{"url": "http://aerc.gov.lk/Home/index.php?option=com_content&view=category&layout=blog&id=11&Itemid=172&lang=ta", "date_download": "2018-07-23T11:39:12Z", "digest": "sha1:QBBVQ2APPWYZLDYT7LBELJ6RQELEHI6H", "length": 14698, "nlines": 114, "source_domain": "aerc.gov.lk", "title": "News", "raw_content": "\nபரிசோதனை, பாதுகாப்பு மற்றும் செயலாக்கப் பிரிவின்\nபுதிய அணுசக்தி அதிகாரச்சட்டம் தொடர்பான கருத்தரங்கு\nவழங்கும் நடைமுறையினை அறிவிப்பதற்காக அனுமதிப்பத்திர தாரரர்களிற்கு 2015 மே 26 ஆந் திகதி ஏஈஆர்சீ கருத்தரங்கு ஒன்றை நடாத்தியது.\nபுதிய அதிகாரச்சட்டம் தொடர்பான முன்னுரையொன்றை தலைவரான போராசியர் பிரினாத் டயஸ் அவர்கள் வழங்கினார். அவர் இலங்கையின் அணுத் தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டங்களின் வரலாறு, புதிய அதிகாரச்சட்டத்திற்கான காரணங்கள், ஏஈஆர்சீ தொழிற்பாடுகளும் கட்டமைப்பும் மற்றும் அதிகாரச்சட்டத்தில் உள்ளடங்கியுள்ள விசேட பண்புகள் குறித்து உரையாற்றினார்.\nபுதிய அதிகாரச்சட்டத்திலுள்ள பிரமாண ஒழுங்குவிதிகள் தொடர்பில் ஏஈஆர்சீ இன் பணிப்பாளரான திரு. அணில் ரன்ஜித் அவர்கள் விரிவான உரையொன்றை நிகழ்த்தினார். அனுமதிப்பத்திர மற்றும் களப்பரிசோதனை தேவைப்பாடுகள், மேன்முறையீட்டு நடைமுறைகள், கதிர்வீச்சு மூலங்களின் பாதுகாப்பும் பரமரிப்பும் மற்றும் ஏனைய பிரதான பிரமாண தொழிற்பாடுகள் குறித்து அவர் உரையாற்றினார்.\nஏஈஆர்சீ இன் பிரதிப் பணிப்பாளர் திரு. ரீ.எச்.எஸ். தேனுவர அவர்கள் அறிவித்தல்களுக்கான நடைமுறைகள், நடைமுறையில் அனுமதிப்பத்திர வழங்கலும் மதிப்பிடலும் தொடர்பான விபரங்களை வழங்கினார். விதிவிலக்குகளிற்கான தேவைப்பாடுகள், அறிவித்தல்களுக்கான தேவைப்பாடுகள், அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் மற்றும் அவற்றின் கட்டமைப்பு மற்றும் திட்டங்களை அங்கீகரிக்க வேண்டிய தேவைகளை அவரது உரையில் உள்ளடக்கியிருந்தார்.\nஅனுமதிப்பத்திரதாரர்களால் எழுப்பப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் கருத்தரங்கின் பின்னர் கலந்துரையாடப்பட்டது. 76 அனுமதிப்பத்திர தாரர்கள் இதில் பங்குபற்றியிருந்தனர்.\nபக்கம் 1 / 2\nசட்டம் அமுலுக்கு வருதற்கான வர்த்தமானி அறிவித்தலைத் தொடர்ந்து 2015 சனவரி 01 ஆந் திகதி முதல் ஏஈஆர்சீ தொழிற்படத் தொடங்கியது. அணுசக்தி அதிகாரசபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர்...\nபுதிய அணுசக்தி அதிகாரச்சட்டம் தொடர்பான கருத்தரங்கு\nவழங்கும் நடைமுறையினை அறிவிப்பதற்காக அனுமதிப்பத்திர தாரரர்களிற்கு 2015 மே 26 ஆந் திகதி ஏஈஆர்சீ கருத்தரங்கு ஒன்றை நடாத்தியது.புதிய அதிகாரச்சட்டம் தொடர்பான முன்னுரையொன்றை தலைவரான போராசியர் பிரினாத்...\nசர்வதேச அணு சக்தி முகமை\nகதிரிய பாதுகாப்பு சர்வதேச குழு\nஐக்கிய நாடுகள் அறிவியல் குழு\nபதிவு உரிமம் பெற்ற நிறுவனங்கள்\nஇலங்கை. தொலைபேசி : +94-112987860\nதொலைநகல் : +94-112987857 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "http://ekuruvi.com/manavarkal-17-09-2016/", "date_download": "2018-07-23T11:06:24Z", "digest": "sha1:QLJIXP5PX4DHO65LJG2J6KOXQ7JOUFN3", "length": 10735, "nlines": 104, "source_domain": "ekuruvi.com", "title": "யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் அநீதிக்கெதிராகப் போராடியபோது படித்தவர்கள், பாமரர்கள் அமைதியாக இருந்தது ஏன்? – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் அநீதிக்கெதிராகப் போராடியபோது படித்தவர்கள், பாமரர்கள் அமைதியாக இருந்தது ஏன்\nயாழ்ப்பாணத்தில் மாணவர்கள் அநீதிக்கெதிராகப் போராடியபோது படித்தவர்கள், பாமரர்கள் அமைதியாக இருந்தது ஏன்\nஅண்மையில் யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் அநீதிக்கெதிராக போராடியபோது படித்தவர்கள், பாமரர்கள் என்ன செய்தார்கள் என யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும், ஒரு அநீதியினைத் தட்டிக் கேட்பதற்கு அந்த மாணவிகள் ஓடிச் சென்ற இடங்களைப் பார்க்கின்றபோது எனக்கு வெட்கமாக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.\nஅகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா யாழ். நல்லூர் சிறீ துர்க்கா தேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில்,\nமண்ணுக்காகவே போராடியது மகாபாரதம். பெண்ணுக்காகப் போராடியது இராமாயணம். பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் நீதி தவறினான். கண்ணகி மதுரை மாநிலத்தினை எரித்தாள். பசுமாடு நீதி கேட்டு மனுத்தாக்கல் செய்த போது மனு நீதி கண்ட சோழன் மனு நீதி வழங்கினான்.\nயாழ்ப்பாணத்தில் நீதி வேண்டி ஓடிய காட்சிகள் அண்மையில் அரங்கேறியது. அதனை விட ஜனாதிபதியிடம் காலில் விழுந்து மனுக் கொடுத்த காட்சிகளையும் மாணவர்கள் அரங்கேற்றினர். பொறுப்பு வாய்ந்தவர்கள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். பொறுப்பு வாய்ந்தவர்கள் பொறுப்புக் கூறத் தவற வேண்டாம். ஏனெனில், அந்த மாணவர்கள் ஒரு குழந்தைகள்…. அவர்கள் நீதிமன்றத்தில் நீதி கோருகின்ற சம்பவம் அனைவரையும் கலங்க வைத்த ஒரு சம்பவமாகத் தான் நான் காணுகின்றேன்.\nபடித்தவர்கள், பாமரர்கள், பண்பாடு உள்ளவர்கள் யாழ்ப்பாணம் கலாசாரத்தின் சிகரம் எனக் கூறுபவர்கள் ஆகியோர் அமைதியாகத் தான் இருந்தார்கள். நீதிகள் வீதியில் இறங்கும் போது மக்கள் அனைவரும் அமைதியாகத் தானிருந்தார்கள். பிரச்சினைகள் வருவது இயற்கை. அதில் தவறு இல்லை. ஆனால், பிரச்சினையினைக் கையாளும் விதம் முக்கியமானது. அனைவரும் இதனை உணரவேண்டும் என நீதித் துறை பாசறையிலிருந்து அறைகூவலாக விடுக்கின்றேன்.\nசட்டத்திற்கு, சட்டவாட்சி நிலைகூறும் நீதிக்கு முக்கியத்துவமளித்து அவற்றிற்குத் தலை வணங்கும் புதிய யாழ்ப்பாணத்தினை எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும். அதற்கு அனைத்துத் தரப்புக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மேலும் தெரிவித்தார்.\nஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் இருக்க வேலைத்திட்டங்கள்\nநரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த பிரதமர்\nஇலங்கை மக்களும் அரசும் கேட்ட கோரிக்கையை நிறைவேற்றியுள்ளேன்\nநாட்டின் ஏனைய பிரதேசங்களை விட வடக்கில் அபிவிருத்திகள் மிகவும் குறைவு\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nபிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் காட்டுத் தீ – 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றம்\nஒன்றாரியோ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு\nவாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 6 பேர் காயம்\nNAFTA பேச்சுக்களை அடுத்த வாரத்தில் நடத்த கனடா தயார்\nஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் இருக்க வேலைத்திட்டங்கள்\nகாங்கேசன்துறையில் எரிபொருளுக்கான எண்ணைக்களஞ்சியம் அமைக்க திட்டம்\nலண்டனில் பெண்கள் செய்த வேலையைப் பார்த்தீர்களா\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என தீர்ப்பு\nதமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையில் தரவரிசை பட்டியலை வெளியிடவேண்டும்\nமுதன் முறையாக “டாடா” சாம்ராஜியத்தின் தலைவராக தமிழர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://httpdevamaindhan.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-07-23T11:23:20Z", "digest": "sha1:U7FV3D4GP2JYN3OJBLROV6A7GRC6GGIH", "length": 4015, "nlines": 108, "source_domain": "httpdevamaindhan.blogspot.com", "title": "தேவமைந்தன்", "raw_content": "1968ஆம் ஆண்டு முதலாக படைப்புலகில் ஆரவாரமின்றி இருந்துவரும் தமிழன் ஒருவனின் சொல்லாடல்களும் கருத்தாடல்களும் ஊடாடல்களும் இங்கே பதிவாகியுள்ளன.\nஉலக வழக்கை கற்பனைக்குள் வகைப்படுத்துவது சாத்தியமற்ற\nகாரியமாக இருக்க, கற்பனைக்குள் உலகத்தைத் திணித்துத் திருப்தி\nதேடிக்கொள்வதே நாம் செய்யக்கூடியதாய் இருக்கிறது. கடைசி வரையிலும் நம் முயற்சிகள் அனைத்தும் செருப்புக்குக் காலை வெட்டுகிற காரியமாகத்தான் இருக்கும் போலும்.\n- சுந்தர ராமசாமி, ஒரு புளியமரத்தின் கதை(புதினம்),\nதமிழ்ப் புத்தகாலயம், 3ஆம் பதிப்பு, பிப்.1981.\nமானுடம்பாடிய வானம்பாடியான பாவேந்தரின் புதுச்சேரிவாணன். தேவமைந்தன் என்னும் புனைபெயர் உடையவன். தாகூர் அரசினர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர்ப் பணியில் பணிநிறைவு பெற்றபின்பும் தொடர்ந்து பலவாண்டுகளாய் இணையத்தில் தமிழ்ப்பணியைச் செய்து வருபவன்.\nஉலக வழக்கை கற்பனைக்குள் வகைப்படுத்துவது சாத்தியமற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://jegadeeshkumark.blogspot.com/2015/04/blog-post.html", "date_download": "2018-07-23T11:08:16Z", "digest": "sha1:ZGWYDN7VRRLOULUT3XLQFWCAIE5AKU2N", "length": 10682, "nlines": 236, "source_domain": "jegadeeshkumark.blogspot.com", "title": "ஜெகதீஷ் குமார்: யூதாஸின் முத்தம் இழைத்த துரோகம்", "raw_content": "\nயூதாஸின் முத்தம் இழைத்த துரோகம்\nயூதாஸின் முத்தம் இழைத்த துரோகம்\nஉம் கைகளில் விலங்கு பூட்டியது.\nநீர் தேவன் மகனோ என்ற\nபதில் இருந்ததைச் சுட்டிக் காட்டினீர்.\nஇறைவனுக்கெதிராய் சதி செய்த குற்றம் உம்மேல்.\nஇன்னொரு சீடனும் மும்முறை மறுதலித்தான் உம்மை.\nஇரு மன்னர்களின் அவையில் குற்ற விசாரணைக் கைதியானீர்.\nமன்னன் மனைவி உம்மைக் கனவிற் கண்டாள்.\nவாள் முனைக்கு வலியச் சென்று கழுத்தைக் கொடுத்தல் என்றாள்.\nகளங்கம் ஏதும் காண இயலாது கைகழுவினர் இரு மன்னரும்.\nகொலைகாரன் ஒருவனுடன் குருசேற்றத் துணிந்தனர்.\nவெறி பிடித்த ஊரும் துணை சேர்ந்தது.\nகுருதி வழியக் குருசு சுமந்தீர்\nமண்டையோடுகளின் இருப்பிடமான கல்வாரி நோக்கி.\nஇதோ மானுடத்தின் மேன்மைக்காய் சிலுவையேறினீர்.\nஉம் உள்ளொளி காணும் திறனற்ற குருடரின்\nவேதனைச் சுமையைச் சிலுவையில் சுமந்தீர்.\n ஏன் என்னைக் கைவிட்டீர் என்ற ஓலம்\nகவிந்து கிடந்தது கல்வாரிக் குன்றின் மேல்.\nநிலவு குருதி தோய்ந்து உறைந்தது.\nஉம் வாழ்வும், சொல்லும் செயலும்\nஉயிர்கள் மீது சூழும் பெருங்கருணையன்றோ\nஇதோ மரணத்தையும் எமக்கே அர்ப்பணித்து\nஉம் ரகசியப் பாதுகாவலர் இருவர்\nஉம் திருவுடலைப் பத்திரமாய்ச் சிறை வைத்தனர்.\nஒளியின் திருமகனாய் உயிர்த்தெழுந்தீர் மூன்றாம் நாள்.\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nகவிஞர் தேவதேவனுக்கு ஒரு கடிதம்\nயூதாஸின் முத்தம் இழைத்த துரோகம்\nகுள்ளச் சித்தன் சரித்திரம் (1)\nதேசிய புத்தக நிறுவனம் (1)\nமரணங்களின் ஊடாக ஒரு பயணம் (2)\nயுவன் சந்திர சேகர் (1)\nரெயினீஸ் ஐயர் தெரு (1)\nஸ்வாமி தயானந்த சரஸ்வதி (2)\nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nடாடி எனக்கு ஒரு டவுட்டு\nதமிழ்ச் சிறுகதைகள் pdf உருவில்\nசாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்\nசற்குணம் என்ற அசல் கலைஞன்\nகாப்புரிமை: ஜெகதீஷ் குமார். இத்தளத்தில் இருந்து கட்டுரைகளை பயன்படுத்த முன் அனுமதி பெறவும். தொடர்புக்கு jekay2ab@live.com. Ethereal theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muhilneel.blogspot.com/p/2.html", "date_download": "2018-07-23T11:56:22Z", "digest": "sha1:BFNWSQ5LOOIJ7CSVVXMETWSDJG57USHC", "length": 8239, "nlines": 315, "source_domain": "muhilneel.blogspot.com", "title": "blank'/> muhilneel: விடுகதைகள் -2 விடைகள்", "raw_content": "\nதிரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சிறுகதைகள் (13)\n68.ஒத்தையடி பாதை (அ) மண் சாலை......\n82.தலையில் முடிகளிடையே உச்சி எடுப்பது,வகிடு\nTamil Tongue twisters- சொற்பயிற்சி / நா பயிற்சி,நா நெகிழ் பயிற்சி\nதடம் மாற்றிய பண்டிகை - சிறுகதை\n“கல்விக்கண் திறந்தவர்” – கர்மவீரர் காமராசர்\nநெகிழி (Plastic) பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்\nகாளமேகப் புலவர் - tongue twisters\nபொங்கல் பண்டிகையும் காப்பு கட்டுதலும்\nஎண்ணிக்கை புதிர் - விடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2010/11/blog-post_9480.html", "date_download": "2018-07-23T12:01:28Z", "digest": "sha1:SS6S4UPT4LUUFEWIQBVHMN3DXMFLJT7T", "length": 5560, "nlines": 152, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: பிறந்தநாள் வாழ்த்து", "raw_content": "\nநான் ஏன் வாழ்த்து கூறவில்லை\nநான் உன்னை முதன் முதலில்\nஇன்றும் அதே இளமையோடு இருக்கிறாயே\nபின், நான் வாழ்த்துக் கூறி\nஉனக்கு வயது ஒன்றுக் கூடிவிட்டதை உணர்ந்து\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nஐ வில் கில் யூ\nபிரதிபலிப்பு எந்த ஒரு விசயத்திலும்.., உன் முகம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2012/11/94.html", "date_download": "2018-07-23T11:39:59Z", "digest": "sha1:X7RS3SDH66I3YQLOYFBUOVYWRVOPSWKO", "length": 16282, "nlines": 91, "source_domain": "rssairam.blogspot.com", "title": "மனைவியால் மனம் மாறிய மரண வியாபாரி நோபல் எழுதிய , சொத்தில் 94 % விகிதமே நோபல் பரிசுக்கான களஞ்சியம் ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nமனைவியால் மனம் மாறிய மரண வியாபாரி நோபல் எழுதிய , சொத்தில் 94 % விகிதமே நோபல் பரிசுக்கான களஞ்சியம் \nஆல்பிரட் நோபல் 1833ஆம் ஆண்டு அக்டோபர் 21இல் ஸ்வீடன் நாட்டுத் தலைநகர் ஸ்டாக்ஹோமில் பொறியாளர் குடும்பத்தில் பிறந்தார். இவர் மிகச் சிறந்த வேதியியலாளர், பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர்.\nஇவர் 1894இல் இரும்பு எஃகு ஆலை ஒன்றை வாங்கி அதைப் போர்க்கருவிகள் தயாரிக்கப் பயன்படுத்தினார். பாலிசைட், கார்டைட் என்ற புகையற்ற வெடிபொருள்களைக் கண்டுபிடித்தார். இதில் கார்டைட் குறிப்பிடத்தக்கது. இதற்காகக் காப்புரிமையும் பெற்றார். இப்படி மொத்தம் 355 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி பெரும் கோடீஸ்வரரானார்.\nஇவருடைய கண்டுபிடிப்புகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது \"டைனமைட்' என்ற வெடிமருந்துதான். ஆரம்ப காலத்தில் மிகப்பெரிய பாறைகளை உடைக்க, பழைய கட்டடங்களை இடிக்க மட்டுமே இது பயன்படுத்தப்பட்டது. நாள்கள் செல்லச்செல்ல இதையே வெடிகுண்டுகள் தயாரிக்கவும் பயன்படுத்தினார்கள்.\nநோபலின் கண்டுபிடிப்பால் அவருக்கு ஏராளமாகப் பணம் கிடைத்தாலும் அப்பாவி மனித உயிர்கள் ஆயிரக்கணக்கில் பலியாகின்றனவே என்று அவருடைய மனைவி பிரித்தான்ஸ்கி மிகவும் கவலையுற்றார்.\nஎனவே, நோபல் மீதே அவருக்கு வெறுப்பு வந்தது. அடிக்கடி அவருடன் சண்டையிட்டார். இந்த டைனமைட் தயாரிப்பைத் தடுத்து நிறுத்துங்கள் என்றார். நோபல் அவருடைய பேச்சைக் கேட்கவில்லை. இதனால் அவர் கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்தார்.\nகணவரை விட்டுப் பிரிந்த நிலையிலும் டைனமைட் உற்பத்தியை நிறுத்துமாறு அவருக்குத் தினமும் கடிதம் எழுதிக் கொண்டே இருந்தார். அப்போதும் நோபல் நிறுத்தவில்லை. ஒரு நாள் நோபலின் சகோதரர் விபத்தில் இறந்தார்.\nபத்திரிகைகள் ஆல்பிரட் நோபல்தான் இறந்துவிட்டார் என்று தவறாகப் புரிந்துகொண்டு செய்திகளை வெளியிட்டன. ஒரு பத்திரிகை \"மரண வியாபாரி' நோபல் இறந்தார் என்றே தலைப்பிட்டிருந்தது.\nவேறொரு நகரத்தில் அந்த நேரத்தில் இருந்த நோபல் இச் செய்தியைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டார். தன்னுடைய மனைவியின் வருத்தம், மன்றாட்டு, கோபம் அனைத்தும் எவ்வளவு உண்மையானது என்று உணர்ந்தார். ஆக்கப் பணிகளுக்காகப் பயன்பட வேண்டிய நம்முடைய கண்டுபிடிப்பு அழிவுக்குப் பயன்படுகிறதே என்று வேதனைப்பட்டார்.\nஇனி, மனித குலத்துக்கு மிகுந்த பயனும் மகிழ்ச்சியும் அளிக்கும் வண்ணம் கண்டுபிடிப்பில் ஈடுபடுகிறவர்களுக்கும் இலக்கியக் கர்த்தாக்களுக்கும் பொதுச் சேவகர்களுக்கும் விருதுகளையும் ஊக்குவிப்புகளையும் வழங்க தன்னுடைய சொத்துகளைப் பயன்படுத்துவது என்று முடிவெடுத்தார்.\nஇதற்காக தன்னுடைய சொத்தில் 94 சதவீதத்தைச் செலவிட 1895 நவம்பர் 27-ல் உயில் எழுதிக் கையெழுத்திட்டார்.\nஅவருடைய இறப்புக்குப் பிறகு முதல்முறையாக 1901இல் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளிலும் உலக அமைதிக்காகப் பாடுபட்டவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. 1969இல் இருந்து பொருளாதார அறிஞர்களுக்கும் விருது வழங்கப்படுகிறது.\nஇந்தியாவிலிருந்து இதுவரை 10 பேர் நோபல் விருதுகளைப் பெற்றுள்ளனர். அவர்களில் இந்த நாட்டில் வசித்த வெளிநாட்டவர்களும் அடங்குவர். விவரம் வருமாறு:\n1902 ரொனால்ட் ரோஸ், மருத்துவம், இந்தியாவில் பிறந்த வெளிநாட்டவர்.\n1907 ருட்யார்ட் கிப்ளிங், இலக்கியம், இந்தியாவில் பிறந்த வெளிநாட்டவர்.\n1913 ரவீந்திரநாத் தாகூர், இலக்கியம், இந்தியர்.\n1930 சர். சி.வி. ராமன், இயற்பியல், இந்தியர்.\n1968 ஹர்கோவிந்த கொரானா, மருத்துவம், இந்திய வம்சாவளியினர்.\n1979 அன்னை தெரசா, அமைதி, இந்தியர்.\n1983 எஸ். சந்திரசேகர், இயற்பியல், அமெரிக்கா வாழ் இந்தியர்.\n1998 அமார்த்திய சென், பொருளாதாரம், இந்தியர்.\n2001 வி.எஸ். நைய்பால், இலக்கியம், இந்திய வம்சாவளியினர்.\n2009 வி. ராமகிருஷ்ணன், வேதியியல், அமெரிக்கா வாழ் இந்தியர்.\nநம் நாடு விடுதலை பெறுவதற்கு முன் (1901 - 1930) 30 ஆண்டுகளில் 4 நோபல் விருதுகளைப் பெற்றுள்ளோம்.\n1930 முதல் 2012 வரை 82 ஆண்டுகளில் 6 நோபல் விருதுகளைத்தான் பெற்றுள்ளோம். இந்த எண்ணிக்கையை எவ்வாறு உயர்த்துவது ஆர்வமுள்ள மாணவர்களை அடையாளம்கண்டு ஊக்குவித் தால் இது சாத்தியம்.\nஇந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் குர்டன், ஜப்பானைச் சேர்ந்த சின்ய யமனகா ஆகிய இருவருக்கு \"ஸ்டெம் செல்' ஆராய்ச்சிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜான் குர்டன் பள்ளியில் படித்தபோது உயிரியல் பாடத்தில், 250 மாணவர்களில் அவர்தான் மிகக் குறைந்த மதிப்பெண்கள் வாங்குவாராம். ஆசிரியர்கள் கேட்கும்போது, \"\"நான் பெரிய ஆராய்ச்சியாளனாக வருவேன்'' என்று நம்பிக்கையோடு பதில் அளிப்பாராம். \"\"மக்குப் பையனுக்கு ஆசையைப் பாருங்கள்'' என்று எல்லோரும் கேலி செய்வார்களாம்.\nஜான் குர்டன் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் ஸ்டெம் செல் குளோனிங் ஆராய்ச்சியின் தந்தையாக இப்போது விளங்குகிறார்.\nநன்றி :- தினமணி, கருத்துக்களம், முனைவர், ச.வின்சென்ட் இலயோலா கல்லூரி, சென்னை, 05-11-2012.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilarmantram.blogspot.com/2011/09/009.html", "date_download": "2018-07-23T11:45:11Z", "digest": "sha1:OTEE2QROWIIPWARBSI7D5WDKTMJB43MB", "length": 5676, "nlines": 62, "source_domain": "tamilarmantram.blogspot.com", "title": "தமிழர்மன்றம்: திருக்குறளும் என் பார்வையும்..!- 009", "raw_content": "\nஇணையத்தில் வலம்வரும் இனிய தமிழர்களின் இணைப்புப்பாலம்\nஉடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே\nஇடுக்கண் களைவதாம் நட்பு. (788)\nஉடை நெகிழ்ந்தவனுடைய கை உடனே உதவிக்காப்பது போல் நண்பனுக்குத் துன்பம் வந்தால் அப்பொழுதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு\nநாம் ஒரு சபையில் இருக்கும் போது பலர் முன்னிலையில் நாம் உடுத்திய உடை நழுவினால் நமது கைகள் உடனே விரைந்து சென்று நழுவும் உடையை சரிப்படுத்த விரையும்\nஅதைப்போல ஒரு நண்பனுக்கு ஒரு துன்பம் நேரும்போது என்ன ஏதுவென்று ஆராய்ந்துகொண்டு நேரத்தை விரையம் செய்யாமல் உடனே ஓடி அந்த துன்பத்தை நீக்க முயல்வதுதான் உண்மையான நட்பு என்று வள்ளுவர் கூறுகிறார்\nதமிழ்ஆர்வமுள்ள எவரும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vediceye.blogspot.com/2008/12/blog-post_25.html", "date_download": "2018-07-23T12:01:03Z", "digest": "sha1:6H5WWAAICVO4HBEXK3E454II7FDUTB4V", "length": 28730, "nlines": 418, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: பெண்கள் ருத்ராஷத்தை அணியலாமா?", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nஉங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமா\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nபெண்களும் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளீர்கள். பெண்கள் சதாசர்வகாலமும் அணிவது சாத்தியப்படுமா குறிப்பிட்ட சில தினங்களில்பெண்களுக்கு negative energy அதிகமாய் இருந்தால், அப்பொழுதும் கூட பெண்கள்ருத்ராஷம் அணிதல் தகுமா\nபெண்கள் ருத்ராஷத்தை விட துளசிமாலை அணிவது சரியென்று பலர் கூறுகின்றனரே. துளசிமாலையும் எப்பொழுதும் அணிய பயன்படுத்தலாமா\nநான் துளசிமாலை வைத்திருக்கிறேன். சில நேரம் ஜபம் செய்யும் போது மட்டும் எடுத்து ஜபம் செய்துவிட்டு பின் பூஜையறையில் வைத்துவிடுவேன்.\nஜபிக்கப்பட்ட மாலையல்லாது இன்ன பிற மாலைகள் வெறும் அணிகலனுக்கு ஒப்பு என்று கூறியுள்ளீர்கள். இப்படிப் பட்ட ருத்ராஷமோ, துளசிமாலையோ எப்படி பெறுவது.\nஅவசரமில்லை. நேரம் இருக்கும்போது என் வினாக்களுக்கு விடையளியுங்கள். தொந்தரவுக்கு மன்னிக்க. நன்றி.\nஉங்கள் கேள்வி அனைவருக்காகவும் கேட்கபட்டதாக கொண்டு விரிவான விளக்கத்தை இப்பதிவில் இடுகிறேன்.\nபெண்கள் ”ஆன்மீக” பொருட்களை பயன்படுத்த எந்த காலத்திலும் எந்த தடையும் இல்லை. ”மத” பொருட்களை பயபடுத்தவே தடை உண்டு.\nநீங்கள் சொல்லுவதை போல “negative energy\" தவறு என்றால், அந்த எனர்ஜி இல்லாமல் நானும் நீங்களும் தோன்ற முடியுமா அது தாய்மையின் அடையாளம். ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல.\nஅபாணா எனும் பிராண சக்தி அதிகமாக வெளிப்படுவதால் அந்த நிலையைல் பெண்களுக்கு வேலை கொடுக்காமல் ஓய்வு கொடுத்தார்கள். தள்ளி வைக்கவில்லை.\nகேரளாவில் பகவதி கோவில்களில் மாதம் மூன்று நாட்கள் அம்மனுக்கு இதே போன்ற சடங்குகள் செய்யபடுவது உங்களுக்கு தெரியுமா குருதி பூஜை என சொல்லபடும் இந்த பூஜை பரவலாக அனைவரும் அறியாதது. மேலும் சுயம்புவாக இருக்கும் பகவதி அம்மன் பெண்களை போல இயற்கையாகவே இந்த நிலைக்கு ஆட்படுவதாக சொல்லுகிறார்கள்.\nமாதவிலக்கு என்னும் சொல்லாடலை நான் வெறுக்கிறேன். மாத ஓய்வு என சொல்லலாம். இக்காலத்தில் பெண்களுக்கு உளவியல் மற்றும் உடலியல் ரீதியாக அதிக தளர்ச்சி இருக்கும். அதை காக்க ருத்திராட்சம் அணியலாம். தவறில்லை.\nஆன்மீகத்தில் பெண்களின் உண்மையான நிலை என ஓர் பதிவிட்டு விளக்க எனக்கு எண்ணம் உண்டு. ஆனால் சில காரணத்தால் அதை தவிர்த்து வருகிறேன்.\nஇறந்த வீட்டிற்கு செல்லும் பொழுது சிலர் அணிய கூடாது என சொல்லுவார்கள். ருத்திராட்சத்தை காக்கும் கடவுளாக பார்க்க வேண்டும். எங்கெல்லாம் உங்கள் உடல்,மனம் மற்றும் ஆன்மா தவறான சக்திக்கு ஆட்படுமோ அங்கெல்லாம் அணியலாம்.\nதுளசி மாலை அணிவதில் தவறில்லை. அதுவும் சக்திவாய்ந்த பொருள் தான். ருத்திராட்சத்திற்கு மாற்றாக துளசிமாலை என கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது. ஆனால் துளசி மாலைக்கு என்று தன் சக்தி உண்டு.\nஎப்பொழுதும் ஜபம் செய்த மாலையை கழுத்தில் அணிவது நல்லது. ஜபிக்கபட்ட மந்திரங்கள் அதில் நிறைந்திருக்கும். உங்கள் அலைபேசியில் சார்ஜ் செய்து விட்டு, வீட்டில் வைத்திருந்தால் என்ன பலன்\nஜபம் செய்ததும் மாலையை அணிந்தால் அன்று வித்தியாசமான உள்ளுணர்வு இருப்பதை உணரலாம். முயற்சித்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.\nஆன்மீக குரு, ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர்கள் மூலம் மந்திர உபதேசம் பெற்று ஜபம் செய்ய துவங்கலாம். ஜபம் செய்யும் மந்திரம், மாலை அனைத்தும் அவர்க்ளின் கருத்தாக இருக்கவேண்டும். நாம் முடிவு செய்ய கூடாது.\nஅடிப்படை மூல மந்திர ஜபம் இவ்வாறு குருவிடம் இருந்து பெற்று மேம்மட்டவுடன், பிற மந்திரங்களை ஜபம் செய்ய நாம் அதிகாரம் பெறுகிறோம். அப்பொழுது நாமாகவே முடிவு செய்யலாம்.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 1:05 PM\nவிளக்கம் ஆன்மிகம், கேள்விபதில், ருத்ராஷம்\n***கேரளாவில் பகவதி கோவில்களில் மாதம் மூன்று நாட்கள் அம்மனுக்கு இதே போன்ற சடங்குகள் செய்யபடுவது உங்களுக்கு தெரியுமா குருதி பூஜை என சொல்லபடும் இந்த பூஜை பரவலாக அனைவரும் அறியாதது. மேலும் சுயம்புவாக இருக்கும் பகவதி அம்மன் பெண்களை போல இயற்கையாகவே இந்த நிலைக்கு ஆட்படுவதாக சொல்லுகிறார்கள்.***\nபுதிய தகவல்... தகவலுக்கு மிக்க நன்றி.\nஉங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.