்பாடு, தேகப் பயிற்சி செய்தல் மற்றும் டிப்ஸ் வழங்கப்படுகின்றன.\n16. மொபைல் ஹார்ட் ஸ்பாட் ஆக மாறும் கம்ப்யூட்டர்: உங்கள் கம்ப்யூட்டருக்குக் கிடைக்கும் இணைய இணைப்பினை, மற்ற சாதனங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி, விண்டோஸ் 8.1ல் தரப்பட்டுள்ளது. இதற்கேற்றார் போல, விண்டோஸ் 8.1 இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது டேப்ளட் பி.சி.யை செட் செய்து கொள்ளலாம்.\n17. பயோ மெட்ரிக் பாதுகாப்பு: விரல் ரேகை மூலம் கம்ப்யூட்டரைப் பாதுகாப்பது முன்பிருந்தே விண்டோஸ் சிஸ்டத்தில் தரப்பட்டு வருகிறது. விண்டோஸ் 8.1ல் இந்த திறன், இணைந்தே கிடைக்கிறது. புதிய இடைமுகமாகவும் தரப்பட்டுள்ளது.\nஇன்னும் பல புதிய வசதிகளைத் தந்து, புதிய விண்டோஸ் 8.1 பதிப்பினைச் சிறப்பித்ததுடன், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும் மைக்ரோசாப்ட் நிறைவு செய்துள்ளது.\nஇங்குள்ள விளம்பரத்தினை தயவு செய்து ஒருமுறை கிளிக் செய்யவும்.எமது சேவையை மேலும் தொடர உதவியாக இருக்கும்.\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஅணைத்து பயன்பாட்டிற்கும் தட்டச்சி குறுக்குவழிகள்\nநாம் ஒவ்வொருவரும் பல மென்பொருள்கள் பயன்படுத்துகிறோம். நமக்கு மிகவும் பழக்கப்பட்ட மென்பொருள்களின் தட்டச்சி குறுக்குவழிகள் (Key Board Shortcu...\nஅடம் பிடிக்கும் பைல்களை அழிக்க....\nசில வேளைகளில், பைல்களை அழிக்க முற்படு கையில், அது அழிய மறுக்கும். கீழ்க்காணும் செய்திகளில் ஒன்று நமக்குக் காட்டப்படும். Cannot d...\nதமிழக அரசில் 1,325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை ஆசிரியர் தேர்வாணையம் (டி.ஆர்.பி.,) எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப...\nகம்யூட்டர் ஹார்ட் டிஸ்க் எப்படி இயங்குகிறது - வீடியோ\nஉலகின் மிகச்சிறந்த மெதுவான இயக்க -Slow motion- வீடியோக்களில் இதுவும் ஒன்று. இதுவரை யூடியூப்பில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 16 மில்லியனை தொ...\nவேகமாக இணைய உலா மேற்கொள்ள \nமவுஸ் கிளிக், கீ போர்ட் டைப்பிங் போன்ற பணிகள் சிலருக்கு விரல் இணைப்புகளில், மணிக்கட்டுகளில் வலியை ஏற்படுத்தும். அதிகமாக இவற்றைப்...\nஆண்ட்ராய்டு மொபைல்களில் தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் அதை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவதில்லை என்கிறது ஓர் ஆய்வறிக்கை. மொபைல் பேட்டரித் திறன் மற...\n5G தொழில்நுட்பம் இன்னும் 3 மாதங்களில் வருகிறது | 5G Launch Very Soon in India\nஇந்தியாவில் புதிய '5ஜி' தொழில்நுட்ப கொள்கை இன்னும் மூன்று மாதங்களில் வெளியாகிறது என தொலை தொடர்பு துறை செயலர் ஜே.எஸ்.தீபக் கூறிய...\n அல்லது நாம் அபாயங்களை வரவேற்கிறோமா என்ற கேள்வி இந்த தலைப்பைப் படித்தவுடன் நம் மனதில் எழும். கம்ப்யூட்டர் ப...\nPhotoshop கற்றுக்கொள்ள உதவும் இணையதளங்கள்\nAdobe Photoshop Animation துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமக்கு இதை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். இதை இலவசமாக முறையாக கற...\nஇளம் மாணவர்களுக்கு அவர்களின் கல்விப் பயணத்தில், கால்குலேட்டர், குறிப்பாக சயின்டிபிக் கால்குலேட்டர் ஒரு முக்கியத் தேவையாக அமைந்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/tv-actress-roopa-attempted-suicide-jumps-into-hussain-saga-034523.html", "date_download": "2018-07-23T12:00:08Z", "digest": "sha1:5T274OIPB7VF2SAEX6SU4QPAYELBG547", "length": 10223, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரபல தெலுங்கு நடிகை ரூபா தற்கொலை முயற்சி - காரணம் \"கண்மணி\"...! | TV actress Roopa attempted suicide – Jumps into Hussain Sagar - Tamil Filmibeat", "raw_content": "\n» பிரபல தெலுங்கு நடிகை ரூபா தற்கொலை முயற்சி - காரணம் \"கண்மணி\"...\nபிரபல தெலுங்கு நடிகை ரூபா தற்கொலை முயற்சி - காரணம் \"கண்மணி\"...\nஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆந்திர போலீசாரால் காப்பற்றப்பட்டார்\nதெலுங்கு நடிகை ரூபா கவூர் டிவி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் இவர் நேற்று ஹைதராபாத்தில் உள்ள ஹூசைன் சாகர் ஏரியில் குதித்து தற்கொலை செய்ய முயன்றார். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஆந்திர காவல் துறையினரால் காப்பற்றப் பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார்:\nஆட்டோ பாரதி அந்தஹ் புரம் , சந்திரமுகி மற்றும் சிகாரம் போன்ற டிவி சீரியல்களில் நடித்து ஆந்திர மக்களின் மனதை கொள்ளை கொண்டவர். தனது உறவினர் கேவல் சிங்கை காதலித்த இவர் அவருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்\nகேவல் சிங் இவர் நடிக்கத் தடை சொல்லியதால் மனமுடைந்த இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்\nமருத்துவமனையில் சேர்க்கப் பட்ட இவர் தற்போது பூரண நலத்துடன் உள்ளார் என்று செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nSri Reddy Interview: தமிழ் திரையுலகில் யார் மீது புகார் இருக்கிறது என்று வெளிப்படையாக விவரிக்கிறார் ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nஷோபனா, சபர்ணா, பிரியங்கா என்று தொடரும் தற்கொலைகள்: இதற்கு முடிவே இல்லையா\nகாலா வில்லன் பட திரைக்கதை எழுத்தாளர் வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nகாதல் கணவருக்கு கள்ளத்தொடர்பு: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி தற்கொலை\nஒவ்வொருவராக இழந்து வருகிறோம்.. மாணவி பிரதீபா தற்கொலைக்கு நடிகர் விஷால் வேதனை\nபிரபல டிவி தொகுப்பாளர் விபத்தில் பலி.. சோகத்தில் மகனைக் கொன்று மனைவி தற்கொலை\nஎன் சகோதரன் தற்கொலை செய்து கொண்டார்: ட்விட்டரில் விஷால் கண்ணீர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n: பதில் அளிக்கும் செகண்ட் லுக் போஸ்டர் #NGKSecondLook\nபிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறப் போவது இவரா: தீயாக பரவிய போட்டோ\nமீண்டும் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி: அப்போ அரசியல் தலைவா\n'மாஜி’ காதலியின் பேட்டியால் கோபம்.. நடிகர் எடுத்த அதிரடி முடிவு\nஸ்ரீரெட்டி மீது போலீசில் புகார் அளித்த நடிகர் வாராகி-வீடியோ\n...இல்ல பிக் பாஸ் திருட்டு ஓட்டா\nபி.எம்.டபுள்யூ காரில் வேகமாக சென்று மோதிய டிவி நடிகர்-வீடியோ\nSri Reddy Interview: தமிழ் திரையுலகில் யார் மீது புகார் இருக்கிறது என்று வெளிப்படையாக விவரிக்கிறார் ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nபார்வையாளர்களை ஏமாற்றிய பிக் பாஸ்: சதீஷ், க்ரிஷ் கோபம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/another-world-under-earth-do-you-know-how-go-there-001243.html", "date_download": "2018-07-23T11:57:42Z", "digest": "sha1:KOK4ZNBA4KZPXJYUUOTC75QPDGLOEVSR", "length": 13288, "nlines": 172, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Another world under Earth ... Do you know how to go there - Tamil Nativeplanet", "raw_content": "\n»நாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எங்கே உள்ளது தெரியுமா\nநாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எங்கே உள்ளது தெரியுமா\nதேவராயனதுர்க்காவுக்கு ஒரு சிறப்பு பயணம் போலாமா\nஉலகையே அதிரச் செய்யும் இந்தியாவின் இசை திருவிழாக்கள்\nடைம் மெஷினாக மாறும் விசித்திரக் குகை உள்ளே என்ன இருக்கு தெரியுமா \nஹேப்பி வேலி எனும் மகிழ்ச்சி பள்ளத்தாக்கு - மனம் சிலிர்க்கும் பயணம்\nஇந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க\nதேவராயனதுர்க்காவுக்கு ஒரு சிறப்பு பயணம் போலாமா\nஇந்த இடத்துக்கு போக கண்டிப்பா தில்லு வேணும்..\nமுப்பத்து முக்கோடி தேவர்களும் ஒரு சேர அமைந்த இடம் இதுதான். இந்த கோயில் பாதாள புவனேஸ்வரர் கோயில் என அழைக்கப்படுகிறது. இதுதான் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி என்று நம்பப்படுகிறது.\nமுழுக்க முழுக்க சுண்ணாம்பு பாறைகளால் கட்டப்பட்டுள்ளது இந்த கோயில். பல்வேறு குகைகள் வழி நீள்கிறது இந்த கோயில்.\nசரி இந்த குகைகள் வழியே சென்றால் என்ன நிகழ்கிறது என்பதை காணலாம் வாருங்கள்.\n160மீ நீளமும், 90 மீ ஆழமும் கொண்ட இந்த கோயில் குகைகள் பல்வேறு வழிகளால் நீண்டு குறுகி காணப்படுகிறது.\nகந்த புராணம் முன்பே சொன்னது\nஇந்த பாதாள உலகத்திற்கு செல்லும் வழியைப் பற்றி கந்த புராணத்தில் முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆன்மீகத் தேடலின் எல்லையற்ற பரம்பொருளின் இருப்பை யார் ஒருத்தர் உணர வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் சரையூ, ராம் கங்கா, குப்த கங்கா கரையில் இருக்கும் பாதாளபுவனேஸ்வர் கோயிலுக்கு வருமாறு அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nஇயற்கையாக எழுந்த லிங்கங்களாக எளிதில் கண்டறியமுடியாத உருவங்களாக, இக்கோயிலில் அமைந்திருக்கும் கடவுளர் உருவங்கள் சக்தியுகத்திலேயே தோன்றியதாம்.\nசூரிய வம்சத்தை சேர்ந்த ரித்து பர்னா எனும் அரசன்தான் இந்த குகைகளையும், கோயில்களையும் கண்டறிந்துள்ளார்.\nபாதைள புவனேஸ்வர் குகைக்கும் சிவபெருமானின் கைலாயத்துக்கும் இணைக்கும் வகையில் ஒரு சுரங்கப்பாதை இருப்பதாக நம்பப்படுகிறது. அதற்கான வழியும் கண்டறியப்பட்டுள்ளது.\nஆனால் இந்த குகைகள் வழியே சென்று கைலாயத்தை அடைவது மிகவும் சிரமம். இதனால் உயிரிழப்புகளும் ஏற்படக்கூடும் எனக்கூறி இந்த சுரங்கத்தை அடைத்துவிட்டனராம்.\nஒரு ஆள் மட்டும் நுழையமுடியும்\nஇந்த குகைகளின் பல இடங்களில் ஒரே ஒரு ஆள் மட்டுமே நுழையக் கூடிய அளவில் தான் வழி உருவாக்கப்பட்டிருக்கிறது.\nசமீபத்தில்தான் முழு குகைக்கும் மின் இணைப்பு போடப்பட்டிருக்கிறது. இருந்தாலும் பல ஆழமான இடங்களில் இருட்டாக உள்ளது.\nஇந்த பாதாள குகைகளுக்குள் இன்னும் கண்டறியப்படாத பல ஆச்சர்யங்கள் இருக்கிறது. அது மிகவும் அபாயகரமானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.\nபூமிக்கடியில் இன்னொரு உலகம் இது பாதாள உலகமா என்பது ஆன்மீக ரீதியில் தேடப்படவேண்டியது. பலருக்கு இதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், சுற்றுலாவுக்காகவாவது இங்கு தொடர்ந்து சென்றுகொண்டுதான் இருக்கின்றனர் மக்கள்.\nஉத்தரகண்ட் மாநிலம் பித்தோர்கர்க் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த கோயில்.\nவாகனத்தில் பயணிக்கும் வழி குகையிலிருந்து அரை கிலோமீட்டருக்கு முன்னர் நின்றுவிடுகிறது. அங்கிருந்து பொடிநடையாய் நடந்து சென்று குகையை அடையலாம்.\nபூமியின் மையத்தை நோக்கு செல்லும் இந்த வழி உங்களை வேற்று உலகத்துக்கு அழைத்துச் செல்வதுபோன்றதொரு உணர்வை ஏற்படுத்தும்.\nதலைநகர் டெல்லியிலிருந்து மொராதாபாத் வழியாக நைனிட்டால் அருகேயுள்ள பாதாளபுவனேஸ்வர் கோயிலை அடையலாம்.\nசென்னை, பெங்களூரு உள்பட நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். இது குறித்து மேலும் அறிய இதை சொடுக்கவும்\nபெங்களூர் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்\nபெங்களூர் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்\nநீங்கள் இறந்தால் ராஜஸ்தானில் இந்த இடத்திற்குதான் போவீர்கள்.. இதன் பெயர்தான் சொர்க்கம்...\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thamizhg.wordpress.com/2013/12/16/mar/", "date_download": "2018-07-23T11:52:59Z", "digest": "sha1:WY56LKD7FO4TO562BIH5RUT6WCIMTT54", "length": 10988, "nlines": 148, "source_domain": "thamizhg.wordpress.com", "title": "சிலை (பிர)மாதம்! – தமிழ்", "raw_content": "\nநாடும் மொழியும் நமது இரு கண்கள்\nகவியரசர் கண்ணதாசன் அவர்களின் நூல்களை அதிகம் படிக்கவில்லை என்றபோதிலும் ஏதாவதொரு சமயம் அவர் குறித்து வாசிக்க நேர்கிறது. அப்படி வாசிக்க நேர்ந்த ஒரு கவிதைதான் இப்பதிவு.\nஒவ்வொரு மாதமும் சிறப்பானதே. அவை ஒவ்வொன்றையும் பற்றி கவியரசர் பாடல் எழுதியிருக்கிறார். இம்மாதம் மார்கழி பற்றிய கவியரசரின் கவிதை இதோ…\nமாதங்களில் இது தனிமாதம் இந்த\nநாகத்தின் நாதன் கண்ணனைத் தொழுது\nநங்கையர் பாடும் ஒரு மாதம்\nதுலங்கும் வைணவர் காலையில் எழுந்து\nகுளிர்ந்த நீரில் குளிப்பார் – தூயன்\nகண்ணன் பேர் சொல்லி பாடி\nஆயிரம் பாடல்கள் படிப்பார் – விடி\nவெள்ளெனும் காலையில் கோயிலில் சென்று\nமார்கழி தன்னில் தோன்றிடும் நன்னாள்\nமண்ணிலும் விண்ணிலும் மகிமை விளங்கும்\nதாயினும் பெரியவன் கண்ணன் சொன்னது\nதாங்காக் குளிரில் அவனை அழைத்து\nதலைப்பின் காரணம்: மார்கழி என்பதற்கு இணையான தமிழ் மாதம் சிலை என்பதாகும்.\nPosted in கவிதைத் தொகுப்புகள், வாசிப்புகுறிச்சொல்லிடப்பட்டது கண்ணன், கவியரசர், கவியரசர் கண்ணதாசன், சிலை மாதம், மாதங்களில் இது தனிமாதம், மாதங்கள், மாதங்கள் கவிதை, மார்கழி, மார்கழி என்பதற்கு இணையான தமிழ் மாதம், மார்கழி மாதம்\n12:06 முப இல் திசெம்பர் 17, 2013\nகவிதை மிக அருமை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது கருத்துகளைச் சொல்ல எனக்கு உரிமையுண்டு. அதே அளவு உரிமை அதை மறுக்கவும், பாராட்டவும் உங்களுக்கும் உண்டு. தவறுகள் இருப்பின் தயங்காமல் குறிப்பிடலாம்.\nகி.ரா – சில கதைகள்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) திசெம்பர் 2017 (1) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (3) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஜூன் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) செப்ரெம்பர் 2015 (3) ஜூலை 2015 (2) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (1) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (2) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (6) நவம்பர் 2013 (1) ஒக்ரோபர் 2013 (5) செப்ரெம்பர் 2013 (11) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (1) மே 2013 (3) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (6) நவம்பர் 2012 (7) ஒக்ரோபர் 2012 (9) செப்ரெம்பர் 2012 (11) ஓகஸ்ட் 2012 (10) ஜூலை 2012 (4) ஜூன் 2012 (1) மே 2012 (2) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (3)\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, தளத்தின் பதிவுகளைப் பெறலாம்\nRT @disisvki: பையன் அப்பாவிடம் சொன்னான் ' அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் ' ' எதுக்குடா என்னை வரச்சொ… 1 week ago\nஅருகில் இருப்பவருக்கு கொஞ்சம் சிரமம் கொடுங்கள். அவருக்கும் உங்களுக்குமான அன்பை புரிந்து கொள்ளுங்கள்.😀 1 week ago\nRT @IamKanal: மார்க்கு வேணா நம்ம டேட்டாவ விக்கலாம்.. ஆனா ஜாக்கு ஒண்ணும் பண்ண முடியாது.. உம்பேரென்ன மண்ணாங்கட்டி.. ஹாண்டில் ஐமண்ணாங்கட்டி… 3 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_601.html", "date_download": "2018-07-23T11:52:34Z", "digest": "sha1:DNCSNTJQNKLVIGPMDWMAC6CQ2YDIF4ZU", "length": 6471, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "பிறை தீர்மானம்: செயற்திறன் மிக்க வேலைத்திட்டம் அறிமுகம்: ஹலீம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பிறை தீர்மானம்: செயற்திறன் மிக்க வேலைத்திட்டம் அறிமுகம்: ஹலீம்\nபிறை தீர்மானம்: செயற்திறன் மிக்க வேலைத்திட்டம் அறிமுகம்: ஹலீம்\nஇனி வரும் காலங்களில் பிறை தீர்மானிக்கும் விடயத்தில் புதிய தொழிநுட்பத்தைப் புகுத்தி, செயற்திறன் மிக்கதும் நம்பகத்தன்மையுடயதுமான வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் ஹலீம்.\nநாட்டில் அண்மையில் ஏற்பட்ட தலைப்பிறை சர்ச்சை தொடர்பாக நாம் விரிவாக ஆராய்ந்தோம். குறிப்பாக தலைப்பிறை தென்பட்டதாக பொது மக்கள் மத்தியில் வேறுபட்ட கருத்துக்கள் நிலவியது. இது தொடர்பாக ஜம்மியத்துல் உலமா, பெரியபள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் பண்பாட்டு திணைக்களம் ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.\nஇதனை ஆராய்ந்து எதிர்காலத்தில் சிறந்த சேவையொன்றை வழங்கும் நோக்கத்தில் பிறைக்குழுவுடன் தொடர்புடைய சகல தரப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது. இங்கு தலைப்பிறை தொடர்பாக சிறந்த விளக்கங்களை தெரிவிக்கப்பட்டதுடன் அவர்களின் கூற்றுக்களின் அடிப்படையில் பிறை தொடர்பில் எவ்வித பிரச்சினையும் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://2424presse.com/index.php/europe/france-sites-info", "date_download": "2018-07-23T11:28:08Z", "digest": "sha1:S52NOML6RGG6CIGEJXMOY2ZCUAEMBV6A", "length": 166648, "nlines": 338, "source_domain": "2424presse.com", "title": "24 site info : flux rss MEDIA FRANCE", "raw_content": "\n03-11-2011\tநடையா, இது நடையா\n“நான் வாக்கிங் போகும்போது கச்சலை அவிழ்த்து விட்டு,சலாம் சொல்லிக் கடக்குமளவுக்கு மதிப்பிற்குரிய வாத்தியார்களின் ராஜபாட்டை நடைப் பயிற்சி தொடர்கிறதா” என்று, உமர் வரலாறு ஆக்கத்துக்குக் ‘கமென்ட்’ எழுதிய கவிஞர் சபீர் கேட்டிருந்தார். அவரின் நினைவூட்டலுக்குப் பின்,ஹாஜா முகைதீன் சாரோடு என் வீட்டில் நடந்த உரையாடலுக்குப் பின், சில ஐயப்பாடுகளும் தொடர்ந்தன” என்று, உமர் வரலாறு ஆக்கத்துக்குக் ‘கமென்ட்’ எழுதிய கவிஞர் சபீர் கேட்டிருந்தார். அவரின் நினைவூட்டலுக்குப் பின்,ஹாஜா முகைதீன் சாரோடு என் வீட்டில் நடந்த உரையாடலுக்குப் பின், சில ஐயப்பாடுகளும் தொடர்ந்தனநான் பட்டுக்கோட்டையில் ‘பிஸ்மி ஸ்டேஷனரி’வைத்திருந்தபோது, காதிர் முகைதீன் கல்லூரிக்கு எதிரில் உள்ள ‘ஷப்னம்’ கடைக்குப் பிளாஸ்டிக் ஃபைல்களும் நோட்டுப் புத்தகங்களும் சப்ளை செய்து கொண்டிருந்தேன். கடையை நடத்திக் கொண்டிருந்தவர் மாற்று மதத்தைச் சேர்ந்த, மாற்றுக் குறையாத் தங்கம்நான் பட்டுக்கோட்டையில் ‘பிஸ்மி ஸ்டேஷனரி’வைத்திருந்தபோது, காதிர் முகைதீன் கல்லூரிக்கு எதிரில் உள்ள ‘ஷப்னம்’ கடைக்குப் பிளாஸ்டிக் ஃபைல்களும் நோட்டுப் புத்தகங்களும் சப்ளை செய்து கொண்டிருந்தேன். கடையை நடத்திக் கொண்டிருந்தவர் மாற்று மதத்தைச் சேர்ந்த, மாற்றுக் குறையாத் தங்கம் அவர் எனக்குப் பணத்திற்கு பதிலாக அவரின் மென்மையான பேச்சையும் குணத்தையும் தந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பேன் அவர் எனக்குப் பணத்திற்கு பதிலாக அவரின் மென்மையான பேச்சையும் குணத்தையும் தந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பேன் சில நாட்களுக்குப் பிறகு நான் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன் – ‘பாஸ்போர்ட்-விசா’ தேவையில்லாத இடத்திற்கு எங்களைத் தவிக்க விட்டுச் சென்று விட்டார் என்று சில நாட்களுக்குப் பிறகு நான் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன் – ‘பாஸ்போர்ட்-விசா’ தேவையில்லாத இடத்திற்கு எங்களைத் தவிக்க விட்டுச் சென்று விட்டார் என்று எங்கள் கணக்கை முன்னரே முடித்துவிட்ட அவர், தன் கணக்கையுமல்லவா முடித்துக் கொண்டார் எங்கள் கணக்கை முன்னரே முடித்துவிட்ட அவர், தன் கணக்கையுமல்லவா முடித்துக் கொண்டார் ஒருமுறை நான் பட்டுக்கோட்டைக்குச் செல்வதற்காக சேர்மன் வாடி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது,என் அருகில் காரை நிறுத்தி, “அஸ்ஸலாமு அலைக்கும். ஏறிக் கொள்ளுங்கள் ஒருமுறை நான் பட்டுக்கோட்டைக்குச் செல்வதற்காக சேர்மன் வாடி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது,என் அருகில் காரை நிறுத்தி, “அஸ்ஸலாமு அலைக்கும். ஏறிக் கொள்ளுங்கள்” என்று சொல்லி ஏற்றிச் சென்று என்னைப் பட்டுக்கோட்டையில் விட்டவர்தான், சப்னம் கட்டிடத்தின் சொந்தக்காரர் என்று அறிந்து கொண்டதுடன்,அவர் என் மாணவர் என்றும் அறிந்து பெருமை அடைந்தேன். அவர் சற்று சீரியஸ் ஆகக் காணப்பட்டார்” என்று சொல்லி ஏற்றிச் சென்று என்னைப் பட்டுக்கோட்டையில் விட்டவர்தான், சப்னம் கட்டிடத்தின் சொந்தக்காரர் என்று அறிந்து கொண்டதுடன்,அவர் என் மாணவர் என்றும் அறிந்து பெருமை அடைந்தேன். அவர் சற்று சீரியஸ் ஆகக் காணப்பட்டார் ஆனால் அவர் பெயர் அப்போது எனக்குத் தெரியாது ஆனால் அவர் பெயர் அப்போது எனக்குத் தெரியாது இப்போது ஹாஜா முகைதீன் சாரோடு நடந்த உரையாடலுக்குப் பிறகு, ஷப்னங்களின் சொந்தக்காரரும் ‘அதிரை நிருபர்’ மூலம் தன் உண்மை சொரூபத்தை நிரூபித்துக் கொண்டிருக்கும் கவிஞர் சபீரும் ஒருவர்தானா இப்போது ஹாஜா முகைதீன் சாரோடு நடந்த உரையாடலுக்குப் பிறகு, ஷப்னங்களின் சொந்தக்காரரும் ‘அதிரை நிருபர்’ மூலம் தன் உண்மை சொரூபத்தை நிரூபித்துக் கொண்டிருக்கும் கவிஞர் சபீரும் ஒருவர்தானா என்ற ஐயம், நடைப் பயிற்சி போல் தொடர்ந்து கொண்டிருந்தது. ஐயம் கொண்ட என் ஐயத்தைப் போக்க கவிஞர் சபீர் மேற்கண்ட விடையைத் தந்தார் கமெண்ட் மூலம் என்ற ஐயம், நடைப் பயிற்சி போல் தொடர்ந்து கொண்டிருந்தது. ஐயம் கொண்ட என் ஐயத்தைப் போக்க கவிஞர் சபீர் மேற்கண்ட விடையைத் தந்தார் கமெண்ட் மூலம் கவிஞர் சபீர் எனக்கு வாக்கிங்கை நினைவூட்டியதால், நேற்று போய் வந்தேன் கவிஞர் சபீர் எனக்கு வாக்கிங்கை நினைவூட்டியதால், நேற்று போய் வந்தேன் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கேட்டுக் கொண்டே மூன்று பெண்கள் என்னைக் கடந்து சென்றார்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் வாக்கிங் வருவது அவர்களுக்கு வியப்பாக இருந்திருக்கிறது போலும். பெண்கள் வாக்கிங் போவது மிக நல்ல பழக்கம். அதுவும் ஹஜ் போக இருக்கும் பெண்களுக்கு மிக மிக அவசியம் நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் வாக்கிங் வருவது அவர்களுக்கு வியப்பாக இருந்திருக்கிறது போலும். பெண்கள் வாக்கிங் போவது மிக நல்ல பழக்கம். அதுவும் ஹஜ் போக இருக்கும் பெண்களுக்கு மிக மிக அவசியம் ஆனால்,வாக்கிங்கின் போது டாக்கிங் அனாவசியம். (அ)வசியம் தேவைப் பட்டால் அப்போது பார்த்துக் கொள்ளலாம் ஆனால்,வாக்கிங்கின் போது டாக்கிங் அனாவசியம். (அ)வசியம் தேவைப் பட்டால் அப்போது பார்த்துக் கொள்ளலாம் நடைப் பயிற்சி செய்யும் போது, பேச்சுக்கு நாமே தடை போட்டுக் கொள்ள வேண்டும் நடைப் பயிற்சி செய்யும் போது, பேச்சுக்கு நாமே தடை போட்டுக் கொள்ள வேண்டும் இறைவனை நினைவு கூர்ந்தவர்களாக,தலை குனிந்தவர்களாக, விரைந்து நடந்து செல்ல வேண்டும் இறைவனை நினைவு கூர்ந்தவர்களாக,தலை குனிந்தவர்களாக, விரைந்து நடந்து செல்ல வேண்டும் அப்படிச் செய்தால் கண்டிப்பாக உடல் நலமும் மன நலமும் மிக நன்றாக இருக்கும் அப்படிச் செய்தால் கண்டிப்பாக உடல் நலமும் மன நலமும் மிக நன்றாக இருக்கும் ஹஜ் கடமையைச் செய்கிறவர்களுக்கு, மக்காவை அடைந்ததிலிருந்தே வாக்கிங் துவங்கி விடுகிறது ஹஜ் கடமையைச் செய்கிறவர்களுக்கு, மக்காவை அடைந்ததிலிருந்தே வாக்கிங் துவங்கி விடுகிறது வேறு எதையும் நோக்காமல், இறைவனின் நினைவுடன், தலை குனிந்தவர்களாக கஅபாவை நோக்கி நடந்து, அருகில் சென்று கஅபத்துல்லாவை நிமிர்ந்து பார்க்கவேண்டும். “இறைவா நான் இப்போது கேட்கும், இதற்குப் பின் கேட்கப் போகும், இதற்கு முன் கேட்டதுமாகிய துஆக்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வாயாக” என்று துஆ செய்ய வேண்டும்.இனி நடைதான் வேறு எதையும் நோக்காமல், இறைவனின் நினைவுடன், தலை குனிந்தவர்களாக கஅபாவை நோக்கி நடந்து, அருகில் சென்று கஅபத்துல்லாவை நிமிர்ந்து பார்க்கவேண்டும். “இறைவா நான் இப்போது கேட்கும், இதற்குப் பின் கேட்கப் போகும், இதற்கு முன் கேட்டதுமாகிய துஆக்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வாயாக” என்று துஆ செய்ய வேண்டும்.இனி நடைதான் எங்கும் நடை, எதிலும் நடை எங்கும் நடை, எதிலும் நடை கஅபத்துல்லாவை ஏழு முறை நடந்து சுற்ற வேண்டும் கஅபத்துல்லாவை ஏழு முறை நடந்து சுற்ற வேண்டும் தொழுகைக்குப் பின் சபா - மர்வா மலைகளுக்குச் செல்ல வேண்டும் தொழுகைக்குப் பின் சபா - மர்வா மலைகளுக்குச் செல்ல வேண்டும் சபா - மர்வா நான்கு முறைகளும், மர்வா - சபா மூன்று முறைகளும் நடக்க வேண்டும் சபா - மர்வா நான்கு முறைகளும், மர்வா - சபா மூன்று முறைகளும் நடக்க வேண்டும் தலை முடி நீக்கியவுடன் அல்லது பெண்களுக்கு சிறிது முடி வெட்டப் பட்டதுடன் உம்ரா நிறைவேறிவிடும் தலை முடி நீக்கியவுடன் அல்லது பெண்களுக்கு சிறிது முடி வெட்டப் பட்டதுடன் உம்ரா நிறைவேறிவிடும் உற்றார், உறவினர், நண்பர்கள் யாருக்கு வேண்டுமானாலும், இரவு பகல் என்று பாராமல் எப்போது வேண்டுமானாலும் உம்ரா செய்யலாம் உற்றார், உறவினர், நண்பர்கள் யாருக்கு வேண்டுமானாலும், இரவு பகல் என்று பாராமல் எப்போது வேண்டுமானாலும் உம்ரா செய்யலாம் தடையில்லா நடைகள் இந்நடை தோற்கின் எந்நடை வெல்லும்கடமையான முதல் உம்ராவை முடித்த பின், அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு நடந்து சென்று அங்கே தங்க வந்துவிட வேண்டும். அங்கிருந்து மினாவுக்குச் செல்கிற வரை ஒவ்வொரு நாளும் ஐந்து முறை கஅபாவுக்கு நடந்து சென்று தொழவேண்டும். பின்னிரவுத் தொழுகைக்காக இரவு 3-30மணிக்கு பாங்கு சொல்லி விடுவதால், ஒரு நாளின் நடைப் பயிற்சி அப்போதே தொடங்கி விடுகிறதுகடமையான முதல் உம்ராவை முடித்த பின், அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு நடந்து சென்று அங்கே தங்க வந்துவிட வேண்டும். அங்கிருந்து மினாவுக்குச் செல்கிற வரை ஒவ்வொரு நாளும் ஐந்து முறை கஅபாவுக்கு நடந்து சென்று தொழவேண்டும். பின்னிரவுத் தொழுகைக்காக இரவு 3-30மணிக்கு பாங்கு சொல்லி விடுவதால், ஒரு நாளின் நடைப் பயிற்சி அப்போதே தொடங்கி விடுகிறது தங்குமிடம் கஅபாவுக்கு அருகில் இல்லாவிட்டால் தினமும் நடக்கும் தூரம் அதிகமாகிவிடும் தங்குமிடம் கஅபாவுக்கு அருகில் இல்லாவிட்டால் தினமும் நடக்கும் தூரம் அதிகமாகிவிடும் மினாவிலிருந்து அரஃபாவுக்கும், அரஃபாவிலிருந்து முஜ்தலிஃபாவுக்கும், முஜ்தலிஃபாவிலிருந்து ஜம்ராவுக்கும் டாக்சி, பஸ் பயன்பட்டாலும் அங்கே நடைகளே ஆக்கிரமிக்கின்றன. கஅபத்துல்லாஹ்வை வலம் வருவதிலும்,சஃபா மர்வாவிலும் நடைதான் மினாவிலிருந்து அரஃபாவுக்கும், அரஃபாவிலிருந்து முஜ்தலிஃபாவுக்கும், முஜ்தலிஃபாவிலிருந்து ஜம்ராவுக்கும் டாக்சி, பஸ் பயன்பட்டாலும் அங்கே நடைகளே ஆக்கிரமிக்கின்றன. கஅபத்துல்லாஹ்வை வலம் வருவதிலும்,சஃபா மர்வாவிலும் நடைதான் இதற்குப்பின் குர்பானி கொடுத்து, மீண்டும் தவாஃபு செய்துவிட்டால், ஹஜ்ஜுக் கடமை நிறைவேறிவிடுகிறது இதற்குப்பின் குர்பானி கொடுத்து, மீண்டும் தவாஃபு செய்துவிட்டால், ஹஜ்ஜுக் கடமை நிறைவேறிவிடுகிறது ஹஜ் கடமையைச் செய்யும்போது சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்றவை தாமாகவே குறைந்து விடுகின்றன ஹஜ் கடமையைச் செய்யும்போது சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்றவை தாமாகவே குறைந்து விடுகின்றன அங்கே பெண்களுக்கு மத்தியில் ஷைத்தான் புகுந்து அரசியலை முடுக்கி விட்டு விடுவான். அரசியலில் மூழ்கிவிட்ட நம் மக்களுக்கு இது பொரி அரிசி வாசனையாகப் போய் விடும் அங்கே பெண்களுக்கு மத்தியில் ஷைத்தான் புகுந்து அரசியலை முடுக்கி விட்டு விடுவான். அரசியலில் மூழ்கிவிட்ட நம் மக்களுக்கு இது பொரி அரிசி வாசனையாகப் போய் விடும் இதிலிருந்து மிகவும் ஒதுங்கி இருக்கவேண்டும் இதிலிருந்து மிகவும் ஒதுங்கி இருக்கவேண்டும் அகம் புற வாழ்க்கைக்கும், இகம் பரம சுகத்திற்கும் ஹஜ்ஜின் நடைப்பயிற்சி மிகவும் உறு துணையாகவும் பெரும் பயனாகவும் இருக்கிறது,இந்த ஆண்டு ஹஜ்ஜில் கலந்து கொள்ளும் அனைத்து ஹாஜிகளுக்கும், உலகின் பல பாகங்களிலும் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் அதிரை பிபிசி மற்றும் அதிரை நிருபர் வலைக் குழுமங்களின் சார்பாக உமர்த் தென்றல், நன்னெறி நின்று, நபி வழி பயின்று தன் தியாகப்பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது அகம் புற வாழ்க்கைக்கும், இகம் பரம சுகத்திற்கும் ஹஜ்ஜின் நடைப்பயிற்சி மிகவும் உறு துணையாகவும் பெரும் பயனாகவும் இருக்கிறது,இந்த ஆண்டு ஹஜ்ஜில் கலந்து கொள்ளும் அனைத்து ஹாஜிகளுக்கும், உலகின் பல பாகங்களிலும் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் அதிரை பிபிசி மற்றும் அதிரை நிருபர் வலைக் குழுமங்களின் சார்பாக உமர்த் தென்றல், நன்னெறி நின்று, நபி வழி பயின்று தன் தியாகப்பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறதுஎவ் வழி நல் வழி.அவ் வழி நம் வழிஎவ் வழி நல் வழி.அவ் வழி நம் வழிவாழ்க மனித குலம்\n15-10-2011\tமறக்க முடியா மனிதர் (...தொடர்ச்சி)\nஇன்றைய நாளில் பெண்கள் மேல் நிலைப் பள்ளியாக விளங்கி வரும் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவான விதம் பற்றித் தெரிந்து கொண்டால்தான் தாளாளர் அவர்களின் தொலை நோக்குச் சிந்தனை எத்தகையது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அதிராம்பட்டினத்து மக்களின் குடி நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் மேலத் தெருவில் அமைந்துள்ள குடி நீர்த் தொட்டியைத் திறந்து வைப்பதற்காக அப்போதைய தமிழக முதல்வர் M.G.R. அவர்கள் அதிரைக்கு வருகை தந்தார். அப்போது அவரிடம் ‘பெண்களுக்காகத் தனியாக உயர் நிலைப் பள்ளி வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து அதிரை மக்களால் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. விழா மேடையிலேயே அவ் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த முதலமைச்சர், அப்போது மேடையில் வீற்றிருந்த தமிழக அமைச்சர் மாண்புமிகு S.D. சோம சுந்தரம் அவர்களிடம் விண்ணப்பத்தைக் கொடுத்து, அதிரைக்குப் பெண்கள் உயர் நிலைப் பள்ளி அமைவதற்கு உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார் அமைச்சர் S.D. சோம சுந்தரம் அவர்களின் முயற்சியால் அரசுப் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவாவதற்கான பணிகள் தீவிரமாக நடை பெற்று வந்தன அமைச்சர் S.D. சோம சுந்தரம் அவர்களின் முயற்சியால் அரசுப் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவாவதற்கான பணிகள் தீவிரமாக நடை பெற்று வந்தன அத் தருணத்தில் காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளியில் கூட்டுக் கல்வி (CO-EDUCATION) முறையில் படித்துக் கொண்டிருந்த மாணவிகளின் பெற்றோர்கள் தாளாளர் அவர்களை அணுகி, ”பலரும் கூடுகின்ற இடமான மெயின் ரோட்டில் அமையவிருக்கும் அரசுப் பெண்கள் பள்ளிக்கு எங்கள் பெண் பிள்ளைகளை அனுப்புவதற்கு நாங்கள் விரும்பவில்லை. ஊரின் மையப்பகுதி ஒன்றில் பெண்கள் உயர் நிலைப் பள்ளி வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டிக் கொண்டனர். அவர்களின் வேண்டு கோளை ஏற்றுக் கொண்ட அறக் கட்டளையின் செயலாளர் ஹாஜி S.M.S. அவர்கள் துரிதமாகச் செயல்பட்டார், விடிந்தால் வெள்ளிக்கிழமை. இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்த எனக்கு கல்லூரி அலுவலக ஊழியர் ஜனாப் S.M.சுல்தான் அவர்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.அறக் கட்டளை அலுவலகம் இயங்கி வந்த சேர்மன் வாடிக்கு நான் விரைந்து சென்றேன். அபோது அங்கே தாளாளர் அவர்களுடன் ஜனாப் A.S.M.ரஹ்மத்துல்லா ஹாஜியார், ஹாஜி ஜனாப் மன்னார் M.K. அப்துல் காதர், ஹாஜி ஜனாப் M.A.M. பாட்சா மரைக்காயர் உட்பட அறக்கட்டளை உறுப்பினர்கள் சிலர் இருந்தனர். அங்கு சென்ற என்னிடம் தாளாளர் அவர்கள் சொன்ன செய்தி இதுதான்: “நாளை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன், நம் அறக்கட்டளை சார்பில் சலாஹிய்யா மதரசா நடைபெற்று வரும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் பெண்கள் உயர் பள்ளி துவக்கவும், அப்பள்ளியின் தலைமையாசிரியராக உன்னை நியமனம் செய்யவும் தீர்மானித்துள்ளோம். நாளை ஜும்ஆவுக்குப் பின் அட்மிஷன் செய்ய ஏதுவாக 5- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, படிப்பைத் தொடர முடியாமல் உள்ளவர்களில் குறைந்தது 10 மாணவிகளின் ரிகார்டு ஷீட்டுகளையும பெற்று, அப்பொழுதே அட்மிஷன் செய்யவேண்டும்; மறுநாள் நம் மேல் நிலைப் பள்ளியிலிருந்து 6 ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை படித்துக் கொண்டிருக்கும் மாணவிகளை அங்கிருந்து பிரித்து பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்கு இடம் மாற்றவேண்டும். பெண்கள் பள்ளிக்குப் புதிய ஆசிரியைகளை நியமனம் செய்யும் வரை, ஆண்கள் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண் ஆசிரியைகளைத் தற்காலிகமாகப் பெண்கள் பள்ளியில் பணியாற்றச் செய்யவேண்டும் அத் தருணத்தில் காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளியில் கூட்டுக் கல்வி (CO-EDUCATION) முறையில் படித்துக் கொண்டிருந்த மாணவிகளின் பெற்றோர்கள் தாளாளர் அவர்களை அணுகி, ”பலரும் கூடுகின்ற இடமான மெயின் ரோட்டில் அமையவிருக்கும் அரசுப் பெண்கள் பள்ளிக்கு எங்கள் பெண் பிள்ளைகளை அனுப்புவதற்கு நாங்கள் விரும்பவில்லை. ஊரின் மையப்பகுதி ஒன்றில் பெண்கள் உயர் நிலைப் பள்ளி வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டிக் கொண்டனர். அவர்களின் வேண்டு கோளை ஏற்றுக் கொண்ட அறக் கட்டளையின் செயலாளர் ஹாஜி S.M.S. அவர்கள் துரிதமாகச் செயல்பட்டார், விடிந்தால் வெள்ளிக்கிழமை. இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்த எனக்கு கல்லூரி அலுவலக ஊழியர் ஜனாப் S.M.சுல்தான் அவர்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.அறக் கட்டளை அலுவலகம் இயங்கி வந்த சேர்மன் வாடிக்கு நான் விரைந்து சென்றேன். அபோது அங்கே தாளாளர் அவர்களுடன் ஜனாப் A.S.M.ரஹ்மத்துல்லா ஹாஜியார், ஹாஜி ஜனாப் மன்னார் M.K. அப்துல் காதர், ஹாஜி ஜனாப் M.A.M. பாட்சா மரைக்காயர் உட்பட அறக்கட்டளை உறுப்பினர்கள் சிலர் இருந்தனர். அங்கு சென்ற என்னிடம் தாளாளர் அவர்கள் சொன்ன செய்தி இதுதான்: “நாளை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன், நம் அறக்கட்டளை சார்பில் சலாஹிய்யா மதரசா நடைபெற்று வரும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் பெண்கள் உயர் பள்ளி துவக்கவும், அப்பள்ளியின் தலைமையாசிரியராக உன்னை நியமனம் செய்யவும் தீர்மானித்துள்ளோம். நாளை ஜும்ஆவுக்குப் பின் அட்மிஷன் செய்ய ஏதுவாக 5- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, படிப்பைத் தொடர முடியாமல் உள்ளவர்களில் குறைந்தது 10 மாணவிகளின் ரிகார்டு ஷீட்டுகளையும பெற்று, அப்பொழுதே அட்மிஷன் செய்யவேண்டும்; மறுநாள் நம் மேல் நிலைப் பள்ளியிலிருந்து 6 ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை படித்துக் கொண்டிருக்கும் மாணவிகளை அங்கிருந்து பிரித்து பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்கு இடம் மாற்றவேண்டும். பெண்கள் பள்ளிக்குப் புதிய ஆசிரியைகளை நியமனம் செய்யும் வரை, ஆண்கள் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண் ஆசிரியைகளைத் தற்காலிகமாகப் பெண்கள் பள்ளியில் பணியாற்றச் செய்யவேண்டும்” போன்ற உத்தரவுகளைத் தாளாளர் அவர்கள் பிறப்பித்தார்கள்.தாளாளரின் உத்தரவுக்கு இணங்க அனைத்தும் துரிதமாக நடந்தேறின” போன்ற உத்தரவுகளைத் தாளாளர் அவர்கள் பிறப்பித்தார்கள்.தாளாளரின் உத்தரவுக்கு இணங்க அனைத்தும் துரிதமாக நடந்தேறின 04-06–1986 –ஆம் நாள் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி நிறுவப்பட்டது 04-06–1986 –ஆம் நாள் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி நிறுவப்பட்டது நான் தலைமையாசிரியராகவும், ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியைகளான திருமதி H.நூர்ஜஹான், திருமதி R.வடிவழகி, திருமதி M.மேகலா ஆகியோர் ஆசிரியைகளாகவும் பணியாற்றத் துவங்கினோம். சில மாதங்களில் பெண்கள் பள்ளிக்கெனத் தலைமையாசிரியை மற்றும் தேவையான ஆசிரியைகள் நியமனம் செய்யப்பட்டார்கள். நாங்கள் எங்கள் பள்ளிக்குத் திரும்பினோம். அரசுப் பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்குப் போட்டியாக நிறுவப்பட்ட பள்ளி எனக் கருதிய தமிழ் நாடு அரசு, காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளிககு அங்கீகாரம் வழங்கவும், தேவையான ஆசிரியைப் பணியிடங்களை வழங்கவும் தயக்கம் காட்டியது. தாளாளர் அவர்கள் தனக்கே உரிய பாணியில் நீதி மன்றத்தில் வழக்குத் தொடந்தார்கள். காதிர் முகைதீன் உயர் நிலைப் பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கவும், தேவையான ஆசிரியர் பணியிடங்கள் வழங்கவும் சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுத் தீர்ப்பளித்தது. கல்வித் தந்தை ஹாஜி அவர்களின் தொலை நோக்குச் சிந்தனையோடு, ஏறத்தாழ 120 மாணவிகளோடு துவக்கப்பட்ட காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளியாக, இன்று உயர்த்தப்பட்டு, 1200- க்கும் அதிகமான மாணவிகள் படிக்கும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.அரபி மதரசா, ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, கல்லூரி, பெண்கள் மேல் நிலைப் பள்ளி, என வரிசையாகத் துவக்கப்பட்டு அவற்றை நிர்வகித்து வந்த போதிலும், தாளாளரின் கல்வித் தாகம் மட்டும் தணியவில்லை. சிறு குழந்தைகளின் தொடக்கக் கல்வியின் அவசியத்தை அறிந்து ‘சாதுலியா மழலையர் பள்ளி’யையும், தொழிற் கல்வியின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து, சாதுலியா தொழிற் கல்வி நிலையத்தையும் தொடங்கி, அதிரையின் எல்லாப் பருவத்தினருக்கும் அனைத்து வகைக் கல்வியும் கிடைத்திட வழி செய்தார், நமது கல்வித் தந்தை அவர்கள் நான் தலைமையாசிரியராகவும், ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியைகளான திருமதி H.நூர்ஜஹான், திருமதி R.வடிவழகி, திருமதி M.மேகலா ஆகியோர் ஆசிரியைகளாகவும் பணியாற்றத் துவங்கினோம். சில மாதங்களில் பெண்கள் பள்ளிக்கெனத் தலைமையாசிரியை மற்றும் தேவையான ஆசிரியைகள் நியமனம் செய்யப்பட்டார்கள். நாங்கள் எங்கள் பள்ளிக்குத் திரும்பினோம். அரசுப் பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்குப் போட்டியாக நிறுவப்பட்ட பள்ளி எனக் கருதிய தமிழ் நாடு அரசு, காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளிககு அங்கீகாரம் வழங்கவும், தேவையான ஆசிரியைப் பணியிடங்களை வழங்கவும் தயக்கம் காட்டியது. தாளாளர் அவர்கள் தனக்கே உரிய பாணியில் நீதி மன்றத்தில் வழக்குத் தொடந்தார்கள். காதிர் முகைதீன் உயர் நிலைப் பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கவும், தேவையான ஆசிரியர் பணியிடங்கள் வழங்கவும் சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுத் தீர்ப்பளித்தது. கல்வித் தந்தை ஹாஜி அவர்களின் தொலை நோக்குச் சிந்தனையோடு, ஏறத்தாழ 120 மாணவிகளோடு துவக்கப்பட்ட காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளியாக, இன்று உயர்த்தப்பட்டு, 1200- க்கும் அதிகமான மாணவிகள் படிக்கும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.அரபி மதரசா, ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, கல்லூரி, பெண்கள் மேல் நிலைப் பள்ளி, என வரிசையாகத் துவக்கப்பட்டு அவற்றை நிர்வகித்து வந்த போதிலும், தாளாளரின் கல்வித் தாகம் மட்டும் தணியவில்லை. சிறு குழந்தைகளின் தொடக்கக் கல்வியின் அவசியத்தை அறிந்து ‘சாதுலியா மழலையர் பள்ளி’யையும், தொழிற் கல்வியின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து, சாதுலியா தொழிற் கல்வி நிலையத்தையும் தொடங்கி, அதிரையின் எல்லாப் பருவத்தினருக்கும் அனைத்து வகைக் கல்வியும் கிடைத்திட வழி செய்தார், நமது கல்வித் தந்தை அவர்கள்எனது சொந்த வாழ்க்கையில் என்னுடைய முன்னேற்றத்திற்குத் தாளாளர் அவர்களின் பங்களிப்பைப் பற்றி இங்கு குறிப்பிட மறந்தேனென்றால், நன்றி கொன்றவனாகிவிடுவேன். கல்விக் கட்டணம் செலுத்தி மட்டுமே படிக்க முடியும் என்ற காலக் கட்டத்தில் பள்ளியிலும் கல்லூரியிலும் அறக் கட்டளையின் கட்டணச் சலுகையில் படித்து முடித்ததையும், B,sc. பட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணி செய்திட வாய்ப்புத் தந்ததையும், உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளியாக உயர்த்தப் பட்டபோது, கணித முதுகலை ஆசிரியராகப் பணியாற்றிட வாய்ப்பு வழங்கியதையும், முதுகலைப் பட்டங்களோடு என்னினும் மூத்த ஆசிரியர்கள் பலர் இருக்க, அத் தருணத்தில் முது கலைப் பட்டம் பெற்றிராத என்னை ஆண்கள் மேல் நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக நியமித்ததையும் உயிர் உள்ள வரை என்னால் மறக்க முடியாது.02–10–1986 வியாழக்கிழமை, அதிரை நகர வரலாற்றிலும், கல்வி நிறுவனங்களின்வ வரலாற்றிலும் ஈடு செய்ய முடியா ஒரு பேரிழப்பை ஏற்படுத்திய கண்ணீரில் மூழ்கடித்த நாளாகும். ஆம்எனது சொந்த வாழ்க்கையில் என்னுடைய முன்னேற்றத்திற்குத் தாளாளர் அவர்களின் பங்களிப்பைப் பற்றி இங்கு குறிப்பிட மறந்தேனென்றால், நன்றி கொன்றவனாகிவிடுவேன். கல்விக் கட்டணம் செலுத்தி மட்டுமே படிக்க முடியும் என்ற காலக் கட்டத்தில் பள்ளியிலும் கல்லூரியிலும் அறக் கட்டளையின் கட்டணச் சலுகையில் படித்து முடித்ததையும், B,sc. பட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணி செய்திட வாய்ப்புத் தந்ததையும், உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளியாக உயர்த்தப் பட்டபோது, கணித முதுகலை ஆசிரியராகப் பணியாற்றிட வாய்ப்பு வழங்கியதையும், முதுகலைப் பட்டங்களோடு என்னினும் மூத்த ஆசிரியர்கள் பலர் இருக்க, அத் தருணத்தில் முது கலைப் பட்டம் பெற்றிராத என்னை ஆண்கள் மேல் நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக நியமித்ததையும் உயிர் உள்ள வரை என்னால் மறக்க முடியாது.02–10–1986 வியாழக்கிழமை, அதிரை நகர வரலாற்றிலும், கல்வி நிறுவனங்களின்வ வரலாற்றிலும் ஈடு செய்ய முடியா ஒரு பேரிழப்பை ஏற்படுத்திய கண்ணீரில் மூழ்கடித்த நாளாகும். ஆம் அந்த நாள் தான் மறக்க முடியா மனிதர் மறைந்த நாள் அந்த நாள் தான் மறக்க முடியா மனிதர் மறைந்த நாள் இறை நாட்டப்படி நேர்ந்த இறப்பால் ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புவது மிகக் கடினம் என்ற போதிலும் அன்னாரது மூத்த புதல்வர் ஹாஜி ஜனாப் S.முகம்மது முகைதீன் அவர்களும் அவரைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர் ஹாஜி ஜனாப் A.M. சம்சுதீன் அவர்களும் அந்த வெற்றிடத்தை நிறைவு செய்தார்கள். தற்போது ஹாஜி S.M.S. அவர்களின் இரண்டாவது புதல்வர் ஜனாப் Dr. S.முகம்மது அஸ்லம் அவர்கள் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் தாளாளராக மிகச் சிறப்பாகச் செயல் பட்டு வருவது பாராட்டுக்குரியது. உலகம் உள்ள வரை கல்வி இருக்கும். கல்வி உள்ள வரை கல்வித் தந்தை ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் புகழ் இருக்கும் என்பது உறுதி. ஹாஜி S.K.M. ஹாஜா முகைதீன், M.A.,B.Sc., B.T.,தலைமை ஆசிரியர் (ஓய்வு)காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளிஅதிராம்பட்டினம்\n11-10-2011\tவா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 14\nசமுதாய அரசியலா, $UM ஆதாய அரசியலாஒரு கணிஞனின் கணிப்புடன், ஒரு கலைஞனின் கருத்துரைஒரு கணிஞனின் கணிப்புடன், ஒரு கலைஞனின் கருத்துரைஉமர் பல இயல்களைக் கற்றிருக்கிறார். ஒவ்வொன்றிற்கும் துவக்க ஆசிரியன் நான்தான்உமர் பல இயல்களைக் கற்றிருக்கிறார். ஒவ்வொன்றிற்கும் துவக்க ஆசிரியன் நான்தான் சில காலம் என்னிடம் கற்ற பிறகு, அவர் எனக்கு ஆசிரியராக மாறிவிடுவார். இயல்களிலேயே ஒரு ஒழுங்கு முறை இல்லாத இயல் அரசியல்தான் சில காலம் என்னிடம் கற்ற பிறகு, அவர் எனக்கு ஆசிரியராக மாறிவிடுவார். இயல்களிலேயே ஒரு ஒழுங்கு முறை இல்லாத இயல் அரசியல்தான் மனிதன் படைக்கப்பட்டபோதே ஷைத்தானுக்கும் மனிதனுக்கும் இடையில் அரசியல் துவங்கிவிட்டது மனிதன் படைக்கப்பட்டபோதே ஷைத்தானுக்கும் மனிதனுக்கும் இடையில் அரசியல் துவங்கிவிட்டது உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை அது நீடித்துக் கொண்டிருக்கிறது உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை அது நீடித்துக் கொண்டிருக்கிறது ஆன்மீகவாத அரசியல்வாதிகள் அவனைத் துரத்தி, அடித்து, விரட்டிக் கொண்டிருந்தார்கள் ஆன்மீகவாத அரசியல்வாதிகள் அவனைத் துரத்தி, அடித்து, விரட்டிக் கொண்டிருந்தார்கள் இந்தியாவில் காந்திஜி வரை அரசியல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது இந்தியாவில் காந்திஜி வரை அரசியல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது காந்திஜியின் சீடர்களான லால் பகதூர் சாஸ்திரியும் கக்கன்ஜீயும் அரசியல் கற்பைக் காப்பாற்றினார்கள். சாஸ்திரி அரியலூர் இரயில் விபத்தின்போது தன் அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார் காந்திஜியின் சீடர்களான லால் பகதூர் சாஸ்திரியும் கக்கன்ஜீயும் அரசியல் கற்பைக் காப்பாற்றினார்கள். சாஸ்திரி அரியலூர் இரயில் விபத்தின்போது தன் அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார் மந்திரி ஆன பின்பும் கக்கன்ஜீ இரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார் மந்திரி ஆன பின்பும் கக்கன்ஜீ இரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார் கண்ணியத்தின் சின்னமான இஸ்மாயில் சாகிப் தன் ஓட்டு வீட்டுக்குத் தாமே ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தார். கர்மவீரர் காமராஜர் தன் அமைச்சரவையில் எட்டு அமைச்சர்களை வைத்துக்கொண்டு தமிழகத்தை தன் முஷ்டியில் அடக்கினார்.இந்தியாவின் விடுதலைக்காக காங்கிரசும், முஸ்லிம் லீகும் பாடுபட்டன. இரு கட்சிகளின் தேசியப் பற்றில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. காந்திஜி 1940-களில் காங்கிரசையும், முகம்மது அலி ஜின்னா முஸ்லிம் லீகையும் வழி நடத்திச் சென்றனர். முஸ்லிம் லீகில் மற்ற மதத்தவர்கள் இல்லாவிட்டாலும் காங்கிரசில் முஸ்லிம்கள் கணிசமான அளவில் இருந்தார்கள். உதாரணம் மவுலான அபுல் கலாம் ஆசாத் கண்ணியத்தின் சின்னமான இஸ்மாயில் சாகிப் தன் ஓட்டு வீட்டுக்குத் தாமே ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தார். கர்மவீரர் காமராஜர் தன் அமைச்சரவையில் எட்டு அமைச்சர்களை வைத்துக்கொண்டு தமிழகத்தை தன் முஷ்டியில் அடக்கினார்.இந்தியாவின் விடுதலைக்காக காங்கிரசும், முஸ்லிம் லீகும் பாடுபட்டன. இரு கட்சிகளின் தேசியப் பற்றில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. காந்திஜி 1940-களில் காங்கிரசையும், முகம்மது அலி ஜின்னா முஸ்லிம் லீகையும் வழி நடத்திச் சென்றனர். முஸ்லிம் லீகில் மற்ற மதத்தவர்கள் இல்லாவிட்டாலும் காங்கிரசில் முஸ்லிம்கள் கணிசமான அளவில் இருந்தார்கள். உதாரணம் மவுலான அபுல் கலாம் ஆசாத் காங்கிரசை எங்கள் மாமா, மற்றும் S.K.M.H. அவர்களின் தந்தை ஆகியோரும், முஸ்லிம் லீகை என் தந்தை போன்றோரும் தீவிரமாக ஆதரித்தார்கள். ஆனால் இரு சாராரிடமும் வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்ற பொதுவான கொள்கை இருந்தது. தமிழ் நாட்டில் பெரியார், இராஜாஜி போன்றவர்கள் காங்கிரசில் இருந்தனர். இஸ்மாயில் சாகிப் போன்றவர்கள் முஸ்லிம் லீகில் இருந்தார்கள். ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் வடக்கே பிரிவினைகள் ஏற்பட்டன. தென்னாட்டில் அப்படிப்பட்ட நிலை இல்லை காங்கிரசை எங்கள் மாமா, மற்றும் S.K.M.H. அவர்களின் தந்தை ஆகியோரும், முஸ்லிம் லீகை என் தந்தை போன்றோரும் தீவிரமாக ஆதரித்தார்கள். ஆனால் இரு சாராரிடமும் வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்ற பொதுவான கொள்கை இருந்தது. தமிழ் நாட்டில் பெரியார், இராஜாஜி போன்றவர்கள் காங்கிரசில் இருந்தனர். இஸ்மாயில் சாகிப் போன்றவர்கள் முஸ்லிம் லீகில் இருந்தார்கள். ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் வடக்கே பிரிவினைகள் ஏற்பட்டன. தென்னாட்டில் அப்படிப்பட்ட நிலை இல்லை1947-ல் இந்தியா விடுதலை பெற்ற பிறகு, காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விடும்படி காந்திஜி சொன்னார்1947-ல் இந்தியா விடுதலை பெற்ற பிறகு, காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விடும்படி காந்திஜி சொன்னார் காந்திஜிக்கு அப்போதே தெரிந்துவிட்டது, அரசியல் வாதிகள் சுதந்திரத்தைத் தவறாகப் பயன் படுத்தி இந்தியாவை கடித்துக் குதறிவிடுவார்கள் என்று காந்திஜிக்கு அப்போதே தெரிந்துவிட்டது, அரசியல் வாதிகள் சுதந்திரத்தைத் தவறாகப் பயன் படுத்தி இந்தியாவை கடித்துக் குதறிவிடுவார்கள் என்று காங்கிரசிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகினர். பெரியார், இராஜாஜி போன்றவர்கள் தனிக்கட்சி துவங்கினர். பெரியார் திராவிடக் கட்சியும் இராஜாஜி சுதந்திரா கட்சியும் ஆரம்பித்தனர். காயிதே மில்லத் முஸ்லிம் லீகின் தலைவரானார். இராமமூர்த்தி மற்றும் கல்யாண சுந்தரம் தலைமையில் கம்யூனிஸ்டு வலது இடது கட்சிகளும் தோன்றின. ஒவ்வொரு கட்சியும் உடைந்து, உடைந்து சிறு சிறு கட்சிகளாகப் பிரிந்து, பல்கிப் பெருகிவிட்டன காங்கிரசிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகினர். பெரியார், இராஜாஜி போன்றவர்கள் தனிக்கட்சி துவங்கினர். பெரியார் திராவிடக் கட்சியும் இராஜாஜி சுதந்திரா கட்சியும் ஆரம்பித்தனர். காயிதே மில்லத் முஸ்லிம் லீகின் தலைவரானார். இராமமூர்த்தி மற்றும் கல்யாண சுந்தரம் தலைமையில் கம்யூனிஸ்டு வலது இடது கட்சிகளும் தோன்றின. ஒவ்வொரு கட்சியும் உடைந்து, உடைந்து சிறு சிறு கட்சிகளாகப் பிரிந்து, பல்கிப் பெருகிவிட்டன அண்ணாதுரை, திராவிடக் கட்சியிலிருந்தும், ஈ.