\n//ஆன்மீக குரு, ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர்கள் மூலம் மந்திர உபதேசம் பெற்று ஜபம் செய்ய துவங்கலாம். ஜபம் செய்யும் மந்திரம், மாலை அனைத்தும் அவர்க்ளின் கருத்தாக இருக்கவேண்டும். நாம் முடிவு செய்ய கூடாது//\nஅந்த காலத்துல மந்திரம் உபதேசிக்க குருவாக நிறைய பேர் கிடைத்தார்கள்\nஇப்ப குருவிற்கு நாங்கள் எங்கே கிடைக்கப் பெறுவது\n(ரொம்ப நாளா எனக்கு ஒருத்தர் சொல்லிக் கொடுக்க மாட்டாரான்னு கவலை என் மனசுல இருக்கு)\nமிக அருமையான விளக்கங்கள், ஸ்வாமிஜி. ருத்ராக்ஷத்தின் பரிசுத்தத்தை பாதுகாப்பதற்காக இரவில் படுக்கும் முன் கடவுள விக்ரஹத்தின் முன்பு கழற்றி வைத்து விட்டு காலையில் எழுந்தவுடன் மாட்டிக்கொள்ளும் பழக்கத்தில் உள்ளேன். உடல் வியர்வையால் அசுத்தமாகிவிடுமோ என்கிற பயத்தில் தினமும் குளிக்கும் பொழுது சோப்பால் நன்கு கழுவி பிறகு திருநீர் கொண்டு தடவி விடுகிறேன். இப்படி செய்வது தவறா நான் அணிந்துள்ள ருத்ராக்ஷம் நேபாலில் காட்மாண்டுவில் உள்ள சிவன் கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டது. (அறியாமையால்) சோப் போட்டு கழுவியதால் அதன் பலன் தீர்ந்திருக்குமா நான் அணிந்துள்ள ருத்ராக்ஷம் நேபாலில் காட்மாண்டுவில் உள்ள சிவன் கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டது. (அறியாமையால்) சோப் போட்டு கழுவியதால் அதன் பலன் தீர்ந்திருக்குமா மேலும், ருத்ராக்ஷத்தின் சக்தியை மேம்படுத்த நாம் என்ன மந்திரத்தை எப்படி கூற வேண்டும் என்று விளக்குங்களேன்.\nஉங்கள் முதல் வருகைக்கு எனது நன்றிகள்.\nஇரு முக ருத்திராட்சம் தம்பதிகளுக்கு நல்லது. அதைகாட்டிலும் கெளரிஷங்கர் எனும் வகை உண்டு. அது சிறப்பு வய்ந்தது.\nஇரவில் அணிய கூடாது என சொல்லுவதற்கு காரணம். தாம்பத்திய காலத்தில் ருத்திராக்‌ஷம் அசுத்தமாக கூடாது என்பதற்காக தான்.\nஉடலுறவு காலத்தில் உடலின் ப்ராண சக்தி அதிகமாக குறைவு ஏற்படுவதால், அத்தருணத்தில் ருத்திராக்‌ஷம் செயல் இழக்க வாய்ப்பு உண்டு.\nருத்திரஷத்தை வேறு எந்த பொருளுடனும் இணைக்காமல் தனியே அணிவதே சிறந்தது.\nஸ்படிகம், முத்து, பவளம் என எதையும் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.\nஉங்களுக்கு இத்தகைய எண்ணம் இருப்பதை கண்டு மகிழ்ச்சி.\nகுருவிடம் மந்திரம் கேட்க வேண்டும் என எண்ணுபவர்களை விட அவர் வாயிலிருந்து லிங்கம், மோதிரம் வேண்டும் என கேட்பவர்கள் தான் அதிகம். :))\nஉங்கள் உயர்ந்த எண்ணத்திற்கு கண்டிப்பக குரு உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்.\nருத்திராட்சத்தை எவ்வாறு தூய்மைப்படுத்துவது என பதிவில் சொல்லி இருக்கிறேன்.\nஅதை போல செய்யுங்கள். ருத்திரக்‌ஷம் மீண்டும் புத்துயிர் பெரும்.\nசோப், powder, கிரீம் போன்றவை ஒருமுறை பட்டாலே ருத்திரக்‌ஷம் தனது நிலையில் கலக்கமடையும்.\nஇனி மேல் இது போல பயன்படுத்தாதீர்கள்.\nதாம்பத்திய வாழ்க்கையில் இருந்தால் இரவில் அணியாமல் இருப்பது நல்லது.\nமந்திரங்கள் குருமுகமாக வரவேண்டும். நாமே மந்திரத்தை ஜபம் பண்ண கூடாது.\nமிக்க நன்றி ஸ்வாமிஜி. இது போன்ற விஷயங்கள் உங்களைப் போன்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துக்கொண்டால் நம்பிக்கை அதிகம் ஏற்படுகின்றது.\nஉங்களின் பதிவு என் பல சந்தேகங்களை நீக்கிற்று.\nஅது இக்கலியுகத்தில் மக்களின் மூட நம்பிக்கைகளைப் பயன்படுத்தி பணம் பண்ணும் எத்தர்களின் எண்ணிக்கை உயர்ந்ததால் வந்த விளைவு\n ஒரு சில நிஜமான ஆன்மீக வழிகாட்டிகளும்(சாமியார்கள் என்று பொதுவாகச் சொல்லத் தோன்றவில்லை ஏனெனில் அனைவரும் ஒன்று போலவே நோக்கப் படுவதால்) இருக்கத்தான் செய்கிறார்கள் இருக்கும் இடம் தெரியாதவாறு\nஇனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalviguru.com/Employment.php", "date_download": "2018-07-23T11:32:26Z", "digest": "sha1:CKMGXAHWU3XA74PZOYPV6SMO5ARK3TXU", "length": 3708, "nlines": 88, "source_domain": "www.kalviguru.com", "title": "கல்வி குரு | KalviGuru", "raw_content": "\nமேனிலை முதலாமாண்டு கணினி அறிவியல் அலகு-1 ஒரு மதிப்பெண் வினா-விடை பதிவிறக்கம் செய்யுங்கள்\nமத்திய அரசில் 1330 துணை ஆய்வாளர் வேலை: SSC அறிவிப்பு\nதிருவண்ணாமலை மாவட்ட நீதித்துறையில் வேலை வேண்டுமா..: மார்ச்.2க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nபெரம்பலூரில் பிப். 24- இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் 325 உதவி பொறியாளர் வேலை\nஇந்திய ரயில்வேயில் 62,907 குரூப் டி வேலை: RRB அறிவிப்பு\nஆய்வக உதவியாளர் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\n8301 கிளார்க் பணி எஸ்பிஐ அறிவிப்பு\nதிருச்சியில் ஜன. 27, 28-ல் முதனிலைத் தேர்வு: எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2, ஐடிஐ படித்தவர்களுக்கு ஓமனில் வேலை- தமிழக அரசு நிறுவனம் ஏற்பாடு\nதேசிய நெடுஞ்சாலைதுறையில் 223 சிவில் என்ஜினியர் வேலை\n8-ம் வகுப்பு முடித்தர்வகளுக்கு இந்திய உணவுக் கழகத்தில் வேலை\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.tamilcinemaz.com/category/gallery/", "date_download": "2018-07-23T11:32:52Z", "digest": "sha1:RBV2LKRIA34FNIJFOQ6ZVAQ3ZQ5BFE4U", "length": 13540, "nlines": 103, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "Gallery - Tamil Cinemaz", "raw_content": "\n“பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே” ; கொந்தளிக்கும் ​ ​இயக்கு​நர் ராகேஷ்\nஎட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன்-ஆர்.ரம்யா தயாரித்துள்ள படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’. இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக பிக் பாஸ்2' புகழ் ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனா பிரேமும் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் ராதாரவி,​ ​சரண்யா பொன்வண்ணன், மனோபாலா, மைம் கோபி, அருள்தாஸ், ராம்ஸ, ஜே.டி சக்கரவர்த்தி என நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு அச்சு இசையமைத்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். இந்தப்படம் வரும் ஜூலை-27ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து இந்தப்படம் பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். கதாநாயகிகளில் ஐஸ்வர்யா தத்தா பிக் பாஸ் வீட்டிலும், அஞ்சனா ஜப்பா\nநடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்..\n‘இமைக்கா நொடிகள்’ இசை விழாவில் அதர்வா, நயன்தாரா ஆப்செண்ட்\nகேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம் \"இமைக்கா நொடிகள்\". டிமாண்டி காலனி இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. படத்தைத் துவங்கும்போது கதை என்னை திருப்திபடுத்தும் வரை ஒரு தேடல் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. கதை முடிவான பிறகு கதை தனக்கு தேவையான நடிகர்களைத் தானே எடுத்துக் கொண்டது. நான் பள்ளியில் படிக்கும்போதிலிருந்தே ஒளிப்பதிவாளர் ஆர்டி ராஜசேகரின் ரசிகன். அவரின் கேரியரில் சிறந்த படமாக என் படம் இருக்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன். என் படங்களுக்கு தமிழ் தலைப்புகளை வ\n’இமைக்கா நொடிகள்’ நயன் – அதர்வா கலர்ஃபுல் ஸ்டில்ஸ்\nவிஜய்யின் நடனத்தைப் புகழும் நடிகை உபாசனா..\nதமிழ் சினிமாவில் பரவலாக வட்டமடிக்கத் தொடங்கியிருக்கும் வங்காளக் குயில் உபாசனா RC அறிமுகம் என்னவோ முதலில் கன்னடப் படம்தான்... தமிழில் அறிமுகம் 88 என்கிற படத்தின் மூலம்... சுமார் 80 விளம்பரப் படங்களின் மூலம் மக்களிடம் நல்ல அறிமுகமானவர் இவர்.. டிராபிக் ராமசாமி படம் எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது. ஒரு நல்ல கதையம்சமுள்ள படத்தில் நடித்தது பெருமையாக இருக்கு. எனக்கு சின்ன வயசிலிருந்தே சினிமா மீது ஆர்வம் உண்டு.... அதனால் பரத நாட்டியம், கிளாசிக்கல் டான்ஸ் எல்லாம் கத்துக்கிட்டேன். அப்பா அம்மா பிறந்தது வங்காளம் . நான் பிறந்தது குஜராத். படித்தது கர்நாடகா. இப்போ வாழ்வது தமிழ் நாட்டில்... ஆக இந்தியா முழுக்க ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்பது என் ஆசை என்கிறார் உபாசனா. அப்பா மெக்கானிக்கல் இஞ்சினீயர் .அம்மா பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்து இப்போ என் கூட இருக்கிறார். நானும் சாப்ட்வேர்\nநடிகர் கார்த்திக்கின் முத்தத்திற்கு லைன் கட்டி நின்ற யூனிட்\nகிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் 'மிஸ்டர் சந்திரமௌலி'. தந்தை, மகனான நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் முதன் முறையாக இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரெஜினா கஸாண்ட்ரா, வரலக்ஷ்மி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன் ஆகியோர் நடிக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படம் வரும் ஜூலை 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் படத்திற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மொபைல் ஆப் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. முழுப்படமும் எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. அதற்கு தயாரிப்பாளர், படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களும் முக்கிய காரணம். அப்பா மகன் பற்றி நிறைய நல்ல படங்கள் வந்திருக்கின்றன. இது வேறு ஒரு பரிணாமத்தில் இருக்கும்.\n’நமக்கு நாம்’ பட ஸ்டில்ஸ்\n“பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே” ; கொந்தளிக்கும் ​ ​இயக்கு​நர் ராகேஷ்\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘\nகனிமவளங்களைப் பாதுகாப்பவராக நடிக்கும் மன்சூரலிகான்\nதொடரும் தியேட்டர் திருட்டு… அமைச்சரிடம் போன தயாரிப்பாளர்கள்…\n‘சாமி ஸ்கொயர் ’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்..\n‘வஞ்சகர் உலகம்’ வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை\nஅரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்…\nபேய்ப் படங்களுக்கு ஓய்வு கொடுக்க வரும் ’பார்த்திபன் காதல்’\n’நகல்’ குழுவில் இணையவிருக்கும் அந்த முக்கிய நடிகர் யார்\n‘ஓவியா’ பட பாடலுக்கு தேசிய விருது\nசரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’\n‘அருவி’ ‘அறம்’ ‘விக்ரம் வேதா’ படங்களை பின்னுக்குத் தள்ளிய ‘குரங்கு பொம்மை’\nஎன் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/129726-raashi-khanna-all-praise-for-her-imaikkaa-nodigal-costar-nayanthara.html", "date_download": "2018-07-23T11:51:14Z", "digest": "sha1:UA7N3MHRXRTS4NQDOLKYG5ZRPN5Y7DLR", "length": 34554, "nlines": 442, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"நயன்தாரா செஞ்சது சாதாரண விஷயமில்லை!\" - ராஷி கண்ணா | raashi khanna all praise for her imaikkaa nodigal costar nayanthara", "raw_content": "\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை எப்படி இருக்கிறார் கருணாநிதி `தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல்\n`நிபா’வைத் தொடர்ந்து `ஷிகெல்லா’ பாக்டீரியா கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் `வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு' - இரண்டாவது திருமணம் குறித்து மனம்திறந்த இம்ரான் கான்\n' - எழுத்தாளர் ஹரீஷுக்கு பினராயி விஜயன் ஆதரவு `20 பேர் பாலியல் வன்கொடுமை; புதைக்கப்பட்ட பெண்`- போலீஸை பதறவைத்த காப்பகம் '5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்\n\"நயன்தாரா செஞ்சது சாதாரண விஷயமில்லை\" - ராஷி கண்ணா\n`இமைக்கா நொடிகள்' படம் குறித்தும், தனது சினிமா பயணம் குறித்தும் பேசியிருக்கிறார், நடிகை ராஷி கண்ணா\nதமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய `மெட்ராஸ் கஃபே' படத்தில் ஹிரோயினாக அறிமுகமாகி பின் ஆந்திரா, கேரளா என மையம் கொண்ட ராஷி கண்ணா புயல் சென்னையை வந்தடைந்திருக்கிறது. அவரிடம் பேசினோம்.\n``பிறந்து வளர்ந்தது, டெல்லி. பி.ஏ ஆங்கிலம் படிச்சுட்டு, பாம்பேல மாடலிங் பண்ணிக்கிட்டு இருந்தேன். அப்போ கிடைச்சதுதான், `மெட்ராஸ் கஃபே' வாய்ப்பு. பிறகு தெலுங்கு, மலையாளம்னு பிஸி ஆயிட்டேன். தமிழ்ல சித்தார்த் நடிக்கும் `சைத்தான் கி பச்சா', ஜெயம் ரவியுடன் `அடங்க மறு', அதர்வாவுடன் `இமைக்கா நொடிகள்', விஷால் நடிக்கும் புதிய படம்னு வரிசையா தமிழ்ப் படங்கள் இருக்கு. ஒருவழியா தமிழ்சினிமாவுக்கு வந்தது மகிழ்ச்சி\n``ரொம்ப லேட்டா தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கீங்களே\n``நான் சீக்கிரமா வரணும்னு நினைச்சுதான் 2016-லேயே இங்கே நடிக்க ஆரம்பிச்சுட்டேன். ஒவ்வொரு படத்துக்கும் ஒரு டைம் ஆயிடுச்சு. அதுவும் ஒருவகையில நல்லதுதான். அந்த இடைவெளியில வேறு வேறு மொழிகள்ல நடிச்சேன். என்னை ஒரு நடிகையா எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு. இனிமே, இன்னும் நல்லா தெரியும்.\"\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை\n`தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல்\n``தெலுங்குப் படங்கள்ல உங்களை எல்லா விதமான கேரக்டர்கள்லேயும் பார்த்தாச்சு. இப்போ என்ன கேரக்டர் பண்றீங்க\n`` `இமைக்கா நொடிகள்' படத்துல என் கேரக்டர் பெயர், கிருத்திகா. காலேஜ் படிக்கிற டிரெடிஷனல் பெண்ணா நடிச்சிருக்கேன். நான் நிஜ வாழ்க்கையில எப்படி இருக்கேனோ, அப்படியே இந்தக் கதாபாத்திரம் அமைஞ்சிருக்கு. தைரியமான, மெச்சூரிட்டி பொண்னா நடிச்சிருக்கேன். `சைத்தான் கி பச்சா' படத்துல கமர்ஷியல் ஹீரோயின். ஜாலியா சுத்துற பப்லி பொண்ணு. `அடங்க மறு' படத்துல ஜெயம் ரவி மாதிரியே என் கேரக்டரையும் டிசைன் பண்ணியிருக்காங்க. எல்லோருக்கும் உதவுற பொண்ணா இந்தப் படத்துல நடிச்சிருக்கேன்.\"\n``நயன்தாரா, விஜய் சேதுபதினு பெரிய நட்சத்திரங்களோட முதல் தமிழ்ப் படம் அமைஞ்சிருக்கு. எப்படி இருந்தது இந்த அனுபவம்\n`` `இமைக்கா நொடிகள்' படத்துல நான்தான் கடைசியா கமிட் ஆனேன். முதல் படத்துலேயே நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா, அனுராக் காஷ்யப்... இப்படி அட்டகாசமான கலைஞர்கள் இருக்கும்போது, அந்த வாய்ப்பை மறுக்க முடியுமா... உடனே ஓகே சொல்லிட்டேன். தவிர, நான் நினைச்சமாதிரி என் கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருந்தது. இந்தப் படம் என் மனசுக்கு நெருக்கமான படம். இயக்குநர் அஜய் ஞானமுத்துவோட திரைக்கதையில எல்லோருக்கும் முக்கியமான பங்கு இருக்கு. அதை நாங்கெல்லாம் சரியா செஞ்சிருக்கோம்னு நம்புறேன்.\nநயன்தாரா மேடம் லேடி சூப்பர் ஸ்டார் லெவலுக்கு வளர்ந்திருக்காங்க. சந்தோஷமான விஷயம் இது. அவங்க படத்துல நாம ஒரு சின்ன கேரக்டர் பண்ணாலே, நமக்கு அது பெரிய ரீச் தரும். விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப்னு அனுபவ நடிகர்கள் கூட்டணியோட என் முதல் தமிழ்ப் படம் அமைஞ்சிருக்கிறது, சந்தோஷமா இருக்கு.\"\n``இத்தனை தமிழ்ப் படங்கள்ல நடிச்சுக்கிட்டு இருக்கீங்க... தமிழ் கத்துக்கிட்டாச்சா\n``எனக்குத் தமிழ் ரொம்பப் புதுசுதான். இப்போதான் கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன். நிறைய தமிழ் பாடல்கள் கேட்குறேன். பேச முயற்சி பண்றேன். இதுவரை, அடிக்கடி பயன்படுத்துற `எப்படி இருக்கீங்க', `சாப்டீங்களா'னு சில வார்த்தைகளைக் கத்துக்கிட்டேன். என் உச்சரிப்பு நல்லா இருக்குனு இயக்குநர்கள் சொன்னாங்க. கூடிய சீக்கிரம் எனக்கு நானே டப்பிங் பேசுவேன். ஏன்னா, மொழியைப் புரிஞ்சு கத்துக்கிட்டாதான், அந்தக் கேரக்டருக்கு நியாயம் சேர்க்கமுடியும்னு நம்புறேன்.\"\n``தெலுங்கு சினிமாவுல குறுகிய காலத்துலேயே டாப் ஹீரோயின்ஸ் லிஸ்ட்ல வந்துட்டீங்க. தமிழ் சினிமாவுலேயும் அப்படி ஓர் இடத்தைப் பிடிக்கணும்னு ஐடியா இருக்கா\n``எனக்கு முதல் இடம், இரண்டாம் இடம்... இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை. தமிழ் படங்கள்ல நடிக்கணும்னு ஆசைப்பட்டேன், நாலு படங்கள்ல நடிச்சுக்கிட்டு இருக்கேன். கடினமா உழைச்சாலே போதும், நல்ல நடிகைனு பெயர் வாங்கலாம். என் கதாபாத்திரங்கள் படத்துல ஏதாச்சும் பண்ணணும், வந்து சும்மா நின்னுட்டுப் போறது எனக்குப் பிடிக்காது. நான் நடிச்ச கேரக்டர் மக்கள் மனசுல நின்னாப் போதும்.\n`இமைக்கா நொடிகள்' படத்துல எனக்கும் நயன்தாராவுக்குமான காட்சி எதுவும் இல்லை. இதுவரை அவங்களை நான் சந்திச்சதும் இல்லை. ஆனா, அவங்களைப் பத்தி மத்தவங்க சொல்லக் கேட்டிருக்கேன். நயன்தாரா வளர்ச்சியைப் பார்த்து, ஒரு பெண்ணா ரொம்பவும் பெருமைப்படுறேன். ஆணுக்குச் சரிசமமான இடம் பெண்ணுக்கும் வேணும்னு நினைக்கிறவ நான். நயன்தாரா செஞ்ச விஷயம் சாதாரணமானது இல்லை. இந்த இடத்தைப் பிடிக்க அவங்க ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பாங்க. ஒரு நடிகரை அல்லது நடிகையை மக்கள் எல்லோருக்கும் பிடிச்சுப் போறது அவ்வளவு சாதாரண காரியம் கிடையாது. தவிர, அதுதான் கலைஞர்களுக்கு அழகு\"\n``தமிழ்ல பெண்களை மையப்படுத்திய சினிமாக்கள் நிறைய வருது. உங்களுக்கு அந்தமாதிரி படங்கள்ல நடிக்க ஆசை இருக்கா\n``எனக்கு எல்லாவிதமான படங்கள்லேயும் நடிக்கணும். என் முதல் தெலுங்குப் படத்துல எனக்கு நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கிற ரோல் கிடைச்சது. அதுக்குப் பிறகு கிடைச்ச எல்லாம் கமர்ஷியல் கேரக்டர்கள்தாம். கடைசியா வந்த `தொலி பிரேமா' படம் எனக்கு நடிக்கவும் தெரியும்னு காட்டியிருக்கு. நடிப்புக்கு ஸ்கோப் இருக்கிற நல்ல படங்கள் எல்லாத்திலும் நடிக்கணும்னு ஆசைப்படுறேன். `நடிகையர் திலகம்' படத்துல கீர்த்தி சுரேஷ் ரொம்ப நல்லா நடிச்சிருந்தாங்க. எனக்கு அந்தமாதிரி கேரக்டர்களும் பண்ணணும்னு ஆசை.\"\n``பொதுவாக ஹீரோயின்கள் தமிழ், தெலுங்கு, பாலிவுட்னு போவாங்க. உங்க லிஸ்ட் அப்படியே தலைகீழா இருக்கே\n``பாலிவுட்டுக்குப் போறது ஒண்ணும் முக்தி நிலை இல்லையே. எனக்கு எதிர்பாராத விதமாதான் சினிமா வாய்ப்பு வந்தது. முதல் இந்திப் படத்தைத் தொடர்ந்து எனக்கு நிறைய தெலுங்கு வாய்ப்புகள் வந்தன. தெலுங்குல நடிச்சுக்கிட்டு இருக்கும்போது தமிழ் மற்றும் மலையாளப் படங்கள்ல நடிக்க சான்ஸ் கிடைச்சது. இதெல்லாம் பிளான் பண்ணிப் பண்ணது கிடையாது. எந்த மொழியா இருந்தாலும், நடிக்கிற படங்கள் நல்ல சினிமாவா இருந்தாப் போதும். எனக்கு எதிர்பாராத விதமாதான் சினிமா வாய்ப்பு வந்தது. முதல் இந்திப் படத்தைத் தொடர்ந்து எனக்கு நிறைய தெலுங்கு வாய்ப்புகள் வந்தன. தெலுங்குல நடிச்சுக்கிட்டு இருக்கும்போது தமிழ் மற்றும் மலையாளப் படங்கள்ல நடிக்க சான்ஸ் கிடைச்சது. இதெல்லாம் பிளான் பண்ணிப் பண்ணது கிடையாது. எந்த மொழியா இருந்தாலும், நடிக்கிற படங்கள் நல்ல சினிமாவா இருந்தாப் போதும்\n உங்களைப் பத்தியும் ஒரு கிசுகிசு வந்ததே\n``கிசுகிசுக்கள் எப்படி உருவாகுதுனு எனக்குத் தெரியலை. நான் நடிக்கிறேன், ஷூட்டிங் முடிஞ்சதும் குடும்பத்தோட நேரத்தைச் செலவழிக்கிறேன். என்னை ஒரு கிரிக்கெட் வீரரோடு சம்பந்தப்படுத்தி எழுதியிருந்தாங்க. அவரை நான் பார்த்ததுகூட இல்லை. இதை நான் அப்பவே தெளிவுபடுத்திட்டேன். இப்படி வர்ற கிசுகிசுகளுக்கெல்லாம் சிரிச்சுட்டுப் போறதைத் தவிர, வேற வழியில்லை.\"\n``ட்விட்டர் மூலமா நிறைய கருத்துகளை ஷேர் பண்ணியிருக்கிறீங்களே...\n``இன்னைக்கு சமூக வலைதளங்கள்தாம் பெரிய மக்கள் தொடர்பு ஊடகமா இருக்கு. என்னை ஒரு நடிகையா ஃபாலோ பண்றவங்க, நான் சொல்ற விஷயங்களையும் ஃபாலோ பண்ண வாய்ப்பு இருக்கு. கடந்த வருடம்தான் நான் ட்விட்டர்ல சேர்ந்தேன். என் மூலமா ஏதோ ஒரு விழிப்பு உணர்வு கிடைச்சா சரினு என் கருத்துகளை ஷேர் பண்ணிக்கிறேன். அது யாருடைய வாழ்க்கையிலாவது சின்ன மாற்றத்தைக் கொடுத்தா சந்தோஷம்தான்.\"\n``சினிமா நடிகைகள் மீதான பொதுப்பார்வையை நீங்க எப்படி எடுத்துக்குறீங்க\n``ஏன் இப்படி ஒரு கண்ணோட்டத்தோட இருக்காங்கனு தெரியலை. என் வாழ்க்கையையே எடுத்துக்கோங்க... நான் நடிகை ஆவேன்னு எதிர்பார்க்கலை. சின்ன வயசுல இருந்தே ஐ.ஏ.எஸ் ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன். திடீர்னு கிடைச்சதுதான், சினிமா வாய்ப்பு. நான் நடிச்சே ஆகணும்ங்கிற ஆர்வமும், கட்டாயமும் எனக்கு இருந்ததில்லை. தவிர, சினிமாவுல மட்டுமல்ல... எல்லாத் துறைகளிலும் பெண்களை ஒரு காட்சிப் பொருளாதான் பார்க்குறாங்க. பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லைதான். சினிமாவுல மட்டும்தான் இதெல்லாம் இருக்குனு சொல்லி, மத்தவங்கெல்லாம் தப்பிக்கிறாங்க. என்னைப் பொறுத்தவரை, நடிப்பு எனக்கான வேலை. அந்த வேலை கிடைக்கும்போது செய்வேன்.\" என்கிறார், ராஷி கண்ணா.\n\"திவ்யா எவ்வளவோ கற்றுக்கொடுத்தும், வினோத் கற்றுக்கொண்டது காதலை\nஅலாவுதின் ஹுசைன் Follow Following\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது\n'5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத\nஉங்க எவிக்‌ஷன் நடைமுறை நேர்மையா இல்லை பிக் பாஸ்... கடும் கண்டனங்கள்\n\"டைரக்டருக்கும், எனக்கும் சண்டை. ஆனா, என்னை மட்டும் ஏன் நீக்கினீங்க..\n`நான்தான் சயனைடு கொடுத்து அனுப்பினேன்'- டிரைவர் கொலையில் இளம்பெண் வாக்கும\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\" - எந்த உயிருக்கும் பயப்பட\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\n``இந்த 'பிரசாதம்' இருந்தால் 50 அடி சுற்றளவுக்கு பாம்புகள் வராது” - செம கண்டுபிடிப்பு\n - அன்பால் நனைந்த இளைஞர்கள் படை\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ரம்யா என்.எஸ்.கே\nஎடப்பாடியை சந்தித்துவிட்டு பயிற்சியல் இறங்கிய ட்விட்டர் 'தலைகள்' - தி.மு.க ஐ.டி சர்ச்சை\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nபேச்சிப்பாறை அணையின் அஸ்திவாரம் தகர்ப்பா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n\"நயன்தாரா செஞ்சது சாதாரண விஷயமில்லை\" - ராஷி கண்ணா\n\"ரியோவுக்காகத்தான் பண்ணேன்... ஆனாலும், அழுதுட்டேன்\" - ஸ்ருதி ரியோ\n\"திவ்யா எவ்வளவோ கற்றுக்கொடுத்தும், வினோத் கற்றுக்கொண்டது காதலை\nபிக் பாஸ் மிட்நைட் மசாலாவில் 6 சம்பவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-07-23T11:59:06Z", "digest": "sha1:CUUJZT5XXOXAG2OASDJ77G3NFYV7JSM4", "length": 13025, "nlines": 83, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மொரிசியசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமொரிசியசு அல்லது மொரிசியஸ் (Mauritius) ஆபிரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு நாடு. இது மடகாஸ்கர் தீவுக்கு 900 கிமீ கிழக்கே அமைந்துள்ளது. மொரியசு குடியரசு கர்காடசு கராஜொஸ், ரொட்ரிகசு, அகலேகா தீவுகள் ஆகிய தீவுகளையும் கொண்டது. மொரிசியசு தீவு மசுகரீன் தீவுகளின் ஒரு பகுதியாகும். இத்தீவுக்கூட்டத்தில் மொரிசியசுக்குத் தென்மேற்கே 200கி.மீ. தூரத்தில் பிரஞ்சுத் தீவான ரியூனியனும், வடகிழக்கே 570கி.மீ. தூரத்தில் ரொட்ரிகசும் உள்ளன.\n\"இந்தியப் பெருங்கடலின் நட்சத்திரமும் சாவியும்\"\nபிராந்திய மொழிகள் மொரிசியசு கிரெயோல், பிரெஞ்சு, இந்தி, உருது, தமிழ், மாண்டரீன், தெலுங்கு, போஜ்புரி\n• சனாதிபதி அமீனா குரிப் பாகிம்\n• தலைமை அமைச்சர் நவின்சந்திரா ராம்கூலம்\nவிடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து\n• நாள் மார்ச் 12, 1968\n• குடியரசு மார்ச் 12, 1992\n• மொத்தம் 2,040 கிமீ2 (179வது)\n• 2000 கணக்கெடுப்பு 1,179,137\nமொ.உ.உ (கொஆச) 2010 கணக்கெடுப்பு\n• மொத்தம் $18.061 பில்லியன் (119வது)\n• தலைவிகிதம் $14,097 (51வது)\n• கோடை (ப.சே) அவதானிப்பில் இல்லை (ஒ.அ.நே+4)\nநெப்போலியப் போர்களின் போது பிரித்தானியர் இதன் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர். 1968ல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. இது ஒரு பாராளுமன்றக் குடியரசாகும். மேலும் ஆபிரிக்க ஒன்றியம், பொதுநலவாய நாடுகள், தெற்கு ஆபிரிக்க அபிவிருத்திச் சமூகம் போன்றவற்றின் அங்கத்தவராகவும் உள்ளது.\nமொரிசியசானது டோடோ பறவைகளின் அறியப்பட்ட ஒரே தாயகமாகும். இதன் நிறையினாலும், பறக்கமுடியாத தன்மையினாலும் குடியேற்றக்காரர்களின் இலகுவான உணவாக மாறியது. இதனால் முதலாவது ஐரோப்பியக் குடியேற்றத்திலிருந்து 80 ஆண்டுகளுக்குள் இது இனமழிந்து போனது.\nமொரிசியசு தீவு நீண்டகாலமாக அறியப்படாமலும், மனிதவாசமின்றியும் இருந்தது. முதன்முதலில் மத்திய காலப்பகுதியிலே அராபியக் கடலோடிகள் இங்கு வந்தனர். அவர்கள் மொரிசியசை 'தினா அரோபி' என அழைத்தனர். 1507ல் போர்த்துக்கேயர் இங்கு ஒரு தளத்தை அமைத்தனர். 1511ல் இங்கு வந்த போர்த்துக்கேய கடலோடி டொமிங்கோ பெர்ணான்டசு பெரேரா இங்கு கால்பதித்த முதலாவது ஐரோப்பியராகக் கருதப்படுகிறார். போர்த்துக்கேய வரைபடங்களில் இத்தீவு 'செர்ன்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு போர்த்துக்கேய கடலோடி தொன் பேதுரு மசுகரன்காசு, மொரீசியசு, ரொட்ரிக்சு, ரியூனியன் ஆகிய தீவுகளடங்கிய தீவுக்கூட்டத்துக்கு மசுகரீன்சு எனப் பெயரிட்டார். எனினும் போர்த்துக்கேயர் இத்தீவுகளில் அக்கறை காட்டவில்லை.\n1598ல் அட்மிரல் வைபிராண்ட வான் வார்விக் தலைமையிலான ஒரு டச்சு கப்பற்படைப்பிரிவு கிரான்ட போர்ட்டில் தரையிறங்கியது. பின் அத்தீவு ஒல்லாந்தின் தலைவரான மொரிசு வன் நசாவுவின் பெயரால் மொரிசியசு எனப்பட்டது. எனினும் 1638லேயே முதலாவது டச்சுக் குடியேற்றம் அமைக்கப்பட்டது. அது அவுஸ்திரேலியாவின் மேற்குப்பகுதியைக் கண்டறியப் புறப்பட்ட புகழ்பெற்ற டச்சுக் கடலோடியான தஸ்மனால் அமைக்கப்பட்டது. முதலாவது டச்சுக் குடியேற்றம் 20 வருடங்களே நீடித்தது.