வி.கே. சம்பத், அண்ணா தலைமையிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும், எம்.ஜி.ஆர்., கருணாநிதி தலைமையிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும் பிரிந்து, தனிக் கட்சிகள் ஆரம்பித்தனர் அண்ணாதுரை, திராவிடக் கட்சியிலிருந்தும், ஈ.வி.கே. சம்பத், அண்ணா தலைமையிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும், எம்.ஜி.ஆர்., கருணாநிதி தலைமையிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும் பிரிந்து, தனிக் கட்சிகள் ஆரம்பித்தனர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் குட்டிகள் போட்டன. திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. இதைத் தொடந்து ஜாதிக் கட்சிகளும் தோன்றின அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் குட்டிகள் போட்டன. திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. இதைத் தொடந்து ஜாதிக் கட்சிகளும் தோன்றின தோன்றிக் கொண்டிருக்கின்றன குப்பையை அள்ளி சாக்கடையில் போட்ட மாதிரி, சினிமாக்காரர்கள் அரசியலில் குதித்தார்கள். இதுவல்ல அதிசயம் சினிமா நடிகர்கள் தங்கள் ஜாதிகளையும் இணைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார்கள் சினிமா நடிகர்கள் தங்கள் ஜாதிகளையும் இணைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார்கள் இது பிளாஸ்டிக் பைகளையும் குப்பைகள் நிறைந்த சாக்கடையில் அள்ளிப் போட்ட மாதிரி இது பிளாஸ்டிக் பைகளையும் குப்பைகள் நிறைந்த சாக்கடையில் அள்ளிப் போட்ட மாதிரி போதாததற்கு திராவிட பேனருடன் தேசிய திராவிட முன்னேற்றக் கழகம் வேறு தோன்றியது போதாததற்கு திராவிட பேனருடன் தேசிய திராவிட முன்னேற்றக் கழகம் வேறு தோன்றியது விடுதலை தந்த காந்தியைப் பின் பற்றப் போவதாக அரசியலில் குதித்தவர்கள், விஜய சாந்தியைப் பின் பற்றும் அரசியல் வாதிகளாக மாறினார்கள் விடுதலை தந்த காந்தியைப் பின் பற்றப் போவதாக அரசியலில் குதித்தவர்கள், விஜய சாந்தியைப் பின் பற்றும் அரசியல் வாதிகளாக மாறினார்கள்இந்த மாதிரியான அருவருக்கத்தக்க காரணங்களால் உமர் அரசியலை மேலும் வெறுத்தார். அரசியலை வெறுக்கும் பண்பு உமரிடம் எப்படி வந்ததுஇந்த மாதிரியான அருவருக்கத்தக்க காரணங்களால் உமர் அரசியலை மேலும் வெறுத்தார். அரசியலை வெறுக்கும் பண்பு உமரிடம் எப்படி வந்தது நான் உமருக்கு பெர்னார்ட்ஷா பற்றி சொல்லி இருக்கிறேன். அவரும் படித்திருக்கிறார். இங்கிலாந்து பாராளுமன்றம், பாராளுமன்றங்களின் தாய் என்று அழைக்கப்படுகிறது. அதன் உறுப்பினர்கள் உலகத்திலேயே தரம் வாய்ந்த அரசியல் வாதிகள் நான் உமருக்கு பெர்னார்ட்ஷா பற்றி சொல்லி இருக்கிறேன். அவரும் படித்திருக்கிறார். இங்கிலாந்து பாராளுமன்றம், பாராளுமன்றங்களின் தாய் என்று அழைக்கப்படுகிறது. அதன் உறுப்பினர்கள் உலகத்திலேயே தரம் வாய்ந்த அரசியல் வாதிகள் நம் நாட்டின் சுதேசி மன்னர்களை ஏமாற்றி ,பிரிட்டிஷ் சமராஜியத்தை பெருக்கிக்கொண்டே போன வாரன் ஹேஸ்டிங்ஸ் போன்ற வைஸ்ராய் அல்லது கவர்னர் ஜெனரல்களுக்கு பாராளுமன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுத்தவர்கள் அவர்கள் நம் நாட்டின் சுதேசி மன்னர்களை ஏமாற்றி ,பிரிட்டிஷ் சமராஜியத்தை பெருக்கிக்கொண்டே போன வாரன் ஹேஸ்டிங்ஸ் போன்ற வைஸ்ராய் அல்லது கவர்னர் ஜெனரல்களுக்கு பாராளுமன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுத்தவர்கள் அவர்கள்அவர்களைப் போன்றவர்களைப் பார்த்து இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே பெர்னார்ட்ஷா சொன்னார் “அரசியல் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்” என்றுஅவர்களைப் போன்றவர்களைப் பார்த்து இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே பெர்னார்ட்ஷா சொன்னார் “அரசியல் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்” என்று நம் அரசியல்வாதிகளைப் பற்றி என்ன சொல்வார் நம் அரசியல்வாதிகளைப் பற்றி என்ன சொல்வார்எங்கள் மாமா மர்ஹூம் S.M. அபூபக்கர் அவர்கள் முற்போக்கு சிந்தனைவாதிஎங்கள் மாமா மர்ஹூம் S.M. அபூபக்கர் அவர்கள் முற்போக்கு சிந்தனைவாதி சுதேச மித்திரன், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், மஞ்சரி போன்ற தரமான பத்திரிகைகளைப் படிப்பார்கள். நாங்கள் கல்கண்டு பத்திரிகையை படிப்போம் சுதேச மித்திரன், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், மஞ்சரி போன்ற தரமான பத்திரிகைகளைப் படிப்பார்கள். நாங்கள் கல்கண்டு பத்திரிகையை படிப்போம் உமர் 4, 5 வகுப்புகளில் படிக்கும்போதே கல்கண்டைப் படிக்கத் துவங்கிவிட்டார் உமர் 4, 5 வகுப்புகளில் படிக்கும்போதே கல்கண்டைப் படிக்கத் துவங்கிவிட்டார் கல்கண்டின் ஆசிரியர், புரட்சி எழுத்தாளர் தமிழ்வாணன் அவர்கள், வாசகர் கேள்விகளுக்குத் திறமையாகவும் நகைச் சுவையாடும் பதில் சொல்வார் கல்கண்டின் ஆசிரியர், புரட்சி எழுத்தாளர் தமிழ்வாணன் அவர்கள், வாசகர் கேள்விகளுக்குத் திறமையாகவும் நகைச் சுவையாடும் பதில் சொல்வார் வட நாட்டு பாபுராவ் படேலுக்கு இணையாக கேள்விகளுக்குப் பதில் சொல்வார். அதில் வரும் அரசியல் கருத்துக்களை உமர் விரும்பிப் படிப்பார். சில நாட்களுக்குப் பிறகு கல்கண்டில் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் வந்தன. தயவு தாட்சண்யமின்றி எல்லாரையும் விளாசுவார். அவருடைய விமரிசனத்துக்கு ஆளாகாதவர்கள் யாரும் இல்லை வட நாட்டு பாபுராவ் படேலுக்கு இணையாக கேள்விகளுக்குப் பதில் சொல்வார். அதில் வரும் அரசியல் கருத்துக்களை உமர் விரும்பிப் படிப்பார். சில நாட்களுக்குப் பிறகு கல்கண்டில் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் வந்தன. தயவு தாட்சண்யமின்றி எல்லாரையும் விளாசுவார். அவருடைய விமரிசனத்துக்கு ஆளாகாதவர்கள் யாரும் இல்லை அந்த வகைக் கட்டுரைகள் உமரை மிகவும் கவர்ந்தன.இதே கொள்கையைத் தாங்கிக் கொண்டு துக்ளக் வெளி வந்தது. அவற்றில் ஆழ்ந்த கருத்துக்களோடு, வாய் விட்டுச் சிரிக்கக் கூடிய நகைச் சுவைகளும் வரும். மற்ற பத்திரிகைகள் தங்கள் அரசியல் தலையங்கத்தோடும், கார்ட்டூன்களோடும் நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் துக்ளக் முழுதும் அரசியல்தான், ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. துணிச்சலான அரசியல் விமர்சனங்களுக்காகவும் நகைச் சுவைகளுக்காகவும் உமர் துக்ளக்கை விரும்பிப்படிப்பார்.இதே துணிச்சலோடும் நேர்மையோடும் ‘உணர்வு’ என்ற இஸ்லாமிய வாரப் பத்திரிகை வெளி வந்தது. இது தமிழ்நாடு முஸ்லிம் முன்னற்றக் கழகத்தின் பத்திரிகை. வாரம் தவறாமல் உணர்வை உமர் வாங்குவார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தங்கள் சமுதாயத்தார்க்கு இழைக்கப்படும் தீமைகளைப் பற்றியும், வழங்கப்பட வேண்டிய சலுகைகளைப் பற்றியும் மட்டுமே பேசுகின்ற அரசியல் சாரா இயக்கம் அந்த வகைக் கட்டுரைகள் உமரை மிகவும் கவர்ந்தன.இதே கொள்கையைத் தாங்கிக் கொண்டு துக்ளக் வெளி வந்தது. அவற்றில் ஆழ்ந்த கருத்துக்களோடு, வாய் விட்டுச் சிரிக்கக் கூடிய நகைச் சுவைகளும் வரும். மற்ற பத்திரிகைகள் தங்கள் அரசியல் தலையங்கத்தோடும், கார்ட்டூன்களோடும் நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் துக்ளக் முழுதும் அரசியல்தான், ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. துணிச்சலான அரசியல் விமர்சனங்களுக்காகவும் நகைச் சுவைகளுக்காகவும் உமர் துக்ளக்கை விரும்பிப்படிப்பார்.இதே துணிச்சலோடும் நேர்மையோடும் ‘உணர்வு’ என்ற இஸ்லாமிய வாரப் பத்திரிகை வெளி வந்தது. இது தமிழ்நாடு முஸ்லிம் முன்னற்றக் கழகத்தின் பத்திரிகை. வாரம் தவறாமல் உணர்வை உமர் வாங்குவார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தங்கள் சமுதாயத்தார்க்கு இழைக்கப்படும் தீமைகளைப் பற்றியும், வழங்கப்பட வேண்டிய சலுகைகளைப் பற்றியும் மட்டுமே பேசுகின்ற அரசியல் சாரா இயக்கம் அதனால் உமர் அதன் பத்திரிகைகளையும் ஆதரித்தார். உணர்வைத் தொடந்து வந்த ஒற்றுமை மாதமிரு முறை பத்திரிகையையும் உமர் வாங்கத் துவங்கினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தொடர்பான ஆடியோ வீடியோ கேசட்டுகளை வாங்கி வந்து போட்டுக் கேட்பார். “இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும் அதனால் உமர் அதன் பத்திரிகைகளையும் ஆதரித்தார். உணர்வைத் தொடந்து வந்த ஒற்றுமை மாதமிரு முறை பத்திரிகையையும் உமர் வாங்கத் துவங்கினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தொடர்பான ஆடியோ வீடியோ கேசட்டுகளை வாங்கி வந்து போட்டுக் கேட்பார். “இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்” என்ற ஒரு நிலை இருந்தது” என்ற ஒரு நிலை இருந்தது எப்பொழுது அவர்கள் அரசியலில் குதித்தார்களோ, அப்பொழுதே உமர் அந்தக் கழகத்தைக் கை கழுவிவிட்டார் எப்பொழுது அவர்கள் அரசியலில் குதித்தார்களோ, அப்பொழுதே உமர் அந்தக் கழகத்தைக் கை கழுவிவிட்டார்அரசியலில் சேராவிட்டால் என்ன நன்மைஅரசியலில் சேராவிட்டால் என்ன நன்மை நல்ல வேட்பாளர் கண்களுக்குத் தெரிவார் நல்ல வேட்பாளர் கண்களுக்குத் தெரிவார் மாற்றி யோசிக்கலாம் ஆட்சி மாற்றம் கொண்டு வரலாம் எங்களைப் போன்றவர்கள் ஓட்டுப் போட்டுத்தான் மொரார்ஜி தலைமையில் 64 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் 18 மாத கால ‘பொற்கால ஆட்சி’யைக் கொண்டு வந்தோம் எங்களைப் போன்றவர்கள் ஓட்டுப் போட்டுத்தான் மொரார்ஜி தலைமையில் 64 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் 18 மாத கால ‘பொற்கால ஆட்சி’யைக் கொண்டு வந்தோம் கடவுச் சீட்டு விரைவாக விநியோகிக்கப்பட்டது கடவுச் சீட்டு விரைவாக விநியோகிக்கப்பட்டது ஹஜ் கோட்டா அதிகரிக்கப்பட்டது உதவித் தொகை உயர்த்தப் பட்டது விலைவாசி என்றுமில்லாத அளவுக்கு மிகக் குறைந்தது விலைவாசி என்றுமில்லாத அளவுக்கு மிகக் குறைந்தது இதைப் போன்ற நல்ல ஆட்சியைப் பெற, பல நல்ல காரியங்களைப் பெற முஸ்லிம் இயக்கங்கள் மக்களுக்கு வழி காட்டவேண்டும். த.மு.மு.க. அப்படி செய்ய இறங்கித்தான் சேற்றில் காலை விட்டுக் கொண்டது இதைப் போன்ற நல்ல ஆட்சியைப் பெற, பல நல்ல காரியங்களைப் பெற முஸ்லிம் இயக்கங்கள் மக்களுக்கு வழி காட்டவேண்டும். த.மு.மு.க. அப்படி செய்ய இறங்கித்தான் சேற்றில் காலை விட்டுக் கொண்டது அல்லாஹ்வின் ஒற்றுமைக் கயிற்றை விட்டு விட்டு அரசியல் களத்தில் குதித்தார்கள். ஒன்றாகக் கலந்திருந்தபோது பதநீராக இனித்தவர்கள், பிரிந்த பிறகு வெறும் பனை நீராகவும், சுண்ணாம்பாகவும் ஆகிவிட்டார்கள் அல்லாஹ்வின் ஒற்றுமைக் கயிற்றை விட்டு விட்டு அரசியல் களத்தில் குதித்தார்கள். ஒன்றாகக் கலந்திருந்தபோது பதநீராக இனித்தவர்கள், பிரிந்த பிறகு வெறும் பனை நீராகவும், சுண்ணாம்பாகவும் ஆகிவிட்டார்கள்சென்ற தேர்தலில் தி.மு.க. வுக்காக இவர்கள் பிடித்த கொடிகள், தி.மு.க. வின் கொடிகளைவிட உயரப் பறந்ததோடு, எண்ணிக்கையில் அவற்றைவிட அதிகம் இருந்தனசென்ற தேர்தலில் தி.மு.க. வுக்காக இவர்கள் பிடித்த கொடிகள், தி.மு.க. வின் கொடிகளைவிட உயரப் பறந்ததோடு, எண்ணிக்கையில் அவற்றைவிட அதிகம் இருந்தன அந்தக் காட்சியைப் பார்த்து நகைத்தார் உமர் அந்தக் காட்சியைப் பார்த்து நகைத்தார் உமர். ‘ஒற்றுமையைக் காற்றில் பறக்க விட்டு விட்டு, ஓட்டுக்காக யாசிக்கும் வேட்டைக்காரர்கள் ஆகிவிட்டார்களே’ என்று நொந்தார். புகழ் பெற்ற ஜூலை 4 மாநாட்டை நடத்தி இன்றைய முதல்வருக்கு மேடை தந்து, அவரின் இரண்டாவது அரசியல் வாழ்வுக்கு துவக்கம் தந்தது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். நன்றி மறத்தலை, மறக்காமல் செய்தார் ஜெ. ‘ஒற்றுமையைக் காற்றில் பறக்க விட்டு விட்டு, ஓட்டுக்காக யாசிக்கும் வேட்டைக்காரர்கள் ஆகிவிட்டார்களே’ என்று நொந்தார். புகழ் பெற்ற ஜூலை 4 மாநாட்டை நடத்தி இன்றைய முதல்வருக்கு மேடை தந்து, அவரின் இரண்டாவது அரசியல் வாழ்வுக்கு துவக்கம் தந்தது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். நன்றி மறத்தலை, மறக்காமல் செய்தார் ஜெ மீண்டும் மு.க. இப்போது கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள் இந்தியாவில் முஸ்லிம் இயக்கங்கள் பிற இயக்கங்களைச் சார்ந்து வாழும் (PARASITES) இயக்கங்களாகத்தான் இருக்கின்றன். இப்படிப்பட்ட போக்கு உமறுக்குப் பிடிக்காது. இப்போது பேரூராட்சி தேர்தலில் எல்லாக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. கூட்டணி தர்மம் குப்பையோடு குப்பையாகப் போய்விட்டது இந்தியாவில் முஸ்லிம் இயக்கங்கள் பிற இயக்கங்களைச் சார்ந்து வாழும் (PARASITES) இயக்கங்களாகத்தான் இருக்கின்றன். இப்படிப்பட்ட போக்கு உமறுக்குப் பிடிக்காது. இப்போது பேரூராட்சி தேர்தலில் எல்லாக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. கூட்டணி தர்மம் குப்பையோடு குப்பையாகப் போய்விட்டதுவேட்பாளர்கள், தாங்கள் தேர்தலில் நிற்பதற்காகக் கட்சித் தலைமைக்குக் கப்பம் கட்டியிருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறதுவேட்பாளர்கள், தாங்கள் தேர்தலில் நிற்பதற்காகக் கட்சித் தலைமைக்குக் கப்பம் கட்டியிருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது முன்பே மக்கள் பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டவர்களுக்குக் கப்பம் எதற்கு முன்பே மக்கள் பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டவர்களுக்குக் கப்பம் எதற்கு அந்தப் பணத்தை எல்லாம் சேர்த்து ஊருக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கலாம் அல்லவா அந்தப் பணத்தை எல்லாம் சேர்த்து ஊருக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கலாம் அல்லவா அதைச் சொல்லி மக்களிடம் வாக்குச் சேகரித்திருக்கலாம் அல்லவா அதைச் சொல்லி மக்களிடம் வாக்குச் சேகரித்திருக்கலாம் அல்லவா சமுதாய நலனுக்காக விட்டுக் கொடுத்துப் போகலாம் அல்லவா சமுதாய நலனுக்காக விட்டுக் கொடுத்துப் போகலாம் அல்லவாசரி எல்லாம் நடந்துவிட்டது. இனி வெற்றி பெற்று வருபவர்கள், செலவு செய்த பணத்தை எடுக்கும் முயற்சியில் அவசர அவசரமாக இறங்காமல், செலவில்லாத சிறு சிறு பணிகளிலாவது இறங்கலாம். நானும் உமரும் நடைப் பயிற்சி செய்யும்போது காணும் காட்சிகள் அவரைக் குமுற வைக்கும். அவை: 1)தெருவுக்கு தெரு கறிக்கடை, 2) பிளாஸ்டிக் பைகளை சாலையில் கொளுத்துதல், 3)பொருத்தமில்லாத ஒலி எழுப்பிகளை வாகனங்களில் பொருத்திக்கொண்டு பொருத்தமில்லாத இடங்களில் அர்த்தமில்லாமல் ஒலி எழுப்புவது, 4)பெண்களும் குழந்தைகளும் நடமாடும் இடங்களில் இரு சக்கர வாகனங்களின் கண் மூடித்தனமான விரைவு 5) வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் உள்ள இடங்களில் இரு சக்கர வாகனங்களின் கண் மூடித்தனமான விரைவு 6) எல்லா நேரங்களிலும் சாலைகளின் சந்திப்பில் ஏற்படும் குழப்பங்கள்.மேற்கண்டவற்றில் இரண்டை மட்டும் அடிக்கோடிட்டுக் குறிப்பிடுகிறேன். அவை பிளாஸ்டிக் கரியும் ஆட்டுக் கறியும் தொடர்பானவை. பிளாஸ்டிக் பைகளை சாலையில் கொளுத்துவதை உடனே நிறுத்தவேண்டும். அதனால் நுரையீரல் புற்று நோய் வரும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும். ஹஜ்ஜில் செய்வது மாதிரித் தெருவில் ஆடுகளை அறுத்து இரத்தத்தை ஓட விடுவது ஹஜ்ஜை நினைவூட்டுகிறது. இதனால்தான் அதிரையை ‘சின்ன மக்கா’ என்கிறார்களோ என்னவோசரி எல்லாம் நடந்துவிட்டது. இனி வெற்றி பெற்று வருபவர்கள், செலவு செய்த பணத்தை எடுக்கும் முயற்சியில் அவசர அவசரமாக இறங்காமல், செலவில்லாத சிறு சிறு பணிகளிலாவது இறங்கலாம். நானும் உமரும் நடைப் பயிற்சி செய்யும்போது காணும் காட்சிகள் அவரைக் குமுற வைக்கும். அவை: 1)தெருவுக்கு தெரு கறிக்கடை, 2) பிளாஸ்டிக் பைகளை சாலையில் கொளுத்துதல், 3)பொருத்தமில்லாத ஒலி எழுப்பிகளை வாகனங்களில் பொருத்திக்கொண்டு பொருத்தமில்லாத இடங்களில் அர்த்தமில்லாமல் ஒலி எழுப்புவது, 4)பெண்களும் குழந்தைகளும் நடமாடும் இடங்களில் இரு சக்கர வாகனங்களின் கண் மூடித்தனமான விரைவு 5) வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் உள்ள இடங்களில் இரு சக்கர வாகனங்களின் கண் மூடித்தனமான விரைவு 6) எல்லா நேரங்களிலும் சாலைகளின் சந்திப்பில் ஏற்படும் குழப்பங்கள்.மேற்கண்டவற்றில் இரண்டை மட்டும் அடிக்கோடிட்டுக் குறிப்பிடுகிறேன். அவை பிளாஸ்டிக் கரியும் ஆட்டுக் கறியும் தொடர்பானவை. பிளாஸ்டிக் பைகளை சாலையில் கொளுத்துவதை உடனே நிறுத்தவேண்டும். அதனால் நுரையீரல் புற்று நோய் வரும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும். ஹஜ்ஜில் செய்வது மாதிரித் தெருவில் ஆடுகளை அறுத்து இரத்தத்தை ஓட விடுவது ஹஜ்ஜை நினைவூட்டுகிறது. இதனால்தான் அதிரையை ‘சின்ன மக்கா’ என்கிறார்களோ என்னவோ இன்னும் நாம் பெரிய 'மக்காக' இருக்காமல், இவர்களின் அனுமதியை ரத்து செய்யவேண்டும். கடைத் தெருவில் கடை வைக்கச் செய்யவேண்டும். மேற்கண்ட காரியங்களை வெற்றி பெற்றவர் செய்தால்உமரின் எண்ணங்கள் போற்றப்பட்டவையாக இருக்கும் இன்னும் நாம் பெரிய 'மக்காக' இருக்காமல், இவர்களின் அனுமதியை ரத்து செய்யவேண்டும். கடைத் தெருவில் கடை வைக்கச் செய்யவேண்டும். மேற்கண்ட காரியங்களை வெற்றி பெற்றவர் செய்தால்உமரின் எண்ணங்கள் போற்றப்பட்டவையாக இருக்கும்வெற்றி பெறுபவர் ஐந்து ஆண்டுகளில், புதிராய் விளங்கும் அதிரா அதிரையை சிரிக்கும் சிங்காரச் சிங்கையாக விரைவில் மாற்ற முடியுமாவெற்றி பெறுபவர் ஐந்து ஆண்டுகளில், புதிராய் விளங்கும் அதிரா அதிரையை சிரிக்கும் சிங்காரச் சிங்கையாக விரைவில் மாற்ற முடியுமா முடியும் அக்பரின் முன்னோடி என்றும், நவீன நாணய முறையின் தந்தை என்றும், நிர்வாகச் சிற்பி என்றும், நீதியின் ஊற்று என்றும் பேசப்படுகிற செர்ஷா, ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்து, வரலாற்று ஆசிரியர்களின் இதயாசனத்தில் வீற்றிருக்கவில்லையா\n08-10-2011\tமறக்க முடியா மனிதர்\nமறக்க முடியா மனிதர் ‘Short Message Service’ என்பதன் சுருக்கமான ‘S.M.S.’ என்ற வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக அறிவியல் மற்றும் நவீன தொழில் நுட்பத்தின் பயனாக உலகளாவிய ஒரு வழக்காகப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.ஆனால் ‘S.M.S.’ என்ற மந்திரச்சொல் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மனதில் – குறிப்பாகக் கற்றோர் நெஞ்சங்களில் நிறைந்து நிற்கிறது ‘S.M.S.’ என அனைவராலும் அன்பொழுக அழைக்கப்பட்டவரும், எங்களால் ‘பெரியவர்’ என மரியாதையோடு அழைக்கப்பட்டவருமான ‘அதிரையின் கல்வித் தந்தை’ ஹாஜி ஜனாப் S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி இந்தக் கட்டுரை எழுதுவதற்கு கிடைத்த வாய்ப்பைப் பெரும் பாக்கியமாகக் கருதி மகிழ்கின்றேன். “The reasonable man adapts himself to the world. The unreasonable man wants the world to adapt himself. All progress depends upon the second man.” பேரறிஞர் பெர்னார்ட்ஷாவின் இக்கூற்றைப் படிக்கும் போதெல்லாம் மறைந்த மாமனிதர் - காதிர் முகைதீன் நிறுவனங்களின் நிறுவனர் கல்வித் தந்தை ஹாஜி ஜனாப் S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் உருவமே நம் மனக் கண் முன் வந்து நிற்கும். ஹாஜி S.M.S. அவர்கள் தன் மனதுக்குச் சரி எனப்படும் கருத்தில் தெளிவாக இருப்பார்; அதை அழுத்தமாகச் சொல்லுவார். மற்றவர்களின் எதிர்ப்புகளைக் கொஞ்சமும் பொருட் படுத்தமாட்டார். அவ் வெதிர்ப்புகளை யெல்லாம் தன் வெற்றிக்கு உரமாக்கிக் கொள்வார் ‘S.M.S.’ என அனைவராலும் அன்பொழுக அழைக்கப்பட்டவரும், எங்களால் ‘பெரியவர்’ என மரியாதையோடு அழைக்கப்பட்டவருமான ‘அதிரையின் கல்வித் தந்தை’ ஹாஜி ஜனாப் S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி இந்தக் கட்டுரை எழுதுவதற்கு கிடைத்த வாய்ப்பைப் பெரும் பாக்கியமாகக் கருதி மகிழ்கின்றேன். “The reasonable man adapts himself to the world. The unreasonable man wants the world to adapt himself. All progress depends upon the second man.” பேரறிஞர் பெர்னார்ட்ஷாவின் இக்கூற்றைப் படிக்கும் போதெல்லாம் மறைந்த மாமனிதர் - காதிர் முகைதீன் நிறுவனங்களின் நிறுவனர் கல்வித் தந்தை ஹாஜி ஜனாப் S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் உருவமே நம் மனக் கண் முன் வந்து நிற்கும். ஹாஜி S.M.S. அவர்கள் தன் மனதுக்குச் சரி எனப்படும் கருத்தில் தெளிவாக இருப்பார்; அதை அழுத்தமாகச் சொல்லுவார். மற்றவர்களின் எதிர்ப்புகளைக் கொஞ்சமும் பொருட் படுத்தமாட்டார். அவ் வெதிர்ப்புகளை யெல்லாம் தன் வெற்றிக்கு உரமாக்கிக் கொள்வார் 60 ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்தில் 5-ம் வகுப்பு முடித்த சிறுவர் சிறுமியர்கள் தங்கள் கல்வியைத் தொடர முடியாத நிலையில் வசதி வாய்ப்புள்ள வீட்டுப் பிள்ளைகள் வெகு சிலர் பட்டுக்கோட்டை, இராஜமடம் போன்ற ஊர்களிலும், செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் சிலர் சென்னையிலும் படிப்பைத் தொடர முடிந்தது. ஆனால் வசதி வாய்ப்பில்லாத பிள்ளைகள் படிப்புக்கு முழுக்குப் போடும் நிலைதான் இருந்தது 60 ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்தில் 5-ம் வகுப்பு முடித்த சிறுவர் சிறுமியர்கள் தங்கள் கல்வியைத் தொடர முடியாத நிலையில் வசதி வாய்ப்புள்ள வீட்டுப் பிள்ளைகள் வெகு சிலர் பட்டுக்கோட்டை, இராஜமடம் போன்ற ஊர்களிலும், செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் சிலர் சென்னையிலும் படிப்பைத் தொடர முடிந்தது. ஆனால் வசதி வாய்ப்பில்லாத பிள்ளைகள் படிப்புக்கு முழுக்குப் போடும் நிலைதான் இருந்தது அரபி மற்றும் மார்க்கக் கல்வி கற்பதற்காகவும், தொழுகை நடை பெரும் மசூதிகளில் வெளிச்சம் கொடுப்பதற்காகவும், கொடை வள்ளல் ஹாஜி காதிர் முகைதீன் மரைக்காயர் அவர்களால் 1901- ஆம் ஆண்டு நிறுவப்பட்ட M.K.N. அறக்கட்டளையின் செயலாளராகப் பொறுப்பேற்ற ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்கள், மார்க்கக் கல்வியுடன் உலகக் கல்வியும் அதிரை சிறார்களுக்குக் கிடைக்க வேண்டும் என எண்ணியதன் விளைவாக 1949-ஆம் ஆண்டு காதிர் முகைதீன் நடு நிலைப் பள்ளி தொடங்கப் பட்டது. காலம் சென்ற கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் பள்ளியைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில் நடு நிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளியாகப் பரிணமித்தது அரபி மற்றும் மார்க்கக் கல்வி கற்பதற்காகவும், தொழுகை நடை பெரும் மசூதிகளில் வெளிச்சம் கொடுப்பதற்காகவும், கொடை வள்ளல் ஹாஜி காதிர் முகைதீன் மரைக்காயர் அவர்களால் 1901- ஆம் ஆண்டு நிறுவப்பட்ட M.K.N. அறக்கட்டளையின் செயலாளராகப் பொறுப்பேற்ற ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்கள், மார்க்கக் கல்வியுடன் உலகக் கல்வியும் அதிரை சிறார்களுக்குக் கிடைக்க வேண்டும் என எண்ணியதன் விளைவாக 1949-ஆம் ஆண்டு காதிர் முகைதீன் நடு நிலைப் பள்ளி தொடங்கப் பட்டது. காலம் சென்ற கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் பள்ளியைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில் நடு நிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளியாகப் பரிணமித்தது S.S.L.C. (அன்று 11 -ஆம் வகுப்பு) படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் உயர் கல்விக்காக திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய நிலையில், செல்வந்தர் வீட்டு இளைஞர்களுக்கு மட்டுமே அத்தகைய வாய்ப்புக் கிட்டியது. அதிரை இளைஞர்களின் உயர் கல்விக்காக M.K.N. அறக் கட்டளை சார்பில் கல்லூரி ஒன்று தொடங்கப்படவேண்டும் என்றெண்ணிய தாளாளர் S.M.S. 1955-ஆம் ஆண்டு காதிர் முகைதீன் கல்லூரியை நிறுவினார். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் தலைமையில் அன்றைய தமிழக நிதி அமைச்சர் மாண்புமிகு C.சுப்பிரமணியன் அவர்கள் கல்லூரியைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார். கல்லூரி நிறுவிட நினைத்த நாள் முதல் கல்லூரிக்கான கட்டிடங்கள் கட்டி முடிக்கும் வரை, தாளாளர் அவர்கள் எதிர் கொண்ட எதிர்ப்புகள், இடையூறுகள் எத்தனை எத்தனை என்பதை என்போன்றோர் நன்கு அறிவோம். கல்லூரி ஆரம்பித்த புதிதில் கல்லூரியை நிர்வகித்துச் செல்வதில், தாளாளருக்கு ஏற்பட்ட இடையூறுகள் எண்ணற்றவை. கல்லூரியை நடத்துவதற்கு ஏற்பட்டிருந்த பொருளாதாரத் தட்டுப்பாடு ஒருபுறம்; அறக் கட்டளையை யார் நிர்வகிப்பது என்பதில் எழுந்திருந்த பிரச்சினையைத் தீர்க்க நீதி மன்றத்திலிருந்த வழக்குகள் மறுபுறம். ஆனால் நமது தாளாளர் அவர்கள் கொஞ்சமும் கவலைப்படாமலும், சோர்வடையாமலும் அத்தனைப் பிரச்சினைகளையும் தனக்கே உரித்தான இன் முகத்தோடு சர்வ சாதாரணமாகத் தீர்த்துக்கொண்டு வந்தார். மலை குலைந்தாலும் நிலை குலையாத தளாளரின் நெஞ்சுரத்தை வேறு எவரிடமும் காணவியலாது. ஹாஜி S.M.S. அவர்கள் அறக் கட்டளையின் தாளாளராக மட்டும் இருக்கவில்லை; தளராதவராகவும் இருந்து செயல் பட்டு வந்தார் S.S.L.C. (அன்று 11 -ஆம் வகுப்பு) படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் உயர் கல்விக்காக திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய நிலையில், செல்வந்தர் வீட்டு இளைஞர்களுக்கு மட்டுமே அத்தகைய வாய்ப்புக் கிட்டியது. அதிரை இளைஞர்களின் உயர் கல்விக்காக M.K.N. அறக் கட்டளை சார்பில் கல்லூரி ஒன்று தொடங்கப்படவேண்டும் என்றெண்ணிய தாளாளர் S.M.S. 1955-ஆம் ஆண்டு காதிர் முகைதீன் கல்லூரியை நிறுவினார். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் தலைமையில் அன்றைய தமிழக நிதி அமைச்சர் மாண்புமிகு C.சுப்பிரமணியன் அவர்கள் கல்லூரியைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார். கல்லூரி நிறுவிட நினைத்த நாள் முதல் கல்லூரிக்கான கட்டிடங்கள் கட்டி முடிக்கும் வரை, தாளாளர் அவர்கள் எதிர் கொண்ட எதிர்ப்புகள், இடையூறுகள் எத்தனை எத்தனை என்பதை என்போன்றோர் நன்கு அறிவோம். கல்லூரி ஆரம்பித்த புதிதில் கல்லூரியை நிர்வகித்துச் செல்வதில், தாளாளருக்கு ஏற்பட்ட இடையூறுகள் எண்ணற்றவை. கல்லூரியை நடத்துவதற்கு ஏற்பட்டிருந்த பொருளாதாரத் தட்டுப்பாடு ஒருபுறம்; அறக் கட்டளையை யார் நிர்வகிப்பது என்பதில் எழுந்திருந்த பிரச்சினையைத் தீர்க்க நீதி மன்றத்திலிருந்த வழக்குகள் மறுபுறம். ஆனால் நமது தாளாளர் அவர்கள் கொஞ்சமும் கவலைப்படாமலும், சோர்வடையாமலும் அத்தனைப் பிரச்சினைகளையும் தனக்கே உரித்தான இன் முகத்தோடு சர்வ சாதாரணமாகத் தீர்த்துக்கொண்டு வந்தார். மலை குலைந்தாலும் நிலை குலையாத தளாளரின் நெஞ்சுரத்தை வேறு எவரிடமும் காணவியலாது. ஹாஜி S.M.S. அவர்கள் அறக் கட்டளையின் தாளாளராக மட்டும் இருக்கவில்லை; தளராதவராகவும் இருந்து செயல் பட்டு வந்தார் 1955- ஆம் ஆண்டுக் காலக் கட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நூற்றாண்டு விழா கண்ட கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியைத் தவிர்த்து, வேறு எந்தக் கல்லூரியும் இல்லாத நிலையில் தாளாளர் அவர்களின் தனித் திறனை எண்ணி வியக்காதவர்கள் இல்லை எனலாம் 1955- ஆம் ஆண்டுக் காலக் கட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நூற்றாண்டு விழா கண்ட கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியைத் தவிர்த்து, வேறு எந்தக் கல்லூரியும் இல்லாத நிலையில் தாளாளர் அவர்களின் தனித் திறனை எண்ணி வியக்காதவர்கள் இல்லை எனலாம் அதே ஆண்டு தஞ்சாவூர் இராஜா சரபோஜி கல்லூரி, பூண்டி பற்பம் கல்லூரி நிருவப்பட்டிருப்பினும் அவை காதிர் முகைதீன் கல்லூரிக்குப் பின்னரே நிறுவப்பட்டன அதே ஆண்டு தஞ்சாவூர் இராஜா சரபோஜி கல்லூரி, பூண்டி பற்பம் கல்லூரி நிருவப்பட்டிருப்பினும் அவை காதிர் முகைதீன் கல்லூரிக்குப் பின்னரே நிறுவப்பட்டன பல்வேறு கல்லூரிகள் நிறைய ஏற்பட்டிருந்தாலும், மாவட்டத்தின் இரண்டாவது கல்லூரி என்ற பெருமை என்றென்றும் காதிர் முகைதீன் கல்லூரிக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது பல்வேறு கல்லூரிகள் நிறைய ஏற்பட்டிருந்தாலும், மாவட்டத்தின் இரண்டாவது கல்லூரி என்ற பெருமை என்றென்றும் காதிர் முகைதீன் கல்லூரிக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது ----------------------ஹாஜி S.K.M. ஹாஜா முகைதீன், M.A.,B.Sc., B.T., தலைமை ஆசிரியர் (ஓய்வு) காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அதிராம்பட்டினம்----தொடரும்...\n03-10-2011\tவா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 13\nஊரின் தேவைகளும் உமரின் சேவைகளும்உமர் படிக்கும் காலங்களில் பல பொழுது போக்குகளில் ஈடுபட்டிருந்தார். முதலில் அவரது கவனம் ரேடியோவின் பக்கம்தான் திரும்பியது. பத்திரிகைகளில் வரும் ‘ரேடியோ செய்வது எப்படி’ என்ற கட்டுரையைப் படித்து, டிரான்சிஸ்டர் உதிரி பாகங்களை கடையிலிருந்து வாங்கி சிறிய சாக்பீஸ் பெட்டியில் ரேடியோ செய்தார். அதில் வெற்றியும் கண்டார். படிப்பில் கவனமில்லையே என்று நாங்கள் முனுமுனுத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் வாசலில் அவரது ரேடியோ முனுமுனுத்துக் கொண்டிருக்கும்.எல்லா அலை வரிசைகளும் எடுக்கூடிய ஒரு பெரிய ரேடியோ செய்யவேண்டும் என்பதற்காக எங்கள் மாமா எல்லா உதிரி பாகங்களையும் உமருக்கு வாங்கிக் கொடுத்தார்கள். மாணவர் உமரின் ஆனந்தத்தைப் பார்க்க வேண்டுமே’ என்ற கட்டுரையைப் படித்து, டிரான்சிஸ்டர் உதிரி பாகங்களை கடையிலிருந்து வாங்கி சிறிய சாக்பீஸ் பெட்டியில் ரேடியோ செய்தார். அதில் வெற்றியும் கண்டார். படிப்பில் கவனமில்லையே என்று நாங்கள் முனுமுனுத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் வாசலில் அவரது ரேடியோ முனுமுனுத்துக் கொண்டிருக்கும்.எல்லா அலை வரிசைகளும் எடுக்கூடிய ஒரு பெரிய ரேடியோ செய்யவேண்டும் என்பதற்காக எங்கள் மாமா எல்லா உதிரி பாகங்களையும் உமருக்கு வாங்கிக் கொடுத்தார்கள். மாணவர் உமரின் ஆனந்தத்தைப் பார்க்க வேண்டுமே அங்கீகாரம் தந்த மாமா, ரேடியோவின் அங்கங்களையும் வாங்கித் தந்ததும் உமரின் அங்கமெல்லாம் பூரித்தன அங்கீகாரம் தந்த மாமா, ரேடியோவின் அங்கங்களையும் வாங்கித் தந்ததும் உமரின் அங்கமெல்லாம் பூரித்தன எதையும் செய்யத் துடிக்கும் இதயம் கொண்ட உமர், இதையும் செய்யத் துடித்தார் . ஒரே முனைப்பாக இணைப்புகள் கொடுத்தார். ரேடியோ இயங்கத் துவங்கியது. அதை அப்படியே மாமாவிடம் தந்துவிட்டார். எங்கள் மாமாவுக்கு உமரோடு பிணைப்பு அதிகமானது.கல்லூரியில் பேராசிரியர் N.A. சாகுல் ஹமீது ஒலி, ஒளி காட்சிக்குப் பொறுப்பாளராக இருந்தார். அப்போது உமர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். N.A.S. உடன் சேர்ந்து கல்வி தொடர்பான படங்களையும், கலைப் படங்களையும் திரையிட உதவினார். கல்லூரியின் ஆண்டு விழாக்களிலும் இலக்கிய மன்றக் கூட்டங்களிலும் முக்கிய விருந்தாளிகள் மற்றும் பேச்சாளர்களின் பேச்சுக்களை ஒலிப்பதிவு செய்தார்.உமருக்கு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் மிகுந்திருந்தது. ஒரு விலையுயர்ந்த புகைப் படக் கருவி வைத்திருந்தார். N.A. சாகுல் ஹமீது சாருடன் சேர்ந்து கல்லூரி விழாக்களில் புகைப்படம் எடுப்பார். இருவரும் எடுக்கும் படங்களில் தொழில் நுட்பம் இருக்கும். புகைப் படக் கருவி பழுதடைந்துவிட்டால் அதற்கு வைத்தியமும் பார்ப்பார் உமர் எதையும் செய்யத் துடிக்கும் இதயம் கொண்ட உமர், இதையும் செய்யத் துடித்தார் . ஒரே முனைப்பாக இணைப்புகள் கொடுத்தார். ரேடியோ இயங்கத் துவங்கியது. அதை அப்படியே மாமாவிடம் தந்துவிட்டார். எங்கள் மாமாவுக்கு உமரோடு பிணைப்பு அதிகமானது.கல்லூரியில் பேராசிரியர் N.A. சாகுல் ஹமீது ஒலி, ஒளி காட்சிக்குப் பொறுப்பாளராக இருந்தார். அப்போது உமர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். N.A.S. உடன் சேர்ந்து கல்வி தொடர்பான படங்களையும், கலைப் படங்களையும் திரையிட உதவினார். கல்லூரியின் ஆண்டு விழாக்களிலும் இலக்கிய மன்றக் கூட்டங்களிலும் முக்கிய விருந்தாளிகள் மற்றும் பேச்சாளர்களின் பேச்சுக்களை ஒலிப்பதிவு செய்தார்.உமருக்கு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் மிகுந்திருந்தது. ஒரு விலையுயர்ந்த புகைப் படக் கருவி வைத்திருந்தார். N.A. சாகுல் ஹமீது சாருடன் சேர்ந்து கல்லூரி விழாக்களில் புகைப்படம் எடுப்பார். இருவரும் எடுக்கும் படங்களில் தொழில் நுட்பம் இருக்கும். புகைப் படக் கருவி பழுதடைந்துவிட்டால் அதற்கு வைத்தியமும் பார்ப்பார் உமர். உமர் வீட்டிலேயே இருட்டறை தயார் செய்து பிலிம் டெவலப்பிங், ஃபோட்டோ பிரிண்டிங் ஆகிய பணிகளைச் செய்வார். இருட்டறையிலேயே டெவலப்பர், ஃபிக்சர் போன்றவைகளை வைத்திருப்பார். பிளிம்களை ‘டச்’ செய்து பிரிண்டும் போடுவார்.ஸ்க்ரீன் ப்ரிண்டிங்கையும் இவர் விட்டு வைக்கவில்லை. வெள்ளை பிலிமில் எழுத்து அல்லது படங்களை அண்ணனை வைத்து வரைந்து, தாமே தயாரித்து வைத்திருந்த ரசாயனம் பூசப்பட்ட ஸ்க்ரீன் மேல், படம் வரையப்பட்ட பிலிமை வைத்து சூரிய ஒளியில் எக்ஸ்போஸ் செய்வார். இந்த ஸ்க்ரீனைப் பயன்படுத்தி பிரிண்ட் செய்து நகல் எடுப்பார். உமர் வீட்டிலேயே இருட்டறை தயார் செய்து பிலிம் டெவலப்பிங், ஃபோட்டோ பிரிண்டிங் ஆகிய பணிகளைச் செய்வார். இருட்டறையிலேயே டெவலப்பர், ஃபிக்சர் போன்றவைகளை வைத்திருப்பார். பிளிம்களை ‘டச்’ செய்து பிரிண்டும் போடுவார்.ஸ்க்ரீன் ப்ரிண்டிங்கையும் இவர் விட்டு வைக்கவில்லை. வெள்ளை பிலிமில் எழுத்து அல்லது படங்களை அண்ணனை வைத்து வரைந்து, தாமே தயாரித்து வைத்திருந்த ரசாயனம் பூசப்பட்ட ஸ்க்ரீன் மேல், படம் வரையப்பட்ட பிலிமை வைத்து சூரிய ஒளியில் எக்ஸ்போஸ் செய்வார். இந்த ஸ்க்ரீனைப் பயன்படுத்தி பிரிண்ட் செய்து நகல் எடுப்பார்முன்பு டிரான்சிஸ்டர் ரேடியோவுக்குத்தான் மவுசு அதிகம். நிறையப் பேர் அதை கையில் வைத்துக் கொண்டுதான் செய்திகள், கிரிக்கட் வர்ணனைகள் கேட்ப்பார்கள். பேட்டரி செல்கள் பயன்படுத்துவதால் அது தீர்ந்தவுடன் மீண்டும் வாங்கியாகவேண்டும்; பணச்செலவுமுன்பு டிரான்சிஸ்டர் ரேடியோவுக்குத்தான் மவுசு அதிகம். நிறையப் பேர் அதை கையில் வைத்துக் கொண்டுதான் செய்திகள், கிரிக்கட் வர்ணனைகள் கேட்ப்பார்கள். பேட்டரி செல்கள் பயன்படுத்துவதால் அது தீர்ந்தவுடன் மீண்டும் வாங்கியாகவேண்டும்; பணச்செலவு இந்தச் செலவை மிச்சப் படுத்துவதற்காக உமர் எளிமிநேட்டர் என்ற எளிய சாதனத்தைத் தன் கைப்படச் செய்தார். காயில்களை அவரே சுற்றினார். கடையில் புதிதாக வாங்குகிற எளிமிநேட்டரோடு ஒப்பிடும்போது இது மலிவு. மின் தொடர்பு கொடுத்துவிட்டால் டிரான்சிஸ்டர் ரேடியோ தொடர்ந்து பாட ஆரம்பித்துவிடும். எளிமை மிகு உமர், எலிமிநேட்டர்களை ஏராளமானவர்களுக்குத் தாராளமாக செய்து வழங்கியிருக்கிறார். நன்றாகச் சம்பதித்தார் நல்ல பெயரை இந்தச் செலவை மிச்சப் படுத்துவதற்காக உமர் எளிமிநேட்டர் என்ற எளிய சாதனத்தைத் தன் கைப்படச் செய்தார். காயில்களை அவரே சுற்றினார். கடையில் புதிதாக வாங்குகிற எளிமிநேட்டரோடு ஒப்பிடும்போது இது மலிவு. மின் தொடர்பு கொடுத்துவிட்டால் டிரான்சிஸ்டர் ரேடியோ தொடர்ந்து பாட ஆரம்பித்துவிடும். எளிமை மிகு உமர், எலிமிநேட்டர்களை ஏராளமானவர்களுக்குத் தாராளமாக செய்து வழங்கியிருக்கிறார். நன்றாகச் சம்பதித்தார் நல்ல பெயரை1980- களில் கையடக்கமாக ஒரு கணினி வந்திருந்தது. அதில் செய்தியை தட்டச்சு செய்து அச்செய்தியை ஒலியாக மாற்றி, அதை நாடாவில் பதிவு செய்து, கிரீச் ஒலி எழுப்பக் கூடிய இந்த செய்தியை மற்றொரு கணினியில் ஏற்றினால் இதில் முன்பு தட்டச்சு செய்யப்பட்ட செய்தி திரையில் அப்படியே வரும்1980- களில் கையடக்கமாக ஒரு கணினி வந்திருந்தது. அதில் செய்தியை தட்டச்சு செய்து அச்செய்தியை ஒலியாக மாற்றி, அதை நாடாவில் பதிவு செய்து, கிரீச் ஒலி எழுப்பக் கூடிய இந்த செய்தியை மற்றொரு கணினியில் ஏற்றினால் இதில் முன்பு தட்டச்சு செய்யப்பட்ட செய்தி திரையில் அப்படியே வரும் போட்டி மிகுந்த இந்த உலகில், முந்திக் கொள்வற்காக வியாபாரத் தொடர்பான செய்திகளை மற்றொரு ஊருக்கு அனுப்புவதற்கு தன் நண்பர்களுக்குக் கற்றுக் கொடுத்தார் உமர் போட்டி மிகுந்த இந்த உலகில், முந்திக் கொள்வற்காக வியாபாரத் தொடர்பான செய்திகளை மற்றொரு ஊருக்கு அனுப்புவதற்கு தன் நண்பர்களுக்குக் கற்றுக் கொடுத்தார் உமர்உமர்தம்பியும் நானும் துபாயை விட்டு 2001-ல் ஊர் வந்தபின் அவர் ஓய்ந்துவிடவில்லைஉமர்தம்பியும் நானும் துபாயை விட்டு 2001-ல் ஊர் வந்தபின் அவர் ஓய்ந்துவிடவில்லை தான் துபைக்குப் போகுமுன் செய்து கொண்டிருந்த பணிகளை மீண்டும் துவக்கினார்.தனக்கு அமீரகத்தில் ஏற்பட்ட அனுபவங்களை இங்கும் பயன்படுத்த எண்ணினார். அதற்கான வரவேற்புகளும் வந்தன. பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு கார் விற்பனை மற்றும் சேவை நிறுவனத்துக்கு மென்பொருள் செய்ய அவருடைய மகன் மொய்னுதீனுக்கும், அவருடைய அன்பிற்குப் பாத்திரமான N.B.சாகுல் ஹமீதுக்கும் ஆலோசனைகள் சொல்வதில் உறுதுணையாக இருந்தார். உமரின் வழிகாட்டலில் அந்த இரு இளைஞர்களும் அந்தப்பணியை ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் செய்துமுடித்தனர். அந்த நிறுவனத்துக்கு ஆலோசனைகளும் உதவிகளும் தேவைப் படும்போதெல்லாம், தொலைபேசி மூலமாக அழைப்பார்கள். இருவரும் உடனே சென்று பணியை முடித்துக் கொடுத்துவிட்டு வருவார்கள்.இதே போல சென்னையில் உள்ள ஒரு குடி நீர் சுத்திகரிப்பு சாதனம் (Water Purifier) விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்திற்கு உமரும் அவருடைய மகனும் ஒரு மென்பொருளை உருவாக்கிக் கொடுத்தார்கள். இருவரும் சென்னைக்குச் சென்று அதன் செயல் முறையை அவர்களுக்கு விளக்கிக் காட்டினார்கள். இந்த மென்பொருள் அந்த நிறுவனத்தில் இன்னும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.நானும் உமர்தம்பியும் ஊரில், காலையில் நடைப் பயிற்சிக்காகச் செல்லும்போது ஹாஜி M.S.தாஜுதீன் அவர்களைச் சந்திப்போம். தற்கால கல்வி தொடர்பாகப் பேசும்போது, இமாம் ஷாபி பள்ளியைப் பற்றியும் பேச்சு வரும். உமரின் பேச்சுக்களில் இருந்த கருத்துக்களின் முக்கிய பகுதியைப் புரிந்துகொண்டார் M.S.T. உமரை அவருக்குப் பிடித்துவிட்டது.நம்மூரில் பெண்கள் கல்லூரி ஒன்று நிறுவ வேண்டும் என்பது M.S.T. அவர்களின் நீங்காத ஆசை. பெண்கள் கல்லூரி நிறுவ முயற்சி மேற் கொண்டிருந்தார். கற்றோர், பெற்றோர், மற்றோர் அனைவரயும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பல தரப்பிலும் கருத்துக்கள் கேட்கப்பட்டு, ‘கல்லூரி தேவை’ என்பது முடிவானது. இதைப்பற்றி நம்மூர்ப் பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய வேண்டியதாயிற்று. இதற்காகப் புள்ளி விவரம் எடுக்கவேண்டும். உமர்தம்பி மீது நம்பிக்கை வைத்திருந்த M.S.T. அவர்கள், அந்தப் பொறுப்பை உமரிடம் கொடுத்தார். ‘நம்மூரில் எத்தனை பேர், பெண்கள் கல்லூரியில் படிக்க விருப்பப்படுகிறார்கள்’ என்பதற்கான புள்ளி விவரம் தயரித்துத் தரும்படி கேட்டுக்கொண்டார். பைதுல்மால் புள்ளி விவரங்கள் தயாரிக்க உமர்தம்பிக்கு உதவ முன் வந்தது.இந்தப் பணிக்காக பைத்துல்மால், படித்துவிட்டு வீட்டில் இருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளைப் பயன்படுத்தியது. இந்தப் பணிக்காகப் படிவங்கள் வடிவமைக்கப்பட்டு அச்சடிக்கப்பட்டன. மாணவிகள் வீடு வீடாகச் சென்று தாய்மார்களிடம் வினாக்கள் தொடுத்து, தகவல்களைப் பெற்றனர். பெறப்பட்ட தகவல் படிவங்கள் உமரிடம் வந்தன. உமர் அவற்றின் உதவியைக் கொண்டு பெண்கள் கல்லூரி தொடர்பான புள்ளி விவரம் தயாரித்தார்.புள்ளி விவரங்கள் எடுப்பதில் அவருக்கு இருந்த அனுபவங்களைப் பார்த்து நான் அயர்ந்து போனேன் தான் துபைக்குப் போகுமுன் செய்து கொண்டிருந்த பணிகளை மீண்டும் துவக்கினார்.தனக்கு அமீரகத்தில் ஏற்பட்ட அனுபவங்களை இங்கும் பயன்படுத்த எண்ணினார். அதற்கான வரவேற்புகளும் வந்தன. பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு கார் விற்பனை மற்றும் சேவை நிறுவனத்துக்கு மென்பொருள் செய்ய அவருடைய மகன் மொய்னுதீனுக்கும், அவருடைய அன்பிற்குப் பாத்திரமான N.B.சாகுல் ஹமீதுக்கும் ஆலோசனைகள் சொல்வதில் உறுதுணையாக இருந்தார். உமரின் வழிகாட்டலில் அந்த இரு இளைஞர்களும் அந்தப்பணியை ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் செய்துமுடித்தனர். அந்த நிறுவனத்துக்கு ஆலோசனைகளும் உதவிகளும் தேவைப் படும்போதெல்லாம், தொலைபேசி மூலமாக அழைப்பார்கள். இருவரும் உடனே சென்று பணியை முடித்துக் கொடுத்துவிட்டு வருவார்கள்.இதே போல சென்னையில் உள்ள ஒரு குடி நீர் சுத்திகரிப்பு சாதனம் (Water Purifier) விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்திற்கு உமரும் அவருடைய மகனும் ஒரு மென்பொருளை உருவாக்கிக் கொடுத்தார்கள். இருவரும் சென்னைக்குச் சென்று அதன் செயல் முறையை அவர்களுக்கு விளக்கிக் காட்டினார்கள். இந்த மென்பொருள் அந்த நிறுவனத்தில் இன்னும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.நானும் உமர்தம்பியும் ஊரில், காலையில் நடைப் பயிற்சிக்காகச் செல்லும்போது ஹாஜி M.S.தாஜுதீன் அவர்களைச் சந்திப்போம். தற்கால கல்வி தொடர்பாகப் பேசும்போது, இமாம் ஷாபி பள்ளியைப் பற்றியும் பேச்சு வரும். உமரின் பேச்சுக்களில் இருந்த கருத்துக்களின் முக்கிய பகுதியைப் புரிந்துகொண்டார் M.S.T. உமரை அவருக்குப் பிடித்துவிட்டது.நம்மூரில் பெண்கள் கல்லூரி ஒன்று நிறுவ வேண்டும் என்பது M.S.T. அவர்களின் நீங்காத ஆசை. பெண்கள் கல்லூரி நிறுவ முயற்சி மேற் கொண்டிருந்தார். கற்றோர், பெற்றோர், மற்றோர் அனைவரயும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பல தரப்பிலும் கருத்துக்கள் கேட்கப்பட்டு, ‘கல்லூரி தேவை’ என்பது முடிவானது. இதைப்பற்றி நம்மூர்ப் பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய வேண்டியதாயிற்று. இதற்காகப் புள்ளி விவரம் எடுக்கவேண்டும். உமர்தம்பி மீது நம்பிக்கை வைத்திருந்த M.S.T. அவர்கள், அந்தப் பொறுப்பை உமரிடம் கொடுத்தார். ‘நம்மூரில் எத்தனை பேர், பெண்கள் கல்லூரியில் படிக்க விருப்பப்படுகிறார்கள்’ என்பதற்கான புள்ளி விவரம் தயரித்துத் தரும்படி கேட்டுக்கொண்டார். பைதுல்மால் புள்ளி விவரங்கள் தயாரிக்க உமர்தம்பிக்கு உதவ முன் வந்தது.இந்தப் பணிக்காக பைத்துல்மால், படித்துவிட்டு வீட்டில் இருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளைப் பயன்படுத்தியது. இந்தப் பணிக்காகப் படிவங்கள் வடிவமைக்கப்பட்டு அச்சடிக்கப்பட்டன. மாணவிகள் வீடு வீடாகச் சென்று தாய்மார்களிடம் வினாக்கள் தொடுத்து, தகவல்களைப் பெற்றனர். பெறப்பட்ட தகவல் படிவங்கள் உமரிடம் வந்தன. உமர் அவற்றின் உதவியைக் கொண்டு பெண்கள் கல்லூரி தொடர்பான புள்ளி விவரம் தயாரித்தார்.புள்ளி விவரங்கள் எடுப்பதில் அவருக்கு இருந்த அனுபவங்களைப் பார்த்து நான் அயர்ந்து போனேன் உமர் என் உள்ளதில் உயர்ந்து போனார் உமர் என் உள்ளதில் உயர்ந்து போனார் கல்வியில் உமர் காட்டிய ஆர்வத்தையும், சொன்ன யுக்திகளையும் உணர்ந்துகொண்ட M.S.T. அவர்கள் அவருக்கு இமாம் ஷாபி மேல் நிலைப் பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினர் பதவியை வழங்கி, அவரைப் பெருமைப் படுத்தினார். உமர் அதை தனது கடமையாக நினைத்தாரே தவிர பெருமையாக நினைக்கவில்லை கல்வியில் உமர் காட்டிய ஆர்வத்தையும், சொன்ன யுக்திகளையும் உணர்ந்துகொண்ட M.S.T. அவர்கள் அவருக்கு இமாம் ஷாபி மேல் நிலைப் பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினர் பதவியை வழங்கி, அவரைப் பெருமைப் படுத்தினார். உமர் அதை தனது கடமையாக நினைத்தாரே தவிர பெருமையாக நினைக்கவில்லைநூல்களின் மேல் இருந்த ஆர்வம் காரணமாக, தனது மகன் மொயனுதீன் மற்றும் N.B.சாகுல் ஹமீது ஆகியோருடன் இணைந்து, காதிர் முகைதீன் கல்லூரி நூலகத்திற்கு ஒரு மென்பொருள் உருவாக்க முனைந்தார். மாணவர்களுக்கு நூல்கள் கொடுத்தல், திரும்பப் பெறுதல், புதிய நூல்களைப் பதிதல் போன்ற தகவல்களை அறிவிக்கும் ஒரு மென்பொருளை வடிவமைக்க முயற்சி மேற்கொண்டார்.தனக்கும் பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சியைத் தரக்ககூடிய ஒரு பொழுது போக்கு உமரிடம் இருந்தது. அதுதான் மீன் வளர்ப்பு\n11-12-2011\tஐம்பது ஆண்டுகளுக்கு முன்\nஅதிரை நகரக் கல்வித் தந்தை ஹாஜி எஸ்.எம்.எஸ். ஷேக் ஜலாலுதீன் 28-01-1920 – ல் பிறந்தார். நகரத் தந்தை சேர்மன், முஹம்மது அபுல் ஹசன் மரைக்காயரின் ஒரே பிள்ளை; செல்லப்பிள்ளை; சேர்மன் தன் தந்தை ஹாஜி ஷேக் ஜலாலுதீன் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டினார். அதனால் மகனை எப்போதும் ’வாப்பா’ என்றே அழைப்பார் மற்றவர்களிடம் பிள்யைப் பற்றிச் சொல்லும்போது ‘தம்பி’ என்பார் மற்றவர்களிடம் பிள்யைப் பற்றிச் சொல்லும்போது ‘தம்பி’ என்பார் இதனால் அவர் எல்லாருக்கும் ‘தம்பி’ ஆகிவிட்டார் இதனால் அவர் எல்லாருக்கும் ‘தம்பி’ ஆகிவிட்டார்நான் திரு ஷேக் ஜலாலுதீனின் பள்ளித் தோழன்; நான் அவருக்கு இரண்டு வகுப்புகள் இளையவன். அதிராம்பட்டினம்,ஆராவமுத அய்யங்கார் நடு நிலைப் பள்ளியிலும், பட்டுகோட்டை மாவட்டக் கழக உயர் நிலைப் பள்ளியிலும் படித்தோம். ஆராவமுத அய்யங்காரும் அவருடைய இரண்டாவாது மகனும் ஆசிரியர்கள்; அருமையான ஆசிரியர்கள்நான் திரு ஷேக் ஜலாலுதீனின் பள்ளித் தோழன்; நான் அவருக்கு இரண்டு வகுப்புகள் இளையவன். அதிராம்பட்டினம்,ஆராவமுத அய்யங்கார் நடு நிலைப் பள்ளியிலும், பட்டுகோட்டை மாவட்டக் கழக உயர் நிலைப் பள்ளியிலும் படித்தோம். ஆராவமுத அய்யங்காரும் அவருடைய இரண்டாவாது மகனும் ஆசிரியர்கள்; அருமையான ஆசிரியர்கள் அவர்கள் திறம் படப் பாடங்களை நடத்தியதோடு, மாணவர்களை வைத்து நாடகங்களையும், மற்ற கலை நிகழ்ச்சி களையும் நடத்தினார்கள். குறிப்பாக, ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பிறந்த நாளன்று கலை நிகழ்ச்சிகள் அமர்க்களப்படும். அரசு மருத்துவ மனை வளாகம்தான், பள்ளியின் கலை அரங்கம் அவர்கள் திறம் படப் பாடங்களை நடத்தியதோடு, மாணவர்களை வைத்து நாடகங்களையும், மற்ற கலை நிகழ்ச்சி களையும் நடத்தினார்கள். குறிப்பாக, ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பிறந்த நாளன்று கலை நிகழ்ச்சிகள் அமர்க்களப்படும். அரசு மருத்துவ மனை வளாகம்தான், பள்ளியின் கலை அரங்கம் ஒரு ஆண்டு சேக்ஸ்பியரின் ’வெனிஸ் வர்த்தகன்’ ஆங்கில நாடகம் நடந்தபோது, அதில் திரு ஷேக் ஜலாலுதீன் நீதிபதியாக நடித்தார் ஒரு ஆண்டு சேக்ஸ்பியரின் ’வெனிஸ் வர்த்தகன்’ ஆங்கில நாடகம் நடந்தபோது, அதில் திரு ஷேக் ஜலாலுதீன் நீதிபதியாக நடித்தார்உடல் தளர்ச்சி காரணமாக ஆராவமுத அய்யங்கார், பள்ளியை மூடிவிட்டார்உடல் தளர்ச்சி காரணமாக ஆராவமுத அய்யங்கார், பள்ளியை மூடிவிட்டார் அப்போது, தற்போதைய ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி மாவட்டப் பகுதிகளில், பட்டுக்கோட்டை – ஒரத்தநாடு இந்த இரண்டு இடங்களில் மட்டுமே உயர் நிலைப் பள்ளிகள் இருந்தன அப்போது, தற்போதைய ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி மாவட்டப் பகுதிகளில், பட்டுக்கோட்டை – ஒரத்தநாடு இந்த இரண்டு இடங்களில் மட்டுமே உயர் நிலைப் பள்ளிகள் இருந்தன எனவே மேற் படிப்புக்காக நாங்கள் பட்டுக்கோட்டை போய் வரலானோம் எனவே மேற் படிப்புக்காக நாங்கள் பட்டுக்கோட்டை போய் வரலானோம்இப்போது போல அப்போது பட்டுக்கோட்டைக்கு பேருந்து வசதி கிடையாதுஇப்போது போல அப்போது பட்டுக்கோட்டைக்கு பேருந்து வசதி கிடையாது ஒரு நாளைக்கு இரு முறையோ, ஒரு முறையோ பேருந்து வரும்; போகும் ஒரு நாளைக்கு இரு முறையோ, ஒரு முறையோ பேருந்து வரும்; போகும் பயணக் கட்டணம் 4 அணா பயணக் கட்டணம் 4 அணா பயணம் செய்வோரும் மிகவும் குறைவு பயணம் செய்வோரும் மிகவும் குறைவு நான்கு அல்லது ஐந்து பேர் சேர்ந்து வருவதாகச் சொன்னால் வீட்டு வாசலில் பேருந்தை நிறுத்திக் கூட்டிச் செல்வார்கள் நான்கு அல்லது ஐந்து பேர் சேர்ந்து வருவதாகச் சொன்னால் வீட்டு வாசலில் பேருந்தை நிறுத்திக் கூட்டிச் செல்வார்கள்பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கும் பயணிகளை ஏற்றிச்செல்ல, பையை ஒருவர் இடையே ஒருவர் பிடுங்கிக் கொண்டு போவார்கள்பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கும் பயணிகளை ஏற்றிச்செல்ல, பையை ஒருவர் இடையே ஒருவர் பிடுங்கிக் கொண்டு போவார்கள் பயணக் கட்டணம் எட்டணா போட்டி காரணமாக ஒருநாள் கட்டணத்தை ஓரணாவாகக்குறைத்த தோடு தஞ்சாவூரில் காப்பியும் கொடுத்தார்கள் இந்தப் போட்டியைக் கண்டுதான் அப்போதைய முதல்வர் ராஜாஜி, அவர்கள் பேருந்துகளுக்கு வழித் தடங்களையும், நேரத்தையும் ஒதுக்கும் முறையைக் கொண்டு வந்தார்கள் இந்தப் போட்டியைக் கண்டுதான் அப்போதைய முதல்வர் ராஜாஜி, அவர்கள் பேருந்துகளுக்கு வழித் தடங்களையும், நேரத்தையும் ஒதுக்கும் முறையைக் கொண்டு வந்தார்கள் பேருந்து யாவும் கரி வண்டிகளே பேருந்து யாவும் கரி வண்டிகளேநான் திரு ஷேக் ஜலாலுதீன், திரு என்.