\nஏற்கனவே ரியூனியனின் அதிகாரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்த பிரான்சு 1715ல் மொரிசியசைக் கைப்பற்றியது. 1735ல் பிரெஞ்சு ஆளுநரான மாகே டி லா போர்டோநெய்சின் வருகையுடன் சீனி உற்பத்தியினால் பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட்டது. இவர் போர்ட் லூயிசை கப்பற்படைத்தளமாகவும் கப்பல் கட்டும் மையமாகவும் உருவாக்கினார். இவரது ஆளுகையின் கீழ் பல்வேறு கட்டடங்களும் கட்டப்பட்டன. 1767 வரை மொரிசியசு பிரஞ்சு கிழக்கிந்தியக் கம்பனியால் ஆளப்பட்டது.\n1810 பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட மொரிசியசு 1968ல் சுதந்திரம் பெற்றது. 1992 குடியரசானது.\nமுதன்மைக் கட்டுரை: மொரிசியத் தமிழர்\nமொரிசியசில் ஏறக்குறைய 55 000 தமிழர்கள் வாழ்கின்றனர். தமிழர்கள் இந்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளனர். தமிழர்கள் பலர் அமைச்சர்களாகவும் நீதிமான்களாகவும் பதவி வகித்துள்ளனர். சில பள்ளிகளில் தமிழ் மொழி பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. அண்மையில் தமிழ்நாடு அரசு இவர்களின் தமிழ்க் கல்விக்கு உதவிசெய்ய முன்வந்தது. இந்த நாட்டின் பணத்தில் தமிழ் எழுத்துக்கள் மற்றும் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nமொரிசியசு நாணயத்தில் தமிழ் எழுத்துக்களும் எண்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.\nமொரிசியஸ் அதன் அருகாமை நாடுகளுடன் நட்புறவுடனே உள்ளது. அதன் காரணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி போர் கப்பல் ஒன்றை அர்ப்பணித்தார். [4]\n↑ மொரீஷியஸுக்கு இந்திய போர்க்கப்பலை அர்ப்பணித்த மோடி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-23T11:39:58Z", "digest": "sha1:5OM6ETHN4IFQIP3X47S6FNHIUC7I5GJV", "length": 16449, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியத் தேர்தல் ஆணையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இந்திய தேர்தல் ஆணையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்திய அரசு மற்றும் அரசியல்\nஎன்ற தொடரின் ஒரு பகுதி\nமாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)\nஇந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் நிறுவப்பெற்ற ஒரு அமைப்பு. தன்னாட்சி பெற்ற இவ்வமைப்பு பகுதியளவு நீதித்துறை போன்றது. இதன் பணி மக்கள் மன்றங்களுக்கான பெயராட்சி உறுப்பினர் தேர்தல்களை நடுநிலையோடு நடத்துவதாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இவ்வாணையத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், மாநில சட்டப்பேரவைகள், மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை இயக்கவும் மேற்பார்வையிடவும், நடத்தவும் பணித்துள்ளது. இது தொடர்பான சட்டம் மக்கள் பெயராண்மைச் சட்டம், 1950 (Representation of People Act, 1950) ஆகும்.\n1 தலைமைத் தேர்தல் ஆணையர்கள்\n2 தேர்தல் செலவுக்கான உச்சவரம்பு\nமுன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் பட்டியல்[1] :\n1 சுகுமார் சென் ஐ சி எஸ் (பி.1899) மார்ச் 21, 1950 டிசம்பர் 19, 1958\n2 கே.வி.கே. சுந்தரம் டிசம்பர் 20, 1958 செப்டம்பர் 30, 1967\n3 எஸ்.பி. சென் வர்மா அக்டோபர் 1, 1967 செப்டம்பர் 30, 1972\n4 நாகேந்திர சிங் அக்டோபர் 1, 1972 பெப்ரவரி 6, 1973\n5 டி. சுவாமி நாதன் பெப்ரவரி 7, 1973 ஜூன் 17, 1977\n6 எஸ்.எல். சக்தார் ஜூன் 18, 1977 ஜூன் 17, 1982\n7 ஆர்.கே. திரிவேதி ஜூன் 18, 1982 டிசம்பர் 31, 1985\n8 ஆர்.வி.எஸ். பெரி சாஸ்திரி ஜனவரி 1, 1986 நவம்பர் 25, 1990\n9 வி.எஸ். ரமாதேவி நவம்பர் 26, 1990 டிசம்பர் 11, 1990\n10 டி.என். சேசன் டிசம்பர் 12, 1990 டிசம்பர் 11, 1996\n11 எம்.எஸ். கில் டிசம்பர் 12, 1996 ஜூன் 13, 2001\n12 ஜே.எம். லிங்டோ ஜூன் 14, 2001 பெப்ரவரி 7, 2004\n13 டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பெப்ரவரி 8, 2004 மே 15, 2005\n15 என். கோபாலசுவாமி ஜூன் 29, 2006 ஏப்ரல் 20, 2009\n16 நவின் சாவ்லா[2][3] ஏப்ரல் 20, 2009 ஜூலை 29, 2010\n17 எஸ்.ஒய். குரைசி ஜூலை 30, 2010 ஜூன் 6, 2012\n18 வீ. சு. சம்பத் ஜூன் 11, 2012 ஜனவரி 15, 2015\n19 அரிசங்கர் பிரம்மா ஜனவரி 15 2015 ஏப்ரல் 18 2015\n19 சையது நசீம் அகமது ஜைதி ஏப்ரல் 18 2015 பணியில்\nமாநிலத்தின் அளவு, தொகுதியின் அளவு, வாக்காளர்களின் எண்ணிக்கை என்று எதையுமே கணக்கில் கொள்ளாமல் மக்களவை தொகுதிக்கு ரூ.40 இலட்சமும், சட்டப் பேரவைத் தொகுதிக்கு ரூ.16 இலட்சமும் ஒரு வேட்பாளர் செலவு செய்யலாம் என்று மத்தியத் தேர்தல் ஆணையம் வரம்பு விதித்துள்ளது.[4]\n↑ \"முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள்\". இந்தியத் தேர்தல் ஆணையம்.\n\". தினமணி (6 பெப்ரவரி 2014). பார்த்த நாள் 6 பெப்ரவரி 2014.\nஇந்திய தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம்\nஇந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்\nஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம்\nஇந்திய உயிரித் தொழில்நுட்பம் ஒழுங்குமுறை ஆணையம்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்\nஇந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், இந்தியா\nதேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்\nதேசிய சீர்மரபினர், நாடோடி பழங்குடியினர் ஆணையம்\nநடுவண் மின் ஒழுங்காற்று ஆணையம்\nதேசிய அமைப்புசாரா வணிகங்களுக்கான ஆணையம்\nதேசிய சுகாதாரத்திற்கான மனிதவள ஆணையம்\nதேசிய சிறுபான்மையோர் கல்வி நிறுவனங்களுக்கான ஆணையம்\nதேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்\nதேசிய பட்டியல் சாதியினர் ஆணையம்\nசமய சிறுபான்மையோருக்கும் மொழிச் சிறுபான்மையோருக்குமான தேசிய ஆணையம்\nபட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம்\nதேசிய சமயம் மற்றும் மொழி சிறுபான்மையோர் ஆணையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஆகத்து 2015, 11:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/52825-2/", "date_download": "2018-07-23T11:27:18Z", "digest": "sha1:USRLUDKB6JL7XARIN2BLKJFEXYDUCHVI", "length": 11533, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை - விரைவில் தீர்மானம்", "raw_content": "\nமுகப்பு News Local News சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை – விரைவில் தீர்மானம்\nசீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை – விரைவில் தீர்மானம்\nசீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.\nசீனாவின் பெய்ஜிங்க நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இதனைத் தெரிவித்துள்ளார்.\nசீனா இலங்கையின் முக்கியமான பங்காளியாகவும், நெருங்கிய நட்பு நாடாகவும் இருந்து வருகிறது.\nஇந்தநிலையில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், விரைவில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான இணக்கப்பாடு ஏற்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவெளிநாட்டு பெண்களை துஷ்பிரயோகம் செய்த இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் கைது\nஇலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு பெண்கள் இருவரினால் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய கிரிக்கெட் வீரரின் நண்பர் நேற்று...\nஐபோன் கிடைக்காத விரக்தியில் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யுவதி தற்கொலை\nகொழும்பை அண்டிய புறநகர் ஒன்றில் ஐபோன் கிடைக்காமையினால் 17 வயது யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யுவதி ஒருவர் உடலில் மண்ணெண்ய் ஊற்றி தீயிட்டு தற்கொலை...\nகிளிநொச்சியில் வெடிப்புச் சம்பவம்- ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி\nகிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று காலை கண்ணிவெடியொன்று வெடித்துள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் DASH நிறுவனத்தின் தொழிநுட்ப உதவியாளரான கருணாதிலக என்பவர் காயமடைந்து பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கண்ணிவெடி ஒன்றினை செயலிழக்க...\nகளுகங்கை நீர்தேக்கத்துக்கு நீர் நிரப்பும் நிகழ்வு\nமொரகஹாகந்த – களுகங்கை நீர்தேக்கத்துக்கு நீர் நிரப்பும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் ஆரம்பமாகியது. இந்த நிகழ்வில், களு கங்கையில் நீரை பாய்ச்சும் நடவடிக்கைகளை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். மகாவலி...\nவாகன சாரதிகளின் ஆரோக்கியத்தை சோதிக்க நடவடிக்கை\nவாகன சாரதிகளின் ஆரோக்கியத்தை பரிசோதித்து பார்ப்பதற்கான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் இதனை கூறியுள்ளது. வாகன விபத்துக்களை குறைப்பதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும்போது, வைத்திய அறிக்கையை...\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\n எமியின் காதலர் அத்துமீறிய அதிர்ச்சி வீடியோ உள்ளே\nயாழில் திருடர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\nநேகா சர்மாவின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nஆண்மை குறைபாட்டை நிவர்த்திசெய்ய வேண்டுமா\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.apg29.nu/sex-ar-inte-fralsande-2656/ta", "date_download": "2018-07-23T11:30:07Z", "digest": "sha1:5RLFKOIHTEBIPE762UN74SEIGP6J572Z", "length": 22972, "nlines": 207, "source_domain": "www.apg29.nu", "title": "செக்ஸ் சேமிப்பு | Apg29", "raw_content": "\nஇது மிகவும் நமது சமுதாயத்தில் sexfixering. யாரையும் குற்றமற்ற மற்றும் அது ஒரு அவமானம் மற்றும் விசித்திரமான ஒன்று போல அது கிட்டத்தட்ட தெரிகிறது அதனால் செக்ஸ் இல்லை. சில பாலியல் மீட்டு என்று நம்புகிறேன் போல் இது உள்ளது.\nசெக்ஸ் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இடையே ஒரு திருமணம் இருக்க வேண்டும். போது சிறந்த பலனைக்கொடுக்கும். எல்லாவற்றையும் ஆரோக்கியமற்ற மற்றும் நல்ல கனி இல்லை. மேலும், அது ஒரு பாவம்.\nஅது சிறிய மனிதன் எதிராக sexbudskap இன்று மீது குடிக்கிறாள். நான் aftonbladet.se குறியீட்டு பக்கம் ஒரு பிட் பார்த்தோம். செக்ஸ் நிறைய இருந்தது. நான் கீழே இணைப்புகள் பட்டியலிட. இந்த ஒரு உதாரணம் ஆகும். Expression இடம் செக்ஸ் பற்றி மிகவும் நிறைய உள்ளது.\nசெய்தித்தாள்கள் மற்றும் செய்தி ஊடக கக்குகிறாள் என்ன போக வேண்டாம். அதற்கு பதிலாக, வலது மற்றும் தூய செக்ஸ் பைபிள் பொருள் படிப்பதன் மூலம் என்ன உள்ளது எடுத்து. மேலும், இயேசு சகல ஜனங்களுக்கும். அது சரி அடித்தளம் பின்னர் வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயம் சரியான ஆக மற்றும் சரியான இடத்தில் கிடைக்கும்.\nஅப்டான்ப்ளேடெட் முகப்பு இன்று செக்ஸ்:\nbönesida இரட்சிப்பின் böneduk உள்ள டி\nApg29 பிரைட் ஆஃப் பற்றி போலியான கட்டுரை\nApg29 பிரைட் ஆஃப் பற்றிய ஒரு கட்டுரை ஹேக் மற்றும் போலி 2017 இருந்தது.\nசில சந்தர்ப்பங்களில், Apg29 2017 வலைப்பதிவு தளத்தில் ஹேக் தற்போது கிட்டத்தட்ட 17 000 பொருட்களை உள்ளது, அதனால் அதனை அழித்துவிட பின்னர் ஹேக் என்று ஒரு கட்டுரை இழக்க எளிது.\nஸ்வீடன் புத்துயிர் தீ தீர்க்கதரிசனம்\nமூலம் ரீடர் மின்னஞ்சல் நில்ஸ்\n இறைவனின் ஒரு நம்பிக்கை வார்த்தை, சுவீடன் மீது மறுமலர்ச்சி தீ என்றால்\nபிரச்சனையில் நாள் என்னை நோக்கிக் கூப்பி\nமூலம் ரீடர் மின்னஞ்சல் Katty\nநான் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர் யார் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரார்த்தனை வேண்டும் என்று உணர்கிறேன். இயேசு அறிந்து அவருடன் ஒரு தனிப்பட்ட உறவு வைத்துக் கொள்வது அவர்கள் கிடைக்கும் என்று, அவர்கள் தப்பித்தோம்\nகாட்டு தீ - ஸ்வீடன் எதிராக கடவுளின் தீர்ப்\u0002\nகருத்துரை வழங்கியது ரூனே ஜோஹன்சன்\nஇப்போது ஸ்வீடன் காட்டுத்தீ அணைக்க பரவலாகவும் கடினமான எதிர்கொள்கின்றனர். பல எழுத்தாளர்கள் இப்போது ஒரு நாடு என்ற விதத்தில் எமது நடவடிக்கைகளுக்கு எங்களுக்கு தண்டிக்கும் இறைவன் அதை பெறுகின்றன. எங்களுக்கு தற்போதைய நிகழ்வுகள் சில முன்னோக்கு செல்லலாம்.\nJättene உள்ள மைட்டி கூடாரம் கூட்டங்களில்\nஇரண்டு கூட்டங்களில் நாங்கள் Jättene உள்ள கூடாரம் கூட்டங்களில் விஜயம். முதல் மாலை சந்திப்பிற்குப்பின் அது அடுத்த நாள் மாலை ஜனக்கூட்டம் நிறைந்தது என்று இவ்வளவு நன்றாக விரைவாகப் பரவியது.\nஸ்வீடன் மிகப்பெரிய காட்டு தீ பல கலவரம்\nஒரு நாள் போது 15 தீ Arboga இல் இயற்கைக்காட்சிக்குரிய வருகின்றன வேண்டும். எனவே அனைத்து தீ இப்போது ஸ்வீடனின் மோசமான தீ விபத்தில் எழும் இதனால் இயற்கை காரணங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்துகிறது.\nஎன்ன பெந்தேகோஸ்தே இயக்கம் பற்றி\nமூலம் ரீடர் மின்னஞ்சல் Sigvard வாள்\nமாற்றம் இருவரும் நிறுவன, சமூகவியல் மற்றும் இறையியல் உள்ளது - இது அனைத்து வரலாற்று உணர்வு ஆர்வம் விவிலிய பெந்தேகோஸ்தேயினருடன் தெளிவாக தெரியும் உண்மையாகும், பெந்தேகோஸ்தே இயக்கம் அது பெந்தெகொஸ்தே உழவர் வயல்வெளி பள்ளி மற்றும் சமூகம் பெண்டேகோஸ்ட், வருடாந்திர சபை என்று பெற்ற காலத்தில் இருந்து.\nKungsangen உள்ள பேழை மூன்று கூட்டங்களில்\nNenne லிண்ட்பெர்கிற்கு, Toye Josefsson, மார்ட்டின் லிண்ட்பெர்கிற்கு மற்றும் தேசம் தேசம் Åberg இரண்டு நாட்களுக்கு நீடித்து 3 கூட்டங்களில் மீது பேழை பார்வையிடுதல் ஆகியவை அடங்கும். 14:00 மற்றும் செவ்வாய்க்கிழமை 17 ஜூலை மற்றும் புதன்கிழமைகளில் ஜூலை 18 அன்று 19:00 10:00 மணிக்கு.\nஒரு தன்னார்வ பரிசை ஆதரவு Apg29\nநீங்கள் மூன்று வழிகளில் Apg29 ஆதரிக்க முடியும்.\nஎங்கள் வரி பணம் இமாம் பயிற்சி நிதிகளை அளி\nமூலம் ரீடர் மின்னஞ்சல் பெர்டில் Rosenius\nFacebook இல் ஒரு தலைப்பு ஆர்வத்தை தூண்டியது: \"இலையுதிர் காலத்தில், ஸ்வீடன் முதல் மாநிலமாக நிதி இமாம் கல்வியே.\" சரி அல்லது தவறான உண்மை ஆனால் அது அனைத்து நீங்கள் வரலாறு ஒரு டைவ், கூட மோசமாக மாறிவிடுகிறது\nநிச்சயமாக பேரழிவு மாற்றம் - பகுதி 1\nநிச்சயமாக ஒரு மாற்றத்தை இப்போது இயேசுவின் வரும் அறிவிக்கப்படுவதற்கும் தொடர்பாக செய்யப்பட்டுள்ளன, இது பயங்கரமான விளைவுகளை கொண்டிருக்க முடியும்.\nAlmedalen - நடனம் & டிராம்கள் மற்றும் தேசம் தேசம் Åberg அ&#\nதிரைப்படம் குழு திருப்பு ஃபிளாப் Almedalen 2018th என்னை பேட்டி\nமூலம் ரீடர் மின்னஞ்சல் டேவிட் பி\n\"இறைவன், ஓ என் ஆன்மா சாந்தியடைய, மற்றும் மறந்து விடாதே அவரது பயன்கள்\" சங்கீதம். 103: 2\nகுறிப்பு: இந்த கட்டுரை வெவ்வேறு பிரைட் விழாக்களாக விரும்பத்தகாத படங்கள் உள்ளன.\nஇந்த காட்சியை பார்க்க யார் குழந்தைகள் லேபிள் சேர்க்கவும் ...\nஇது மற்றும் பல்வேறு அமைப்புகளின் மக்கள் தடை வேண்டும் முடியும் ஆனால் அவர்கள் தெருக்களில் விளம்பரப்படுத்தினார்கள் என்பது தடை செய்யலாம்.\nஸ்வீடிஷ் வறட்சிக்கு ஜோயல் தீர்க்கதரிசன\nமூலம் ரீடர் மின்னஞ்சல் Katty\nஎன் பைபிள் நூலைப் படித்துக் கொண்டிருந்தார். 17-19: நான் ஜோயல் 1 முதல் இந்த பத்தியில் வந்தபோது:\nமுன்னாள் சபையினர் ஆல்பர்டோ ரிவேரா தீர்க\n1990 இல் முன்னாள் கத்தோலிக்க சபையினர் ஆல்பர்டோ ரிவேரா தீர்க்கதரிசனம் கடந்த ரோமன் கத்தோலிக்க பாப்பரசர் விவிலிய ஆண்டிகிறிஸ்ட் இருக்கும் என்று.\nதாம் லுாங்க் குகை சிறுவர்களைக் கொண்ட மீĩ\nதாம் லுாங்க் குகை சிறுவர்களை.\n3, நான் பன்னிரண்டு சிறுவர்கள் மீட்பு பணி மற்றும் தாய்லாந்து உள்ள தாம் லுாங்க் குகை தங்கள் கால்பந்து பயிற்சியாளர் அறிக்கைகள் அடைந்த போது இயேசு பயங்கரமான குழி இருந்து சேமிக்கிறது பற்றி இது: இது ஒன்றும் அல்ல, நான் பெரிய பைபிள் வசனம் சங்கீதம் 40 நினைக்கிறேன்.\nஜிம்மி Åkesson Almedalen பெரிய கூட்டங்கள் ஈர்த்தது\nஅவர் சனிக்கிழமை இரவு பேசிய போது சுவீடன் ஜனநாயக கட்சி தலைவர் ஜிம்மி Åkesson Almedalen பெரிய கூட்டங்கள் ஈர்த்தது.\nAlmedalsveckan, சுவீடன் ஜனநாயக மற்றும் தேவனுடைய ஓய்வு\nAlmedalen இருந்து தேசம் தேசம் Åberg கடந்த நேரடி வீடியோ. ஸ்வீடன் ஜனநாயக, ஜிம்மி Åkesson மற்றும் கடவுளின் ஓய்வு.\nஅனைத்து போலி அல்ல, ஆனால் போலி நற்செய்தி\nஅமெரிக்க நற்செய்தியாளர் Marjoe Gortner ஒரு போலியான என்று ஒரு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது உண்மை. அவர், ஐக்கிய அமெரிக்க நாடுகள் முழுவதும் பயணம் கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்கள் இருந்தது, இயேசு பற்றி பேசினார் நோய்வாய்ப்பட்ட மக்கள் மீதான பிரார்த்தனை, ஞானஸ்நானம் வரை மக்கள் நடத்தினார், ஆனால் அவர் கடவுள் அல்லது இயேசு ஆகிய இரண்டு வகை நம்பப்படுகிறது.\nஇன் Almedalen மற்றும் Elida செவ்வாய்க்கிழமை, ஜூலை 3, 2018 படங&#\nமற்றும் படகு செவ்வாய்க்கிழமை விஸ்பீ ல் உள்ள Almedalen வீக் Elida, ஜூலை 3 இருந்து சில படங்கள்.\nடேனியலா Persin ஹெவன் TV7 மணிக்கு சேனல் நிர்வாகி.\nதேசம் தேசம் Åberg அறிக்கை Almedalsveckan\nஇருந்து Gotland அவரது சிறிய கூடாரம் தேசம் தேசம் Åberg தங்கள் பதிவுகள் மற்றும் Almedalsveckan 2018th அனுபவங்களை இந்த அறிக்கை வழங்குகிறது\nபேட் ராக்கெட்டுகள் இயேசுவிடம் வீட்டில் எ\nஜுன் 30 இல், ஒரு ஜப்பனீஸ் ராக்கெட் காதைப் பிளக்கும் வெடிப்பு அதை நொறுங்கியதில் தொடக்கத்தில் விண்வெளிக்கு அனுப்பிய, ஆனால் ஏற்கனவே.\nதிரு Cools விழுங்க குழந்தைகள் டெவில் இருந்து அ\nசமூக ஊடக மீது விழுங்க குழந்தைகள் என்று ஒரு மூன்று வயது பாடல் பெரிதுபடுத்திக் காட்டுகின்றது. ஆமாம், அது, பொருள் பற்றி தான், இந்த நகைச்சுவை அழைக்கப்படுகிறது. இல்லை, இந்த சாத்தானுக்கும் அவன் உள்ளது. சற்றே மேற்பட்டவர்கள் வெறுப்பூட்டும் உரை கண்டுபிடிக்க மிகவும் கடினமாக உள்ளது.\nஇப்போது நான் என் வாழ்க்கையில் Gotland மற்றும் Alme\nஎன் மகள் ஆசை நான் கிறிஸ்துவின் Åberg.\nநாளை நான் Almedalsveckan போது Gotland செல்ல. அது நான் தீவில் இருக்கிறேன் முதல் முறை. நான் ஒரு சிறுவன் இருந்தது அதிலிருந்து எப்போதுமே நான் ஒரு நாள் தீவில் போகிறது கனவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/9788184931167.html", "date_download": "2018-07-23T11:58:48Z", "digest": "sha1:SVPFH77J2357VXNYJJ7HHGNXFZJW6VBM", "length": 6600, "nlines": 132, "source_domain": "www.nhm.in", "title": "1857 சிப்பாய் புரட்சி", "raw_content": "Home :: வரலாறு :: 1857 சிப்பாய் புரட்சி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்காட்டிக்கொண்டிருந்த சிப்பாய்கள் தங்கள் எதிர்ப்பை, கோபத்தை, தேசப்பற்றை பட்டவர்த்தனமாகப் பதிவு செய்த வருடம் அது. 1857 புரட்சி திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது தன்னெழுச்சியானதா இதில் மதத்தின் பங்கு என்ன இதில் மதத்தின் பங்கு என்ன புரட்சி நசுக்கப்பட்டதன் பின்னணி என்ன புரட்சி நசுக்கப்பட்டதன் பின்னணி என்ன தோல்விக்கு என்ன காரணம் சிப்பாய் புரட்சியின் ஒவ்வொரு அசைவையும் கண்முன் காட்சிப்படுத்துகிறார் நூலாசிரியர் உமா சம்பத்.\nஇந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்:\nஎன் நாட்குறிப்பு - 29-10-09\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநபித்தோழர்கள் வரலாறு மகாபாரத தந்திர கதைகள் கலகம் காதல் இசை\nபறவையின் நிழல் வெற்றியின் ரகசியங்கள் பழங்களின் மருத்துவப் பயன்கள்\nபெளத்தமும் தமிழும் அறிஞர்களின் அறிவுரைக் கதைகள் காற்று\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilcc.com/2011/08/url.html", "date_download": "2018-07-23T11:58:50Z", "digest": "sha1:ZK7GEQ6QB3U65U7ORDCWDQ7AKK6NO7PM", "length": 14341, "nlines": 165, "source_domain": "www.tamilcc.com", "title": "Web Page Tracking", "raw_content": "\nஇன்டெர்நெட்டை திரும்பி பார்க்க உதவும் வேபேக் மெஷின் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.இணையதளங்களின் கடந்த கால தோற்றங்களை சேமித்து வைக்கும் இந்த தளத்தை இணையத்தின் கால் இயந்திரம் என்றும் சொல்கின்றனர்.\nஒரு இணையதளம் குறிப்பிட்ட காலத்திற்கு முன் எப்படி இருந்தது என்று அறிய விரும்பினால் இந்த இயந்திரத்தின் மூலம் காலத்தில் பின்னோக்கி சென்று அந்த தளத்தின் அப்போதைய தோற்றத்தை பார்க்க முடியும்.\nஇந்த தளத்தை எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.ஆனால் புதிதாக அறிமுகமாகியிருக்கும் டெய்லி ஸ்கிரீன்ஷாட் தளத்தை பார்க்கும் போது இந்த தளமே நினைவுக்கு வருகிறது.\nடெய்லி ஸ்கிரீன்ஷாட் இணையதளம் குறிப்பிட்ட இணையதளங்களின் தோற்றத்தை பின் தொடர உதவுகிறது. அதாவது அந்த தளத்தை தினந்தோறும் கண்காணிக்க வழி செய்கிறது.\nஎந்த தளத்தை பின் தொடர விருப்பமோ அந்த தளத்தின் முகவரியை சமர்பித்தால் இந்த தளமானது அந்த தளத்தின் தோற்றத்தை தினந்தோறும் படம் பிடித்து காட்டுகிறது.இணையதள தோற்றத்தை அப்படியே படம் பிடித்து ஸ்கிரின் ஷாட்டாக பார்க்கலாம் அல்லாவா,அதே போலவே தளங்களின் ஸ்கிரின் ஷாட்டை சேமித்து வைக்கிறது இந்த தளம்.\nஇதன் மூலம் எந்த ஒரு இணையதளத்தில் ஏற்படும் மாற்றத்தையும் கண்காணித்து கொண்டே இருக்கலாம்.\nஇந்த சேவையை பலவிதங்களில் பயன்படுத்தலாம்.சொந்தமாக இணையதளம் வைத்திருப்பவர்கள் தங்கள் தளங்களின் பரிணாம வளர்ச்சியை இதன் மூலம் பின் தொடரலாம்.இணைய தள வடிவமைப்பாளர்களும் தாங்கள் உருவாக்கிய தளங்களின் செய்லபாட்டை அறிய இதனை பயன்படுத்தலாம்.\nவர்த்தக நிறுவனங்கள் போட்டி நிறுவங்களின் தளங்கள் மீது ஒரு கண் வைத்திருக்கவும் இதனை பயன்படுத்தலாம்.\nஇணையவாசிகளும் தங்கள் அபிமான தளங்களின் தோற்றத்தை தினமும் கண்காணிக்கலாம்.ஆனால் கட்டண சேவை என்பதை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nஃபேஸ்புக் பாவனையாளர்களின் IP Address ஐ கண்டுபிடிப்...\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு\nGoogle Chrome Beta 14: இணைய வேகத்தை அதிகப்படுத்துவ...\nஎந்தவித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை இரட்டிப்பாக்...\nடுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி\nபோட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொரு...\nஒரே நேரத்தில் ஒரே இணையதளத்தை அனைவரும் பார்ப்பதற்கு...\nடவுண்லோட் ஆகும் பைல் என்ன வகை\nவிண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமா...\nஉங்கள் பதிவுகள் எங்கெங்கே காப்பியடிக்கப்பட்டுள்ளன ...\nஉங்கள் கடவுச்சொல்லின் வலிமையை தெரிந்து கொள்வதற்கு...\nஉபயோகம் உள்ள சில மின் புத்தகங்கள் 10:11 PM(1) Comm...\nஉங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும...\nகணிபொறிக்கு தேவையான அணைத்து டிரைவர்களும் ஒரே இடத்த...\nகணினியில் உள்ள ஸ்டார்ட் பட்டனை நகர்த்த முடியுமா\nஒரே நேரத்தில் அனைத்து நண்பர்களுடனும் அரட்டை அடிக்க...\nPenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க ...\nஓன்லைன் மூலம் பிளாஷ் கோப்புகளை உருவாக்குவதற்கு ...\nமறந்து போன இணையங்களை தேடுவதற்கு\nCloud Computing: நம் தகவல்களை ஓன்லைனில் சேமிப்பதற்...\nவைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு ...\nஉங்களுக்கென்று தனி வானொலி அமைப்பதற்கு\nநமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்ப...\nசீரியல் நம்பரை இலவசமாக பெற சிறந்த இணையத்தளங்கள்\nஇனி நீங்களும் மென்பொருள் உருவாக்கலாம்\nபாட்நெட் போன்ற ரூட்கிட் வைரஸ் புரோகிராம்கள் தங்களை...\nஇந்த வார இணையதளம் பி நோட்ஸ்\nஇந்த வார இணையதளம் : மூளையின் வயது என்ன\nகடந்த கால நினைவுகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும் ...\nபல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம்\nPreview Pane: ஜிமெயிலின் புதிய வசதி\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்...\nவிண்டோஸ் 7 டாஸ்க்பார் ஹாட் டிப்ஸ்\nHarddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய அதிக ந...\nஉங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள். உங்கள...\nகாதலர்களுக்காக ஒரு இணையதளம் இணையதளங்களின் ப...\nகுரோம் தொலைக்காட்சி: பயனாளர்களுக்கு அறிமுகமாகும் ...\nஇந்த வார இணைய தளம் ஆன்லைன் இ-புக் நூலகம்\nபுதிய வசதிகளுடன் கூடிய VLC மீடியா பிளேயர் பதிப்பை ...\nகணணியின் திரையை அழகாக ஸ்கிறீன்சொட் எடுப்பதற்கு\nகணணியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள...\nவீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் அனுப்புவதற்கு வீட...\nகணணியில் உள்ள போலி கோப்புகளை கண்டறிந்து நீக்குவதற்...\nYOU TYBE வீடியோக்களை கணணியில் தரவிறக்கம் செய்வதற்க...\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்...