எஸ். இளங்கோ, உட்பட ஏறத்தாழ 25 மாணவர்கள் பட்டுக்கோட்டையில் படித்தோம்நான் திரு ஷேக் ஜலாலுதீன், திரு என்.எஸ். இளங்கோ, உட்பட ஏறத்தாழ 25 மாணவர்கள் பட்டுக்கோட்டையில் படித்தோம் பெரும்பாலோர் புகை வண்டியில் சென்று திரும்புவர் பெரும்பாலோர் புகை வண்டியில் சென்று திரும்புவர் சிலர் சைக்கிளில் செல்வர் இன்னும் சிலர் பட்டுக்கோட்டையிலேயே வாடகைக்கு அறை எடுத்துத் தங்கிப் படித்தார்கள்சேர்மன் ஒரு குதிரை வண்டியும, ஒரு ஃபோர்டு காரும் வைத்திருந்தார்சேர்மன் ஒரு குதிரை வண்டியும, ஒரு ஃபோர்டு காரும் வைத்திருந்தார் திரு ஷேக் ஜலாலுதீனையும் என்னையும் காலையில் புகை வண்டி நிலையத்திற்கும், மாலையில் அங்கிருந்து வீட்டிற்கும் ஏற்றிச் செல்ல குதிரை வண்டியோ அல்லது காரோ காத்திருக்கும் திரு ஷேக் ஜலாலுதீனையும் என்னையும் காலையில் புகை வண்டி நிலையத்திற்கும், மாலையில் அங்கிருந்து வீட்டிற்கும் ஏற்றிச் செல்ல குதிரை வண்டியோ அல்லது காரோ காத்திருக்கும்அக் காலத்தில் பட்டுக்கோட்டையில் உணவகங்கள் மிகவும் குறைவுஅக் காலத்தில் பட்டுக்கோட்டையில் உணவகங்கள் மிகவும் குறைவு தரத்தையோ, ருசியையோ உணவுப் பண்டங்களில் எதிர் பார்க்க முடியாது தரத்தையோ, ருசியையோ உணவுப் பண்டங்களில் எதிர் பார்க்க முடியாது அளவு மட்டும் அதிகமாக இருக்கும் அளவு மட்டும் அதிகமாக இருக்கும் தயிரோடு சாப்பாடு இரண்டணாதான் நானும் மற்ற மாணவர்களும் பகல் உணவை வீட்டிலிருந்து கொண்டு வருவோம் முப்பது சாப்பாட்டுச் சீட்டுகள் மூன்றே முக்கால் ரூபாயே முப்பது சாப்பாட்டுச் சீட்டுகள் மூன்றே முக்கால் ரூபாயே திங்களன்று வடை, பாயாசத்துடன் சாப்பாடு போடுவார்கள் திங்களன்று வடை, பாயாசத்துடன் சாப்பாடு போடுவார்கள்நானும் மற்ற மாணவர்களும் பகல் உணவை வீட்டிலிருந்து கொண்டு வருவோம்நானும் மற்ற மாணவர்களும் பகல் உணவை வீட்டிலிருந்து கொண்டு வருவோம் திரு ஷேக் ஜலாலுதீன் உணவுப் பொட்டலம் எதுவும் கொண்டு வரமாட்டார் திரு ஷேக் ஜலாலுதீன் உணவுப் பொட்டலம் எதுவும் கொண்டு வரமாட்டார் மணிக்கூண்டிற்கு அருகில் இருந்த கன்டியர் சிற்றுண்டி விடுதியில் இரண்டு அல்லது மூன்று பரோட்டாக்களை பால் ஊற்றிச் சாப்பிடுவார் மணிக்கூண்டிற்கு அருகில் இருந்த கன்டியர் சிற்றுண்டி விடுதியில் இரண்டு அல்லது மூன்று பரோட்டாக்களை பால் ஊற்றிச் சாப்பிடுவார் நீலாதான் அபோது பட்டுக்கோட்டையில் இருந்த ஒரே திரைப் படக் கொட்டகை நீலாதான் அபோது பட்டுக்கோட்டையில் இருந்த ஒரே திரைப் படக் கொட்டகை எப்போதாவது அவரும் மற்ற நண்பர்களும் திரைப் படம் பார்க்கப் போவோம் எப்போதாவது அவரும் மற்ற நண்பர்களும் திரைப் படம் பார்க்கப் போவோம் மாணவப் பருவத்தில் திரு ஷேக் ஜலாலுதீன், பள்ளி உண்டு, வீடு உண்டு என்று இருப்பார் மாணவப் பருவத்தில் திரு ஷேக் ஜலாலுதீன், பள்ளி உண்டு, வீடு உண்டு என்று இருப்பார் விளையாட்டில் அவருக்கு ஈடுபாடு கிடையாது விளையாட்டில் அவருக்கு ஈடுபாடு கிடையாது அப்போதே ஆங்கிலத்திலும் தமிழிலும் நன்றாக, ஆணித் தரமாக எழுதுவார் அப்போதே ஆங்கிலத்திலும் தமிழிலும் நன்றாக, ஆணித் தரமாக எழுதுவார் 1938 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார். தமிழில் தேற வில்லை 1938 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார். தமிழில் தேற வில்லை அப்போ தெல்லாம் ஒரு பாடத்தில் தேராவிட்டாலும் எல்லாப் பாடங்களையும் மீண்டும் எழுதவேண்டும் அப்போ தெல்லாம் ஒரு பாடத்தில் தேராவிட்டாலும் எல்லாப் பாடங்களையும் மீண்டும் எழுதவேண்டும் அதனால், அடுத்த ஆண்டும் அதே வகுப்பிக் தொடர்ந்து படித்தார் அதனால், அடுத்த ஆண்டும் அதே வகுப்பிக் தொடர்ந்து படித்தார் மீண்டும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதக் கட்டணம் கட்டினார். 1939 மார்ச் துவக்கத்தில் தேர்வு எழுத படிப்பு விடுமுறை விட்ட போது, அவருக்குத் திருமணம் நடந்தது. திங்கட் கிழமை, தேர்வு தொடங்குவதாக இருந்தது. சனிக்கிழமை அவருக்குக் காய்ச்சல் கண்டது. மறு நாள் ஞாயிற்றுக் கிழமை அம்மை போட்டது மீண்டும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதக் கட்டணம் கட்டினார். 1939 மார்ச் துவக்கத்தில் தேர்வு எழுத படிப்பு விடுமுறை விட்ட போது, அவருக்குத் திருமணம் நடந்தது. திங்கட் கிழமை, தேர்வு தொடங்குவதாக இருந்தது. சனிக்கிழமை அவருக்குக் காய்ச்சல் கண்டது. மறு நாள் ஞாயிற்றுக் கிழமை அம்மை போட்டது இதனால் தேர்வு எழுத முடிய வில்லை இதனால் தேர்வு எழுத முடிய வில்லை பல்லாயிரம் மாணவர்களுக்குக் கல்லூரிக் கல்வி வழங்கிய கல்வித் தந்தைக்கு கல்லூரிக் கல்வி கிடைக்க வாய்ப்புக் கிட்டவில்லை பல்லாயிரம் மாணவர்களுக்குக் கல்லூரிக் கல்வி வழங்கிய கல்வித் தந்தைக்கு கல்லூரிக் கல்வி கிடைக்க வாய்ப்புக் கிட்டவில்லைபள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடக்கும் நாட்களில் மற்ற மாணவர்களுக்குக் காலை 9.30 மணி வரை வகுப்புகள் நடக்கும். அந்த நேரத்தில் பட்டுக்கோட்டைக்குப் புகை வண்டியோ, பேருந்தோ கிடையாதுபள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடக்கும் நாட்களில் மற்ற மாணவர்களுக்குக் காலை 9.30 மணி வரை வகுப்புகள் நடக்கும். அந்த நேரத்தில் பட்டுக்கோட்டைக்குப் புகை வண்டியோ, பேருந்தோ கிடையாது அப்படி ஒரு நாள் 1937 – ஆம் ஆண்டு மார்ச் திங்கள் காலை 7.30 மணி வகுப்புக்கு சேர்மனின் ஃபோர்டு காரில் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தோம். பட்டுக்கோட்டைப் பொது பணித்துறை பயண மாளிகைக்கு அருகில், காருக்கு பழுது ஏற்பட்டு நின்று விட்டது. நாங்கள் நடந்தே பள்ளிக்கூடம் நோக்கிப் போனோம் அப்படி ஒரு நாள் 1937 – ஆம் ஆண்டு மார்ச் திங்கள் காலை 7.30 மணி வகுப்புக்கு சேர்மனின் ஃபோர்டு காரில் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தோம். பட்டுக்கோட்டைப் பொது பணித்துறை பயண மாளிகைக்கு அருகில், காருக்கு பழுது ஏற்பட்டு நின்று விட்டது. நாங்கள் நடந்தே பள்ளிக்கூடம் நோக்கிப் போனோம் திடீ ரென மழை பிடித்துக் கொண்டது திடீ ரென மழை பிடித்துக் கொண்டது பக்கத்தில் வீடுகளோ, ஒதுங்கும் இடங்களோ எதுவும் இல்லை பக்கத்தில் வீடுகளோ, ஒதுங்கும் இடங்களோ எதுவும் இல்லை நனைந்து கொண்டே பள்ளிக் கூடம் நோக்கிச் சென்றோம் நனைந்து கொண்டே பள்ளிக் கூடம் நோக்கிச் சென்றோம்அப்போது ஷேக் ஜலாலுதீன் சொன்னார், ”நாம் படிப்ப தற்காக பட்டுகோட்டை வருவதில் அதிகமாகச் சிரமப் படுகிறோம்அப்போது ஷேக் ஜலாலுதீன் சொன்னார், ”நாம் படிப்ப தற்காக பட்டுகோட்டை வருவதில் அதிகமாகச் சிரமப் படுகிறோம் நம் குழந்தைகள் இவ்விதம் சிரமப் படக் கூடாது நம் குழந்தைகள் இவ்விதம் சிரமப் படக் கூடாது நாம் பெரியவர்களாகி ஓரளவு சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு, முதல் காரியமாக நம் பிள்ளைகள் நம் ஊரிலேயே படிக்க சொந்த முயற்சியில், ஓர் உயர் நிலைப் பள்ளியை ஆரம்பிக்க வேண்டும் நாம் பெரியவர்களாகி ஓரளவு சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு, முதல் காரியமாக நம் பிள்ளைகள் நம் ஊரிலேயே படிக்க சொந்த முயற்சியில், ஓர் உயர் நிலைப் பள்ளியை ஆரம்பிக்க வேண்டும்” மேற் படியார் இவ்வாறு சொன்னது, இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது” மேற் படியார் இவ்வாறு சொன்னது, இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது அவர் நினைத்தபடி தன் முயற்சியால் உயர் நிலைப் பள்ளி என்ன, ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, பெண்கள் மேல் நிலைப் பள்ளி, இளங் கலை, முதுகலை, கல்லூரி, தொழிற் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை ஏற் படுத்தி தன் கனவை நனவாக்கி, அதற்கு மேலும் சாதித்து, நம் மத்தியில் தன் நினைவு என்றும் நிலைத்து நிற்கும் படிச் செய்து விட்டார்.என்னைக் கல்லூரிக் கட்டிடக் குழுச் செயலாளராகப் பணியாற்றி நிதி திரட்ட ஓரளவு உதவ வைத்தது, அவரும் இறைவனும் எனக்கு அளித்த பெரும் பாக்கியமாகும் அவர் நினைத்தபடி தன் முயற்சியால் உயர் நிலைப் பள்ளி என்ன, ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, பெண்கள் மேல் நிலைப் பள்ளி, இளங் கலை, முதுகலை, கல்லூரி, தொழிற் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை ஏற் படுத்தி தன் கனவை நனவாக்கி, அதற்கு மேலும் சாதித்து, நம் மத்தியில் தன் நினைவு என்றும் நிலைத்து நிற்கும் படிச் செய்து விட்டார்.என்னைக் கல்லூரிக் கட்டிடக் குழுச் செயலாளராகப் பணியாற்றி நிதி திரட்ட ஓரளவு உதவ வைத்தது, அவரும் இறைவனும் எனக்கு அளித்த பெரும் பாக்கியமாகும்நாங்கள் படித்த காலத்தில் அதிராம்பட்டினத்தில் இருந்த பி.ஏ. பட்டதாரிகள் இரண்டே பேர் தான்நாங்கள் படித்த காலத்தில் அதிராம்பட்டினத்தில் இருந்த பி.ஏ. பட்டதாரிகள் இரண்டே பேர் தான் ஒருவர் திரு மஜீது அவரை பி.ஏ. மஜீது என்று தான் அழைப் பார்கள் மற்றவர் என்.எஸ் இளங்கோவின் தமையனார் திரு கோவிந்தராஜுலு மற்றவர் என்.எஸ் இளங்கோவின் தமையனார் திரு கோவிந்தராஜுலு இன்று அதிரையில் தடுக்கி விழும் இடமெல்லாம் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பட்டதாரிகள் இன்று அதிரையில் தடுக்கி விழும் இடமெல்லாம் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பட்டதாரிகள்இந்த புரட்சி கரமான மாற்றத்திற்கான பெருமை கல்வித் தந்தை எஸ்.எம். எஸ். ஷேக் ஜலாலுத்தீன் அவர்களையே பெரிதும் சாரும்இந்த புரட்சி கரமான மாற்றத்திற்கான பெருமை கல்வித் தந்தை எஸ்.எம். எஸ். ஷேக் ஜலாலுத்தீன் அவர்களையே பெரிதும் சாரும் இது உண்மைகல்வியும் செல்வமும் ஒரு சேரப் பெற்றிருந்த அதிவீர ராம பாண்டினின் சரியான வாரிசு நம் கல்வித் தந்தை என்று சொன்னால் அது மிகை ஆகாது ஹாஜி த. அ. அப்துல் ரசாக்\n11-12-2011\tஎம் சிந்தையைக் கவர்ந்த கல்வித் தந்தை\nஎம் சிந்தையைக் கவர்ந்த கல்வித் தந்தை சுருங்கப் பேசுகின்ற எஸ். எம். எஸ்., சுருக்காய்ச் செயல்படும் எக்ஸ்பிரஸ் சுருங்கப் பேசுகின்ற எஸ். எம். எஸ்., சுருக்காய்ச் செயல்படும் எக்ஸ்பிரஸ் உழைப்பில் எறும்பாய் இயங்கிடுவார்;உறுதியில் இரும்பாய் இருந்திடுவார் உழைப்பில் எறும்பாய் இயங்கிடுவார்;உறுதியில் இரும்பாய் இருந்திடுவார் சுவைபடப் பேசிச் சொக்க வைப்பார்;நயம்படச் சொல்லி ரசிக்க வைப்பார்;வசிய வார்த்தையில் சிக்க வைப்பார்;மசியா மனிதரை மசிய வைப்பார் சுவைபடப் பேசிச் சொக்க வைப்பார்;நயம்படச் சொல்லி ரசிக்க வைப்பார்;வசிய வார்த்தையில் சிக்க வைப்பார்;மசியா மனிதரை மசிய வைப்பார் திட்டினால் நமக்கு அறிவுரை; அவர்குட்டினால் அனுபவம் திட்டினால் நமக்கு அறிவுரை; அவர்குட்டினால் அனுபவம் இவைகளின்சொந்தக்காரர் நமது தாளாளர்; தன்சொந்தக்காலில் நின்ற செயலாளர் இவைகளின்சொந்தக்காரர் நமது தாளாளர்; தன்சொந்தக்காலில் நின்ற செயலாளர் மடிக் கணினி வரு முன்னரேமடியில் வைத்துத் தட்டச்சில், பணி ஆணைகள் பல அச்சிட்டு, படித்தோர்க்குப் பலன் தந்தார். ஆங்கிலத்தை ஆளும் துரை மடிக் கணினி வரு முன்னரேமடியில் வைத்துத் தட்டச்சில், பணி ஆணைகள் பல அச்சிட்டு, படித்தோர்க்குப் பலன் தந்தார். ஆங்கிலத்தை ஆளும் துரை இவர்ஆளுமையில் அடங்கும் துறைகள்;கோட்டுகளும் சூட்டுகளும் வசமாய் மாட்டிக் கொண்டு குட்டுப் படும் இவர்ஆளுமையில் அடங்கும் துறைகள்;கோட்டுகளும் சூட்டுகளும் வசமாய் மாட்டிக் கொண்டு குட்டுப் படும் வாசகமொன்று இவர் எழுதிடின்,வக்கணை பேச யாருளர் வாசகமொன்று இவர் எழுதிடின்,வக்கணை பேச யாருளர் பிறர்வாசகத்தை இவர் திருத்திடின், வாய்திறந்து மறுப்போர் யாருளர் பிறர்வாசகத்தை இவர் திருத்திடின், வாய்திறந்து மறுப்போர் யாருளர் அலுவலகங்களுக்கு ஓர் உடை,விழாக்களுக்கு என்று ஓர்உடை,பிரமுகரைச் சந்திக்க ஓர் உடைஎன்ற வழக்கம் உடையாரல்லர் அலுவலகங்களுக்கு ஓர் உடை,விழாக்களுக்கு என்று ஓர்உடை,பிரமுகரைச் சந்திக்க ஓர் உடைஎன்ற வழக்கம் உடையாரல்லர் யாவும் உடையார்க்கு உயருடையாபயமே அறியார்க்குப் படை பலமாதளரா நடையே போதும் அவருக்கு, அடையா இலக்கை அடைவதற்குதளரா நடையே போதும் அவருக்கு, அடையா இலக்கை அடைவதற்கு நீட்டோலை வாசியா நின்றவரை,ஏட்டோடு பள்ளிக்கு வரச் செய்தார் நீட்டோலை வாசியா நின்றவரை,ஏட்டோடு பள்ளிக்கு வரச் செய்தார்படிப்பின்றி வீட்டோடு இருந்தோர்,பள்ளியில் சேர்ந்து புள்ளியாயினர். பட்டறிவில்லா எம் போன்றோரை,பட்டை தீட்டி மதிப் பேற்றினார்படிப்பின்றி வீட்டோடு இருந்தோர்,பள்ளியில் சேர்ந்து புள்ளியாயினர். பட்டறிவில்லா எம் போன்றோரை,பட்டை தீட்டி மதிப் பேற்றினார் அறிவுரைகளால் அதட்டி என்னைமுது கலையை அடைய வைத்தார் அறிவுரைகளால் அதட்டி என்னைமுது கலையை அடைய வைத்தார் ஆசிரியப் பணி வாய்ப்பு தந்தார்; ஆசீர்வதித்தார்; தலைமை யாசிரியர்பதவி நெருங்கும் வரை அவர்அன்பில் எம் முயர்வு இருந்தது ஆசிரியப் பணி வாய்ப்பு தந்தார்; ஆசீர்வதித்தார்; தலைமை யாசிரியர்பதவி நெருங்கும் வரை அவர்அன்பில் எம் முயர்வு இருந்தது பரவட்டும் தாளாளர் புகழொளிபாரெல்லாம் வல்ல இறைவன்,புவனப் பதவி பல தந்தவருக்கு சுவனப் பதவியை வழங்கட்டும் A.M. அப்துல் காதிர், M.A.,Bed. (வாவன்னா)முன்னாள் மாணவர், முது கலைப்பட்டதாரி ஆசிரியர், காதிர் முகைதீன் மேல் நிலைப்பள்ளி\n1958 – ல் நான் துணை விடுதிக் காப்பாளனாகப் பொறுப்பேற்ற போதுதான், விடுதி வரவு - செலவுகளைக் கண்காணிக்கவும், கணக்கு எழுதவும் தனியாகக் கணக்கர் நியமிக்கப் பட்டார். எனது உடன் பிறவாச் சகோதரர் முகம்மது பாரூக்தான் விடுதியின் முதல் தனிக் கணக்கர். அப்போது, “இச் சீட்டு கொண்டு வருபவரிடம், கல்லூரிச் செல்வுக்கு ருபாய் ............. கொடுத்தனுப்பிக் கணக்கில் எழுதிக் கொள்ளவும்” என்று தாளாளர் ‘ரோக்கா’ (ஆணைச்சீட்டு) அனுப்புவார். இரும்புப் பெட்டியில் பணம் இருந்தாலும், விடுதிப் பணத்தைக் கல்லூரிச் செலவுக்குப் பயன் படுத்துவதை ஒப்பாமல், “பணம் கிடையாது” என்று அதே ரோக்காவின் பின் பக்கத்தில் எழுதித் திருப்பி அனுப்பிவிடுவேன் இதனை மேlல் அதிகாரிகளுக்குக் கீழ்ப் படியாமை (insubordination) என்று நினைவூட்டுவார், சகோதரர் பாரூக். குற்றமோ இல்லையோ, தாளாளர் இதுக்காக என்னைக் கண்டித்ததும் இல்லை; தண்டித்ததும் இல்லை இதனை மேlல் அதிகாரிகளுக்குக் கீழ்ப் படியாமை (insubordination) என்று நினைவூட்டுவார், சகோதரர் பாரூக். குற்றமோ இல்லையோ, தாளாளர் இதுக்காக என்னைக் கண்டித்ததும் இல்லை; தண்டித்ததும் இல்லை “முதல்வர் தனக்கோடி, இரும்புப் பெட்டிக்கு, சரியான பூதத்தைக் காவலாகப் போட்டிருக்கிறார் “முதல்வர் தனக்கோடி, இரும்புப் பெட்டிக்கு, சரியான பூதத்தைக் காவலாகப் போட்டிருக்கிறார்” என்று மட்டும் சொல்வார்” என்று மட்டும் சொல்வார்நிறுவனங்களின் வரவு செலவுக் கணக்கைக் கடுமையாகக் கண்காணிப்பார்நிறுவனங்களின் வரவு செலவுக் கணக்கைக் கடுமையாகக் கண்காணிப்பார் அவர் அறியாமல் யாரும் எதையும் சுருட்டிவிட முடியாது அவர் அறியாமல் யாரும் எதையும் சுருட்டிவிட முடியாது யார் என்ன செய்கிறார்கள்; என்ன பேசுகிறார்கள் என்ற செய்திகளெல்லாம் அவர் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கும் யார் என்ன செய்கிறார்கள்; என்ன பேசுகிறார்கள் என்ற செய்திகளெல்லாம் அவர் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கும்அவரோடு பழகியவர்கள் பலர், “நாம் வயைத் திறப்பதற்கு முன்பே நம் மனத்தில் உள்ளதை, உள்ளபடி எப்படிச் சொல்லி விடுகிறார்அவரோடு பழகியவர்கள் பலர், “நாம் வயைத் திறப்பதற்கு முன்பே நம் மனத்தில் உள்ளதை, உள்ளபடி எப்படிச் சொல்லி விடுகிறார்” என்று வியப்பார்கள் ‘தாளாளருக்குக் குறிப்பு உணரும் கூர்த்த அறிவு உண்டு’ என்பது உண்மையே ஆனாலும், இதில் மாயம், மர்மம், மந்திரம், தந்திரம் ஏதும் இல்லை ஆனாலும், இதில் மாயம், மர்மம், மந்திரம், தந்திரம் ஏதும் இல்லை அவரது தந்தை ஜனாப் அபுல் ஹசன் மரைக்காயர், நகரத் தந்தையாகப் பதவி வகித்த காலத்திலேயே ஊர் நடப்புகளையும் பழகியவர்களின் நடவடிக்கைகளையும் அறிந்து கொள்வதில் அவருக்குத் தனிச் சுவை இருந்தது அவரது தந்தை ஜனாப் அபுல் ஹசன் மரைக்காயர், நகரத் தந்தையாகப் பதவி வகித்த காலத்திலேயே ஊர் நடப்புகளையும் பழகியவர்களின் நடவடிக்கைகளையும் அறிந்து கொள்வதில் அவருக்குத் தனிச் சுவை இருந்தது“எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லரிதல் வேந்தன் தொழில்”என்ற வள்ளுவன் வாக்கிற்கேற்ப ‘வேந்தன் தொழிலை’க் குறுகிய வட்டாரத்தில் திறம்படச் செய்து வந்தார்“எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லரிதல் வேந்தன் தொழில்”என்ற வள்ளுவன் வாக்கிற்கேற்ப ‘வேந்தன் தொழிலை’க் குறுகிய வட்டாரத்தில் திறம்படச் செய்து வந்தார் ஆனால் ஷேக்ஸ்பியர் சொல்லியது போல, எல்லாருக்கும் காதுகளைத்தான் கொடுப்பாரே ஒழிய,முடிவு அவருடையதாக்வே இருக்கும் ஆனால் ஷேக்ஸ்பியர் சொல்லியது போல, எல்லாருக்கும் காதுகளைத்தான் கொடுப்பாரே ஒழிய,முடிவு அவருடையதாக்வே இருக்கும்1966 – ஆம் ஆண்டு என்னைப் பொறுப்பாள ராகப் போட்டுக் கல்லூரிச் சிற்றுண்டி விடுதியை (Canteen) ஆரம்பித்தார். நான் வகுப்ப்க்குப் போகும் வேளைகளில் என் தம்பி பொன்னுசாமியும், பழைய மாணவர் இருளப்பனும் கண்காணிப்பார்கள். அவர்கள் இலவசமாகத் தேநீர் குடிக்கிறார்கள். அவகக் சிற்றுண்டியும் சாப்பிடுகிறார்கள் என்று தாலா ல்ரின் காதில் ஓதிவ்ட்டார்கள். அவர் கூப்பிட்டுக்கேட்டார். நான் அன்றாடக் கணக்குத் தாள்களை அவரிடம் காட்டினேன்1966 – ஆம் ஆண்டு என்னைப் பொறுப்பாள ராகப் போட்டுக் கல்லூரிச் சிற்றுண்டி விடுதியை (Canteen) ஆரம்பித்தார். நான் வகுப்ப்க்குப் போகும் வேளைகளில் என் தம்பி பொன்னுசாமியும், பழைய மாணவர் இருளப்பனும் கண்காணிப்பார்கள். அவர்கள் இலவசமாகத் தேநீர் குடிக்கிறார்கள். அவகக் சிற்றுண்டியும் சாப்பிடுகிறார்கள் என்று தாலா ல்ரின் காதில் ஓதிவ்ட்டார்கள். அவர் கூப்பிட்டுக்கேட்டார். நான் அன்றாடக் கணக்குத் தாள்களை அவரிடம் காட்டினேன் அதில் த.ஜெ. (பொ) பற்று, த.ஜெ. (இ) பற்று என்று போட்டிருப்பது, என் தம்பியும் இருளப்பனும் சாப்பிட்டதற்கான பற்று விவரம் என்பதை எடுத்துரைத்தேன் .மற்றொரு சமயம் சிற்றுண்டி விடுதிச் சமையல் காரருக்கு, அவரது மனைவியின் பேறு காலச்செலவுக் கென்று ரூ. 75/= கொடுத்தேன். அது பற்றியும் விசாரித்தார். “என்னிடம் வேலை பார்ப்பவருக்கு என் கைப் பணத்தைக் கொடுக்க யாரைக் கேட்கவேண்டும். சிற்றுண்டி விடுதிக் கணக்குப் பற்று எழுதி இருக்கிறதா என்று பாருங்கள்” என்று சொன்னேன்.நேர்மையாலருக்கு அவருடைய நெஞ்சில் சிறப்பான இடம் உண்டு. எந்தச்சூழ் நிலையில் யாரை முதல்வராக போட்டால் பொருத்தமாக இருக்கும் என்று யோசித்துப் பொறுக்கி எடுப்பார் அதில் த.ஜெ. (பொ) பற்று, த.ஜெ. (இ) பற்று என்று போட்டிருப்பது, என் தம்பியும் இருளப்பனும் சாப்பிட்டதற்கான பற்று விவரம் என்பதை எடுத்துரைத்தேன் .மற்றொரு சமயம் சிற்றுண்டி விடுதிச் சமையல் காரருக்கு, அவரது மனைவியின் பேறு காலச்செலவுக் கென்று ரூ. 75/= கொடுத்தேன். அது பற்றியும் விசாரித்தார். “என்னிடம் வேலை பார்ப்பவருக்கு என் கைப் பணத்தைக் கொடுக்க யாரைக் கேட்கவேண்டும். சிற்றுண்டி விடுதிக் கணக்குப் பற்று எழுதி இருக்கிறதா என்று பாருங்கள்” என்று சொன்னேன்.நேர்மையாலருக்கு அவருடைய நெஞ்சில் சிறப்பான இடம் உண்டு. எந்தச்சூழ் நிலையில் யாரை முதல்வராக போட்டால் பொருத்தமாக இருக்கும் என்று யோசித்துப் பொறுக்கி எடுப்பார்முதாவ்வர்களுக்கான பல த்தகுதிகளில் நேர்மையை முக்கிய மாக மதிப்பார். ஒரு சமயம் “கல்லூரி முதல்வருக்கு முக்கியமாக என்ன தகுதி இருக்கவண்டும் என்று நினைக்கிறீர்கள்முதாவ்வர்களுக்கான பல த்தகுதிகளில் நேர்மையை முக்கிய மாக மதிப்பார். ஒரு சமயம் “கல்லூரி முதல்வருக்கு முக்கியமாக என்ன தகுதி இருக்கவண்டும் என்று நினைக்கிறீர்கள் “ என்று என்னைக் கேட்டார். “நன்றாகக் கணக்குப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்”. என்று பதில் கூறினேன். “நேர்மையானவராக இருக்கவேண்ட்மையா” என்றார் அவர்.அறக் கொடை நிறுவனம், கல்விக் கூடங்கள், விடுதி ஆகியவற்றின் வருவாயையும் பேணி, ஒவ்வொரு பைசாவும் பெரும் பயனைத் தரும் வகையில், சிக்கனமாகச் செலவிட்ட நிதித்துறைச் சூரர் தாளாளர் “ என்று என்னைக் கேட்டார். “நன்றாகக் கணக்குப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்”. என்று பதில் கூறினேன். “நேர்மையானவராக இருக்கவேண்ட்மையா” என்றார் அவர்.அறக் கொடை நிறுவனம், கல்விக் கூடங்கள், விடுதி ஆகியவற்றின் வருவாயையும் பேணி, ஒவ்வொரு பைசாவும் பெரும் பயனைத் தரும் வகையில், சிக்கனமாகச் செலவிட்ட நிதித்துறைச் சூரர் தாளாளர்பேராசிரியர் த. ஜெயராஜன், எம்.ஏ.,வரலாற்றுத் துறை,கா.மு.கல்லூரி.\n - பகுதி - 2\nபகுதி - 2பழைய கனவுகளில் மூழ்கி, தலைப்பை மறந்து, பாதை மாறி, வெகு தூரம் வந்து விட்டேன் மன்னியுங்கள் மீண்டும் 1957 ஆகஸ்டு முதல் தேதிக்குப் போவோம் காலைச் சிற்றுண்டி முடிந்தது. எனது ஞானத் தந்தை, முதல்வர், பேராசிரியர், தி.தனக்கோடி அவர்களைப் போய்ப் பார்த்தேன். இருவரும் வாடிக்குப் போனோம். அங்கு எனக்கு இரண்டாவது வியப்புக் காத்திருந்தது காலைச் சிற்றுண்டி முடிந்தது. எனது ஞானத் தந்தை, முதல்வர், பேராசிரியர், தி.தனக்கோடி அவர்களைப் போய்ப் பார்த்தேன். இருவரும் வாடிக்குப் போனோம். அங்கு எனக்கு இரண்டாவது வியப்புக் காத்திருந்தது “இந்த இளைஞரா கல்லூரி நிர்வாகி “இந்த இளைஞரா கல்லூரி நிர்வாகி”. அவருக்கு அப்போது முப்பத்தாறு வயது இருக்கலாம்”. அவருக்கு அப்போது முப்பத்தாறு வயது இருக்கலாம் எனைவிட பதின் மூன்று வயது மூத்தவர், என்றாலும் என்னினும் இளமையாகத் துறு துறு என்று இருந்தார், கல்லூரி நிர்வாகி எனைவிட பதின் மூன்று வயது மூத்தவர், என்றாலும் என்னினும் இளமையாகத் துறு துறு என்று இருந்தார், கல்லூரி நிர்வாகிமாலையில் கல்லூரியைப் போய்ப் பார்த்தேன். ‘ஊர்தான் மோசம்; கலூரிக் கட்டிடம் அடுக்கு மாளிகையாக இருக்கும்’ என்று கற்பனைக் காற்றில் கட்டிய கோட்டை இடிந்து விழுந்ததுமாலையில் கல்லூரியைப் போய்ப் பார்த்தேன். ‘ஊர்தான் மோசம்; கலூரிக் கட்டிடம் அடுக்கு மாளிகையாக இருக்கும்’ என்று கற்பனைக் காற்றில் கட்டிய கோட்டை இடிந்து விழுந்தது “இதுவா கல்லூரி” என்று மூன்றாவது வியப்பு ஏற்பட்டது அகழ்வாராய்ச்சி நடந்த இடம் போல் காட்சி தந்தது அகழ்வாராய்ச்சி நடந்த இடம் போல் காட்சி தந்தது கல்லூரி முற்றமும் கல்லூரிக் கட்டிடத்தின் நீண்ட கூடங்களும் தாழ்வாராமும் ஒரு சத்திரத்தை நினைவூட்டின கல்லூரி முற்றமும் கல்லூரிக் கட்டிடத்தின் நீண்ட கூடங்களும் தாழ்வாராமும் ஒரு சத்திரத்தை நினைவூட்டினமுப்பது ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்தையும் காதிர் முகைதீன் கல்லூரியையும் கண்ணால் கண்டவர்கள்தான், கல்வித் தந்தை S.M.S. ஷேக் ஜலாலுதீன் அரும் பாடுபட்டு செங்கல் செங்கலாகக் கல்லூரியை வளர்த்ததையும், கல்லூரியால் ஊர் முன்னேறியதையும் செம்மையாகப் புரிந்து கொள்ள முடியும்.அரச மரத்தைப் பிடித்த சனி, பிள்ளையாரையும் பிடித்ததாம்முப்பது ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்தையும் காதிர் முகைதீன் கல்லூரியையும் கண்ணால் கண்டவர்கள்தான், கல்வித் தந்தை S.M.S. ஷேக் ஜலாலுதீன் அரும் பாடுபட்டு செங்கல் செங்கலாகக் கல்லூரியை வளர்த்ததையும், கல்லூரியால் ஊர் முன்னேறியதையும் செம்மையாகப் புரிந்து கொள்ள முடியும்.அரச மரத்தைப் பிடித்த சனி, பிள்ளையாரையும் பிடித்ததாம் அது போல ஊரின் வசதிக் குறைவு, ஊரின் வளர்ச்சியையும் பாதித்துடன் கல்லூரியின் வளர்ச்சியையும் பாதித்தது அது போல ஊரின் வசதிக் குறைவு, ஊரின் வளர்ச்சியையும் பாதித்துடன் கல்லூரியின் வளர்ச்சியையும் பாதித்தது அதிரை நகரம் மற்றும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் படித்த பள்ளி மாணவர்களின் மேற் படிப்புக்காகவே கல்லூரி துவக்கப் பட்டது. ஆனால் பணக்கார வீட்டுப் பிள்ளைகளும் நிறைய மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும், கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் நெய்யைத் தேடி அலைந்தார்கள் அதிரை நகரம் மற்றும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் படித்த பள்ளி மாணவர்களின் மேற் படிப்புக்காகவே கல்லூரி துவக்கப் பட்டது. ஆனால் பணக்கார வீட்டுப் பிள்ளைகளும் நிறைய மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும், கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் நெய்யைத் தேடி அலைந்தார்கள் வெளியூர் சென்று படிக்க வசதியற்ற ஏழை வீட்டுப் பிள்ளைகளும், பல முறை படை எடுத்தும் குறைந்த மதிப்பெண்களே பெற்ற மாணவர்களுமே காதிர் முகைதீன் கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள் வெளியூர் சென்று படிக்க வசதியற்ற ஏழை வீட்டுப் பிள்ளைகளும், பல முறை படை எடுத்தும் குறைந்த மதிப்பெண்களே பெற்ற மாணவர்களுமே காதிர் முகைதீன் கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள் அப்படிச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாக இருந்தது அப்படிச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாக இருந்ததுநான் பணியாற்றத் தொடங்கிய 1957 –ஆம் ஆண்டில் மாணவர் எண்ணிக்கை 80 – க்கும் குறைவேநான் பணியாற்றத் தொடங்கிய 1957 –ஆம் ஆண்டில் மாணவர் எண்ணிக்கை 80 – க்கும் குறைவே ஆசிரியர்கள் எண்ணிக்கையோ 16 – க்கும் மேலே ஆசிரியர்கள் எண்ணிக்கையோ 16 – க்கும் மேலே மாணவர் குறைவுக்கு, வசதியற்ற சூழல் காரணம் என்பார் முதல்வர் தனக்கோடி மாணவர் குறைவுக்கு, வசதியற்ற சூழல் காரணம் என்பார் முதல்வர் தனக்கோடிவேலை தேடி வந்த ஆசிரியப் பெருமக்கள் சிலர், ஊரைப் பார்த்ததும், “வேலையே வேண்டாம்” என்று சொல்லி ஓட்டம் பிடித்ததும் உண்டுவேலை தேடி வந்த ஆசிரியப் பெருமக்கள் சிலர், ஊரைப் பார்த்ததும், “வேலையே வேண்டாம்” என்று சொல்லி ஓட்டம் பிடித்ததும் உண்டு வேலையில் சேர்ந்தவர்களும், வேறு ஊர்களில் வேலைக்கு முயற்சி செய்த வண்ணம் இருப்பார்கள் வேலையில் சேர்ந்தவர்களும், வேறு ஊர்களில் வேலைக்கு முயற்சி செய்த வண்ணம் இருப்பார்கள் கல்லூரி எந்த நேரத்திலும் மூடப்படலாம் என்ற அச்சம் வேறு அவர்களுக்கு கல்லூரி எந்த நேரத்திலும் மூடப்படலாம் என்ற அச்சம் வேறு அவர்களுக்குஎவ்வளவோ பணத் தட்டுப்பாடும் சிரமங்களும் பேரலைகளாக மோதிய போதிலும், எதிர் நீச்சல் போட்டுச் சமாளித்தாரே தவிர எக் காரணத்தைக் கொண்டும் கல்லூரியை மூடும் எண்ணம் தாளாளருக்குத் தோன்றியதே இல்லைஎவ்வளவோ பணத் தட்டுப்பாடும் சிரமங்களும் பேரலைகளாக மோதிய போதிலும், எதிர் நீச்சல் போட்டுச் சமாளித்தாரே தவிர எக் காரணத்தைக் கொண்டும் கல்லூரியை மூடும் எண்ணம் தாளாளருக்குத் தோன்றியதே இல்லை பட்டப் படிப்பு எதையாவது மூடலாம் என்று முதல்வர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் தாளாளர் அப்படி நினைத்ததில்லை பட்டப் படிப்பு எதையாவது மூடலாம் என்று முதல்வர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் தாளாளர் அப்படி நினைத்ததில்லைஅதே சமயத்தில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தத் தாளாளர் பெரும் முயற்சி செய்தார்அதே சமயத்தில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தத் தாளாளர் பெரும் முயற்சி செய்தார் அவர் அனுப்பி வைத்த ஆசிரியர்கள் பல ஊர்களுக்குச் சென்று, மாணவர்களை வலை வீசிப் பிடித்து வந்தார்கள் அவர் அனுப்பி வைத்த ஆசிரியர்கள் பல ஊர்களுக்குச் சென்று, மாணவர்களை வலை வீசிப் பிடித்து வந்தார்கள் பக்கத்து ஊர்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைக் கண்டு பேசத் தகுந்தோரை அனுப்பினார். தலைமை ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களுக்கு, காதிர் முகைதீன் கல்லூரியைப் பரிந்துரை செய்தார்கள். பல்கலைக் கழகத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற வெற்றி விழுக்காடுகள் செய்தித் தாள்களில் விளம்பரம் செய்யப்பட்டன 1962 - ல் மாணவர்கள் எண்ணிக்கை 320 ஆயிற்று பக்கத்து ஊர்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைக் கண்டு பேசத் தகுந்தோரை அனுப்பினார். தலைமை ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களுக்கு, காதிர் முகைதீன் கல்லூரியைப் பரிந்துரை செய்தார்கள். பல்கலைக் கழகத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற வெற்றி விழுக்காடுகள் செய்தித் தாள்களில் விளம்பரம் செய்யப்பட்டன 1962 - ல் மாணவர்கள் எண்ணிக்கை 320 ஆயிற்றுகல்லூரியின் தொடக்க ஆண்டுகளில் நிதிப் பற்றாக் குறையால் ஆசிரியப் பெரு மக்களும் மாணவ மணிகளும் பல சிரமங்களுக்கு ஆளாயினர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆசிரியர்களுக்கு மாதா மாதம் முதல் தேதி அன்றே ஊதியம் கிடைத்ததில்லைகல்லூரியின் தொடக்க ஆண்டுகளில் நிதிப் பற்றாக் குறையால் ஆசிரியப் பெரு மக்களும் மாணவ மணிகளும் பல சிரமங்களுக்கு ஆளாயினர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆசிரியர்களுக்கு மாதா மாதம் முதல் தேதி அன்றே ஊதியம் கிடைத்ததில்லை ஆனால் அரசு மானியமோ, அறுவடைப் பணமோ, பிற வருவாயோ எது கிடைத்தாலும் முதல் வேலையாக, பைசா பாக்கி இல்லாமல் முழு ஊதியத்தையும் கொடுத்துத் தீர்த்துவிடுவார. “தாமதமாகி இருக்கலாம்; தர மறுக்கப் பட்டதில்லை” (Delayed but not denied) என்று முதல்வர் தனக்கோடி கூறுவார் ஆனால் அரசு மானியமோ, அறுவடைப் பணமோ, பிற வருவாயோ எது கிடைத்தாலும் முதல் வேலையாக, பைசா பாக்கி இல்லாமல் முழு ஊதியத்தையும் கொடுத்துத் தீர்த்துவிடுவார. “தாமதமாகி இருக்கலாம்; தர மறுக்கப் பட்டதில்லை” (Delayed but not denied) என்று முதல்வர் தனக்கோடி கூறுவார் ஆசிரியர்களின் அவசரத் தேவைக்கு பகுதிச் சம்பளம் கொடுத்ததும் உண்டு. நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஆட்டைத் தூக்கி மாட்டிலும், மாட்டைத் தூக்கி, ஆட்டிலும் போடுவது போல, வருவாயைக் கல்லூரி விடுதிக்கும் செலவிடுவார் ஆசிரியர்களின் அவசரத் தேவைக்கு பகுதிச் சம்பளம் கொடுத்ததும் உண்டு. நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஆட்டைத் தூக்கி மாட்டிலும், மாட்டைத் தூக்கி, ஆட்டிலும் போடுவது போல, வருவாயைக் கல்லூரி விடுதிக்கும் செலவிடுவார் பேராசிரியர் த. ஜெயராஜன், எம்.ஏ.,வரலாற்றுத் துறை,கா.மு.கல்லூரி.\n1957- ஆம் ஆண்டு, ஆகஸ்டுத் திங்கள், முதல் நாள், அன்று தான் அதிராம்பட்டினம் மண்ணில் முதல் தடவையாகக் காலை வைத்தேன் முதல் நாள் அன்றே மூன்று வியப்புக் குறிகள் என் நெஞ்சில் பதிந்தன முதல் நாள் அன்றே மூன்று வியப்புக் குறிகள் என் நெஞ்சில் பதிந்தனகல்லூரி இருக்கும் ஊர் பெரிய நகரமாக, மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், நவ நாகரீக வசதிகள் நிறைந்ததாக இருக்கும் என்று எண்ணி வந்த எனக்குப் புகை வண்டி நிலையத்தைப் பார்த்ததுமே பெரும் அதிர்ச்சிகல்லூரி இருக்கும் ஊர் பெரிய நகரமாக, மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், நவ நாகரீக வசதிகள் நிறைந்ததாக இருக்கும் என்று எண்ணி வந்த எனக்குப் புகை வண்டி நிலையத்தைப் பார்த்ததுமே பெரும் அதிர்ச்சி புகை வண்டி நிலையத்திலிருந்து ஊருக்குள் குதிரை வண்டியில் பட்டணப் பிரவேசம் புகை வண்டி நிலையத்திலிருந்து ஊருக்குள் குதிரை வண்டியில் பட்டணப் பிரவேசம் மேடு பள்ளங்கள், குண்டு குழிகள் நிறைந்த மண் பாதை மேடு பள்ளங்கள், குண்டு குழிகள் நிறைந்த மண் பாதை குதிரை வண்டி குளுங்கியும் தூக்கியும் போட்டபடி ஊர்ந்து சென்றது குதிரை வண்டி குளுங்கியும் தூக்கியும் போட்டபடி ஊர்ந்து சென்றது கடற் கரைத் தெரு தர்கா வைத் தவிர பெரிய கட்டிடம் எதுவும் கண்ணில் படவில்லை கடற் கரைத் தெரு தர்கா வைத் தவிர பெரிய கட்டிடம் எதுவும் கண்ணில் படவில்லை வழி யெல்லாம் புதர்கள், புற்றுகள், முட் செடிகள் மண்டிக் கிடந்தன வழி யெல்லாம் புதர்கள், புற்றுகள், முட் செடிகள் மண்டிக் கிடந்தன பார்வைக்கு எட்டிய வரை கீற்றுக் கொட்டகை வீடுகள், கடைகள்; ஆங்காங்கே சில ஓட்டுக் கூரைகள் பார்வைக்கு எட்டிய வரை கீற்றுக் கொட்டகை வீடுகள், கடைகள்; ஆங்காங்கே சில ஓட்டுக் கூரைகள் ஊரில் உட் பகுதியில் அங் கொன்றும் இங் கொன்றுமாக மாடிவீடுகள் ஊரில் உட் பகுதியில் அங் கொன்றும் இங் கொன்றுமாக மாடிவீடுகள்வீடுகளில் திறந்த வெளிக் கழிப் பறைகள்வீடுகளில் திறந்த வெளிக் கழிப் பறைகள் குளிய லறைகள், குடி நீருக்கு மன்னப்பன் குளம் குளிய லறைகள், குடி நீருக்கு மன்னப்பன் குளம் பேருந்துச் சத்தம் எப்போதாவது கேட்கும் பேருந்துச் சத்தம் எப்போதாவது கேட்கும் மயிலாடு துறை மார்க்கத்தில் இரண்டு புகை வண்டிகள் மயிலாடு துறை மார்க்கத்தில் இரண்டு புகை வண்டிகள் கூட்டமே இருக்காது மாலை ஆறு மணி ஆகிவிட்டால், வெளியூர்த் தொடர்புகள் அத்தனையும் அறுந்து போகும்எனக்கு ஏற்பட்ட முதல் வியப்பு, இந்தக் குக்கிராமத்தில் ஒரு கல்லூரிஎனக்கு ஏற்பட்ட முதல் வியப்பு, இந்தக் குக்கிராமத்தில் ஒரு கல்லூரிமுதல் நாள் நான் கண்டது, அதிரையின் புறத் தோற்றத்தைமுதல் நாள் நான் கண்டது, அதிரையின் புறத் தோற்றத்தை பழகப் பழக அதன் அகத் தோற்றமும் பழம் பெருமையும் புலனாயிற்று பழகப் பழக அதன் அகத் தோற்றமும் பழம் பெருமையும் புலனாயிற்று அதிராம்பட்டினம், அதிவீரராம பாண்டியன் ஆண்ட ஊர் அதிராம்பட்டினம், அதிவீரராம பாண்டியன் ஆண்ட ஊர் அதி மதுர கவி அண்ணாவியார் பிறந்த மண் அதி மதுர கவி அண்ணாவியார் பிறந்த மண் செல்லி யம்மன் காவல் புரியும் செல்லியம் பதி செல்லி யம்மன் காவல் புரியும் செல்லியம் பதி தியாகி இப்ராகீம் போன்ற தன்னலமற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பிறப்பிடம் தியாகி இப்ராகீம் போன்ற தன்னலமற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பிறப்பிடம் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய சன் மார்க்கபுரி இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய சன் மார்க்கபுரி பள்ளி வாசல்களும் கோவில்களும் மனிதப் புனிதர்கள் அடங்கிய தர்காக்களும் மிகுந்த புனித ஊர் பள்ளி வாசல்களும் கோவில்களும் மனிதப் புனிதர்கள் அடங்கிய தர்காக்களும் மிகுந்த புனித ஊர் திரை கடலோடியும் திரவியம் தேடிய மரைக்காயர்களின் குடி யிருப்புக்களைக் கொண்ட துறை முகப் பட்டினம் திரை கடலோடியும் திரவியம் தேடிய மரைக்காயர்களின் குடி யிருப்புக்களைக் கொண்ட துறை முகப் பட்டினம்.அன்றைய இஸ்லாமிய ஆடவர் பெண்டிர், சிறியோர், முதியோ ரிடமிருந்து நான் கண்ட இறைப் பற்று, ஆன்மீக உணர்வு, ஆச்சாரம், அறச் செயல்கள், ஒழுக்க சீலங்கள், அதிராம்பட்டினம் இரண்டாவது மக்கா என்று போற்றப் பட்டது சரிதான் என்பதை நிலை நாட்டின.அன்றைய இஸ்லாமிய ஆடவர் பெண்டிர், சிறியோர், முதியோ ரிடமிருந்து நான் கண்ட இறைப் பற்று, ஆன்மீக உணர்வு, ஆச்சாரம், அறச் செயல்கள், ஒழுக்க சீலங்கள், அதிராம்பட்டினம் இரண்டாவது மக்கா என்று போற்றப் பட்டது சரிதான் என்பதை நிலை நாட்டின மொத்தத்தில் நான் புகுந்தபோது அதிராம்பட்டினம், பூம்புகார் மாதிரி ஒரு வாழ்ந்து கெட்ட ஊர் மொத்தத்தில் நான் புகுந்தபோது அதிராம்பட்டினம், பூம்புகார் மாதிரி ஒரு வாழ்ந்து கெட்ட ஊர்கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே யல்லவாகெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே யல்லவா இரண்டு கடும் புயல்கள் ஊரைச் சூரை யாடி யிருந்த போதிலும், மக்களிடம் விருந் தோம்பும் பண்பு சிறிதும் குறைய வில்லை இரண்டு கடும் புயல்கள் ஊரைச் சூரை யாடி யிருந்த போதிலும், மக்களிடம் விருந் தோம்பும் பண்பு சிறிதும் குறைய வில்லை அப்போ தெல்லாம் அதிரை மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, ”பசியாரினீர்களா” என்று நல்ல தமிழில் விசாரித்து விட்டுத்தான் தொடந்து பேசுவார்கள் அப்போ தெல்லாம் அதிரை மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, ”பசியாரினீர்களா” என்று நல்ல தமிழில் விசாரித்து விட்டுத்தான் தொடந்து பேசுவார்கள் வயிற்றுக்கு வஞ்சகம் இல்லாமல் தாங்களும் உண்டு, பிறரையும் ”உண்ணீர்”, “உண்ணீர்” என்று உபசரிப் பார்கள் வயிற்றுக்கு வஞ்சகம் இல்லாமல் தாங்களும் உண்டு, பிறரையும் ”உண்ணீர்”, “உண்ணீர்” என்று உபசரிப் பார்கள் வசதி யற்றோர் வீடுகளில் கூட வட்டி லப்பம், கடற் பாசி, ரொட்டி, இடி யாப்பம், முர்த்தபா, முட்டைப் புரோட்டா, அடுக்கு பிரியாணி, ஆட்டுக் கறி, கோழிக் கறி, குருவிக் கறி, முட்டை மீன், பாயாசம், பேரீச்சம் பழ இனிப்பு, என்று பரி மாறுவார்கள் வசதி யற்றோர் வீடுகளில் கூட வட்டி லப்பம், கடற் பாசி, ரொட்டி, இடி யாப்பம், முர்த்தபா, முட்டைப் புரோட்டா, அடுக்கு பிரியாணி, ஆட்டுக் கறி, கோழிக் கறி, குருவிக் கறி, முட்டை மீன், பாயாசம், பேரீச்சம் பழ இனிப்பு, என்று பரி மாறுவார்கள் புத்துருக்கு நெய், தேங்கைப்பால், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, உலர்ந்த திராட்சை, போன்ற விலை யுயர்ந்த சத்தான பொருள்களைப் போட்டுச் சமைப்பார்கள் புத்துருக்கு நெய், தேங்கைப்பால், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, உலர்ந்த திராட்சை, போன்ற விலை யுயர்ந்த சத்தான பொருள்களைப் போட்டுச் சமைப்பார்கள் சாம்பாரில் கூட, கூனி, ராட்டு, என்று அழைக்கப்படும் இறால் மீனைக் கிள்ளிப் போட்டிருப்பர்கள் சாம்பாரில் கூட, கூனி, ராட்டு, என்று அழைக்கப்படும் இறால் மீனைக் கிள்ளிப் போட்டிருப்பர்கள் கறித் துண்டு ஒவ் வொன்றும் தேங்கா யளவு பெரிதா யிருக்கும் கறித் துண்டு ஒவ் வொன்றும் தேங்கா யளவு பெரிதா யிருக்கும் இருட்டும் வேளை, ரமளான் நோன்பை முறிக்கும் போது, குடிக்கும் கஞ்சியில் தலைக் கறி, கால் கறி, முந்திரிப் பருப்பு, வெள்ளைப் பூண்டு, திரண்டு கிடக்கும் இருட்டும் வேளை, ரமளான் நோன்பை முறிக்கும் போது, குடிக்கும் கஞ்சியில் தலைக் கறி, கால் கறி, முந்திரிப் பருப்பு, வெள்ளைப் பூண்டு, திரண்டு கிடக்கும் ரம்ஜான், பக்ரீத் பெரு நாட்களில் எந்த வீட்டு அழைப்பை ஏற்பது என்று திணறுவோம் ரம்ஜான், பக்ரீத் பெரு நாட்களில் எந்த வீட்டு அழைப்பை ஏற்பது என்று திணறுவோம் நாம் பேச முடியாத வீடுகளி லிருந்து சாப்பாட்டு அடுக்கு நிறையப் பேருண்டிகள் வீடு தேடி வரும் நாம் பேச முடியாத வீடுகளி லிருந்து சாப்பாட்டு அடுக்கு நிறையப் பேருண்டிகள் வீடு தேடி வரும் உண்டும், விருந் தோம்பியுமே பல குடும்பங்கள் நொடித்துப் போ யிருக்கக் கூடும் உண்டும், விருந் தோம்பியுமே பல குடும்பங்கள் நொடித்துப் போ யிருக்கக் கூடும்பழைய கனவுகளில் மூழ்கி, தலைப்பை மறந்து, பாதை மாறி, வெகு தூரம் வந்துவிட்டேன்பழைய கனவுகளில் மூழ்கி, தலைப்பை மறந்து, பாதை மாறி, வெகு தூரம் வந்துவிட்டேன் மன்னியுங்கள் மீண்டும் 1957 ஆகஸ்டு முதல் தேதிக்குப் போவோம் (தொடரும்)பேராசிரியர் த. ஜெயராஜன், எம்.ஏ.,வரலாற்றுத் துறை,கா.மு.கல்லூரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chellappatamildiary.blogspot.com/2013/04/boo.html", "date_download": "2018-07-23T11:20:41Z", "digest": "sha1:KWT6UYLNMPPWINYHALUERRDQO2IUASZA", "length": 30260, "nlines": 209, "source_domain": "chellappatamildiary.blogspot.com", "title": "செல்லப்பா தமிழ் டயரி : என்றும் அழகான ஏழ்மைப்புரங்கள் - காத்தரீன் பூ(Boo)", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும்\nமங்காத தமிழென்று சங்கே முழங்கு\nவியாழன், ஏப்ரல் 04, 2013\nஎன்றும் அழகான ஏழ்மைப்புரங்கள் - காத்தரீன் பூ(Boo)\nஇன்று அறிமுகத்திற்கு எடுத்துக்கொண்டுள்ள ஆங்கில நூல், 2012ல் எழுதப்பட்டு, வெளியாகி, ‘நியூயார்க் டைம்ஸ்’ பட்டியலின்படி 2013ல் தொடர்ந்து 12 வாரங்களாக முதல் இருபது இடங்களுக்குள் இருக்கும் ஒரு நூல். “Behind The Beautiful Forevers : life, death and hope in a Mumbai undercity”. “என்றும் அழகான ஏழ்மைப்புரங்கள்” என்று மொழிபெயர்க்கலாம். (சேரி என்னும் பொருள்படும் Slums என்பதைக் குறிக்க ‘ஏழ்மைப்புரங்கள்’ என்ற புதிய சொல்லை நான் உருவாக்கியிருக்கிறேன். பரவாயில்லையா\nகாத்தரீன் பூ (Katherine Boo) 48 வயது அமெரிக்கப் பெண்மணி. ‘நியூயார்க்கர்’ இதழில் 20 ஆண்டு பணிபுரிந்தவர். பத்தாண்டுக்கும் மேலாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ இதழோடு நிருபர் மற்றும் வேறு பல பொறுப்புகளில் இருந்தவர். குறிப்பாக ஏழை மக்களைப் பற்றி எழுதுவதில் கவனம் செலுத்துபவர். ஏழ்மையைப் பறைசாற்றுவதோடு அவர்கள் எப்படி முன்னேறுகிறார்கள் என்பதையும் பதிவு செய்பவர்.\nபத்திரிகைகளில் வெளியான தனது கட்டுரைகளுக்காகப் புலிட்ஸர் உள்ளிட்ட சில பரிசுகளை வென்றவர் இந்தப் பெண்மணி.\nஇந்தியாவின் ஏழ்மையைப் பற்றி நேரில் கண்டு தனது பத்திரிகைக்காக கட்டுரைகள் எழுதவேண்டுமென்று பெரு விருப்பம் கொண்டிருந்த பூவுக்கு, அதற்குரிய வாய்ப்பு 2007-8 ல் கிடைத்தது. அதற்கு முக்கியமான காரணம், சுனில் கில்னானி என்ற இந்தியரைக் கணவராகக் கொண்டதும் ஆகும்.\nமும்பாய் நகரில் உள்ள தாராவி என்னும் மிகப்பெரிய ஏழ்மைப்புரத்தைப் பற்றி ஏற்கெனவே “கோடீஸ்வரச் சேரி நாய்” (The Slumdog Millionaire) என்ற நூலும் வெற்றிகரமானதொரு திரைப்படமும் வந்துவிட்டிருந்த படியால், பூ அம்மையார் வேறொரு ஏழ்மைப்புரத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறார். அது தான், அன்னவாடி. மும்பாய் விமான நிலையத்தைச் சுற்றியும் அதன் அருகிலும் இருக்கும் பகுதி.\nஎல்லாப் பெருநகரங்களிலும் உலவும் வழக்கமான நடப்புகள், அன்னவாடியிலும் இல்லாமல் இல்லை. ஆனால் இங்கு அவற்றை நடத்தும் மாந்தர்கள் யாரும் உள்ளூரினர் அல்லர். பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற பிற மானிலங்களிலிருந்து வந்தவர்கள். அவர்களிலும் சரிபாதி, முஸ்லீம்கள். கல்வியறிவோ, பனமோ இன்றி, பத்து விரல்களை மட்டுமே நம்பி வந்தவர்கள். பெருநகரத்து அழுக்கையெல்லாம் வெளுக்கின்ற இவர்கள் மட்டும் இல்லையென்றால் நகரத்தின் எத்தனையோ தொழில்கள் உழைப்பாளிகளின்றி நசிந்துபோகும்.\n எல்லாமே குடிசைகள் தாம். சிலவற்றுக்குச் சுவர்கள் இருக்கும். பெரும்பாலானவை அடுத்தடுத்த கித்தான் தொங்கல்களைத்தான் சுவர்களாகக் கொண்டிருக்கும். எனவே மனிதர்களிடையில் ரகசியம் என்பதே இல்லை. இருவரிசை குடிசைகளுக்கிடையே உள்ள குறுகிய பாதை தான் தெரு என்றழைக்கப்படும். மழைக்காலம் என்றிராமல் எப்போதும் சாக்கடை நீர் அதில் வழிந்து கொண்டிருக்கும். பெரு நகரத்து வீடுகளின் இடிபாடுகள் இந்தத் தெரு ஓரம் தான் கொட்டப்பெறும். சிறுவர்கள் நகர் முழுதும் போய் பொறுக்கிகொண்டு வரும் குப்பைப் பொருட்கள் வந்துசேரும் முதல் இடம் இது தான். தரம் பிரித்துக் கொள்முதல் ஆகும்வரை இந்த இடமே கதி.\nநொண்டிப்பெண் ஒருத்தி. அவளுக்குப் பெயரே இல்லை. வாயாடி. நொண்டி யென்பதால் அவளைப் பெண் கேட்பார் இல்லை. அதீத காம உணர்ச்சிக்கு வடிகால் தேடிக்கொண்டிருக்கிறாள்.\nஅடுத்த வீட்டில் ஒரு முஸ்லிம் குடியேறிகள் குடும்பம். தாயார் வாயாடி மட்டுமல்ல, அகராதியில் இல்லாத சொற்களை மட்டுமே பேசுகிறவள். புருஷன் தொடர்-நோயாளி. அவர்களது கடைசி மகன் படிப்பு வராமல், தகப்பனின் தொழிலில் திறமை பெற்றவனாகிறான். (ஏனைய சிறுவர்கள் கொண்டுவரும் குப்பைப் பொருள்களை வாங்கி, அவற்றைக் காகிதம், கண்ணாடி, பிளாஸ்டிக், மற்றவை என்று தரம் பிரித்து மொத்த வியாபாரிகளுக்கு விற்பது). அதன் காரணமாக அவர்களது பொருளாதாரம் முன்னேறுகிறது. கித்தான் தொங்கல்கள் மண்சுவர்களாக மாறுகின்றன. வீட்டுப் பெண்கள், மானத்தை மறைக்கும் அளவுக்கு ஆடைகள் வாங்க முடிகிறது. இதெல்லாம் அந்த நொண்டிப் பெண்ணுக்கும் மற்ற குடும்பங்களுக்கும் பொறாமையை உண்டுபண்ணுகிறது.\nதிடீரென்று அந்த நொண்டிப் பெண் செத்துப் போகிறாள். அவளை யாரோ அடித்துத் தான் கொன்று விட்டார்கள் என்று போலீஸ் வழக்கு எழுதிக்கொண்டு அந்த உழைப்பாளிச் சிறுவனையும் தந்தையையும் லாக்கப்பில் வைக்கிறது. அவர்களுக்கு ஆதரவாக யாரும் சாட்சி சொல்ல வருவதில்லை.\nஆனால் சிவசேனா மகளிர் அணித் தலைவி ஒருத்தி உதவிக்கு வருகிறாள். சும்மா அல்ல, ஒரு பெரும் தொகை கொடுப்பதாக இருந்தால். அதில் ஒரு பகுதி போலீசுக்குப் போகுமாம். தொகையைக் கொடுத்த பின்னும் அவர்களை விடுவிப்பதில் அக்கறை காட்டாமல் இருக்கிறது போலீஸ்.\nவைகறை பொழுதில் விமான நிலயத்தின் மதிலேறிக் குதித்து கேன்டீனிலிருந்து காகிதக் கிண்ணங்களையும், தட்டுக்களையும் பொறுக்கிக் கொண்டு வரும் சிறுவர்கள்; அவர்களில் மாமூல் தருபவர்களை மட்டும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு மற்றவர்களைப் பிடித்து வன்மையாகத் தாக்கி, போலீசில் ஒப்படைக்கும் விமான நிலையப் பாதுகாப்புப் படை; லாக்கப்பில் வைக்கும் சிறுவர்களை விடுவிப்பதற்காக போதைப் பொருள் விற்கும் அன்னவாடி ஆசாமிகளைப் பற்றி துப்பு சொல்லும்படி நிர்ப்பந்திக்கும் சிறை அதிகாரிகள்; துப்பு சொல்லித் தப்புகின்ற சிறுவர்களைப் பற்றி போதைப் பொருள் ஆசாமிகளுக்கு துப்பு சொல்லித் தங்களின் போட்டியாளர்களை இல்லாமல் ஆக்கும் சிறுவர்கள்; துப்பு சொன்னவர்களை பட்டப் பகலிலேயெ வெட்டிக் கொலை செய்யும் ரவுடிகள்; சிவசேனா தலைவிகளோ அல்லது பெருந்தொகையோ வரும் வரை வழக்கு பதிவு செய்யாமலேயே காத்திருக்கும் போலீஸ்; நோய்வாய்ப்பட்ட சிறுவர்களுக்கு உரிய இடம் தரவும் வழியில்லாத, மருந்துகள் தயார் நிலையில் இல்லாத ஆஸ்பத்திரி......இப்படி நூல் முழுதும் உருக்கமான காட்சிகள் நிறைந்திருக்கின்றன.\nதங்களுக்குள் மொழி, இன, மதம் சார்ந்த வேறுபாடுகள் இருந்த போதும், தொழில் போட்டிகள் நிலவியபோதும், அன்னவாடி மக்கள், ஹோலி, நவராத்திரி, வினாயக சதுர்த்தி போன்ற விழா நாட்களில் ஒன்றுகூடத் தவறுவதில்லை. படிப்பில் ஆர்வம் கொண்ட பல அன்னவாடிச் சிறுவர்கள் கருமமே கண்ணானவராய், தங்களைச் சுற்றி நடக்கும் எந்த நிகழ்ச்சியிலும் கவனத்தைச் சிதறவிடாமல் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\n-கேத்தரீன் பூ காட்டும் ஏழ்மைப்புரம் இது தான். வளர்ந்துவரும் பொருளாதாரத்தின் பயன் சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களைச் சென்று சேராத அவலம் ஒன்று என்றால், நீதியின் காவலர்களே கையூட்டுக் காரர்களாய் மாறி, சமூகநீதிக்கு விலை கூறுவது இன்னொரு அவலம். ஆனால் காலம் யாருக்காகவும் நிற்பதில்லை.\nஇந்தியா போன்ற நாடுகளின் ஏழ்மையைப் பற்றி வெளியாகும் நூல்களுக்கு மேற்கு நாடுகளில் நிச்சயமான சந்தை யொன்று உண்டு. அதையொட்டி அவ்வப்பொழுது இத்தகைய நூல்கள் வருவதுண்டு. என்றாலும், நம்மைச் சுற்றியுள்ள அவலங்களை நாமாக முன்வந்து அகற்றிடாதவரை, இத்தகைய நூல்கள் வெளிவருவதை நாம் எப்படித் தடுக்க முடியும்\n-விரைவில் யாராவது ஹாலிவுட் தயாரிப்பாளர் இந்த நூலைப் படமாக்கி விடவும் கூடும். இப்போதே படித்துவிட்டால் படம் பார்க்கும்போது நன்றாகப் புரியும் அல்லவா\nகுறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: காத்தரீன் பூ, நல்ல நூல்கள் அறிமுகம்-(ஆங்கிலம்)\nகரந்தை ஜெயக்குமார் 5 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 6:02\nதங்களின் நூல் அறிமுகமே, அந்நூலினைப் படிக்கத் தூண்டுகின்றது அய்யா. ஆனாலும் நமது நாட்டின் அவலங்கள் நீங்காதா என்ற ஏக்கமும் மனதினில் தோன்றுகின்றது. நன்றி அய்யா\n நீங்கள் ஏங்க வேண்டியதில்லை. உலகின் எல்லா நாடுகளிலும் ஏழ்மை உண்டு. ஆப்பிரிக்காவை விடவா ஏழ்மையை ‘எதிர்கொண்டு வெல்வோம்’ என்ற மனோபாவத்தைக் கல்வியின் மூலமும், ஊடகங்கள் மூலமும் பரப்புவதே நம்மால் முடியும் தொண்டு.\nவெளிவந்து ஓராண்டாகியும் என் பார்வைக்கு - தகவலறிவுக்கு - எட்டவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. நான் மாற வேண்டும்.\n2012 இறுதியில் தான் வெளிவந்திருக்க வேண்டும். ஏனென்றால், ஜனவரி 2013 லிருந்து தான் நியுயார்க் டைம்ஸ் பட்டியலில் இந்த நூல் இடம் பிடித்திருக்கிறது.\nஉஷா அன்பரசு 11 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 10:26\n//விரைவில் யாராவது ஹாலிவுட் தயாரிப்பாளர் இந்த நூலைப் படமாக்கி விடவும் கூடும். இப்போதே படித்துவிட்டால் படம் பார்க்கும்போது நன்றாகப் புரியும் அல்லவா\n- இப்படி எல்லாம் புத்தகங்களை தேடி நல்ல கான்செப்ட்டை நீங்க கொடுக்கும் போது நான் தமிழ்லயே படம் எடுத்துடலாம்னு நினைக்கிறேன். அடடா உங்க டைரியில் நிறைய விஷயங்கள் இருக்கிறது.. நேரம் அதிகமாக ஒதுக்கி ஒரு நாள் மொத்தமாக படித்து விடுகிறேன் சார்..\nஎன் மகளுக்குத் தான் நன்றி சொல்லவேண்டும். அவள் அழைத்ததால் தானே நியுஜெர்சி வந்தேன் இல்லாவிடில் இந்த பிளாக் எழுதும் முயற்சி தோன்றியிருக்காதே\nvasan 20 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 4:03\n\"சேரியை\" சேரியென்றே அழைப்ப‌தில் த‌வறில்லையே அது தூய‌ த‌மிழ் சொல் தானே\n'காபியை' த‌மி‌ழாக்க‌ கொட்டை வ‌டி நீர் எனச் சொல்வ‌தால்,\n'தேநீர்' என்ப‌தை இலைவடிநீர‌ என அழ‌க்க‌ வேண்டுமா\n\"ஏழ்மைபுர‌ம்\" ந‌ல்ல‌ சொல். ஆனால் சேரி என்ப‌தை ஏன் ஒவ்வ‌தா அர்த்த‌தில் பார்க்க வேண்டும்\nநீங்கள் சொல்வதில் அர்த்தம் உள்ளது. ஆனால், சேரியில் வசிப்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள்: 'சேரி' என்ற சொல்லை மற்றவர்கள் பயன்படுத்தும் போது அவர்கள் கௌரவக் குறைவாகவே உணர்கிறார்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது சிறுகதை தொகுதியை ஆன்லைனில் வாங்க சொடுக்கவும் (அகநாழிகை வெளியீடு)\nகம்பன் புகழ் பாடிய கம்யூனிஸ்ட் (1)\nநல்ல நூல்கள் அறிமுகம் - (தமிழ்) (18)\nநல்ல நூல்கள் அறிமுகம்-(ஆங்கிலம்) (7)\nஜோ டி குரூஸ் (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீபாவளி ஸ்பெஷல் : ஒரு புஸ்வாணக் கதை\nவோட்டுக்குப் பணம் வாங்கிய அனுபவம்\nஅவனுக்கு ‘கிரி’ என்று பேர்\nஅன்னைக்கு நானொரு பிள்ளை - 3\nஎன்றும் அழகான ஏழ்மைப்புரங்கள் - காத்தரீன் பூ(Boo)\n\"ரம்பையும் நாச்சியாரும்\" - சா.கந்தசாமி\n“உங்களுக்கு தற்கொலை எண்ணம் இல்லையா\n\"ஞாயிறு மாலை - நேயர் விருப்பம்\"\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nநான் பூவெடுத்து வைக்கனும் பின்னால... - பாட்டு கேக்குறோமாம்.\n1124. பாடலும் படமும் - 39\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nதலை வாழை இலை போட்டு...\nகோமதி அரசு - பக்கங்கள்\nதென்பரங்குன்றம் - பகுதி 2\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nமனசு -பரிவை சே குமார்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதாய்லாந்துக்கு தனியாகப் போன பரதேசி \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுத்துச்சிதறல் - மனோ சாமிநாதன்\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nஎனது எண்ணங்கள் - தமிழ் இளங்கோ\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ddrdushy.blogspot.com/2010/12/blog-post_1101.html", "date_download": "2018-07-23T11:51:40Z", "digest": "sha1:GZ3IGDXVNEPEDR62DA6CHXKPKD5HPK7L", "length": 8924, "nlines": 252, "source_domain": "ddrdushy.blogspot.com", "title": "DDRDUSHY: ஒரு பைத்தியம் பிடிக்குது", "raw_content": "\nஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே\nஅதன் வைத்தியம் உன் இரு கண்ணே கண்ணே\nசிரித்தனே நான் தானாய் மெல்ல\nதுடித்தனே என் உள்ளம் சொல்ல\nவலி இருந்தும் சுகமாய் உணர்ந்தனே\nஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே\nஅதன் வைத்தியம் உன் இரு கண்ணே கண்ணே\nசிரித்தனே நான் தானாய் மெல்ல\nதுடித்தனே என் உள்ளம் சொல்ல\nஎதை தேடி நீ வந்தாய் அதை தந்த பின்னாலும்\nஎதிர்காலம் நிகழ்காலம் எல்லாமே நீ என்று\nகேள்வி தாளோடு உன் முன்னே நான் நிற்க\nகாதல் தேர்வும் இல்லை ஹோ....\nதோல்வி இல்லாமல் உன் நெஞ்சை நான் வெல்ல\nவருவேன் தருவேன் ஒரு வார்த்தை சொல்ல\nவழியில் ஏனோ நான் விலகி செல்ல\nமௌனங்கள் போலே ஓர் மொழி ஏதடி..\nநீ எந்தன் வீட்டுக்குள் நான் வாழும்\nஎன் இன்பம் என் துன்பம் என் நாளும்\nஇளைப்பாற தோள் சாய வந்தாயடி\nஎந்த வழி செல்ல புரியாமல் நான் நிற்க\nஎதிரில் ஒரு தேவதை ஓஹ ..........\nஎன்னை நானாக்கி என் வாழ்வை நேராக்கி\nஒரு நாள் ஒரு நாள் உன்னை கண்ணில் கண்டேன்\nமறு நாள் மறு நாள் என் நெஞ்சில் கண்டேன்\nஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே\nஅதன் வைத்தியம் உன் இரு கண்ணே கண்ணே\nசிரித்தனே நான் தானாய் மெல்ல\nதுடித்தனே என் உள்ளம் சொல்ல\nவலி இருந்தும் சுகமாய் உணர்ந்தனே\nஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா (1)\nஇரு பூக்கள் கிளை மேலே\nஎன் அன்பே என் அன்பே\nகாதல் வைத்து காதல் வைத்து\nஅவள் அப்படி ஒன்றும் அழகில்லை\nகண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ\nசட சட சட சட மலையென கொஞ்சம்\nஒரு நாளுக்குள் எத்தனை கனவு\nபர பர பர பர பட்டாம்பூச்சி\nவார்த்த ஒன்னு வர்த்த ஒன்னு\nஒரு தேவதை பார்க்கும் நேரமிது\nநா வேர்ல்ட் பூர famous\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/10960-car-rams-into-autos-in-chennai-12-injured.html", "date_download": "2018-07-23T11:25:41Z", "digest": "sha1:4NUDEQNMHIK7TNYEYVTCBWA5YYFEKQKV", "length": 8419, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 12 பேர் காயம்: ஓட்டுனர் தப்பியோட்டம் | Car rams into autos in chennai: 12 injured", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nசென்னையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 12 பேர் காயம்: ஓட்டுனர் தப்பியோட்டம்\nசென்னை அடையாறில் தாறுமாறாகச் சென்ற கார் மோதியதில் 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. சாலையோரம் இருந்த ஆட்டோக்கள் மீது கார் மோதியதில், ஆட்டோவில் இருந்தவர்கள் காயமடைந்தனர். விபத்து நடந்தவுடன் காரை நிறுத்தி‌ விட்டு, காரில் இருந்தவர் ஓடிவிட்டார். டெல்லி பதிவெண் கொண்ட சொகுசு காரில் வந்தது யார், குடிபோதையில் விபத்து நடந்ததா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்திற்கு ஏலம்.... பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர் தகவல்\nமீனவர்கள் போராட்டத்தில் போலீசாருடன் தள்ளுமுள்ளு: பெண்கள் தீக்குளிப்பு முயற்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமலேரியாவுக்கான புதிய மருந்துக்கு அமெரிக்கா அனுமதி\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை - மசோதா தாக்கல்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: முன்ஜாமீன் கேட்கும் ப.சிதம்பரம்\n\"ஸ்டெர்லைட் ஆலை தவறானத் தகவல் அளித்துள்ளது\" - உயர்நீதிமன்றத்தில் மனு\nதங்கத்தில்‘ஆயுர்வேதிக் பேஸ்ட்’: நூதனக் கடத்தல்\n“காவிரிப் பாயும் மாவட்டங்களும்... பயன்பெறும் விளைநிலங்களும்”\nசூரியன் ஆய்வில் புதிய முயற்சி\n50% லிருந்து 100% ஆக உயர்ந்தது சொத்து வரி\nபுதுமணத் தம்பதிகள் கொண்டாடும் வசந்தகால பண்டிகை\nகையை உடைத்த சப்-இன்ஸ்பெக்டர்.. இளைஞரின் வீடு தேடி ஆறுதல் சொன்ன கமிஷனர்..\nஉயிருக்கு போராடியவருக்கு உதவாமல் பசுக்கு முக்கியத்துவம் கொடுத்த போலீஸ்..\nதண்ணீரின்றி இயக்கப்படும் ரயில்கள்.. கழிவறை நாற்றத்தால் கஷ்டப்படும் மக்கள்..\nபோராட கண்மூடித்தனமாக தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்\n5 வருடத்திற்கு பின் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது....\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்திற்கு ஏலம்.... பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர் தகவல்\nமீனவர்கள் போராட்டத்தில் போலீசாருடன் தள்ளுமுள்ளு: பெண்கள் தீக்குளிப்பு முயற்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ponmozhigal.com/2015/09/blog-post_26.html", "date_download": "2018-07-23T11:48:56Z", "digest": "sha1:KOUWRBTZ6TTO2DZS7XVZGCIXYZFBGWGW", "length": 2004, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nவாய்மை, வாசல் கதவின் இடுக்கு வழியாகக் கூட\nஉள்ளே நுழைந்துவிடும் வலிமையுடையது .\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/132", "date_download": "2018-07-23T11:17:31Z", "digest": "sha1:NS45XY3DLTHZVNAHTXY3T5LQZJSLXUCN", "length": 8755, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "நூறு கோடியைத்தாண்டும் வேதாளம் | Virakesari.lk", "raw_content": "\nபொலிஸாரின் அபராத புத்தகத்தை கிளித்தெறிந்தவர் கைது\n3 வயது சிறுவன் மீது அசிட் வீசிய மூவர் கைது\n\"ஊடகங்கள் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் கருவியாக செயற்பட வேண்டும்\"\nஅரசியல்வாதிகளின் கொள்கைகள் ஆளுமையில் வெளிப்படாமையே அரசியலின் மோசமான நிலை - ஜனாதிபதி\nவட மாகாண ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்\nவிடுதலைப்புலிகளின் பாடல் வரிகளால் வவுனியாவில் மக்கள் அச்சத்தில்\nநாடளாவிய ரீதியில் போராட்டத்திலீடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்\nஇலங்கை வசமானது தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடர்\nஇலங்கையில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள்- ஐ.நா. அறிக்கை\nசெம்மணி மனித எலும்புக்கூடு : விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸார் அசமந்தம்\nஎல்லோருடைய எதிர்பார்ப்பின் படி எந்த தடங்கலுமின்றி தீபாவளியன்று வெளியானது தல அஜித்தின் வேதாளம்.\nஅதே போல் எதிர்பார்த்ததைப் போலவே முதல் நாள் வசூலில் சாதனை புரிந்தது. ஏறத்தாழ 16 கோடியை தொட்டது. இரண்டாவது நாளான நேற்றும் வசூல் ஏறுமுகமாகி 25 கோடியைத் தொட்டது. மழையின் குறுக்கீடு இருந்தாலும் இரசிகர்களின் ஆதரவால் உலகமெங்கும் வசூலில் பெரிய வெற்றியைப் பெற்று வருகிறது வேதாளம். இதே நிலையில் போனால் முதல் வாரத்திலேயே படத்தின் வசூல் நூறு கோடியைத் தாண்டும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். அஜித்தின் ஆசையும் அது தானாம்.\nதிரை விமர்சகர்களிடம் கலவையான விமர்சனத்தைப் பெற்று வந்தாலும், ரசிகர்களுக்கு வேதாளம் பிடித்திருக்கிறது என்பது தான் இந்த வசூல் காட்டும் நிதர்சனம்.\nதகவல் : சென்னை அலுவலகம்\nதீபாவளி அஜித் தல வேதாளம் நூறு கோடி திரை விமர்சகர்\nரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசளித்த சூர்யா\nநடிகர் சூர்யா தன்னுடைய ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக தற்போது நடித்து வரும் என் ஜி கே படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார். அத்துடன் என் ஜி கே என்றால் நந்த கோபால குமரன் என்ற விளக்கத்தையும் தெரிவித்துள்ளார்.\n2018-07-23 11:29:53 நடிகர் சூர்யா என் ஜி கே நந்த கோபால குமரன்\nஇயக்குநர் கே எஸ் ரவிக்குமார் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் இணையவிருக்கிறார்கள். படையப்பா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கக்கூடும் என்ற செய்தியும் வெளியாகியிருக்கிறது.\n2018-07-21 19:35:57 படையப்பா சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்\nதமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இருக்கும் பலர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறார்கள்.\n2018-07-21 16:57:56 தமிழ் சீனிமா திருமணம்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு அஞ்சலி\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினமான இன்று அவரது உருவ சிலைக்கு, நடிகர் சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.\n2018-07-21 14:28:52 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஏ.எல்.உதயா\nரம்யா நம்பீசன் நடித்துள்ள ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\n2018-07-20 16:45:56 ரம்யா நட்புன்னா என்னன்னு தெரியுமா நீதிமன்றம்\nபொலிஸாரின் அபராத புத்தகத்தை கிளித்தெறிந்தவர் கைது\n\"ஊடகங்கள் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் கருவியாக செயற்பட வேண்டும்\"\nவட மாகாண ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்\nநாடளாவிய ரீதியில் போராட்டத்திலீடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்\nஇலங்கை வசமானது தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/26554", "date_download": "2018-07-23T11:22:29Z", "digest": "sha1:EMXRVYLUNKNXHUCCD3VJCGXLAH7RJ7SF", "length": 38657, "nlines": 140, "source_domain": "www.virakesari.lk", "title": "இவ்வார அமைச்சரவை முடிவுகள் | Virakesari.lk", "raw_content": "\nபொலிஸாரின் அபராத புத்தகத்தை கிளித்தெறிந்தவர் கைது\n3 வயது சிறுவன் மீது அசிட் வீசிய மூவர் கைது\n\"ஊடகங்கள் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் கருவியாக செயற்பட வேண்டும்\"\nஅரசியல்வாதிகளின் கொள்கைகள் ஆளுமையில் வெளிப்படாமையே அரசியலின் மோசமான நிலை - ஜனாதிபதி\nவட மாகாண ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்\nவிடுதலைப்புலிகளின் பாடல் வரிகளால் வவுனியாவில் மக்கள் அச்சத்தில்\nநாடளாவிய ரீதியில் போராட்டத்திலீடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்\nஇலங்கை வசமானது தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடர்\nஇலங்கையில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள்- ஐ.நா. அறிக்கை\nசெம்மணி மனித எலும்புக்கூடு : விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸார் அசமந்தம்\n2017.10.31 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாடு இன்று இடம்பெற்றது.\nஇதன் போது அறிவிக்கப்பட்ட அமைச்சரவை முடிவுகள் வருமாறு,\n01. கம்பஹா மாவட்டத்தினுள் செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள ஒன்றிணைந்த திண்ம கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் கீழ் கொம்போஸ்ட் செயற்தளத்தினை நிர்மாணித்தல் (விடய இல. 06)\nஅதிக ஜனநெரிசல் மிகுந்த மற்றும் துரித கைத்தொழில் மயமாக்கத்தின் விளைவினால் நகர திண்மக் கழிவுகள் குவிகின்ற கம்பஹா மாவட்டத்தில் திண்மக் கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.\nஅவ்வேலைத்திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் மூலம் சேகரிக்கப்படுகின்ற திண்மக் கழிவுகளை முறையாக பிரித்து ஊக்குகின்ற கழிவுகளை பயன்படுத்தி காபனீரொட்சைட்டு உரவகைகளை உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nஅதன் முதற் கட்டமாக உற்பத்தி நடவடிக்கைகளுக்கு தேவைப்படுகின்ற காபனீரொட்சைட்டு உர உற்பத்தி செயற்தளமொன்றினை துரித கதியில் நிர்மாணிப்பது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n02. சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கான கடன் வேலைத்திட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுத்தல் (விடய இல. 08)\nஇலங்கையில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளை கட்டியெழுப்புவதற்காக கடன் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது. இக்கடன் திட்டத்திற்கான கேள்விகள் அதிகரித்து வருகின்றமையினால் குறித்த வேலைத்திட்டத்தின் கால எல்லை நிறைவடைவதற்கு முன்னர், முழு நிதியினையும் பயன்படுத்தி சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழிலாளர்களுக்காக சலுகை கடன் தொகையினை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கடன் திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தி, அதிகமான பயனாளிகளுக்கு சலுகை அடிப்படையிலான கடன் திட்டத்தினை பெற்றுக் கொடுப்பதற்கு ஏதுவான முறையில் 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மேலதிக நிதியினை பெற்றுக் கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்துக்கு வருவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n03. 2017 ஆம் ஆண்டின் அரச நத்தார் (கிறிஸ்மஸ்) தின நிகழ்வுகள் (விடய இல. 09)\n2017 ஆம் ஆண்டின் அரச நத்தார் தின நிகழ்வுகளை “அன்பின் உறைவிடம் நத்தார்” எனும் தொனிப்பொருளின் கீழ் திருகோணமலை கத்தோலிக்க ஆயர் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டு நடாத்துவது தொடர்பில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n04. இராஜதந்திர, விசேட மற்றும் அலுவலக வெளிநாட்டு பயணச்சீட்டு உரித்தான பிரஜைகள் வீசா அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்வதிலிருந்து விடுவிப்பது தொடர்பில் இலங்கைக்கும் கட்டார் அரசுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளல் (விடய இல. 14)\nஇராஜதந்திர, விசேட மற்றும் அலுவலக வெளிநாட்டு பயணச்சீட்டு உரித்தான பிரஜைகள் வீசா அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்வதிலிருந்து விடுவிப்பது தொடர்பில் இலங்கைக்கும் கட்டார் அரசுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் உள்ளக அலுவல்கள், பதில் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் லக்ஷமன் வசந்த பெரேராவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n05. விமான நகர அபிவிருத்திக்காக காணியினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 17)\nகட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள ஏகல பிரதேசமானது இந்நாட்டு தொழில் பிரிவு உற்பத்திகளுக்கு பாரியளவு பங்களிப்பினை செய்து வருகின்றது. மேல்மாகாண வலய பாரிய நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற விமான நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் பின்வரும் உப வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு திட்டமிடப்படப்பட்டுள்ளது.\nபெறுமதி ஒன்று சேர்க்கின்ற தொழில்களுக்காக வேண்டி ஒதுக்கப்பட்ட பிரதேசத்தை ஸ்தாபித்தல்.\nசிறு மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரதேசமொன்றை ஸ்தாபித்தல்.\nவர்த்தக மற்றும் பொழுதுபோக்கு விடயங்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரதேசமொன்றை ஸ்தாபித்தல்.\nநடுத்தர வர்க்கத்தினர்களுக்கான வீடு மற்றும் பொது வசதிகள் சேவை மேற்கூறப்பட்ட உப வேலைத்திட்டங்களை உள்ளடக்கிய இவ்விமான நகர வேலைத்திட்டத்தினை அரச-தனியார் கூட்டின் அடிப்படையின் கீழ் செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அதற்கு அவசியமான, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்துக்குரிய 80 ஏக்கர் நிலப்பரப்பை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒப்படைப்பது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n06. பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான நுழைவுப் பிரதேசத்தை விருத்தி செய்யும் வேலைத்திட்டம் (விடய இல. 18)\nபண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தினை அண்டிய கொழும்பு – நீர்கொழும்பு வீதியின் 18ஆவது மைல்கல்லுடன் தொடர்பான பிரதேசத்தினை போக்குவரத்து, வியாபாரம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள், ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உட்படும் அடிப்படையில் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nஅதனடிப்படையில், முன்மொழியப்பட்டுள்ள குறித்த வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n07. 1981 ஆம் ஆண்டு 75 ஆம் இலக்க கரும்பு ஆராய்ச்சி நிலைய சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 21)\nகரும்பு ஆராய்ச்சிக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல் அதன் அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தும் வகையில் 1981 ஆம் ஆண்டு 75 ஆம் இலக்க கரும்பு ஆராய்ச்சி நிலைய சட்டத்தினை திருத்தம் செய்வது தொடர்பில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவின் திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n08. வரட்சி காலநிலையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நிலக்கீழ் நீர் வளங்களை அபிவிருத்தி செய்வதற்காக நிலக்கீழ் நீர் ஆராய்ச்சி உபகரணங்கள் மற்றும் துளையிடும் இயந்திரங்களை பெற்றுக்கொள்ளல் (விடய இல. 22)\nவரட்சி காலநிலையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நிலக்கீழ் நீர் வளங்களை அபிவிருத்தி செய்வதற்காக நிலக்கீழ் நீர் ஆராய்ச்சி உபகரணங்கள் மற்றும் துளையிடும் இயந்திரங்களை பெற்றுக் கொள்வதற்கு அவசியமான நிதியினை ஒதுக்கிக் கொள்வதற்கும் நிலக்கீழ் நீர் ஊற்றுக்களை பாவிப்பது தொடர்பில் நிர்ணயம் ஒன்றை மேற்கொள்வதற்கும் நீர்ப்பாசன மற்றும் நீரியல் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n09. சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தத்திற்கு உள்ளான விகாரைகளை அபிவிருத்தி செய்தல் (விடய இல.23)\n2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தத்திற்கு உள்ளான விகாரைகளின் இழப்பீட்டுத்தொகை 113.87 மில்லியன் ரூபா என உரிய மாவட்ட செயலாளர்களினால் அறிக்கையிடப்பட்டுள்ளது.\nஅப்பாதிப்புக்களை வழமையான நிலைமைக்கு கொண்டு வருவதற்காக வேண்டி, ஐக்கிய நாடுகளின் வெசாக் தின நிகழ்வுகளுக்காக வேண்டி புத்தசாசன அமைச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 113.87 மில்லியன் ரூபா செலவழித்து 09 மாவட்டங்களிலும் காணப்படுகின்ற விகாரைகளை புனரமைப்பு செய்வது தொடர்பில் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n10. அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் இருதரப்பு வியாபார மற்றும் பொருளாதார ஒத்துழைப்பினை பலப்படுத்துதல் (விடய இல. 36)\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் இருதரப்பு வியாபார மற்றும் பொருளாதார ஒத்துழைப்பினை பலப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n11. பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 39)\nபல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் பின்வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை 2018-2019 காலப்பிரிவினுள் 380 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் செயற்படுத்துவது தொடர்பில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nபேராதெனிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் கல்விப் பிரிவினை விரிவுபடுத்தல்.\nஅநுராதபுரம், இலங்கை பிக்குமார் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்கின்ற வெளிநாட்டு பிக்குகளுக்காக வேண்டி இரு மாடிகளைக் கொண்ட விடுதி ஒன்றை நிர்மாணித்தல் மற்றும் அப்பல்கலைக்கழகத்தின் சுற்றுலா வீட்டினை விருத்தி செய்தல்.\nகிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் பணியாளர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லத்தினை நிர்மாணித்தல்.\n12. இலங்கையின் மேல் மாகாண வலயத்தினுள் இலகு ரக ரயில் வீதிகள் 06 தொடர்பில் அடிப்படை – சாத்தியவள அறிக்கை மற்றும் சாத்தியவள அறிக்கைக்கான ஆலோசனை சேவை ஒப்பந்தத்தினை வழங்குதல் (விடய இல. 42)\nஇலங்கையின் மேல் மாகாண வலயத்தினுள் இலகு ரக ரயில் வீதிகள் 06 தொடர்பில் அடிப்படை – சாத்தியவள அறிக்கை மற்றும் சாத்தியவள அறிக்கைக்கான ஆலோசனை சேவை ஒப்பந்தத்தினை வழங்குவதற்காக சர்வதேச விலைமனுக்கள் கோரப்பட்டன. அதன் பிரதிபலனாக 05 சர்வதேச நிறுவனங்கள் தமது விலை மனுக்களை முன்வைத்துள்ளன. அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனை கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் உரிய ஆலோசனை சேவை வழங்கும் ஒப்பந்தத்தினைரூபவ் 202 மில்லியன் ரூபா தொகைக்கு M/s Seoyoung Engineering Co. Ltd., (SYE), Saman\nCorporation நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n13. கண்டி நகரத்தின் நகர வாகன தரிப்பிடத்தினை விருத்தி செய்தல் (விடய இல. 43)\nஉபாய முறைகள் நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கண்டி நகரத்தின் நகர வாகன தரிப்பிடத்தினை (Municipal Car Park Roof Top) விருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் அவ் ஒப்பந்தத்தினை, 654.11 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு M/s Sierra Construction (Pvt.) Ltd., நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n14. யப்பான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் தொழில்நுட்ப துறையில் பயிற்சியாளர்களை பயிற்றுவிப்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 49)\nயப்பானின் உயர் தொழில்நுட்ப அறிவினை பரிமாறிக் கொள்வதன் மூலம் பெறப்படுகின்ற நன்மைகளினை கவனத்திற் கொண்டு யப்பானின் நீதி அமைச்சு, வெளிநாட்டு அமைச்சு, சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலன்புரி அமைச்சு மற்றும் இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்புகள் அமைச்சுக்களுக்கு இடையில் தொழில்நுட்ப துறையில் வதிவிட பயிற்சியாளர்களை பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம் தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் தலதா அதுகோரலவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n15. புதிய உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபித்தல் (விடய இல. 50)\nபுதிய உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபித்தல் மற்றும் காணப்படுகின்ற உள்ளூராட்சி மன்றங்களை முறைப்படுத்தல் என்பவற்றுக்காக நிபுணர் குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட நிர்ணயங்கள் தொடர்பில் அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. அந்நிர்ணயங்களின் அடிப்படையில் தற்போதைய அம்பகமுவ பிரதேச சபை அதிகார பிரதேசத்தினை அம்பகமுவ, மஸ்கெலிய மற்றும் நோர்வூட் பிரதேச சபைகளாக திருத்தி 03 பிரதேச சபைகளாக ஸ்தாபிப்பதற்கும், தற்போதைய நுவரெலியா பிரதேச சபை அதிகார பிரதேசத்தினை நுவரெலியா, அக்கரபத்தன மற்றும் கொட்டகலை பிரதேச சபைகளாக திருத்தி 03 பிரதேச சபைகளாக ஸ்தாபிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதனடிப்படையில் மேற் கூறப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களும் உட்படுத்தப்பட்டு அனைத்து உள்ளூராட்சி மன்றங்கள் ஸ்தாபிப்பதற்கான நிர்ணயங்களை 2017-11- 01 ஆம் திகதி அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசல் முஸ்தபாவினால் முன்வைக்கப்பட்ட தகவல்களை அமைச்சரவை கவனத்திற் கொண்டது.\nஅமைச்சரவை வர்த்தமானி அமைச்சரவை தீர்மானம் உள்ளூராட்சி ஜனாதிபதி\nகோர­மான மன­வ­டுக்களை பதித்து தமி­ழர்­களின் மனங்­களிலிலிருந்து இன்னும் மறை­யாத கறுப்பு ஜூலை\nகறுப்பு ஜூலை கல­வரம் அல்­லது 83 கல­வரம் என சாதா­ர­ண­மாகக் குறிப்­பி­டப்­படு­கின்ற 1983 ஆம் ஆண்டின் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் நடை­பெற்று 35 வரு­டங்கள் ஆகின்­றன. மூன்­றரை தசாப்­தங்கள் கடந்­து­விட்ட போதிலும், அந்த வன்­மு­றை­களின் கோர­மான மன­வ­டுக்கள் பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­களின் மனங்­களில் இருந்து இன்னும் மறை­ய­வில்லை.\n2018-07-23 13:22:55 இன அழிப்பு கறுப்பு ஜூலை கல­வரம் வன்­மு­றைகள்\nடொனால்ட் ட்ரம்பின் பலவீனமான இராஜதந்திரம் - ஓர் அலசல்\nட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதிக்கு ' வியக்கத்தக்கவகையில் அடங்கிப் போயிருந்தார் ' எனறு வர்ணித்தது.இன்னொரு ஊடகம் ட்ரம்பின் செயற்பாடு ' தனிப்பட்ட அவமானம் மாத்திரமல்ல, தேசிய அவமானமுமாகும் ' என்று குறிப்பட்டது.\n2018-07-19 11:54:30 ரஷ்யா விளாடிமிர் புட்டின் அமெரிக்கா\nதென்னாபிரிக்காவின் அரசியல் சிற்பி நெல்சன் மண்டேலா\nதென்னாப்பிரிக்காவின் முதலாவது ஜனநாயக ஜனாதிபதியும் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக நீண்ட நெடிய போராட்டம் நடத்தியவருமான நெல்சன் மண்டேலாவின் 100 ஆவது பிறந்த தினம் இன்று.\n2018-07-18 11:14:52 நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்கா இனவெறி\nதங்கம் வென்ற விவசாயி மகளின் கதை\nசர்வதேச தடகள கழகத்தின் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் 18 வயது ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்றார். இந்த சாதனையை படைத்த முதல் இந்திய பெண் ஹிமா தாஸ், ஏழு வயதிலேயே விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்றவர்.\n''விக்கி மீது சம்பந்தனிடத்தில் பாரிய குற்றச்சாட்டுக்கள் இல்லை ; சம்பந்தனுக்கு எதிராக செயற்படமாட்டேன் என்கிறார் விக்கி''\nபகிரங்க கருத்துக்களை ஊடகங்கள் வாயிலாகவும் பொதுவான இடங்களிலும் வெளியிடுவதை அனைவரும் நிறுத்திக்கொண்டாலே பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வுகளைக் காண்டுவிட முடியும்.\n2018-07-17 16:59:25 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விக்கினேஸ்வரன் சம்பந்தன்\nபொலிஸாரின் அபராத புத்தகத்தை கிளித்தெறிந்தவர் கைது\n\"ஊடகங்கள் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் கருவியாக செயற்பட வேண்டும்\"\nவட மாகாண ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்\nநாடளாவிய ரீதியில் போராட்டத்திலீடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்\nஇலங்கை வசமானது தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://annaimira.blogspot.com/2014/11/amaranth.html", "date_download": "2018-07-23T11:11:58Z", "digest": "sha1:MYBILV6EUE5OKZJHL3CDMSUJ3YL4IJ3G", "length": 9885, "nlines": 240, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: Amaranth கிச்சடி", "raw_content": "\nமஞ்சள் தூள் 1 தேக்கரண்டி\nAmaranth,தினை இரண்டையும் தனித்தனியே எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும்.\nவெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு நான்கையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.\nஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் Amaranth 3-1/2 தண்ணீர்.தினை ஒரு கப் தண்ணீர்,பயத்தம்பருப்பு,மஞ்சள் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து தனித்தனியாக வைத்து ( 5 விசில்) எடுக்கவும்.\nநான்கைந்து விசில் விட்டும் Amaranth ல் தண்ணீர் இருக்கும்.அதை அப்படியே உபயோகிக்கலாம்.\nஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.\nஅதனுடன் பொடியாக நறுக்கியுள்ள தக்காளி, பட்டாணி ,இஞ்சி,பூண்டு வதக்கி குக்கரில் இருந்து எடுத்த Amaranth,தினை,பயத்தம்பருப்பு,தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.\nஎல்லாம் ஒன்று சேர்ந்து நன்றாக வெந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரத்தில் அணைக்கவும்.\nமுளைக்கீரை,தண்டுக்கீரை விதைகள் Amaranth என்று அழைக்கப்படுகிறது.\nஇதில் புரோட்டீன்,இரும்பு,சுண்ணாம்பு சத்துகள் அதிகமாக உள்ளன.\nLabels: சிறுதானிய சிற்றுண்டிகள், டிபன்\nதண்டுக்கீரை,முளைக்கீரை விதைகள் Amaranth என்று தமிழில் அழைக்கப்படுகிறது.\nஇது எல்லா Organic Stores ல் கிடைக்கிறது.இது ஒர் Gluten free grain/seed.வருகைக்கு நன்றி Viya Pathy.\n என்று நினைத்துக் கொண்டே வந்தேன். இறுதியில் தெரிந்து கொண்டேன்.\nசத்துள்ள குறிப்பு. பகிர்வுக்கு நன்றி.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2018-07-23T11:52:14Z", "digest": "sha1:JYKAVEW2R66OENTXOGGUP7D75JXYVUKQ", "length": 18142, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் பற்றிய கரிசனை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசாங்கத்தின் சூழ்ச்சி வலைக்குள் தமிழ் தலைமைகள்: சிவசக்தி ஆனந்தன்\n250 சிரியர்களை நாட்டுக்குள் வர மத்திய அரசு அனுமதி\nசுதந்திரக் கட்சியின் முன்னாள் தொகுதி அமைப்பாளருக்கு சிறைத்தண்டனை\nதென்னாபிரிக்காவை வீழ்த்தி சொந்த மண்ணில் சாதித்தது இலங்கை\nஈராக் ஆளுநர் கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாாிகளில் இருவா் சுட்டுக்கொலை\nஇலங்கையில் சீனாவின் ஆதிக்கம் பற்றிய கரிசனை\nஇலங்கையில் சீனாவின் ஆதிக்கம் பற்றிய கரிசனை\nஇலங்கையில் சீனாவின் ஆதிக்கம் பற்றிய கவலைகள் உலக வல்லரசுகளுக்கு மட்டுமன்றி உள்ளுர்வாசிகளிடமும் மேலோங்கிவருவதை அண்மைய நகர்வுகள் பறைசாற்றுகின்றன.\nபல நூற்றாண்டுகாலமாகவே வர்த்தகத்தில் சிறந்தவர்களாக கருதப்படும் சீனர்கள், இலங்கையால் மீளச் செலுத்த முடியாதென நன்குதெரிந்தும் பாரிய திட்டங்களுக்காக கடன்களை வாரிக்கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக சொத்துக்களை தம்வசப்படுத்தும் கைங்கரியத்தை மேற்கொண்டுள்ளதாக கடும் விமர்சனங்கள் உள்ளன. இதனைக் கடன் பொறி என்பர். அம்பாந்தோட்டை துறைமுகம் இதற்கு சிறந்த உதாரணம். 1.5பில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 22500 கோடி இலங்கை ரூபாய் ) கடனை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக கொடுத்த சீனா இறுதியில் 99 ஆண்டுகள் குத்தகைக்கு துறைமுகத்தை மட்டுமன்றி அதனை அண்டிய 15000 ஏக்கர் நிலப்பகுதியையும் எடுத்துக்கொண்டமை நன்கறிந்த விடயமாகும்.\nகொழும்புத் துறைமுக நகருக்கும் இதே நிலைமைதான் என்பது ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது.\nஇதுவெல்லாம் பாரிய திட்டங்கள் சம்பந்தப்பட்டது தானே, எமக்கு எதுவும் நேர்ந்துவிடாது என யாரேனும் எண்ணியிருந்தால் அவர்களின் வயிற்றிலே புளியைக் கரைப்பதாக வந்துகொண்டிருக்கும் செய்திகள் அமைந்துள்ளன. சீனர்களுக்கு சொந்தமான சில்லறை விற்பனை நிலையங்கள் புற்றீசல் போன்று இலங்கையில் அதிகரித்து வருவதாக உள்ளூர் வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இதற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை ஜனாதிபதியின் தலையீட்டினால் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ள செய்தி எதிர்காலம் தொடர்பான அச்சத்தை கோடிட்டுக்காட்டுகின்றது.\nஎவ்விதமான நேர்த்தியான திட்டமிடலோ, தூர நோக்குச் சிந்தனையோ இன்றி தமது பெயரை பொறிப்பதற்காகவும் தேர்தலில் மக்களிடம் அபிமானம் பெறுவதற்காகவும் பாரிய திட்டங்களை பெருங்கடன் வாங்கி முன்னெடுத்ததன் விளைவையே அனுபவிக்க நேரிட்டுள்ளது.\nகுடும்பக்கஷ்டத்திற்காக குறுங்கடனை எடுப்பவர்கள் அனுபவிக்கும் துயரங்களை வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அறியமுடிவதுண்டு. பலர் கடனைச் செலுத்த முடியாததால் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக நேரிடுகின்றது. அதற்கு இசைந்துகொடுக்க மறுப்பவர்களும் மானமே பெரிதென எண்ணுபவர்களும் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கும் அவலநிலை காணப்படுகின்றது.\nகுறுங்கடன் எடுத்தவர்களுக்கே இந்த நிலையென்றால் பாரிய கடன்களை எடுத்த நாட்டின்\n சீனா போன்ற பெரும் பொருளாதார இராணுவ வல்லரசின் முன்பாக பேரம்பேசுவது சாத்தியமா பெற்ற கடனுக்காக சரணாகதி அடைவதே தெரிவு. சீனர்கள் கூறும்,செய்யும் அனைத்துவிடயங்களையும் கைகொட்டிப்பார்த்துக்கொண்டிருப்பதை விட வேறெதனையாவது பொருளாதார நெருக்கடியால் சிக்கித்தவிக்கும் இந்த அரசாங்கத்தால் செய்யமுடியுமா\nஒவ்வொரு ஆண்டும் பெற்ற கடன்களுக்காக வட்டியோடு திருப்திச் செலுத்த வேண்டிய தொகையானது இலங்கைக்குள் உள்வருகின்ற வெளிநாட்டு நேரடி முதலீடுகளை விடவும் குறைவு எனும் போது கடனை அடைப்பதற்காக மேலும் கடன் பெற்றுக்கொள்வதை விடவும் வேறு தெரிவுகள் இலங்கையின் முன்பாக இல்லை. உதாரணமாக 2017ம் ஆண்டில் இலங்கைக்கு வெளிநாட்டு நேரடி முதலீடுகளாக 1.36 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்தன. ஆனால் ஏற்கனவே பெற்ற கடன்களுக்காக 2017ல் செலுத்தவேண்டிய கடன் மீள்செலுத்துகை தொகை (2,417மில்லியன் அமெரிக்க டொலர்கள் ) 2.4 பில்லியன் டொலர்கள் என்கிறபோது நிலைமையின் பாரதூரத்தை உணர்ந்துகொள்ளமுடியும்.\nவிடுதலைப்புலிகளைத் தோற்கடித்து இந்த நாட்டின் அனைத்து பகுதிகளையும் ஒன்றுசேர்ந்தவர் என தம்பட்டம் அடித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் தென்மாகாணத்திலேயே 15000 ஏக்கர்கள் நிலப்பகுதியை சீனாவிற்கு 99 வருடக்குத்தகைக்கு கொடுப்பதை தடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டமைக்கு பெற்ற கடன்களே காரணம் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை.\nஇந்த நாட்டின் இன்றைய மோசமான பொருளாதார நிலைக்கு வித்திட்டு மக்களைப் பெருங்கடனாளியாக்கிய ராஜபக்ஷ தரப்பினரை இன்னமும் பெரும்பான்மையான சிங்கள மக்கள் நம்புவது அண்மைய உள்ளூராட்சித் தேர்தலிலும் புலனாகியது. இன்னும் இன்னும் கடனைப் பெற்றாவது அவர் எம்மை மகிழ்ச்சிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பே அவரது ஆதரவாளர்களின் மனங்களில் தோன்றும் எண்ணமாக இருக்கலாம். பட்டுவேட்டியென்ற பெரும் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆசைப்பட்டு கட்டியிருந்த தன்மானம் என்ற கோவணத்தையும் பறிகொடுத்த அவல நிலையின் விளிம்பில் இன்றோ இலட்சக்கணக்கான இலங்கையர்கள் நின்றுகொண்டிருக்கின்றனர். அவர்களின் கண்களுக்கு முன்பாகவே சீனாவின் ஆதிக்கம் விஸ்வரூபம் பெற்றுவருகின்றது.\nஇலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வலுப்பெறுகின்றது எனக்கூறும் போது சிலருக்கு ஏதோ அந்நியமாக தோன்றலாம். அப்படியானவர்கள் ஒருமுறை கொழும்பு ஹைட்பார்க்கிலுள்ள ஆர்ப்பிகோ சுப்பர் மார்க்கெட்டுக்கு விஜயம் செய்து பாருங்கள். ஏதோ சீனாவில் இருப்பது போன்ற உணர்வு மேலிடுவதை உணர்ந்துகொள்ளமுடியும். மேற்குலகினர் இலங்கையை சுமார் 500 ஆண்டுகள் தமது காலனித்துவ நாடாக வைத்திருந்திருந்து சென்றனர். ஆனால் அடுத்துவரும் ஆண்டுகளில் உத்தியோகபூர்வமாக முடியாவிட்டாலும் யதார்த்தத்தில் இலங்கை, சீனாவின் காலனித்துவ நாடாக மாறிப்போய்விடும் என்பதையே நகர்வுகள் கோடிட்டுக்காட்டுகின்றன.\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸ விதாரண\nஇலங்கையின் தேசிய வளங்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கொடுத்துவிட்டு சீனாவிடம் தற்போது கை\nகிம்-இன் வாக்குறுதி நிறைவேறும்வரை தடைகளை தளர்த்தக்கூடாது: அமெரிக்கா\nகிம் ஜொங் உன் தனது வாக்குறுதியை நிறைவேற்றும்வரை சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள், வடகொரியா மீதான பொருளாதார த\nசீனாவிடம் லஞ்சம் பெற்று நாட்டின் இறையாண்மையை மஹிந்த மீறியுள்ளார்: கபீர் ஹாசிம்\nசீனாவிடம் லஞ்சம் பெற்றதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் இறையாண்மையை மீறியுள்ளதாக,\nசீனாவின் பிடிக்குள் மட்டக்களப்பும் சிக்கும் அபாயம்\nமட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் 6 ஆயிரத்து 500 ஏக்கர் காணியை சீனாவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை மு\nஇலங்கையின் நடவடிக்கை குறித்து இந்தியா கவலை\nஇலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 40 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கான உரிமையை சீன நிறுவனம் பெற்றுள்\nஅரசாங்கத்தின் சூழ்ச்சி வலைக்குள் தமிழ் தலைமைகள்: சிவசக்தி ஆனந்தன்\n250 சிரியர்களை நாட்டுக்குள் வர மத்திய அரசு அனுமதி\nசுதந்திரக் கட்சியின் முன்னாள் தொகுதி அமைப்பாளருக்கு சிறைத்தண்டனை\nதென்னாபிரிக்காவை வீழ்த்தி சொந்த மண்ணில் சாதித்தது இலங்கை\nஈராக் ஆளுநர் கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாாிகளில் இருவா் சுட்டுக்கொலை\nபிரிட்டிஷ் ஓபன்: முதன்முறையாக வெற்றிவாகை சூடினார் பிரான்செஸ்கோ மோலினரி\nதமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி: மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி\nஉடன்பாடின்றி நிறைவுற்ற 2 நாள் ஜீ-20 கலந்துரையாடல்\nவிவசாயிகளின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேற்றம்: களுகங்கைக்கு நீர் நிரப்பும் நிகழ்வு ஆரம்பம்\nபருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chellappatamildiary.blogspot.com/2013/04/blog-post_25.html", "date_download": "2018-07-23T11:17:49Z", "digest": "sha1:CTXENQ2NTRHR6A4YNPC636MI7XVDLCES", "length": 37280, "nlines": 242, "source_domain": "chellappatamildiary.blogspot.com", "title": "செல்லப்பா தமிழ் டயரி : புதுமைப்பித்தனின் ‘உம்....உம்’ கதைகள்", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும்\nமங்காத தமிழென்று சங்கே முழங்கு\nவெள்ளி, ஏப்ரல் 26, 2013\nதமிழ் எழுத்துலகத்திற்கு இரண்டு மாபெரும் எழுத்தாளர்களைத் தந்த பெருமை, கடலூருக்கு உண்டு. ஒருவர், ஜெயகாந்தன். இன்னொருவர், அவரது எழுத்துலக முன்னோடியான புதுமைப்பித்தன்.\nஅதெப்படி, புதுமைப்பித்தன் திருநெல்வேலியைச் சார்ந்தவர் என்றல்லவா சொல்வார்கள் என்று நீங்கள் கேட்கலாம். தாசில்தாராக இருந்த அவரது தந்தை, பணி ஓய்வு பெற்ற பின் சென்றடங்கிய இடமே, திருநெல்வேலி. அப்போது புதுமைப்பித்தனுக்கு வயது பன்னிரண்டு. ஆகவே பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பு, திருநெல்வேலியில் ஆனது. ஆனால் அவர் பிறந்தது, திருப்பாப்புலியூர் என்று அழைக்கப்படும் கடலூரில் தான் சொக்கலிங்கம் பிள்ளையின் மகன் விருத்தாசலமாக அவர் பிறந்தார். (1906ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ம் தேதி). ஆம், இன்று தான் அவரது 107 வது பிறந்த நாள்\nபுதுமைப்பித்தனைப் பற்றி இக்கால இளம்தலைமுறையினருக்கு அதிகம் தெரிந்திருக்க வழியில்லை. இரண்டு தலைமுறைகளுக்கு முற்பட்டவர் ஆயிற்றே\nதமிழ்ச் சிறுகதையின் கௌரவமிக்க தலைமை இடத்தை அலங்கரிக்கும் ஒருசில எழுத்தாளர்களில் புதுமைப்பித்தனுக்கு முக்கிய இடம் உண்டு.\n1933ல் ‘குலோப்ஜான் காதல்’ என்ற சிறுகதையுடன் அறிமுகம் ஆனவர். 1934ல் சென்னை வந்தார். அப்போது இலக்கிய உலகின் சூரியனாக விளங்கிய ‘மணிக்கொடி’ இதழில் பல கதைகளை எழுதினார். ‘ஊழியன்’, ‘தினமணி’, ‘தினசரி’ என்ற பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். திரைப்படத்துறையில் நுழைந்து, ‘ஜெமினி’ நிறுவனத்தின் அவ்வை, காமவல்லி படங்களில் பங்களித்தார். சொந்தமாக ‘பர்வதகுமாரி புரொடக் ஷன்ஸ்’ தொடங்கினார். எம்.கே.தியாகராஜ பாகவதரின் ‘ராஜமுக்தி’ படத்திற்காக பூனே சென்று சுமார் ஒரு வருடம் தங்கினார். (1947-48) அப்போது காச நோய் பற்றியது. திருவனந்தபுரம் வந்தார். நோய் முற்றி 1948 ஜூன் 30ல் மரணம் அடைந்தார், தன் 42வது வயதில். (அப்போதெல்லாம் காச நோய்க்குச் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை). மனைவி கமலா 1995ல் இறந்துபோனார். ஒரே மகள் இருக்கிறார். பெயர் தினகரி சொக்கலிங்கம்.\nபுதுமைப்பித்தன் எழுதிய 99 கதைகளைக் காலச்சுவடு பதிப்பகம் (நாகர்கோவில்) 2001ல் செம்பதிப்பாக உரிய விளக்கங்களுடன் வெளியிட்டுள்ளது. இவற்றுள் 97 சிறுகதைகளும், ‘சிற்றன்னை’ என்ற குறுநாவலும் ‘அன்னை இட்ட தீ’ என்ற முற்றுப் பெறாத நாவலும் இடம் பெற்றுள்ளன.\n(‘புதுமைப்பித்தன் கதைகள்’-இரண்டாம் பதிப்பு-ஜூன் 2001, 824 பக்கம், ரூபாய் 350). பதிப்பாசிரியர்: ஆ.இரா.வேங்கடாசலபதி.\nபுதுமைப்பித்தனின் ‘உம்...உம்’ கதைகள் என்ற தலைப்பு கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிகிறதல்லவா என்ன செய்வது, இம்மாதிரியெல்லாம் ஏதாவது வித்தியாசம் இல்லையென்றால் என் வலைப்பூவைத் தொடுவீர்களா\n‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ புதுமைப்பித்தனைப் பிரபலமாக்கிய கதை. அந்த நாளில் இம்மாதிரி இரண்டு பெயர்களை ‘உம்’ சேர்த்தோ, ‘அல்லது’ சேர்த்தோ கதைத் தலைப்பாக்குவது எழுத்தாளர்களின் வழக்கம். ஆகவே, இதே பாணியில் தலைப்பிட்ட வேறு ஏதாவது கதைகள் உள்ளனவா என்று அவருடைய 99 கதைகளின் பட்டியலைப் புரட்டிய போது கிடைத்தவை மொத்தம் நான்கே நான்கு. இவை தான் ‘உம்.....உம்’ கதைகள்\n1. காலனும் கிழவியும் (ப.401)\n2. சாமியாரும் குழந்தையும் சீடையும் (ப.464)\n3. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் (ப.551)\n4. நிசமும் நினைப்பும் (ப.603)\nயமதர்மராஜனுக்கு ஒரு விதி உண்டாம். பூமியில் யாராவது இறக்கவேண்டிய வேளை வந்தால் தனது ஊழியர்களான கிங்கரர்களை அனுப்புவானாம். ஆனால் ‘போருக்கு முதல்வனையும், ஊருக்கு முதல்வரையும்’ தானே போய்த் தான் அழைத்துக் கொண்டுவர வேண்டுமாம்.\nவெள்ளக்கோவில் சுடுகாட்டுக்கு அருகில் வசிக்கும் ஒரு ஏழைக்கிழவி மருதாயி. ஊரில் அவள் தான் வயதில் மூத்தவள். ஆகவே, அவளுடைய வாழ்நாள் முடியவேண்டிய தருணத்தை சித்திரபுத்திரன் சொன்னபோது, வேறு வழியின்றி யமதர்மராஜனே பாசக்கயிற்றை எடுத்துக்கொண்டு தனது எருமைக்கிடா மீதமர்ந்து கிழவியின் குடிசைக்கு வருகிறான். தன் உண்மை வடிவில் வந்தால் கிழவி பயந்துவிடக் கூடுமென்று ஒரு கருத்த இளைஞனாக வருகிறான்.\nகிழவிக்குக் கண் தெரிவதில்லை. தன் பேராண்டி தான் எருமை மாட்டை ஓட்டிக்கொண்டு இவ்வளவு தாமதமாக வந்திருக்கிறான் என்று கருதி, அவனைக் கடிந்து கொண்டபின், ‘எலே, மாட்டை தொளுவிலே கட்டி, பருத்தி விதையெ அள்ளி வையி’ என்கிறாள்.\nஎமன் பாவம், கிழவியின் மேல் பரிதாபப்பட்டு, அவள் சொன்ன மாதிரியே தனது எருமையைத் தொழுவில் கட்டி, பருத்தி விதையை அள்ளி வைக்கிறான். ‘பூலோகத் தீனி’யைக் கண்டிராத எருமை திருதிருவென்று விழிக்கிறது. பிறகு அமைதியாக குடிசையில் நுழைந்து தன் காரியத்தை முடிக்க எண்ணுகிறான். ஆனால் கிழவியோ ‘எலே, அந்த வெற்றிலை சருகை எடுத்துக் கொடு’ என்கிறாள். கொடுத்துவிட்டு, ‘கிழவி, நான் யார் தெரியுமா நான் தான்....’ என்று எமன் ஆரம்பிக்கிறான். கிழவியோ, ‘என்ன குடிச்சிபிட்டு வந்தியாலே நான் தான்....’ என்று எமன் ஆரம்பிக்கிறான். கிழவியோ, ‘என்ன குடிச்சிபிட்டு வந்தியாலே எனக்கென்ன கண்ணு பொட்டையாப் போச்சுன்னு நினைச்சிக்கிட்டியாலே எனக்கென்ன கண்ணு பொட்டையாப் போச்சுன்னு நினைச்சிக்கிட்டியாலே’ என்கிறாள். அவனுக்குக் கல்யாணம் பேசுவதற்கு யாரோ வந்து போனதாகக் கூறுகிறாள்.\nஎமனுக்கு பயம் வந்துவிடுகிறது. அதற்குள், அவனது எருமை, கட்டை அவிழ்த்துக் கொண்டு ஓடுகிறது. அதை அடக்கி, கிழவியின் கண்ணில் படாமல் ஓரமாக நிறுத்திவிட்டு, தன் பாசக் கயிற்றை எடுத்துக் கொண்டு கிழவியை நெருங்குகிறான். கிழவியோ ‘எலே கயிறு நல்லா உறுதியா இருக்கே கயிறு நல்லா உறுதியா இருக்கே கொடு, நாலு ஓலையாவது சேத்துக் கட்டலாம்’ என்று அதைப் பிடுங்கி அவன் மூலமே விட்டத்தில் கொடியாகக் கட்ட வைக்கிறாள். இனியும் தாமதிக்க முடியாது என்று, யமன் தனது உண்மை வடிவை எடுக்கிறான். ‘நான் உன் பேரனில்லை, நான் தான் யமன். உன் உயிரை எடுக்க வந்திருக்கிறேன்’ என்கிறான்.\n ‘உனக்கு உன் தொழில் சரியாகத் தெரியுமா’ என்று ஏளனம் செய்கிறாள். உயிரைத் தானே உன்னால் எடுக்கமுடியும்’ என்று ஏளனம் செய்கிறாள். உயிரைத் தானே உன்னால் எடுக்கமுடியும் ‘நான் இருந்த நெனப்பெ, என்னப் பத்தின நெனப்பெ, நான் வச்சிருந்த பொளங்கின சாமானெல்லாம் ஒன்னோடெ எடுத்துக்கிட்டுப் போவ முடியுமா ‘நான் இருந்த நெனப்பெ, என்னப் பத்தின நெனப்பெ, நான் வச்சிருந்த பொளங்கின சாமானெல்லாம் ஒன்னோடெ எடுத்துக்கிட்டுப் போவ முடியுமா என்னமோ எமன் கிமன் இன்னு பயமுறுத்திரியே, ஒன் தொழிலெ ஒனக்குச் செய்யத் தெரியலியே என்னமோ எமன் கிமன் இன்னு பயமுறுத்திரியே, ஒன் தொழிலெ ஒனக்குச் செய்யத் தெரியலியே அதெத் தெரிஞ்சிக்கிட்டு எங்கிட்ட வா அதெத் தெரிஞ்சிக்கிட்டு எங்கிட்ட வா’ என்று காலை நீட்டிக்கொண்டு முழங்காலைத் தடவுகிறாள் கிழவி.\n இதோ பார், உன்னை என்ன செய்கிறேன்’ என்று உறுமிக்கொண்டு எழுகிறான் எமன். அந்தோ அவன் வீச வேண்டிய பாசக்கயிறு அவனே கட்டிய கொடியாகத் தொங்குகிறதே \n‘உன்னாலெ என் உசிரெத்தானே எடுத்துக்கிட்டுப் போவ முடியும் இந்த உடலைக்கூடத் தூக்கிட்டுப் போவ உனக்குத் தெறமை இருக்கா இந்த உடலைக்கூடத் தூக்கிட்டுப் போவ உனக்குத் தெறமை இருக்கா’ என்று அவனைத் திக்குமுக்காட வைக்கிறாள், கிழவி.\nதோல்வியை ஒப்புக்கொண்டு வெளியேறுகிறானாம், எமன்.\n83 வரிகளே கொண்ட ‘சிறு’ கதை இது. கடவுள், மனிதனைப் படைத்து, தன்னிடமிருந்த அறிவையும் மனிதனிடமே கொடுத்துவிட்டான். சிருஷ்டித் தொழிலை நடத்துகிறவனுக்கு அறிவு அவசியம் என்பது அப்போது அவனுக்குத் தெரியாது. இப்பொழுது அவஸ்தைப்படுகிறான். – இது தான் சாராம்சம்.\nபதிப்பாளரைப் பார்த்து ஐந்து ரூபாய் வாங்கிக்கொண்டு போக வருகிறார், தமிழ் எழுத்தாளர். பதிப்பாளர் வர நேரமாகிறது. இவருக்கோ கடைசி பஸ் போய்விடுமே என்று கவலை. வேறு வழியில்லாமல் காத்திருக்கிறார். பதிப்பாளர் வந்ததும் நடக்கும் உரையாடல் இது:\n(‘எல்.எஸ்.பி.’ என்பது பதிப்பாளர் பெயர். ‘வி.பி.’ என்பவர், எழுத்தாளர்.)\n“என்ன வி.பி., மணி பத்தரை ஆயிட்டுது. லாஸ்ட்டு பஸ் போயிடப்படாது; நீ எதுக்கு வந்தேன்னு தெரியும் நாளைக்குப் பத்து மணிக்கு இந்தப் பக்கமா வா..” என்றார் எல்.எஸ்.பி.\n“என்னடா எல்.எஸ்.பி., என்னை ஒனக்குத் தெரியாதா நாளை இல்லாட்டா, நாளன்னிக்கே வர்றேன்; வெளியே வா ஒரு நிமிஷம்...” என்றுகொண்டே எழுந்து நடையைத் தாண்டி நின்றார் (வி.பி.).\n“ஒரு எயிட் அனாஸ் இருந்தாக் குடு” என்றார் எழுத்தாளர்.\nகையில் வைத்திருந்த எட்டணாவை எல்.எஸ்.பி. இலக்கிய சேவைக்காகச் சம்பாவனையாக அளித்துவிட்டு, இருளில் மறைந்த திருவுருவத்தைத் திரும்பிப் பாராமல் உள்ளே வந்து உட்கார்ந்தார்.. (பிறகு தனது உதவியாளரிடம் கூறுகிறார்): ”ராமலிங்கம் அந்த பித்துக்குளி கணக்கிலே ஒரு எட்டணா கைப்பத்தெழுது; பொணம் எப்பப் பாத்தாலும் சமய சந்தர்ப்பம் தெரியாமெ வந்து கழுத்தை அறுக்கிறது..”\nதமிழ்க் கதாசிரியன் என்றால் மிகக் கேவலமாக நடத்தும் பதிப்பாளர்கள், மாறுபாடாக, ஆங்கிலத்தில் பாடப்புத்தகம் எழுதும் ஆசிரியர்களை எவ்வளவு உயர்வாக நடத்துகிறார்கள் என்பதை இந்தக் கதையில் அருமையாக வர்ணிக்கிறார் புதுமைப்பித்தன். ராயல்டி இல்லாதது மட்டுமல்ல, புரூஃப் ரீடிங்கும் இலவசமாகவே செய்வித்துக் கொள்கிறார்கள். மரியாதையும் கொடுப்பதில்லை என்கிறார்.