\nஇசையோடு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aerc.gov.lk/Home/index.php?option=com_content&view=article&id=20&Itemid=136&lang=ta", "date_download": "2018-07-23T11:20:49Z", "digest": "sha1:S7K4IID6CPTPHNDTTOQ25LQU4YXVWEHQ", "length": 5503, "nlines": 88, "source_domain": "aerc.gov.lk", "title": "திணைக்கள கட்டமைப்பு", "raw_content": "\nபரிசோதனை, பாதுகாப்பு மற்றும் செயலாக்கப் பிரிவின்\nசட்டம் அமுலுக்கு வருதற்கான வர்த்தமானி அறிவித்தலைத் தொடர்ந்து 2015 சனவரி 01 ஆந் திகதி முதல் ஏஈஆர்சீ தொழிற்படத் தொடங்கியது. அணுசக்தி அதிகாரசபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர்...\nபுதிய அணுசக்தி அதிகாரச்சட்டம் தொடர்பான கருத்தரங்கு\nவழங்கும் நடைமுறையினை அறிவிப்பதற்காக அனுமதிப்பத்திர தாரரர்களிற்கு 2015 மே 26 ஆந் திகதி ஏஈஆர்சீ கருத்தரங்கு ஒன்றை நடாத்தியது.புதிய அதிகாரச்சட்டம் தொடர்பான முன்னுரையொன்றை தலைவரான போராசியர் பிரினாத்...\nசர்வதேச அணு சக்தி முகமை\nகதிரிய பாதுகாப்பு சர்வதேச குழு\nஐக்கிய நாடுகள் அறிவியல் குழு\nஇலங்கை. தொலைபேசி : +94-112987860\nதொலைநகல் : +94-112987857 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ch-arunprabu.blogspot.com/2013/05/13.html", "date_download": "2018-07-23T11:32:49Z", "digest": "sha1:VKTHQ3HZ4WRNH56A6VBWUIJEGHFTKBBV", "length": 13651, "nlines": 144, "source_domain": "ch-arunprabu.blogspot.com", "title": "ஐயன்சொல்!: அழியும் நிலையில் 13 தலைமுறைக்கு முந்தய சிவன் கோவில் ..!", "raw_content": "\nஅரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்\n மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.\nஇந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.\nஅழியும் நிலையில் 13 தலைமுறைக்கு முந்தய சிவன் கோவில் ..\nஅழியும் நிலையில் 13 தலைமுறைக்கு முந்தய சிவன் கோவில் .. செய்தியை பகிர்ந்து கொண்டு தடுக்க முயல்வோம் வாருங்கள் நண்பர்களே ...\nதேசிய நெடுஞ்சாலை துறையில் நான்கு வழி பாதை திட்டத்தினால், 1300 வருட சிவன் கோவில் அபாயத்தில் உள்ளதாக முகப்புத்தக நண்பர்கள் எழுதியுள்ளார். பகிர்வையும் தினமலர் சுட்டியையும் படித்த போத இதை நடக்க விடக்கூடாது என்ற வைராக்யம் தோன்றுகிறது.\nவிரிவாக்கம் என்ற பெயரில் கலாசாரச்சின்னங்களை அழிப்பது எதிர்காலத்துச் சந்ததியினருக்கு நம் கலாசார வேர்கள் தெரியாமலே அழிந்துபட்டுப் போக வாய்ப்பாகும். இது யாருக்கு லாபம் என்று பார்த்தால் நம்மைச் சிறுமைப்படுத்தி வைத்துக் கொழித்துக் கொண்டிருக்கும் அந்நிய சக்திகளும் அவர்களது அடிவருடிகளுமே கண்ணுக்குத் தெரிகிறார்கள்.\nதிருப்புறாவார் பனங்காட்டீஸ்வரர் கோவில் பனையபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது. திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட இத்திருக்கோவில் விக்கிரவாண்டி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை \"பறவைபுறம்\" என்றும் அழைக்கிறார்கள்.\nபனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவில் மூலவர் மீது, சித்திரை மாதத்தில் ஏழு நாட்கள் தொடர்ந்து சூரிய ஒளி விழும் அற்புதம் நிகழ்ந்து வருகிறது. சித்திரை மாதத்தில் முதல் ஏழு நாட்கள் தொடர்ந்து மூலவர் பனங்காட்டீஸ்வரர், மெய்யாம்பிகை மீது, சூரிய உதயத்தின் போது ஒளி விழும் அற்புதம் நிகழ்ந்து வருகிறது.\nதேவார பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில் இது 20வது தலம்.\nவிண்ணமர்ந்தன மும்மதில்களை வீழவெங்கணை யால்எய்தாய்விரி\nபண்ணமர்ந்தொலி சேர் புறவார் பனங்காட்டூர்ப் பெண்ணமர்ந்தொரு\nபாகமாகிய பிஞ்ஞா பிறை சேர்நுதலிடைக் கண் அமர்ந்தவனே கலந்தார்க்கு\nநெடுஞ்சாலை துறையினரின், சாலை விரிவாக்கத் திட்டத்தின் படி, கோவிலின் சுற்றுச் சுவர் மற்றும் அதன் உட்புறத்தைப் பாதிக்கும் வண்ணம் குறியீடுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.\nஇந்த விரிவாக்க திட்டம் நடந்தேறினால், கோவிலில் உள்ள சத்யாம்பிகை தேவி மற்றும் கோவில் பிரகாரங்கள் இடிக்கப்படும் அபாயம் உள்ளதாக அறிகிறோம். இதனை அடுத்து பனையபுரம் மற்றும் சுற்றுப்புற‌த்தை சேர்ந்த 4000 மக்கள் ஒன்று சேர்ந்து கலெக்டரிடம் மணு கொடுத்துள்ளனர்.\nகோவிலின் சிறப்பை குறித்தும், நெடுஞ்சாலை துறையின் திட்டம் குறித்தும் இந்த சுட்டியை படித்து தெரிந்துக் கொள்ளலாம்.\nநாமும் இது குறித்து விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்துவோம்.\nமுடிந்தால் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அவர்களிடம் இந்த செய்தியையும், நம் கவலையையும் தெரியப்படுத்துங்கள்.\nஅனைவருக்கும் இதை முடிந்தவரை பகிருங்கள். இச்செய்தி சில தின‌ங்களுக்கு முன் தினமலரிலும் வெளிவந்துள்ளது.\nஎத்தனையோ பாடுபட்டு கட்டிய நம் கோவில்களை காப்பாற்ற, இந்த சிறு கடமையை (பகிர்தல்) செய்தல் அவசியம் அல்லவா இதை பகிரும் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.\nLabels: கோவில், நாட்டு நடப்பு, பனையபுரம், விழுப்புரம். பனங்காட்டீஸ்வரர், ஹிந்துத்வா\nகுருவின் அருளே இறையைக் காட்டிடும்; குருவின் வாக்கே வளமை கூட்டிடும்; குருவின் நோக்கே சீர்மிகச் செய்வதால், குருவை வணங்குதல் தலை\nநான் சொன்னதெல்லாம் பொய் பெண்ணே..\nஇத்தளத்தில் வரும் படங்கள் சம்பந்தப்பட்ட உரிமை, படங்களை எடுத்தோர்க்கே உரித்தானது. தேடித்தந்த கூகிளுக்கு நன்றிகள் பல.\nகாலடி சங்கரர் காலடியொட்டி தம் காலடி வைப்பவர் குரு.\nபுதுமையாய்த் தொன்மதக் காவியம் பாடிடப் புயலெனப் புறப்பட்ட துறவி.\nச்சீ...மான் மாலிக்- தேசத்துரோகக் கூட்டணி\nபெரிய புராணச் சிந்தனைச் சொற்பொழிவு\nமணிமண்டபமும் - மானங்கெட்ட அரசியலும்\nஅழியும் நிலையில் 13 தலைமுறைக்கு முந்தய சிவன் கோவில...\nகாங்கிரசுக்கு 121ஐ அன்பளித்த 371(J)வும் பாஜகவும்\nகர்நாடக தேர்தல் முடிவுகள் - ஒரு சாமானியனின் பார்வை...\nஇவ்வலைப்பூவில் வரும் கருத்துக்கள் அடியேனுடைய சொந்தக் கருத்துக்கள். இவை நான் சார்ந்துள்ள இயக்கங்களின் கருத்துக்களை ஒட்டியதாக இருக்கலாம். ஆனால் இவை அவ்வியக்கங்களின் அதிகாரப்பூர்வ கருத்துக்கள் அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t98642-40", "date_download": "2018-07-23T12:05:39Z", "digest": "sha1:GDORCMPE4W7OTNW7I6RWPW6QLHI4SSMO", "length": 17739, "nlines": 353, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சார்லி சாப்ளின் படங்கள் உங்களுக்காக(40 படங்கள்) - தவிறக்கம்", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nசார்லி சாப்ளின் படங்கள் உங்களுக்காக(40 படங்கள்) - தவிறக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nசார்லி சாப்ளின் படங்கள் உங்களுக்காக(40 படங்கள்) - தவிறக்கம்\nRe: சார்லி சாப்ளின் படங்கள் உங்களுக்காக(40 படங்கள்) - தவிறக்கம்\nRe: சார்லி சாப்ளின் படங்கள் உங்களுக்காக(40 படங்கள்) - தவிறக்கம்\nகரண்ட் போன பிறகு திரும்ப முதலில் இருந்து\nRe: சார்லி சாப்ளின் படங்கள் உங்களுக்காக(40 படங்கள்) - தவிறக்கம்\nvishwajee wrote: கரண்ட் போன பிறகு திரும்ப முதலில் இருந்து\nRe: சார்லி சாப்ளின் படங்கள் உங்களுக்காக(40 படங்கள்) - தவிறக்கம்\nடோரண்ட் பைலாக இருந்தால் இந்த\nRe: சார்லி சாப்ளின் படங்கள் உங்களுக்காக(40 படங்கள்) - தவிறக்கம்\nvishwajee wrote: டோரண்ட் பைலாக இருந்தால் இந்த\nடோர்றேன்ட் கோப்பாக இருந்தால் கண்டிப்பாக இந்த பிரச்னை வராது.\nடோர்றேன்ட் லிங்க் கிடைத்தால் தருகிறேன்.\nRe: சார்லி சாப்ளின் படங்கள் உங்களுக்காக(40 படங்கள்) - தவிறக்கம்\nRe: சார்லி சாப்ளின் படங்கள் உங்களுக்காக(40 படங்கள்) - தவிறக்கம்\nதவிறக்கம் செய்தவுடன் .txt வை .torrent என பெயர் மாற்றம் செய்துகொள்ளுங்கள்.\nRe: சார்லி சாப்ளின் படங்கள் உங்களுக்காக(40 படங்கள்) - தவிறக்கம்\nRe: சார்லி சாப்ளின் படங்கள் உங்களுக்காக(40 படங்கள்) - தவிறக்கம்\nமீடியா பாயார் லிங்க் இருக்கிறதா நண்பா\nRe: சார்லி சாப்ளின் படங்கள் உங்களுக்காக(40 படங்கள்) - தவிறக்கம்\nRe: சார்லி சாப்ளின் படங்கள் உங்களுக்காக(40 படங்கள்) - தவிறக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://goldtamil.com/2017/12/07/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2018-07-23T11:30:48Z", "digest": "sha1:X73ASZRWKPKP4PV57XUYUSSVEAGHAS3Z", "length": 10619, "nlines": 138, "source_domain": "goldtamil.com", "title": "தேர்தல் வெற்றி வழக்கு: அமைச்சர் சரோஜா மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News தேர்தல் வெற்றி வழக்கு: அமைச்சர் சரோஜா மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / செய்திகள் / இந்தியச் செய்திகள் /\nதேர்தல் வெற்றி வழக்கு: அமைச்சர் சரோஜா மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\nCategory : இந்தியச் செய்திகள்\nராசிபுரம் தொகுதியில் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் சரோஜா தாக்கல் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nகடந்த ஆண்டு மே 16-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், ராசிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் டாக்டர் வி.சரோஜா, திமுக சார்பில் துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, பிஜேபி சார்பில் சி.குப்புசாமி, மக்கள் நலக்கூட்டணி சார்பில் விசிக கட்சி வேட்பாளர் ஜி.அர்ஜுன் உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் அதிமுக வேட்பாளர் சரோஜா 86,901 வாக்குகளும், இரண்டாவது இடத்தில் திமுக வேட்பாளர் துரைசாமி 77,270 வாக்குகளும் பெற்றதையடுத்து, 9631 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சரோஜா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து திமுக சார்பில் சரோஜாவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. பணப் பட்டுவாடா மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்து சரோஜா பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி வி.பி.துரைசாமி தொடர்ந்த தேர்தல் வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்னிலையில் நிலுவையில் உள்ளது.\nஇந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், தனது வெற்றி நியாயமானது என்பதால் தனக்கெதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் சரோஜா மனுத்தாக்கல் செய்தார். அமைச்சர் சரோஜா மனுவை இன்று தள்ளுபடி செய்த நீதிபதி, தேர்தல் வழக்கு குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaviyazhi.blogspot.com/2013/11/blog-post_23.html", "date_download": "2018-07-23T11:45:24Z", "digest": "sha1:PQE5S7S3BKR2KQBFZ5KVT55TI7OBNDUQ", "length": 9614, "nlines": 171, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி : பருவம் மாறிய மழையினாலே.....", "raw_content": "\nமனிதன் வாழ மரமும் செழிக்க\nமழையும் பொழிய வனமும் செழிக்க\nஉணவை மீண்டும் உறுதி செய்ய\nஉழைக்க வேண்டும் மழையே பொழிய\nஹ்ம்ம்... சரியாக சொன்னீர்கள் ஐயா... இயற்க்கையை காக்க தவறியதால் எதிர் கொள்ளும் இன்னல்கள் தான் எத்தனை எத்தனை\nதிண்டுக்கல் தனபாலன் 23 November 2013 at 09:55\nஅனைவரும் உணர வேண்டிய கருத்துக்கள் ஐயா...\nஇயற்கை வளங்களை வளர்க்காவிடினும் பரவாயில்லை..\nஅழிக்காமல் இருப்பதே சால சிறந்தது....\nநல்ல விழிப்புணர்வுக்கருத்துள்ள கவிதை அருமை வாழ்த்துக்கள்\nமரம் வளர்ப்போம்னு சொன்னாலே ஒரு மாதிரியாக பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள் - மரம் நடுவோம் வரும் தலைமுறைகளை காப்போம் மழை பெறுவோம்.\nநல்ல தமிழாசிரியர்கள் வகுப்பில் பயன்படுத்துவார்கள் ...\nஅருமையான விழிப்புணர்வுக் கவிதை ஐயா....\nஉண்மைதான். ஐப்பசியின் அடைமழை கூட கார்த்திகையில்தான் 'வரட்டுமா' என்கிறது தமிழ்நாடு வறட்சி மாநிலம் என்ற நிலை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதாகச் செய்தித் தாள்களில் படித்தேன்.\nஇப்போதெல்லாம் அடிக்கடி இயற்கையைப் பற்றி எழுத ஆரம்பித்துவிட்டீர்களே ஏதாவது விசேஷமான காரணம் உண்டா ஏதாவது விசேஷமான காரணம் உண்டா (நான் இருக்கும் குடியிருப்புப் பகுதியிலும் இப்படித்தான் மழை வரட்டுமா வேண்டாமா என்று கேட்கிறது... (நான் இருக்கும் குடியிருப்புப் பகுதியிலும் இப்படித்தான் மழை வரட்டுமா வேண்டாமா என்று கேட்கிறது...\nதங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\nகார்த்திகைக் குளிரில் காதல் .......\nதிருவாளர்.எஸ்.ரமணி .அவர்களின் சென்னை விஜயம்\nவருகைத் தந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது\nமழையும் பெய்யவில்லை அதனால் .....\nஇன்று நீரழிவு நோய் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasrinews.com/2018-05-15", "date_download": "2018-07-23T11:16:45Z", "digest": "sha1:5WXCS2PZJG3IKRLGYFW5EKSMZVXGBEJN", "length": 20848, "nlines": 270, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிராட் கோஹ்லியின் மனைவிக்கு வந்த சோதனை: வைரல் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் May 15, 2018\nடிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்புக்கு சிக்கல்: வடகொரியாவின் திடீர் முடிவால் பதற்றம்\nஏனைய நாடுகள் May 15, 2018\nஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 23 பேர் மாயம்\n157 மில்லியன் டொலர் தொகைக்கு விற்கப்பட்ட நிர்வாண ஓவியம்: என்ன சிறப்பு தெரியுமா\nஅமெரிக்கா May 15, 2018\nஎலுமிச்சை சாறால் கிடைக்கும் அற்புத நன்மைகள் தெரியுமா\nஆரோக்கியம் May 15, 2018\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 3ம் நாளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nபிரித்தானியா May 15, 2018\nமகள் மற்றும் பேரக்குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூரன்: அதிர்ச்சி காரணம்\nமுதன்முறையாக இரு கால்களையும் இழந்த நிலையில் எவரெஸ்ட் சிகரம் ஏறி உலக சாதனை\nகணவனின் நண்பருடன் தவறான தொடர்பு: மனைவி செய்த கொடூர செயல்\nபிரித்து மேய்ந்த தினேஷ் கார்த்திக்: மண்ணைக் கவ்விய ராஜஸ்தான்\nகிரிக்கெட் May 15, 2018\nதென் கொரியாவுக்கு படையெடுக்கும் வடகொரிய தலைவர்கள்: காரணம் இதுதான்\nஏனைய நாடுகள் May 15, 2018\nதமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளரின் 19ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு\nகாலநிலை தொடர்பில் பொதுமக்களுக்கு விசேட எச்சரிக்கை\nஉலக அளவில் திருமணத்திற்காக பெருந்தொகை செலவிட்ட பிரபலங்கள் யார் யார் தெரியுமா\nஏனைய நாடுகள் May 15, 2018\nமெக்ஸிகோவிற்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ஆயுதங்கள்\nஆட்சி அமைக்க தேவையான இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ் - மஜத\nபிரிட்ஜை தொட்ட இரண்டு வயது குழந்தை பலி: தூக்கி வீசப்பட்ட பரிதாபம்\nஅவசரப்பட்டு வெற்றியை கொண்டாடிய பாஜக: வச்சு செய்த நெட்டிசன்களின் புகைப்படம்\nடெஸ்லா கார் விபத்துக்கான காரணங்கள் என்ன\nசுவிற்சர்லாந்து May 15, 2018\nகர்நாடக முதல்வராக பதவியேற்க இருக்கும் குமாரசாமி சொத்து மதிப்பு எவ்வளவு\nவிபத்தில் சிக்கி துண்டான ரசிகனின் கால்கள்: அனைத்து செலவுகளையும் ஏற்பதாக ரஜினி அறிவிப்பு\n மூன்று மில்லியன் பேரின் அந்தரங்க தகவல்கள் கசிவு\nஏனைய தொழிநுட்பம் May 15, 2018\nநிர்மலா தேவி விவகாரம்: ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது\nசென்னை அணிக்காக பாடல் பாடிய இங்கிலாந்து வீரர்: வைரலாகும் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் May 15, 2018\nஇரண்டு கால்களை இழந்த முதியவர்: எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nகனடாவின் உயரிய விருதை பெற்றவர் பாலியல் வழக்கில் கைது\nபரபரப்பின் விளிம்பில் ஐபிஎல்: பிளே ஆப்பின் கடைசி இரண்டு இடத்துக்கு சண்டை போடும் 5 அணிகள்\nகிரிக்கெட் May 15, 2018\nபிரபல எழுத்தாளர் பாலகுமாரன் மரணம்: ரஜினி நேரில் அஞ்சலி\nஅம்பானி மகனுடன் இருக்கும் பெண் யார்\nகாங்கிரஸ் குழுவிற்கு அனுமதி மறுப்பு: ஆளுநர் மாளிகையில் இருந்து திருப்பி அனுப்பினர்\nஆட்சி அமைக்கப் போகிறதா பாஜக அவகாசம் அளித்த ஆளுநர்\nகர்நாடகாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரிய குமாரசாமி\nகர்நாடகா தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழந்த அதிமுக\nதமிழர்களை எதிர்த்த வாட்டாள் நாகராஜ் கர்நாடகாவில் படுதோல்வி\nஜேர்மனியில் கார்களுக்கு தீவைத்த மர்ம கும்பல்: 14 கார்கள் சேதம்\nவாக்கு சதவீதத்தில் பாஜகவை பின்னுக்கு தள்ளிய காங்கிரஸ்\nஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய குரோம் எக்ஸ்டென்சன்\nஇன்ரர்நெட் May 15, 2018\nகுற்றவாளியை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸ்\nசுவிற்சர்லாந்து May 15, 2018\nயாழ். பொன்னாலை பகுதியில் பலரின் கவனத்தையும் ஈர்த்த தமிழன்\nதன்னைத் தானே கூண்டில் அடைத்துக் கொண்ட மல்லிகா ஷெராவத்: கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு\nபிரித்தானியா முழுவதும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வுகள்\nபிரித்தானியா May 15, 2018\n239 பேருடன் மாயமான MH370\nஏனைய நாடுகள் May 15, 2018\nஎனக்கு அது மிகவும் எரிச்சலை ஏற்படுத்துகிறது: உருக்கமாக பேசிய டிடி\nபொழுதுபோக்கு May 15, 2018\nகர்நாடகாவில் பாஜக வெற்றி பெற இதுதான் காரணம்\nபிரித்தானிய அரசு குடும்பத்தின் அழகிய பெண்ணை நிராகரித்த இளவரசர் ஹரி\nபிரித்தானியா May 15, 2018\nபிளாட்பாரத்தில் இருப்பவனை நம்பி வாழ்க்கையை தொலைத்த இளம்பெண்\nகர்நாடகாவில் ஆட்சியமைக்கும் பாஜக: ஸ்டாலின் சொன்னது என்ன\nபெண்கள் இறைச்சி அதிகம் சாப்பிடாதீங்க: இதை தெரிந்து கொள்ளுங்கள்\nமாணவிகளின் உள்ளாடை விவகாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய பள்ளி\n ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து கெத்து காட்டி வரும் சென்னை\nகிரிக்கெட் May 15, 2018\nஅவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட ஜோடி: விசாரணையில் வெளியான தகவல்\nஇளவரசர் ஹரியின் திருமணத்தில் மீண்டும் ஒரு சிக்கல்: மேகனின் தந்தைதான் காரணம்\nபிரித்தானியா May 15, 2018\nதேவாலயங்களில் தாக்குதல் நடத்தியது இவர்கள் தானாம்\nஏனைய நாடுகள் May 15, 2018\nகாற்று வாங்க மாடியில் படுத்து தூங்கியவர் காலையில் மரணம்: சோக சம்பவம்\nகர்நாடகாவில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் பாஜக: முதல்வராகிறார் எடியூரப்பா\n தமிழர் பகுதியில் தாமரை மலரவில்லையே\nகெட்ட ஆவிகளை விரட்டுவதாக கூறி மகளை பலாத்காரம் செய்த தந்தை\nஏனைய நாடுகள் May 15, 2018\nஉலகின் முதல் இரட்டைத் தலை மான்: ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்\nஅமெரிக்கா May 15, 2018\nசிறந்த பிரெஞ்சு கால்பந்து வீரர் விருது பெற்ற நெய்மர்\nகால்பந்து May 15, 2018\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை திட்டிய பக்தர்: திருப்பதியில் பரபரப்பு சம்பவம்\nமாதவிடாய் வலியை கட்டுப்படுத்த இதை செய்திடுங்கள்\nஉடற்பயிற்சி May 15, 2018\nநடிகை கீர்த்தி சுரேஷ் உருவில் என் அம்மாவை பார்த்தேன்: சாவித்ரி மகள் உருக்கம்\nபொழுதுபோக்கு May 15, 2018\nகதாநாயகியாக நடிக்க ஆசைப்பட்ட நடிகைக்கு இரவில் நேர்ந்த கதி\nஅன்று பணக்கார ஆசிரியர்.... இன்று தெருவில் பிச்சைக்காரர்: பரிதாப சம்பவம்\nஇந்த ஒரு தோல்வியால் மாறிபோச்சே\nகிரிக்கெட் May 15, 2018\nதிருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான ஸ்ரீதேவி: போனி கபூரை திருமணம் செய்துகொண்டது எப்படி\nபேஸ்புக்கின் அதிரடி நடவடிக்கை: சுமார் 200 வரையான அப்பிளிக்கேஷன்கள் நீக்கம்\nஅய்யோ...பைத்தியமே பிடித்துவிட்டது: விராட் கோஹ்லி\nஏனைய விளையாட்டுக்கள் May 15, 2018\nவட கொரியாவின் அணுகுண்டு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்\nஏனைய நாடுகள் May 15, 2018\nகாஸா வன்முறைக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்\nஆளையே உயிருடன் விழுங்கும் மலைப்பாம்புடன் கொஞ்சி விளையாடும் சிறுமிகள்\nஏனைய நாடுகள் May 15, 2018\nமுகத்தில் துளைத்த கத்தியுடன் உயிருக்கு போராடிய இளம்பெண்\nகன்னியர்களின் கன்னித்தன்மை பற்றிய அதிர்ச்சியூட்டும் வரலாற்று தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathanbird.blogspot.com/2013/11/blog-post_12.html", "date_download": "2018-07-23T11:33:28Z", "digest": "sha1:V2G2HLKXUWDD5PPQ2RGPKHEGZSK674ZX", "length": 11025, "nlines": 150, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nசிட்டுக்குருவி பற்றிய பதிவு சங்க கால இலக்கியத்தில் உள்ளதாவென நானும் என் பறவை குருநாதர் முனைவர் ரத்னம் அவர்களும் ஆராய்ந்த போது எட்டுத்தொகையில் அடங்கும் குறுந்தொகையில் இரண்டு செய்யுள்கள் கிடைக்கப்பெற்றன. சிட்டுக்குருவி ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், மற்றும் ஆசியாவிலிருந்து உலகம் முழுதும் மனிதனால் கப்பலில் பிரயாணித்தும், மற்றும் உணவுக்காக இயற்கையாகவும் பரவியிருக்கும். சங்க காலம்; கி.மு- வலிருந்து 3-ம் நூற்றாண்டு. சங்க காலத்திலேயே நம்மோடு வசித்த பறவையைத்தொலைத்துக்கொண்டிருக்கிறோம். வேதனையளிக்கும்விதம் என்னவென்று சொல்வது மனிதன் தன் சுகபோகத்திற்காக எதையும் செய்வான். சிட்டுக்கருவியைப்பார்ப்பதற்கென்றே நான் என் ஊரில் வெள்ளிக்கிழமை கூடும் சந்தைக்கு ஒன்றும் வாங்கவில்லையாயினும் போவேன். சிட்டுக்குருவி சிந்தும் தானியங்களுக்காக அங்கு வரும். என் இல்லத்தின் அண்டைப்புறம் இருக்கும் ஊர்வேலன் காட்டில் இருக்கும் ஒரேஒரு குழு சிட்டுக்குருவிகள் கூட்டமாக ஒரு தில்லி முள்மரத்தில் அமர்ந்திருப்பதையும், திடீரென ஒருசேர மாயக்கம்பளம் போல பறப்பதையும் பார்க்க பனிக்காலையில் போவேன்.\nஅண்டைவீட்டு சுவர் பிளவில் பத்து வருஷத்திற்கு முன்பு கூடு வைத்திருந்தது. நான் குருவி உண்ண குருணை அரிசியை மதில் சுவற்றில் தூவுவேன். அவை தத்தித்தத்தி தானியம் பொறுக்குதைப்பார்த்து, என்மனம் பறந்து போகும். ஒருமுறை ஆண்குருவி மாடி சாளரம் வழி அறைக்குள் புகுந்து வெளியில் செல்லத்திணறிய போது அதன் ஜோடிபெண்குருவி சாளரத்துக்கு வெளியே பார்த்து தவித்த தவிப்பிருக்கே நம்மைப்போல தான் குருவியினமும்….. இப்போது தண்ணீர் பாத்திரம் வைத்து, தானியம் தூவியுள்ளேன். கூடுப்பெட்டி உப்பரிகையில் தொங்கவிட்டுள்ளேன். குருவி வரக்காணோம்.\n“சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா\nஎன்னை விட்டுப்பிரிந்து போன கணவன் வீடு திரும்பலே”\n நீ பிரிந்து போனதை யாரிடம் சொல்லிப்பாடுவேன்.\nபாரதியார் குருவியைப்பற்றி மெச்சிப் பாடி, மனிதனைச்சாடியுள்ளார்.\n“கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை\nசிறியதோர் வயிற்றினுக்காய்-நாங்கள் ஜன்மமெல்லாம் வீணாய்\nமறிகள் இருப்பதுபோல்-பிறர் வசந்தனில் உழல்வதில்லை”\nசுவைக்க குருவி பற்றிய சங்க காலத்திய ஒரு குறுந்தொகைப்பாடல் மட்டும் இதோ;-\n“ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன\nகூம்பிய சிறகர் மனை உறை குரீஇ\nமுன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து\nஎருவின் நுண்தாது குடைவன ஆடி,\nஇல்இறைப் பள்ளித் தம் பிள்ளையொரு வதியும்\nஇன்று கொல்-தோழி-அவர் சென்ற நாட்டே\nஆம்பல்பூப் போல சாம்பல் நிறச்சிறகில் இல்லத்தில் வசிக்கும் குருவிகள், முற்றத்தில் சிந்தியிருக்கும் காய்ந்த தானியங்களை உண்டு, கொல்லைப்புறத்திலிருக்கும் எருக்குவியலின் நுண் உயிரிகளைபிடித்து உண்ட களைப்பில் குருவிகள் இரவு வந்ததும் தங்கப்போய்விட்டன. ஆனால் என் கணவர் சென்ற நாட்டிலிருந்து இன்னும் வீடு திரும்பலையே எனத் தோழியிடம் தலைவி புலம்புகிறாள்.\nகணவன் பிரிவு சொல்லி தோழியிடம் புலம்பியது போல குருவி தொலைந்த பிரிவை யாரிடம் சொல்லிப்பாடுவேன்.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nகாந்தள் மலர்--- Water snow flat வண்ணத்துப்பூச்சி ...\nசிட்டுக்குருவி தொலைத்த மனிதர்கள் சிட்டுக்குருவி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://socratesjr2007.blogspot.com/2015/03/blog-post.html", "date_download": "2018-07-23T11:35:26Z", "digest": "sha1:YZQJS6BLQ7OMMGX3AQ5FUEKE46CKW5HV", "length": 15279, "nlines": 233, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: டாஸ்மாக் ஒழிய அழிவிடைதாங்கி மக்கள் வழியை பின்பற்றுவோம்!