\n1944 டிசம்பர் நவசக்தி ஆண்டுமலரில் வெளியான கதை. அதாவது, 70 வருடங்களுக்கு முன்பு. இப்போதாவது நிலைமை மாறியிருக்கிறதா என்று தெரியவில்லை.\nகடவுளுக்குத் திடீரென்று ஓர் ஆசை. பூலோகத்திற்குச் சென்று சிலகாலம் வாழ்ந்து பார்க்கலாமென்று. வருகிறார். கந்தசாமிப் பிள்ளையைப் பார்த்துக் கேட்கிறார் ”ஐயா, திருவல்லிக்கேணிக்கு எப்படிப் போகிறது\n“டிராமிலும் போகலாம், பஸ்ஸிலும் போகலாம், கேட்டுக் கேட்டு நடந்தும் போகலாம்; மதுரைக்கு வழி வாயிலே” என்கிறார், கந்தசாமிப் பிள்ளை.\nநடக்கிறார்கள். “ரொம்பத் தாகமாக இருக்கிறது” என்றார் கடவுள்.\n“இங்கே ஜலம் கிலம் கிடைக்காது; வேணுமென்றால் காப்பி சாப்பிடலாம்; அதோ இருக்கிறது காப்பி ஹோட்டல்” என்றார் கந்தசாமிப் பிள்ளை. சரியென்று வருகிறார் கடவுள்.\n“சூடா, ஸ்ட்ராங்கா இரண்டு கப் காப்பி” என்கிறார் பிள்ளை.\n“தமிழை மறந்து விடாதே. இரண்டு கப் காப்பிகள் என்று சொல்” என்றார் கடவுள்.\n“அப்படி அல்ல; இரண்டு கப்கள் காப்பி என்று சொல்ல வேண்டும்” என்று தமிழ்க் கொடி நாட்டினார் பிள்ளை.\nபில்லைத் தன் தலையில் கட்டிவிடுவாரோ என்று பயம் பிள்ளைக்கு. நல்லவேளை, ஒரு புது நூறு ரூபாய் நோட்டை எடுக்கிறார் கடவுள்.\nபுதுமைப்பித்தனுக்கு மிக நல்லபேர் வாங்கித்தந்த கதை இது. (‘கலைமகள்’ 1943-அக்டோபர்-நவம்பர் இதழ்களில் வந்தது).\nஇந்த உம்.....உம் கதைகளை விடுங்கள். புதுமைப்பித்தனின் மிகச் சிறப்பான மற்ற கதைகள் பற்றிப் பேசுவோம்.\n1934ல் மணிக்கொடியில் வெளியான மூன்றே பக்கச் சிறுகதையான ‘பொன்னகரம்’ தான் அவரை ஒரு சிறந்த எழுத்தாளராக உலகுக்குக் காட்டிய கதை.\nஇந்நூலின் பதிப்பாளரும் எழுத்தாளருமான சுந்தர ராமசாமியின் கூற்றுப்படி, புதுமைப்பித்தனின் ‘சிகர சாதனை’க் கதைகள்: ’சாபவிமோசனம்’, செல்லம்மாள்’ இரண்டும். அடுத்து, ‘சிற்பியின் நரகம்’ என்கிறார்.\nபுதுமைப்பித்தனின் கதைகளைப் போலவே அவர் எழுதிய\nமுன்னுரைகளும் மிகவும் உணர்ச்சி பூர்வமானவை. உதாரணத்திற்கு ஒன்று:\n“(இக்கதைகள்) யாவும் கலை உத்தாரணத்திற்கென்று கங்கணம் கட்டிக்கொண்டு செய்த சேவை அல்ல. இவை யாவும் கதைகள். உலகை உய்விக்கும் நோக்கமோ, கலைக்கு எருவிட்டுச் செழிக்கச் செய்யும் நோக்கமோ, எனக்கோ என் கதைகளுக்கோ சற்றும் கிடையாது. நான் கேட்டது, கண்டது, கனவு கண்டது, காண விரும்பியது, காண விரும்பாதது ஆகிய சம்பவக் கோவைகள்தாம் இவை.\n“இம்மாதிரி எச்சரிக்கை செய்ய வேண்டிய நிலைமை யாதோ எனின், இரண்டொரு வருஷங்களுக்கு முன் நான் ‘புதுமைப்பித்தன் கதைகள்’ என ஒரு கோவையை வெளியிட்டேன். என்மீது அபிமானமுடையவரும், கலையின் ஜீவன் சேமமாக இருக்கவேண்டும் என்ற ஆசையில் அதற்குத் தம் கையாலேயே ஏழடுக்கு மாடம் கட்டி அதை சிறைவைக்க விரும்பியவருமான கலாரசிகர் ஒருவர், எனக்கும் அவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் மூலம் நான் எப்பொழுது கதைகள் எழுதுவதை நிறுத்திக் கொள்ளப் போகிறேன் என்று ஆவலோடு கேட்டுவிட்டார். அதற்குப் பதில் சொல்லுவது மாதிரி இப்போது இந்தக் கதைத் தொகுதியை வெளியிட்டிருக்கிறேன்....”\nஇதுவரை புதுமைப்பித்தனை நீங்கள் படிக்காமல் இருந்தால், சற்றும் தாமதிக்காமல் காலச்சுவட்டின் இந்தத் தொகுப்பை வாங்கிப் படித்துவிடுங்கள்.\n(அவருடைய அடுத்த பிறந்த நாள் வருவதற்குள்).\nஇல்லையென்றால் தமிழ் இலக்கியத்தின் தலையாய ஒரு பகுதி உங்களுக்குத் தெரியாமலே போய்விடும்.\n(இன்னொரு மாபெரும் வரலாற்று உண்மையை நான் மறைத்து விட்டதாக யாரும் கருதிவிடக்கூடாது என்பதால் சொல்கிறேன்: கடலூர் தான் என் மனைவியின் ஊரும்).\nகுறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நல்ல நூல்கள் அறிமுகம் - (தமிழ்), புதுமைப்பித்தன்\nதிண்டுக்கல் தனபாலன் 26 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 7:55\nபல நூல்கள் சிறு சிறு சுவாரஸ்யமான (முன்னுரை உட்பட) விமர்சனங்களுக்கு நன்றி...\nசமுத்ரா 26 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 11:41\nகரந்தை ஜெயக்குமார் 27 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 6:41\nபுதுமைப் பித்தன், இன்றைய எழுத்தாளர்கள பலருக்கும் வழிகாட்டி.\nகுறைவான வாழ்க்கை நிறைவான எழுத்து.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது சிறுகதை தொகுதியை ஆன்லைனில் வாங்க சொடுக்கவும் (அகநாழிகை வெளியீடு)\nகம்பன் புகழ் பாடிய கம்யூனிஸ்ட் (1)\nநல்ல நூல்கள் அறிமுகம் - (தமிழ்) (18)\nநல்ல நூல்கள் அறிமுகம்-(ஆங்கிலம்) (7)\nஜோ டி குரூஸ் (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீபாவளி ஸ்பெஷல் : ஒரு புஸ்வாணக் கதை\nவோட்டுக்குப் பணம் வாங்கிய அனுபவம்\nஅவனுக்கு ‘கிரி’ என்று பேர்\nஅன்னைக்கு நானொரு பிள்ளை - 3\nஎன்றும் அழகான ஏழ்மைப்புரங்கள் - காத்தரீன் பூ(Boo)\n\"ரம்பையும் நாச்சியாரும்\" - சா.கந்தசாமி\n“உங்களுக்கு தற்கொலை எண்ணம் இல்லையா\n\"ஞாயிறு மாலை - நேயர் விருப்பம்\"\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nநான் பூவெடுத்து வைக்கனும் பின்னால... - பாட்டு கேக்குறோமாம்.\n1124. பாடலும் படமும் - 39\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nதலை வாழை இலை போட்டு...\nகோமதி அரசு - பக்கங்கள்\nதென்பரங்குன்றம் - பகுதி 2\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nமனசு -பரிவை சே குமார்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதாய்லாந்துக்கு தனியாகப் போன பரதேசி \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுத்துச்சிதறல் - மனோ சாமிநாதன்\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nஎனது எண்ணங்கள் - தமிழ் இளங்கோ\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t123440-topic", "date_download": "2018-07-23T12:18:27Z", "digest": "sha1:2DGRCJL3UGPFYDWJAWPH6CGWCSK32P3F", "length": 14458, "nlines": 211, "source_domain": "eegarai.darkbb.com", "title": "குறுந்தொகை...!!", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஒரு நாள் எ.தெ.ஏகாம்பரம் தெருவில் போய்க் கொண்டிருந்தார். வாலிபர்களும் சின்னப் பையன்களும் அவருக்கு வணக்கம் சொல்லிச் சிரித்தார்கள். பதிலுக்கு ஏகாம்பரம் வணக்கம் சொல்லி சிரித்தார். என்னாங்கடா, இன்னிக்கி வணக்கமெல்லாம் பலமாயிருக்கு. என்ன சங்கதி என்று கேட்டார். அவர்கள் மழுப்பலான பதில் சொன்னார்கள்.\n“ இல்லெண்ணே ஒரு சந்தேகம்\n“ இந்த கவிதையெ படிச்சி படிச்சி பாத்தோம். புரியமாட்டேங்குது. அதான். ”\n“ எங்க அதைக் கொடு. படிச்சிப் பார்க்கிறே ”\nபடிச்சிப் பார்த்த ஏகாம்பரம் கொஞ்சநேரம் மௌனமாக இருந்தார்.\n“ என்ன அண்ணே, விளங்கிச்சா ” எங்களுக்கு விளக்கமா சொல்லிட்டுப் போங்க ” என்றார்கள்.\nஅவர்களுக்கு எப்படிப் பரிய வைத்துச் சமாளிப்பது என்று யோசித்தார்.\n” டேய், இது குறுந்தொகைப் பாட்டாச்சே ” சாய்ந்திரமா வாங்கடா முழுசா பதில் சொல்றேன் ” என்றார்.\nஅண்ணே, இன்னொரு தரம் நல்லா படிச்சிப் பார்த்து பதில் சொல்லுங்கண்ணே ” என்றார்கள் குறும்புக்காரர்கள்.\n“ டேய், அண்ணனுக்கு தெரியலேடா ” என்று கில்லடித்தார்கள்.\n“ மீண்டும் ஏகாம்பரம். இது குறுந்தொகைப் பாட்டே தான் ” என்று சொல்லிச் சமாளிக்கப் பார்த்தார்.\n“ இதை எப்படி குறுந்தொகைப் பாட்டுன்னு சொல்றீற்கண்ணே ” என்றார்கள்.\n“ நா எத்தனையோ கவிதைப் படிச்சிருக்கேன். இது குறுந்தொகையே தான்டா\nஇவனுங்க கிட்ட இன்னிக்கி வசமா மாட்டிக்கி்டடோமே என்று உள்ளுக்குள் பேசிக் கொண்டார் ஏகாம்பரம்.\n“ சரி, இது குறு்ந்தொகை .இல்லெண்ணா, என்ன கவிதைடா ”\n“ அண்ணே, ,இது குறுந்தொகையுமில்லே, பெருந்தொகையுமில்லே, இப்ப புது எழுத்தாளர்கள் எழுதுற நவீன கவிதை ” என்றார்கள்.\n“ பழைய கவிதையோ, புதுக்கவிதையோ, நவீன கவிதையோ இப்பவெல்லாம் இப்படித்தான் எழுதுறாங்களா என்று சொல்லிக் கொண்டே நெளிந்தவாறு அவர்களிடமிருந்து மெல்ல நழுவினார் ஏகாம்பரம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://goldtamil.com/2017/11/20/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99/", "date_download": "2018-07-23T11:31:11Z", "digest": "sha1:ZT4RK3MPQQHWHRYB2FQLI353XN74JKNE", "length": 14368, "nlines": 145, "source_domain": "goldtamil.com", "title": "விராட் கோலி சதத்தால் இலங்கை வெற்றிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News விராட் கோலி சதத்தால் இலங்கை வெற்றிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / விளையாட்டு /\nவிராட் கோலி சதத்தால் இலங்கை வெற்றிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nஇந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் 2 நாள் ஆட்டமும் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. 32.5 ஓவர்கள் மட்டுமே இரண்டு நாளில் வீசப்பட்டது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 172 ரன்னில் சுருண்டது.\nஇலங்கை அணி முதல் இன்னிங்சில் 294 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. ஹெராத் 67 ரன்னும், மேத்யூஸ் 52 ரன்னும், திரிமானே 51 ரன்னும் எடுத்தனர். முகமது‌ ஷமி, புவனேஷ்வர் குமார் தலா 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.\n122 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. ராகுல், தவான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்து இருந்தது. தவான் 94 ரன் எடுத்த நிலையில் ‘அவுட்’ ஆனார். ராகுல் 73 ரன்னுடனும், புஜாரா 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.\nஇன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. 49 ரன்கள் முன்னிலை, கைவசம் 9 விக்கெட் என்ற நிலையில் இந்திய அணி ஆட்டத்தை தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் ‘அவுட்’ ஆனார். அவர் 79 ரன்னில் லக்மல் பந்தில் போல்டு ஆனார். 125 பந்தில் 8 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 192 ஆக இருந்தது.\n3-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் கேப்டன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். 47.4-வது ஓவரில் இந்திய அணி 200 ரன்னை தொட்டது. புஜாரா 22 ரன்கள் எடுத்த நிலையில் லக்மல் பந்தில் ‘அவுட்’ ஆனார். அடுத்து வந்த ரகானே டக் அவுட் மூலம் வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலியுடன், ஜடேஜா ஜோடி சேர்ந்து ஆடினார். 41 பந்து சந்தித்த ஜடேஜா 9 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.\n5-வதுநாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 41 ரன்னுடனும், அஸ்வின் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் விராட் கோலி அரைசதம் அடித்தார். 80 பந்தில் 6 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.\nமறுமுனையில் அஸ்வின் 7 ரன்னிலும், சகா 5 ரன்னிலும் அவுட் ஆக, விராட் கோலி அதிரடியாக விளையாட தொடங்கினார். அடுத்து வந்த புவனேஸ்வர் குமார் 8 ரன்னில் ஆட்டம் இழந்தார்.\n9-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் மொகமது ஷமி ஜோடி சேர்ந்தார். ஷமி அதிரடியாக விளையாட, விராட் கோலி சதத்தை நோக்கி முன்னேறினார். அதேவேளையில் டிக்ளேர் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனேயே கோலி ஆடினார்.\n89-வது ஓவரை லக்மல் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கி விராட் கோலி சதம் அடித்தார்அத்துடன் இந்தியா 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். விராட் கோலி 119 பந்தில் 12 பவுண்டரி, 2 சிக்சருடன் 104 ரன்கள் எடுத்தும், ஷமி 11 பந்தில் 12 ரன்கள் எடுத்தும் அவுட்டாகாமல் இருந்தனர்.\n2-வது இன்னிங்சில் இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ததால், 230 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.\n231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பேட்டிங் செய்து வருகிறது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://koilpillaiyin.blogspot.com/2014/10/blog-post_18.html", "date_download": "2018-07-23T11:36:46Z", "digest": "sha1:QZ3R2RVDN76X37ZXIVEZ4DDKKXSUTAE4", "length": 43057, "nlines": 280, "source_domain": "koilpillaiyin.blogspot.com", "title": "கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: அவர் பெயர் தங்கமணி", "raw_content": "\nகாதுக்கெட்டிய செய்தி கேட்டு அவர்களின் வீட்டிற்கு சென்றேன்.\nஅப்பா அம்மா இருவரும் இன்று காலை 5.00 மணிக்கு மேல்வீட்டில் இருக்கும் அங்கிள் காரில் ஆஸ்பிடல் சென்றிருக்கின்றனர்.\nஏன் யாருக்கு என்ன ஆச்சி\nஅம்மாவுக்கு இரவெல்லாம் கடுமையான வயிற்றுவலி, இரவு 2 மணிக்கு நம்ம குமரன் டாக்டர் வந்து பார்த்து ஊசி போட்டு சில மாத்திரைகளை கொடுத்துவிட்டு , வலி கொஞ்சம் குறைந்து நன்றாக தூங்குவார்கள், நான் நாளைகாலையில் வந்து பார்கின்றேன் என சொல்லிவிட்டு சென்றார்.\nஒரு இரண்டு மணி நேரம் வரைதான் தூங்கி இருப்பார்.\nமீண்டும் வலிகுறையாமல் அம்மா வேதனையால் துடித்துக்கொண்டிருந்தார்.\nஅப்பா குமரன் டாக்டருக்கு தொலைபேசிமூலம் தகவல் சொல்ல, அவரும் சரி நீங்கள் உடனே மருத்துவ மனைக்கு அழைத்து செல்லுங்கள் நான் அங்கு வந்து பார்கிறேன் என சொன்னார்.\nஉடனே அப்பா மேல் வீட்டு அங்கிள் உதவியுடன் மிஷன் ஆஸ்பிடலுக்கு போயிருக்கின்றார்கள்.\nஎங்கள் பெரியம்மா இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கு வந்து எங்களோடிருப்பார்கள் என கூறினான் பனிரெண்டு வயது அன்பு தனது எட்டு வயது தங்கை மலருக்கு போர்வையை சரி செய்தவாறே.\nசரி சாப்பிட ஏதாவது இருக்கின்றதா\nஇல்லை பெரியம்மா கொண்டு வருவாங்க.\nஇப்பவே மணி எழாகிவிட்டதே.... சரி நீங்க ரெண்டுபேரும் எழுந்து ஸ்கூலுக்கு ரெடியாகுங்கள், நான் இப்போ வந்துடறேன் என சொல்லி வெளியே சென்று, இருவருக்கும் அருகிலிருந்த நாயர்(வேற யார் கடையிருக்கும்.....) கடையிலிருந்து, இட்லி,வடை, சாம்பார், சட்டினி வாங்கி வந்தேன்.\nநான் சென்று திரும்பிய 40 நிமிடங்களில் அன்பும் மலரும் குளித்து முடித்து,பள்ளி சீருடைகளை அணிந்துகொண்டு,புத்தக பைகளை தயார் நிலையாயில் வைத்துக்கொண்டு, வாசல் நோக்கி தங்கள் பெரியம்மாவின் வருகைக்காக காத்திருந்தனர்.\nநான் வாங்கிவந்த காலை சிற்றுண்டியை முதலில் பெரிய மனுஷன் தோரணையில் , உங்களுக்கு ஏன் இந்த சிரமம் இப்போ பெரியம்மா கொண்டு வருவாங்க என்று கூறி ஏற்க்க மறுத்தான், பின்னர் இருவரும் சாப்பிட்டு முடித்த நேரம், பெரிம்மா வந்தார், வெறுங்கையோடு.\nபெரியம்மாவை பார்த்ததும் பிள்ளைகள் இருவரும் ஓடிபோய் கட்டிக்கொண்டனர்.\nஎன்னை பார்த்து ரொம்ப நன்றிப்பா பிள்ளைங்ககூட இருந்ததுக்கு.\nசேதி கேட்டதுமே 7 மணி பஸ் புடிச்சி அரை மணிநேரத்தில வந்துடலாம்னு நினைச்சேன், ஆனால் பஸ் கொஞ்சம் லேட், வழியிலயும் ஓரிரு சாலை விபத்துக்கள் , அதான் இப்பதான் வரமுடிஞ்சது.\nஇதோ இப்பவே கொஞ்ச நேரத்துல பசங்களுக்கு ஏதாவது செய்றேன் என சொல்லி கிச்சன் பக்கம் போக இருந்த பெரியம்மாவிடம் , 'நாங்க இப்ப தான் சாப்பிட்டோம், இந்த அண்ணன் தான் இட்லி கொண்டுவந்து கொடுத்தார்கள் என சொல்ல, பெரியம்மா எனக்கு மீண்டும் நன்றி சொன்னங்க.\nசரிங்க நான் கிளம்பறேன் என பிள்ளைகளுக்கு டாட்டா சொல்லிவிட்டு , நேராக எங்கள் வீட்டிற்கு வந்தேன்.\nநடந்தவற்றை அம்மாவிடம் சொல்லிவிட்டு நான் தயாராகி கல்லூரிக்கு சென்றுவிட்டேன்.\nமாலை கல்லூரி விட்டதும் வழக்கமாக போகும் உடற்பயிற்சி கூடத்துக்கு போகாமல் வீட்டிற்கு போக தயாரானேன்.\nஅதை கண்ட என் சக ஜிம் மாணவர்கள் , 'என்ன ஜிம் வரலிய' என்றனர் .\nஅவர்களிடம் காலை நடந்தவற்றை கூறி, அவர்களை ஆஸ்பிடலில் சென்று பார்க்க வேண்டும் என கூறினேன்.\nஅதில் ஒரு நண்பர் சரி போய்ட்டுவா, ஏதேனும் தேவைபட்டால் என்னிடம் சொல் என கூறினார்.\nநான் அந்த மிஷன் ஹாஸ்பிடல் நோக்கி என்னுடைய டூ வீலரில் புறப்பட்டேன்.\nஆஸ்பிடல் ரிசப்ப்ஷனில் காலையில் வந்தவர்களின் விலாசம் சொல்லி விசாரித்து அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டு நோக்கி நடந்து போய்க்கொண்டிருந்தேன்.\nஅப்போது, ஆஸ்பிடலின் பிரார்த்தனை மண்டபத்துக்கு அருகில் இருந்த ரத்த வங்கியில் அன்புவின் அப்பா அங்கிருந்த ஊழியரிடம் பேசிக்கொண்டிருந்ததை பார்த்து, அவரிடம் சென்று,\nஹலோ அங்கிள் ஆண்டி எப்படி இருக்காங்க , டாக்டர் என்ன சொன்னாங்க என கேட்டேன்.\nஅதற்க்கு அவர் , ரொம்ப நன்றிப்பா, காலைல பிள்ளைங்கள நல்லா பாத்துகிட்டதாக அவங்க பெரியம்மா மத்தியானம் சாப்பாடு கொண்டு வந்தப்ப சொன்னாங்க என்றார்.\nநானோ, அதிருக்கட்டும் அங்கிள், ஆன்ட்டிக்கு என்னனு டாக்டர் சொல்லறாங்க, இப்ப எப்படி இருக்காங்க\nகாலைல ஸ்கேன் பண்ணப்ப வயற்றில ஒரு கட்டி இருக்கின்றதகவும் அது கொஞ்சம் பெரிய சைஸ்ல இருப்பதாகவும், உடனே ஆபரேசன் பண்ணனும்னு சொன்னங்க, என அவர் சொல்ல , தயங்கியபடியே , பணம் ஏதாவது ..... என்று கேட்டதற்கு , அதெல்லாம் , ஏற்பாடு பண்ணிட்டேன் மற்றபடி , ஆபரேசன்க்கு முன்னாடி குறைந்த பட்ச்சம் இரண்டு பாட்டில் ரத்தம் தேவைப்படும் அதை இந்த ரத்த வங்கியில் ரிசெர்வ் செய்ய சொல்லி டாக்டர் சீட்டு கொடுத்து அனுப்பினார்.\nஆனால்.... என்று கொஞ்சம் தழு தழுத்த குரலில் , இங்கே போதுமான இருப்பு இல்லை என்றும் , இந்த வகை ரத்த தானம் செய்பவர்கள் யாரேனும் இவர்களின் பதிவேட்டில் இருக்கின்றார்களா என பார்த்ததில் ஒருவர் மாத்திரமே இருந்தார், அவரும் மூன்று நாட்களுக்கு முன்தான் ஒரு ஓபன் ஹார்ட் சர்ஜரி-ன் போது ரத்தம் கொடுத்தாராம், அவரே முன் வந்தாலும் இவர்கள் அவரிடமிருந்து எடுக்கக்கூடாதம்.\nமேலும் எவ்வளவு சீக்கிரம் ரத்தம் கிடைக்கின்றதோ அவ்வளவு சீக்கிரம் அறுவை சிகிச்சை செய்யணும் இல்லாவிடில் நிலைமை மோசமாகிவிடும் என டாக்டர்கள் கூறினதாக சொன்னார்.\nநானும் அது என்ன வகை ரத்தம் என கேட்க்க, அவர் 'ஒ' நெகடிவ் என்றார்.\nஎன் ரத்த வகை எனக்கு அன்று வரை தெரியாது என்றாலும், நான் ரத்தம் கொடுப்பதாக சொன்னேன் , அவரும் வேண்டாம் என எவ்வளவு கூறியும் நான் என் சம்மதத்தையும் விருப்பத்தையும் சொன்னேன், அவர் உங்க வீட்டில் ஏதாவது..... என்று தயங்கினார்.\nஅதற்க்கு நான் அதபத்தி யோசிக்காதீர்கள் வடநாட்டில் ராணுவத்தில் இருக்கும் என் அண்ணன் அவ்வப்போது ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் விபத்து நேரங்களில் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ரத்தம் வழங்கி நமது சக ராணுவ வீரர்கள் பலவீனமாகதபடி செய்யும் தருணங்களை சொல்லும்போது எங்கள் வீட்டிலிருக்கும் அத்தனை பேரும் அந்த செயலை போற்றி பாராட்டி இருக்கின்றோம்.\nரத்தத்தின்-உயிரின் அருமையை என்னைவிட எங்கள் வீட்டில் உள்ளவர்கள் நன்கு அறிவார்கள், என கூறிக்கொண்டே அவரை ரத்த வங்கி ஊழியரிடம் என்னை அழைத்து செல்லும்படி கூறினேன்.\nபெரிய தயக்கத்திற்கு பின்னால் , என்னை அவர் அறிமுகம் செய்து, இவர் எங்க வீட்டு அருகில் இருக்கின்றார் , கல்லூரி மாணவர் என கூற , அவரிடம் என் சம்மதத்தை எழுத்து மூலமாக கொடுக்க படிவத்தை பூர்த்தி செய்யும் வேளையில், முதலில் உங்களின் ரத்த வகையை கண்டறியும் பரிசோதனை செய்ய வேண்டும் எனகூறி, ஒரு சிறிய பரிசோதனை செய்துவிட்டு , உங்களுடையது, ஏபி பாசிடிவ், இவர்களுக்கு உங்கள் ரத்தம் பொருந்தாது என கூறினார்.\nபெருத்த ஏமாற்றம், இருந்தும் பரவாயில்லை வேறு யாருக்காவது உதவட்டுமே என கூறி என் ரத்ததான விருப்பத்தை தெரிவித்தேன்.\nஅதுவரை ரத்ததானம் செய்திராத எனக்கு அது ஒரு புது அனுபவமாகவும் ஆன்ம திருப்தியாகவும் இருந்தது.\n.எனினும் உடல்நலமில்லாமளிருக்கும் அந்த ஆண்ட்டிக்கு உதவமுடியவில்லையே என்ற மன வருத்தமும் இருந்தது.\nஇதற்கிடையில் அந்த அங்கிள் , சரி தம்பி நான் வார்டுக்கு செல்கிறேன் இப்போ டாக்டர் ரவுண்ட்ஸ் வரும் நேரம், நீங்க பத்திரமாக வீட்டுக்கு போங்க என சொல்லி கிளம்பினார்.\nரத்தம் எடுக்கும் போது அந்த ஊழியர் சொன்னார் உங்க அங்கிள் கூட வேறு யாருக்காவது உதவட்டும் என்று ரத்தம் கொடுத்தார் என்று, இது அவரின் 32 வது ரத்த தானம் என்றொரு கூடுதல் தகவலையும் சொன்னார்.\nரத்தம் கொடுத்து முடித்தபின்னர் என்னை கொஞ்சம் நேரம் அங்கேயே அமர்ந்திருக்கும்படி சொல்லிவிட்டு குடிக்க கொஞ்சம் பழச்சாறு கலந்த பானத்தையும் கொடுத்தனர்.\nஓய்விலும் பழசாரிலும் மனம் ஒன்றவில்லை.\nஉடனே வண்டியை எடுத்துக்கொண்டு ஜிம்முக்கு சென்று என் நண்பன் சசியிடம் விஷயத்தை சொல்லி அவனுக்கு தெரிதவர்கள் யாருக்காவது ஓ நெகடிவ் ரத்தம் இருக்கின்றதா என்றும் அவர்கள் தானம் செய்ய முன்வருவார்களா என்றும் விசாரித்தேன்.\nகற்பனைக்கும் எட்டாத, கட்டுக்கதைகளுக்கும் கட்டுப்படாத ஒரு ஆச்சரியம் - அதிசயம்- ஆனந்தம் என்னை முற்றிலுமாக ஆட்கொண்டது சசி சொன்ன பதிலைக்கேட்டு.\n\"என் ரத்தமும் ஓ நெகடிவ் தான் , நானே கொடுக்கின்றேன் எப்போவேண்டும்\" என்றான்.\nமானசீகமாக இறைவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு, கையோடு என் நண்பனை மருத்துவ மனை அழைத்து சென்றேன்.\nவார்டில் ஆண்ட்டி படுத்து இருந்தார், அவரின் படுக்கையை சுற்றி அன்புவும் மலரும் அவர்களின் பெரியம்மாவும் இருந்தனர்.\nஅன்புவின் அப்பா கொஞ்சம் தள்ளியிருந்த டாக்டரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.\nஅவர் பேசி முடியும் வரை காத்திருந்து, அவர் வந்தபின், டாக்டர் என்ன சொன்னார் என்று கூட கேட்க்காமல் ஆவல் மிகுதியில், அங்கிள், கடவுள் இருக்கின்றார், கவலைபடாதீர்கள்.\nஇவர் என் நண்பர் சசி , இவர் ரத்தம் கொடுக்க வந்திருக்கின்றார் என்றேன்.\nஅங்கிள் நினைத்திருப்பார் சசியின் ரத்தமும் பொருந்தாத பிரிவாயிருக்குமோ என.\nஅவரிடம் சொன்னேன், சசியின் ரத்தமும் \"ஓ நெகடிவ்\" தான் என்று.\nஅதை கேட்ட அங்கிள் உட்பட அனைவர் முகத்திலும் பெரிய சந்தோசம் பளீசிட்டது.\nநாளை மதியம் இரண்டு மணிக்கு ஆபரேஷன் என திட்டமிட்டிருக்கின்றனர் நீங்கள் ஒரு பதினோரு மணிக்கு வந்தால் சரியாக இருக்கும் என்றார்.\nசசியும் சரி நாளைக்கு சனிக்கிழமைதானே, கண்டிப்பாக வந்து விடுகின்றேன் என சொல்லிவிட்டு சென்றார்.\nநானும் கொஞ்ச நேரம் கழித்து வீட்டிற்கு சென்றுவிட்டேன்.\nமறு நாள் காலை எனக்கு சென்னை கல்லூரியில் நடைபெற்ற வங்கி பணிக்கான எழுத்து தேர்வு இருந்ததால் ,பாயிண்ட் டு பாயிண்ட் பேருந்து பிடித்து சென்னை வந்துவிட்டேன்.\nதேர்வு மையத்தில் என் உடலிருந்தாலும் மனம் என்னவோ மருத்துவ மனையிலேயே மையம் கொண்டிருந்தது.\nதேர்வு முடிவு என்னவாயிருக்கும் என யூகித்துக்கொள்ளுங்கள் - அதை பின்னர் சொல்கின்றேன்.\nவீட்டிற்கு திரும்ப இரவு ஆகிவிட்டது.\nமறு நாள் அன்புவின் வீட்டிற்கு சென்றேன் , ஆப்பரேஷன் நல்லபடி நடந்ததென்றும் அம்மா இப்போ வேறு ஒரு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இன்னும் யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லையெனவும், அப்பா அங்கேயே இருப்பதாகவும் அன்பு சொன்னான்.\nநான் முதலாவதாக என் நண்பன் சசிக்கும் அடுத்ததாக கடவுளுக்கும் என் மனதிற்குள் நன்றி தெரிவித்துக்கொண்டேன்.\n(நன்றி சொன்னதில் யாருக்கு முதலில் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை- உங்களுக்கு இருந்தால் எனக்கு தெரிவியுங்கள்)\nமறு நாள் திங்கள் கிழமை, வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று , முதலில் நண்பன் சசியிடம் போய்,\n\"சசி ரொம்ப நன்றி, நீ ஒரு உயிரை காப்பாத்திட்ட , உனக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியல, நீ என் நண்பன்னு சொல்ல்றதுகே ரொம்ப பெருமையாய் இருக்கு உன் உடம்பு கல்லு மாதிரி கடினமாக இருந்தாலும் (கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் தொடர்ந்து மூன்றுமுறை ஆன் அழகன் பட்டம் வென்றவர்) உன் மனசு ரொம்ப மென்மையானது” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தேன்.\nநான் சொன்னது எதுவும் புரியாதவர்போல், \"கொஞ்சம் இரு , என்ன பேசற எனக்கு எதுவும் புரியல, நான் எப்போ ரத்தம் கொடுத்தேன்\" என்றார்.\nஅவர் சொன்னது இப்போது எனக்கு புரியவில்லை.\n“என்ன நீ ரத்தம் கொடுக்கவில்லையா என்ன சொல்ற\nதுரித அவகாசத்திற்கு பின்னர் சசி சொன்னான்: \"நான் தான் உன்னைகுறித்து பெருமைபடவேண்டும்,எனக்கு அந்த அங்கிளை அறிமுகபடுத்தியதுக்கு\".\nநிதானமாக நண்பர் சொன்னார்: சனிக்கிழமை,பதினோரு மணிக்கு நான் ஆஸ்பிடல் சென்றேன், பிரார்த்தனை மண்டபத்தின் அருகில் அங்கிள் எனக்காக காத்திருந்தார். அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு நான் தயார் என்றேன்.\nஅவர் சரி வாங்க ஒரு டீ குடிச்சிட்டு வந்துடலாம் என்று சொன்னார், நானோ வேண்டாம் அங்கிள் , நான் வரும்போது தான் பால் குடிச்சிட்டு வந்தேன் என கூறினேன்.\nஇருந்தாலும் பரவாயில்லை என வற்புறுத்தி என்னை எதிரிலிருக்கும் ஒரு அசைவு உணவு விடுத்திக்கு அழைத்து சென்றார்.\nசர்வரிடம், ஒரு டீ என்றார்.\nடீ சொல்லிவிட்டு, \" ஆப் பிலேட் மட்டன் பிரியாணி, ஒரு பிலேட் சிக்கன் சிக்க்ஷ்டி பைவ் , சேமிய , பாயா, ஆம்லெட், ஆரஞ்ச் ஜூஸ் ... என்று இவர் சொல்ல , ஒருவேளை வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு வாங்கி செல்ல ஆர்டர் கொடுக்கின்றார் என நினைத்தேன்.\nஆனால் அவர் சொன்னார் : கொஞ்சம் சீக்கிரம் கொண்டாங்க ஆஸ்பிடல் போகணும் என்றார்.\nஎன்ன இது , மனைவி ஆஸ்பிடலில் ஆபரேஷனுக்காக காத்திருக்கும் இந்த வேளையில், இவர் இத்தனையையும் ஆர்டர் பண்ணி சாப்பிடபோறதா சொல்றாரே என யோசித்துக்கொண்டிருக்கும்போதே , அவர் ஆர்டர் பண்ணின அத்தனையும் மேசைக்கு வந்தது.\nசர்வரிடம் எல்லாவற்றையும் என்முன் வைக்கும்படி கூறினார், எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.\n\"என்னங்க இது , ஏன் எனக்கு\" என கேட்டதற்கு, தம்பி சாப்பிடுங்க என்றார்.\nநான் செய்யப்போகும் உபகாரத்திற்கு கைமாறாக இதை செய்கின்றாரோ என ஒருகணம் அவரை கொஞ்சம் தாழ்வாக எடைபோட்டு விட்டேன்.\nபிறகு ஒருவேளை ரத்தம் கொடுப்பதற்க்குமுன் பலம் கூட்ட இதை வாங்கிதருகிராரோ எனவும் நினைக்க தோன்றியது.\nஅங்கிள், எனக்கு வேண்டாம், வாங்க ஆஸ்பிடல் போகலாம் நேரம் ஆகப்போகுது என்றேன்.\nஅவரோ, பரவயில்லதம்பி சாப்பிடுங்கோ என சொல்லி என்னை சாப்பிட வைத்தார்.\nவேண்டாவெறுப்பாக சாப்பிட்டு முடித்த பிறகு, அங்கிள் அதற்க்கான பில்லை கட்டி வெளியே வந்தபிறகு, என்னை கட்டிப்பிடித்து, கண்கள் பணிக்க , \" ரொம்ப நன்றிப்பா, முன் பின் தெரியாத எங்களுக்கு பெரிய மனசோடு உதவிசெய்ய முன் வந்த உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல\" என்றார்.\nஇருக்கட்டும் அங்கிள் அதுக்காக இதெல்லாம் எதுக்கு, சரி வாங்க ஆஸ்பிடல் போகலாம் என்றேன்.\nஅதற்க்கு அவர், நேற்று இரவு என் மனைவியின் நிலைமை ரொம்ப மோசமாயிடுச்சி , உடனே எமர்ஜன்சியா அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்து எனக்கு தகவல் சொன்னார்கள்.\nரத்தம் கிடைக்காதே என்ன செய்வது என கேட்டதற்கு, வேறு ஆஸ்பிடலில் இருந்து ஒழுங்கு செய்திருப்பதாக சொன்னார்கள்.\nஏறக்குறைய 3 மணிநேரம் நடந்த அந்த அறுவை சிகிச்சையின்போது எந்த ரத்த கசிவு இன்றியும் வேறு ரத்தம் செலுத்தவேண்டிய அவசியமும் இல்லாமல் நல்லபடியாக முடிந்திருக்கின்றது.\nஅவர் கூற கூற எனக்கு ரொம்ப சந்தோஷமாகவும் , இவர்மேல் ரொம்ப மரியாதையும் உண்டானது.\nபிறகு நான் அவருடன் சென்று மருத்துவரின் அனுமதியுடன் அவர் மனிவியை பார்த்து நலம் விசாரித்துவிட்டு என்னுடைய வாழ்த்துக்களையும் கூறிவிட்டு வந்தேன்.\nஅவருக்குதான் எத்தனை பெரிய மனசு என்று பாராட்டினான்.\nஎன் நண்பன் சொல்ல சொல்ல அந்த அங்கிள் மேல் இருந்த மதிப்பும் மரியாதையும் என்னுள் பல மடங்கு அதிகரித்தது.\nஎன் நண்பன் கேட்டான் அவர் பெயர் என்ன என்று.\nநான் சொன்னேன் அவர் பெயர் தங்கமணி என்று.\nஅதற்க்கு என் நண்பன் சொன்னான் பொருத்தமான பெயர்.\nஆனால் இனி நான் அவரை தங்கமனி(தர்) என்றுதான் அழைப்பேன் என்றான்.\nஎன் நண்பனுக்கு உணவு வாங்கி கொடுத்ததையோ அவர் பலபேரின் உயிரை காப்பாற்ற ரத்ததானம் செய்ததையோ அங்கிள் இன்றுவரை என்னிடம் சொன்னது கிடையாது.\nஇப்போது மகள் மலருடன் அப்பா அம்மா இருவரும் சுகமுடன் அமெரிக்காவில் இருப்பதாக அறிந்தேன்.\nவாய்ப்பு இருக்கும்போது ரத்த தானம் செய்வோம்.\nசமூதாயத்திற்கு தேவையான நல்ல பதிவு. நண்பர் சசியை எனக்கும் நல்ல பழக்கம் அருமையான பதிவு.\nஉங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி, நமது நண்பர் சசியை நினைவில் வைத்திருப்பதிலும் மிக்க மகிழ்ச்சி.\nவாய்ப்பு இருக்கும்போது ரத்த தானம் செய்வோம்.\nசிறந்ததை பாராட்டும் கரந்தைக்கு மிக்க நன்றி.\nஒவ்வொரு ஆண்டும் நமது தேசத்தின் மொத்ததேவை சுமார் 4 கோடி யூனிட்கள் ஆகும் (1 யூனிட் இரத்தத்தின் அளவு 450 மில்லி லிட்டர் ஆகும்). ஆனால் கிடைக்கப்படுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே.\nஇரத்தம் மனிதனின் வாழ்கையில் மிகவும் உயரிய பரிசாகும். இரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை.\nவருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி.\nபதிவினை வரிவிடாமல் வாசித்து உங்கள் கருத்தை தெரிவித்த,சகோதரி ராஜேஸ்வரிக்கு நன்றிகள் பல.\nதங்கமான மணிதர்கலை பற்றீய பதிவு. ஏர்க்கனவே படித்திருந்தாலும் புதிதாக படிப்பது போன்றதொரு ஃபீல்.\nநல்ல எழுத்து நடை சார்.\nமீண்டும் படித்தாலும் அதை எனக்கு தெரிவித்து மகிழும் மகேஷுக்கு மீண்டும் நன்றிகள்.\nவேலை தேடும் படலம் எப்படி i இருக்கின்றது\nநல்ல நண்பர் ஒருவர் நமக்கு தெரியும் என்ற மகிழ்ச்சியையும் தாண்டி,\nதங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை,\nஏதேனும் நான் தேவையில்லாத வார்த்தைகள் ,,,,,,,,,,,,,,,,\nதங்கள் அங்கிள் தங்கமான மனிதர் தான், தங்கள் நண்பரும்,\nஎத்துணை முறை இதனைப் படித்தேன் என தெரியவில்லை, கசியும் கண்களுடன்,\nபரவாயில்லை என் கண் சுத்தமாகனம் என்று நினைத்தீருப்பீரோ,,,,,,,,,\nஇரக்கம் நிறைந்த உங்கள் மனதில் இந்த பதிவு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது என்பதில் மகிழ்ந்தாலும் உள்ளம் கனக்கும் அளவிற்கு எழுதி விட்டதை எண்ணி என் மனமும் சுருதி பிறழ்கின்றது.\nஎன்னையும் இந்த உலகத்துல நல்ல்ல்ல்ல்லவன்னு சொல்ல ஒருவர் உள்ளதை எண்ணி என் உள்ளம் சிலிர்க்கின்றது.\nபலமுறை இந்த பதிவை நீங்கள் படித்து சிந்திய ஒவ்வொரு துளி கண்ணீரும் இந்த உலகத்தில் மனித நேயமிக்க மனிதர்களின் பாதங்களுக்கு நீங்கள் செலுத்திய புஷ்பாஞ்சலியாகவே கருதுகின்றேன்.\nநான் எங்கப்பா உங்களை நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்வர்னு சொன்னேன்,\nதாங்கள் பசுத்தோல் போர்த்தாத அரசர் அல்லவா\nஅதானே பார்த்தேன், நம்மைப்போய் யாராவது அப்படி சொல்ல முடியுமா\nமயானா கொள்ளை- கொஞ்சம் வெள்ளை.\nபுஷ்ப வனத்தில் புஸ்வான வேடிக்கை.\nமாறியது மாதம் மாற்றியது யாரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pirapanjakkudil.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-07-23T11:16:56Z", "digest": "sha1:AM2ZGL4BQS6RCCO5NO4TQW4BY4KPVLWO", "length": 4293, "nlines": 132, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்", "raw_content": "\n- மூமின் கான் மூமின்\nஇடுகையிட்டது rameez4l நேரம் 10:02 PM\nவாவ்...ஆயிரம் அர்த்தம் சொல்லும் இந்த மூன்று மூன்று வரி கவிதைகளும் மூன்று முத்துக்கள்\nஆஹா, குடிலும் குடில் சார்ந்த குயிலின் கீதமும்,\nஅற்புதம் மற்றும் ஆனந்தம். அறிமுகப்படுத்திய‌\nஅப்துல் காதருக்கு ஆயிரம் நன்றிகள்.\nமண்ணையுண்ட கண்ணனை யசோதா வாயைக் காட்டச் சொல்கிறாள்.அந்த வாயுக்குள் அவள் அனைத்தையும் காண்கிறாள்.ஆம்தன்னையும், கண்ணனையும் கூட. அது போல் பிரபஞ்சம் குடிலுக்குள் வந்தாலும் குடிலும் பிரபஞ்சத்திற்குள் இருக்கும்.நல்ல கவிதைகள்.\nஇதோ புத்துணர்ச்சி தரும் ஹைகூ ஒன்று சும்மா இரு ...\nபிரபஞ்சக்குடில் நாம் தனிமையில் இருந்தபோது பிரபஞ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "http://srinoolakam.blogspot.com/2006/01/blog-post_113842778311498982.html", "date_download": "2018-07-23T11:55:00Z", "digest": "sha1:FBZGNFSLVIKYFGY7RHPVG6NUNC7UMK76", "length": 34942, "nlines": 151, "source_domain": "srinoolakam.blogspot.com", "title": "தமிழ் வலையின் மினி-நூலகம்: நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - நினைவலைகள்", "raw_content": "\n\"வரலாற்றுப் பதிவுகளே ஒரு சமுதாயத்தின் கண்ணாடி\"\nநான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - நினைவலைகள்\nஅமரர் சு. வித்தியானந்தன் அவர்கள் மறைந்த நினைவு நாள் சனவரி 21. அதையொட்டியது இந்த நினைவுக்கட்டுரை. கட்டுரையை எழுதியவர் தற்போது சிட்னியில் வசித்து வரும் பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் அவர்கள்.\nமலை ஒன்றினை முழுமையாகக் காணவேண்டுமாயின், தொலைதூரத்திலே போய் நின்று பார்க்க வேண்டும்; வரலாற்று நிகழ்ச்சியை மதிப்பிடக் காலம் செல்லவேண்டும் என்பர் சான்றோர். நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு சனவரி மூன்றாம் தேதி முதல் ஒன்பதாம் தேதிவரை செவ்வனே கோலாகலமாக நடந்து, பத்தாம் தேதி விருந்துபசார விழா இன்வெறியின் விஷமத்தனத்தினால் அவதியுற்று முடிவடைந்தது முப்பதாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் சூத்திரதாரி பேராசிரியர் சுப்பிரமணியம் வித்தியானந்தன் 1989ஆம் ஆண்டு சனவரி மாதம் 21ஆம் தேதி கொழும்பிலே மறைந்தார். இப்போது அம்மாநாடு பற்றியும் அந்தப் 'பார்த்தசாரதி' பற்றியும் நின்று நிதானித்துச் சிந்திப்பது உண்மை வரலாற்றிற்கு உகந்தது என்பதை இக்கால இடைவெளியில் உதிக்கப்பட்ட துணுக்குகளை அறிந்தவர் - கேட்டவர் ஏற்றுக்கொள்வர்.\n1960 ஜூலை மாதம் நடைபெற்ற ஐந்தாவது பொதுத்தேர்தலிலே சிறிமா பண்டாரநாயக்காவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மீண்டும் இனவெறி அலைகள் அசுரவேகத்தோடு மோதத் தொடங்கின. வடகிழக்கில் ஒத்துழையாமை இயக்கத்தினைத் தமிழரசுக் கட்சியினர் முன்னின்று நடத்தினார்கள். அதனால் கோபமுற்ற அரசு தமிழரசுத் தலைவர்களையும் ஏனைய தமிழ்த் தலைவர்களையும் பனாகொடையிலே தடுப்புக் காவலில் வைக்க, தமிழ்ப் பிரதேசங்களிலும் ஏனைய பிரதேசங்களிலும் வாழ்ந்த தமிழருக்கு எதிராகச் சிங்கள இராணுவமும் காவற்படையினரும் கர்ண கொடூரமான செயல்களிலே ஈடுபட்டனர். சிங்கள தேசியவாதத்திற்கு இடதுசாரிகள் உறுதுணையாகினர். 1964 கடைசியிலே ஒரு வாக்கினாலே இடதுசாரி கூட்டாட்சி பாராளுமன்றத்திலே முறியடிக்கப்பட்டது.\n1965 மார்ச்சு மாததிலே நடைபெற்ற ஆறாவது பொதுத்தேர்தலிலே டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்று தேசிய அரசினை அமைத்தது. டட்லி-செல்வநாயகம் உடன்படிக்கை, தமிழ் உபயோகமொழி மசோதா என்பன நம்பிக்கை அளித்தன. ஆயினும் எதிரணியிலே இருந்த முதலாளிகளுடனும் தொழிலாளர் வர்க்கக்கட்சிகளுடனும் பௌத்தத்துறவிகளுடனும் தேசிய அரசு போட்டியிட முடியவில்லை; தேசிய ஒற்றுமை எதனையும் அவர்கள் விரும்பவில்லை.\nஇக்காலகட்டத்திற்தான் 1964 சனவரியின் ஆரம்பத்தில் புதுதில்லியில் நடந்த 26வது அகில உலகக் கீழைத்தேயக் கல்வி ஆய்வாளர் மாநாட்டின்போதுதான் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாகியது. தமிழ், திராவிட ஆய்வுகளில் ஈடுபாடுள்ளவரும் மாநாட்டிற் கலந்து கொண்டவர்களுமான இருபத்தாறு பேர், பேராசிரியர் தனிநாயக அடிகளாரும் பேராசிரியர் வ. ஐ. சுப்பிரமணியமும் விடுத்த அழைப்பினை ஏற்றுச் சனவரி ஏழாம் தேதி உத்தியோகப் பற்றற்ற முறையிலே புதுதில்லியிற் கூடி அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினை தோற்றுவித்தனர். அக்குழுக் கூட்டத்திலே கலந்து கொண்டவர்களிலே பேராசிரியர் தனிநாயக அடிகளார், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, பண்டிதர் க. பொ. இரத்தினம் என்போர் ஈழநாட்டினர்.\nதனிநாயக அடிகளார் அப்பொழுது (1961-1970) மலேசியப் பல்கலைக்கழகத்திலே இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமை வகுத்துக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே 'தமிழ் கல்ச்சர்' எனும் சஞ்சிகை மூலம் அகில உலகத்திலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்றுசேர்க்க முற்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டவர். அவர் மலேசிய அரசு தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த ஆதரவின் துணையோடு பிரம்மாண்டமான முறையிலே முதல் மாநாடு கோலாலம்பூரிலே 1966 ஏப்பிரல் 16-23 தேதிகளில் நடாத்தப்பட்டது.\nகோலாலம்பூர் மாநாட்டிற்கு இலங்கைக் குழுவுக்குத் தலைமை வகித்துச் சென்றவர் டாக்டர் H. W. தம்பையா. அவர் அப்பொழுது இலங்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கிய வி. செல்வநாயகம் கட்டுரை சமர்ப்பித்தபோதும் மாநாட்டிற்குச் செல்லவில்லை. கோலாலம்பூர் மாநாட்டிற்குச் சுமார் ஐம்பது இலங்கைப் பிரதிநிதிகள் சென்றிருக்கிறார்கள். இவர்களிலே சரிபாதிக்கு மேல் பார்வையாளர்கள், மாநாட்டிற்கு எவ்விதமான ஆய்வுகளையும் சமர்ப்பிக்காதவர்கள். இது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\n1967இல் சி. என். அண்ணாத்துரை தலைமையிலான திமுக வெற்றிபெற்றுத் தமிழ் நாட்டிலே அரசாங்கம் அமைத்தது. எம். பக்தவத்சலம் முன்பு கோலாலம்பூரிலே விடுத்த அழைப்பினை ஏற்றுச் சென்னையிலே திமுக இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடாத்த முன்வந்தது. அது 1968 ஆம் ஆண்டு சனவரி 3-10ஆம் தேதிகளிற் சென்னையிலே நடந்தது. அதேகாலத்திலே 'பூம்புகார்' பொதுமக்கள் விழாவும் முக்கியத்துவம் பெற்றது. சென்னையிலே ஆய்வரங்குகளா ஜனரஞ்சகமான அரங்குகளா சிறந்தோங்கி நின்றன என்று அறுதியிட்டுக் கூறுவது அரிது. ஆயினும் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினை நிறுவியமைக்கான காரணங்களும் இலட்சியங்களும் சென்னையிலே அடிபட்டுப்போயின என்று கருதிய ஆய்வாளர் தொகை குறிப்பிடத்தக்கது.\nபேராசிரியர் ஜீன் பிலியோசா பாரிசிலே மூன்றாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1970இலே நடத்தினார். முன்னைய இரு மாநாடுகளுக்கும் பாரீஸ் மாநாட்டிற்கும் பெரும் வித்தியாசம். சலசலப்பின்றி வழமை போல் நடைபெறும் கருத்தரங்கு போன்று அது அமைந்திருந்தது. இம்மாநாட்டிற்கு இலங்கைக் கிளை பேராசிரியர் சு. வித்தியானந்தன், கலாநிதி க. கைலாசபதி, ஜனாப் எஸ். எம். கமாலுதீன் எனும் மூவரையும் பிரதிநிதிகளாக அனுப்பி வைத்தது.\n1972இலே நான்காவது மாநாடு இலங்கையிலே நடைபெற வேண்டியிருந்தது. சோசலிசம் கதைத்த இலங்கை முற்போகு எழுத்தாளர் சங்கம் (இ.மு.எ.ச.) ஐக்கிய முன்னணி அரசு 1970இலே தோன்றியபோது மீண்டும் தழைத்தது. அமைச்சர் செல்லையா குமாரசூரியர் தமிழ் சம்பந்தமான விடயங்களுக்கான அரசின் பிரதான ஆலோசகராக உயர்ந்தார். அவருடைய ஆலோசனை வட்டத்திலே இ.மு.எ.ச. முக்கிய இடத்திலே வகித்தது. இந்தக் கட்டத்திலே கே.சி.தங்கராசா குழுவினர் அரச ஆசிகளோடு வலம் வந்து கொண்டிருந்தவர்களை முகாமைச் சபையிலே சேர்த்துத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடாத்த முடிவு கட்டினர். ஆனால் அத்திட்டம் தடம் புரண்டு போயிற்று.\n1972இலே இலங்கைக் கிளையின் பொதுக்கூட்டம் பம்பலப்பிட்டி மிலாகிரிய அவெனியூவிலுள்ள 'சாந்தம்' மனையிலே கூடுவதற்கு முன்பே இரு கட்சிகள் உருவாகிவிட்டன. ஆளுங்கட்சி கொண்டுவர இருந்த புதிய யாப்பு ஆவணம் பற்றியும், அவர்கள் பதவியில் வைக்க இருந்த முகாமைக் குழுவினர் பற்றியும், அக்கட்சியினைச் சேராத வட்டங்களுக்குப் பொதுக்கூட்டத்தின் முன்பே நன்குபுலனாயின. இதனால் ஆளுங்கட்சி எதிர்பாராத அளவுக்குத் தமிழறிஞரும் தமிழபிமானிகளும் பெருந்திரளாகப் பொதுக்கூட்டத்திற்கு எழுந்தருளியிருந்தார்கள். அந்தக் கூட்டத்திலே ஆளுங்கட்சியினர் கொண்டு வந்த யாப்பாவணம் பல்வேறு திருத்தங்கள் மூலம் புதிய வடிவம் பெற்றமையும் அவர்கள் முன்வைத்த முகாமைக்குழு உறுப்பினருக்குப் பலத்த போட்டி ஏற்பட்டு அவர்கள் தோல்வியுற்றதும் அன்று முதல் தொடர்ந்துபல மாதங்களாகத் தமிழர் வட்டாரங்களிலே சிலாகித்துப் பேசப்பட்டன.\nஇலங்கை அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றக் கிளைக்குப் புதியதொரு முகாமைச்சபை உருவாகியது. எதேசாதிகாரத்தினை எதிர்க்க ஒற்றுமை இருந்தபோதும், புதிய முகாமைச்சபை கருத்து வேறுபாடுகளினால் ஒன்றிணைந்து நிற்கமுடியவில்லை. அரசுடன் ஒத்தூதிய இடதுசாரிகளை அநுமதிக்க இடம் வைக்கக்கூடாது என்று துணிந்தவர்களுக்கு அரசாங்கத்தின் ஏனைய அடிவருடிகளை அப்போது கவனிக்கும் யோசனை இருக்கவில்லை. அதனால் ஏற்பட்ட விளைவுகள்..\nH.W.தம்பையா 1966இலே கோலாலப்பூர் மாநாட்டிற்கு இலங்கைப் பிரதிநிதிகளுக்குத் தலைமை தாங்கிச் சென்றவர், அங்கு அவர் தமிழாராய்ச்சி மன்றத்தின் துணைத்தலவர்களில் ஒருவராக நியமனம் பெற்றவர். தம்பையா கம்யூனிஸ்டுகளின் முற்போக்கு சங்கத்தினருக்கும் வேண்டியவர். ஆயினும் அவரை இலங்கைக் கிளையின் முகாமைக்குழுவின் தலைவராகப் பிரேரித்த போது யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அவர் அரசாங்கத்திற்குச் சார்பாக மாநாட்டினைக் கொழும்பிலே வைக்கவேண்டும் என்று 1973 அக்டோபர் ஆரம்பம் வரை அடுத்தடுத்து நடைபெற்ற முகாமைக்குழுக் கூட்டங்களிலே வற்புறுத்திப் பலருடைய கோபத்திற்கும் ஆளாயினார். அவரைத் தலைமைப் பதவியினைத் துறக்கும்படி முகத்திற்கு முன்னே கேட்கும்படி ஆயிற்று. அவரும் 1973 இலே தமது பதவியினைத் துறந்தார். அவர் நன்கொடையாகத் தாம் வழங்கிய பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டுக் கூசவைத்தார். அவருக்கு சிறிமா அரசு வெளிநாட்டுத் தானிகர் பதவி அளித்துக் கௌரவித்தது.\nபேராசிரியர் சு. வித்தியானந்தன் 5.10.73இலே முகாமைக்குழுவின் தலைமை பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். மாநாடு நடத்துவதற்கு அவகாசம் மூன்று மாதம் கூட இல்லை. பாதுகாப்பமைச்சர் லக்ஷ்மண் ஜெயக்கொடியின் அழைப்பினை ஏற்றுத் தலைவரை, வி.எஸ்.ரி.யும் யாமும் அழைத்துக் கொண்டு சென்றோம். தலைவர் தனியனாகவே அமைச்சசரைச் சந்தித்தார். அமைச்சர் மூன்று அம்சங்களை முன்வைத்து அவற்றை ஏற்றுக் கொண்டால் மாநாடு வைப்பதற்குச் சகல வசதிகளும் செய்து தருவதாகக் கூறினார். அவ்வம்சங்கள்:\n1. மாநாடு கொழும்பிலே நடத்த வேண்டும்; மாநாட்டினை பண்டாரநாயக்க மண்டபத்திலே எவ்விதமான சலாருமின்றி நடாத்த அமைச்சர் உறுதி தந்தார்.\n2. பிரதமர் சிறிமா மாநாட்டினை ஆரம்பித்து வைக்கவேண்டும்;\n3. அமைச்சர் செல்லையா குமாரசூரியர் வரவேற்புரை ஆற்றவேண்டும். மாநாட்டில் கலந்து கொள்ள இருந்தவர்களுக்கு அரசின் செலவில் தங்கும் வசதியும் உணவு வசதிகளும் முன்வைக்கப்பட்டன.\nதலைவர் முதல் அம்சத்தினையே மறுத்து விட்டார். அதனால் பேச்சுகே இடமில்லாமற் போய்விட்டது. அமைச்சர் பொறுமையிழந்து 'அபேபலமு' (நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்) என்று சூள்விட்டார். அரசு ஆதரவு தராமல் இருப்பதோடு குந்தகமும் செய்யப்போகிறது என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டோம். இதனால் அசுர வேகத்தில் எல்லா ஒழுங்குகளும் நடந்தன. கடைசி நேரம் மட்டும் நடக்குமா இல்லையா என்ற தயக்கம். வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மாநாட்டிற்கு வரவிருந்த பிரதிநிதிகளுக்கு ஆதரவு தரவில்லை; வந்தவர்கள் திருப்பி விடப்பட்டனர். அனால் தலைவர் மனதிலே தயக்கம் எதுவும் இருக்கவில்லை. மாநாட்டிற்கு அரசாதரவு இனத்துவேஷத்தின் அடிப்படையில் மறுக்கப்பட்டதென்ற கருத்து உலகிலே பரவியபோது, அதனை விரும்பாத அரசு மாநாடு ஆரம்பிப்பதற்கு முத்தினங்களுக்கு முன்பே 'விசா' வழங்கியது.\nயாழ்ப்பாணம் தமிழினத்தின் மானத்தைக் காப்பாற்றியது. தலைவர் தலைமையுரையிலே, மாநாடு யாழ்ப்பாணத்திலே நடக்க வேண்டியதற்கான காரணங்களையும், அதன் தகுதியையும் எடுத்துக் காட்டினார். அதனை யாழ்மக்கள் உறுதிப்படுத்தினார்கள். தென்னங்குருத்தோலை, மாவிலைத் தோரணங்களால் அலங்கரிப்பது போதாதென்று தென்னை, பனை மரங்களால் வீதிகளில் எல்லாம் அலங்கரித்த ஆர்வம் மிக்க மக்கள் அவர்கள்.\nதமிழ் மக்களின் பெருமிதத்தினைக் கண்ட இனவெறி கொண்ட கூட்டம் ஆத்திரம் அடைந்தது. மாநாடும் கருத்தரங்குகளும் நிறைவேறிய மறுநாள், சனவரி 10ஆம் தேதி, பரிசளிப்பும் விருந்தினருக்கு உபசாரமும் செய்ய ஒழுங்கான பொதுக்கூட்டத்திலே 'பஞ்சாப்படுகொலை' நடத்திக் காட்டினர். பேராசிரியர் ஏ. ஜே. வில்சன் சனவரி 10ஆம் தேதி நிகழ்ச்சிகள் பற்றிக் கூறுமிடத்து,\n\"தமிழ்த்தேசிய தீவிரவாதத்தினை மீளமுடியாத எல்லைக்கு இட்டுச் சென்றது 1974 சனவரி பத்தாம்தேதிச் சோகம். அப்பொழுது இளைஞர் உரையாடுவதும் உடன்படிக்கையும் சிங்கள பௌத்தமயமான அரசுகளுடன் வீண் என்றும் பயன் எதுவும் அளிக்கப்போவதில்லை என்றும் உணர்ந்தார்கள்.\" என்பர் (S.J.V. Chelvanayagam and the Crisis of Sri Lankan Nationalism, 1947-1977).\nபேராசிரியர் வித்தியானந்தனுடைய முடிவு திடீரென 1989 சனவரி 21இலே வந்தது. யாழ்ப்பாணவளாகத் தலைவராகவும் தொடர்ந்து மும்முறை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் செயலாற்றிய பேராசிரியருக்கு நான்காம் முறையும் அப்பதவி அளிக்கப்பட்டபோது, அவரை அவதிக்குள்ளாக்கியதால் அவர் கொழும்பிலே தங்கத் தொடங்கினார். யாழ்ப்பாணத்திலே மாபெரும் மாநாட்டினைக் கோலாகலமான விழாவாக நடாத்தித் தமிழ்ச் சமூகத்தின் பெருமதிப்பினைப் பெற்றிருந்த வித்தியானந்தன் தமக்கு யாழ்ப்பாணத்தில் நடந்த அலங்கோலத்தினை எதிர்பார்க்கவே இல்லை. அக்கடைசி நாட்கள் இன்றும் கண்முன்னே தோன்றுகின்றன. அந்த ஆதங்கத்தினை அவருடைய இரங்கற் கூட்டங்களிலே கொழும்பிலே பேசியும் பத்திரிகைகளில் இரங்கல் கட்டுரைகள் அப்போது எழுதியும் ஆற்ற முயன்றோம்.\nநன்றி: கலப்பை, சித்திரை 2005 (சிட்னி)\nTechnorati Tags: Tamil தமிழ்ப்பதிவுகள் தமிழ்\nதங்களின் உலகளாவிய தமிழ்த் தொண்டு ...கண்டு பரவசித்தேன்.\nதங்களின் உலகளாவிய தமிழ்த் தொண்டு ...கண்டு பரவசித்தேன்.\nநன்றி யாழ் சுதாகர், உங்கள் வானொலி உலகம் சென்றேன். தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.\nஇந்த இடுகைக்கு நான் இரண்டு காரணங்களுக்காக நன்றி சொல்ல வேண்டும்.\nபொதுவாக வாசிக்கக் கிடைக்காத விதயங்களையும் நமது சரித்திர சம்பந்தமான விதயங்களையும் தருவதற்கு முதலாவது நன்றி.\nஇரண்டாவது காரணம்: இந்தக் கட்டுரையாசிரியர் என்னுடைய ஒன்று விட்ட பெரியப்பா. :)\nமதி, தங்கள் வருகைக்கு நன்றிகள்.\n//கட்டுரையாசிரியர் என்னுடைய ஒன்று விட்ட பெரியப்பா//\nஇனறு சிட்னியில் இருக்கக் கூடிய விர விட்டு எண்ணக்கூடிய தமிழ் அறிஞர்களில் பேராசிரியர் பூலோகசிங்கமும் ஒருவர். நிறைய எழுதுகிறார். அநேகமான இலக்கிய நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கு பற்றுபவர். கண்டால் விசாரிக்கிறேன்.\nவசந்தன், தங்கள் வருகைக்கும் நன்றிகள்.\nஇன்றுதான் பார்த்தேன். அருமையான மறக்க முடியாத நிகழ்வுகள்தங்களிடம் இந்த மாநாட்டுப் புகைப்படங்கள் இருந்தால் அவற்றையும் சேர்த்திருக்கலாம். எனக்கும் அவை தேவைப்படுகின்றன. உதவுவீர்களா\nவணக்கம்... பேராசிரியர். பூலோகசிங்கம் அவர்கள் எனது நெருங்கிய உறவினர்... அவரது தற்போதைய உடல்நிலை மோசம என அறிகிறேன்.. தயவு செய்து ஏதும் தகவல் கூற முடியுமா.. என்னிடம் எந்த வித தொடர்பு முகவரியும் இல்லை.. முடிந்தால் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி பெற்றுத்தரவும்... நான் அவரது பிறந்த மண் வவுனியாவில் வசிக்கிறேன்....\nவணக்கம் மதுரகன், பேராசிரியர் பூலோகசிங்கம் அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக தகவல்களை அறிந்து தருகிறேன். உங்கள் மின்னஞ்சலைத் தந்தீர்களானால் தொடர்பு கொள்கிறேன்.\nஇலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்-ஒரு பார்வை\nநான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/11007-subramanian-swamy-says-about-2g-case-judgement.html", "date_download": "2018-07-23T11:31:43Z", "digest": "sha1:4TRXAG6YQ7AUQWUDQHYKIQNIETBGVCP7", "length": 7593, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2ஜி வழக்கில் பிப்ரவரியில் தீர்ப்பு : சுப்பிரமணியன் சுவாமி தகவல் | subramanian swamy says about 2g case judgement", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\n2ஜி வழக்கில் பிப்ரவரியில் தீர்ப்பு : சுப்பிரமணியன் சுவாமி தகவல்\nதொலைபேசி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணி‌யன் சுவாமி கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதைத் தெரிவித்தார்.