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nடாஸ்மாக் ஒழிய அழிவிடைதாங்கி மக்கள் வழியை பின்பற்றுவோம்\nதமிழகத்தில் எல்லா ஆறுகளும் வற்றிக்கொண்டு இருக்க டாஸ்மாக் ஆறு மட்டும் வற்றாத ஜீவநதியை போல ஓடிக்கொண்டே இருக்கிறது பெரியவர் முதல் மாணவர் வரை போதையில் மிதக்கிறார்கள். சாலையில், சாக்கடையில் புரள்கிறார்கள். மெல்ல மெல்ல தனது ஆளுமையை இழக்கிறார்கள். நோயில் சிக்கி உயிர் துறக்கிறார்கள். குடும்பங்கள் சீரழிகின்றன. யார் குடி கெட்டால் என்ன பெரியவர் முதல் மாணவர் வரை போதையில் மிதக்கிறார்கள். சாலையில், சாக்கடையில் புரள்கிறார்கள். மெல்ல மெல்ல தனது ஆளுமையை இழக்கிறார்கள். நோயில் சிக்கி உயிர் துறக்கிறார்கள். குடும்பங்கள் சீரழிகின்றன. யார் குடி கெட்டால் என்ன எனக்கு லாபம் வந்தால் போதும் என ஒரு கேடு கெட்ட முதலாளியை போல அரசு சிந்திக்கிறது. ஒவ்வொர் ஆண்டும் கூச்சமே இல்லாமல் ஆயிரக்கணக்கான கோடிகளில் லாபம் என பெருமை பேசுகிறது.\nகடந்த 20 ஆண்டுகளாக தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் ஏகாதிபத்தியங்களின் நெருக்கடி, ஆளும் கட்சிகளின் அடிவருடித்தனம் காரணமாக வெறித்தனமாக அமுல்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். விளைவாக, விவசாய நாடான இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்குள் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இப்படி வாழ்விழந்த மக்கள் நாடு முழுவதும் தன்னெழுச்சியாக போராடிக்கொண்டே இருக்கிறார்கள். ஒருபுறம் போராடுகிற மக்களை ஒடுக்க அரசு காவல்துறையை நவீனப்படுத்தியும், பலப்படுத்தியும் வருகிறது. சீனாவில் பிரித்தானிய அரசு அபினியை இறக்குமதி செய்து போதையில் தள்ளியதைபோல மறுபுறம் மக்களை போதையில் தள்ளுகிறார்கள்.\nஅதிமுக, திமுக தவிர பெரும்பான்மையான கட்சிகள் மதுவிலக்கை ஆதரிக்கிறார்கள். சிலர் காலில் விழுகிறார்கள். உண்ணாவிரதமிருக்கின்றனர். வைகோ மாரத்தான் போட்டி நடத்துகிறார். லட்சகணக்கில் அணிகளை வைத்திருப்பதாக சொல்லிக்கொள்கிற கட்சிகள்கூட அடையாள போராட்டங்களை நடத்துகிறார்கள். இந்த கட்சிகளில் உள்ளவர்கள் தான் டாஸ்மாக் பார்களை நடத்தி கல்லாவும் கட்டுகிறார்கள்.\nதிருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அழிவிடைத்தாங்கி கிராமத்தில் பள்ளிக்கருகே டாஸ்மாக் கடை திறந்தார்கள். அன்று தொடங்கி பெண்பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அழிவிடைத்தாங்கி மட்டுமல்ல, சுற்றியிருந்த ஆறு கிராமங்களும் மோசமாக பாதிக்கப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளில், கடையை அகற்ற எல்லாவித அறப்போராட்டங்களையும் செய்தார்கள். மூன்றுமுறை முற்றுகையிட்டார்கள். அரசு கஜானவை நிரப்ப என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற சாணக்கியவழி வந்தவர்கள்தானே ஆள்கிறார்கள். அசைந்துகொடுக்கவில்லை.\nஎல்லா வழிகளும் அடைபட்ட நிலையில், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சார்ந்த தோழர்கள் ஏழு கிராமத்திலும் பிரச்சாரம் செய்தார்கள். மீண்டும் முற்றுகையிட மக்களோடு பேசி நாளும் குறித்தார்கள். ஏழு கிராமங்களிலிருந்தும் குடும்பம் குடும்பமாய் பேரணியாய் திரண்டு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. வழக்கம் போல கத்தி கலைந்துவிடுவார்கள் என காவல்துறை வேடிக்கைப் பார்த்தனர். தோழர்கள் மக்களைப் பார்த்து “இப்போது என்ன செய்வது வழக்கம் போல கலைந்து செல்வதா வழக்கம் போல கலைந்து செல்வதா டாஸ்மாக் கடையை அழிக்கப்போகிறோமா” என்றனர். பேசிக்கொண்டு இருக்கும் போதே ஒருவர் கடைக்குள்ளே போய் ஒரு கேசை தூக்கிப் போட்டு உடைக்க, அடுத்த நொடியில், மொத்த மக்களும் சாராயக்கடைக்குள் புகுந்து உடைக்க ஆரம்பிக்க, சிறுவர்களோ கால்களில் பாட்டில்கள் குத்தி ரத்தம் வந்தாலும் கடைக்குள் புகுந்து துவம்சம் செய்தனர்.\nதோழர்களை மட்டும் கைது செய்ய முயன்ற போலீசை, மொத்த மக்களும் ”எங்களையும் கைது செய் அல்லது அவர்களை விடுதலை செய்” என சொல்ல, பணிந்த காவல்துறை தோழர்களை விடுதலை செய்தது.\nமக்கள் கலைந்து சென்ற நேரம் பார்த்து, காவல்துறை தோழர்களையும், ஆதரவாய் பேசிய ஒரு அம்மாவையும் கைது செய்து, 14 கி.மீ தூரமுள்ள வேறு ஒரு காவல்நிலையம் கொண்டு சென்று 11 பிரிவுகளில் பொய் வழக்கு போட்டு, சிறையிலடைத்தனர்.\nமக்கள் ஆதரவோடு தோழர்கள் விரைவில் வெளியே வந்துவிடுவார்கள். ”அழிவிடைதாங்கி மக்களைப்போல, நாங்களும் தயாராக இருக்கிறோம். எங்கள் பகுதிக்கு வாருங்கள் என தொலைபேசியில் மக்கள் பு.மா.இ.முவை உரிமையுடன் அழைக்கிறார்கள். சீனமக்கள் அபினி யுத்தத்தில் வெற்றி பெற்றதுபோல, நாமும் வெற்றி பெறுவோம்\nபதிந்தவர் குருத்து at 12:26 AM\nLabels: அரசியல், சமூகம், புரட்சிகர அமைப்பு செய்திகள், போராட்டம்\nடாஸ்மாக் ஒழிய அழிவிடைதாங்கி மக்கள் வழியை பின்பற்று...\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vediceye.blogspot.com/2009/07/blog-post_29.html", "date_download": "2018-07-23T12:02:42Z", "digest": "sha1:5FD4W5B3FGMVYEET73ZWYQPBW7EFXOED", "length": 46696, "nlines": 509, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: ஹதயோகம்", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nஹதயோகம் - பகுதி இரண்டு\nஎனக்கு பிடிச்ச இரண்டு சினிமா...\nஓம் சிவ சிவ ஓம்\nபழைய பஞ்சாங்கம் 10-ஜூலை-2009 - சுப்பாண்டி ஸ்பெஷல்...\nஉலக சமாதானமும் - எனக்கு கிடைக்கப் போகும் நோபல் பரி...\nஜஸ்ட் டைம் பாஸ் மச்சி....\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nநமது பாரத கலாச்சாரம் யோகசாஸ்திரத்தின் களஞ்சியமாக இருக்கிறது என்றால் மிகையில்லை. யோகத்தின் அனைத்து பரிணாமங்களையும் உலகுக்கு அளித்தது பாரதம்.\nயோகம் என்றவுடன் பலருக்கு நினைவு வருவது உடலை ரப்பராக வளைத்து முறுக்கும் யோகாசனங்கள். ஆசனங்கள் யோத்தின் ஒரு பகுதியே தவிர யோகம் என்றாலே ஆசனம் ஆகிவிடாது. யோகம் என்றால் என்ன என சிறிது விளக்கமாக பார்ப்போம்.\nயோகம் என்றால் ஒன்றிணைதல் என பொருள். பிரிந்த ஒன்று மீண்டும் அத்துடன் இணைவது யோகம் என்கிறோம். யோக் எனும் சமஸ்கிருத வார்த்தையின் தமிழ் வடிவம் தான் யோகம். பரமாத்ம சொரூபத்தில் இருந்து பிரிந்து ஜீவாத்மாவாக இப்பிறவியை எடுத்த நாம் மீண்டும் பரமாத்மாவுடன் ஐக்கியமாவதை யோகம் என கூறலாம்.\nயோகம் என்றவுடன் ஒரே ஒரு யோக முறைதான் இருப்பதாக நினைக்கவேண்டாம். யோகம் பலவகையாக இருக்கிறது. யோக முறைகளில் முக்கியமானது ஜப யோகம், பக்தி யோகம், ஞான யோகம், ஹத யோகம், கர்ம யோகம். பகவான் ஸ்ரீகிரிஷ்ணர் பகவத் கீதையில் ஞான யோகம், கர்ம யோகம் மற்றும் பக்தியோகத்தை பற்றி விளக்குகிறார்.\nநமது ஆன்மீக நூல்களில் ஒரே நேரத்தில் மூன்று யோகமுறையை கையாண்ட தன்மை பகவத் கீதை பெறுகிறது. பகவத் கீதையில் எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும் அதில் முக்கியமானது யோக விளக்கம் எனலாம்.\nதன்னில் மனிதன் ஐக்கியமாகிவிட இறைவன் உபதேசித்த வழி யோக மார்க்கம். இறைவனை அடைய எத்தனையோ வழிகள் உண்டு. அதில் யோகமும் ஒருவழி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nஞான யோகம் : தன்னை முழுமையாக அறிதல் ஞான யோகம், தான் யார் என்றும் தனது இருப்பி நிலையை உணர்வது ஞான யோகம் என்று கூறுகிறோம். ஞான யோக வழிவந்தவர்கள் ஆதி சங்கரர் மற்றும் பகவான் ஸ்ரீ ரமணர்.\nபக்தி யோகம் : இறைவனை பக்தி செய்வதை காட்டிலும் வேறு செயல் இல்லாமல் பக்தியாலேயே இரண்டர கலப்பது பக்தி யோகம். பக்த மீரா, புரந்தர தாசர்,திரு ஞானசம்பந்தர் போன்றவர்கள் பக்தி யோகம் செய்தவர்கள்.\nகர்ம யோகம் : கடவுளுக்கு சேவை செய்வதையே வாழ்க்கையாக கொண்டு சேவையிலேயே தன்னை ஐக்கியப்படுத்தி கொள்ளுதல். அப்பர், சிவனடியாருக்கு சேவை செய்த நாயன்மார்கள்.\nஜபயோகம்: கடவுளைக்காட்டிலும் கடவுளின் நாமத்தில் தம்மை ஐக்கியமாக்கிக்குள்ளுதல் ஜபயோகம். இடைவிடாது மந்திரத்தை ஜபம் செய்வதால் இறைவனுடன் இரண்டறகலத்தலை ஜெபயோகம் குறிக்கிறது. நாரதர், வால்மீகி என பலர் நாம ஜபத்தால் ஜபயோகத்தை செய்தவர்கள்.\nஹதயோகம் : பிற யோக முறைகள் மனம், விழிப்புணர்வு நிலை மற்றும் குணம் சார்ந்து இருக்கிறது. ஹதயோகம் உடல் சார்ந்தது எனலாம்.உடல் இறைவனின் இருப்பிடமாக எண்ணி , உடலை தூய்மையாகவும் சக்தியுடன்னும் பராமரிப்பது ஹதயோகம். சீரடி சாய்பாபா மற்றும் ஏனைய யோகிகள்.\nமேற்கண்ட யோக முறைகளில் எந்த யோகமுறை சிறந்தது என கேட்டால் அவரவர் வாழ்வியல் சூழலுக்கும், தன்மைக்கும் ஏற்ப யோகமுறையை பின்பற்றவேண்டும்.\nயோகத்தில் முக்கியமான இந்த ஐந்து யோக முறைகளும் பஞ்சபூதத்தின் வடிவங்களாக இருக்கிறது. ஆகயத்தின் தன்மையை ஞான யோகமும், நீரின் தன்மையை கர்ம யோகமும், காற்றின் தன்மையை ஜபயோகமும், அக்னியின் தன்மையை பக்தியோகமும், மண்ணின் தன்மையை ஹத யோகம் கூறிப்பிடுகிறது.இவ்வாறு யோக முறைகள் பஞ்சபூதத்தின் தன்மையை கூறுவதால் ஏதாவது ஒரு பூதத்தின் தன்மை இல்லை என்றாலும் பிரபஞ்ச இயக்கம் செயல்படாது. அது போல அனைத்து யோக முறையும் இன்றியமையாதது.\nபிற யோக முறைகளை விளக்க அனேக நூல்கள் மற்றும் மஹான்கள் இருக்கிறார்காள். ஆனால் ஹதயோகம் பற்றி விளக்க சரியான நூல்கள் இல்லை என கூறவேண்டும். உடல் நிலையை பராமரிப்பது. நோயின்றி இருப்பது என பல விஷயங்கள் நமக்கு தேவையான விழிப்புணர்வு இல்லை எனலாம். கர்ம வினை என்ற சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நோய்வருவதற்கு முன்வினை கர்மம் காரணம் என்கிறார்கள். வினை எவ்வாறு இருந்தாலும் சிறப்பான நிலையில் ஹதயோகம் பயிற்சி செய்து வந்தால் உடல், மனம் மற்றும் ஆன்மாவில் பலம் ஏற்படும்.\nஒரு கிராமத்தில் ஒரு வீடு மண்ணால் கட்டப்பட்டுள்ளது மற்றொரு வீடு சிமெண்டால் கட்டப்பட்டுள்ளது என்றால், அடர்த்தியான மழைவரும் காலத்தில் மண்வீடு தான் பாதிப்பு அடையும். மழைவருவது கர்மா மற்றும் இயற்கை, ஆனால் நம்மிடம் இருப்பது மண்வீடா, சிமெண்ட் வீடா என நாம் தான் முடிவு செய்ய வேண்டும். அது போல உடல் வலுவான மற்றும் தூய்மையான நிலையில் நாம் வைத்திருந்தால் நமது கர்மங்கள் நம்மை தாக்காது.\nஹத யோகம் என்ற பெயர் காரணத்திற்கான விளக்கம் பார்ப்போம். ஹட யோகம் என்ற பெயரே சரியானது. ஹட என்றால் இருபுலம் என மொழிபெயர்க்கலாம். காந்தம் எப்படி இரு புலத்துடன் செயல்படுகிறதோ அது போக நமது உடல்,மனம் ஆகியவை இரு புலத்திற்கு இடையே ஊசலாடிய படி இருக்கும். அதை ஒருநிலைப்படுத்தி இரு துருவங்களுக்கு நடுவில் இருக்க வைப்பது ஹட யோகம் ஆகும்.\nஅர்த்தனாரிஸ்வர தத்துவம் போல நம் உடல் சூரியனுக்கு உண்டான அக்னி தன்மை வலது பக்கமும் சந்திரனுக்கு உண்டான குளிர்ச்சி இடது பக்கமும் கொண்ட அமைப்பால் ஆனது. இருதன்மைகளில் ஏதாவது ஒன்று மிகும் சமயம் நமது வாழ்க்கை தன்மை சமநிலை தவறுகிறது. சூரிய-சந்திர மையத்தில் இருக்க செய்வது ஹடயோகம். ஹ என்றால் வெப்பம் - டா என்றால் குளிர்ச்சி என்றும் வழங்குவார்கள்.\nஉடலை பாதுகாத்து ஆசனங்கள் செய்வது நமது ஆன்மீக வாழ்க்கையில் நன்மையை கொடுக்கமா என கேட்கலாம். திருமூலர் கூறும் அருமையான கருத்துக்களை கேளுங்கள்.\nஉடம்பார் அழியில் உயிரார் அழிவார்\nதிடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்\nஉடம்பை வளர்க்கும் உபயம் அறிந்தே\nஉடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.\nஎனைய யோக முறை இருந்தாலும் அதை பின்பற்றும் மனிதனுக்கு அவற்றை சிறப்பாக செய்ய உடலும் உயிரும் அவசியம்.\nஉடல் என்பது உயிரை தாங்கும் பாத்திரம். உடல் அழிந்தால் உயிர் அதில் தங்கமுடியாது. மேலும் ஞானம் அடைய எந்த ஒரு யோக முறையையும் பயன்படுத்த முடியுது. இதில் திருமூலர் 'உடம்பை வளர்க்கும் உபயம் அறிந்தே' என ஹதயோகத்தை குறிக்கிறார். ஹதயோகத்தில் உடம்பு வலு பெறும் அதனால் உயிர் அழியாது ஞானத்தை நோக்கி செல்லலாம் என கூறிகிறார். இதைவிட எளிமையாக ஹதயோக சிறப்பை கூறமுடியுமா\nஉடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்\nஉடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்.\nஉடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று\nஉடம்பினை யானிருந்து தோம்புகின் றேனே.\nதனது நிலையை தெள்ளத்தெளிவாக்கி ஹதயோகத்தின் அவசியமும் உடலை நன்மையாக காக்க வேண்டியதின் அவசியத்தையும் கூறுகிறார். உடலின் உள்ளே இறைவன் வசிக்கிறார். அதனால் உடலை பேணிக்காப்பது அவசியம். உடல் இறைவன் வசிக்கும் கோவில் என்பதால் உடலை கவனிக்க தவறுவது கோவிலை சரியாக பராமரிப்பு இல்லாமல் வைத்திருக்கும் பாவத்திற்கு சமமானது. திருமூலர் இதனால் உடலை நான் இங்கே மேம்படுத்துகிறேன் என்கிறார்.\nஇதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக ,\nஉள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்\nவள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்\nதெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம்\nகள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.\nஉள்ளமும் உடலும் ஆலயத்திற்கு ஒப்பாகும் நமது உணர்வு உறுப்புக்கள் அதில் இருக்கும் விளக்காகவும், ஆன்மா சிவலிங்கத்திற்கு சமமாக சொல்லி ஹதயோகத்திற்கான அவசியத்தை வலியுறுத்துகிறார்.\nஹதயோகம் பல உட்பிரிவை கொண்டது. ஆசனம், பிராணாயாமம், முத்திரை, பந்தங்கள் மற்றும் கிரியா என அவற்றை வகைப்படுத்தலாம்.\nஆசனம் மட்டுமே பலருக்கு யோகாசனம் என நினைக்கிறார்கள். பிராணாயாமம், முத்திரை, பந்தங்கள் மற்றும் கிரியா ஆகியவற்றை பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 6:38 AM\nவிளக்கம் ஆன்மீகம், ஞானம், திருமந்திரம், யோகம்\n//ஞான யோகம் : தன்னை முழுமையாக அறிதல் ஞான யோகம், தான் யார் என்றும் தனது இருப்பி நிலையை உணர்வது ஞான யோகம் என்று கூறுகிறோம். ஞான யோக வழிவந்தவர்கள் ஆதி சங்கரர் மற்றும் பகவான் ஸ்ரீ ரமணர்.//\nமுதலில் 'நான்' யார் என்று அறிந்து கொள்ளனும், அப்பறம் அந்த 'நானை' பரபிரம்மத்தில் முக்கி மறைஞ்சிடனும்.\nஇப்பவே அப்படித்தானே 'நானை' மறந்து இருக்கிறார்கள், எதுக்கு தேடிக் கண்டுபிடித்து தொலைக்கனும் \n\\\\உடல் வலுவான மற்றும் தூய்மையான நிலையில் நாம் வைத்திருந்தால் நமது கர்மங்கள் நம்மை தாக்காது.\\\\\nநல்ல முயற்சி ஸ்வாமி ஓம்கார் அவர்களே.,\nஇந்த விழிப்புணவு நம் மக்களிடையே மிகக் குறைவு.,\nஇதைத் தாங்கள் செய்வது சிறந்த தொண்டாக கருதுகிறேன்\nஎன்னுடைய சந்தேகம் ஆன்மீகத்தில் முறைபடி ஈடுபட்ட சங்கரர்,விவேகானந்தர்,பரமகம்சர்,சிறு வயதிலேயே மாண்டதன் காரணம் புரியவில்லை....அறியலாமா\nபோங்க சாமி... நீங்க பாட்டுக்கு அப்படி இபபடி வளைஞ்சு போஸ் கொடுத்திட்டு போய்டறீங்க.. நாங்க அப்படி செஞ்சு எங்கயாச்சும் சிக்கிக்கிட்டால் யாரு வந்து பிரிச்சு விடுவாங்க\nஎன்னுடைய சந்தேகம் ஆன்மீகத்தில் முறைபடி ஈடுபட்ட சங்கரர்,விவேகானந்தர்,பரமகம்சர்,சிறு வயதிலேயே மாண்டதன் காரணம் புரியவில்லை....அறியலாமா\nநம்ம நிகழ்காலம் சிவாவிடம் கேட்டீர்கள் என்றால் அவர்கள் முறையான காயகற்ப பயிற்சி எடுத்துக் கொள்ளவில்லை. விந்தைக் கட்டினார்கள் என்பார் என்று நினைக்கிறேன்.\n//ஜபயோகம்: கடவுளைக்காட்டிலும் கடவுளின் நாமத்தில் தம்மை ஐக்கியமாக்கிக்குள்ளுதல் ஜபயோகம். இடைவிடாது மந்திரத்தை ஜபம் செய்வதால் இறைவனுடன் இரண்டறகலத்தலை ஜெபயோகம் குறிக்கிறது. நாரதர், வால்மீகி என பலர் நாம ஜபத்தால் ஜபயோகத்தை செய்தவர்கள்.//\n108 மணிகள் கோர்த்த மாலை, உருட்டும் போது 108 மந்திரம் சொல்லிவிட்டதை நினைவு படுத்தும் முடிச்சு. மனிதனின் இந்தக் கண்டுபிடிப்பு உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைக்குது. இதுக்கும் மேல தான் அறிவியல் மற்றதெல்லாம்.\nஸ்வாமி நான் சீரியஸாக சொல்கிறேன். நம்புங்க\n//முதலில் 'நான்' யார் என்று அறிந்து கொள்ளனும், அப்பறம் அந்த 'நானை' பரபிரம்மத்தில் முக்கி மறைஞ்சிடனும்.\nஇப்பவே அப்படித்தானே 'நானை' மறந்து இருக்கிறார்கள், எதுக்கு தேடிக் கண்டுபிடித்து தொலைக்கனும் \nஇது ஞான யோகம் பற்றிய கட்டுரை அல்ல. அதனால் நீண்ட விளக்கம் கொடுக்க இயலாது என்றாலும் எளிமையாக விளக்குகிறேன்.\nநான் யார் என கண்டறிந்தால் அங்கே விஞ்சி இருப்பது பரப்பிரம்மம் தான். அதனால் அதை தேடி தொலைக்க ஒன்றும் இல்லை. ஆதிசங்கரரை படித்து பிரிந்து கொள்வது கஷ்டம்.\nஆனால் ரமணர் நமக்காக நிறைய எழுதி உள்ளார் முடிந்தால் படியுங்கள்.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஉங்கள் கேள்வியின் உள்நோக்கம் அவர்கள் பிரம்மச்சரித்து இருந்ததால் இளமையில் இறந்தார்களா என்பது தானே\nநிறைய பேருக்கு இதில் சந்தேகம் உண்டு.\nஉண்மையில் ஆதிசங்கரர் ,விவேகானந்தர் ஆகியோர் உடல் நோயால் துன்பப்பட்டவர்கள். அதை குணமாக்க முயலாமல் மக்களுக்கக உழைத்து மாண்டனர்.\nமொரார்ஜி தேசாய் (100 வருடம்) பலவருடம் வாழ்ந்தவர் அவர் என்ன பல பெண்களுடன் சம்போகம் செய்தவரா\nஜப்பானில் அதிக வருடம் வாழ்கிறார்கள் அதற்காக அவர்கள் பிரம்மச்சரியத்தில் இல்லை என பொருளா\nகாந்தி அடிகள் பிரம்மச்சரியத்தை மேற்கொண்டார். சுடப்படவில்லை என்றால் அவரும் நீண்ட காலம் வாழ்ந்திருப்பார்.\nதங்கள் உணர்வையும் உறுப்பையும் அடக்க முடியாதவர்கள் சொன்ன வதந்தி இது.\nவிரைவில் ப்ரம்மச்சரியம் பற்றிய கட்டுரை பதிவேற்றம் செய்கிறேன்\n//நாங்க அப்படி செஞ்சு எங்கயாச்சும் சிக்கிக்கிட்டால் யாரு வந்து பிரிச்சு விடுவாங்க\nபிரிச்சுவிடுவதற்காக அல்ல யோகம். பரம்பொருளுடன் சேர்த்து விடுவதற்கவே யோகம்.\nபடத்தை பார்த்து யோக பயிற்சியெல்லாம் செய்யாதீர்கள். :)\nதிரு கோவி. இன்று ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க :)\n//108 மணிகள் கோர்த்த மாலை, உருட்டும் போது 108 மந்திரம் சொல்லிவிட்டதை நினைவு படுத்தும் முடிச்சு. மனிதனின் இந்தக் கண்டுபிடிப்பு உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைக்குது. இதுக்கும் மேல தான் அறிவியல் மற்றதெல்லாம்.\nஸ்வாமி நான் சீரியஸாக சொல்கிறேன். நம்புங்க//\nஜபயோகத்தில் இருப்பவர்கள் மாலையை ஆரம்ப கட்டத்தில் மட்டுமே பயன்படுத்துவார்கள். ஜபத்தை பூஜையாக செய்பவர்கள் மட்டுமே மாலைகொண்டு செய்வார்கள். மாலையுடன் செய்வதால் சில நன்மை உண்டு.\nமாலையில் ஜபம் செய்யும் பொழுது விழிப்புடன் இருக்க வேண்டும். அதை மந்திர ஜபம் (படிக்கவேண்டுமய்யா :)) என்ற கட்டுரையில் கொடுத்த்திருக்கிறேன்.\nஜபயோகிகள் என நான் குறிப்பிட்ட நாரதர் கையில் மாலை வைத்திருக்க மாட்டார்...\nவால்மீகி என்றால் புற்றில் இருந்து வெளிப்பட்டவர் என அர்த்தம். அவரும் ஜபம் செய்து எறும்பு புத்துக்குள் சென்றுவிட்டார் அதனால் அவருக்கும் மாலை கிடையாது.\n//நம்ம நிகழ்காலம் சிவாவிடம் கேட்டீர்கள் என்றால் அவர்கள் முறையான காயகற்ப பயிற்சி எடுத்துக் கொள்ளவில்லை. விந்தைக் கட்டினார்கள் என்பார் என்று நினைக்கிறேன்.//\nஇல்லை, என்னை தீவிரவாதியாக நினக்காதீர்கள்., மிதவாதிதான்\n//நம்ம நிகழ்காலம் சிவாவிடம் கேட்டீர்கள் என்றால் அவர்கள் முறையான காயகற்ப பயிற்சி எடுத்துக் கொள்ளவில்லை. விந்தைக் கட்டினார்கள் என்பார் என்று நினைக்கிறேன்.//\nஇல்லை, என்னை தீவிரவாதியாக நினக்காதீர்கள்., மிதவாதிதான்\nஅபச்சாரம் அபச்சாரம், காயகற்ப பயிற்சி எடுத்தவர்களை தீவிரவாதி என்று சொன்னேனா \nவிந்தைக் காட்டினார்கள் என்றால் வேடிக்கை பார்க்கலாம்.\nவிந்தைக் கட்டினார்கள் என்றால் கஷ்டம்தான் :))\nசுவாமிஜி, இப்பதான் ஸ்ரீ சக்ரபுரி விளம்பரம் பாத்தேன்.இத்தொடரை ஆவலுடன் வரவேற்கிறேன்.இதில் ஸ்ரீ சக்ர வழிபாடை பற்றியும், ஸ்ரீ வித்யா உபாசனாவின் உச்சமான \"சௌந்தர்யா லஹரி\" பற்றிய எளிய விளகங்களையும் எதிர்பார்கிறேன்.\nஅதே சமயம் (ஆன்மீக உயர்வுக்கு) தேவையான உயிராற்றல் திணிவுபெற விந்தை தரப்படுத்துவது ஆன்மீக வெற்றிக்காக\nஇது போன்ற பயிற்சிகளினால் மரணம் தள்ளிப்போடப்படும். கோவியாரே\n//ஆனால் ஹதயோகம் பற்றி விளக்க சரியான நூல்கள் இல்லை என கூறவேண்டும்.//\nசுவாமிஜி, என்னிடம் இதை பற்றிய ஒரு புத்தகம் இருக்கிறது. உங்களது முகவரியை எனது மெய்லுக்கு அனுப்புங்கள் (rajagopalsm@gmail.com) நான் அந்த புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்.\nமிகவும் அருமையான பதிவு சுவாமிஜி கிரியா யோகா கற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இங்கே அமெரிக்காவில் மூன்று வாரம் முன்பு எனக்கு கிடைத்து. அதை பற்றி தெரிந்து கொள்ள மேலும் ஆசை. உங்கள் பதிவை எதிர்பார்த்து காத்திருப்பேன்.\nராமகிருஷ்ண பரம்ஹம்சர் திருமணம் முடித்தவர் தானே...\nஅருப்புகோட்டையில் ராமலிங்கா குரூப் நடத்தி வந்த ஆசிரமத்தில் ஒரு தலைமை பயிற்சியாளர் 40 வயதில் மாண்டார்....\nஅவர் இயற்கை உணவு. தியாணம் அதிகம் செய்தவர்...\nஇவர்கள் அனைவரும் தியானம் அதிகம் செய்தவர்கள் ... ....என்ன தொடர்பு என்று புரியவில்லை...\nராமகிருஷ்ண பரம்ஹம்சர் திருமணம் முடித்தவர் தானே...\nஅருப்புகோட்டையில் ராமலிங்கா குரூப் நடத்தி வந்த ஆசிரமத்தில் ஒரு தலைமை பயிற்சியாளர் 40 வயதில் மாண்டார்....\nஅவர் இயற்கை உணவு. தியாணம் அதிகம் செய்தவர்...\nஇவர்கள் அனைவரும் தியானம் அதிகம் செய்தவர்கள் ... ....என்ன தொடர்பு என்று புரியவில்லை...\nயோகா பண்ணும் போது புகைப்படம் எடுத்தார்களா \nசுவாமிஜி இப்போதெல்லாம் பதிவுகளின் மேல் உள்ள விருப்பம் போல கருத்துக்களை படிப்பதிலும் வருகிறது. கருத்துக்கள் பகுதியையும் தனியாக ஒரு பதிவாக போடலாம்.\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vediceye.blogspot.com/2013/11/blog-post_18.html", "date_download": "2018-07-23T12:02:44Z", "digest": "sha1:RJUV7V7CHF447WWF2PN5P6GSIOFTYIEY", "length": 17864, "nlines": 351, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து....", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nஅன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - 4\nஅன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - 3\nஅன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - 2\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nஇந்த வருடம் பயணத்திற்கான வருடம் என என் தசா புக்தி சொன்னதோ என்னமோ..பெட்டியுடன் சுற்றியபடியே இருக்கிறேன்.\nகும்பமேளாவில் துவங்கிய பயணம் டெல்லி, சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா எங்கே நிற்கும் என தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறேன். இதோ இப்பொழுது தென் அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள அர்ஜண்டினாவில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.\nகம்போடியாவை பற்றி ஒரு தொடர் எழுதவேண்டும் என எண்ணுவதற்குள் அர்ஜண்டினாவில் அடைக்கலமாகி விட்டேன்.\nஇந்தியாவிலிருந்து இங்கே வருவதற்கு மிக நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும்.\nவட அமெரிக்காவை போல இது பொருளாதார செழுமையான நாடு அல்ல. மேலும் அதிக விமான போக்குவரத்தும் கிடையாது.\nமுழுமையாக இரண்டு நாட்கள் வெவ்வேறு நாடுகள் வழியாக சென்றால் தான் அர்ஜண்டினாவை வந்து அடைய முடியும்.\nதென் அமெரிக்க கண்டம் பிரேசில், அர்ஜண்டினா, பெரு,சிலே, பொலிவியா, பரகுவே, உருகுவே, வெனிசுலா, கொலம்பியா ஆகிய நாடுகளை கொண்டது. இதில் பிரேசில் தவிர பிற நாடுகள் 200 வருடங்களுக்கு முன் ஸ்பெயின் மக்களால் ஆக்கிரமிக்கபட்டு ஸ்பெனீஷ் கலாச்சாரம் வேர் ஊன்றி நிற்கிறது. பிரேசில் போர்ச்சிகீசியர்களால் ஆளப்பட்டு போர்ச்சிகீஸ் மொழி பேசுப்படும் கலாச்சாரமாக இருக்கிறது.\nநிற்க... இது என்ன விக்கிபிடியா பக்கமா என நீங்கள் கேட்பது புரிகிறது. இருங்கள் விஷயத்திற்கு வருகிறேன்.\nகோவையிலிருந்து...பயணம் துவங்கி டெல்லி, துபாய், ரியோடிஜனிரோ(பிரேசில்) பிறகு போனிஸ் ஏரிஸ் என்ற அர்ஜண்டினா தலைநகரத்திற்கு வந்து சேர்ந்தேன். படிக்கும் பொழுதே மூச்சு முட்டுகிறதா\nஇப்படிபட்ட அர்ஜண்டினாவுக்கு பயணம் செய்ய துவங்கும் பொழுது புதிய மக்கள் கலாச்சாரம் என ஒன்றும் தெரியாது. தமிழே நமக்கு தாளம் என்பதால் ஸ்பேனீஷ் பற்றி சொல்ல வேண்டாம். அர்ஜண்டினா செல்லும் பொழுது அவர்களின் மொழி, கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கம் எதுவும் தெரியாது.\nகால்பந்து எனக்கு பிடித்த விளையாட்டு என்பதால் மரடோனாவும், நம் ஊர் புரட்சி புலிகளின் சட்டையில் பார்த்த சேகுவாரோவை மட்டுமே தெரியும்.\nதுபாய் விமான நிலையத்தில் அமர்ந்திருக்கும் பொழுது ஒரு ஐரோப்பியர் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார். உணவகத்தில் பரத நாட்டியம் ஆடாத குறையாக சைவ உணவு கேட்டு வாங்கிவந்ததை பார்த்து எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள் என கேட்டார். அர்ஜண்டினா என்றேன். உலகின் சிறந்த நகைச்சுவையை கேட்டது போல புரண்டு சிரித்துவிட்டு, “அர்ஜண்டினாவில் அசையாமல் அமர்ந்திருந்தா உங்களையே பன்னுக்குள் வைச்சு பர்கர்னு சாப்பிருவாங்க.... அந்த ஊரில் சைவ சாப்பாட்டு பழக்கத்துடன் போய் என்ன செய்ய போறீங்க ” என பீதியை கிளப்பினார். இனி ஒரு மாதம் இருக்க வேண்டிய நாட்டை பற்றி நல்ல கருத்து இது என நினைத்துக்கொண்டேன்.\nஇப்படி பல முன் உரைகளை கடந்து அரைத்தூக்கத்துடன் அர்ஜண்டினாவில் நான் கால் வைக்கும் பொழுது தெரியாது அது பல சுவாரஸ்யங்களை எனக்காக புதைத்து வைத்திருக்கிறது என்று...\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 4:47 AM\nவிளக்கம் அர்ஜண்டீனா, ஆன்மீகம், கலாச்சாரம், தொடர், பயணம்\n// நம் ஊர் புரட்சி புலிகளின் சட்டையில் பார்த்த சேகுவாரோவை\nஅர்ஜண்டினா பற்றி தெரிந்து கொள்ளலாம்..தொடருங்கள்...\nதங்கள் பயணம் மற்றும் கலாச்சார தேடல் சிறக்கட்டும்.