\nகாந்தி தேசத்தில் உள்ள மகிமை வாய்ந்த சுற்றலா இடங்கள்\nகடலூரில் மகள் படிப்பு செலவுக்காக ஆட்சியரிடம் பிச்சைக் கேட்டு போராட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபரிசலில் வாழை பறிக்கும் விவசாயிகள் - வெள்ளத்தால் நேர்ந்த துயரம்\nமலேரியாவுக்கான புதிய மருந்துக்கு அமெரிக்கா அனுமதி\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை - மசோதா தாக்கல்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: முன்ஜாமீன் கேட்கும் ப.சிதம்பரம்\n\"ஸ்டெர்லைட் ஆலை தவறானத் தகவல் அளித்துள்ளது\" - உயர்நீதிமன்றத்தில் மனு\nதங்கத்தில்‘ஆயுர்வேதிக் பேஸ்ட்’: நூதனக் கடத்தல்\n“காவிரிப் பாயும் மாவட்டங்களும்... பயன்பெறும் விளைநிலங்களும்”\nசூரியன் ஆய்வில் புதிய முயற்சி\n50% லிருந்து 100% ஆக உயர்ந்தது சொத்து வரி\nகையை உடைத்த சப்-இன்ஸ்பெக்டர்.. இளைஞரின் வீடு தேடி ஆறுதல் சொன்ன கமிஷனர்..\nஉயிருக்கு போராடியவருக்கு உதவாமல் பசுக்கு முக்கியத்துவம் கொடுத்த போலீஸ்..\nதண்ணீரின்றி இயக்கப்படும் ரயில்கள்.. கழிவறை நாற்றத்தால் கஷ்டப்படும் மக்கள்..\nபோராட கண்மூடித்தனமாக தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்\n5 வருடத்திற்கு பின் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது....\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாந்தி தேசத்தில் உள்ள மகிமை வாய்ந்த சுற்றலா இடங்கள்\nகடலூரில் மகள் படிப்பு செலவுக்காக ஆட்சியரிடம் பிச்சைக் கேட்டு போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/11597-baby-born-in-train.html", "date_download": "2018-07-23T11:37:31Z", "digest": "sha1:URCPDCNBZNKJBWGMUK4PDFVBF2VXWP6Z", "length": 9357, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "செங்கல்பட்டு அருகே ரெயிலில் பிறந்த குழந்தை.. பயணிகளே பிரசவம் பார்த்தனர்..! | baby born in train", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nசெங்கல்பட்டு அருகே ரெயிலில் பிறந்த குழந்தை.. பயணிகளே பிரசவம் பார்த்தனர்..\nசெங்கல்பட்டு அருகே அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை வடமாநிலத்தை சேர்ந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பெண் பயணிகளே அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.\nநேற்று இரவு திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. இன்று காலை 8.15 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்தை அடைந்த ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்ற போது ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.\nஉடனே பயணிகள் ரயில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தி ரெயில் நிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தனர்.\nமருத்துவ குழுவினர் அங்கு வருவதற்குள் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டு ரயிலிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. பெண் பயணிகள் அவருக்கு பிரசவம் பார்த்தனர். அதற்கு பின் வந்த மருத்துவ குழுவினர் தாய்-குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nரூ.1.18 கோடி வங்கி பணம் கொள்ளை வழக்கு: ஓட்டுனர் நீதிமன்றத்தில் சரண்\nதிருவள்ளூரில் 3 வயது குழந்தை கொடூரமாக கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபரிசலில் வாழை பறிக்கும் விவசாயிகள் - வெள்ளத்தால் நேர்ந்த துயரம்\nமலேரியாவுக்கான புதிய மருந்துக்கு அமெரிக்கா அனுமதி\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை - மசோதா தாக்கல்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: முன்ஜாமீன் கேட்கும் ப.சிதம்பரம்\n\"ஸ்டெர்லைட் ஆலை தவறானத் தகவல் அளித்துள்ளது\" - உயர்நீதிமன்றத்தில் மனு\nதங்கத்தில்‘ஆயுர்வேதிக் பேஸ்ட்’: நூதனக் கடத்தல்\n“காவிரிப் பாயும் மாவட்டங்களும்... பயன்பெறும் விளைநிலங்களும்”\nசூரியன் ஆய்வில் புதிய முயற்சி\n50% லிருந்து 100% ஆக உயர்ந்தது சொத்து வரி\nகையை உடைத்த சப்-இன்ஸ்பெக்டர்.. இளைஞரின் வீடு தேடி ஆறுதல் சொன்ன கமிஷனர்..\nஉயிருக்கு போராடியவருக்கு உதவாமல் பசுக்கு முக்கியத்துவம் கொடுத்த போலீஸ்..\nதண்ணீரின்றி இயக்கப்படும் ரயில்கள்.. கழிவறை நாற்றத்தால் கஷ்டப்படும் மக்கள்..\nபோராட கண்மூடித்தனமாக தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்\n5 வருடத்திற்கு பின் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது....\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரூ.1.18 கோடி வங்கி பணம் கொள்ளை வழக்கு: ஓட்டுனர் நீதிமன்றத்தில் சரண்\nதிருவள்ளூரில் 3 வயது குழந்தை கொடூரமாக கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/38604-ipl-2018-player-retention-ms-dhoni-reunites-with-csk-kohli-rohit-pant-retained.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2018-07-23T11:43:38Z", "digest": "sha1:55CDX2IGN6QQ62BOYQAV6TK3OWS2GC7T", "length": 10654, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் மீண்டும் தோனி: தக்கவைக்கப்படும் வீரர்கள் பெயர் வெளியீடு | IPL 2018 Player Retention MS Dhoni reunites with CSK Kohli Rohit Pant retained", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nசென்னையில் மீண்டும் தோனி: தக்கவைக்கப்படும் வீரர்கள் பெயர் வெளியீடு\nஐபிஎல் 2018 தொடருக்காக தங்கள் அணியில் மீண்டும் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை அணிகள் வெளியிட்டுள்ளன.\n11ஆவது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும், தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை அளிக்க இன்று கடைசி நாளாகும். ஒவ்வொரு அணியும் ஏலத்திற்கு முன்பாக நேரடியாக 3 வீரர்களையும், ஏலத்தின் போது 2 வீரர்களையும் தக்கவைக்கலாம்.\nஇந்நிலையில், நேரடியாகத் தக்கவைக்கப்படும் 3 வீரர்களுக்கான பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது. இதில் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது போல் வீரர்களை அணிகள் தக்க வைத்துள்ளன. 2 ஆண்டுகள் தடைக்குப் பிறகு மீண்டும் களம் காணும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராத் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோரையும் சன் ரைசர்ஸ் அணி, டேவிட் வார்னரையும், ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்டீவ் ஸ்மித்தையும் தக்க வைக்கும் எனத் தெரிகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி, ரோகித் சர்மா, பாண்ட்யா, பும்ரா ஆகியோரை தக்க வைத்துள்ளது.\nகடந்த ஆண்டு கோப்பை வென்ற மும்பை இண்டீஸ் அணி ரோகித் சர்மா, பும்ரா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரை தக்க வைத்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கவுதம் கம்பீரை எடுக்கவில்லை. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nகந்துவட்டியால் ஊசலாடும் ஒரு பெண்ணின் உயிர்\nமல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகையை உடைத்த சப்-இன்ஸ்பெக்டர்.. இளைஞரின் வீடு தேடி ஆறுதல் சொன்ன கமிஷனர்..\nடெஸ்ட் அணியில் இடம் கிடைக்காவிட்டால் என்ன ஜாலி டூரில் ரோகித் சர்மா\nஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்: மு.க.ஸ்டாலின்\nதிமுகவோடு கூட்டு சேர்ந்தோம் என்பதற்கு என்ன ஆதாரம் - தினகரன் தரப்பு வாதம்\nதகாத உறவால் நடந்த கொலை: சிசிடிவி காட்சியால் அம்பலமான உண்மை..\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: 3-வது நீதிபதி விசாரணை இன்று தொடக்கம்\n18 எம்எல்ஏக்கள் வழக்கு - நாளை தொடங்குகிறது 3வது நீதிபதி விசாரணை\n“தல தோனி மகளே எங்க மும்பை ரசிகர் தான்” - மகிழ்ச்சியில் ரோகித்\n\"ஆதார் இருந்தால் மட்டுமே இந்தியர் கிடையாது\" -உயர்நீதிமன்றம்\nகையை உடைத்த சப்-இன்ஸ்பெக்டர்.. இளைஞரின் வீடு தேடி ஆறுதல் சொன்ன கமிஷனர்..\nஉயிருக்கு போராடியவருக்கு உதவாமல் பசுக்கு முக்கியத்துவம் கொடுத்த போலீஸ்..\nதண்ணீரின்றி இயக்கப்படும் ரயில்கள்.. கழிவறை நாற்றத்தால் கஷ்டப்படும் மக்கள்..\nபோராட கண்மூடித்தனமாக தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்\n5 வருடத்திற்கு பின் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது....\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகந்துவட்டியால் ஊசலாடும் ஒரு பெண்ணின் உயிர்\nமல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinemaz.com/junior-ntr-hansika-starring-pokkiri-paiyan/", "date_download": "2018-07-23T11:22:59Z", "digest": "sha1:E7BMXDZV32R6JCBD2RMD3YSNGHN6WLLD", "length": 6712, "nlines": 56, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "ஜுனியர் என்.டி.ஆர் ஹன்சிகா நடிக்கும் \"போக்கிரி பையன்\"! -", "raw_content": "\nஜுனியர் என்.டி.ஆர் ஹன்சிகா நடிக்கும் “போக்கிரி பையன்”\nதெலுங்கு திரைப்பட உலகில் முன்ணனி நடிகராக வலம் வருபவர் ஜுனியர் என்.டி.ஆர் இவர் அதிரடி ஆக்க்ஷன் கதாநாயாக னாக நடித்த படம் “கன்த்திரி”இதில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோட்வானி இந்தி நடிகை கஜோல் தங்கை தனிஷா முக்கஜி…….. மற்றும் பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி, சயாஜி ஷிண்டே, கோட்டா ஸ்ரீனிவாசராவ் நடித்துள்ளனர். இசை: மணிசர்மா, கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ரமேஷ். தெலுங்கில் நூறு நாட்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடிய இப்படம் ” போக்கிரி பையன்” எனும் பெயரில தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் முடிவில் தர்மம் வெல்லும் இது தான் போக்கிரி பையன் படத்தின் மையக்கரு என்கிறார் இயக்குனர். ஊரில் யார் என்ன உதவி கேட்டாலும் இல்லை என்று கூறாமல் கொடுக்கும் குடும்பம். இக்குடும்பத்தின் வீட்டு வேலைக்காக வருகிறான் ஒருவன். அவனால் செய்யப்பட்ட நம்பிக்கை துரோகம், மோசடியால் குடும்பம் அவமானப் படுத்தப்பட்டு நடுத்தெருவுக்கு வருகிறது.\nதுரோகத்தை முறியடித்து மோசடியால் இழந்த சொத்தை மீட்டு எடுக்குமவிறுவிறுப்பான திரைக்கதையில்கதாநாயகனாக ஜுனியர் என்.டி.ஆர் நடித்திருக்கிறார். தமிழ் மொழியில் ஓம் ஸ்ரீ முனிஸ்வரர் மூவீஸ்வழங்க தமிழகமெங்கும் வெளியிடும் விநியோக உரிமையை சஞ்சீவி ராமன் வாங்கியுள்ளார். ஆங்கிலப் புத்தாண்டுபோட்டியில் போக்கிரி பையன் களமிறங்குகிறது.\n“பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே” ; கொந்தளிக்கும் ​ ​இயக்கு​நர் ராகேஷ்\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘\nகனிமவளங்களைப் பாதுகாப்பவராக நடிக்கும் மன்சூரலிகான்\nதொடரும் தியேட்டர் திருட்டு… அமைச்சரிடம் போன தயாரிப்பாளர்கள்…\n‘சாமி ஸ்கொயர் ’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்..\n‘வஞ்சகர் உலகம்’ வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை\nஅரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்…\nபேய்ப் படங்களுக்கு ஓய்வு கொடுக்க வரும் ’பார்த்திபன் காதல்’\n’நகல்’ குழுவில் இணையவிருக்கும் அந்த முக்கிய நடிகர் யார்\n‘ஓவியா’ பட பாடலுக்கு தேசிய விருது\nசரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’\n‘அருவி’ ‘அறம்’ ‘விக்ரம் வேதா’ படங்களை பின்னுக்குத் தள்ளிய ‘குரங்கு பொம்மை’\nஎன் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/loudoun-county-tamil-credit_15736.html", "date_download": "2018-07-23T11:54:33Z", "digest": "sha1:KWSE3PAKJ5K4LM2KYXXDCTY5PJLPI6L2", "length": 23979, "nlines": 221, "source_domain": "www.valaitamil.com", "title": "அமெரிக்க இலெளடெளன் (Loudoun) மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் கிடைக்க 1200 கையெழுத்து பிரதிகளுடன் பெருமுயற்சி", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் உலகம்-World\nஅமெரிக்க இலெளடெளன் (Loudoun) மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் கிடைக்க 1200 கையெழுத்து பிரதிகளுடன் பெருமுயற்சி\nஆஷ்பர்ன் (Ashburn), மார்ச் - 8, தமிழ்மொழி வர்ஜீனியாவின் உலகமொழிக்கான இருமொழிச் சான்றிதல்(Seal of bi-literacy) மொழிகளில் ஃபோர் ஃபாக்ஸ் (Fairfax) தொடர்ந்து இலெளடெளன்(Loudoun) மாவட்டத்திலும் அங்கீகாரம் பெற அப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் (வள்ளுவன் தமிழ் மையம் மற்றும் சங்கமம் தமிழ் பள்ளி) ஒன்றிணைந்து இலெளடெளன் மாவட்டத்தின் கல்வித் துறை அதிகாரிகளிடம் ஆஷ்பர்ன் (Ashburn) நகரில் இன்று முறையீடு செய்தனர்.\nதமிழ் மொழி உலகில் பலகோடி மக்களால் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகவும், திருக்குறள் போன்ற உலக மறைக்காப்பியன்களை வழங்கிய தொன்மை மொழியாகவும், உலகின் பன்மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களைக் கொண்டதாகவும் உள்ள மொழி.\nஇத்தமிழ் மொழியின் முக்கியத்துவத்தினை போற்றும் வண்ணம் ஃபோர் ஃபாக்ஸ் (Fairfax) அரசாங்கம் தங்கள் பள்ளித்திட்டங்களில் உலகமொழித் தேர்ச்சிக்கான இரண்டு வரவுகளை (2 Credits) தமிழ் மொழித் தேர்ச்சிப் பெற்ற மாணாக்கர்களுக்கு வழங்கி தமிழ் மொழியினை 2012 ம் ஆண்டிலிருந்து கெளரவித்துள்ளது. இந்த முயற்சியில் ஃபோர் ஃபாக்ஸ் (Fairfax) மாவட்டத்தில் இயங்கும் தமிழ்ப் பள்ளியான முழுக்க முழுக்கத் தன்னார்வர்களால் இயங்கும் வள்ளுவன் தமிழ் மையம் (www.Valluvantamil.org) பெரும்பங்காற்றி வெற்றிக் கண்டுள்ளது.\nஇதே முயற்சியினை அருகாமை மாவட்டங்களிலும் தொடரும் வண்ணம், வள்ளுவன் தமிழ் மையம் பல நூறு இலெளடெளன் (Loudoun) பகுதித் தமிழர்களை ஒன்றிணைத்து, ஸ்ரிஸ் (SRIS) சட்ட வல்லுநர் நிறுவனத்தாரின் உதவியுடனும், இலெளடெளன் (Loudoun) அரசாங்க அதிகாரி திருமதி. க்ரிச்டன் சி.உம்ச்டாட் (Ms. Kristen C.Umstattd) துணையுடன் முனைவர் எரிக் வில்லியம்ஸ் (Dr. Eric Williams ) மற்றும் கல்வித்துறை குழுவினரிடம் முறையீடு வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கையொப்பம் அடங்கிய கோப்பும் கல்வித்துறை குழுவினரிடம் வழங்கப்பட்டது. முறையீட்டை ஆர்வத்துடன் கேட்ட இலெளடெளன் (Loudoun) கல்வித்துறை குழுவினர், தங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாக அறிவித்தனர்.\nஇந்த முறையீடு சட்டப்படி ஆதரிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரும்பட்சத்தில் இலெளடெளன் (Loudoun) மாணாக்கர்கள் பெருமளவில் பயனடைவர். இதனால் இலெளடெளன் (Loudoun) மாவட்டத்தில் வசிக்கும் தமிழ்க் குடிமக்கள் பெரிதும் ஊக்குவிக்கப் படுவர். இத்துடன் இலெளடெளன் (Loudoun) கல்வித்துறையின் பாரபட்சமில்லாக் கொள்கையின் மீது மக்களும் மாணாக்கரும் பெருமிதம் கொள்வர்.\nTags: Valluvan Tamil Academy Loudoun Fairfax வள்ளுவன் தமிழ் அகாடமி வள்ளுவன் தமிழ் மையம் சங்கமம் தமிழ் பள்ளி தமிழ் மொழி\nஹார்வார்ட் தமிழ் இருக்கைக்காக வெர்ஜினியாவில் இயங்கும் வள்ளுவன் தமிழ் மையம் 40000 வெள்ளிகளை திரட்டியது ..\nஅமெரிக்க இலெளடெளன் (Loudoun) மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் கிடைக்க 1200 கையெழுத்து பிரதிகளுடன் பெருமுயற்சி\nதமிழ் பள்ளியில் இடம் கிடைக்காமல் அவதியுறும் அமெரிக்கத் தமிழர்கள்... பள்ளியின் முதல் நாள் வகுப்பிற்கு கட்டுக்கடங்காத கூட்டம்.. - இது கனவா\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலக அமைதி மராத்தான் ஓட்டத்தில் ஏழு கண்டத்தின் 72 நாடுகளில் ஓடும் தமிழர் சுரேஷ்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா காணொளிகள் ..\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையின் 31-வது மாநாட்டில் 5500க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர்..\nஅமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது..\nவட அமெரிக்காவில் பேரவையின் திருவிழா சூன் 29,30, சூலை 1 தேதிகளில்..\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thamizhg.wordpress.com/2012/12/21/suzhal-3/", "date_download": "2018-07-23T11:48:48Z", "digest": "sha1:2YOMZHFENMG6F525Y5IJAZ75LM3LGNZ3", "length": 17632, "nlines": 147, "source_domain": "thamizhg.wordpress.com", "title": "சுழல்காற்று நினைவுகள்-3 – தமிழ்", "raw_content": "\nநாடும் மொழியும் நமது இரு கண்கள்\nமீண்டும் பொன்னியின் செல்வன் தொடரை ஆரம்பிப்பதாய் முடிவு. மகிழ்ச்சிதானே\nசுழல்காற்று நினைவுகள் பற்றிய இரண்டாம் தொடரில் பொன்னியின் செல்வன் குறித்த அறிமுகத்தோடு நிறுத்தியிருந்தேன். இப்போது மேலும் தொடர்கிறேன்.\nபொன்னியின் செல்வனை அருகில் கண்டு அதிசயத்தில் ஆழ்ந்திருந்தான் வந்தியத்தேவன். அவனிடமிருந்த இளையபிராட்டி குந்தவைதேவியின் (கையாலேயே எழுதப்பட்ட) ஓலையைப் பார்த்து வந்தியத்தேவனை அணைத்துப் பாராட்டுகிறார். அவனோ, சொர்க்கத்தில் இருப்பதாய் உணர்கிறான். எல்லாமே பொன்னியின் செல்வனின் மாயம்தான்\nஇதன் தொடர்ச்சியாக பொன்னியின் செல்வனுக்கு, சோழர் படையினர் ஏலேல சிங்கன் என்கிற இலங்கையின் தமிழ் மன்னனின் கதையை சரித்திர நடனக் கூத்தாக காண்பிக்கின்றனர்.கூத்து முடிந்தபின் பொன்னியின் செல்வர் ஆழ்வார்க்கடியான், வந்தியத்தேவன் இருவரையும் அழைத்து ஓலை குறித்து கேட்கிறார். அதிலிருந்து,\nகுந்தவை தேவி அவரை உடனே, பழையாறை அரண்மனைக்கு வரச் சொல்கிறார்.\nஆதித்த கரிகாலர் அவரை காஞ்சிக்கு வரச் சொல்கிறார்.\nசோழ நாட்டு முதல்மந்திரி அநிருத்த பிரம்மராயர் அவரை இலங்கையிலேயே இருக்கச் சொல்கிறார்.\nமூன்றும் மூன்றுவிதமாய் இருப்பது கண்டு பொன்னியின் செல்வர் திகைக்கிறார்.\nஇதனிடையே சில சம்பவங்களைப் பற்றி எடுத்துரைக்கிறார் பொன்னியின் செல்வன். வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் சோழ ராஜ்ஜியத்தின் நிலையை எடுத்துரைக்கிறார்கள்.இறுதியாக பார்பேந்திரப் பல்லவனைச் சந்திக்க அருள்மொழிவர்மர் மற்ற வீர்ர்கள் துணையின்றி, இவர்கள் இருவரை மட்டும் அழைத்துச் செல்கின்றார்.\nவழியில் இலங்கையின் புத்த சிலைகளையும், தமிழகத்தின் சிவன் சிலைகளையும் ஒப்பிட்டு, அதைப்போல் பெரிதாய் சிவன் சிலைகள் சோழ நாட்டில் எழுப்ப விருப்பம் சொல்கிறார். அங்கு அவருக்கு ரகசியச் செய்தி கிடைக்கிறது. மூவரும் அநுராதபுரம் விரைகின்றனர்.\nஅநுராதபுரத்தின் சிறப்புகளை கல்கி அள்ளித் தெளிக்கிறார் வந்தியத்தேவன் எண்ண அலைகளின் மூலமாய். அநுராதபுரத்தில் முவரும் இருட்டும்வரை காத்திருக்கின்றனர். அங்கே திருவிழா களைகட்டியிருந்தது ஆழ்வார்க்கடியானுக்கும், வந்தியத்தேவனுக்கும் வியப்பை அளிக்கிறது. வழக்கமாக போர்க்காலங்களில் மக்கள் இப்படியெல்லாம் இருப்பார்களா என எண்ணி அருள்மொழிவர்மரை வியக்கின்றனர்.\nஅநுராதபுரத்தில் இடிந்த புத்த மடாலயங்களின் சீரமைப்புப் பணிகள் பொன்னியின் செல்வர் கேட்டுக்கொண்டதன் பேரில் நடக்கிறதென்பதை அறிந்து வந்தியத்தேவன் மேலும் வியக்கிறான்.\nஅப்போது வந்தியத்தேவனுக்கு விந்தையான திட்டம் தோன்றுகிறது.\nஅப்படி என்ன திட்டம் தோன்றியது…\nஅத்தனை சுவாரசியமான திட்டம் வந்தியத்தேவனுக்குத் தோன்றியது மட்டுமல்லாமல் ஏன் இப்படியும் நடந்தால் நன்றாகத்தான் இருக்குமே என எண்ணவைக்கும் யோசனை. அதை புத்தகத்திலே படித்து தெரிந்துகொள்ளுங்கள்.\nநன்றாக இருட்டியபின் அனுராதபுரத்துள் மூவரும் நுழைகிறார்கள். அங்கே சில மாயங்கள் நடக்கின்றன. பழையகாலத்து அரண்மனை ஒன்றின் முகப்பை அடைகிறார்கள்.\nஅங்கே மகாசேனர் என்கிற சிங்கள மன்னர் பற்றியும், புத்தர் சிலைகள், தாகபா, பெரஹராத் திருவிழா…. இன்னும் இன்னும் எத்தனை எத்தனையோ தகவல்களை கல்கி அடுக்குகிறார். பொன்னியின் செல்வனைப் படித்தால் பல்வேறு தகவல்களுக்கான அடிப்படைத் தகவல்கள் கிடைக்குமென்றும் எண்ண முடிகிறது.\nஇதன் தொடர்ச்சியாக சில மாயாஜாலங்கள் நிகழ்கின்றன. சுழல்காற்று பாகத்தில் 35-ம் அத்தியாயம் படித்து அவற்றை தெரிந்துகொள்ளுங்கள். பலமுறை படித்தவர்கள் இந்த அத்தியாயத்தின் தன்மையை புரிந்துகொள்வர் என நினைக்கிறேன்.\nஅத்தியாயம் 35-இலங்கைச் சிங்காதனம். அதன் இறுதி வாக்கியங்கள் யாவும் பிரமிப்பூட்டும்படி இருந்தது என்பதை தனியே சொல்லத் தேவையில்லை. அது ஊமைராணியாரின் அறிமுகம்\nPosted in கல்கி, புத்தகங்கள், வாசிப்புகுறிச்சொல்லிடப்பட்டது தொடர்கள், புத்தகங்கள், பொன்னியின் செல்வன்\n3 thoughts on “சுழல்காற்று நினைவுகள்-3”\n10:20 பிப இல் திசெம்பர் 21, 2012\n உங்கள் பதிவு மறுபடியும் பொன்னியின் செல்வன் முழுமையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது.\nசுருக்கமாக இருந்தாலும் சுவாரஸ்யம் குறையாமல் எழுதுகிறீர்கள்\n10:09 முப இல் திசெம்பர் 22, 2012\n கதையை எழுதாமல் அனுபவங்கள் மட்டுமே எழுதுமாறு கருத்துகள் கிடைத்தன. சுவாரசியம் அதனால்தான் உங்களுக்கு கிடைத்திருக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன். நன்றி.\nPingback: சுழற்காற்று நினைவுகள்-4 | தமிழ்\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது கருத்துகளைச் சொல்ல எனக்கு உரிமையுண்டு. அதே அளவு உரிமை அதை மறுக்கவும், பாராட்டவும் உங்களுக்கும் உண்டு. தவறுகள் இருப்பின் தயங்காமல் குறிப்பிடலாம்.\nகி.ரா – சில கதைகள்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) திசெம்பர் 2017 (1) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (3) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஜூன் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) செப்ரெம்பர் 2015 (3) ஜூலை 2015 (2) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (1) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (2) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (6) நவம்பர் 2013 (1) ஒக்ரோபர் 2013 (5) செப்ரெம்பர் 2013 (11) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (1) மே 2013 (3) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (6) நவம்பர் 2012 (7) ஒக்ரோபர் 2012 (9) செப்ரெம்பர் 2012 (11) ஓகஸ்ட் 2012 (10) ஜூலை 2012 (4) ஜூன் 2012 (1) மே 2012 (2) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (3)\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, தளத்தின் பதிவுகளைப் பெறலாம்\nRT @disisvki: பையன் அப்பாவிடம் சொன்னான் ' அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் ' ' எதுக்குடா என்னை வரச்சொ… 1 week ago\nஅருகில் இருப்பவருக்கு கொஞ்சம் சிரமம் கொடுங்கள். அவருக்கும் உங்களுக்குமான அன்பை புரிந்து கொள்ளுங்கள்.😀 1 week ago\nRT @IamKanal: மார்க்கு வேணா நம்ம டேட்டாவ விக்கலாம்.. ஆனா ஜாக்கு ஒண்ணும் பண்ண முடியாது.. உம்பேரென்ன மண்ணாங்கட்டி.. ஹாண்டில் ஐமண்ணாங்கட்டி… 3 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thamizhg.wordpress.com/2015/07/12/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-07-23T11:48:32Z", "digest": "sha1:OSAYUILQWZ4CAFP5QQPYOCTXJGEHD34E", "length": 18441, "nlines": 129, "source_domain": "thamizhg.wordpress.com", "title": "நல்லதோர் வீணை செய்து… – தமிழ்", "raw_content": "\nநாடும் மொழியும் நமது இரு கண்கள்\nதஞ்சாவூரில் தலைமுறை தலைமுறையாக வீணைகளை உருவாக்கி வருகிறார்கள் நாராயணன் (65) குடும்பத்தினர். அவருடைய பணிக்கூடம் தஞ்சை தெற்கு மூல வீதியில் இருக்கிறது. அவர்கள் அங்கு மாதம்தோறும் நான்கு அல்லது ஐந்து வீணைகளை உருவாக்குகிறார்கள். ஒவ்வொன்றுக்கும் பல்வேறு திறன்வாய்ந்த கைவினைஞர்களின் உழைப்பு தேவைப்படுகிறது.\nவீணை இந்தியாவின் தேசிய இசைக்கருவி. பழமையான ஒன்றும் கூட. ஆனால் தற்போது வீணை உருவாக்குபவர்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் குறைந்துகொண்டே வருகிறார்கள். தஞ்சையில் இப்போது ஏறத்தாழ பதினைந்து குடும்பங்கள் வீணையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அடுத்த தலைமுறையில் இது பாதியாக குறையக் கூடும்.\nமூன்றாவது தலைமுறையாக வீணை ட்யூன் செய்து வரும் கோவிந்தராஜன் (55) தனக்கு அந்தளவு கல்வியறிவு இல்லாவிட்டாலும் (இசை)சுருதி குறித்த ஞானம் உண்டு என்கிறார். இவர் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக இப்பணியில் இருக்கிறார். இவரோடு இத்துறை அறிவு மங்கிவிடுமென சொல்கிறார். காரணம் – இவருக்கு மகன்கள் இல்லை. கற்றுக்கொடுக்க இவருக்கு விருப்பம் இருப்பினும், புதிதாக இதைக் கற்றுக்கொண்டு தொடர யாருக்கும் ஆர்வமில்லை.\nவீணைகள் எப்பொழுதும் பலா மரக்கட்டைகளைக் கொண்டு செய்யப்படும். பழமையான வயது முதிர்ந்த கட்டைகளைக் கொண்டே செய்யப்படும். கட்டைகள் குறிப்பிட்ட வடிவில் தஞ்சையில் உள்ள சிவகங்கை தோட்டத்தில் அறுக்கப்பட்டு சேமிக்கப்படுகின்றன.\nசெந்தில்குமார் (34) எனும் ஐந்தாம் தலைமுறை கைவினைஞர் தனக்கு கிடைத்து வரும் வருவாய் தன் தாத்தாவின் கிடைத்த வருவாயைக் காட்டிலும் பத்து விழுக்காடு குறைவு என்கிறார். பணவீக்கம், விலைவாசி உயர்வு என காரணங்கள் உண்டு. மூலப்பொருட்கள், தொழிலாளர் சம்பளம் என அனைத்துமே இருமடங்காகி விட்டது. ஆனால் வீணையின் விலை அப்படியில்லை.\nவீணையை உருவாக்குவதென்பது உடனடியாக கற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. பார்வைத் துல்லியமும், அனுபவமும் இரண்டறக் கலக்க வேண்டியது முக்கியம்.\nநாராயணின் அப்பாவின் காலத்தில் பலாமரக்கட்டைகள் சுலபமாக கிடைத்து வந்துள்ளது. இப்போது அனைத்தும் வெட்டப்பட்டு ரியல் எஸ்டேட்டாக மாற்றப்பட்டுள்ளது. இப்போது பலா மரக்கட்டைகள் வாங்க பண்ருட்டி வரை பயணிக்கிறார்கள். அதிலும் முப்பது முதல் நாற்பது வருடங்களான பலா மரக்கட்டைகளே தேவை.\nஅப்போதைக்கும் இப்போதைய காலத்துக்குமான ஒரே வித்தியாசம் அதன் தேவை. நிறைய இளைஞர்கள் இசைக்கருவிகள் கற்பதில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆனால் எங்களை எப்படி கண்டுபிடித்து வருவார்கள் எங்களின் பணிக்கூடங்கள் சிறியது. இன்னும் சிலர் இதை குடிசைகளில் உருவாக்குகிறார்கள். ஆனால் வீணை வாங்குகிறவர்கள் குளிரூட்டப்பட்ட கடைகளில் வாங்குகிறார்கள். அங்குதான் வீணைகளை தேர்வு செய்யவும் முடிகிறது.\nவீணை 12,000 ரூபாய் முதலாக 25,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கைவினைஞர் தோராயமாக நாள் ஒன்றுக்கு முன்னூறு ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் வரை ஈட்ட முடிகிறது. அது அவர்களின் அன்றாட செலவுகளை சமாளிக்கவே போதுமானதாக இருக்கிறது.\nவீட்டிலிருந்து இத்தொழிலை நடத்துவது பெரும் கடினமான ஒன்று. தொழிலாளருக்கான சம்பள உயர்வு, மூலப்பொருட்களின் விலை உயர்வு தவிர, வணிக ரீதியான மின் கட்டன உயர்வும் கூட வரும் இலாபத்தில் கை வைக்கிறது.\nநாராயணின் ஒரு சிறிய நம்பிக்கை, சமீபத்தில் தஞ்சை வீணைக்கு கிடைத்த புவிசார் குறியிட்டு விருதுதான். தஞ்சை வீணைதான் அரசின் புவிசார் குறியீடு பெற்ற முதல் இசைக்கருவி. இவ்விருது வீணை உருவாக்குபவர்களின் வாழ்க்கைத்தரம் உயர உதவுமென நம்புகிறார்கள். வீணை என்றில்லாமல் இவ்விருது மூலமாக தஞ்சை வீணை என்கிற பெயர் உலகளாவிய பிரதிநிதித்துவம் பெற்றுள்ளது.\nஆனால் மேற்கொண்ட வளர்ச்சிக்கு மாநில அரசை நாடுகிறார்கள். இப்போது சேவை வரி இல்லை. அதேபோல் அரசு இசைக்கல்லூரிகளின் மூலமாக ஓரளவு தேவை அதிகரித்துள்ளது. ஆனால் அது போதுமானதாக இல்லை. மூத்த கைவினைஞர்களுக்கான உதவித்தொகை, புதிய பயிற்சி நிலையங்கள் ஆகியனவும் முக்கியமானவை. அப்போதுதான் இக்கலையையும், தலைமுறையையும் பாதுகாக்க இயலும்.\nசிறப்புத்தன்மை வாய்ந்த சில வீணைகள் 35,000 முதலாக 40,000 வரையாக விறபனையாகின்றன. ஆனால் இவற்றை வாங்குவது வெளிநாட்டினர் மட்டுமே. அவர்கள் நம்முடைய கைத்தொழியையும், தலைமுறைகள் கடந்து வீணைகளை முன்னெடுக்கும் நம் உழைப்பையும் பாராட்டுகிறார்கள். அது பாராட்டாக மட்டுமே இருக்கிறது. உண்மையில் இக்குடும்பங்களை வறுமைக்கோட்டுக்கு மேலாக உயர்த்தினால் மட்டுமே இக்கலை உயிர்ப்புடன் இயங்கும்.\nஇன்றைய (12-07-2015) தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் வெளிவந்த, அபர்ணா கார்த்திகேயன் என்பவர் எழுதிய தொடர் கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் தமிழில்.\nமுழுமையான ஆங்கில மூலக்கட்டுரை மற்றும் படங்களில்.\nPosted in சிறப்புக் கட்டுரை, வரலாறு, வாசிப்புகுறிச்சொல்லிடப்பட்டது கைவினைஞர்கள், தஞ்சாவூர், தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு, தஞ்சை, தஞ்சை வீணை, நல்லதோர் வீணை செய்து, புவிசார் குறியீடு, மொழியாக்கம், வீணை, வீணை உருவாக்கம், Geographical Identification, GI\nமானுடப் பண்ணை – வாசிப்பனுபவம்\nOne thought on “நல்லதோர் வீணை செய்து…”\nஉருவாக்குபவர்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டுகிறேன்…\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது கருத்துகளைச் சொல்ல எனக்கு உரிமையுண்டு. அதே அளவு உரிமை அதை மறுக்கவும், பாராட்டவும் உங்களுக்கும் உண்டு. தவறுகள் இருப்பின் தயங்காமல் குறிப்பிடலாம்.\nகி.ரா – சில கதைகள்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) திசெம்பர் 2017 (1) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (3) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஜூன் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) செப்ரெம்பர் 2015 (3) ஜூலை 2015 (2) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (1) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (2) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (6) நவம்பர் 2013 (1) ஒக்ரோபர் 2013 (5) செப்ரெம்பர் 2013 (11) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (1) மே 2013 (3) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (6) நவம்பர் 2012 (7) ஒக்ரோபர் 2012 (9) செப்ரெம்பர் 2012 (11) ஓகஸ்ட் 2012 (10) ஜூலை 2012 (4) ஜூன் 2012 (1) மே 2012 (2) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (3)\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, தளத்தின் பதிவுகளைப் பெறலாம்\nRT @disisvki: பையன் அப்பாவிடம் சொன்னான் ' அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் ' ' எதுக்குடா என்னை வரச்சொ… 1 week ago\nஅருகில் இருப்பவருக்கு கொஞ்சம் சிரமம் கொடுங்கள். அவருக்கும் உங்களுக்குமான அன்பை புரிந்து கொள்ளுங்கள்.😀 1 week ago\nRT @IamKanal: மார்க்கு வேணா நம்ம டேட்டாவ விக்கலாம்.. ஆனா ஜாக்கு ஒண்ணும் பண்ண முடியாது.. உம்பேரென்ன மண்ணாங்கட்டி.. ஹாண்டில் ஐமண்ணாங்கட்டி… 3 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/04/05004509/What-is-the-weakness-of-the-8-teams-involved-in-IPLcricket.vpf", "date_download": "2018-07-23T11:55:35Z", "digest": "sha1:OFLBE5VZ5AV5YUUXOFEHXBXUBFRB5RB5", "length": 29397, "nlines": 159, "source_domain": "www.dailythanthi.com", "title": "What is the weakness of the 8 teams involved in I.P.L.cricket? || ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்கும் 8 அணிகளின் பலம், பலவீனம் என்ன?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் ரத்து\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்கும் 8 அணிகளின் பலம், பலவீனம் என்ன\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்கும் 8 அணிகளின் பலம், பலவீனம் என்ன\n11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் தொடங்க உள்ளது.\n11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (சனிக்கிழமை) முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மல்லுகட்டுகின்றன. போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் பலம், பலவீனம் பற்றிய ஒரு அலசல் வருமாறு:-\nகேப்டன்: டோனி, பயிற்சியாளர்: ஸ்டீபன் பிளமிங்\nஇதுவரை பங்கேற்றுள்ள 8 ஐ.பி.எல். தொடர்களிலும் அரைஇறுதியை அதாவது ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டிய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். சூதாட்ட சர்ச்சையால் 2 ஆண்டு கால தடைக்கு பிறகு மறுபிரவேசம் செய்துள்ளது.\nகேப்டன் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் டோனியின் அனுபவமும், சுரேஷ் ரெய்னா, வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், கேதர் ஜாதவ், வெய்ன் பிராவோ, முரளிவிஜய், அம்பத்தி ராயுடு, சாம் பில்லிங்ஸ், ரவீந்திர ஜடேஜா என்று வலுவான பேட்டிங் வரிசையும் சென்னை அணியின் பலமாக பார்க்கப்படுகிறது.\nசுழற்பந்து வீச்சில் 37 வயதான ஹர்பஜன்சிங், 39 வயதான இம்ரான் தாஹிர் ஆகியோரைத் தான் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. அணியில் இடம் பெற்றுள்ள 24 வீரர்களில் 11 பேர் 30 வயதை கடந்தவர்கள். இது சென்னை ‘சூப்பர்’ கிங்சா அல்லது சென்னை ‘சீனியர்’ கிங்சா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கிறார்கள். ‘ஐ.பி.எல்.-ல் நாங்கள் என்றுமே கிங் தான்’ என்பதை நிரூபிக்கும் உத்வேகத்தில் சென்னை அணி 7-ந்தேதி தனது பயணத்தை தொடங்குகிறது.\nஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் செயல்பாடு: 2008-2-வது இடம், 2009- அரைஇறுதி, 2010-சாம்பியன், 2011-சாம்பியன், 2012-2-வது இடம், 2013-2-வது இடம், 2014-பிளே-ஆப், 2015-2-வது இடம்.\nகேப்டன்: ரோகித் சர்மா, பயிற்சியாளர்: மஹேலா ஜெயவர்த்தனே\nமூன்று முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற ஒரே அணியாக மும்பை இந்தியன்ஸ் திகழ்கிறது. இதுவரை 91 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ள அந்த அணி இந்த சீசனில், 100 வெற்றிகளை குவித்த முதல் அணி என்ற சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குணால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட் ஆகிய ஆல்-ரவுண்டர்கள் அந்த அணியின் தூண்கள் ஆவர். இவர்களோடு கேப்டன் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, முஸ்தாபிஜூன் ரகுமான், மெக்லெனஹான், கம்மின்ஸ் ஆகியோர் வலு சேர்க்கிறார்கள். ஆனால் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பிரதான சுழற்பந்து வீச்சு படை இல்லை. இந்த வகையில் அனுகுல் ராய், அகிலா தனஞ்ஜெயா, மயங்க் மார்கண்டே போன்றோரைத் தான் நம்பி இருக்கிறது. இதே போல் விக்கெட் கீப்பர்களில் இஷான் கிஷன், ஆதித்ய தாரே ஆகியோர் பேட்டிங்கில் சராசரியாகவே இருக்கிறார்கள். இவை எல்லாம் அந்த அணியின் பலவீனமாக கருதப்படுகிறது.\nஐ.பி.எல்.-ல் செயல்பாடு: 2008-லீக் சுற்று, 2009-லீக் சுற்று, 2010-2-வது இடம், 2011-பிளே-ஆப் சுற்று, 2012-பிளே-ஆப் சுற்று, 2013-சாம்பியன், 2014- பிளே-ஆப் சுற்று, 2015- சாம்பியன், 2016- லீக் சுற்று, 2017- சாம்பியன்.\nகேப்டன்: விராட் கோலி, பயிற்சியாளர்: டேனியல் வெட்டோரி\nகடந்த ஆண்டு 14 ஆட்டங்களில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட பெங்களுரு அணி இந்தமுறை நிச்சயம் எழுச்சி பெறும் வகையில் விளையாடும். தலைச்சிறந்த வீரர்கள் இருந்த போதிலும் அந்த அணிக்கு இன்னும் ஐ.பி.எல். மகுடம் கிட்டவில்லை. சமீபத்தில் நடந்த முத்தரப்பு தொடரில் ஓய்வு எடுத்து விட்டு புத்துணர்ச்சியுடன் திரும்பியுள்ள கேப்டன் விராட் கோலி, மைதானத்தின் நாலாபுறமும் பந்தை விரட்டுவதில் கில்லாடியான டிவில்லியர்ஸ், இளம் வீரர் சர்ப்ராஸ் கான், கோரி ஆண்டர்சன், பிரன்டன் மெக்கல்லம், குயின்டான் டி காக் என்று அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லை. இதே போல் யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், மொயீன் அலி என்று சாதுர்யமாக பவுலிங் செய்யும் சுழற்பந்து வீச்சாளர்களும் அங்கம் வகிக்கிறார்கள்.\nசென்ற ஆண்டு பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டும் ஒரு சேர ‘கிளிக்’ ஆகாததால் தடுமாற்றம் கண்டது. இந்த முறை அவற்றை திருத்திக் கொண்டால் ஏறுமுகத்தை பார்க்கலாம்.\n2008-லீக் சுற்று, 2009-2-வது இடம், 2010-பிளே-ஆப், 2011-2-வது இடம், 2012-லீக் சுற்று, 2013- லீக் சுற்று, 2014- லீக் சுற்று, 2015- பிளே-ஆப் சுற்று, 2016-2-வது இடம், 2017- லீக் சுற்று.\nகேப்டன்: தினேஷ் கார்த்திக், பயிற்சியாளர்: காலிஸ்\n2 முறை கோப்பையை வென்றுத்தந்த கவுதம் கம்பீரை கழற்றி விட்ட கொல்கத்தா அணி நிர்வாகம் தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக்கி இருக்கிறது. கொல்கத்தா அணியின் பலமே சிக்கனமாக பந்து வீசக்கூடிய சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் தான். தொடக்க வீரராக பேட்டிங்கும் செய்யக்கூடியவர். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் அவரது பந்து வீச்சில் சந்தேகம் கிளம்பியதால் இங்கு கவனமாக பந்து வீச வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். ஏற்கனவே காயத்தால் மிட்செல் ஸ்டார்க் ‘ஜகா’ வாங்கிய நிலையில், காயத்தில் இருந்து ஓரளவு மீண்டு வந்துள்ள அதிரடி சூரர்கள் கிறிஸ் லின், ஆந்த்ரே ரஸ்செல் ஆகியோர் மறுபடியும் காயமடைந்தால் கொல்கத்தாவுக்கு சிக்கல் தான். கொல்கத்தா அணி ஐ.பி.எல். போட்டியில் 63 சதவீதம் வெற்றியை உள்ளூரில் தான் பெற்றிருக்கிறது. அதில் தான் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். ஜூனியர் உலக கோப்பையில் கலக்கிய சுப்மான் கில், நாகர்கோட்டி, ஷிவம் மாவி உள்ளிட்டோரை, இந்த மின்னல்வேக போட்டியில் சரியாக பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.\n2008-லீக் சுற்று, 2009- லீக், 2010- லீக், 2011-பிளே-ஆப் சுற்று, 2012-சாம்பியன், 2013-லீக் சுற்று, 2014-சாம்பியன், 2015-லீக், 2016-பிளே-ஆப், 2017-பிளே ஆப்.\nகேப்டன்: அஸ்வின், பயிற்சியாளர்: பிராட் ஹாட்ஜ்\nபஞ்சாப் அணி தங்களது 11-வது கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை நியமித்து இருக்கிறது. இந்த சீசனில் கேப்டன் பதவி வகிக்கும் ஒரே பவுலர் இவர் தான். அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு விலை போன கிறிஸ் கெய்ல், யுவராஜ்சிங் இருவரும் ருத்ரதாண்டவம் ஆடினால் எதிரணிகள் பஞ்சராகி விடும். ஆனால் பார்ம் இன்றி தவிக்கும் அவர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கேள்விக்குறி தான். ஆரோன் பிஞ்ச், லோகேஷ் ராகுல், கருண் நாயர், டேவிட் மில்லர், ஸ்டோனிஸ், இந்த சீசனில் இந்தியாவின் முதல்தர போட்டியில் அதிக ரன்கள் குவித்தவரான மயங்க் அகர்வால் என்று பேட்டிங் படையில் தொய்வு இருப்பது போல் தெரியவில்லை. ஆனால் இறுதிக்கட்டத்தில் கச்சிதமாக பந்து வீசக்கூடிய பவுலர்கள் இல்லை. தற்போது எடுக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ டையை தான் அந்த அணி மலைபோல் நம்பி இருக்கிறது.\n2008-அரைஇறுதி, 2009-லீக் சுற்று, 2010-லீக், 2011- லீக், 2012-லீக், 2013-லீக், 2014-2-வது இடம், 2015-லீக், 2016-லீக், 2017-லீக்\nகேப்டன்: கம்பீர், பயிற்சியாளர்: பாண்டிங்\nஐ.பி.எல். வரலாற்றில் அதிக தோல்விகளை சந்தித்த அணி (82 தோல்வி), இறுதிப்போட்டிக்கு முன்னேறாத ஒரே அணி டெல்லி டேர்டெவில்ஸ் தான். கவுதம் கம்பீர் மீண்டும் சொந்த ஊர் அணிக்கு திரும்பியதுடன், அணியை வழிநடத்தும் கவுரவத்தையும் பெற்றிருக்கிறார். பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங் இருப்பது அந்த அணிக்கு இன்னொரு சாதகமான அம்சமாகும். இந்த கூட்டணி, டெல்லியை துரத்தும் துரதிர்ஷ்டத்தில் இருந்து மீட்டெடுப்பார்களா\n20 ஓவர் கிரிக்கெட்டில் பட்டையை கிளப்பும் மேக்ஸ்வெல், காலின்முன்ரோ, ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், இந்திய இளம் வீரர்கள் ரிஷாப் பான்ட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் டெல்லி அணியின் துருப்பு சீட்டுகளாக பார்க்கப்படுகிறார்கள். ஆனால் 4 வெளிநாட்டு வீரரை மட்டுமே இறக்க முடியும் என்பதால் முன்னணி பவுலர்கள் ரபடா, டிரென்ட் பவுல்ட் ஆகியோரில் ஒருவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும். இதே போல் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயத்தால் அவதிப்படுவது டெல்லி அணிக்கு கவலைக்குரிய விஷயமாகும்.\n2008-அரைஇறுதி, 2009- அரைஇறுதி, 2010-லீக், 2011-லீக், 2012-பிளே-ஆப், 2013-லீக், 2014-லீக், 2015-லீக், 2016-லீக், 2017-லீக்\nகேப்டன்: வில்லியம்சன், பயிற்சியாளர்: டாம் மூடி\nஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தான் ஐதராபாத் அணியின் ஆணிவேராக இருந்தார். அவரும், ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக எடுக்கும் ரன்களே அந்த அணியின் வெற்றி வாய்ப்பில் முக்கிய பங்கு வகித்தது. பந்தை சேதப்படுத்திய பிரச்சினையில் வார்னருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது ஐதராபாத் அணிக்கு பெரும் பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை.\nவார்னருக்கு பதிலாக வில்லியம்சன் ஐதராபாத் அணியின் கேப்டனாக பணியாற்ற உள்ளார். ஆனாலும் பேட்டிங்கில் ஷிகர் தவான், மனிஷ் பாண்டே, பிராத்வெய்ட், அலெக்ஸ் ஹாலெஸ், யூசுப் பதான், ஷகிப் அல்-ஹசன், சமீபத்தில் கிளப் கிரிக்கெட்டில் 20 பந்துகளில் சதம் நொறுக்கிய விருத்திமான் சஹா ஆகியோரும், துல்லியமான பந்து வீச்சின் மூலம் மிரட்டக்கூடிய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார், சுழற்பந்து வீச்சாளர் ரஷித் தான் உள்ளிட்டோரும் அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரங்களாக தெரிகிறார்கள்.\n2013-பிளே-ஆப், 2014-லீக், 2015-லீக், 2016-சாம்பியன், 2017- பிளே-ஆப்\nகேப்டன்: ரஹானே, பயிற்சியாளர்: பட்டி உப்டன்\nஸ்டீவன் சுமித் பெற்ற தடை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விழுந்த பெருத்த அடியாகும். அவருக்கு பதிலாக இப்போது ரஹானே கேப்டன் பதவியை அலங்கரிக்கிறார். ரூ.12½ கோடிக்கு ஏலம் போன ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ரூ.11½ கோடிக்கு விலை போன வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட், ஜோப்ரா ஆர்ச்சர், பென் லாக்லின், அங்கித் ஷர்மா, தவால் குல்கர்னி, கிருஷ்ணப்பா கவுதம் என்று பந்து வீச்சில் ராஜஸ்தான் ஓரளவு வலுவாகவே காணப்படுகிறது. ஆனால் ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் தவிர பேட்டிங்கில் அனுபவசாலிகள் அதிகம் பேர் இல்லாத குறையை சரி செய்ய வேண்டியதே ராஜஸ்தானுக்கு உள்ள மிகப்பெரிய சவாலாகும்.\n2008-சாம்பியன், 2009-லீக் சுற்று, 2010-லீக், 2011-லீக், 2012-லீக், 2013-பிளே-ஆப், 2014-லீக் சுற்று, 2015-பிளே-ஆப்\n1. பீகாரில் 40 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்; ஒரு சிறுமி கொலை\n2. ஏர் இந்தியா விமானத்தில் இந்திய விளையாட்டு வீரர்கள் 7 பேருக்கு அனுமதி மறுப்பு டென்னிஸ் வீராங்கனை கண்டனம்\n3. பசுவதையை தடுக்கும் வரையில் கும்பல் தாக்குதல் நடக்கத்தான் செய்யும் - பா.ஜனதா எம்.எல்.ஏ.\n4. ஏர்செல் மேக்சிஸ் - ஐஎன்எஸ் மீடியா வழக்குகளில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை\n5. அதிமுகவுக்கு தடை இருந்தபோது கட்சி தாவல் தடை சட்டத்தில் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் டிடிவி தரப்பு வாதம்\n1. வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமான் 2 ஆண்டுகள் விளையாட தடை\n2. ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணி வெற்றி பஹார் ஜமான், இமாம் உல்–ஹக் புதிய சாதனை\n3. டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடி அணிக்கு அதிர்ச்சி அளித்தது மதுரை\n4. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 124 ரன்னில் சுருண்டது\n5. டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப் தாக்கத்தை ஏற்படுத்துவார்- தெண்டுல்கர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://annaimira.blogspot.com/2009/12/french-fries.html", "date_download": "2018-07-23T11:24:12Z", "digest": "sha1:ZK2OWM2VULXQOLPTJY55PXWUWG7GU2DK", "length": 7564, "nlines": 217, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: French Fries", "raw_content": "\nபெரிய கெட்டியான உருளைக்கிழங்காக வாங்கிக்கொள்ளவும்.\nதோலை சீவிவிட்டு 2 அங்குல நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.\nமுதலில் குளிர்ந்த தண்ணீரில் உருளைக்கிழங்கு துண்டுகளை அரை மணிநேரம் ஊறவைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் வைத்து கொதிக்கவைக்கவும்.\nதண்ணீர் நன்கு கொதித்ததும் சிறிதளவு உப்பு சேர்த்து வடிகட்டிய உருளைக்கிழங்கு துண்டுகளை\nபோடவும்.15 நிமிடம் கழித்து வடிகட்டி பேப்பர் டவலால் ஒத்தி எடுக்கவும்.\nவாணலியில் எண்ணைய் வைத்து நன்கு காய்ந்ததும் உருளைக்கிழங்குத்துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக\nபோட்டு நன்றாக பிரௌன் கலர் வந்ததும் எடுக்கவும்.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://devan.forumta.net/t5639-topic", "date_download": "2018-07-23T11:48:55Z", "digest": "sha1:VLHKXCKBLIJQVEQAM4Z5ECW6AQ6LH4TF", "length": 19273, "nlines": 88, "source_domain": "devan.forumta.net", "title": "தமிழக அரசின் கவனத்திற்கு", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயாMon Jun 25, 2018 2:21 pmசார்லஸ் mc \"பிழைக்க தெரியாத மனுஷன்\" - தமிழ் கிறிஸ்தவ குறும்படம்Mon Jun 25, 2018 2:07 pmசார்லஸ் mc நட்பு கொள்வதில் நிதானமாகMon Jun 25, 2018 1:55 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: இன்றைய செய்திகள் :: பொதுவான பகுதி\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nகேரளா பொதுப்பணித்துறை மூத்த பொறியாளார் அவர்.. தற்போது அரசியலில் உள்ளார்.. அவரை இன்று சந்தித்து ஒரு விஷயத்தைப் பற்றி விவாதிக்க நேர்ந்தது. நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கப்படுவது பற்றி ஒரு தகவலை என்னிடம் பகிர்ந்தார்..\nஇந்தியாவிலேயே தண்ணீருக்காக கையேந்திக் கொண்டிருக்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான்.. கேரளாவுக்கு முல்லை பெரியாறு, கர்நாடகாவுக்கு காவிரி, ஆந்திராவுக்கு கிருஷ்ணா.. ஆனால் தமிழகத்திற்கு\nரொம்பவும் பரிதாபப்பட்டு கொள்ளாதீர்கள்.. இந்த மாநிலங்களை விடவும் அதிக நீர்வளம் உங்கள் மாநிலத்தில்தான் உள்ளது.. ஆனால் இப்போது இல்லை. காமாராஜர் ஆட்சிக்குப் பின் வந்த எந்த அரசும் நீர்நிலைகள் பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை.\nவிளைவு, தமிழகத்தில் 5 ஆயிரம் குளங்கள் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளது.. 45 சதவீதம் குளங்கள் மறைந்துவிட்டன. இவ்வளவு நடந்த பின்னரும் கூட, நீர்நிலைகளை அழிவிலிருந்து காக்க அரசு முன்வரவில்லை..\nதமிழகத்தில் நீர்வளம் பெருமளவு குறைந்துவிட்டது. இப்போதும்கூட நீர்வளத்தை அதிகரிப்பதற்கு வழி தேடாமல், அண்டை மாநிலங்களிடம் தண்ணீர் கேட்டு அலைகிறீர்கள்.. தமிழகத்தின் நீராதாரம் எந்தளவுக்கு அழிவடைந்து வருகிறது என்பதைப்பற்றி நம்மாழ்வார் அவர்கள் பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறார்.. ஆனால் யாரும் செவிசாய்க்கவில்லை..\nஉண்மையிலேயே அரசுக்கு மக்கள் மற்றும் விவசாயிகள் நலன் மீது அக்கறை இருந்தால், தண்ணீர் பற்றாக்குறைக்கு உண்மையாகவே நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற நினைப்பிருந்தால், தண்ணீருக்காக கையேந்தி நிற்பதை முதலில் விடுங்கள்..\nதமிழகத்தில் உள்ள அணைகள், குளங்கள், ஏரிகள், கணவாய்கள் போன்ற நீர்நிலைகளை தூர்வாரி நீர் சேமிப்பை அதிகரிக்கச் செய்யுங்கள். எஞ்சியிருக்கும் நீர்நிலைகளையாவது ஆக்கிரமிப்பிலிருந்து தடுத்து நிறுத்துங்கள்.. மழைநீர் சேமிப்பு திட்டத்தை விரிவாக்கம் செய்யுங்கள்.. அணை, ஆறுகளில் மணல் கொள்ளையை முழுவதுமாக தடுங்கள்.. தமிழகத்தில் ஓடும் ஆறுகளை இணைத்து நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துங்கள்..\nஇதுமட்டும் நடந்தால் தமிழகம் தனது தேவை போக, அண்டை மாநிலங்களுக்கு தண்ணீர் கொடுக்கும் அளவுக்கு நீர்வளம் பெருகும் வாய்ப்பிருக்கிறது..\nஆனால் அப்படி செய்ய மாட்டார்கள்.. ஏனென்றால் வெற்றிகரமான அரசியலுக்கு பெரிய அளவிலான நிரந்தர பிரச்சினை ஒன்று வேண்டும்..\nஅரசு கவனத்துக்கு கொண்டு செல்ல நண்பர்களுக்கு அனுப்பவும் நன்றி\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gandhiyagramangal.blogspot.com/2009/12/blog-post_25.html", "date_download": "2018-07-23T11:28:58Z", "digest": "sha1:OSSHYPMM6WK3TK4MS6NHQSWBCU323WTQ", "length": 15646, "nlines": 78, "source_domain": "gandhiyagramangal.blogspot.com", "title": "காந்திய கிராமங்கள்: நகரத்தார் சமூகப் பெண்கள்", "raw_content": "\nகாந்திய கிராமங்களில் கவனம் அற்றுப் போனதால் விளை நிலங்கள் விற்றுத்தீர்ந்தன,வீட்டு மனைகளாய், விளைவு உணவுப்பற்றாக்குறை உணர்வோமா\nகிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்\nஒரு சமூக உயர்வு, அந்தச்சமூகம் அவர்களது பெண்களை மதித்து நடத்துவதில் தான் இருக்கிறது.