\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mugundan.com/2008/11/", "date_download": "2018-07-23T12:00:04Z", "digest": "sha1:2W357QTE6BBVBWNTDHXLYY7UISKCORZY", "length": 12884, "nlines": 129, "source_domain": "www.mugundan.com", "title": "November 2008 | எண்ணத்துப்பூச்சி", "raw_content": "\n۞ வாழ்க்கைப் பயணத்தின் பாடங்கள்,எனக்கு மட்டுமல்ல\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | Comments (3)\nஆண்டது போதும், கலைஞரே....பதவியைத் தூக்கி\nஎறியுங்கள்.கடைசியில் \"தமிழின துரோகி\" என்ற பட்டத்துடன்\nவரலாற்றில் வாழ வேண்டாம்.உங்களின் அறிவு,ஆற்றல், அரசியல்\nஆளுமை உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவர்.\nஆனால் தற்போது உங்களின் பதவி வெறி, தமிழினத்திற்கே\nசாபம் ஆகிவிடுமோ என்ற கவலை மேலூங்குகிறது.அரியனையை\nவிட்டு வெளியேறி, உலகத்தமிழர்களின் முதல்வராக ஆகுங்கள்.\nதமிழன் என்பவன் அகதியாய் வாழ்க்கையை நடத்தியவன்\nஎன்ற வரலாற்றை ஏற்படுத்த வேண்டாம்.மேலே உள்ள படத்தை\nபாருங்கள்...மனம் வெம்புகிறது....தமிழனின் வரலாற்றை அன்று\nஇன்று அவல நிலையில்...அநாதையை விட கேவலமாய்....\nஇந்திய அரசில் பங்கு வகித்து, தமிழ்ச் சகோதரனை சாக\nபதவி சுகத்திற்காக, பாராமுகமாக இருக்காதீர்கள்....அவன்\nநம் தொப்புள் கொடி உறவு.இனியும் தாமதிக்காதீர்கள்....அதற்குள்\nஅநியாய,அக்கிரம இலங்கை அரசு.........தன் மக்களையே\nஇன்னமும் மனம் இரங்கவில்லையெனில், இந்தியன் என்ற பெருமையுடன் \"மானாட மயிலாட\" பார்த்துக் கொண்டிருங்கள்.\nதமிழன் செத்துத் தொலையட்டும்....அவன் உயிருடன்\nஇந்திய அரசு ஒரே கல்லில் ,இரு காயடைத்துள்ளதுதமிழனை சாகடிப்பது மேலும் நிவாரண உதவி என்ற பெயரில் உலகை ஏமாற்றுவது.\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | Comments (3)\nநிலவில் இந்தியனின் கொடி பறக்க விட்டதை பெருமிதத்தோடு பார்க்கிறோம்அதே நேரத்தில் தமிழனின் கொடியும் பறக்கும் நாள் வெகு தொலைவின் இல்லை என உறுதியிட்டு கூறலாம்அதே நேரத்தில் தமிழனின் கொடியும் பறக்கும் நாள் வெகு தொலைவின் இல்லை என உறுதியிட்டு கூறலாம்ஆமாம், அவன் தான் ஈழத்தமிழன்...ஒட்டை,பித்தளை,இரும்பை வைத்தே வானூர்தி அமைத்தவன் அவன்\nநெஞ்சு துடிக்கிறது...ஒரு பயங்கரவாத அரசு,தமிழ் இனத்தையே அழிக்க துடியாய் துடிப்பதுஇந்த இனப்படுகொலைக்கு என் இந்திய அரசும் துணை போவதை வெட்கி தலை குனிகிறேன்.இந்திய அரசு ஆயுதம் மட்டுமா அளித்தது.....ஆளையும்காட்டியுமல்லவா கொடுக்கிறது.\nஇந்திய அரசே.....விழித்துகொள்....,ஈழத்தில் சாவும் அப்பாவி தமிழனினால், அதற்கு நீங்கள் துணை போவதால்.....எங்கள் இதயத்தினுள் உள்ள இந்தியன் செத்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறந்து விட வேண்டாம்.\nஉலகத்திற்கு தமிழனை \"பயங்கரவாதி\" என்ற போர்வை போர்த்த நினைக்கும் இலங்கையின் தந்திர வலையில் இந்தியா விழவேண்டாம்.அங்கு நடக்கும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த இந்தியா தவறிவிட்டது.ராஜபக்சேவிடம் \"கெஞ்சும்\"நிலையை அடைந்தது கேவலமாக உள்ளது.இன்னும் நம்முடைய வெளியுறவு கொள்கை தெளிவாக இல்லை.யாசர் அராபத்துக்கு ஆதரவு அளித்தோம்...அவர்களும் ஆயுதம் தூக்கியவர்கள்தான்.தமிழனுக்கு மட்டும் ஏன் இந்த நிலைஅவன் என்ன அகதியாய் வாழப்பிறந்தவனா\nபக்கத்து மாநிலம் போன்று இருந்த, நேபாளத்தில் என்ன நடந்ததுமன்னர்களுக்கு அசிங்கமாய் ஆதரவு அளித்தோம்...மக்கள் யாரிடம் இருக்கிறார்கள் எனத்தெரியாமல்...கடைசியில் தேர்தல் முடிந்தவுடன் அசிங்கப்பட்டது இந்தியா தான்.அதேபோன்ற தவறை எம் தமிழினத்தின் மீது செய்ய வேண்டாம்.\nஅசிங்கமாய் இறையான்மை பற்றி பேசுகிறோம்.இலங்கை ஒரேநாடாய் எப்போது ஆனது....தமிழன் தான் அங்கு ஆட்சிசெய்தவன். வரலாற்றை மாற்ற முடியாது, மக்களை அழித்துவிட்டு.\nஈழம் அமைந்தால், தமிழ்நாட்டு தமிழனும் தனிநாடு கேட்பான் என்பது பிதற்றுவாதம்.....ஏன் நாங்கள் கேட்க போகிறோம்....\nஇலங்கை இப்போதே அதன் சித்து வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது.ஆயுதப் பிச்சை எடுக்க பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும்பறந்து கொண்டிருக்கிறான்.அவன் சுயரூபம் புரியாமல் , நாம்(இந்தியா) அசிங்கப்படப்போவது உறுதிஇப்போது கூட காலம் கடந்துவிடவில்லை..தமிழர் பகுதியில் குண்டுமழை பொழிந்தால் உறவை மறுபரீசீலனை செய்ய நேரிடும் எனக் கூறுங்கள்.அந்த உரிமை நமக்கு நிறையவே உள்ளது,ஏனெனில் அடிபட்டு அகதியாய்,வரப்போவது இந்தியாவுக்குத்தான்.\nஅய்யா..தமிழ்நாட்டு பதவி வெறியர்களே.....கண்ணீர் வடித்ததுபோதும்...கபட நாடகம் ஆடியது போதும்.செயலில் இறங்குங்கள்.....முதலாவதாக பா.ம.க மத்திய அரசிலிருந்து வெளிவரட்டும், எதுவும் நடக்காத பட்சத்தில் திமுகவும் வெளிவரட்டும்.அதன் பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகலாம்.\nஇதைக்கூட செய்யவில்லையெனில் நமக்கேன் தமிழன் பெயர்,கூட தமிழ்நாடு என்று....\nகாலம் கடந்துவிடவில்லை.....செயல்படுங்கள்...தமிழினத்தை காக்க....உயிருடன் காப்பாற்ற..\nஉண்மையும், ஒழுக்கமும் உள்ளவன். நன்னெறியுடன் வாழ முயல்பவன்.\n+தமிழ் உயிர் வாழ,தமிழிலே பேசுவோம்+\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamounaku.com/2014/12/blog-post_58.html", "date_download": "2018-07-23T11:46:59Z", "digest": "sha1:JRPN7TONRQQQAEZXV5GXGJ7NVMLJAGCY", "length": 7361, "nlines": 148, "source_domain": "www.tamounaku.com", "title": "நித்தியமான ஆயுள் காப்புறுதி - தேடி வந்த தெய்வம்", "raw_content": "\nஉன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை\nதந்தை பெரியாரின் வளர்ப்பு மகன் நாத்திக கொள்கையில் ...\nதந்தை பெரியாரின் வளர்ப்பு மகன் நாத்திக கொள்கையில் ...\nதந்தை பெரியாரின் வளர்ப்பு மகன் நாத்திக கொள்கையில் ...\nதந்தை பெரியாரின் வளர்ப்பு மகன் நாத்திக கொள்கையில் ...\nதன்னையே ஜீவ பலியாக கொடுக்க எடுத்தார் ஏழை மனுவுரு\nதன்னையே ஜீவ பலியாக கொடுக்க எடுத்தார் ஏழை மனுவுரு\nதன்னையே ஜீவ பலியாக கொடுக்க எடுத்தார் ஏழை மனுவுரு\nதன்னையே ஜீவ பலியாக கொடுக்க எடுத்தார் ஏழை மனுவுரு\nபெண்களை தாக்கும் மிக கொடிய வியாதியான இரத்த போக்கில...\nபெண்களை தாக்கும் மிக கொடிய வியாதியான இரத்த போக்கில...\nஉண்மையாக வேலை வேலை செய்தவருக்கு கிடைத்த வேலை மாற்ற...\nஉண்மையாக வேலை வேலை செய்தவருக்கு கிடைத்த வேலை மாற்ற...\nஇந்து மதத்தின் காவலர்கள் மறுக்க முடியுமா\nஇந்து மதத்தின் காவலர்கள் மறுக்க முடியுமா\nஇந்து மதத்தின் காவலர்கள் மறுக்க முடியுமா\nஇந்து மதத்தின் காவலர்கள் மறுக்க முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-14-24-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-07-23T11:32:56Z", "digest": "sha1:46SXYGSDW5ISDOQTFRQ3KIEYRGBV6ALG", "length": 10512, "nlines": 269, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-24 பிப் 12 – பிப் 18 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2010பிப்ரவரி-10உணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-24 பிப் 12 – பிப் 18\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-24 பிப் 12 – பிப் 18\nமுதல் அமைச்சரின் பாட்டுக்கு பாட்டு\nவிலைவாசி உயர்வும் முதல்வர்கள் மாநாடும்.\nஅரசின் கல்வி உதவிகளும் அதை பெரும் வழிமுறைகளும்\nமுழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nசீர்காழியில் நடைபெற்ற நாகை வடக்கு மாவட்டப் பொதுக்குழு\nபேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) ஐ சந்தித்த ஜித்தாஹ் கிளை நிர்வாகிகள்\nநபி வழி நடப்போம் பித்அத்தை ஒழிப்புபோம் – new logo\nகோடைகால பயிற்சி வகுப்பு படிவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/130463-why-does-not-thamarai-get-more-chances-asks-uma-devi.html", "date_download": "2018-07-23T11:43:28Z", "digest": "sha1:XOSEPNWQDML63PPXEI7NVC6UAOQFQINJ", "length": 28914, "nlines": 427, "source_domain": "cinema.vikatan.com", "title": "``கவிஞர் தாமரை இன்னும் என்ன நிரூபிக்கணும்? ஏன் அதிக வாய்ப்புகள் இல்லை?!\" - உமா தேவி | Why does not Thamarai get more chances, asks Uma Devi", "raw_content": "\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை எப்படி இருக்கிறார் கருணாநிதி `தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல்\n`நிபா’வைத் தொடர்ந்து `ஷிகெல்லா’ பாக்டீரியா கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் `வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு' - இரண்டாவது திருமணம் குறித்து மனம்திறந்த இம்ரான் கான்\n' - எழுத்தாளர் ஹரீஷுக்கு பினராயி விஜயன் ஆதரவு `20 பேர் பாலியல் வன்கொடுமை; புதைக்கப்பட்ட பெண்`- போலீஸை பதறவைத்த காப்பகம் '5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்\n``கவிஞர் தாமரை இன்னும் என்ன நிரூபிக்கணும் ஏன் அதிக வாய்ப்புகள் இல்லை ஏன் அதிக வாய்ப்புகள் இல்லை\" - உமா தேவி\n`மெட்ராஸ்' படத்தில் `நான் நீ நாம் வாழவே...' பாடல் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான பாடலாசிரியர் உமா தேவி பேட்டி.\n`மெட்ராஸ்' திரைப்படத்தில் `நான் நீ' பாடல் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர், உமா தேவி. \"விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிக்கிற '96 படத்துல மூணு பாடல்கள் எழுதியிருக்கேன். எஸ்.ஜே.சூர்யாவின் `இரவாக்காலம்', ஜி.வி.பிரகாஷின் `அடங்காதே', `ஜருகண்டி', `தங்கத்தமிழன்' ஆகிய படங்களுக்கும் பாடல்கள் எழுதியிருக்கேன். எத்திராஜ் கல்லூரியில தமிழ்ப் பேராசிரியரா இருக்கிற எனக்கு, இப்போ சினிமா வாழ்க்கை ரொம்பவே பிஸியா போய்க்கிட்டு இருக்கு\" - என்கிறார் பாடலாசிரியர் உமா தேவி. இவரது லேட்டஸ்ட் ஹிட் `காலா' படத்தில் இடம்பெற்ற `கண்ணம்மா' பாடல்.\n``முதல் பாடல் எழுதிய அனுபவம்...\"\n``நிறைய கதைகள், கவிதைகள் எழுதுறதை சின்ன வயசுல இருந்தே பழக்கமா வெச்சிருக்கேன். என் கவிதைகளைப் படித்துதான் இயக்குநர் ரஞ்சித் சார் அவர் படத்துல பாடல் எழுதக் கூப்பிட்டார். `மெட்ராஸ்' படத்துல `நான் நீ நாம் வாழவே..' பாடல்தான் என் முதல் பாடல். முதல் வாய்ப்பு ரஞ்சித் சார் படத்துல கிடைச்சதை மிகப்பெரிய அங்கீகாரமா பார்க்கிறேன். எங்க வீட்ல உள்ளவங்களுக்கு சினிமா பத்தி அவ்வளவா பரிச்சயம் கிடையாது. ஆனா, என்னைப் பற்றிய குறிப்புகள் பத்திரிகையில் வரும்போது, நிகழ்ச்சிகள்ல என்னைப் பேசக் கூப்பிடும்போது... என்னை எண்ணி ரொம்ப சந்தோஷப்படுறாங்க.\"\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை\n`தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல்\n``என் அம்மா இந்திராணி, அப்பா குப்பன். ரெண்டுபேருமே கூத்துக் கலைஞர்கள். என் கணவன் பெயர் பாரதி பிரபு. சினிமாவுல இயக்குநராகுற முயற்சிகளை எடுத்துக்கிட்டு இருக்கார். சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டத்துல அத்திப்பாக்கம் கிராமம். வந்தவாசி, செய்யாறு, காஞ்சிபுரம், வேலூர், திண்டிவனம், விழுப்புரம் ஆகிய பகுதிகள்ல இன்னமும் கூத்துக்கலை உயிர்ப்போட இருக்கு. அப்பாவுக்குப் பழைய புராணங்கள் அனைத்தும் அத்துப்படி. அம்மா நாட்டுப்புறப் பாடல்கள் நல்லாப் பாடுவாங்க. ரெண்டுபேரும் சேர்ந்து நிறைய நாடகங்கள்ல நடிச்சிருக்காங்க.\nஎன் கிராமத்தைப் பொறுத்தவரைக்கும் `கூத்து'ங்கிறது கடவுள். வீட்டுக்கு ஒரு கூத்துக் கலைஞர் இருப்பாங்க. நானும் நிறைய நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். பாரதி பிரபு சாரோட நாடகங்களிலும், பேராசிரியர் அமைதியரசு சாரோட `பொன்னி' நாடகத்திலேயும் நடிச்சிருக்கேன். இலக்கியம் சார்ந்து நான் இயங்கிக்கிட்டு இருந்தாலும், நாடகத்தைதான் கலையின் முக்கியக் களமா பார்க்கிறேன். சமூகத்துக்கான விடுதலைச் சிந்தனைகள் நாடகத்துலதான் அதிகமா இருக்குனு நினைக்கிறேன். எனக்கு முன் மாதிரியா நான் பார்க்கிறது மணிமேகலை, ஒளவையார், காக்கை பாடினியார் போன்ற சங்க காலத்துப் பெண்களைத்தாம். மேற்கத்திய கலாசாரம் மீதும், அங்குள்ள பெண்கள் மீதும் நான் ஒருபோதும் ஈர்ப்பு கொண்டதில்லை. நம்ம ஊர் இலக்கியங்களும், புராணங்களுமே அதிக கலை உணர்வோடும், அறிவு சார்ந்ததாகவும் இருக்கு. நம் நிலம் சார்ந்த பிரச்னைகளையும் பார்வைகளையும் வெளிப்படுத்துற இடமாகத்தான் சினிமாவைப் பார்க்கிறேன். `மண் சார்ந்த எழுத்து'தான் என்னோட விருப்பம்.\nஎன் அண்ணனுக்குத் தமிழ் கவிதைகள் எழுதுறதுல ஆர்வம் அதிகம். அவரோட இயற்பெயர் மேகநாதன். `மேகன்'ங்கிற பெயர்ல கவிதைகள் எழுதிக்கிட்டு இருக்கார். இவரோட கவிதைகள்தாம் எழுதணும்ங்கிற ஆர்வத்தை எனக்குக் கொடுத்துச்சு.\"\n``ரஜினி - ரஞ்சித் படங்களுக்குத் தொடர்ந்து பாடல்கள் எழுதிக்கிட்டு இருக்கீங்களே...\"\n``ரஞ்சித் சாரும், சந்தோஷ் நாராயணன் சாரும் என் பாடல் வரிகளை மாத்தவே மாட்டாங்க. நான் என்ன எழுதுறேனோ, அதுதான் ஃபைனல். எனக்கான அடையாளத்தைக் கொடுத்தது ரஞ்சித் சார் படப் பாடல்கள்தாம். தொடர்ந்து வாய்ப்புகளையும் அவர் கொடுத்துக்கிட்டு இருக்கார்.\n`காலா' பட ஷூட்டிங்லதான் ரஜினி சாரை பார்க்க முடிஞ்சது. ரஞ்சித் சார், `` `கண்ணம்மா' பாடலை எழுதினது இவங்கதான்\"னு என்னை அறிமுகப்படுத்தி வெச்சார். அப்போ ரஜினி சார், `பாடல் அருமையா இருந்துச்சு. பிரமாதமா எழுதியிருந்தீங்க. என்னோட படங்கள்ல வர்ற மிக முக்கியமான பாடல்கள்ல இதுவும் ஒண்ணா இருக்கும். அதுக்குக் காரணம் உங்களோட வரிகள்'னு சொல்லி வியந்து பாராட்டினார்.\"\n``தமிழ் சினிமாவுல பெண் பாடலாசிரியர்கள் நிலை எப்படி இருக்கு\n``பெண் எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவுலதான்அதிகமா இருக்காங்க.`ஆண் ஆதிக்கம்'ங்கிறதுசினிமாவுல மட்டுமல்ல. பொதுவாகவே எல்லாத் துறைகளிலும் பெண்களைவிட ஆண்கள்தாம் அதிகமா இருக்காங்க. பெண் எழுத்தாளர்களை நம்பி எந்தவொரு இயக்குநரும் வாய்ப்பு தர்றதில்லை. காரணம் எல்லாத் தொழில்நுட்பக் கலைஞர்களும் ஆண்களா இருக்கிறதுதான். அதனால, பெண்கள் மீதான அறிவு சார் புரிதல் கொஞ்சம் குறைவாதான் இருக்கு. தமிழர்கள்தாம் எல்லாவிதமான அறிவுசார் தொழிலுக்கும் முன்மாதிரியா இருக்குறாங்க. பெண்களுக்கான இடத்தையும் அதிகமா கொடுக்க ஆரம்பிச்சா, இன்னும் நல்லா இருக்கும். முற்போக்கு இயக்குநர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம் இது.\nபாடலாசிரியர் தாமரை அவங்க யார்னு சினிமா உலகத்துக்கு உணர்த்திட்டாங்க. அப்புறமும் ஏன் வாய்ப்புகள் அதிகமா கொடுக்கலைனு தெரியலை. அதேமாதிரி எனக்குத் தொடர்ந்து வாய்ப்பு தர்றது ரஞ்சித் சார் மட்டும்தான். இந்தத் துறையில என்னைப் புரிந்துகொண்ட சிலர்தான் எனக்கான அங்கீகாரத்தைக் கொடுக்குறாங்க. இந்த நிலை தமிழ் சினிமாவுல மாறணும்\" என்று கம்பீரக் குரலில் முடிக்கிறார், உமா தேவி.\n`` `கண்டாங்கி..', `வெரசா..' எது விஜய்க்குப் பிடிக்கும் தெரியுமா\" - பாடலாசிரியர் பார்வதி #VikatanExclusive\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது\n'5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத\nஉங்க எவிக்‌ஷன் நடைமுறை நேர்மையா இல்லை பிக் பாஸ்... கடும் கண்டனங்கள்\n\"டைரக்டருக்கும், எனக்கும் சண்டை. ஆனா, என்னை மட்டும் ஏன் நீக்கினீங்க..\n`நான்தான் சயனைடு கொடுத்து அனுப்பினேன்'- டிரைவர் கொலையில் இளம்பெண் வாக்கும\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\" - எந்த உயிருக்கும் பயப்பட\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\n``இந்த 'பிரசாதம்' இருந்தால் 50 அடி சுற்றளவுக்கு பாம்புகள் வராது” - செம கண்டுபிடிப்பு\n - அன்பால் நனைந்த இளைஞர்கள் படை\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ரம்யா என்.எஸ்.கே\nஎடப்பாடியை சந்தித்துவிட்டு பயிற்சியல் இறங்கிய ட்விட்டர் 'தலைகள்' - தி.மு.க ஐ.டி சர்ச்சை\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nபேச்சிப்பாறை அணையின் அஸ்திவாரம் தகர்ப்பா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n``கவிஞர் தாமரை இன்னும் என்ன நிரூபிக்கணும் ஏன் அதிக வாய்ப்புகள் இல்லை ஏன் அதிக வாய்ப்புகள் இல்லை\" - உமா தேவி\nகொதிக்கும் சாம்பாரில் முட்டையைப் போடும் கோழைத்தனம் `கம்மட்டிப்பாடம்' படத்தில் இல்லை\nபிக் பாஸ் டபுள் மீனிங் தகராறு... மும்தாஜ் ஐ.ஜி ஆன வரலாறு\n\"கடை திறப்பு விழாவுக்குக் கூப்பிடுறவங்க, என்ன கன்டிஷன் போடுறாங்க தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jaffnazone.net/news/spirituality", "date_download": "2018-07-23T11:53:58Z", "digest": "sha1:PY54JH2Q4WJ5Z6AFRAU3OQFYTTR54XJB", "length": 13500, "nlines": 146, "source_domain": "jaffnazone.net", "title": "ஆன்மீகம்", "raw_content": "\nஇன்றைய நாள் எப்படி 22/07/2018\n விளம்பி வருடம், ஆடி மாதம் 6ம் தேதி, துல்ஹாதா 8ம் தேதி,22.7.18 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, தசமி திதி மாலை 6:53 வரை;அதன் பின் ஏகாதசி திதி, விசாகம் மேலும் படிக்க... 22nd, Jul 2018, 05:19 AM\nஇன்றைய நாள் எப்படி 21/07/2018\n விளம்பி வருடம், ஆடி மாதம் 5ம் தேதி, துல்ஹாதா 7ம் தேதி,21.7.18 சனிக்கிழமை, வளர்பிறை, நவமி திதி மாலை 6:35 வரை;அதன்பின் தசமி திதி, சுவாதி நட்சத்திரம் மேலும் படிக்க... 21st, Jul 2018, 05:00 AM\nஇன்றைய நாள் எப்படி 20/07/2018\n விளம்பி வருடம், ஆடி மாதம் 4ம் தேதி, துல்ஹாதா 6ம் தேதி,20.7.18 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மாலை 6:48 வரை;அதன் பின் நவமி திதி, சித்திரை மேலும் படிக்க... 20th, Jul 2018, 05:05 AM\nஇன்றைய நாள் எப்படி 19/07/2018\n6 நாட்களில் 34 மணி நேரம் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி - பக்தர்களிடம் கருத்து கேட்கிறது திருப்பதி தேவஸ்தானம்\nதிருப்பதியில் ஆகஸ்ட் மாதம் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கான அங்குரார்ப்பணம் 11-ந்தேதி மாலை நடைபெறுகிறது. பல்வேறு மேலும் படிக்க... 18th, Jul 2018, 09:48 AM\nஇன்றைய நாள் எப்படி 18/07/2018\n விளம்பி வருடம், ஆடி மாதம் 2ம் தேதி, துல்ஹாதா 4ம் தேதி,18.7.18 புதன்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி இரவு 8:38 வரை;அதன் பின் சப்தமி திதி, உத்திரம் நட்சத்திரம் மேலும் படிக்க... 18th, Jul 2018, 04:10 AM\nஇன்றைய நாள் எப்படி 17/07/2018\n விளம்பி வருடம், ஆடி மாதம் 1ம் தேதி, துல்ஹாதா 3ம் தேதி,17.7.18 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி இரவு 10:10 வரை;அதன் பின் சஷ்டி திதி, பூரம் மேலும் படிக்க... 17th, Jul 2018, 08:26 AM\nஇன்றைய நாள் எப்படி 16/07/2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 32ம் தேதி, துல்ஹாதா 2ம் தேதி,16.7.18 திங்கட்கிழமை, வளர்பிறை, சதுர்த்தி திதி இரவு 12:01 வரை;அதன் பின் பஞ்சமி திதி, மகம் மேலும் படிக்க... 16th, Jul 2018, 05:57 PM\nஇன்றைய நாள் எப்படி 14/07/2018\nவிளம்பி வருடம், ஆனி மாதம் 30ம் தேதி, ஷவ்வால் 29ம் தேதி, 14.7.18 சனிக்கிழமை,வளர்பிறை, பிரதமை திதி காலை 6:52 வரை; துவிதியை திதி இரவு 3:34 வரை, அதன்பின் மேலும் படிக்க... 14th, Jul 2018, 04:16 AM\nஇன்றைய நாள் எப்படி 13/07/2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 29ம் தேதி, ஷவ்வால் 28ம் தேதி,13.7.18 வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி காலை 9:17 வரை;அதன் பின் வளர்பிறை பிரதமை திதி, புனர்பூசம் மேலும் படிக்க... 13th, Jul 2018, 09:49 AM\nயாழ்.பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு விமானசேவை...\nசான்றிதழை உறுதிப்படுத்த 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் கிராமசேவகர்..\nநீதபதி இளஞ்செயழியனை காப்பாற்றி உயிரைவிட்ட ஹேமச்சந்திரவின் 1ம் ஆண்டு நினைவு நாள்..\nதென்பகுதி மீனவர்களை பிடித்து கொடுத்த தமிழ் மீனவருடைய படகு தீக்கிரை..\nவடமாகாண தொண்டா் ஆசிாியா்கள் 457 பேருக்கு நிரந்தர நியமனம்...\nயாழ்.பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு விமானசேவை...\nசான்றிதழை உறுதிப்படுத்த 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் கிராமசேவகர்..\nநீதபதி இளஞ்செயழியனை காப்பாற்றி உயிரைவிட்ட ஹேமச்சந்திரவின் 1ம் ஆண்டு நினைவு நாள்..\nதென்பகுதி மீனவர்களை பிடித்து கொடுத்த தமிழ் மீனவருடைய படகு தீக்கிரை..\nவடமாகாண தொண்டா் ஆசிாியா்கள் 457 பேருக்கு நிரந்தர நியமனம்...\nயாழ்.பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு விமானசேவை...\nயாழில் கடலலையில் சிக்கிய சிறுவனைப் போராடிக் காப்பாற்றிய நண்பர்கள்\nசான்றிதழை உறுதிப்படுத்த 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் கிராமசேவகர்..\nநீதபதி இளஞ்செயழியனை காப்பாற்றி உயிரைவிட்ட ஹேமச்சந்திரவின் 1ம் ஆண்டு நினைவு நாள்..\nதென்பகுதி மீனவர்களை பிடித்து கொடுத்த தமிழ் மீனவருடைய படகு தீக்கிரை..\nயாழ்.பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு விமானசேவை...\nசான்றிதழை உறுதிப்படுத்த 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் கிராமசேவகர்..\nநீதபதி இளஞ்செயழியனை காப்பாற்றி உயிரைவிட்ட ஹேமச்சந்திரவின் 1ம் ஆண்டு நினைவு நாள்..\nதென்பகுதி மீனவர்களை பிடித்து கொடுத்த தமிழ் மீனவருடைய படகு தீக்கிரை..\nவடமாகாண தொண்டா் ஆசிாியா்கள் 457 பேருக்கு நிரந்தர நியமனம்...\nயாழ்.பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு விமானசேவை...\nசான்றிதழை உறுதிப்படுத்த 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் கிராமசேவகர்..\nநீதபதி இளஞ்செயழியனை காப்பாற்றி உயிரைவிட்ட ஹேமச்சந்திரவின் 1ம் ஆண்டு நினைவு நாள்..\nதென்பகுதி மீனவர்களை பிடித்து கொடுத்த தமிழ் மீனவருடைய படகு தீக்கிரை..\nவடமாகாண தொண்டா் ஆசிாியா்கள் 457 பேருக்கு நிரந்தர நியமனம்...\nயாழ்.பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு விமானசேவை...\nசான்றிதழை உறுதிப்படுத்த 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் கிராமசேவகர்..\nநீதபதி இளஞ்செயழியனை காப்பாற்றி உயிரைவிட்ட ஹேமச்சந்திரவின் 1ம் ஆண்டு நினைவு நாள்..\nதென்பகுதி மீனவர்களை பிடித்து கொடுத்த தமிழ் மீனவருடைய படகு தீக்கிரை..\nதமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் இருந்த வசதிகள்கூட இப்போது இல்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/03/12024601/Test-cricket-match--South-Africa-team-reaches-382.vpf", "date_download": "2018-07-23T11:52:17Z", "digest": "sha1:JIWFRP4PQDKGC2PMHGJSGYRQASO3Y5VH", "length": 14527, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Test cricket match - South Africa team reaches 382 runs || டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - தென்ஆப்பிரிக்க அணி 382 ரன்கள் குவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் ரத்து\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டி - தென்ஆப்பிரிக்க அணி 382 ரன்கள் குவிப்பு + \"||\" + Test cricket match - South Africa team reaches 382 runs\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டி - தென்ஆப்பிரிக்க அணி 382 ரன்கள் குவிப்பு\nதென்ஆப்பிரிக்க அணி 382 ரன்கள் குவிப்பு 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா போராடி வருகிறது.\nபோர்ட்எலிசபெத்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் டிவில்லியர்சின் சதத்தின் உதவியுடன் தென்ஆப்பிரிக்க அணி 382 ரன்கள் குவித்தது. 2-வது இன்னிங்சில் சிறந்த நிலையை எட்டுவதற்கு ஆஸ்திரேலியா போராடிக்கொண்டிருக்கிறது.\nஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட்எலிசபெத் நகரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 243 ரன்கள் எடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 2-வது நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்திருந்தது. முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ் (74 ரன்), வெரோன் பிலாண்டர் (14 ரன்) களத்தில் இருந்தனர்.\nஇந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. டிவில்லியர்ஸ் தொடர்ந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் பிலாண்டர் தனது பங்குக்கு 36 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார். அடுத்து இறங்கிய கேஷவ் மகராஜூன் ஒத்துழைப்புடன் டிவில்லியர்ஸ் தனது 22-வது சதத்தை பூர்த்தி செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.\nகேஷவ் மகராஜ் 30 ரன்களும் (24 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), நிகிடி 5 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். உணவு இடைவேளைக்கு முன்பாக தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 118.4 ஓவர்களில் 382 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. டிவில்லியர்ஸ் 126 ரன்களுடன் (146 பந்து, 20 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார்.