நகரத்தார்களின் உயர்விற்கு நகரத்தார் பெண்களின் பங்களிப்பை மறுக்கமுடியாது. நகரத்தார் சமூகப் பெண்களை ஆச்சி என்று அழைப்பார்கள்.இவர்கள் தெய்வ பக்தி அதிகம் கொண்டவர்கள்.கொடையுள்ளம் கொண்டவர்கள். இவர்கள் வீடுகளுக்குச்சென்று யாரும் உணவு உண்ணாது திரும்ப முடியாது.இவர்களும் நகரத்தார் ஆண்களைப்போல மந்திர உப்தேசம் பெற்று சிவ பூசை எடுப்பார்கள்.சிவபூசை எடுத்து விட்டால் புலால் உண்ண மாட்டார்கள்.முற்காலத்தில் நகரத்தார் ஆண்கள் வெளிதேசங்களுக்கு வணிக நோக்கில் செல்லும் போது பெண்களை அழைத்துச்செல்லும் வழக்கம் அவர்களிடமில்லை.ஆகவே வீட்டு நிர்வாகம்,செல்வ நிர்வாகம் அ முதல் ஃ வரை ஆச்சிகள் தான். இன்சொல்,சிரித்த முகம், எல்லோரையும் அப்பச்சி என்று அழைக்கும் நேயம்,செல்வத்தில் வளர்ந்ததால் எளிமை,வீட்டு வேலைகளில்,உடை உடுத்துவதில்,பொருத்தமான நகைகள் அணிவதில் ஒரு நறுவிசு,பண்ட பாத்திரங்களைப் பேணுவதில் ஒரு அக்கறை,சுத்தம்,நாகரீகப்பாங்கு,சமையல்,பொருட்களை அழகுற அடுக்கி வைத்தல் (ஒதுங்க வைப்பது - ஒரு வீட்டு சாமான் களையும் ஒரு சுவற்றலமாரியில் அடுக்கிவிடுவார்கள்.அடுக்கி வைத்துவிட்டு ஞாபகமாய்ச்சொல்வார்கள்) விருந்தோம்பல் கைவேலைகள் ஆகியன இவர்களது பண்பு. மளிகைபொருடகளை அந்தந்தப் பருவத்தில் வருடத்திற்கு மொத்தமாக வாங்கி துப்புரவு செய்து வெயிலில் காயவைத்து டப்பாக்களில் கொட்டிவைத்து சரியான இடை வெளிகளில் காயப்போட்டு பூச்சி,புழுப்பிடிக்காமல் கவனமாக சேமித்து வைப்பார்கள். (ஏதாவது விட்டுப்போயிருக்கலாம்)\nஆண்கள் வெளிதேசங்களில் வருடக்கணக்கில் இருந்தாலும் வீடு,சொத்து, உறவு,குழந்தைகள் பராமரிப்பை கைதேர்ந்த நிர்வாகத்திறமையுடன் செய்வார்கள்.அந்தக்காலத்தில் மற்ற சமூகப் பெண்களைப்போல இவர்களும் பள்ளி செல்ல அனுமதியில்லை என்றாலும் தமிழ்ப்பற்றுடன் புலவர்களின் பாடல்கள்,தாலாட்டுப்பாடல்கள், தேவாரம்,திருவாசகம்,அபிராமி அந்தாதி,திருப்புகழ்,திருமகள் துதி,சரஸ்வதி துதி,சுப்ரமண்ய புஜங்கம் இவற்றை எல்லாம் வாய் மொழியாகக் கேட்டு உச்சரிப்பு பிழை, இலக்கணப்பிழை இல்லாமல் பாடுவார்கள்.இப்போது அவர்கள் படிப்பில் சிகரம் தொட்டு எல்லா நிலைகளிலும் பணிபுரிகிறார்கள்.கோலம் அதிலும் மணவறையில் போட மனைக்கோலம், நடுவீட்டில் போட நடுமனைக்கோலம்,அடுப்பு,பொங்கல் பானைகளில் அதற்கான கோலம் என்று விதம் விதமாகப்போடுவார்கள்.அந்தக்கோலங்களிலும் ஒரு திருத்தம் அழகு இருக்கும். எங்கள் பெண்கள் கோவிலுக்குப் போனால் நகரத்தார் பெண்களின் கைவண்ணத்தைத் தனியாகக் கண்டுபிடித்து விடுவார்கள்.நகரத்தார் பெண்கள் கண்ணாடிக்கல் நகைகளை அணிவதில்லை.ரத்தின மணிகள் தான் பெரும்பாலும் வைர நகைகள் தான் அணிவார்கள்.இவர்களில் விதவைகள் ,விவாக ரத்தான பெண்கள் மறுமணம் செய்வதில்லை.ஆண்கள் செய்து கொள்வதை அனுமதிக்கும் இவர்கள் சமூகம், பெண்கள் செய்தால் சமூகப்பிரஷ்டம் செய்யும் பழக்கம் இவர்கள் சமூகத்தில் இருந்து வந்திருக்கிறது.விதவைகள் வெள்ளைப்புடவை, வெள்ளை ரவிக்கை தான் அணிவார்கள்.நெற்றியில் பொட்டு வைக்காமல் திருநீற்றை பட்டையாகப்பூசுவார்கள்.இப்போதும் அப்படித்தான். விதவைகள் தங்களுக்குக் குழந்தை இல்லாத பட்சத்தில் பிற பங்காளி குடும்பப் பிள்ளைகளை சுவீகாரம் எடுத்து வாரிசுரிமை தருவார்கள்.வீடு வெறும் வீடாகப்போடக்கூடாது என்ற நம்பிக்கை கொண்டவர்கள்.இப்போது குழந்தை இல்லாத இளம் விதவைகள்,விவாக ரத்தானவர்கள் மறுமணம் புரிகிறார்கள்.\nநகரத்தார் பெண்கள் தீட்சை எடுக்கும் வழக்கமுள்ளவர்கள் என்பதால் ஆச்சார அனுஷ்டானங்களுடன் பூசை நியதிகளைக்கடைப்பிடிப்பவர்கள்.காலை குளித்து மஞ்சள் பூசி,குங்குமமிட்டு இறைவனை வணங்கி பிறகு தான் மற்ற வேலைகளில் ஈடுபடுவார்கள்.கோவில்கள்,திருத்தலம்செல்வது,விரதங்களைக்\nகடைபிடிப்பது ஆகியவற்றை ஒரு நியதியுடன் செய்யும் பழக்கமுள்ளவர்கள்.ஒரு குடும்பத்தில் பெண்குழந்தை பிறந்து விட்டால் இவர்கள் அந்தக்குழந்தை பிறந்த நாளிலிருந்து சாமான் சேர்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.நகை,சீதனப் பணம் சேர்த்து வங்கிகளில் கணக்கிலும் லாக்கரிலும் வைத்துவிடுவார்கள். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அதைத் தொடுவதில்லை.நுண்மாண் நுழை புலம் கொண்ட இப்பெண்கள் நற்பண்புகள்,நல்ல பழக்கவழக்கங்கள் கொண்டு தம் கணவர்கட்கு நன் மந்திரியாகவும்,குடும்பத்தை சிக்கனமாக நடத்துவதில் பொருளாதார நிபுணர்களாகவும்,ஆயகலைகளில் சிறந்தவர்களாகவும்,அறவாழ்வும்,பக்திசிரத்தையும் கொண்டு விளங்குபவர்கள்.அழகும் அறிவும் இவர்களின் மரபு வழி வருவது.தைரியம் மிகுந்த இந்தப்பெண்கள் மற்ற சமுதாயப்பெண்களுக்கு வழிகாட்டிகள்.அது எப்படி என்று அடுத்த கட்டுரையில் இடுகையிடுவோம்.\nஇடுகையிட்டது க.நா.சாந்தி லெட்சுமணன். நேரம் முற்பகல் 7:36\nSaiganesh 25 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:43\n//நகரத்தார்களின் உயர்விற்கு நகரத்தார் பெண்களின் பங்களிப்பை மறுக்கமுடியாது.//\\\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவயல் வேலை - ஒரு யோகம்\nபாலையநாட்டு திருவிழா - மாரியம்மன் பொங்கல்\nநூற்றாண்டுச்சிறப்பு மிக்க செட்டிநாட்டின் அரண்மனை வ...\nபனை ஓலை கொட்டானில் கலைவண்ணம்\nசிறு சிறு சீசாக்களில் பாசி மணி கலைவேலை\nநலம் தரும் கிராம வாழ்க்கை\nஎந்தச்சூழ்நிலையிலும் பொருத்திக்கொள்ளும்,கனவுகளிலும்,கற்பனைகளிலும் மூழ்கிவிடாது உண்மையைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஓர் இந்தியத் தமிழ்ப்பெண்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mduadlssk.blogspot.com/2013/03/blog-post_5.html", "date_download": "2018-07-23T11:29:22Z", "digest": "sha1:NFXRYI37E7L3SRDGPCW7TPNZNUKVO632", "length": 8303, "nlines": 101, "source_domain": "mduadlssk.blogspot.com", "title": "தமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் : அம்மமா தம்பி என்று நம்பி நான் உன்னை வளர்த்தேன் !", "raw_content": "தமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஅம்மமா தம்பி என்று நம்பி நான் உன்னை வளர்த்தேன் \nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுழங்கால் வலி-பிரண்டையால் குணமாகும் - *\"முழங்கால் வலி அதிகமாக இருக்குது\"* [image: Photo] *கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவார...\n - பரசுவுக்கு இதெல்லாம் பழகிப் போயிருந்தது. அந்தப் பையனுக்கு பத்து வயசுதான் இருக்கும். அவன் அளவுக்குப் பொருந்தாத ஒரு பிரம்மாண்டமான சட்டை. பொத்தான் இல்லாம...\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் : - *பகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :1.அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n\"ரஜினி ஒரு கடவுள்; அதனால் அவர் வெற்றி பெறுவார்” - கமல் சகோதரர் சாருஹாசன் -\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nஒரு MRF டயர் வாங்கிக்கொடு.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....* *ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\nநீ என்னென்ன சொன்னாலும் கவிதை\nஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nமதுரை சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை வரவேற்க்கின்றது.\nWelcome to Madurai Sivakumar's Website மதுரை சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை வரவேற்க்கின்றது. http://mdusskadl.blogs...\nஅம்மமா தம்பி என்று நம்பி நான் உன்னை வளர்த்தேன் \nவாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தாணடா\n அந்த கடவுளூக்கும் இது தெரியுமப்பா \nநான் ஏன் பிறந்தேன் இந்த நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் \n உடலும் உள்ளமும் நலம் தானா\nவாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது த...\nதாய் மேல் ஆனண த்மிழ் மேல் ஆனண குருடர்கள் கண்ணை திற...\nநாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்...\nமலர்ந்தும் மலரதா - பாசமலர்\nஅன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்\n பொன்னான மேனி ஆளவட்டம் போட வந்தததோ...\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nஹேலிதா பாத்திமா, கூந்தலுக்கு பூ சூட்டி \n உடலும் உள்ளமும் நலம் தானா...\n இந்த பூமியில் நிலையாய் வாழ...\nஅம்மமா தம்பி என்று நம்பி நான் உன்னை வளர்த்தேன் \nஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2014/03/blog-post_26.html", "date_download": "2018-07-23T11:58:02Z", "digest": "sha1:KLTVABNLC2ETGEC5RU7NL4ME6HQMMBZP", "length": 64208, "nlines": 261, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: காலத்தால் அழியாத செஞ்சிக் கோட்டை (ராஜகிரி கோட்டை) - மௌனச்சாட்சிகள்", "raw_content": "\nகாலத்தால் அழியாத செஞ்சிக் கோட்டை (ராஜகிரி கோட்டை) - மௌனச்சாட்சிகள்\nபோன வாரம் செஞ்சிக் கோட்டைக்கு வெளியே இருக்கிற இடங்களெல்லாம் பார்த்தோம். பார்க்காதவங்க ஒரு எட்டு இங்கிட்டு போய் பார்த்துட்டு வந்ததக்கப்புறம், செஞ்சிக் கோட்டையின் வரலாற்று முக்கியம் வாய்ந்த ராஜா கோட்டைக்குள் செல்லலாம். வாங்க\nஇதுதான் ராஜகிரி கோட்டைக்கு செல்லும் நுழைவாயில். இங்கே காலைலப் போறது நல்லது. ஏன்னா, பாறைகளா இருக்குறதுனால சூடு அதிகம் இருக்கும். அப்புறம் தண்ணீர் பாட்டில்கள் தேவையான அளவு எடுத்துக்கோங்க. ஏன்னா மலைமேலே ஏறும் போது உடம்பில் வியர்வை அதிகமாகி நீர் இழப்பு அதிகம் இருக்கும். அதனால தண்ணித் தாகம் நிறைய எடுக்கும். அதையும் பிளாஸ்டிக் கவர்லையோ இல்ல கேரி பேக்லயோ எடுத்து செல்லாதீங்க. குரங்குகள் அதிகம் இருப்பதால் கையில் இருப்பதை பறித்து கொண்டு சென்றுவிடும். முதுகில் மாட்டிக்கொள்ளும் டிராவல் பேக்ல எடுத்து செல்லுங்க. கையில் ஒரு குச்சியையும் வச்சுகோங்க. ஏன்னா அது குரங்குகளிடம் இருந்து ஒரு நம்மைப் பாதுகாத்துக்க உதவும். எல்லாம் எடுத்துக்கிட்டாச்சா\nநாம இப்ப ஏறி செல்கிற பாதை நமக்கு முன்னே பல்வேறு அரசாங்கங்களையும், பல அரசர்களையும், பலப் போர்களையும் சந்தித்த இடங்களாகும். இந்தக் கோட்டையின் வரலாற்றைப் பார்த்தோம்னா கிமு 2ம் நூற்றாண்டு முதல் கிபி 6ம் நூற்றாண்டு வரை சமண துறவிகளின் வாழ்விடமாகவே இருந்திருக்கு. அதற்கு ஆதாரமாக செஞ்சிக்குப் பக்கத்தில இருக்கிற சிருகடம்பூர் என்கிற ஊர்லயும், ராணி கோட்டையில் இருந்து எடுக்கப்பட்ட சமணர் படுக்கையிலிருந்தும் அவங்க காலம் தெரியவந்தது.\nஅதன் பிறகு பல்லவர்கள் ஆண்டதாக தெரிகிறது. இங்கிருந்து 17 கிமீ தொலைவில் உள்ள மண்டகப்பட்டு என்னும் ஊரில் உள்ள கல்வெட்டுகளில் இந்த இடத்தை விசித்திரசித்தன் என்னும் மகேந்திரவர்மன் என்ற பல்லவமன்னன் கி பி 580-639 வரை இந்த இடத்தை ஆட்சி செய்தற்கான சான்றுகள் இருக்கிறதாம் மேலும் பல்லவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கவரம் மற்றும் மேலச்சேரி பகுதிகளில் உள்ள பழங்கால கோயில்களில் இருந்து கிடைத்த கல்வெட்டுகள் மூலம் செஞ்சி பல்லவர்களின் அரசாட்சியின் கீழ் இருந்ததாக தெரிகிறது.\nஇந்த இடம் மேலிருந்து பார்க்கும் நுழைவு வாயிலின் உள்பக்க தோற்றம். இனி இதன் வரலாற்றைப் பார்க்கலாம். பல்லவ மன்னர்களின் வீழ்ச்சிக்கு பின் இது சோழர்கள் வசம் வந்தது. செஞ்சியின் கிழக்கு பக்கத்தில் இருக்கும் ஊரான ஆனான்ங்கூரில் உள்ள பாறை கல்வெட்டுகள் மூலம் இந்த இடத்தை முதலாம் ஆதித்தசோழன் என்னும் சோழமன்னன் கிபி 871-907 -ல் ஆண்டதாகவும், அதன்பின் இடண்டாம் ஆதித்தசோழனும் அதன் பின் அவர் சகோதரர் ராஜராஜ சோழனும் கிபி985-1013ல் சிங்கபுரநாடு என்னும் இதன் அந்த நூற்றாண்டு பெயரில் வழங்கப்பட்டு சோழர்களின் ஆட்சியின் வசம் இருந்தது. தொடக்கத்தில், சோழர் ஆட்சிக்காலத்தில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறிய கோட்டை ஒன்று இங்கே இருந்தததாகவும் சொல்லபடுகிறது. வாங்க இன்னும் கொஞ்சம் மேலே ஏறி செல்லலாம்.\nவெயில் வேற அதிகமா இருக்கு. நாம செல்லவேண்டிய தூரம் அதோ மலை மேலே தெரிகிற கோட்டைக்கு அதனால வேகமா போகலாம். முடியாதவங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு கூட வாங்க. சரி, அடுத்தது இந்த இடத்தை யார் ஆண்டாங்கன்னுப் பார்த்தால் சோழ மன்னர்களுக்கு பிறகு பாண்டிய மன்னர்கள் கி பி 1014-1190 ஆண்டுகளில் ஆட்சி செய்ததாகவும் தெரிகிறது. இதற்கு ஆதாரமாக ஆங்கில ஆராய்ச்சியாளர் மேக்கன்ஸ் தன்னுடைய குறிப்புகளில் கர்நாடக ராஜாக்களின் சவிஸ்திர சரிதத்தில் குறிபிடபட்டுள்ளதாக சொல்லி இருக்கிறார்.\nஇந்த மாதிரி கோட்டைகளில் மன்னர்கள் கல்வெட்டுகளில் குறிப்பு எழுதுறாங்களோ இல்லையோ நம்மாளுங்க ஏகப்பட்ட குறிப்புகளை இங்கிருக்கும் சுவர்களில் எழுதிடுறாங்க. இங்கே வரும் பொதுமக்களுக்கு சொல்வது என்னன்னா இதெல்லாம் அழிந்து கொண்டு இருக்கும் புராதான சின்னங்கள். நம்மால பாதுகாக்க முடியலைன்னாலும் பரவாயில்ல.அதை அலங்கோலப்படுத்தாமலாவது இருக்கணும்.\nசரி, இனி வரலாற்றின் தொடர்ச்சியைப் பார்க்கலாம். பல்லவர்களுக்குப் பிறகு சோழர்கள், ராஷ்ட்ரகூடர்கள், பாண்டியர்கள், ஹொய்சளர்கள், இப்படி பல படை எடுப்புகளை கண்ட செஞ்சி கிபி 11ம் நூற்றாண்டில் அனந்தகோன், என்னும் கோனார் பரம்பரை சிற்றரசர் தான் முதலில் இங்கு ஒரு கோட்டையை கட்டினாராம். பிறகு அனந்தகோன் 1190-1240 வரையிலும் அதன்பிறகு கிருஷ்ணா கோன் கி பி 1240-1270 வரையிலும் அதன்பிறகு கோனேரி கோன் கி பி 1270-1290 வரையிலும் அதன்பிறகு கோவிந்த கோன் கி பி 1290-1310 வரையிலும் அதன்பிறகு வலிய கோன் அல்லது புலிய கோன் கி பி 1310-1320 வரையிலும் இவர்களுக்கு பின்னால் வேறு பகுதி கோனார்கள் குறும்ப இடையர் ஆண்டனர் என்றும் அதன்பிறகு கோபிலிங்க கோன் அல்லது கோட்டியலிங்க கோன் 1320-1330 ல் ஆண்டதாதாகவும் ஆக மொத்தம் இவரது பரம்பரையினர் செஞ்சியை 300 வருடம் ஆண்டதாக சொல்லபடுகிறது.\nசரி, வரலாற்றின் தொடர்ச்சியைப் பார்க்கிறதுக்கு முன்னாடி இங்கே ஒரு பீரங்கி இருக்கிறது பாருங்க. இது கோட்டையின் மையப்பகுதியில் பாதுக்காப்பு கருதி வைக்கப்பட்டு இருக்கலாம்னு நினைக்கிறேன். இங்கிருந்து பார்க்கும் போது கீழ்பக்க நிலப்பரப்பு எல்லாம் இந்த இடத்துல இருந்து பார்க்கும் போது தெளிவாகத் தெரிகிறது. அதனால இங்கிருந்து எதிரிகளை துல்லியமாகத் தாக்குவதற்கு பிரஞ்சுக்காரர்களால் இந்த பீரங்கி பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்ல்கிறாங்க.\nபீரங்கியைப் பார்த்து விட்டு மேலே செல்லலாம் வாங்க. இனி, கோட்டையோட வரலாற்றை விட்ட இடத்திலிருந்து பார்க்கலாம். அனந்தகோன் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை அந்தகிரி எனவும் அழைக்கப்பட்டு, பிறகு காலப்போக்கில் ராஜகிரி என அழைக்கப்பட்டதாகவும், அவர்மகன் கிருஷணகோன் கட்டிய கோட்டை கிருஷ்ணகிரி என அழைக்கபடுவதாகவும் சொல்றாங்க. இவர்களது 300 வருஷ ஆட்சிக்குப் பின்னர், 14ம் நூற்றாண்டில் இந்த கோட்டை விஜயநகர மன்னர்களின் ஆட்சியின் கீழ்வந்தது. இதை கோபண்ணராயர் என்பவர் ஆட்சி செய்தார் .விஜயநகரத்து மன்னன் தெற்கில் பெரும்படையுடன் வந்து போர் புரிந்தபோது விஜயநகர பேரரசின் தளபதியாக இருந்தவர் இந்த கோபண்ணராயர். இவர் சிறப்பாக போர் புரிந்து, போரில் வெற்றிப் பெற உதவியதால் அவரையே செஞ்சியின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்படி செய்து இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.\n இந்தவழியாதான் மலை உச்சில இருக்கிற கோட்டைக்கு செல்லனும். இதன் வராலாற்று பின்னணியை மலை ஏறிக்கொண்டே பேசலாம். அப்பதான் களைப்பு தெரியாது.\nகிபி 1509-1529 ம் ஆண்டு கிருஷ்ண தேவராயர் ஆட்சி இங்கே நடந்துக்கொண்டு இருந்த சமயம்..., அவர் கிரிஷ்ணப்ப நாயக்கரை செஞ்சியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்யுமாறு ஆணை பிறாப்பித்தாராம். இந்த நாயக்க மன்னர்களின் ஆட்சிகாலத்தில் தான் கருங்கற்களால் ஆன நீண்ட வலிமை மிக்க கோட்டைகளையும், கற்சுவர்களையும் கீழ்பகுதியில் கருங்கற்களையும், மேல்பக்கம் செங்கல்களையும் கொண்ட வேலைப்பாடுடைய கோவில்களையும் கட்டினர். நாயக்கர்களின் வம்சம் இவர் காலத்தில் தான் கல்யாணமஹால் உடற்பயிற்சி கூடம் ,நெற்களஞ்சியம் அரண்மனைகள் எண்ணைக்கிணறு, நெய் கிணறு முதலியவை கட்டப்பட்டது. இந்தக் கோட்டையை நூறாண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தனராம்.\nநாமப் பயணம் செய்த வழியை இங்கிருந்துத் திரும்பிப் பார்க்கும்போது அழகான கல் மண்டபமாக தெரிகிறது. வெயிலில் களைத்து வரும்போது இது போன்ற மண்டபங்களில் ஓய்வு எடுத்துகொண்டு செல்ல, முன் கூட்டியே யோசனை செய்து கட்டி இருக்காங்க. அதனால, நம் களைப்பு போக, நாமும் கொஞ்சம் ஓய்வு எடுத்துகொண்டு இதன் வரலாற்றை திரும்பி பாப்போம்.\nநாயக்க மன்னர்கள், தஞ்சாவூர் நாயக்கர், மதுரை நாயக்கர் ,செஞ்சி நாயக்க மன்னர்களுக்குள் ஒற்றுமை இல்லாதாதால், அவங்களுக்குள் உட்பூசல், கலவரம்லாம் நடந்தன. இந்தச் சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்ட முகமதிய வம்சத்தின் பிஜப்பூர் சுல்தான்கள் 16 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் செஞ்சியின் மீது படையெடுத்தனர். அதில் கோல்கொண்டா படைத்தளபதியான மிர்ஜில்லா என்பவர் கிஷ்ணப்ப நாயக்கரை தோற்கடித்து, செஞ்சியை பிஜபூர் ராஜ்யத்துடன் இணைத்துக்கொண்டார். இவர்களுடையக் காலத்தில் கோயில்களையும், சிற்பங்களையும் பல நூறு ஆண்டுகள் ஆட்சி செய்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் உடைத்து சேதப்படுத்தினர். அந்த சிதிலமடைந்துள்ள கோயில்களையும், சிற்பங்களையும் நாம மேலே செல்லும் போதுப் பார்க்கலாம்.\nஅதோ உயரத்தில் தெரியும் அந்தக் கோட்டைதான் நாம செல்லவேண்டிய இடம். இந்த பயணப் பாதை எத்தனை போர்கள் எத்தனை அழிவுகள் எவ்வளவு ஆடம்பர அணிவகுப்புகள்லாம் சந்தித்திருக்கும் ஆனால், இன்று எல்லாமே மறைந்து அவையாவையும் தன்னுள் அடக்கி, அடங்கி, ரொம்பவும் ஆடாதீங்கப்பா ஆனால், இன்று எல்லாமே மறைந்து அவையாவையும் தன்னுள் அடக்கி, அடங்கி, ரொம்பவும் ஆடாதீங்கப்பா அப்புறம் என்னை மாதிரி கேக்க நாதியில்லாம அழிஞ்சுப் போய்டுவீங்கன்னு சொல்லாம சொல்லி நம்முன் மௌனச்ச்சாட்சியாக நீண்ட நடைபாதையாக நமக்கு வழிக்காட்டி செல்கிறது. அதில்தான் நாம், நம் தவறுகளை உணராமல் இன்னைக்குப் பயணிக்கிறோம்...,\nஇனிக் கோட்டையின் வரலாற்றைப் பாப்போம். முகம்மதியரின் ஆட்சியின் கீழ் கி பி 1649 முதல் 1677 வரை ஆண்டனர். அதன் பின்னர் முகம்மதியரின் வீழ்ச்சிக்குப் பின்னர், இந்திய வரலாற்றில் அழியா இடம் பிடித்த மராட்டிய மன்னன் வீர சிவாஜி 17 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகமதியர்களை வென்று செஞ்சியை கைப்பற்றினார் பின்னர் தன்னுடைய சகோதரர் சம்பாஜியை கிபி 1690 ல் செஞ்சியில் ஆட்சி செய்யும்படி நியமித்தார் அதன்பிறகு சம்பாஜியினுடைய தம்பி ராஜாராம் என்பவரை ஆட்சி செய்யும்படி சாம்பாஜி மகராஜா கூறினார்.\nஅவர் ஆட்சிப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட ஆண்டு 1687 ஆகும். அந்த சமயத்தில் ஔரங்கசீப், சல்பீர்கான்ன்ற தளபதி மூலம் பெரும்படையை அனுப்பி செஞ்சியை முற்றுகை இட்டான். அப்பொழுதுகூட அவனால் மராட்டியர்களைத் தோற்கடிக்க முடியாததால் ஔரங்கசீப் படைகள் 7 ஆண்டுகளாகக் கோட்டையை முற்றுகையிட்டு, அங்கே உணவு பஞ்சம் ஏற்படுத்தி, அதன்பிறகு கோட்டையை பிடித்தனர். ஒட்டுமொத்தமாக மராட்டிய மன்னர்களின் ஆட்சிக் காலம் கிபி 1677 லிருந்து 1697 வரை இருந்தது.\nஇங்க ஒரு அழகான கோவில் இருக்குவாங்க அருகில் சென்று பார்க்கலாம் இது பாலரங்கநாதர் ஆலயம். நாமப் போறப் பாதையில மலை அடிவாரத்தில் பாதையின் வடக்கு பக்கத்தில், கிழக்கு நோக்கியபடி சிதைந்த நிலையில் காணப்படுவதுதான் இந்த பாலரங்கநாதர் ஆலயம் கீழ்பக்கம் கருங்கற்களாலும், மேல்பக்கம் செங்கற்களாலும் கட்டப்பட்டு ரொம்ப அழகா கலைநயத்துடன் இருக்கு. ஆனா இதில் பூஜையோ புனஷ்காரமோ கிடையாது. குரங்குகளின் வசிப்பிடமாக அழிவுற்ற நிலையில் இருக்கு இக்கோவில்.\nஇங்கத் தெரிகிற இந்த மண்டபம் இது பாலரங்கநாதர் சன்னதிக்கு நேரே இருக்கு. அதன் முன்னே ஒரு தெப்பக்குளமும், படிக்கட்டுகளுடன் இருக்கு. முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படும் இந்த குளத்தில்தான் பழையக்காலத்தில் பாலரங்கநாத சுவாமியின் உற்சவ மூர்த்தி சிலை சிங்கபுரம் என்னும் ஊரில் இருந்து கொண்டுவந்து, இங்கத் தெரிகிற குளக்கரை மண்டபத்தில் வைத்துதான் அலங்காரம் செய்து, தெப்பத்தில் வைத்து விழா எடுத்து ரொம்ப கோலாகாலமா கொண்டாடுவார்க.ளாம் அதனால இந்த மண்டபத்திற்கு அரங்கநாதர் மண்டபம்ன்னு பெயர் வந்ததுன்னு சொல்றாங்க .. அதெல்லாம் இப்ப அழிஞ்ச நிலையில இருக்கு.\nகுளத்தையும், மண்டபத்தையும் பார்த்தாச்சு. இனி, மேலே போகலாம் வாங்க இப்ப இந்தக் கோட்டையின் வரலாற்றைத் தொடர்ந்து பார்க்கிறதுக்கு முன் இங்கே இருக்கும் ஒரு கோவிலைப் பத்தி தெரிந்துகொள்வோம்.\nஇதுதான் கமலகன்னியம்மன் கோவில். இந்த அம்மன் கோவிலை துர்காதேவி கோவில் ன்னும் இங்கே உள்ளவங்க சொல்றாங்க. இந்த அம்மனை இன்றும் இவ்வூரின் தேவதையாக வணங்கி வருகின்றனர். இந்தக் கோவிலுக்கு முன்னால ஒன்றரை மீட்டர் அகலத்திற்கு ஒரே பாறையில் ஒரு பலிபீடம் செதுக்கப்பட்டுள்ளது. பழையக் காலத்தில் இங்கே திருவிழாக்கள் விசேஷமாக கொண்டப்படுமாம். அப்ப இந்த பலிபீடத்தில் தான் அம்மனுக்கு எருமைகடா பலிகொடுப்பாங்களாம். இந்த கோவிலுக்கு பின்னால் இருக்கிற பாறையில் பல வண்ணங்களில் 17 ம் நூற்றாண்டில் உள்ள நாயக்கர் கால ஓவியம் வரையப்பட்டு இருக்கு. இதில் திருமால், பூதேவி ஸ்ரீ தேவியோடு காட்சி கொடுக்கிறார்.\nஇனி, இதனை அடுத்து ஒரு பெரிய சிவலிங்கம் இருக்கிறது. இதனைப் பற்றிய விவரங்கள் சரியாகத் தெரியவில்லை. தெரிந்தவங்க சொல்லுங்க. நாங்க தெரிஞ்சுக்குறோம்\nசரி, வாங்க நாம மேலே செல்லலாம். இன்னும் நாம போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கு. மேலும், இங்க மலை மேலிருந்து 4 மணிக்குள்ளே திரும்பி மலையடிவாரத்திற்கு வந்துடனுமாம். அதனால சீக்கிரம் மேல கோட்டைக்கு போகலாம். வாங்க\nநாம பாலரங்கநாதர் ஆலயமும், கமலகன்னியம்மன் கோவிலையும் பார்த்ததால, நாமக் கோட்டையின் வரலாற்றை மராட்டிய மன்னர்களின் அரசாட்சி வரை பார்த்தோம். மாராட்டியர்களின் ஆட்சி வீழ்ச்சியுறத் தொடங்கியபோது மொஹலாய தளபதி ஜோல்பீர்கான் 1697-98 ல் மிகவும் போராடி இந்த கோட்டையை மீட்டார். அப்போது அவருக்கு உறுதுணையாக இருந்தது ராஜபுத்திர பண்டேல்கணட் தளபதியான சொருப்சிங். அதன்பிறகு இந்தக் கோட்டை முகலாயர்கள் வசம் வந்தது அப்பொழுது முகலாய மன்னராக இருந்தவர் ஒவ்ரங்கசீப். இவர்1707 ல் இறந்தபிறகு அவரது இரண்டாவது மகன் ஷாஆலம் பதவி ஏற்றார். அவர் சததுல்லாகான் என்பவரை ஆற்காடு நவாப் ஆக நியமித்து பண்டேல்கண்டில் படைத்தளபதியாக இருந்த சொருப்சிங்கிடம் செஞ்சியை ஆளும் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து இங்கிருந்து வரிவசூல் செய்து ஆட்சி நடத்த நிபந்தனை விதித்தார். இதன் மேற்பார்வையாளராக சததுல்லாகான் நியமிக்கபட்டார் சொருப்சிங்கும் சததுல்லாகானுக்கு திரை செலுத்தி ஆட்சி நடத்தினார். இந்த சொருப்சிங்கின் மகன்தான் செஞ்சியின் வீரத்திருமகன் தேசிங்குராஜா இந்தக்கதையை விரிவாக சொல்கிறேன். கேட்டுகோங்க...\nபிரமிக்கவைக்கும் விதமாக இந்த கல் கோட்டைகள் இருக்கு கவனமா நடந்து மேல் நோக்கி செல்வோம். இனி இந்த கோட்டையின் வீர வரலாறான ராஜா தேசிங்கு ஆட்சிப் புரிந்தப் காலத்தைப் பார்க்கலாம்.\nமராட்டிய மன்னர் ராஜாராம் 7 ஆண்டு முற்றுகைக்கு பின் மாறுவேடத்தில் கோட்டையை விட்டு வெளியேறிய பின் கோட்டை முகலாயர் வசமானது. அதன் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த பண்டேல்கண்ட் தளபதியாக இருந்து செஞ்சியின் வெற்றிக்காக போராடிய சொருப்சிங் என்னும் ராஜபுத்திர வீரர் அவரால்தான் வெற்றி கிடைத்தது என்பதால் அவரையே இந்த கோட்டைக்கு ராஜாவாக நியமிக்கபட்டார். அவருடைய மனைவி ரமாபாய். இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு தேஜ் (தேசிங்கு ராஜா ) என பெயர் வைத்தனர். தேஜ் என்றால் ஒளி பொருந்தியவன் என்று அர்த்தம். இந்த சமயத்தில்தான் நான் ஏற்கனவே உங்களுக்கு சொன்னது போல ஔரங்கசீப் மறைவுக்குப்பின் அவரது இரண்டாம் மகன் ஷாஆலம் டெல்லியின் பாதுஷாவாக முடிசூட்டி கொண்டார். அப்பொழுது அவருக்கு குதிரை ஒன்று பரிசாக கிடைத்தது. அதன் பெயர் நீலவேணி. அந்த குதிரை மிகவும் வலிமையாக உயரமாக இருந்தது அதை யாராலும் அடக்க முடியவில்லை.\nடெல்லி பாதுஷா ஷாஆலம் குதிரையை அடக்க நாடு முழுவதும் உள்ள மன்னர்களுக்கு ஓலை அனுப்பினார். அதில் செஞ்சியில் கப்பம் கட்டும் சொருப்சிங்கும் ஒருவர். அவரும் டெல்லி சென்று குதிரையை அடக்க முயன்று தோல்வியைத் தழுவினார். அதனால் அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தன தந்தை டெல்லி சிறையில் இருப்பது 3 ஆண்டுகள் கழித்துதான் ராஜா தேசிங்குவிற்கு தெரியவந்தது.\nஅப்பொழுது தேசிங்குவிற்கு 15 வயதுதான் ஆயிற்று. அப்பொழுது தாயிடம் அனுமதி வாங்கிக் கொண்டு தன் உயிர் தோழன் மகமதுகானையும் அழைத்துக்கொண்டு குதிரையில் டெல்லி புறபட்டார். டெல்லி சென்ற தேசிங்குவை பார்த்த ஷாஆலம் நீ சிறுவனாக இருப்பதால் உன்னால் குதிரையை அடக்கி வெற்றி கொள்ள முடியாது. உன் நாடு நோக்கி செல் என எச்சரித்தார். எதற்கும் அஞ்சாத தேசிங்கு குதிரையை அடக்குவதில் தீவிரமாக இருந்ததால் போட்டிக்கு ஏற்பாடு செய்தார் டில்லி பாதுஷா.\nநம் தமிழகத்து இளம்சிங்கம் குதிரையை ஆய்வு செய்து தன் நிழலை கண்டுதான் குதிரை மிரள்கிறது என தெரிந்துக் கொண்டு, தேசிங்கு தன் நிழல் கீழே விழாதவாறு எதிர் திசையில் குதிரையை ஒட்டினார். மைதானத்தைச் சுற்றிச் சுற்றி ஓடி, வாயில் நுரைத் தள்ளிக் கீழே விழுந்து விட்டது அந்தக் குதிரை.\nநாம் பேசிக்கொண்டே கோட்டையின் முக்கால் பாகத்திற்கு வந்துவிட்டோம். இனி கோட்டையின் உச்சிப் பகுதிக்கு தொடர்ந்து செல்லலாம். கூடவே தேசிங்குவின் வரலாற்றையும் தொடரலாம்....,\nகுதிரையை அடக்கிய தேசிங்குவின் வீரத்தைப் பாராட்டி அவனுக்கு ராஜா ஜெயசிங்கு என பட்டமும் கொடுத்து, அவனது தந்தை சொருப்சிங்கையும் சிறையிலிருந்து விடுவித்தார் டெல்லி பாதுஷா. பின்னர் அந்தக் குதிரையையும் அவருக்கேப் பரிசாகக் கொடுத்து, இனி செஞ்சி அரசு டெல்லிக்கு கப்பம் கட்டத் தேவை இல்லை எனவும் உத்தரவு பிரபித்தார். பாதுஷாவின் படை தளபதியாக இருந்த பீம்சிங் என்பவர் தேசிங்குவின் வீரத்தை பாராட்டி அவரது மகள் ராணிபாயை திருமணம் செய்து கொடுத்தார். தன் தந்தை, மனைவி, நண்பனுடன் தான் வெற்றிப் பெற்ற குதிரையோடு நாடு திரும்பினார் ராஜா தேசிங்கு.\nஇது கோட்டைக்கு செல்லும் வழிகளில் ஒன்று.... தேசிங்குவின் கதையை பார்க்கலாம்...,\nஇந்த வீரக் கதை இங்கே நாட்டுப்புற பாடலாக படிக்கபடுகிறது. அவங்க மூலமாதான் இந்த கதைகள் தெரிந்துக் கொண்டேன்.அந்த நாட்டுப்புற பாடல்கலை வேற ஒரு பதிவில் பார்க்கலாம். சரி, நாம மீண்டும் தேசிங்குவின் வரலாற்றுக்கு வருவோம். இவங்க நாடு திரும்பின சில நாட்களிலே 1711 ம் ஆண்டு ஷாஆலம் இறந்துவிட, அவரது 4 மகன்களில் ஒருவரான ஜகந்தர் மற்ற மூவரையும் வென்று ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றினார். ஜகந்தரை தொடர்ந்து டெல்லியில் ஆட்சி மாற்றங்கள் நடந்துகிட்டே இருந்தது. இந்த நிலமையில்தான் இங்கே சொருப்சிங் மரணமடைந்தார். இந்த சூழ்நிலையில் 1717 ம் ஆண்டு ராஜாதேசிங்கு தனக்குதானே முடி சூட்டி கொண்டார். டெல்லியின் பிரதிநிதியாக தென் பகுதியை ஆண்டுவந்த ஆற்காடு நவாப் சதத்துல்லாகானுக்கு தேசிங்கு அரசனது பிடிக்கவில்லை அதுனால ஷாஆலம் தேசிங்குவின் வீரத்தை மெச்சி வழங்கிய கப்பம் கட்ட வேண்டியதில்லை என்கிற சலுகையையும் செல்லாது எனக்கூறி மொத்தமாக அந்தக் காலத்தினுடைய பணம் 70 லட்சத்தைக் கட்டச் சொன்னான். அடிமைத்தனத்தைப் பிடிக்காத தேசிங்கு கப்பம் கட்டுவதை மறுத்ததன் விளைவு. போர்\nஅந்தச் சமயத்தில தேசிங்குவின் நண்பன் மகமதுகானுக்கு வழுதாவூரில் திருமணம் நடந்துக் கொண்டு இருந்தது. விஷயம் கேள்விப்பட்டவுடன் கல்யாணத்தை நிறுத்திவிட்டு போரில் இறங்கினான் மகமதுகான். வெறும் 350 குதிரைப்படைகளும், 500 காலாட்படைகளுடன் போருக்கு கிளம்பினான் மகமதுகான். ஆனால் நவாபிடம் 10,000 காலாட்படை, 8000 குதிரைப்படை மற்றும் பீரங்கிப்படைகள் இருந்தது. மகமதுகான் இவங்களை எதிர்த்து ஆவேசமாகப் போரிட்டுப் பெரிய அழிவை எற்படுதினான். அந்தச் சமயத்தில் நவாபினுடைய ஆட்கள் மறைந்து இருந்து மகமதுகானை தாக்கி, வீரமரணம் அடைய வைத்தனர் என்று கேள்விப்பட்ட தேசிங்கு ராஜா தன் நண்பனின் மரணத்திற்கு பழி தீர்க்கப் போருக்குப் கிளம்பினான்.\nதேசிங்குவின் வருகையைத் தடைச் செய்ய மலையனூர், மேலச்சேரி, தேவனூர் இந்த இடங்களில் உள்ள ஏரிகளை எல்லாம் உடைத்து விட்டு ஊரையே வெள்ளக்காடாக ஆக்கினார்கள் ஆற்காடு நவாப் படையினர். தேசிங்குவின் நீலவேணி குதிரை கலங்காது தண்ணீரில் நீந்தி எதிரியை நோக்கி சென்றது. அப்பொழுது தண்ணீருக்கு அடியில் நீலவேணியின் கால்களை வெட்டி சாயத்தனர் நாவாபினுடைய படைகள். தனியாளாக நின்ற தேசிங்கு, தன் வாள்வீச்சிமேல் நம்பிக்கைக் கொண்டு கடலி என்னும் இடத்தில எதிரிப்படையை தனியாளாய் எதிரிகொண்டு நாலாயிரம் குதிரை படையை வெட்டி சாயத்தான். தேசிங்குவின் வீரத்திற்கு முன்னால் ஈடுக் கொடுக்க முடியாத நவாப் படைகள் பின் வாங்கினர்.\nநவாப் படையில் உள்ள சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து பின்பக்கமாக துப்பாக்கியால் சுடப்பட்டான். முதுகில் காயம் பட்டு இறக்க விரும்பாத தேசிங்கு, துப்பாக்கி குண்டில் அடிப்பட்டு விழும்போது தன் வாளையே ஆகாயத்தில் எரிந்து மார்பில் வாங்கி வீர மரணம் அடைந்தான் ராஜாதேசிங்கு.\nஅதோ தூரத்தில் தெரிவது இழுவை பாலம். எதிரிகள் உள் நுழையாதவாறு இதை இழுத்து கொள்ளவும் முடியும். நாம இப்ப இந்த இழுவை பாலத்தை தாண்டிதான் மலை உச்சிக்கு போகணும். ..சரி இனி நாம தேசிங்குவின் கதையின் இறுதி பகுதியை பார்க்கலாம்\nதேசிங்கு இறந்தபோது அவனுக்கு பதினெட்டே வயசு. வெறும் பத்து மாதங்கள் தான் ஆட்சி பொறுப்பில் இருந்தான். தேசிங்கு இறந்த பின், அவன் உடலை செஞ்சிக்கு கொண்டு வந்து எரியூட்டினானாம் நவாப். அதே நெருப்பில் விழுந்து உடன்கட்டை ஏறி இறந்துப்போனாள் ராஜபுத்திர இளம் ராணி ராணிபாய். செஞ்சி மக்கள் நவாபின் மேல் கடுங்கோபம் கொண்டனர். செஞ்சி மக்களை சமாதானப்படுத்த ஆற்காடு பக்கத்தில் உள்ள ஊருக்கு ராணிபேட்டை என்று பெயர் வைத்தார். தேசிங்கு வீரமரணம் அடைந்த நீலம்பூண்டி என்னும் கடலியில் ராஜாதேசிங்குவும் அவன் மனைவி ராணி பாயும் குதிரையில் இருப்பது போல நினைவு சின்னம் எழுப்பினார் ஆற்காடு நவாப். அந்த இடம் இப்பொழுது வெறும் சமாதி போல் காட்சியளிப்பதாக சொல்கிறார்கள். வாய்ப்புக் கிடைப்பின் பிறிதொரு சமயம் சென்று பார்க்கலாம்.\nஇப்படி தேசிங்குவின் கதை முடிந்தது. இன்னும் இந்தக்கதைகள் நாட்டுப்புறப்பாடலாக செவிவழி கதையாக இன்னும் பாடப்பட்டு வருகின்றன. நாம மலையில் இருந்து இறங்கி வரும்போது அடுத்த பதிவில் தேசிங்கு ராஜன் எரியூட்ட பட்டு, கூடவே ராணிபாய் உடன்கட்டை ஏறி தீக்குளித்த இடம் இதெல்லாம் பார்க்கலாம்.. ஒரு வழியாக தேசிங்குவினுடைய சகாப்தம் செஞ்சியில் முடிந்தது. அதன் பிறகு ஆங்கிலேயர் ஆதிக்கம் தொடங்கியது ..அந்த வரலாற்று நிகழ்வுகளை அடுத்தவாரம் பதிவில் பார்க்கலாம் .. ..\nLabels: அனுபவம், ஆற்காடு நவாப், செஞ்சி, தேசிங்குராஜா, நீலவேணி, மௌனச்சாட்சிகள்\nநான் ரொம்ப நாளா போக நினைக்கும் ஒரு இடம்.. இந்த பதிவு நிச்சயம் எனக்கு உதவியா இருக்கும்.. மராட்டிய சிங்கம் இங்க வரைக்கும் வந்து ஆட்சி செஞ்சிய ஆட்சி செஞ்சி இருக்காரு என்பது புதிய தகவல்..\nஎன்ன ஒன்னு ரெண்டு பதிவா போட்டு இருக்கலாம் :-)\n இனியும் ஒரு பதிவு போடப்போகுது அதான் ஒரேப் பதிவில் தேசிங்கு ராஜாவின் கதையைச் சொல்லியாச்சு.\nதிண்டுக்கல் தனபாலன் 3/26/2014 11:28 AM\nஇனி செஞ்சிக் கோட்டை செல்வதென்றால் உங்களின் யோசனைகள் கண்டிப்பாக ஞாபகம் வரும்... ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே சென்ற விதம், கூடவே நாங்களும் பயணித்த உணர்வு... ஆண்டுகள் உட்பட தகவல் சேகரிப்பிற்கு பாராட்டுக்கள் சகோதரி...\nஅது என்ன பழக்கம் என்று தெரியவில்லை... புரியவில்லை... சுவரைக் கண்டால் போதும் - கிறுக்க ஆரம்பித்து விடுவது...\n/// ஆனால், இன்று எல்லாமே மறைந்து ......... அழிஞ்சுப் போய்டுவீங்கன்னு சொல்லாம சொல்லி... /// அப்படிச் சொல்லுங்க சகோ...\nமிகவும் அற்புதம் இதுவரை இந்த செஞ்சி கோட்டையை பத்தி இவ்வுளவு விரிவான பதிவை பார்த்ததில்லை..வாழ்த்துக்கள்\nபோட்டோஸ் இன்னும் நல்லா எடுத்துருக்கலாம் ...\nஉங்களுடன் பயணித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் அருமையான பதிவுக்கு என் மனமார்ந்த நன்றி அருமையான பதிவுக்கு என் மனமார்ந்த நன்றி\n ரெண்டு பகுதியா தந்திருக்கலாம்னு தோணுது வழக்கம் போல விரிவான தகவல்கள் வழக்கம் போல விரிவான தகவல்கள் விஜய சாரதி பாணில அசத்திட்டீங்க\nவெங்கட் நாகராஜ் 3/26/2014 7:48 PM\nநல்ல கட்டுரை.... விவரங்கள் எல்லாம் தொகுத்து கொடுத்திருப்பது நன்று. ஒரே ஒரு விஷயம் - பண்டேல்கணட் என்று எழுதியிருப்பது தவறு என்பது என் எண்ணம். வட இந்தியாவின் ஒரு பகுதி இது. அதை [B]புந்தேல்கணட் என்று தான் சொல்வார்கள். இவர்களும் தனி மாநிலம் கேட்டு போராட்டங்கள் நடத்தினார்கள். மத்தியப் பிரதேசம் - உத்திரப் பிரதேசம் என இரண்டு மாநிலங்களிலும் இருக்கிறது [B]புந்தேல்கண்ட்.\nஆங்கிலத்தில் இருப்பதை தமிழில் எழுதியிருப்பதால் இப்படி நீங்கள் எழுதி இருக்கக் கூடும் என நினைக்கிறேன்.\nதவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி அண்ணா\nசெஞ்சிக்கு சென்றிருக்கிறேன். கல்யாண் மஹால் மட்டுமே மேல் ஏறி பார்த்திருக்கிறேன். ராஜா கோட்டை, ராணி கோட்டை வரை சென்றது இல்லை. உங்களது விவரங்கள் உபயோகமானவை.\nஎப்பா.... எவ்வளவு பெரிய புதிவு...\nஆனால் படிக்க படிக்க அலுக்கவில்லை. படங்களும் அருமை.\nபிற்காலத்தில் இந்த பதிவே நிறைய மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.\nமொரட்டு மலையால்லா இருக்கு, தெரியாத விஷயங்கள் தெரிய வைத்தமைக்கு நன்றி...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 3/27/2014 1:03 PM\n//இங்கே வரும் பொதுமக்களுக்கு சொல்வது என்னன்னா இதெல்லாம் அழிந்து கொண்டு இருக்கும் புராதான சின்னங்கள். நம்மால பாதுகாக்க முடியலைன்னாலும் பரவாயில்ல.அதை அலங்கோலப்படுத்தாமலாவது இருக்கணும்.// நல்லாச் சொன்னீங்க...\nகண்டிப்பா போகணும்னு என் கணவர்கிட்ட பாட்ட ஆரம்பிச்சுட்டேன்.. :)\nபதிவு பெரிசா இருக்கறதுனால திரும்ப ஒரு தடவ படிக்கணும்..\nசிறு வயதில் பார்த்தது. அதனை அப்படியே என் கண் முன் கொண்டுவந்தீர்கள். நன்றி.\nஊர் சுற்றுவதில் விருப்பமுள்ள என்னைப் போன்றவர்களுக்கு மௌன சாட்சிகள் எப்பொழுதும் விருப்பமான பதிவு.... புத்த்கமாய் போடும் எண்ணம் இருக்கிறதா அக்கா.. போட்டால் எனக்கு ஒரு புத்தகம் இப்பொழுதே பதிவு செய்து விடுகிறேன்....\nபல முறை நண்பர்களோடு போய் பார்த்த இடம் என்ற போதும், அதன் பின்னால் இருந்த இவ்வளவு தகவல்களையும் அள்ளி அள்ளி அளித்து அதற்கிணையான புகைப்படங்களையும் சேர்த்து ஒரு மெகா பதிவு என்றே சொல்லலாம். இப் பதிவு நிச்சயம் புக்மார்க் செய்து வைக்க வேண்டியதொரு உன்னத பதிவு என்பதில் ஐயமில்லை.\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் பாகம் 3 - - புண...\nகாலத்தால் அழியாத செஞ்சிக் கோட்டை (ராஜகிரி கோட்டை) ...\nகஞ்சி வத்தல் - கிச்சன் கார்னர்\nஹாஸ்பிட்டல்ல இருக்குறவங்களைப் பார்க்கப் போகும்போது...\nமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் பாகம் 2 - புண்ண...\nகாலத்தால் அழியாத செஞ்சிக் கோட்டை - மௌனச்சாட்சிகள்\nவேர்க்கடலை அரைச்சு விட்ட கத்திரிக்காய் காரக்குழம்ப...\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் -புண்ணியம் தேட...\nஐஸ்குச்சி செல்போன் ஸ்டாண்ட் - கிராஃப்ட்\nSONYயின் தந்தை - மௌனச்சாட்சிகள்\nகொழுக்கட்டை - கிச்சன் கார்னர்\nபெண்கள் பாதுகாப்பு சட்டம் குடும்பத்தை சிதைக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ponmozhigal.com/2015/09/blog-post_46.html", "date_download": "2018-07-23T11:55:03Z", "digest": "sha1:C3YAIJ2D5ST44DENP6BUTMJOJCXCMB6K", "length": 1981, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஅறிவுக் கூர்மை உள்ள பெண்கள் எப்போதும்\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_76.html", "date_download": "2018-07-23T11:57:41Z", "digest": "sha1:ZBPAKZRZTZ5KQJABC2W7FCJ6XZGPG362", "length": 21390, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "நெருக்கடிகளும் படிக்கட்டுகளாகும்", "raw_content": "\nநெருக்கடிகளும் படிக்கட்டுகளாகும் By இரா. கதிரவன் | ஒரு தொழிற்சாலையில், தரம் குறித்த தொடர்ந்த அலட்சியம், நிர்வாகத்தில் மெத்தனம், நவீன தொழில் உற்பத்தி முறைகளின்மை ஆகியன தொடர்ந்தால், ஒரு சில ஆண்டுகளில் அத்தொழிற்சாலையையே மூட வேண்டிய நெருக்கடி உருவாகும். உதாரணமாக, அண்மையில் தனியார் தொழில் நிறுவனம் ஒன்றில் லாபம் தொடர்ந்து குறைந்து வந்து முடிவில் நஷ்டத்தை எட்டியது. தொழிலாளர்களோ தொழிற்சங்கத்தின் வலிமை காரணமாக நவீன உத்திகளையும், ஆள்குறைப்பு போன்றவற்றையும் ஏற்க மறுத்தனர். போட்டி மிகுந்த கள நிலவரத்தையும், தங்களின் நிறுவனத்துக்கு வரக்கூடிய அபாயங்களையும் புரிந்து கொள்ள மறுத்தனர். நிலவரம் மோசமடைந்து அபாய கட்டத்தை நெருங்கியது. நிர்வாகம் ஒரு திட்டதை முன் வைத்தது. சரிபாதியாக ஆள்குறைப்பு; நவீன உத்திகளோடு புது முயற்சி. இதனை ஏற்க மறுத்தால், இரண்டு ஆண்டுகளில் தொழிற்சாலையை மூட வேண்டி வரும் என்பதைத் தெளிவுபடுத்தியது. இந்த ஆள் குறைப்புக்கும் நவீன உத்தி மாற்றத்திற்கும் தொழிலாளர்களை ஒப்பு கொள்ளச் செய்யும் பொறுப்பினை தொழிற்சங்கத்திடமே விட்டது. விளைவு தொழிலாளிகளுக்கும் நிர்வாகத்துக்கும் பயனளிக்கும் வகையில் கட்டாய ஓய்வுத் திட்டம் நடைமுறைப் படுத்தப் பட்டது. சில ஆண்டுகளில் , தொழிற்சாலை மிக நவீன உத்திகளைப் பயன்படுத்தி பெரும் முன்னேற்றம் அடைந்தது. தனியார் நிர்வகிக்கும் பெருநிறுவனங்கள் இத்தகைய நெருக்கடிகளை சந்திக்கிறது என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வேறுவிதமான நெருக்கடிகளை சந்திக்கிறது. எதிர்பாராத அந்நிய நாட்டுத் தாக்குதல், ஆக்கிரமிப்பு, நட்பு நாடுகள் கைவிடும் சூழல், உள்நாட்டுக் கலகம், மக்களின் தொடர் போராட்டங்கள், எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் ,ஜாதிமதக் கலவரங்கள், பயங்கரவாதம் என அடுக்கிக் கொண்டே போகலாம். நெருக்கடியான சூழல் ஏற்படாமல் தவிர்ப்பதே சிறந்த நிர்வாகத்துக்கு அழகு. இதற்கான முன்தயாரிப்புகள் தனியார் துறையில் உண்டு. தனியார் துறையில், \"எல்லாம் சரியாக சென்று கொண்டிருக்கிறது' என்பது போன்ற தோற்றம் இருந்தால், \"ஏதோ தவறு நிகழ வாய்ப்பிருக்கிறது' என்பது பொருள். அதற்கான முன்னெச்சரிக்கை உணர்வுடன் பிரச்னை உருக்கொள்ளும் முன்னரே அதற்கான தீர்வுகளுடன் தயாராக இருப்பர். அங்கு \"தீர்வுகளுக்காக பிரச்னைகளைத் தேடுதல்' என்பது அவ்வப்போது நடக்கும். ஆனால், அரசாங்கம் அடிக்கடி இடம் மாற்றப்படும் அதிகாரிகளாலும், சில சமயங்களில் போதிய அனுபவம் அற்ற அரசியல்வாதிகளாலும் நடத்தப்படுவதால், அங்கு \"தீர்வுகளுக்காக பிரச்னை களைத் தேடும்' போக்கு இல்லை. நெருக்கடியை சமாளிப்பது அல்லது நெருக்கடி மேலாண்மை என்பது சரிவராவிட்டால், அவசரகதியில் செயல்பட வேண்டிய நிலை தோன்றும். ஆனால், இந்நிலை தொடருமானால் பிரச்னைகளே நிர்வாகத்தை வழி நடத்தும் நிலை ஏற்பட்டு விடும். எனவே, பிரச்னையைத் தொடர்ந்து கண்காணித்து, நெருக்கடியைத் தவிர்ப்பது, அதனையும் மீறி நெருக்கடி உருவெடுப்பின் சாமர்த்தியமாகத் தீர்வுகாண்பது, அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுவது ஆகியன மிக முக்கிய அம்சங்கள் ஆகும். இந்த விஷயத்தை பொறுத்த மட்டில், தனியார் துறைக்கு இருக்கும் வசதிகள், அரசினை தேர்ந்தெடுத்த மக்களுக்கு இல்லை. தனியார் துறையில் சரிவர செயல்படாதவர்களை மாற்றுவது சாத்தியமே. ஆனால், ஒரு அரசு, நெருக்கடியான நிலையை சரிவர கையாளவில்லை என்றால் தேர்ந்தெடுத்த மக்கள் விரும்பினாலும் அவ்வரசினை மாற்ற முடியாது. அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும். தங்கள் தேர்வுக்கான பலனை மக்கள் அடைவது ஜனநாயகத்தில் தவிர்க்க முடியாதது. பல நெருக்கடிகளுக்கு, மனம் திறந்த பேச்சு வார்த்தைகளே தீர்வாக அமையும். இதில் மிக முக்கிய அம்சம், சம்பந்தப்பட்டவர்களிடம் நெருக்கடிக்கான காரணங்களை எடுத்துக் கூறி அவர்கள் ஒத்துழைப்பினைப் பெறும்போது நெருக்கடிகள் தவிர்க்கப்படும். மேலும், நெருக்கடி நிலையினை கையாளும்போது, நிதானமான அணுகுமுறை அவசியம். போலி கெüரவம் சூழலை மேலும் மோசமாக்கும். நெருக்கடியான சூழலை தடுப்பது, சமாளிப்பது ஆகியவை எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு அதிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ளுவதும் முக்கியம். செய்தவை, செய்யத் தவறியவை, தவிர்க்க வேண்டியவை போன்றவற்றை ஆராய்ந்து மீண்டும் அதே போன்ற நெருக்கடி ஏற்படாதவாறு உறுதி செய்ய வேண்டியது அவசியம் ஆகும். ஒரு பெரும் தனியார் நிர்வாகமும் அரசாங்கமுமே நெருக்கடிகளுக்கு ஆளாகும்போது, தனி மனிதர்கள் நெருக்கடிகளில் சிக்குவதில் ஆச்சரியமில்லை. அவர்கள்தான் அதிக நெருக்கடிகளுக்கு ஆளாகின்றார்கள். குடும்பத்தின் நற்பெயருக்கு ஏற்படும் களங்கம், சிலரின் எதிர்பாராத மரணம், பெரும் கடன் சுமை, தோல்வி தரும் ஏமாற்றம் போன்றவை நெருக்கடியாக உருவெடுக்கக் கூடும். நெருக்கடிகளை தனி மனிதன் வெற்றிகரமாக கடந்து வரும்போது, அதிலும், நெறிகள் சார்ந்தும், நேர்மை பிறழாமலும் கடந்து வரும்போது, அவனது மேன்மையான குணாதிசயம் வெளிப்படுவதோடு அது மேலும் பரிணமிக்கவும் செய்யும். எவ்வளவு கடுமையான நெருக்கடியாக இருப்பினும் அது ஏதோ, ஓர் இரவில் தோன்றி விடுவதல்ல. ஒரு பிரச்னை சிறிதாகத் தோன்றி, பல நிலைகளைக் கடந்துதான், நெருக்கடி என்னும் வடிவத்தைப் பெறுகிறது. எனினும் அஞ்ச வேண்டாம். பல சமயங்களில் பெரும் நெருக்கடிகள், அவற்றுக்கான தீர்வுகளை மட்டுமல்ல, சில புதிய வாய்ப்புக்களையும் உள்ளடக்கி இருக்கும். நாம் அதனைப் புரிந்து கொண்டால் நெருக்கடிகளே படிக்கட்டுகளாகும்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nகடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து விரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இந்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல், அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் க…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/20011", "date_download": "2018-07-23T11:51:37Z", "digest": "sha1:4YD3N6LCZVINST4LUL7C3FAVFU24AA3G", "length": 10294, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "“மோட்டோ” இவ்வருடத்தில் வெளியிடவுள்ள கைத்தொலைபேசிகளின் விபரம் கசிந்தது! | Virakesari.lk", "raw_content": "\nஎமது போராட்டம் வடிவம் மாறியுள்ளதே தவிர முடிவுரவில்லை.;வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\n அடையாளமே இல்லாத மக்கள் கூட்டம் \n2020 வரை தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை - மஹிந்தானந்த\nபொலிஸாரின் அபராத புத்தகத்தை கிளித்தெறிந்தவர் கைது\n3 வயது சிறுவன் மீது அசிட் வீசிய மூவர் கைது\nஎமது போராட்டம் வடிவம் மாறியுள்ளதே தவிர முடிவுரவில்லை.;வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\n அடையாளமே இல்லாத மக்கள் கூட்டம் \nவிடுதலைப்புலிகளின் பாடல் வரிகளால் வவுனியாவில் மக்கள் அச்சத்தில்\nநாடளாவிய ரீதியில் போராட்டத்திலீடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்\nஇலங்கை வசமானது தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடர்\n“மோட்டோ” இவ்வருடத்தில் வெளியிடவுள்ள கைத்தொலைபேசிகளின் விபரம் கசிந்தது\n“மோட்டோ” இவ்வருடத்தில் வெளியிடவுள்ள கைத்தொலைபேசிகளின் விபரம் கசிந்தது\nபிரபல ஸ்மார்ட் கைத்தொலைபேசி நிறுவனமான மோட்டோ (Moto) நிறுவனத்தினால் இவ்வருடம் முழுவதும் வெளியிடப்படவுள்ள கைத்தொலைபேசிகளின் விபரங்கள் இணையத்தளங்களில் கசிந்துள்ளது.\nபுதிதாக சந்தைக்கு வரவுள்ள ஸ்மார்ட் கைத்தொலைகேசிகளின் ஒரு சில மொடல்கள் இணையத்தில் உத்தியோகபூர்வமற்ற முறையில் வெளியிடப்படுவது வழக்கமான விடயம்.\nஆனால் 2017ஆம் ஆண்டில் வெளியாக உள்ள லெனோவா - மோட்டோவின் அனைத்து மொடல்கள் குறித்த தகவல்களும் கசிந்துவிட்டன.\nஅந்நிறுவனத்தின் அலுவலகக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட நிகழ்த்துகையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.\nகூகுளுக்கு எதிராக 5 பில்லியன் தண்டப் பணம்\nஐரோப்பிய ஒன்றியமானது கூகுள் இணையத்தள நிறுவன அன்ரொயிட் செயற்பாட்டு முறைமை தொடர்பில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தண்டப் பணத்தை விதித்துள்ளது.\n2018-07-19 08:36:23 கூகுள் ஐரோப்பிய டொலர்\nகூகுள் பலூன் ''வைபை'' யை வழங்காது -ஹரீன்\nகூகுள் பலூன் திட்டம் 4-ஜீ வலையமைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதே ஒழிய ''வை -பை'' வலயத்தை அமைக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட ஒன்றல்ல.\n2018-07-17 18:27:29 கூகுள் பலூன் வைபை\nViber பாவனையாளர்களின் பிரத்தியேக தரவுகளின் பாதுகாப்பை உறுதிசெய்கிறது\nநாளுக்குநாள் உலகில் சமூகவலைத்தளங்களில் பாவனையாளர்களின் பிரத்தியேக தரவுகளின் பாதுகாப்பானது கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகின்றது. அண்மையில் கூட பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த பாவனையாளர்களின் தரவுகள் வேறு ஒரு நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் பேஸ்புக் நிறுவுனர் கூட தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.\n2018-07-17 17:53:31 viber பாதுகாப்பு சமூகவலைத்தளங்கள்\nவட்ஸ்சப் பாவனையாளருக்கு புதிய சிக்கல்\nவட்ஸ்சப் குறுந்தகவல்களை மற்றவர்களுக்கு பரிமாறுவதன் மூலம் பாரிய அசௌகரியத்துக்கு முகம் கொடுக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-07-12 16:37:43 வட்ஸ்சப் என்ட்ரோய்ட் என்ட்ரோய்ட பீட்டா\nவாரென் பபெட்டை பின்னுக்குத் தள்ளிய மார்ச் சக்கர்பேர்க்\nபேஸ்புக் நிறு­வுனர் மார்க் சக்­கர்பேர்க் உலக பணக்­கா­ரர்கள் பட்­டி­யலில் வாரென் பபெட்டை பின்­னுக்குத் தள்ளி மூன்­றா­வது இடத்­துக்கு முன்­னே­றி­யுள்ளார்.\n2018-07-08 14:03:44 பேஸ்புக் வாரென் பபெட்டை அமேசன்\n அடையாளமே இல்லாத மக்கள் கூட்டம் \n2020 வரை தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை - மஹிந்தானந்த\nபொலிஸாரின் அபராத புத்தகத்தை கிளித்தெறிந்தவர் கைது\n\"ஊடகங்கள் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் கருவியாக செயற்பட வேண்டும்\"\nவட மாகாண ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mytamilpeople.blogspot.com/2014/09/rs-100-cash-back-on-mobile-recharge-dth.html", "date_download": "2018-07-23T11:56:24Z", "digest": "sha1:CLPKBDFUYO274Y7IPFFJTI6WKMBVGOG2", "length": 10594, "nlines": 78, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "Mobile Recharge செய்து இலவசமாக Rs100 வரை பெற்றிடுங்கள்! - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nMobile Recharge செய்து இலவசமாக Rs100 வரை பெற்றிடுங்கள்\nநாம் அனைவரும் மொபைல் போன் வைத்துள்ளோம், தினம் தினம் Recharge செய்து வருகின்றோம். நாம் கடைகளில் போய் Recharge செய்கிறோம் அல்லது மொபைல் Operator இணையபக்கத்தில் Recharge செய்கிறோம் இது தெரிந்த சேதி.\nஇங்கு நாம் பார்க்கும் தளம் paytm.com. இதில் தற்போது நிறைய Offerகளை போடுகிறார்கள். அதாவது Cash Back Offers. இன்று ஒரு புதிய Offer உள்ளது அதை பற்றி இங்கு பார்ப்போம்.\n* இந்த தளத்தில் பழைய அல்லது புதிய உறுபினர்களுக்கு இந்த Offer பொருந்தும்.\n* 30ரூபாய்க்கு மேல் Recharge செய்ய வேண்டும்.\n1.நீங்கள் 30 ரூபாய்க்கு Recharge செய்தால் உங்களுக்கு 10ரூபாய் Paytm Accountல் சேரும். நீங்கள் இந்த 10 ரூபாயை பயன்படுத்தி திரும்பவும் செய்து கொள்ளலாம். ( இந்த 10 ரூபாயை உடனடியாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை நீங்கள் எப்பொழுது தேவையோ பயன்படுத்தி கொள்ள முடியும்).\n2.நீங்கள் Recharge செய்த 1 மணி நேரத்துக்குள் 10 ரூபாய் உங்கள் Paytm Accountற்கு வந்து விடும்.\n3.