\nபின்னர் 139 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் (13 ரன்), காஜிசோ ரபடாவின் புயல்வேக தாக்குதலில் கிளன் போல்டு ஆனார். கேமரூன் பான்கிராப்ட் (24 ரன்), கேப்டன் ஸ்டீவன் சுமித் (11 ரன்), ஷான் மார்ஷ் (1 ரன்) ஆகியோரும் சீக்கிரமாகவே நடையை கட்ட ஆஸ்திரேலிய அணி 86 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.\nஇதையடுத்து உஸ்மான் கவாஜாவும், மிட்செல் மார்சும் கைகோர்த்து போராடினர். இவர்கள் அணியின் சரிவை தடுத்து நிறுத்தியதுடன், முன்னிலை பெறவும் வைத்தனர். ஸ்கோர் 173 ரன்களை எட்டிய போது, உஸ்மான் கவாஜா (75 ரன், 136 பந்து, 14 பவுண்டரி) ரபடாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி கவாஜா அப்பீல் செய்து பார்த்தும் பிரயோஜனம் இல்லை. 3-வது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 63 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. மிட்செல் மார்ஷ் 39 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தென்ஆப்பிரிக்கா தரப்பில் ரபடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஆஸ்திரேலிய அணி இதுவரை 41 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. தற்போதைய சூழலில் தென்ஆப்பிரிக்காவின் கையே சற்று ஓங்கி இருக்கிறது. இந்த டெஸ்ட் 4-வது நாளான இன்று முடிவுக்கு வர வாய்ப்புள்ளது.\n126 ரன்கள் சேர்த்த டிவில்லியர்சுக்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பதிவு செய்த 6-வது சதம் இதுவாகும். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதங்கள் நொறுக்கிய தென்ஆப்பிரிக்க வீரர் என்ற சிறப்பை பெற்றார். இதற்கு முன்பு கிரேமி பொல்லாக், எட்டி பார்லோ, காலிஸ், அம்லா ஆகியோர் தலா 5 சதங்கள் அடித்திருந்தனர்.\n1. பீகாரில் 40 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்; ஒரு சிறுமி கொலை\n2. ஏர் இந்தியா விமானத்தில் இந்திய விளையாட்டு வீரர்கள் 7 பேருக்கு அனுமதி மறுப்பு டென்னிஸ் வீராங்கனை கண்டனம்\n3. பசுவதையை தடுக்கும் வரையில் கும்பல் தாக்குதல் நடக்கத்தான் செய்யும் - பா.ஜனதா எம்.எல்.ஏ.\n4. ஏர்செல் மேக்சிஸ் - ஐஎன்எஸ் மீடியா வழக்குகளில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை\n5. அதிமுகவுக்கு தடை இருந்தபோது கட்சி தாவல் தடை சட்டத்தில் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் டிடிவி தரப்பு வாதம்\n1. வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமான் 2 ஆண்டுகள் விளையாட தடை\n2. ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணி வெற்றி பஹார் ஜமான், இமாம் உல்–ஹக் புதிய சாதனை\n3. டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடி அணிக்கு அதிர்ச்சி அளித்தது மதுரை\n4. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 124 ரன்னில் சுருண்டது\n5. டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப் தாக்கத்தை ஏற்படுத்துவார்- தெண்டுல்கர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aatcichcol.blogspot.com/2011/02/abjure.html", "date_download": "2018-07-23T11:55:12Z", "digest": "sha1:ERNVTUUVULPFJ2KJBYBJLPBGO6WUIUY7", "length": 3928, "nlines": 75, "source_domain": "aatcichcol.blogspot.com", "title": "ஆட்சிச்சொல்: A- Abjure", "raw_content": "\nA, An - ஒரு;ஓர்\nAback - திகைப்புற்று; வியப்புற்று\nAbandon - விட்டுவிடு; கைவிடு; துற\nAbandonment of Revenue - வருவாயைக் கைவிடுதல்\nAbate - குறை; கழி; தணி;\nதள்ளுபடிசெய், தள்ளிவிடு, விலக்கிவை, கட்டுப்படுத்து,\nAbatement of Charges - செலவுக் குறைப்பு; கட்டணக் குறைப்பு\nAbatement of suit - வழக்கழிவு; வழக்கறவு; வழக்கறுதல்\nAbbreviation - சுருக்கம்; சுருக்கக் குறியீடு\nAbdication –(உரிமையை)துறத்தல்; துறவு, கைவிடுதல் ,\nAbduct - கடத்து; கடத்திச் செல்\nAberration - பிறழ்ச்சி; நிலையினின்று விலகுதல்; நிலையினின்று வழுவுதல், நெறியிலிருந்து தவறுதல்\nAbetment – குற்றச்செயல்களுக்குத் தூண்டுதல்,உடந்தை,தீயசெயலுக்கு உதவுதல், ஆதரவளித்தல் ;\nAbeyance- நிறுத்தி வைத்தல், விட்டுவைத்தல்,காலம் தாழ்த்திவைத்தல்\nAbhor - வெறு; தள்ளு; (அருவருப்புடன்) ஒதுக்கு\nAbide (by): உண்மையாக நிறைவேற்று, இணங்கி ஒழுகு, கடைப்பிடி,பின்பற்று\nAbiding interest - நிலையான அக்கறை; தொடர்ந்து ஆர்வம்\nAbility - திறமை; ஆற்றல்; வல்லமை\nAbility to save - சேமிக்கும் திறன்; காக்கும் திறன்\nAbjection–தன்மதிப்பை இழந்தநிலை, இழிநிலை; இழிதகவு\nAbjure - ஆணையிட்டுக் கைவிடு; விட்டொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://annaimira.blogspot.com/2010/05/blog-post_31.html", "date_download": "2018-07-23T11:35:54Z", "digest": "sha1:CT7BQE4MQQ6YRMXRSL6YKHNJP4G356UY", "length": 8166, "nlines": 229, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: எண்ணைய் கத்திரிக்காய் கறி", "raw_content": "\nகத்திரிக்காய் 20 (சின்ன கத்திரிக்காய்)\nமஞ்சள் பொடி 1 டீஸ்பூன்\nகடையில் சிறு சிறு கத்திரிக்காய்களாக பார்த்து வாங்கவும்.\nஒவ்வொரு கத்திரிக்காயையும் முழுதாக வெட்டாமல் குறுக்குவாட்டில் முக்கால் பாகம் வெட்டிக்கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் மஞ்சள்பொடி,உப்பு,பெருங்காயத்தூள்,காரப்பொடி,அரிசிமாவு ஆகியவற்றை கொஞ்சம் எண்ணைய் விட்டு\nபிசைந்த கலவையை ஒவ்வொரு கத்திரிக்காயின் உள்ளும் கொஞ்சம் கொஞ்சமாக வைக்கவும்.பின்னர் வாணலியில்\nசிறிது எண்ணைய் ஊற்றி கத்திரிக்காய் உடையாமல் வதக்கி எடுக்கவும்\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://devan.forumta.net/t5055-topic", "date_download": "2018-07-23T12:00:46Z", "digest": "sha1:XBO5G64VUQ2C6HY3MFZHNKJ6J6YTJ5I4", "length": 21139, "nlines": 90, "source_domain": "devan.forumta.net", "title": "இயேசு உங்கள் சொந்த இரட்சகரா?", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயாMon Jun 25, 2018 2:21 pmசார்லஸ் mc \"பிழைக்க தெரியாத மனுஷன்\" - தமிழ் கிறிஸ்தவ குறும்படம்Mon Jun 25, 2018 2:07 pmசார்லஸ் mc நட்பு கொள்வதில் நிதானமாகMon Jun 25, 2018 1:55 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nஇயேசு உங்கள் சொந்த இரட்சகரா\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: உலக மதங்கள் :: இந்து மதம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nஇயேசு உங்கள் சொந்த இரட்சகரா\nஇயேசு கிறிஸ்து ஒரு மத‌த்தை நிருவ‌ இந்த பூமியிற்கு வரவில்லை\nமத மாற்றம் அல்ல மனமாற்றமே,பணம் கொடுத்து யாரும் கிறிஸ்துவுக்குள் மத மாற்றம் செய்யவில்லை\nஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே மனிதனை பாவத்தில் இருந்து சாபத்தில் இருந்து விடுவிக்க கூடிய இரட்சகர்\n நமக்கு ஏன் ஒரு இரட்சகர் தேவை\nநாம் எல்லாரும் பாவம் செய்தோம் என்றும் நாம் எல்லோரும் தீய செயல்களை செய்திருக்கிறோம் என்றும் வேதாகமம் நமக்கு கூறுகிறது (ரோமர் 3:10,18) நம் பாவத்தின் விளைவாக நாம் தேவகோபத்துக்கும் நியாத் தீர்ப்புக்கும் உரியவர்களானோம். முடிவிலாத அனாதி தேவனுக்கு எதிராக நாம் செய்த பாவங்களுக்கான நீதியான தண்டனை நித்திய தண்டனையே (ரோமர் 6:23); வெளிப்படுத்தல் 20:11-15). ஆகவே தான் நமக்கு ஒரு இரட்சகர் தேவை.\nஇயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து நமக்கு பதிலாக நம்முடைய இடத்தில் அவர் மரித்தார். இயேசுவின் மரணம் நம்முடைய பாவத்திற்கான விலைமதிப்பற்ற கிரயம் ஆகும் (2கொரிந்தியர் 5:21) நமது பாவங்களுக்கான தண்டனையை இயேசு தீர்த்தார் (ரோமர் 5: . நாம் செலுத்தாமலிருப்பதற்காக இயேசு அதை செலுத்தி தீர்த்தார். இயேசுவின் மரணம் நம்முடைய பாவத்திலிருந்து நம்மை விடுவிக்க போதுமானதாயிருந்தது என்று அவருடைய உயிர்த்தெழுதல் நமக்கு நிருபிக்கிறது ஆகவேதான் இயேசு ஒருவர் மாத்திரமே இரட்சகர் ஆக இருக்கிறார் (யோவான். 14:6, அப்போஸ்தலர். 4:12) உங்கள் இரட்சகர் இயேசுவை நம்புகிறீர்களா\nஇயேசு உங்கள் \"சொந்த\" இரட்சகரா\nஆலயத்திற்கு செல்வது, சில சடங்காச்சாரங்களை செய்வது, சில பாவங்களை தவிர்ப்பது ஆகியவைதான் கிறிஸ்தவம் என அனேகர் கருதுகின்றனர். அது அல்ல கிறிஸதவம். உண்மையான கிறிஸ்தவம் என்பது இயேசுவுடனான தனிப்பட்ட உறவு ஆகும். உங்கள் சொந்த இரட்சகராக இயேசுவை ஏற்றுக் கொள்ளுதல் என்பது அவரில் உங்கள் விசுவாசம் மற்றும் நம்பிக்கையை வைப்பதைக் குறிக்கிறது. வேறொருவருடைய விசுவாசத்தினால் எவரும் இரட்சிக்கபடுவதில்லை.\nஇயேசுவை தனிப்பட்ட முறையில் உங்கள் இரட்சகராகவும், உங்கள் பாவங்களுக்கான விலைக்கிரயமாக அவரின் மரணத்தையும் அவருடைய உயிர்த்தெழுதலை நித்திய ஜீவனுக்கான உத்திரவாதமாகவும் ஏற்றுக் கொள்ளுவதே (யோவான்3:16) இயேசு உங்கள் சொந்த இரட்சகரா\nநீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புவீர்களானால், பின்வரும் வார்த்தைகளை தேவனிடம் கூறுங்கள்..\nஇந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஇயேசு கிறிஸ்துவிலும், சிலுவையில் அவர் செய்து முடித்த கிரியையிலும் வைக்கும் விசுவாசமும் மாத்திரமே பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க முடியும். இந்த ஜெபமானது அவரில் உள்ள உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, உங்கள் இரட்சிப்புக்காக அவர் அருளினவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்வதற்கான ஒரு வழி மாத்திரமே.\n\"தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி ஆமென்\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaviyazhi.blogspot.com/2012/10/blog-post_22.html", "date_download": "2018-07-23T11:32:03Z", "digest": "sha1:TE4PGLWXSBP42ZKJB4EKAJOIYWLS4733", "length": 6949, "nlines": 110, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி : சகோதரியின் அன்பு", "raw_content": "\nஅம்மாவின் அன்பு முதன்மையானது அதற்க்கு ஈடு இணை சொல்லவே முடியாது அதற்க்கு நன்றி சொன்னால் அர்த்தமாகாது\nமனைவி என்பவள் வாழ்க்கையின் அங்கம அவளும் வாழ்வில் அங்கமே தானே ஒழிய அவளுக்கும் நன்றி சொல்ல நிர்பந்தமில்லை ஆனால்,இடைப்பட்ட இளவயது காலங்களில் நமக்கு வாழ்க்கை கல்வியை கற்றுத்தருவது அம்மாவோ ஆசிரியரோ அப்பாவோ இல்லையென்று சொல்வேன் அதற்க்கு அர்த்தம் நமது உடன்பிறந்த சகோதரிகள் மட்டுமே சகோதரனை தவிர்க்கலாம் காரணம் அன்பு ஆசை நேசம் எல்லாமே சகோதரியிடம் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் அவர்கள் வாழும் தத்துவமாக வழிகாட்டியாக இருந்திருப்பதால் தான் நம்மால் ஒழுக்க நேரியோடும் உயர்வான படிப்போடும் உன்னதமான அன்போடும் இருக்க முடியும் எனவே வாழ்க்கையயில் சகோதரிகளின் அன்பு பண்பு பாசம் நேசம் மறக்க முடியாதது மறக்கவும் கூடாதது\nசகோதரிகள் மட்டுமே சகோதரனை தவிர்க்கலாம் அன்பு ஆசை நேசம் எல்லாமே சகோதரியிடம் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் அவர்கள் வாழும் தத்துவமாக வழிகாட்டியாக இருந்திருப்பதால் தான் நம்மால் ஒழுக்க நேரியோடும் உயர்வான படிப்போடும் உன்னதமான அன்போடும் இருக்க முடியும் எனவே வாழ்க்கையயில் சகோதரிகளின் அன்பு பண்பு பாசம் நேசம் மறக்க முடியாதது மறக்கவும் கூடாதது//\nதங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\nகவியாழி : முதல்நாள் இரவு\nகல்வி (காசு பார்ப்போரின்) கடவுள்\nஇளமையில் இன்பம் இழப்பதோ நெஞ்சம்\nமெல்ல பேசும் செல்ல கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaviyazhi.blogspot.com/2013/11/blog-post_7227.html", "date_download": "2018-07-23T11:32:53Z", "digest": "sha1:OFFLDHXC4TVQGIFACSORWNSAA3RVJE5K", "length": 13776, "nlines": 294, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி : வருகைத் தந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது!! நன்றி !நன்றி!! நன்றி !!!", "raw_content": "\nவருகைத் தந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது நன்றி \nகடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய எனது பார்வையாளர்களின் எண்ணிக்கை இன்று ஐம்பதாயிரத்தை கடந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇன்றுவரை ஆதரவளித்துவரும் பதிவுலக அனைத்து நண்பர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nமீண்டும் மீண்டும் தொடர்ந்து ஆதரவையும் வேண்டுகிறேன்.\nஎங்களின் ஆதரவு எப்போதும் இருக்கும்... தொடருங்கள் பயணத்தை வாழ்த்துக்கள் ஐயா\nதிண்டுக்கல் தனபாலன் 16 November 2013 at 08:12\nவாழ்த்துக்கள். விரைவில் லட்சத்தை தொடட்டும்...\nஎனது சாதனையில் தங்களுக்கும் பங்கு உள்ளது.மகிழ்ச்சியாய் இருக்கிறது.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 16 November 2013 at 16:50\n ஆனால் வெறும் பதிவுகளால் பயனில்லை. புத்தகங்கள் வரவேண்டும். அவை ஐம்பதாயிரம் பிரதிகள் விற்க வேண்டும். அதுவே உங்கள் அடுத்த லட்சியமாக இருக்கட்டும். வெற்றிக்கு வாழ்த்துக்கள்\nஅம்பாளடியாள் வலைத்தளம் 17 November 2013 at 06:02\nவாழ்த்துக்கள் சகோதரா தங்களின் படைப்புக்கள் மென்மேலும்\nநன்றிங்க சகோ.வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க\nதங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\nகார்த்திகைக் குளிரில் காதல் .......\nதிருவாளர்.எஸ்.ரமணி .அவர்களின் சென்னை விஜயம்\nவருகைத் தந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது\nமழையும் பெய்யவில்லை அதனால் .....\nஇன்று நீரழிவு நோய் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://livingsmile.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-07-23T11:14:08Z", "digest": "sha1:TLKLVLJINVUUTLNORZV2RGUCV4EE6UVU", "length": 9102, "nlines": 179, "source_domain": "livingsmile.blogspot.com", "title": "ஸ்மைல் பக்கம்: இல்லாமல் போன சகோதரித்துவம்", "raw_content": "\nதிருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.\nநீண்ண்ண்ண்...ட இடைவேளைக்குப் பிறகு இன்று என் தங்கையிடம் அலைபேசியில் சிறிது நேரம் பேசினேன்.\nகடைசியாக அவளை நேரில் பார்த்த போதோ 11-ம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள். என் மனச் சித்திரத்தில் அவள் இன்னமும் 9-ம் வகுப்பு தங்கையாகவே பதிந்திருக்கிறாள். எத்தனை வருட இடைவெளியென்று கணக்கு தெரியவில்லை இன்று அவளிடம் பேசும் போது, அவள் BCA படிப்பதாக சொல்கிறாள். ஒரு இளங்கலை மாணவியாக வளர்ந்திருக்கும் அவள் குரலும், அதிலுள்ள தெளிவும் ஆச்சர்யமாக உள்ளது. காலமும், என் கோலமும் எவ்வளவு பெரிய இழப்பை எங்களுக்குள் ஏற்பட்டு விட்டது.\nஇரண்டு அக்கா, ஒரு தங்கையென\nஅதி அற்புதமாய் இருந்திருக்க வேண்டிய சிறு பிராயம்\nஇல்லாத வறண்ட பாலையாய் பொலிவிழந்து போனது\nஇரண்டு அக்கா, ஒரு தங்கையென\nஎள்ளலும், சீண்டல்களும் கொண்டாட வேண்டிய\nபின் தொடரும் ரோமியோக்கள் குறித்த பெருமிதங்களும்\nஅந்தரங்க அவஸ்களை பகிர்ந்து கொள்ளும் தோழமையும்\nவண்ணமிலந்து போனது வளர் இளம்பருவம்\nபாழாய்ப்போனது என் வசந்த காலம்.\nஎல்லாம் இழந்து பெண்ணுடல் பேணிய போதும்\nஇரண்டு அக்கா, ஒரு தங்கையென\nஅதி அற்புதமாய் இருந்திருக்க வேண்டிய சிறு பிராயம் முதல்\nஎப்போதும் இல்லாமல் போனது எங்களுக்குள் சகோதரித்துவம்\nஇரண்டு அக்கா, ஒரு தங்கையென\nஅதி அற்புதமாய் இருந்திருக்க வேண்டிய சிறு பிராயம்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம்\n5 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:\nகவலை வேண்டாம் சகோதரி நாம் என்ன பாவம் செய்தோமோ\nகவிதையை படித்தவுடன் மனம் மிகவும் வலித்தது. கவலைப்படாதீர்கள் சகோதரன் நான் உள்ளேன், உங்கள் ஆற்றாமையை கேட்க\nஇப்பிரபஞ்சத்தையும், அதன் பாடுகளையும் சிறு புன்னகையால் கடந்துவிடத் துடிக்கும் எளிய கானகப்பட்சி நான்.\nபுத்தகம் விரும்பும் அயல் நண்பர்கள் படத்தின் மீது கிளிக்கவும்\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2015/10/blog-post_12.html", "date_download": "2018-07-23T11:47:37Z", "digest": "sha1:SQ4IOURJKVGFNYFQXS4SB2A6PFDME7HI", "length": 10385, "nlines": 72, "source_domain": "rssairam.blogspot.com", "title": "பழங்கால சமணக் கோயில்கள் மற்றும் கல்வெட்டுகள் குறித்த ஒளிப்பதிவு ஆவணம் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nபழங்கால சமணக் கோயில்கள் மற்றும் கல்வெட்டுகள் குறித்த ஒளிப்பதிவு ஆவணம்\nதமிழகத்திலுள்ள பழங்கால சமண கோயில்கள் மற்றும் கல்வெட்டுகள் குறித்த ஒளிப்பதிவு ஆவணத்தை, புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ளது.\nபுதுச்சேரியில் இயங்கி வரும் பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் பல்வேறு மொழி, வரலாற்றுக் கோயில்கள், ஓலைச்சுவடி குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தும் விதமாக, புதுச்சேரி அன்றும்-இன்றும், பைரவர், தஞ்சை தாராசுரம் கோயில் தொடர்பான ஆய்வுகள் இடம்பெற்ற ஒளிப்பதிவு ஆவணத்தை குறுந்தகடு (சி.டி.) வடிவில் தயாரித்துள்ளது.\nதற்போது இந்நிறுவனம் சமணாóகளின் கோயில்கள் மற்றும் குகைக் கோயில்கள், கல்படுக்கைகள் பற்றி முழு ஆய்வை கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொண்டு, அவற்றை ஒளிப்பதிவு ஆவணமாக தயாரித்துள்ளது.\nஇதுகுறித்து பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் முருகேசன் கூறியது: இந்த ஒளிப்பதிவு ஆவணத்தில், தமிழ் நாட்டிலுள்ள சமணம் சார்ந்த 459 இடங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் 120 சமணக் கோயில்கள், குகைக் கோயில்கள், 500 கல்வெட்டுகள், சமணர்கள் படுத்திருந்த கற்படுக்கைகள், சமணர்களின் 13 வகை பண்டிகைகள், 7,873 அபூர்வப் படங்கள் இடம்பெற்றுள்ளன.\nபுகைப்படங்களில் சமணக் கோயில், குகைக் கோயில், பாழடைந்த கோயில்கள் இடம் பெற்றுள்ளன. சமணர்களின் தலங்கள் தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை வேலூர், நாமக்கல், கரூர், மதுரை, புதுகை, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகளவில் உள்ளன.\nவட தமிழகத்தில் கோயில்களும், தென் தமிழகத்தில் குகைகளும் அதிகம் உள்ளன. சமண கோயில்கள் பல மறைந்து விட்டன. மலைகளில் இருந்த தலங்கள், பாறைகள் உடைத்து அகற்றப்பட்டதால் காணாமல் போய் விட்டன.\nசமணக் கோயில்கள் தொடர்பான ஒளிப்பதிவு ஆவண தயாரிப்புக்கு புதுச்சேரியைச் சேர்ந்த உக்காமிசந்த் ஜெயின், அகில இந்திய திகம்பரர் ஜெயின் கூட்டமைப்பைச் சேர்ந்தோர் நிதி உதவி தந்தனர்.\nஅத்துடன் பிரான்ஸிலுள்ள ஆர்கஸ் அமைப்பு, புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் ஆகிய அனைவரும் இணைந்து ரூ. 90 லட்சம் நிதி அளித்தனர். அதன் அடிப்படையில் இப்பணிகளை பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் செய்து தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. விரைவில் குறுந்தகடு வெளியாகும் என்றார் முருகேசன்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srinoolakam.blogspot.com/2005/10/blog-post_08.html", "date_download": "2018-07-23T11:50:49Z", "digest": "sha1:CFDUWWNDPP5V3PU5BX3R5SW27WHBDHAP", "length": 3949, "nlines": 112, "source_domain": "srinoolakam.blogspot.com", "title": "தமிழ் வலையின் மினி-நூலகம்: சிரித்து + இரன் = சிரித்திரன்", "raw_content": "\n\"வரலாற்றுப் பதிவுகளே ஒரு சமுதாயத்தின் கண்ணாடி\"\nசிரித்து + இரன் = சிரித்திரன்\nசிரித்திரன் சுந்தரின் மறக்க முடியாத சில நகைச்சுவைகளைப் படிக்க இந்த சுட்டியைத் தட்டுங்கள்.\nவணக்கம். இது தமிழ்மணத்திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளதா\nசிட்னியில் ஸ்ரேயா என்ற பெயரில் வலைப்பதிவு செய்பவரைத் தெரியுமா\nவணக்கம்.நீங்கள் தான் கனக சிறீதரனா.ஆறுமுக நாவலர்,மற்றும் சிரித்திரன் சுந்தர் பற்ரி சில அரிய தகவல்களை உங்கள் தளத்தில் படித்து ஞாபகம் எடுத்து என்னுடைய பதிவிலும் பயன்படுத்தியிருக்கிறேன்.வாருங்கள் நிறையத் தாருங்கள்\nவசந்தன், கொழுவி, ஹமீட், ஈழநாதன் அனைவருக்கும் நன்றி.\n'மோகனாங்கி' முதல் தமிழ் வரலாற்று நாவல்\nசிரித்து + இரன் = சிரித்திரன்\nசி. வை. தாமோதரம் பிள்ளையும் உ. வே. சாமிநாதையரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://subankan.blogspot.com/2009/09/blog-post_21.html", "date_download": "2018-07-23T11:42:07Z", "digest": "sha1:7DPSRNJAEZAVUR7ZA5TXDRJ5JL63MQRQ", "length": 14472, "nlines": 155, "source_domain": "subankan.blogspot.com", "title": "தரங்கம்: உன்னைப்போல் ஒருவன்", "raw_content": "\nகமலின் பாணியிலான விறுவிறு வேகம், ஆங்கிலப்படத்துக்கேயுரிய நீளம், ஆங்காங்கே உறுத்தாத நகைச்சுவை, அருமையான ஒளிப்பதிவு, படத்தையே தூக்கிநிறுத்தும் பின்னணி இசை, அளவான பாத்திரங்கள், அருமையான நடிப்பு. இதுதான் உன்னைப்போல் ஒருவன்.\nசண்டைக்காட்சிகள் இல்லாது, பாடங்கள் இல்லாது, முக்கியமாக ஹீரோயின் இல்லாது ஒரு தமிழ்ப்படம் எடுத்ததற்கே கமலைப் பாராட்டலாம். ரீமேக்தான் என்றாலும் இப்படித் தமிழில் எடுப்பதற்கே ஒரு துணிச்சல் வேண்டும். தமிழ் சினிமாவில் புதுமை புகுத்துவதென்றால் அது கமலாகத்தான் இருக்கமுடியுமென்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார்.\nதவறிவிழும் ஒற்றைத் தக்காளியைக்கூட பொறுக்கி எடுத்துக்கொண்டு வரும் கமல், ஆறு இடங்களில் குண்டு வைத்திருப்பதாக கமிஷனருக்கு போன் செய்யும்போதே நிமிர்ந்து உட்காரவைத்துவிடுகிறார் இயக்குனர். இறுதிவரை அந்த ஆர்வத்தைக் குறையவிடாமல் அப்படியொரு வேகம், இறுதிக்காட்சிவரை தொடர்கிறது.\nபடத்தில் தன் வீட்டுக்கு பெட்ரேல் குண்டு எறிந்ததாக்க் கம்ப்ளயின்ட் கொடுக்க வரும் விஜய், சாரி அந்த புது அரசியல்வாதி நடிகர் அற்புதமாகச் சிரிக்கவைக்கிறார் என்றால் பின்னர் எலக்சனுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லையே என்று கேட்கும் காட்சியில் முதல்வர் எல்லாத்தையுமே தூக்கிச்சாப்பிட்டுவிடுகிறார். அரசியல்வாதிகளின் புத்தியை அப்படியே காட்டியிருக்கிறார்கள்.\nகமல், மோகன்லால், போலீஸ் ஆபிசராக வரும் அந்த இரு இளைஞர்கள், கம்ப்யூட்ட்ர் ஹாக்கராய் வரும் இளைஞன், டிவி சேனல் ரிப்போர்ட்டராய் வரும் அனுஜா ஐயர், லக்ஸ்மி எல்லோருமே பாத்திரமறிந்து நடித்திருக்கிறார்கள். வசனங்களில் இரா. முருகன் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார்.\nமென்பெருளைப் பயன்படுத்தி வேகமாகப் பயணிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் கமல், சரளமாகப் பேசப்படும் ஆங்கிலம் என்பன சராசரி ரசிகனிற்குப் புரியுமா என்பது சந்தேகமே என்றாலும் படத்தின் விறுவிறுப்பிற்கு அவை நிறையவே கைகொடுத்திருக்கின்றன.\nபடத்தின் சில காட்சிகளில் சினிமாத்தனம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இப்படி ஒரு தமிழ்ப்படம் பார்த்ததே அவற்றையெல்லாம் எழுதவிடாமல் செய்துவிட்டது.\nஉன்னைப்போல் ஒருவன் - ஒரு சாதாரணனின் கோபம், கொஞ்சம் சினிமாத்தனமாக.\n//படத்தில் தன் வீட்டுக்கு பெட்ரேல் குண்டு எறிந்ததாக்க் கம்ப்ளயின்ட் கொடுக்க வரும் விஜய், சாரி அந்த புது அரசியல்வாதி நடிகர்\n விஜய்மேல அப்படி என்ன கோபம் உனக்கு\nஇப்பவே பார்க்கனும் போல இருக்கு....\nவிரும்பத்தகு வழியிலான திரைப் பார்வை\n//படத்தில் தன் வீட்டுக்கு பெட்ரேல் குண்டு எறிந்ததாக்க் கம்ப்ளயின்ட் கொடுக்க வரும் விஜய், சாரி அந்த புது அரசியல்வாதி நடிகர்\n விஜய்மேல அப்படி என்ன கோபம் உனக்கு\nஅந்த டாக்டர் பட்டம், பாடி லாங்விச் எல்லாத்தையும் பாத்துட்டு சொல்லுங்க, அது வேற யாரு\nநன்றி, கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய படம்\nஅப்ப படம் அசத்தல் எண்டுறீங்க\nஆனா ஒரே ஒரு கவலை...\nஏனென்டா நல்ல படம் எண்டு எல்லாரும் சொல்லுறாங்க...\nநம்மட ஆக்களுக்கும் நல்ல படத்துக்கும் பெருசா ஒத்து வராதே...\nஉண்மைதான். நேற்றே தியேட்டர் ஈயாடுது. இதெல்லாம் ஒரு படமா கட்டடத்தையும் கமலையும்தான் காட்டறாங்கள் என்று சொன்னான் படம் பார்த்துவிட்டு வந்த நண்பன் ஒருவன். காட்டவேண்டியதைக் காட்டினால்தான் இவங்களேல்லாம் பார்ப்பாங்கள். காலக்கொடுமை.\nநல்ல விமர்சனம் சுபாங்கன் வழக்கம் போல் நம் மக்கள் கமல் படத்திற்கு மரியாதை கொடுத்துவிட்டார்கள். தியேட்டரில் சனம் இல்லை( தியேட்டர்காரர் நோன்பு காரணம் என்றார்கள்). தலைவலிகளினதும் தறுதலைகளினதும் படத்தை பார்த்து சொந்தச் செலவில் சூனியம் செய்யும் நம்மவர்கள் ஏனோ நல்ல படங்களுக்கு மரியாதை கொடுக்கமாட்டார்கள்.\nஅவங்களைச் சொல்லிக் குத்தமில்லை. அப்படியே பழகிட்டாங்கள். நன்றி.\nஅப்படியே சண் டிவி இல திரை விமர்சனம் பார்த்த மாத்திரி ஒரு உணர்வு.. நன்றி சுபாங்கன் அண்ணா.. பன்ல்கடேஷ் இல் இருந்தாலும் படம் திரைவிமர்சனம் பார்க்கக் கூடியதாக இருந்தமைக்கு சேச்சே வாசிக்கக் கூடியதாக இருந்தமைக்கு..