இதுபோல் 10 முறை ஒரு Mobile Numberக்கு Recharge செய்து கொள்ள முடியும்.\n4.ஒரு Rechargeய் முடித்துவிட்டு 15நிமிட இடைவெளியில் மற்றொரு Recharge செய்து கொள்ளவும்.\n5. இதற்க்கு ஒரு Promo Code உள்ளது இதை பயன்படுத்தி செய்து கொள்ளவும்.\nபின் வரும் Videoல் உள்ள வளிமுறையை பயன்படுத்தி Recharge செய்து கொள்ளவும்.\nஇங்குள்ள விளம்பரத்தினை தயவு செய்து ஒருமுறை கிளிக் செய்யவும்.எமது சேவையை மேலும் தொடர உதவியாக இருக்கும்.\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஅணைத்து பயன்பாட்டிற்கும் தட்டச்சி குறுக்குவழிகள்\nநாம் ஒவ்வொருவரும் பல மென்பொருள்கள் பயன்படுத்துகிறோம். நமக்கு மிகவும் பழக்கப்பட்ட மென்பொருள்களின் தட்டச்சி குறுக்குவழிகள் (Key Board Shortcu...\nஅடம் பிடிக்கும் பைல்களை அழிக்க....\nசில வேளைகளில், பைல்களை அழிக்க முற்படு கையில், அது அழிய மறுக்கும். கீழ்க்காணும் செய்திகளில் ஒன்று நமக்குக் காட்டப்படும். Cannot d...\nதமிழக அரசில் 1,325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை ஆசிரியர் தேர்வாணையம் (டி.ஆர்.பி.,) எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப...\nகம்யூட்டர் ஹார்ட் டிஸ்க் எப்படி இயங்குகிறது - வீடியோ\nஉலகின் மிகச்சிறந்த மெதுவான இயக்க -Slow motion- வீடியோக்களில் இதுவும் ஒன்று. இதுவரை யூடியூப்பில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 16 மில்லியனை தொ...\nவேகமாக இணைய உலா மேற்கொள்ள \nமவுஸ் கிளிக், கீ போர்ட் டைப்பிங் போன்ற பணிகள் சிலருக்கு விரல் இணைப்புகளில், மணிக்கட்டுகளில் வலியை ஏற்படுத்தும். அதிகமாக இவற்றைப்...\nஆண்ட்ராய்டு மொபைல்களில் தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் அதை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவதில்லை என்கிறது ஓர் ஆய்வறிக்கை. மொபைல் பேட்டரித் திறன் மற...\n5G தொழில்நுட்பம் இன்னும் 3 மாதங்களில் வருகிறது | 5G Launch Very Soon in India\nஇந்தியாவில் புதிய '5ஜி' தொழில்நுட்ப கொள்கை இன்னும் மூன்று மாதங்களில் வெளியாகிறது என தொலை தொடர்பு துறை செயலர் ஜே.எஸ்.தீபக் கூறிய...\n அல்லது நாம் அபாயங்களை வரவேற்கிறோமா என்ற கேள்வி இந்த தலைப்பைப் படித்தவுடன் நம் மனதில் எழும். கம்ப்யூட்டர் ப...\nPhotoshop கற்றுக்கொள்ள உதவும் இணையதளங்கள்\nAdobe Photoshop Animation துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமக்கு இதை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். இதை இலவசமாக முறையாக கற...\nஇளம் மாணவர்களுக்கு அவர்களின் கல்விப் பயணத்தில், கால்குலேட்டர், குறிப்பாக சயின்டிபிக் கால்குலேட்டர் ஒரு முக்கியத் தேவையாக அமைந்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nanjilnadan.com/2011/03/03/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:11:28Z", "digest": "sha1:WP3F53EBP55G23PENRCMI6X7ABTVXEQ6", "length": 14069, "nlines": 283, "source_domain": "nanjilnadan.com", "title": "கூன் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← செல்ல தமிழுக்கு சேர்த்த சிறப்பு\nநாஞ்சில் நாடன் படைப்புகளின் “பதச் சோறு” →\n← செல்ல தமிழுக்கு சேர்த்த சிறப்பு\nநாஞ்சில் நாடன் படைப்புகளின் “பதச் சோறு” →\nநாஞ்சில் நாடன் உங்கள் `கூன்` படித்தேன்.\nநீங்கள் ஒரு நடமாடுக் அகராதி-\nநெல்லையில் பாமரரும் கொடுக்கும் பட்டம்\n`இவன் ஒரு பெரிய அகராதி` என்பது\nகூன் படித்தேன். அருமை ஐயா.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (110)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-23T12:00:48Z", "digest": "sha1:TL4VVM2O6X4YYYVRH52F5DKDWYE2KWAZ", "length": 7318, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசர்வதேச என்பதற்கு பதில் அனைத்துலக என்று சொல்லலாம். கீழ்வரும் வார்ப்புரு கட்டுரையில் இடப்பட்டிருக்கும் நோக்கம் என்ன\nஒத்தரப்படுத்தப்பட்ட பிரபஞ்ச நேரம் என்றும் குறிக்கலாமா\nஇக்கட்டுரையின் தலைப்பு சீர்செய்த உலக நேரம் எனவோ இசைவுடைய உலக நேரம் என்றோ, ஒருங்கிணைந்த உலக நேரம் என்றோ இருப்பது நன்றாக இருக்கும். ஜெர்மன் மொழியிலும் Weltzeit என்னும் ஆட்சி இருப்பதைப் பார்க்கவும். சர்வ தேசம் என்பது எல்லா நாடுகளும் என்றே பொருள் படும். எனவே அது உலகம் முழுவதும்தான். அனைத்துலக என்று கூறுவது நல்லது. சில இடங்களில் உலகம் என்றாலே போதும். உலகநேரம் என்றாலே போதும். அனைத்துலத்திற்கும் பொதுவான நேரம் என்பது தெளிவு. --செல்வா 15:02, 8 மார்ச் 2007 (UTC)\nஒருங்கிணைந்த உலக நேரம் - நன்று.--Ravidreams 15:24, 8 மார்ச் 2007 (UTC)\nஇதனை ஒருங்கிணைந்த உலக நேரம் என்றோ அல்லது உலகநேரம் என்றோ மாற்றலாமா என் பரிந்துரை உலகநேரம்.--செல்வா 20:28, 9 ஜூலை 2007 (UTC)\nமுழுமையான பெயரிலேயே தலைப்பு இருக்க வேண்டும்.--Kanags \\உரையாடுக 08:34, 8 செப்டெம்பர் 2011 (UTC)\nநன்றி. அப்படியே செய்கிறேன். --இராஜ்குமார் 08:42, 8 செப்டெம்பர் 2011 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2012, 15:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_697.html", "date_download": "2018-07-23T11:50:34Z", "digest": "sha1:YFOLUQ3UWEJR4MCG4Q5TY4HQE55OO32V", "length": 4900, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "துருக்கிக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர்கள் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS துருக்கிக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர்கள் கைது\nதுருக்கிக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர்கள் கைது\nஜோர்ஜியா ஊடாக துருக்கிக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கைப் பிரஜைகள் எண்மர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஜோர்ஜிய - துருக்கி எல்லையூடாக நுழைய முயன்ற வேளையில் குறித்த நபர்களை ஜோர்ஜிய பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.\nஅந்நாட்டு சட்டத்தின் அடிப்படையில் இவ்வாறான குற்றங்களுக்கு ஐந்து வருடங்கள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devan.forumta.net/t3319-topic", "date_download": "2018-07-23T11:41:58Z", "digest": "sha1:2UGED6J4Q6PUYL4POONMMDVYW2VIFTBO", "length": 26908, "nlines": 90, "source_domain": "devan.forumta.net", "title": "கருத்துரிமைக்குப் போடப்பட்ட மூங்கணாங்கயிறு!", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயாMon Jun 25, 2018 2:21 pmசார்லஸ் mc \"பிழைக்க தெரியாத மனுஷன்\" - தமிழ் கிறிஸ்தவ குறும்படம்Mon Jun 25, 2018 2:07 pmசார்லஸ் mc நட்பு கொள்வதில் நிதானமாகMon Jun 25, 2018 1:55 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: இன்றைய செய்திகள் :: பொதுவான பகுதி\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nகுண்டர் சட்டத் திருத்தம்... கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்\nகுண்டர் சட்டத்தில் சில திருத்​தங்கள் செய்து சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மசோதா, ஃபேஸ்புக் போராளிகளைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது.\n'குண்டர் சட்டம்’ என்பது 1982-ல் அறிமுகப்​படுத்தப்பட்டது. தமிழ்நாடு அபாயகரமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தைத்தான் குண்டர்கள் சட்டம் என்கிறார்கள். கள்ளச் சாராய வியாபாரிகள், போதை மருந்து குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், விபசார குற்றவாளிகள், மணல் கொள்ளையர்கள், குடிசை நில அபகரிப்பாளர்கள், திருட்டு வீடியோ விற்பவர்கள் மீது இந்தச் சட்டம் பாய்கிறது. இந்தச் சட்டத்தில் இப்போது இரண்டு புதிய திருத்தங்களைச் செய்திருப்பதாகச் சொல்லி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அண்மையில் சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்தார்.\nமேலே சொன்ன குற்றங்களில் ஏதாவது ஒன்றில் முதல் முறை குற்றங்கள் புரிந்தாலே அவர்கள் மீது 'குண்டாஸ்’ பாயும் என்பது முதல் திருத்தம். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மற்றும் சமூக வலைதளங்களில் ஒருவரை விமர்சித்து அவதூறு விளைவிக்கும் கருத்துக்களைப் பதிவுசெய்பவர்களும் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்பது இரண்டாவது திருத்தம். எந்தவித விசாரணையும் இன்றி ஒரு வருடம் இந்தச் சட்டத்தால் காவலில் வைத்திருக்க முடியும். 'முதல் முறை குற்றவாளிகளையும், சமூக வலைதளங்களில் இயங்குவோர் மீதும் இந்தச் சட்டம் பிரயோகிக்கப்படலாம் என்பது ஏற்க முடியாத ஒன்று. கருத்துரிமைக்கு போடப்பட்ட மூக்கணாங்கயிறு’ என பலர் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.\nஇது குறித்து நீதியரசர் சந்துரு மற்றும் சமூக செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.\nநீதியரசர் சந்துரு: ''குண்டர் சட்டத்தின் நோக்கம் தண்டனை வழங்குவது அல்ல. மாறாக, தொடர் குற்றம் இழைப்பவரை தடுத்து நிறுத்துவது. இதற்கு விசாரணை இன்றி காவலில் வைப்பது என்று பெயர். இந்த குண்டர் சட்டத்தின் கீழ் பெரும்பாலும் ஏழை மக்களே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். கள்ளச்சாராய முதலாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அதை விலைக்கு வாங்கி சில்லறை விற்பனையில் ஈடுபட்டோர் இந்தச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். பலமுறை உயர் நீதிமன்றம் அதிகாரிகளைக் கடிந்துகொண்ட பின்னரும், தடுப்புக் காவல் தொடர்கிறது. சென்னை நகரத்தில் இந்தச் சட்டத்தின் கீழ் அதிக தடுப்புக் காவலுக்குப் பரிந்துரைக்கும் ஆய்வாளர்களுக்கு, சுழற்கோப்பை விருது வழங்கப்படுகிறது.\nகுற்றங்களை முறையாகத் துப்புத்துலக்கி குற்றவாளிகளை நீதிமன்றங்கள் முன் நிறுத்தி தண்டனை வாங்கித்தர முடியாத காவல் துறையினர், இந்தச் சட்டத்தைப் பெருமளவுக்குத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இந்தச் சட்டம் தொடர் குற்றமிழைக்க முற்படுவோரைத் தடுக்கப் பயன்படுகிறது என்று சொல்லிவிட்டு, இன்று ஒரு குற்றம் இழைத்தாலும் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தலாம் என்று கூறுவது அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு விரோதமானது.\nவலைப்பதிவுகளின் மூலம் தவறிழைப்போரை, அந்தத் தவறிழைக்க முற்படும் முன்னரே இந்தச் சட்டத்தின் பிரிவுகளைப் பயன்படுத்தலாம் என்று கூறும் சட்டத்திருத்தம், சட்டத்தின் ஆட்சியையே குற்றுயிராக்கும். இது அதிகார துஷ்பிரயோகத்துக்குத்தான் வழிவகுக்கும். சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் கருத்துகளை சுதந்திர​மாக பதிவுசெய்யலாம் என்று எண்ணிக்​கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை அச்சுறுத்தவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கருத்து சுதந்திரத்​துக்கான மிகப்பெரும் பேரிடி இந்தச் சட்டம்.''\nபேராசிரியர் அ.மார்க்ஸ்: ''மிக மோசமான ஒரு சட்டம் இது. தடுப்பு காவல் சட்டம் என்பதே அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. 'அடிக்கடி பல குற்றங்களைச் செய்யக்கூடியவர்கள் தப்பித்துவிடுகிறார்கள். அவர்களுக்கு சுலபமாக பெயில் கிடைத்துவிடுகிறது. அதனால்தான், இந்தத் தடுப்புக் காவல் சட்டம்’ என்று அரசு தடுப்புக் காவல் சட்டத்தை நியாயப்படுத்துகிறது. ஆனால், அடிக்கடி குற்றங்களில் ஈடுபடுவோர் மட்டும் அல்லாமல், முதல் முறை குற்றம் செய்தவர்கள்கூட இந்தச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இது எல்லாம் தவறு என நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்து விடுதலையாகி இருக்கிறார்கள். உதாரணமாக, கூடங்குளத்தில் ஃப்ளெக்ஸ் போர்டு எழுதிக் கொடுத்த ஒருவர் மீது, 'குண்டாஸ்’ சட்டம் பாய்ந்தது. அவர் ஃப்ளெக்ஸ் போர்டு எழுதினாரே தவிர, எந்தக் குற்றமும் செய்யவில்லை. நான் அவருக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி, எங்கள் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்து வைத்ததும் ரத்தானது.\nநீதிமன்றங்களும் இதுபோல் நூற்றுக்கணக்கான வழக்குகளில் ரத்துசெய்து இருக்கிறார்கள். இப்போதோ, முதல் முறை யார் குற்றம் செய்திருந்தாலும், இனி அவர்களைக் கைதுசெய்து இந்தச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்துவிடலாம். ஒரு வருடம் கழித்து குற்றமற்றவர் எனச் சொன்னாலும், ஒரு வருட காலம் ஜெயிலில் தண்டனை அனுபவித்த மாதிரிதான் இது. குற்றம் இழைக்காதவர்களுக்கு தண்டனை என்பது கண்டிக்கத்தக்கது. பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்​கள்தான். ஆனாலும், இதில் சில பொய் குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. இதை முறையாக விசாரிக்காமல், இந்தச் சட்டத்தின் கீழ் முதல் முறை குற்றம்சாட்டப்படுபவரும் இதில் தண்டிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துபவர்களை குண்டாஸில் போடுவேன் என்று மிரட்டுவதும் அடிப்படை கருத்துரிமையை பாதிக்கும் விஷயம். இது மிகக் கொடூரமான சட்டம். இதனை எதிர்க்க வேண்டியது நமது கடமை.''\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t33835-topic", "date_download": "2018-07-23T11:52:49Z", "digest": "sha1:UWFOCFRLOGUY7DDQJQY2UG2DIZXJHYVF", "length": 14077, "nlines": 270, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கணவரின் பைக் விபத்து", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகணவரின் பைக் விபத்துக்குள்ளானது. அவருக்குத் தெரிந்தது, இறக்கப்போகிறோம் என்று. மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினார்: \"நான் போகிறேன். குட் பை\"\nஉடனே பதில் எஸ்.எம்.எஸ் வந்தது: \"எங்கே போறீங்க‌ என்னோட மொபைலுக்கு ரீசார்ஜ் செஞ்சீங்களா என்னோட மொபைலுக்கு ரீசார்ஜ் செஞ்சீங்களா\nRe: கணவரின் பைக் விபத்து\nRe: கணவரின் பைக் விபத்து\nRe: கணவரின் பைக் விபத்து\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: கணவரின் பைக் விபத்து\nRe: கணவரின் பைக் விபத்து\nஇறக்கும் போது கூட தொடர்(பில்) இருப்பதில் தவறில்லையே \nRe: கணவரின் பைக் விபத்து\nRe: கணவரின் பைக் விபத்து\nRe: கணவரின் பைக் விபத்து\nRe: கணவரின் பைக் விபத்து\nRe: கணவரின் பைக் விபத்து\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://httpdevamaindhan.blogspot.com/2013/03/blog-post_4.html", "date_download": "2018-07-23T11:24:59Z", "digest": "sha1:7MY7HPOIZ6MS3EXFHMDQHIZQZMFZLVNY", "length": 15172, "nlines": 119, "source_domain": "httpdevamaindhan.blogspot.com", "title": "தேவமைந்தன்: இணையத்தில் பாவாணர் மடல்கள்", "raw_content": "1968ஆம் ஆண்டு முதலாக படைப்புலகில் ஆரவாரமின்றி இருந்துவரும் தமிழன் ஒருவனின் சொல்லாடல்களும் கருத்தாடல்களும் ஊடாடல்களும் இங்கே பதிவாகியுள்ளன.\nதனித்தமிழ்க் கழக, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அறக்கட்டளை பத்தாம் சொற்பொழிவின் முதற்பகுதியை மட்டும் இங்கே தருகிறேன். புதுச்சேரி இலாசுப்பேட்டை முதன்மைச் சாலையில் அரசு நூலகத்துக்கருகில் உள்ள திரிபுரசுந்தரி அம்மாள் இல்லத்தில் 02.03.2013 (தி.ஆ.2044, கும்பம் 18 காரி) அன்று முற்பகல் 11 முதல் நண்பகல் 12:45 மணிவரை ஆற்றப் பெற்ற என் சொற்பொழிவின் ஒருபகுதியே இது. பிற பகுதிகளில் முழுமையாகத் தரவுகள் மட்டுமே உள்ளன. புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர், ஆய்வு மாணவர் மாணவியர், புதுச்சேரித் தமிழ்ப் புலவர்கள், தமிழியக்கங்களின் அமைப்பாளர்கள், இதழாசிரியர்கள், ஊடக நண்பர்கள் முதலானோர் நிரம்பிய அவையை நோக்கிய பொழிவாதலின், இணையத்திலுள்ளவர்களுக்கும் பயன்படும் வகையில் பாவாணரின் மடல்கள் குறித்த பொழிவுப் பகுதி மட்டுமே இங்கு தரப்பெறுகிறது.\nஇவ்வுரையில் இணையத்தில் மொழிஞாயிற்றைப் பற்றிய பதிவுகளைக் குறித்து மட்டுமே மொழிவதென்பது வரையறை. முதலில், தமிழநம்பி என்ற வலைப்பதிவைப் பார்ப்போம். திறக்கும் தளத்தில் வலது பக்கமாகத் தெரியும் இறங்கு நிரலில் “பாவாணர் (2)” என்பதைப் பார்க்கலாம். ‘பாவாணரின் மடல்கள்’ என்ற பதிவை விரிவானதாக 16 மேத்திங்கள் 2011 அன்று (கிழமையும் திங்கள்) பதிந்துள்ளார்.\nமுன்னுரையுடன் - மடல் ஊடகத்தின் சிறப்பு, மடல் இலக்கியம், இலக்கியங்களில் மடல்கள், இக்கால மடல் இலக்கியங்கள், பாவாணர் [இத்தலைப்பினுள்], பாவாணர் மடல்கள் [யார் யாருக்கு - எத்தகையோர்க்கு - ஆயிரக் கணக்கில் - பாதியளவு புலவர் இரா. இளங்குமரன் ஐயாவால் தொகுக்கப்பெற்று 1.பாவாணர் கடிதங்கள் 2.பாவாணர் மடல்கள் என்றிரண்டு நூல்கள் - முதலாவதில், இருபத்தெட்டுத் தலைப்புகள் - இரண்டாவதில், பத்துத் தலைப்புகள் - இவற்றின் கீழ், பகுதி மடல்கள் மட்டும் - 'பாவாணர் கடிதங்கள்’ என்ற தொகுப்பின் 28ஆம் தலைப்பின்கீழ் [சில கடிதங்கள்] 12 மடல்கள் முழுமையாக, முதல் பதினொன்றும் தி.தெ.சை.சி.நூ.ப. கழக ஆட்சியாளர் தாமரைத்திரு வ.சுப்பையா அவர்களுக்கும், பன்னிரண்டாம் மடல் [தொகுப்பாளரான / இரா.இளங்குமரன்] தமக்கும் என்றவாறு, முதல் தொகுப்பு, மடல் விளக்கம், பாவாணர் மடல்களில் எழுதிய வகை, வ.சு.வுக்கு எழுதிய மடல்கள் (ஆயிரத்துக்கும் மேற்பட்டவை), அன்பர்க்கும் ஆர்வலர்க்கும் எழுதிய மடல்கள், முதல் தொகுப்பில் கொடுத்துள்ள மடற்பகுதிகளில் சில, தொண்டின் உறைப்பு, பாவாணர் வீறு, முதல் தாய்மொழியும் ஆங்கில நூலும் (The Primary Classical Language of the World), வேர்ச்சொற் போலிகை (மாதிரி), சொல்லாக்க விளக்கங்கள், பிழையும் திருத்தமும், தனித்தமிழ்க் கழகம் [தனி என்ற சொல்லை நீக்கித் தமிழ்க் கழகம் என்றே பெயர் வைக்கச் சொல்லியிருக்கிறேன் 01.09.1964 எழுதப்பெற்றவர் பெயரில்லை] [“உறுப்பினர் அனைவரும் தனித்தமிழே பேச வேண்டும் என்றும் யாப்புரவில்லை. தணித்தமிழ்ப் பற்றிருந்தால் போதும்” - 01.08.1964; எழுதப்பெற்றவர் பெயரில்லை], தனித்தமிழ்ப் பெயரீடு [“சாத்தையா என்னும் விளிவடிவைச் ‘சாத்தையன்’ என்று மாற்றுக” - 16.10.1979 தமிழ்க் குடிமகன்], தமிழ்ப் புலவர் கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பணி, உலகத் தமிழ்க் கழகம், அகரமுதலிப் பணி, தொல்காப்பியச் சீர்மை, விளம்பரம் விலக்கல் (“நானும் விளம்பர வெறுப்பினன்” 6.3.’80 கு.பூங்காவனம்), கிழங்கு வகைகள், மனைவி மக்கள், நோய் நொடி நொம்பலம், சிதறிய மணிகள், முத்துமாலை, இரண்டாம் தொகுப்பு (“இலக்கியச் செம்மல் இரா.இளங்குமரனார் ஐயாவே ‘பாவாணர் மடல்கள்’ என்னும் இரண்டாம் நூலையும் தொகுத்திருக்கின்றார்......”), இரண்டாம் தொகுப்பில் உள்ள மடல் பகுதிகள் சில - உடலும் உள்ளதும், அன்பும் நண்பும், அகரமுதலிப் பணி, இரண்டு தொகுப்புகளிலும் பாவாணர் அயற்சொற்களைத் தவிர்த்து எழுதிய சொல்லாட்சிகளுள் சில (Thesis-இடுநூல்; சாதனை - நிலைநாட்டம்; Jet-பின்னுந்தி; மதியம் - உச்சிவேளை, உருமம், நண்பகல்; Fiddle-கின்னரம்; சன்மார்க்க சபை-நன்னெறி யவை; Apple-செம்பேரி; Cooker-அடுவான்; Extremists-முனைவாளர்), இன்னுமுள்ள மடல்கள் (“பாவாணர் பாவலரேற்றுக்கு எழுதிய பன்னூறு மடல்கள்” -பாவலரேறு மறைந்ததை அடுத்து வந்த ‘தென்மொழி’ மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் சிறப்பிதழ்/சுவடி:17 ஓலை-6-7 பக்கம் 64-இல்), அரும்பெறலன்பர், ‘சுற்றுக் கவலையும் குச்சிக் கிழங்கும்', திருமண வாழ்த்து (1992 - 11.7.1972 ஆம் நாளிட்ட அஞ்சலட்டையில் வாழ்த்து “மங்கலத் திருவளர் தமிழநம்பி மலர்க்கொடியர் திருமண வாழ்த்து), முடிவாக... ஆகிய துணைத்தலைப்புகளின் கீழ் இந்தப் பதிவு அமைந்துள்ளது.\nதனிநூலாக அச்சில் வரவேண்டிய இவ்விடுகையின் துணைத்தலைப்புகளின் கீழ் வரும் செய்திகள் மேலும் உள் தலைப்புகளின் அடியில் பகுக்கப் பெற்றுள்ளமை கண்டு மலைத்துப் போனேன். புதுச்சேரித் தனித்தமிழ்க் கழக நண்பர்கள் இவ்விணையப் பதிவை அச்சு நூலாக்க விரைவில் ஆவன மேற்கொள்ள வேண்டுகிறேன். ஏனெனில் இப்பதிவு -\n1. பாவாணர் கடிதங்கள் (கழகம், 1985) - புலவர் இரா.இளங்குமரன்.\n2. பாவாணர் பாடல்களும் மடல்களும் - புலவர் இரா.இளங்குமரன்.\n3. தேவநேயப் பாவாணர் (சாகித்ய அகாதெமி 2002) - புலவர் இரா. இளங்குமரன்.\n4. பாவாணர் வரலாறு (கழகம் 2000) - புலவர் இரா.இளங்குமரன்.\n5. தென்மொழி சுவடி 7: ஓலை 6-7 - பாவலரேறு பெருஞ்சித்திரனார்\nஎன்ற ஐந்தன் பிழிவு. சுளைகளுடன் கூடிய சாறு. துணை / உள் தலைப்புகளே சுளைகள் என்பேன்.\nLabels: Letters of Pavanar, Paavaanar, இணையத்தில் பாவாணர் மடல்கள், இணையத்தில் மொழிஞாயிறு\nமானுடம்பாடிய வானம்பாடியான பாவேந்தரின் புதுச்சேரிவாணன். தேவமைந்தன் என்னும் புனைபெயர் உடையவன். தாகூர் அரசினர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர்ப் பணியில் பணிநிறைவு பெற்றபின்பும் தொடர்ந்து பலவாண்டுகளாய் இணையத்தில் தமிழ்ப்பணியைச் செய்து வருபவன்.\n-அருணா செல்வம்- : கைகளில் காட்சிகள்\nஇரண்டு குறுங்காவியங்கள்: 'காதல் பறவை,' 'பெண்மை போர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://swarnarekha-thegoldenline.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2018-07-23T11:32:14Z", "digest": "sha1:OWMCYIBXP6YPVXYGGRSCF2ZCL4HTX4AD", "length": 13684, "nlines": 172, "source_domain": "swarnarekha-thegoldenline.blogspot.com", "title": "பூசலம்பு: ஒண்ணுமே புரியலயே....!!!", "raw_content": "\nகாப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.\nபெண்களின் கண்களை போரிடும் அம்புகள் ( பூசலம்புகள் ) என்று சொல்கிறான் கம்பன்...அவ்வளவு கூர்மையானதாம் அவை.. என் கண்கள் (பூசலம்பு) மூலமாக நான் காண்பவை இங்கே...\nகுருவரெட்டியூர், பவானி / திருச்சி, தமிழ்நாடு, India\nஃபிரியா ஒரு இடம் கெடைச்சா விடுவோமா... ஆரம்பிச்சுட்டோம்ல்ல ப்ளாக்க...\nகும்பகோணம் கோவில்கள் - ஒரு terror பயணம்\nசித்தேஸ்வரன் மலை – ஒரு சிலிர்ப்பூட்டும் பயணம்\nபார்க்க / கேட்க பிடிக்காத பாடல்கள்\nபேட்டரி ஃபுல் ரீசார்ஜ் (10)\nசர்வேசன் 500 - \"நச்\"னு ஒரு கதை - 2009 (1)\nதமிழக மீனவனுக்கு ஒரு பாதுகாப்பு வலை தேவை\nஎன்னதான் தமிழ் தாய் மொழியா இருந்தாலும், தமிழ்ல பேசவும் எழுதவும் தெரிந்திருந்தாலும்... தினமும் நியூஸ் கேட்கும் போதும், பேப்பர் படிக்கும் போதும் நிறைய வார்த்தைகள் எனக்கு புரியவேமாட்டேங்குதுங்க... சில சமயம் வாக்கியங்களே கூட புரிய மாட்டேங்குது... சில சாம்ப்ள் குடுத்திருக்கேன்... பாருங்க...\nநிலைமையை அரசு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது... (உத்து உத்து பார்த்தாலும், உன்னிப்பாக பார்த்தாலும் அதனால் விளையும் பயன் என்னவென்று யானறியேன் பராபரமே\nABC விஷயத்தை செயல்படுத்த வேண்டுமென்று XYZ மாநாட்டில் வலியுறுத்தபட்டது\nஆளுங்கட்சியின் செயல்பாடுகளை, விலைவாசி ஏற்றத்தை கண்டித்து எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தின..\nYYY கட்சி தலைவர் ஆனா ஊனா விஷயத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்...\nஇதுகாறும் அவர் மக்களுக்கு சேவை செய்த்தை பாராட்டி Mr. XXX / Ms. ZZZ க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது..\nவறுமையை ஒழிப்பதற்கு, கட்சியில் / சபையில் தீர்மானம் நிறைவேற்ற பட்டது..\nசபாநாயகராக / பிரதமராக / ஜனாதிபதியாக / ஊராட்சி தலைவராக, கட்சி தலைவராக இவர் பதவியேற்றதால் பெண் குலமே / குறிப்பிட்ட சமுதாயமே பெருமை படுகிறது..\nஇந்த லிஸ்ட்ல இன்னும் நிறைய இருக்கு... இதுல உங்க யாருக்காவது ஏதாவதோ, இல்ல முழுசாவோ புரிஞ்சா... தயவு செஞ்சு சொல்லுங்க சாமி...\nஅதெல்லாம் ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.\nஇவுங்க அவுங்களுக்கு செய்றதும், அவுங்க இவுங்களுக்கு செய்றதும், மத்தவுங்க எல்லாம் யாரோ இதுக்காக எதுவோ செய்யுறாங்கன்னு நினச்சுகிட்டு, அவுங்களுக்கும் இவுங்களுக்கும் மாத்தி மாத்தி குத்தத்தான்.\nமத்தவுங்க \"இவா\" ஸாரி \"பொம\".\n//தினமும் நியூஸ் கேட்கும் போதும், பேப்பர் படிக்கும் போதும் நிறைய வார்த்தைகள் எனக்கு புரியவேமாட்டேங்குதுங்க... சில சமயம் வாக்கியங்களே கூட புரிய மாட்டேங்குது//\nஅதே அதே... நமக்கு தமிழ் மறந்து போச்சா இல்லேன்னா, அவங்க பேசற தமிழ் வேறயா இல்லேன்னா, அவங்க பேசற தமிழ் வேறயா\n//ABC விஷயத்தை செயல்படுத்த வேண்டுமென்று XYZ மாநாட்டில் வலியுறுத்தபட்டது.//\n//இதுகாறும் அவர் மக்களுக்கு சேவை செய்த்தை பாராட்டி Mr. XXX / Ms. ZZZ க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது..//\nஆ...ஹா... ரீஜண்டா எங்க இளைய தளபதிக்கு கூட குடுத்தாங்க....\n//இந்த லிஸ்ட்ல இன்னும் நிறைய இருக்கு... இதுல உங்க யாருக்காவது ஏதாவதோ, இல்ல முழுசாவோ புரிஞ்சா... தயவு செஞ்சு சொல்லுங்க சாமி...//\nஏன் இந்த கொலவெறி உங்களுக்கு... ஏற்கனவே இத படிச்சு, படிச்சு நீங்க சொன்ன மாதிரி \"காதுல புகை\" வர்றது இதுவரைக்கும் நிக்கல.... இதுல இன்னுமா\nரொம்ப நன்றி சுகுமார் அண்ணே\n// எல்லாமே கண்கட்டிவித்தைகள்தாம்...... //\nஉண்மை.. உண்மை...உண்மையை தவிர வேறில்லை...\n//அதே அதே... நமக்கு தமிழ் மறந்து போச்சா இல்லேன்னா, அவங்க பேசற தமிழ் வேறயா இல்லேன்னா, அவங்க பேசற தமிழ் வேறயா\n//ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு...//\nஏதோ.. என்னால முடிஞ்ச ஒரு சின்ன சேவைங்க...\nஇதுவரை எனக்கு இதான் இப்படியோ என்று நினைத்து கொண்டு இருந்தேன்..\nஇப்ப தான் நிம்மதி...எனக்கும் துணையாக நீங்களும் இருக்கின்றிங்க...அப்ப...\nஇதெல்லாம் உங்களுக்கு புரியலையா .... அவ்வளவு அப்பாவியா நீங்க..\nபரவாயில்ல.. உங்கள மாதிரி சில பேர் இருக்கிறதுனாலதான் மழையே பெய்யுது ..\n என்ன ரொம்ப நாளா காணோம்..\n//அவ்வளவு அப்பாவியா நீங்க.. //\nநான் ரொம்ப நல்லவ............. அண்ணே\n//இதுவரை எனக்கு இதான் இப்படியோ என்று நினைத்து கொண்டு இருந்தேன்..\nஇப்ப தான் நிம்மதி...எனக்கும் துணையாக நீங்களும் இருக்கின்றிங்க...அப்ப..//\nஅப்பாடா இப்பத்தான் நிம்மதியா இருக்கு...\nஹலோ ஒரு மாசத்துக்கு மேல ஆகிரிச்சு இன்னுமா \"ஒண்ணுமே புரியலயே....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vediceye.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-07-23T12:01:26Z", "digest": "sha1:SSPKEEJ6HSZNLQYIHLLT7B2YMM6645OB", "length": 32938, "nlines": 403, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: மந்திர சக்தி - பகுதி இரண்டு", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nயந்திர சக்தி - நிறைவு பகுதி\nயந்திர சக்தி - பகுதி 2\nசக வலைஞர்களுக்கு ஒரு விண்ணப்பம்\nபழைய பஞ்சாங்கம் 25 - மார்ச் - 2009\nயந்திர - மந்திர - தந்திரா\nஜோதிட கல்வி பகுதி - 6\nஎனது குருவை பற்றி சில ரகசியங்கள்\nமந்திர சக்தி - பகுதி இரண்டு\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nமந்திர சக்தி - பகுதி இரண்டு\nஒருவரின் தன்மையைப் பொறுத்தும் மந்திரம் வேறுபடும். இதற்கு அதிகாரத்துவம் என்பார்கள். குரு ஒருவனுக்கு இந்த மந்திரம் முக்தி அளிக்குமா என பார்த்து, இதற்கு சரியான அதிகாரியா என பார்த்து தீட்சை அளிப்பார். தானே ஒரு மந்திரத்தை ஜெபம் செய்தால் அது சித்தி அளிக்குமா எனதெரியாமலேயே ஜெபம் செய்ய வேண்டிவரும். அது எப்படி மந்திரம் ஒரு மனிதனுக்கு பயன்படுவது மற்றொருவருக்கு பயன்படாமல் போகும். எல்லோருமே மனிதர்கள் தானே என உங்களுக்கு ஓர் சந்தேகம் வரலாம். .....\nஒரு அரசனுக்கு தனது மந்திரியின் மேல் ஒரு சந்தேகம். மந்திரியின் புத்தி சாதுர்யத்திற்கு அவர் செய்யும் மந்திர ஜெபமே காரணம் என எண்ணினார். தானும் மந்திர ஜெபம் செய்தால் மந்திரியைப் போல புத்தியை அடையலாம் என நினைத்தான். ஒரு நாள் மந்திரியிடம் தனது ஆவலை தெரிவிக்க, மந்திரியோ, அரசனான நீங்கள் சரியான அதிகாரி இல்லை. உங்களுக்கு மந்திர ஜெபம் சித்திக்காது என்றான்.\nஅரசன் தனது அஹங்காரத்தாலும், அதிகார மோக உச்சத்திற்கு சென்றான். உன்னால் அந்த மந்திரத்தை கூற முடியுமா, முடியாதா என கோபமாக கேட்டான். உடனே மந்திரி அருகில் இருந்த காவலரைப் பார்த்து இவரை கைதுசெய்து சிறையில் அடையுங்கள் என கட்டளையிட்டார். காவல் வீரர்கள் அரசனை குழப்பமாக பார்க்க அரசன்கோபத்தின் உச்சத்திற்கு சென்று \"முட்டாளே என கோபமாக கேட்டான். உடனே மந்திரி அருகில் இருந்த காவலரைப் பார்த்து இவரை கைதுசெய்து சிறையில் அடையுங்கள் என கட்டளையிட்டார். காவல் வீரர்கள் அரசனை குழப்பமாக பார்க்க அரசன்கோபத்தின் உச்சத்திற்கு சென்று \"முட்டாளே முதலில் இந்த மதிகெட்ட மந்திரியை சிறையில் அடையுங்கள்\" என்றார். உடனே காவலர்கள் மந்திரியை சிறை பிடித்தனர்.\nபுன்னகை பூத்தவாரே மந்திரி கூறினார். \"அரசே நான் கூறிய அதே வார்த்தையைத் தான் நீங்களும் கூறினீர்கள். உங்கள் வார்த்தைக்கு கீழ்படிந்தவர்கள், என் வார்த்தைக்கு கீழ்படியவில்லை. அது போன்றதே மந்திர ஜெபம்; நான் கூறினால் சித்திக்கும் மந்திர ஜெபம் நீங்கள் கூறினால் சித்திக்காது. தவறை உணர்ந்த அரசன் தான் அதற்கு அதிகாரி அல்ல என்பதையும் அறிந்தான்.\nஇந்த கதை மூலம் நாம் உணர வேண்டிய விஷயம் நாம் எந்த மந்திரத்திற்கு அதிகாரியோ, அதை உணர்ந்து ஜெபிக்க வேண்டும். மேலும் அதை உணர்ந்த குருவிடம் தீட்சையாக பெறவேண்டும். மந்திர ஜெபம் என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஜெபிக்கப்பட வேண்டும். உலக நன்மைக்காக, முக்தியை வேண்டி, உடல் குறைகளை போக்க, சித்திகளை பெற என நோக்கம் வேறுபட்டாலும் மந்திர ஜெபம் எனும் செயல் ஒன்று தான்.\nமந்திர ஜெபம் செய்து நோக்கம் பூர்த்தி அடைவதை சித்தி அடைதல் என்பார்கள். மந்திர சித்தி அடைதல் இயல்பாக ஏற்படும் ஓர் விளைவு. முக்தியை வேண்டி மந்திர ஜெபம் செய்தால் நம்முடைய கூர்மையான எண்ணம், ஜெபிக்கும் முறை, நம்பிக்கையை பொறுத்து மந்திர சித்தி ஏற்படும்.\nஸ்வாமி சச்சிதானந்தா அவர்கள் மந்திர சாதனை பயிற்சியையும், மந்திர சித்தி அடைதலையும் எளிய உதாரணத்தில் விளக்குவார். குரு என்பவர் ஓர் பீஜ மந்திரத்தை கொடுப்பது என்பது பாலில் ஒருதுளி தயிரை சேர்ப்பது போன்றது. பால் போன்ற சிஷ்யனின் உள்நிலையில் ஓர் சிறிய மந்திரம் அவனை தயிராக மாற்றும். தொடர்ந்து மந்திர ஜெபம் செய்தால், தயிரை மத்தால் கடைவதை போல கடைந்து கடைசியில் வெண்ணையாக அவனது மந்திர சித்தி கிடைக்கும். இதை பக்குவமாக ஆன்மீகம் எனும் தன்மையில் உருக்கினால் என்றும் அழியாத முக்தி எனும் நெய் கிடைக்கும். மந்திர யோகத்தை இதை விட எளிமையாக கூறமுடியாது என எண்ணுகிறேன்.\nமந்திர ஜெபம் செய்யும் முறை மிகவும் முக்கியமானது.\n1. ருத்ராட்ஷம் அல்லது துளசி மாலையை பயன்படுத்தி ஜெபம் செய்ய வேண்டும்.\n2. வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரலால் மட்டுமே மாலையை அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரலில் ஜபம் செய்தால் பலன் இல்லை.\n3. 108 மணிகள் கொண்ட மாலையை பயன்படுத்த வேண்டும். உடலில் 108 புள்ளிகளில் 72000 நாடிகள் இணைவதால், அந்த பகுதியை தூண்ட இந்த 108 மணிகள் பயன்படும். மேலும் ராசி மண்டலத்தில் நட்சத்திரங்கள் அனைத்தையும் பிரிக்கும் பொழுது 108 பாகங்கள் உண்டாகிறது. ஜெப மாலையின் எண்ணிக்கை அதன் அடிப்படையில் அமையும். எண்ணிக்கை பெற்ற ஜெபம் பயனற்ற செயலாகும்.\n4. க்ருஷ்ண மணி என அழைக்கப்படும் 109 வது மணியை தாண்டக்கூடாது. மீண்டும் ஜெபித்த வழியே மாலையை திருப்பி ஜெபிக்க வேண்டும்.\n5. தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளித்துணியில் அமர்ந்து ஜெபம் செய்யவேண்டும். ஜெபம் செய்யும் பொழுது உடலில் மின்னூட்டம் ஏற்படும். அவை நமது உடலிலேயே தங்க வேண்டும். பூமியில் உடல் தொடாமல் இருக்க மின்கடத்தாப் பொருட்களான தர்ப்பை, கம்பளி துணியும் பயன்படும்.\nவெறும் தரையில் அமர்ந்து ஜெபம் செய்யக்கூடாது. மேலும் தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளி துண்டின் மேல் ஓர் மெல்லிய வெள்ளைத் துணியை விரித்து அதன் மீது அமர்ந்து ஜெபம் செய்யவும்.\n6. ஜெபிக்கும் பொழுது ஜெபமாலை வெளியே தெரியாத படி ஓர் துணியிலோ அல்லது அங்கவஸ்திரம் அணிந்து அதன் உள்பகுதியிலோ வைத்து ஜெபம் செய்யவேண்டும்.\n7. பத்மாசனம், சுகாசனம் மற்றும் சித்தாசனத்தில் அமர்ந்து ஜெபிக்கவேண்டும்.\n8. தீட்சை பெற்ற மந்திரத்தை சத்தமாக சொல்லக்கூடாது. உதடுகள் அசையக் கூடாது. மனதுக்குள் உச்சரிக்கவேண்டும். மானஸ ஜெபம் என்பார்கள். நாமாவளி மந்திரங்கள் பாராயணம் செய்யும் பொழுது உரக்க சொல்லலாம். குருவிடம் பெற்ற தீட்சை மந்திரத்தை சப்தமாக ஜெபிப்பது, வெளி நபர்களுக்கு கூறுவது, எழுதிவைப்பது அனைத்தும் மந்திர யோகத்திற்கு எதிரான செயல்கள். இது போன்று செயல்பட்டால் மந்திரம் சித்தி ஏற்படுவதில் சிக்கல் உண்டாகும்.\n9. எந்த ஒரு செயலும் அதற்குறிய இடத்தில் செய்தால் சிறப்பாக நடைபெறும். உதாரணமாக சமையலறையில் உணவு தயாரிக்காமல் வேறு அறைகளில் சமைத்தால் பல அசௌகரியம் ஏற்படுவது இயல்பு. இது போல மந்திரஜெபம் செய்ய ஏற்ற இடம் என சில இடங்கள் உண்டு. இடத்திற்கு ஏற்றவாறு மந்திரத்தின் பலமும் , பலனும் வேறுபடும்.\nவீட்டில் அமர்ந்து ஜெபம் செய்தால் ஒரு பங்கு பலன் கிடைக்கும். பசுவின் அருகில் அமர்ந்து ஜெபம்செய்தால் 100 மடங்கு பலன்கிடைக்கும். ஆறு மற்றும் குளக்கரையில் அமர்ந்து ஜெபித்தால் 1000 மடங்கு பலன். மலை மீது அமர்ந்து ஜெபித்தால் 10,000 மடங்கு பலன். கோவிலில் அமர்ந்து ஜெபித்தால் லட்சம் மடங்கு பலன் கிடைக்கும். குருவின் பாத கமலங்களுக்கு அருகில் அமர்ந்து ஜெபித்தால் கோடானகோடி பலன் ஏற்படும் என மந்திர சாஸ்திரம் கூறுகிறது.\n10. சந்தியாகாலவேளை எனும் சூரிய உதய மற்றும் அஸ்தமன காலத்தில் ஜெபம் செய்தால் அதிக பலன் உண்டு. இந்த காலகட்டத்தில் ஜெபம் செய்யாமல் மற்ற நேரங்களில் மந்திரம் அஜபமாக உருவாகும். கிரகணம், பௌர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் ஜெபம் செய்ய பன்மடங்கு பலன் ஏற்படும். மந்திர ஜெபம் செய்து வரும் பொழுது எளிமையாக ஜீரணமாகும் உணவு, மெல்லிய ஆடைகளை அணிந்து வந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஜெபத்தால் ஞாபக சக்தி, கூர்மையாக சிந்தித்தல், வேகமான செயல் போன்றவை ஏற்படும். நோய் உள்ளவர்களுக்கு அருகில் இருந்து ஜெபம் செய்தால் அவர்களுக்கு உடலில் முன்னேற்றம் ஏற்படுவதை காணலாம். மேலும் மந்திர ஜெபத்தை பிறர் நலனுக்கு பயன்படுத்தினால் மிக வேகமாக செயல்படும்.\nமந்திர சாஸ்திரத்தை பற்றி விவரித்து சொன்னால் பல விஷயங்களை கூறலாம். மதங்கள் சடங்குகளை கடந்த மெய் ஞானத்தின் திறவுகோலான மந்திர யோகத்தை குருவின் மூலம் பெற்று உள் நிலையில் பூரணத்துவம் பெறுவோம்.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 8:51 AM\nவிளக்கம் ஆன்மீகம், பிரார்த்தனை, மந்திரம், யோகம்\nஅடடே... அப்போ மந்திரம் குறித்து நான் சொல்வதும் சரி \nஅருமையான பல தகவல்களை கொடுத்துள்ளீர்கள்.இங்கு(துபாயில்) அரபிகள் கூட இந்த மாதிரி ஜபமாலையை கையில் வைத்துக்கொண்டு உருட்டிக்கொண்டிருப்பார்கள்(வெளி இடங்களில் கூட).\nநான் தியானம் கற்றுக்கொள்ளும் போது இம்மாதிரி விபரங்களை முதலில் சொல்லிய பிறகே ஆரம்பித்தார்கள்.சமீபத்தில் என் உறவினர் தன் குழந்தைகளுக்கு என்னை சொல்லிக்கொடுக்க முடியுமா என்ற கேட்ட போது தக்க குருவை தேடி கண்டுபிடிக்கவும் என்று சொல்லிவிட்டேன்.\nஏற்கனவே மந்திர ஜெபம் செய்பவர்களுக்கு இந்தப் பதிவு பயன் தரும். என்னைப் போன்று,எந்த மந்திரமும் தெரியாதவர்களுக்கு..\n சந்த்யாவந்தனத்தின்போது ப்ரம்ம முடிச்சுடன் காயத்ரி மந்த்ரம் ஜபிப்பது இதை விட வேறுபட்டதா\nநல்ல தகவல்களுக்கு நன்றி சாமி அனால் இந்த மந்திரத்தை பலர் மற்றவர்களின் அழிவிற்கு தானே பயன்படுத்துகிறார்கள் அனால் இந்த மந்திரத்தை பலர் மற்றவர்களின் அழிவிற்கு தானே பயன்படுத்துகிறார்கள் அப்படி பயன்படுத்துவதால் அவர்களுக்கு வரும் தீங்கு என்ன அப்படி பயன்படுத்துவதால் அவர்களுக்கு வரும் தீங்கு என்ன அவர்கள் மந்திரத்தால் அவஸ்தை பட்டவர்களுக்கு மருந்து என்ன \nஎன்னது மாங்காய் பறிக்க என்ன மந்திரம் என்று கண்டுபிடித்துவிட்டார்களா\nதிரு கோவி.கண்ணன், திரு வடுவூர் குமார்,\nஎனது பதிவு அனைவருக்கும் பொதுவானது. உண்மையில் மந்திர ஜபம் செய்யாதவர்களுக்கே இது பொருந்தும்.\nகுருவை நினைத்து ப்ரார்த்தனை செய்யுங்கள். உங்களுக்கு மந்திர உபதேசம் கிடைக்கும்.\nஉங்களுக்காக ஒரு கதையின் இணைப்பை தருகிறேன். மந்திர உபதேசம்\nதிரு மகேஷ், திரு புவனேஷ், திரு குலவுசனபிரியன்\nஉங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் கேள்விகளுக்கு தனி பதிவாகவே பதில் சொல்லுகிறேன்.\nசுவாமி, முன்னர் வீட்டுக்கு வீடு போஸ்ட் கார்டு வரும்., ஆஞ்சநேயர் துணை, இந்த மாதிரி நீங்களும் 1000 கார்டு அடிச்சி, மத்தவுங்க வீட்டுக்கு அனுப்புங்க.. இல்லாட்டி கண்ணு நொல்லை ஆயிடும், காலு வெளங்காம போயிடும், கவுட்டி கிளிஞ்சிடும்னு ... இப்போ அதையே..SMS ல அனுப்புறாங்க...இதை நம்புறதா இல்ல உண்மையிலே இந்த மாதிரி விஷயங்களுக்கும், மந்திரங்களுக்கும் ஏதாவது chaos தியரி மாதிரி தொடர்பு இருக்கா\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nisaptham.com/2018/07/blog-post_9.html", "date_download": "2018-07-23T11:45:39Z", "digest": "sha1:F6ELPMHYUBTXU53C33DPIZNJ27PCR2KH", "length": 16328, "nlines": 133, "source_domain": "www.nisaptham.com", "title": "வெகு தூரம் ~ நிசப்தம்", "raw_content": "\nஒரு வாரமாக வேலை சம்பந்தமாக மனக்குழப்பம். நலம் விரும்பி ஒருவர்- கிட்டத்தட்ட அண்ணன் மாதிரி- மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்று வரச் சொன்னார். 'சிவன் சந்நிதியிலேயே ஒரு நாள் இருந்துடுங்க. குழப்பம் போயிடும்' என்றார். அவரே கோவில் நண்பர் ஒருவரையும் அறிமுகப்படுத்தி வைத்திருந்தார். நான்கு மணிக்கு மதுரையில் இறங்கி நடந்து குளித்து ஐந்து மணிக்கெல்லாம் கோவிலுக்குள் சென்றாகிவிட்டது. திருப்பள்ளியெழுச்சி பாடி மீனாட்சியை எழுப்பி, சிவனையும் எழுப்பி அங்கேயே மதியம் வரைக்கும் அமர்ந்திருந்து - 'முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல' என்று கேட்க விரும்பும் மதுரை நண்பர்கள் மன்னிக்க. வெகு குழப்பம். தெளிவானவுடன் சொல்லிவிட்டு வருகிறேன்.\nஇந்த மாதிரியான குழப்பமான சமயங்களில் மனதை வேறு வழிகளுக்குத் திருப்பிவிட வேண்டும். கோட்டுபுள்ளாம்பாளையம் அடர்வனத்துக்குச் சென்றிருந்தேன். அற்புதமாக செழித்திருக்கிறது. ஊர்க்காரர்கள் இருக்க பயமேன் இளைஞர்கள் திரண்டிருந்தார்கள். அடர் வனம் அமைத்துக் கொடுத்த ஆனந்தும், தொரவலூர் சம்பத்தும் வந்திருந்தார்கள். ஆனந்த் பற்றி முன்பு நிறையக் குறிப்பிட்டிருக்கிறேன். சம்பத் தனது கிராமத்தில் நிறையச் செலவு செய்து ஒரு அடர்வனம் அமைத்திருக்கிறார். இப்படியான ஆட்களை பார்ப்பது அரிது. அவிநாசி அத்திக்கடவு திட்டப் போராளி. கிராமிய மக்கள் இயக்கம் என்று அமைப்பை ஆரம்பித்து மரம் நடுவது, குளம் தூர் வாருவது, பனை நடுவது என்று அலைகிறவர்.\nகாலை வெயில் ஏறிக் கொண்டிருந்தது. களைச் செடிகளை பிடுங்கியெறிய கொஞ்ச நேரம் தேவைப்பட்டது. பிறகு அடர்வனத்துக்கு முன்பாகவே நிலத்தில் அமர்ந்து கொண்டோம். இப்படி மாதம் ஒரு முறையாவது சந்தித்து பேசுவது என ஏற்கனவே முடிவு செய்திருக்கிறோம். ஊருக்குள் இளைஞர்கள் ஒரு குழுவாக இணைந்து அடுத்தடுத்து வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதுதான் திட்டம். அப்படி ஒரு குழு உருவாகிவிட்டால் நாம் அடுத்த வேலைக்கு நகர்ந்துவிடலாம். அவர்கள் தன்னியல்பாக இயங்கும் தற்சார்பு குழுவாக மாறிவிடுவார்கள். இதைத்தான் பேசினோம். இளைஞர்களிடமே நிறைய திட்டமிருக்கிறது. அவர்கள் செயல்படுத்த ஆரம்பிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் பணிக்கு ஆதரவாக நின்றால் மட்டும் போதும்.\nநேற்றைய கூட்டத்துக்கு வேறு ஊரிலிருந்தும் சில இளைஞர்கள் வந்திருந்தார்கள். இருபது கிலோமீட்டர் தள்ளி நாகமலை என்ற ஒரு பகுதி இருக்கிறது. கடுமையான வறட்சி நிலவும் சிறு குன்று அது. அங்கிருந்து சில இளைஞர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் சில மரங்களை நட்டு வளர்த்திருக்கிறார்கள். கைக்காசு செலவழித்து தண்ணீர் வாங்கி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். யாரோ நிசப்தம் குறித்துச் சொல்ல தேடி பிடித்து வந்துவிட்டார்கள். 'அடுத்து உங்க ஊருக்கு வர்றோம்' என்று சொன்ன போது கூட்டத்தில் இருந்தவர்கள் 'நாங்களும் வர்றோம்' என்றார்கள். சந்தோஷமாகிவிட்டது. அடுத்த வாரம் நாகமலை சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் ஆர்வமுள்ள இளைஞர்களை எல்லாம் திரட்டி வைக்கச் சொல்லியிருக்கிறோம். நாங்கள் ஒரு குழுவாகச் சென்று அவர்களுடன் பேசி, இணைந்து அந்த மலையில் வேலைகளைத் தொடங்க வேண்டும்.\nஒரு வேலையைச் செய்யும் போது 'எல்லாத்தையும் நாமளே செஞ்சுடலாம்' என்றுதான் தொடக்கத்தில் தோன்றும். ஆனால் அது சரியான அணுகுமுறை இல்லை. வாய்ப்பிருக்குமிடங்களில் எல்லாம் அடுத்தவர்களின் உதவியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மால் இயலாதவற்றையும் கூட அவர்களில் சிலர் செய்ய சாத்தியமிருக்கிறது. அவர்களில் சிலரை அடுத்தடுத்த வேலைகளுக்குத் தயார் செய்துவிட்டு நாம் நம்முடைய பாதையில் நகர்ந்து கொண்டேயிருப்பதில்தான் உண்மையான வெற்றி இருக்கிறது. சொல்வதற்கு இது இலகு. ஆனால் அனுபவங்களே இதையெல்லாம் சரியாகக் கற்றுத் தரும். எந்தப் பணிக்கும் இது பொருந்தும். பொதுக்காரியங்களில் நூறு சதவீதம் பொருந்தும்.\nஇப்படி ஆங்காங்கே விதைகள் விழுந்து கொண்டேயிருக்கும்படி பார்த்துக் கொண்டால் சரி. மிகச் சரியான வித்துக்கள் முளைத்து விருட்சமாகி அந்தந்தப் பகுதிகளுக்கு பலனும் நிழலும் தர ஆரம்பித்துவிடும் என்ற நம்பிக்கையிருக்கிறது. அதைச் செய்து கொண்டேயிருக்க வேண்டியதுதான். இன்னும் செல்ல வேண்டியது வெகு தூரம்.\nபொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்\nஎன்னை கவலைகள் தின்ன தகாதென..\nமிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்\nகுடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின\nதன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு\nநின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்\nதுன்பம் இனி இல்லை, சோர்வில்லை\nஅன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட\n//ஒரு வாரமாக வேலை சம்பந்தமாக மனக்குழப்பம்\nஇதுவும் (நிச்சயம்) கடந்து போகும்\nஒரு வாரமா பதிவு இல்லே ன்னதுமே நினைச்சேன்.\nவேலை, பொதுச்சேவை ல முசுவா (BUSY ங்கறத அப்படிதான சொல்லணும்) இருக்கீங்க\nரெண்டு நாளு லீவை போட்டுட்டு\nஎன்னடாது இன்னமும் அருணாசலமே இருக்கிறாரே மணிக்கு என்ன வேலைபளுவோ/தொந்தரவோ என நினைத்தேன். விரைவில் எல்லாம் சரி ஆகிவிடும்.. வாழ்க வளமுடன்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2017/11/03/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-07-23T11:58:20Z", "digest": "sha1:CIKWQQP6SO7LSDDQGXWRSZB6TZ62TB5P", "length": 23099, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "இயற்கை உணவுக்கு திரும்புவது எப்படி? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇயற்கை உணவுக்கு திரும்புவது எப்படி\nஇயற்கை முறை உணவுக்கு திரும்புவது எப்படி, எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் இதை படித்து தெரிந்து கொள்ளலாம். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி, டீ குடிக்கும் பழக்கத்தை தவிர்த்து, இயற்கையான காய், கனி ரசங்களை\nகுடித்து வந்தால் பல நோய் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.\nவில்வ இலை சாறு, அருகம்புல் சாறு, கறிவேப்பிலை சாறு, புதினா, வெண்பூசணி அல்லது வாழைத்தண்டு சாறு எலுமிச்சை சாறு இவற்றில் ஏதோ ஒன்றை, தினமும் காலையில் மாற்றி மாற்றி குடித்து வந்தால் நோய் நெருங்காது. காலையில் நேரம் இருந்தால் நெல்லிக்காய் சாறு குடித்து இரண்டு மணிநேரத்திற்கு பின் 2வது சாறு குடிக்கலாம். அதன் பிறகு ஒன்றரை மணி நேர இடைவெளியில் காலை உணவு உண்ணலாம்.\nநேரம் இல்லையெனில் ஏதாவது வகை சாறு மட்டும் குடித்து விட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து காலை உணவு உண்ணலாம். வில்வ இலை சாறு மற்றும் அருகம்புல் சாறு மட்டும் மாதத்திற்கு ஒரு முறை அருந்தினால் போதுமானது. காலை 9:00 மணிக்கு, பச்சைக் காய்கறி கலவை அல்லது பழங்கள், இதில் முழுமையான பச்சைக் காய்கறிகளை மட்டும் வைத்து செய்த கலவை அல்லது முழுமையான பழ வகைகள், இந்த இரண்டில் ஏதாவது ஒரு வகை மட்டும் சாப்பிடலாம்.\nபுதிதாக இயற்கை உணவுக்கு மாறுபவர்கள் சிறிது நாட்களுக்கு காலையில் பழங்கள் மட்டும் உண்ணலாம். பின்னர் சிறிது நாட்கள் காய்கறி கலவை மற்றும் பழ வகைகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு பழகவும். அதன் பின்னர் காய்கறி கலவை மட்டும் தொடர்ந்து காலை உணவில் சாப்பிடுவது நல்லது. கேரட், முட்டைக்கோஸ், முளைகட்டிய பச்சைப்பயறு கலவை. செளசெள, முள்ளங்கி பீட்ரூட் கலவை. காலிபிளவர் குடைமிளகாய் கலவை நல்லது. எதற்கும் உப்பு சேர்க்கத் தேவையில்லை.\nஏனெனில் காய்கறிகளில் ஆறு சுவைகளும் உள்ளன.\nபுதிதாக இயற்கை உணவுக்கு மாறுபவர்கள் முதல், 1 அல்லது, 2 வாரங்கள் காலை உணவாக பழங்களை மட்டும் சாப்பிட்டு பழகுவது நல்லது. அதன் பின்னர் காய்கறி சாலட் சாப்பிடத் தொடங்கலாம். முடிந்த வரை அந்தந்த பருவ காலத்தில் அந்தந்த பகுதிகளில் விளையக் கூடிய பழங்களை சாப்பிடுவது உத்தமம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களை தவிர்க்கவும். ஏதாவது ஒரு வகையான பழம் மட்டும் உண்பது சிறந்தது. உதாரணம்: ஆரஞ்சு, பப்பாளி, வாழைப்பழம், கொய்யா, மாதுளை, மாம்பழம், சப்போட்டா ஆகியவை சாப்பிடலாம்.\nமதியம் 1:00 முதல் 1.30 மணிக்குள் சாத்வீக உணவு: மதியம் சாத்வீகமாக சமைத்த உணவு உண்ணலாம். சாத்வீக உணவில் எண்ணெய் மற்றும் புளி சேர்க்கக் கூடாது. சாதாரண உப்பிற்கு பதில் இந்துப்பு கல் உப்பு பயன்படுத்த வேணடும். காரம் குறைவாக சேர்க்கவும். சாம்பாரில் துவரம் பருப்பு குறைவாகவும் காய்கறி அதிகமாகவும் இருக்க வேண்டும். சாதம் செய்ய, கைக்குத்தல் அரிசி அல்லது பட்டை தீட்டப்படாத சிறுதானிய வகைகளான, வரகு, சாமை, குதிரைவாலி, தினை மற்றும் பனிவரகு, இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் பயன்படுத்தவும். இவற்றை இட்லி செய்வதற்கும் பயன்படுத்தலாம். ரொட்டி செய்ய, கோதுமை, ராகி, கம்பு மற்றும் சோளம், இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தவும்.\nமாலை 5:00 மணிக்கு தேநீர் அல்லது பானம், சுக்கு மல்லி பானம், ஆரஞ்சு பானம், பச்சை தேநீர் அருந்தலாம். இரவு 7:30 அல்லது 8: 00 மணிக்குள், இரவு உணவாக பழங்கள் மட்டும் உண்ண வேண்டும். சமைத்த உணவு கூடாது. பழவகை உணவு முறைகளில் குறிப்பிட்டுள்ளதைக் கடைபிடிக்கவும்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\n – கவலை வேண்டாம்… கவனம் தேவை\nமன அழுத்தம் குறைக்கும் மருத்துவ முகமூடி\nநீடிக்காத ரெய்டு… நிதின் கட்கரி காரணமா\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-07-23T11:48:26Z", "digest": "sha1:ITZITM3AEMK64LOIJSSP3HMIM3O5S76X", "length": 4989, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி (Scanning electron microscope, அஎநு) என்பது எதிர்மின்னியால் இயங்கப்படும் ஒரு நுண்ணோக்கியாகும். இது கொடுக்கப்படும் மாதிரியை அலகிட அதிக ஆற்றல் கொண்ட எதிர்மின்னி கீற்றைப் பயன்படுத்துகிறது. மாதிரியில் பட்டு வெளிப்படும் எதிர்மின்னியினால் கொடுக்கப்படும் குறிப்புகளைக் கொண்டு பெறப்படும் தகவல்களை வைத்து மாதிரியின் தோற்றமும், பண்புகளையும் அறிந்துகொள்ளலாம்.\nஇந்நுண்ணோக்கியை வடிவமைத்து முதல் படமெடுத்தவர் மாக்ச் க்நால் என்பவராவார். இவர் 1935ம் ஆண்டு சிலிக்கன் ச்டீல் பயன்படுத்தி உருவங்களைப்பெற்றார்.\nஅஎநு - வெப்ப அயனியாக்களால் டங்க்ச்டன் என்னும் தனிமத்தில் வெளிப்படும் எதிர்மின்னி கீற்றை அதாவது ஆற்றலை ஒருங்கமைத்து அவை மாதிரியின் மீது பட்டு வெளிப்படும் குறிப்புகளை சில பொருள்களைக்கொண்டு சேகரித்து கணினியில் உள்ள மென்பொருளின் துணைக்கொண்டு வடிவத்தை அறிய முடியும். இவை தற்காலத்தைய வளர்ச்சி. ஆதியில் இவை ஒளிஉறிஞ்சு தட்டுகளைப்பயன் படுத்தி பொருள்களை சேகரித்தோம். இவைகளால் நாம் நுண்மையான ஒரு பொருளை குறைந்தது 10000ம் பங்குகளுக்கு கூட்டிக்காண முடியும். இதில் இருக்கும் டங்க்ச்டன் தனிமமானது அதிக வெப்பநிலையிலும் உருகாது இருக்கும். இதன் வெப்பநிலை குறைந்தது 5000o வரை உருகாதிருக்கும்.\nசெல்களின் உட்கட்டமைப்புகளை அறியவும் தீநுண்மங்களை காணவும் இது பயன் படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}