\nநீங்க பெரிய பதிவரு தான். நீங்க பேசாம சினிமா விமர்சனம் செய்யிறதுக்கு தனியா ஒரு பிளாக் ஆரம்பிக்கலாம்ல\nஅப்புறமா ஒரு சின்ன மேட்டர். அதாவது நீங்க ஃபேஸ்புக்குல உங்கள மாதிரி ஆளுங்க கூட ஃப்ரண்ட்ஷிப் வச்சிக்கிறது யூஸ்புல்லா இருக்கும்னு சொன்னீங்க. ஆனா நான் உங்களுக்கு அனுப்பின ரிக்குவெஸ்ட டிக்லைன் பண்ணிடீங்களே\nகாதல், பணம், கடவுள், அழகு\nஏமாறுவோர் இருக்கும்வரை… (உண்மைச் சம்பவம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://subankan.blogspot.com/2010/12/blog-post_23.html", "date_download": "2018-07-23T11:35:43Z", "digest": "sha1:7ZBKYGW5CTY7TMXG5ZN4QOQPAVBUV4FE", "length": 16663, "nlines": 137, "source_domain": "subankan.blogspot.com", "title": "தரங்கம்: மன்மதன் அம்பு", "raw_content": "\nகமல், கே. எஸ். ரவிக்குமார் இணைப்பில் வந்திருக்கும் கமலின் இன்னுமொரு ராக்கெட் மன்மதன் அம்பு. கமலின் கலகல + விறுவிறுப்பான திரைக்கதையில், அவரது பாணி அலட்டலில்லாத நடிப்பில் இறுதிவரை கட்டிப்போட்டுவிடுகிறது மன்மதன் அம்பு.\nபிரபல தொழிலதிபர் மதனகோபாலாக வரும் மாதவனும், சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் த்ரிஷாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றார்கள். சூர்யாவுடனான சூட்டிங்கின்போது த்ரிஷாவிற்கு புதிதாக வாங்கிய காரை பரிசளிக்க வரும் மாதவனும் அவரது தாயார் உஷா உதூப்பும் சூட்டிங் பார்ப்பதற்காக இருந்துவிட அங்கு நடக்கும் சில சம்பவங்கள் த்ரிஷாமீது மாதவனுக்கு சந்தேகத்தைக் கிளறிவிட்டுவிட இருவருக்கும் வாக்குவாதம் முற்றிவிடுகிறது. இந்த நிலையில் விடுமுறைக்காக பாரீஸ் செல்லும் த்ரிஷாவைக் கண்காணிக்க கமலை நியமிக்கிறார் மாதவன். அங்கு இடம்பெறும் திடீர் திருப்பங்களும், கதையோடு ஒட்டிய நகைச்சுவையும் திரையில் பார்க்கப்படவேண்டியவை.\nமுறுக்குமீசையும், மூன்றுநாள் தாடியுமாக இந்திய இராணுவ கமான்டோ மேஜர் ராஜா மன்னாராக வருகிறார் கமல். காதல் மனைவியை விபத்தில் பலிகொடுத்துவிட்டு பஞ்சதந்திரம் நண்பன் ரமேஷ் அரவிந்த்தின் கான்சர் ட்றீட்மென்ட்டுக்காக மாதவன் கொடுக்கப்போகும் பணத்தை எதிர்பார்த்து பாரீசில் அவருக்காக த்ரிஷாவைப் பின்தொடர்ந்து கண்காணிக்கும் பாத்திரத்தில் வருகிறார் கமல். த்ரிஷாவின் பர்சைப் பறிக்கும் கும்பலைத் துரத்திப்பிடிக்கும் சேசிங் காட்சியில், அவரது மனைவியாக வரும் ஜூலியட்டை கடந்தல் கும்பலிடமிருந்து இராணுவ மேஜராக இருந்து காப்பாற்றும் காட்சியில், ‘போனால் போகட்டுன்னு’ பாடலில் ஆடிக்கொண்டே நடக்கும் காட்சியில், மனைவியுடனான ரொமான்டிக் காட்சியில், என்று நடிப்பில் வழமைபோல பட்டையைக் கிளப்பியிருக்கிறார் கமல். திரைக்கதை, வசனங்களிலும் தனித்துத் தெரிகிறார்.\nஅவரைச்சுற்றியே நடக்கும் கதையைத் தாங்கும் நடிகையின் பாத்திரம் த்ரிஷாவுக்கு. கவிதை, இலக்கியத்தில் ஆர்வமுள்ள ஒருவராக , அம்புஜாஶ்ரீ என்ற பிரபல நடிகையாக வருகிறார் அவர் இம்முறை சொந்தக் குரலில் பேசி அலட்டலில்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.\nத்ரிஷாவைக் காதலிக்கும் சந்தேகப் பேர்வழியாக தொழிலதிபர் மதனகோபாலாக மாதவன். அவருக்கேயுரிய ரொமான்டிக் லுக்குடன் அறிமுகமாகிறார். த்ரிஷாவுடனான ஊடலுக்குப் பிறகு அவரைக் கண்காணிக்க கமலை அனுப்பிவிட்டு அங்கு நடப்பவற்றை தொலைபேசியில் கேட்பதும், எந்நேரமும் நண்பர்களுடன் பாரில் தண்ணீரில் மிதப்பதுவும்தான் அவரது வேலை. க்ளைமார்க்சில் பாரீசிற்கு வந்து காமெடியில் கலக்குகிறார்.\nபாரீசில் த்ரிஷாவின் பள்ளித்தோழியாக, இரு குழந்தைகளுடன் கணவனைப் பிரிந்துவாழும் கதாபாத்திரத்தில் சங்கீதா கச்சிதமாகப் பொருந்துகிறார். அவரது மகனாக வரும் குட்டி வாலு விஷ்ஷு பண்ணும் ரகளைகளும், பெரியவர்களின் சங்கேதங்களைப் பிடித்துக்கொண்டு அவன் பண்ணும் சேட்டைகளும் படம் முழுவதும் கலகல.\nகான்சரில் அவதிப்படும் கமலின் நண்பனின் பாத்திரத்தில் ரமேஷ் அரவிந்த், அவரது மனைவியாக ஊர்வசியும் வந்து போனாலும் ரமேஷ் அரவிந்த்தின் பாத்திரம் இன்னும் மனதிலேயே நிற்கிறது. இவர்களைத்தவிர த்ரிஷாவிடம் கதை சொல்லி கால்சீட் வாங்க அவரைத் துரத்தும் கேரள தயாரிப்பாளர் குஞ்சன் குரூப்பும், அவரது மனைவியும் கதையூடே நகரும் நகைச்சுவைக்கு நன்றாகத் துணைபோயிருக்கிறார்கள். நடிகர் சூர்யாவும் சூர்யாவாகவே வந்துவிட்டுப் போகிறார்.\nகமலின் வரிகள் மற்றும் குரலில், தேவி ஶ்ரீ பிரசாத்தின் இசையில் ஏற்கனவே ஹிட்டாகிவிட்ட பாடல்கள் தியேட்டரில் தாளம்போட வைக்கின்றன. இலங்கை இரசிகர்களுக்கு போனஸ் பரிசாக கமலின் ‘கண்ணோடு கண்ணைக் கலந்தாள்’ கவிதையும் நீக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. புதுமையான ஒரு முயற்சியாக பின்னோக்கிப் பயணிக்கும் ப்ளாஸ்பேக் காட்சியில் வரும் நீலவானம் பாடலும், அதற்கேற்ப சரியான வாயசைப்புகளும் ஆச்சரியப்பட வைக்கின்றன. மனூஸ் நாடனின் ஒளிப்பதிவில் பாரீஸ் நகரமும், சுற்றுலாக் கப்பலும் கண்முன்னே விரிகின்றன.\nஅருமையான கதைக்களத்தைத் தேர்வுசெய்து, அதற்கு நகைச்சுவை முலாம்பூசி வெளியிடுவதில் வெற்றிகண்டிருக்கிறார்கள் கமலும் கே. எஸ். ரவிக்குமாரும் என்றே சொல்லலாம். ஆங்காங்கே தன் நாத்திகக் கருத்துக்களையும் கமல் விதைத்துச் சென்றிருக்கிறார். படத்தின் மைனசாகச் சொல்லவேண்டுமானால் க்ளைமார்க்சுக்கு முந்தய கொஞ்சம் இழுவையான படகுக் காட்சிகளைச் சொல்லலாம். மற்றபடி அமைதியான முதற்பாதியும், கலகலப்பான இரண்டாம் பாதியுமாக ரசிகர்களுக்கு விருந்தாகிறது மன்மதன் அம்பு.\nமன்மதன் அம்பு – கமலின் ராக்கெட்.\nஆஹா.. ஆளாளுக்கு படத்தைப் பார்த்துவிட்டு ஆர்வத்தைத் தூண்டுறாங்களே..\nபடத்தை விரைவாகப் பார்க்க உத்தேசம், பார்த்துவிட்டு விமர்சனத்தை வாசிக்கிறேன். :-)\nசுடச்சுட விமர்சனம் என்றாலும் மிகவும் அருமையாக உள்ளது.கடைசிநேரக் குழப்பங்கள் சில இருப்பினும் நம்மவரின் திரைக்கதை மிகவும் அருமை. அஹிம்சை, அடக்குமுறை, காவித்தீவிரவாதம், பாகிஸ்தானியர் தீவிரவாதம் எல்லாம் அரசியல் சூழ்ச்சி என்று சொல்வதில் நம்மவர் தனித்து காட்சி அளிக்கிறார். பார்க்க வேண்டிய படம்.\nமறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)\nபடம் பார்த்த பின்னர் விரிவான பின்னூட்டமிடுகிறேன்\nநாங்களும் நாளைக்கு இரவு பார்ப்பமல்ல... கமல் படம் முதற்தடவையாக முதல் காட்சி மிஸ்ஸிங்.\nநேரம் கிடைத்தால் இந்தகிழமை பார்க்கலாம்.\nசுருக்கமாக சுவையாக சொல்லியுள்ளீர்கள். படத்தின் திருப்தி, முடிந்த பிறகு வெளியே வந்த உங்கள் முகத்தில் தெரிந்தது :)\nஎங்கள் இருவரின் விமர்சனத்திலும் பல ஒற்றுமைகள் :)\nநல்ல படத்துக்கு நல்ல விமர்சன்ம்..\nம்ம் விமர்சனம் சூப்பர் பாஸ்\nஇலங்கைப் பதிவர்கள் கிரிக்கெட் – புகைப்படங்கள்\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு – நேரடி றிப்போட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://msattanathan.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-07-23T11:17:53Z", "digest": "sha1:CVG4ULE6JGPKTAWQJPVERXCFGOIBHQ4P", "length": 6278, "nlines": 84, "source_domain": "msattanathan.wordpress.com", "title": "கலை | சட்டநாதன்", "raw_content": "\nஅலைதலும் அலைதல் சார் வாழ்க்கையும்\nஇந்த கவிதையை , ” வாழ்வை அறிந்துகொள்ள , அதன் புறக்காரணிகளை பிடிக்கும்போது , வாழ்க்கை நழுவி விடுகிறது ” என்பது போல புரிந்து கொள்கிறேன் . எந்த தரிசனத்தையும் புறவயமாக மட்டும் அறிந்து அதனை தரிசிக்க முடியாது. அது நழுவிச்சென்று விடும். ஆனாலும் நமது மானுட முயற்சி தளர்வதில்லை .\nநடராஜ தத்துவத்தை உலகம் அவதானித்துக்கொண்டு தான் வருகிறது. ” Angels and Demons அல்லது Davinci Code ” படத்தில் கூட லாங்க்டனின் அறையில் நடராஜர் ஓவியம் கொண்ட புத்தகம் இருக்கும். சிறு வயதில் கதைகளை அப்படியே நம்பி சிவனின் இருபத்தி ஐந்து மாகேஸ்வர மூர்த்தங்களில் ஒன்றாக மட்டுமே நடராஜரை அறிந்திருந்தேன்.\nமெக்கானிகல் எஞ்சினியரிங் படிக்கும் போது மெட்டலர்ஜி எடுத்த பிரசன்ன வெங்கடேசன் சார் நமது பாரம்பரிய உலோகவியல் அறிவைப்பற்றி பேசும் போது நடராஜரின் ஒவ்வொரு அங்கமும் ஆடுவதையும் அதை உலோகத்தில் வடித்த சிற்பியின் திறனையும் வியந்தார்.\nபிரபஞ்சமே நிலையாக இல்லாமல் ஆடிக்கொண்டு தான் இருக்கிறது , ஒரு அணு கூட அசையாமல் இல்லை என்பதை தரிசித்த நமது முன்னோர்களில் எவரோ , அவர் பெற்ற தரிசனத்தை பௌதீகமாக நடராஜர் உருவத்தின் மூலம் அமைத்திருக்கக்கூடும் .\nஅந்த வகையில் நமது ரஞ்சித்தின் இந்த ஓவியத்தை மானுட ஞானத்தை , தரிசனங்களின் மீது போட்டுப்பார்ப்பதின் நீட்சியாகவே காண்கிறேன் . குறிப்பாக கன சதுரத்தைச்சுற்றிய பாம்பின் தலைக்கு மேல் பறக்கும் தட்டான் பூச்சியை பார்க்கும் போதே , அசைவு தான் நினைவுக்கு வருகிறது இல்லையா \nஒரிசா – 3 – புவனேஸ்வரில்\nஒரிசா – பயண நினைவுகள் – 2\nமதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nN. Chokkan (என். சொக்கன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/03025908/Glass-pies-on-the-coast-of-Kovalam-Mani-Ratnam-filmmakers.vpf", "date_download": "2018-07-23T12:00:58Z", "digest": "sha1:VGV6253TUYZ7YFKHSPF5HYZL3ZNGGTNF", "length": 10824, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Glass pies on the coast of Kovalam: Mani Ratnam filmmakers complain that it was contaminated || கோவளம் கடற்கரையில் கண்ணாடி துண்டுகள்: மணிரத்னம் படக்குழுவினர் அசுத்தப்படுத்தியதாக புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் ரத்து\nகோவளம் கடற்கரையில் கண்ணாடி துண்டுகள்: மணிரத்னம் படக்குழுவினர் அசுத்தப்படுத்தியதாக புகார் + \"||\" + Glass pies on the coast of Kovalam: Mani Ratnam filmmakers complain that it was contaminated\nகோவளம் கடற்கரையில் கண்ணாடி துண்டுகள்: மணிரத்னம் படக்குழுவினர் அசுத்தப்படுத்தியதாக புகார்\nசென்னை கோவளம் கடற்கரையில் கண்ணாடி துண்டுகள் கிடந்ததாக மணிரத்னம் படக்குழுவினர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.\nமணிரத்னம் இயக்கும் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்தசாமி, அருண்விஜய், ஜோதிகா, அதிதிராவ் உள்ளிட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சில வாரங்களாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் கடற்கரை பகுதியில் படப்பிடிப்பை நடத்தினர்.\nஇதற்காக அங்கு படப்பிடிப்பு தளவாடங்கள் குவிக்கப்பட்டு நடிகர், நடிகைகள் மற்றும் துணை நடிகர்கள் ஏராளமானோர் பங்கேற்று நடித்தனர். தொழில் நுட்ப கலைஞர்களும் குவிந்து இருந்தார்கள். சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பை முடித்து விட்டு படக்குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.\nஆனால் மறுநாள் அந்த பகுதிக்கு வந்த மக்கள் குப்பைகள், கண்ணாடி துண்டுகள், கூர்மையான குச்சிகள் போன்றவை சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கண்ணாடி துண்டுகளையும் குப்பைகளையும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் சுத்தம் செய்தனர். அப்போது சிலருக்கு கண்ணாடி குத்தி ரத்த காயம் ஏற்பட்டது.\nமணிரத்னம் படக்குழுவினர் குப்பைகளை சுத்தம் செய்யாமல் அப்படியே விட்டு சென்று விட்டதாக அந்த பகுதியை சுத்தம் செய்தவர்கள் குற்றம் சாட்டினர். இதனை படக்குழுவினர் மறுத்தனர். படப்பிடிப்பு முடிந்ததும் 20 பேரை வைத்து கடற்கரையை சுத்தம் செய்து விட்டுத்தான் வந்தோம். கண்ணாடி துண்டுகள் கிடந்ததற்கு நாங்கள் பொறுப்பு அல்ல” என்று கூறினர்.\n1. பீகாரில் 40 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்; ஒரு சிறுமி கொலை\n2. ஏர் இந்தியா விமானத்தில் இந்திய விளையாட்டு வீரர்கள் 7 பேருக்கு அனுமதி மறுப்பு டென்னிஸ் வீராங்கனை கண்டனம்\n3. பசுவதையை தடுக்கும் வரையில் கும்பல் தாக்குதல் நடக்கத்தான் செய்யும் - பா.ஜனதா எம்.எல்.ஏ.\n4. ஏர்செல் மேக்சிஸ் - ஐஎன்எஸ் மீடியா வழக்குகளில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை\n5. அதிமுகவுக்கு தடை இருந்தபோது கட்சி தாவல் தடை சட்டத்தில் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் டிடிவி தரப்பு வாதம்\n1. டைரக்டருக்கு ‘நெற்றியடி’ கொடுத்த நடிகை அஞ்சலி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது\n2. 3 கார்களில் சொகுசு காரை மோதி விபத்து ஏற்படுத்திய நடிகர் கைது\n4. நடிகை ஸ்ரீரெட்டிக்கு கஸ்தூரி எதிர்ப்பு “ஒழுக்கமான நடிகைகளுக்கு அவதூறு ஏற்படுத்துகிறார்”\n5. ‘சிவா மனசுல புஷ்பா’ படத்தை வெளியிட தடை தணிக்கை குழு நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ashokkumarkn.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-07-23T11:22:32Z", "digest": "sha1:32KJY7RZ52Z5ZXL2D76WH6C2QZ2ZX5PR", "length": 17322, "nlines": 125, "source_domain": "ashokkumarkn.blogspot.com", "title": "தமிழ் நிலம் - Tamil Land: ஒயினும் அதன் வகைகளும்", "raw_content": "தமிழ் நிலம் - Tamil Land\nஇது ஒரு அறிவியல் மற்றும் படைப்புகள் சார்ந்த வலைப்பூ\nஒயின் அருந்துவது பண்டைய காலத்திலிருந்து வழக்கத்தில் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஒயின் குடிப்பது மக்களிடையே மிக சாதாரணமாக உள்ளது. பெருநகரங்களில் வாழும் பெரும்பாலான பெண்களும் தற்போது ஒயின் அருந்துகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. மேலும் ஒயின் குடிப்பதால் தோலின் நிறம் கூடும், தோல் மென்மையாக மாறும், மற்றும் உடலுக்கு நல்லது என்று கூறி பல நபர்கள் ஒயின் அருந்துவதை நாம் பார்த்திருப்போம். பொதுவாக மென்மது (பீர்) ஆனது 4 முதல் 5 சதவிகித ஆல்கஹாலை கொண்டிருக்கும். இந்தியாவில் தயாராகும் ஒயின்கள் பொதுவாக 0.5 சதவிகிதத்திற்கும் குறைவான (<0.5%) ஆல்கஹால் இருப்பதால் குடிப்பவர்களுக்கு போதை ஏறுவதில்லை. ஆனாலும் சில வகை ஒயின்களில் 15 சதவிகித்திற்கும் அதிகமாக ஆல்கஹால் உள்ளது. இத்தகைய ஒயின்கள் அதிக போதையை தரவல்லது. தற்போது ஒயின் உற்பத்தியில் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா முறையே முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளது.\nஒயின் என்பது பல்வேறு வகையான ஈஸ்டுகளை பயன்படுத்தி திராட்சை பழச்சாறினை நொதிக்க வைத்து (Fermentation) பெறப்படும் பானமே ஆகும். பல்வேறு வகையான திராட்சை பழ இரங்களை ஒயின் தயாரிப்பதில் பயன்படுத்துவதால் பல பெயர்களில் ஒயின் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது ஆப்பில், பெர்ரி, பார்லி போன்றவற்றிலிருந்தும் ஒயின் தயாரிக்கின்றனர்.\nதிராட்சை பழங்களிலிருந்து மட்டும் தயாரிக்கப்படும் ஒயினின் வகைகளை இங்கு காண்போம்.\nவெள்ளை நிற திராட்சையிலிருந்து (அதாவது பச்சை திராட்சை) பெறப்படும் ஒயின். இந்த வகை திராட்சையானது ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. சார்டன்னே, ஷென்பிளாங்க், பினாட் கிரிஸ், ரெஸ்லிங் மற்றும் செமிலான் போன்ற திராட்சை இரகங்கள் அதிக அளவில் வெள்ளை ஒயின் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.\n2.சிவப்பு ஒயின் (Red wine):\nகருப்பு (அ) சிவப்பு நிற திராட்சையிலிருந்து பெறப்படும் ஒயின். இந்த வகை திராட்சையானது அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா, சிலி, இத்தாலி, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. பார்பெரா, டோல்செட்டோ, கேமி, மால்பெக் மற்றும் பினாட் நோய்ர் போன்ற திராட்சை இரகங்கள் அதிக அளவில் சிவப்பு ஒயின் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.\n3.இளஞ்சிவப்பு ஒயின் (Rose wine):\nகருப்பு (அ) சிவப்பு நிற திராட்சையின் தோலை நீக்கிய பின் பெறப்படும் ஒயின். இந்த ஒயினை சிவப்பு ஒயினிலிருந்தும் தனியே பிரித்தெடுக்கலாம். இந்தவகை ஒயின் சிலவருடங்களுக்கு முன்பிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.\n4.ஜொலிக்கும் (அ) வெற்றி ஒயின் (Sparkling wine):\nபல்வேறு வகையான திராட்சை இரகங்களிலிருந்து பல்வேறு முறைகளின் மூலமாக ஜொலிக்கும் ஒயின் தயாரிக்கப்படுகிறது. இந்த ஒயினை தான் விளையாட்டு வீரர்கள் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சந்தோசத்தை கொண்டாடும் விதமாக ஒயினை நன்கு குலுக்கி நுரையோடு பீச்சிட்டு அடிப்பார்கள். இந்த ஒயினில் சிறிது வெற்றிடத்துடன் குறிப்பிட்ட அளவு கார்பன்டை ஆக்சைடு வாயு இருப்பதால் குலுக்கும் போது பாட்டிலினுள் ஏற்படும் அழுத்தத்தால்(pressure) மூடியை திறந்தவுடன் ஒயின் மிக வேகமாக நுரையுடன் வெளியேறுகிறது. இந்த ஒயினுக்கு உதாரணமாக உலக அளவில் தெரிந்த ஷாம்பெயின் (Champagne) னை கூறலாம்.\nஇனிப்பு ஒயினானது திராட்சை வளரும் இடம், தயாரிக்கும் முறை போன்றவற்றை சார்ந்தது. இவ்வகை ஒயினில் இயற்கையான குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் இருக்கும். கனடா மற்றும் ஜெர்மனியில் இனிப்பு ஒயின் வகையை சார்ந்த பனி ஒயின் (அ) ஐஸ் ஒயின் உலகில் மிகவும் பிரபலமானதாகும். கனடாவில் உற்பத்தி செய்யப்படும் ஐஸ் ஒயினில் 75 சதவிகிதம் ஓன்டாரியோ (Ontario) மாகானத்தை சேர்ந்தது.\n6.வலுவூட்டப்பட்ட ஒயின் (Fortified wine):\nவலுவூட்டப்பட்ட ஒயினானது மற்ற ஒயின்களை அதிக அளவில் ஆல்கஹாலை கொண்டிருக்கும்.இதற்கு காரணம் இந்த வகை ஒயின் தனிப்பட்ட முறையில் வடிகட்டி பெறப்படுகிறது. வலுவூட்டப்பட்ட ஒயின் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமடைந்துள்ளது.\nசிவப்பு ஒயினில் உள்ள பாலிபீனாலினால் இது இருதய நோய்க்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. மேலும் சிவப்பு ஒயினை ஆண்கள் மிதமான அளவில் அருந்தினால் நுரையீரல் புற்றுநோய் ஆபத்தை குறைக்கலாம் என்றும் கருதப்படுகிறது.\nகுறிப்பு: நண்பர்களே, இந்த பதிவின் மூலம் உங்களை மது அருந்த சொல்லவில்லை. மதுவும் ஒரு அறிவியலே ஆதலால் ஒயினைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு. நன்றி.\nஏற்கனவே டாஸ்மாக் எட்டு நாள் லீவு விட்டுட்டாங்கன்னு கவலையில இருக்கிற குடிமகன்களின் வயிற்ரேரிச்ச்சலை கிளப்புறீங்க..\n நான் கனடாவில் வசிப்பதால் டாஸ்மாக் விடுமுறை செய்தி தெரியாமல் போச்சே..\nகுடி குடியைக் கெடுக்கும் அதனால கஸ்ரப்பட்டு எழுதிய ஆக்கத்துக்கு வாழ்த்துக்கள் .என் தளத்தில் தினமும் ஒரு கவிதைப் பூ பூத்திருக்கும் .உங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் மறக்காமல் வாருங்கள் சகோ .இது ஒரு அன்பான வேண்டுகோள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .\nகருத்து கூறி வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சகோ..\nமுனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nநீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் (Stevia) முக்கியத்துவம்\nஅறிமுகம்: ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்பு துளசி ( அ ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது....\nஅறிமுகம்: ஒயின் அருந்துவது பண்டைய காலத்திலிருந்து வழக்கத்தில் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஒயின் குடிப்பது மக்களிடையே மிக சாதாரணமாக உள...\nகர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள்\nமுனைவர் . க . அசோக்குமார் கர்ப்பமான பெண்களின் உணவில் ஊட்டச்சத்து அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொள்வது மிக முக்கியமா...\nவேளாண் உயிரி தொழில்நுட்பவியல் - (Agricultural Biot...\nஉயிரி தொழில்நுட்பவியல் - ஓர் அறிமுகம் (Introductio...\nநான் ஒரு வேளாண் அறிவியல் ஆராய்ச்சியாளன். இங்கு என்னுடைய சொந்த படைப்புகளை வெளியிட்டு வருகிறேன். என்னுடைய படைப்புகளில் என்னால் இயன்ற அளவு தமிழ் மொழியில் எழுதியுள்ளேன். எங்கேனும் ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியிருப்பின் அல்லது தமிழில் சிறு பிழை செய்திருப்பின் தமிழன்னையே உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://itnewshot.blogspot.com/2011/03/", "date_download": "2018-07-23T12:02:02Z", "digest": "sha1:WGQOU2WCVZTLTK62Z455PJYEBOPHWEGI", "length": 6126, "nlines": 135, "source_domain": "itnewshot.blogspot.com", "title": "IT HOT NEWS: March 2011 #navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }", "raw_content": "\nதொழில்நுட்பங்களையும், நுட்பங்களை அறிந்துகொள்ள வாருங்கள்\nதென் கொரிய அரசாங்கத்தின் 40க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் தகர்க்கப்பட்டது.\nதென்கொரிய அரசாங்கத்தின் 40க்கும் மேற்பட்ட இணையத்தளங்களை DDOS எனப்படும் முறையின் மூலம் தாக்கி தகர்த்துள்ளனர்.\nதென்கொரியாவின் வெளிநாட்டு அமைச்சகம், பாதுகாப்பு மற்றும் தேசிய இன்வெஸ்டிகேசன் துறை ஆகியவற்றோடு 40 துறைகளின் இணையத்தளங்கள் டிடாஸ் அட்டாக்கின் மூலம் தகர்க்கப்பட்டுள்ளன. இவற்றால் அந்த தளங்கள் சில மணி நேரம் இயங்காமல் இருந்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇலவச மருத்துவ ஆலோசனைக்கான இணையதளம் (1)\nதமிழில் வெப்சைட் பெயர்கள் (1)\nதமிழ் இணையப் பயிலரங்கம் (1)\nதென் கொரிய அரசாங்கத்தின் 40க்கும் மேற்பட்ட இணையத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidurseasons.blogspot.com/2015/10/blog-post_93.html", "date_download": "2018-07-23T11:33:25Z", "digest": "sha1:FSV44HHADXLGKQTZGRQVD44ATMXB57SF", "length": 10422, "nlines": 269, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: துளி நீரும் நீ! பெருங் கடலும் நீ!!", "raw_content": "\nவையகக் கரையெங்கும் தமிழ் முழக்கம்.\n( கவிக்கோ அவர்களுக்குப் பவளவிழா)\nமாமனிதர்கள் வாழும்போது கொண்டாடப்படுவதில்லை என்பது வரலாற்றின் வருத்தம்.அதற்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன...\nவரலாற்றின் போக்கு மாறிவருவதற்கான சூழ்நிலைகளும் அரும்பி,மலர்ந்து வரத்தான் செய்கின்றன....\nஇதற்கான ஆதாரங்கள் இதோ:1. கவிக்கோ, 2.ரஹ்மத் அறக்கட்டளையின் கவிக்கோ அரங்கம்,3.இன்று தொடங்கும் கவிக்கோ பவள விழா...\nஅவரைப் போலவே எல்லா இலக்கியவாதிகளும் வெற்றிபெற இந்த மகிழ்ச்சியான தருணத்தில் வாழ்த்துவோம்\nயார் இந்த அப்துல் சத்தார் எதி\nமுகநூலும் எழுகின்ற உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலாக இர...\nமுதுமை அடையும் பெற்றோரும் பிள்ளைகளின் அரவணைப்பும்\nஅதிகாலையில் முகத்தில் உரசும் இதமான குளிர் காற்று.....\n‎இப்போது‬ அவர் யோசிக்க ஆரம்பித்திருந்தார்.\nசமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள்\nபுனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (10 )\nபுனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (9)\nஇது ஒரு ஓவியம் என்றால் நம்புவீர்களா...\nபண்டாரிகளின் மேலான கவனத்திற்கு ...\nபுனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (8)\nமாட்டுக் கறியும் மட்டோக்கியும் பின்னே ஞானும் ...\nபுனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (7)\nதாத்ரி சம்பவம் எதிரொலி: கிராமத்தை விட்டு வெளியேற த...\nபுனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (6)\nகலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களுடன் ஒரு நேர் கானல் ....\nகள்ளம்கபட மற்ற மனதாக குழந்தைகள் போல நடந்து கொள்வார...\nபுனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://subankan.blogspot.com/2010/11/", "date_download": "2018-07-23T11:12:36Z", "digest": "sha1:S36Z4L2N624I7ZZYV7HCRU3JS2SC4Z5U", "length": 7922, "nlines": 101, "source_domain": "subankan.blogspot.com", "title": "தரங்கம்: November 2010", "raw_content": "\nசரியாக ஒரு வருடம் ஏழு நாட்களுக்கு முந்தய ஒரு இனிய பொன்மாலைப்பொழுதில் ஆமர்வீதி 176ம் இலக்க பேருந்து நிறுத்தத்தில்தான் இவருடனான எனது முதலாவது சந்திப்பு. அன்று கொஞ்சம் ஒரு மாதிரியாகத் தள்ளாடி ஆரம்பித்த எங்கள் நட்பு அதன்பின்னரான மின்னஞ்சல் கும்மிகளால் ஸ்டெடியானது.\nஇவர் ஒரு தாவர போஷணி. எக்காலத்திலும் மாமிசத்தை ருசிக்கவே மாட்டேன் என்று தலையில் அடிக்காத குறையாக சத்தியம் செய்திருக்கும் இவர் ஒரு முருங்கைக்காய்ப் பிரியர் என்பது கூடுதல் தகவல்.\nபெரிதாக நண்பர்கள் இல்லாது இலண்டனில் தனிமையில் தவித்துவந்த இவர் சதீஷின் இலண்டன் விஜயத்துக்குப் பிறகு மகிழ்ச்சியில் திளைப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுழந்தைச் சிரிப்புக்குச் சொந்தக்காரர். சொந்தச் செலவில் கருத்துக்களை உதிர்த்து சூனியம் வைப்பதில் விண்ணர். சிரிப்பிலும், சொ. செ. சூ வைத்துக்கொள்வதிலும், ஏன் இவரது எல்லாத் தனித்துவங்களிலுமே இவருக்குப் போட்டியாக இளவல் ஒருவர் உருவாகிவந்தாலும்கூட இவருக்கு நிகர் இன்னும் இவரேதான்.\nதன்னைப் பச்சிளம் பாலகனாக அறிவித்துக்கொள்ளும் இவர் அதற்கேற்ப தனது நட்பு வட்டத்தையும் வளர்த்துக்கொள்பவர். லோஷன், ஆதிரை, கோபி, பவன் என்று விரிவடைந்த இவரது நட்பு இப்போது வந்து நிற்பது லோஷன் அண்ணாவின் குட்டி மகன் ஹர்ஷுவில்\nஇவர் ஒரு கமல் பைத்தியம். உலகநாயகனுக்காக உருகி வழிகின்ற இவரைக் கமலஹாசன் அகராதி என்றால் கூட தப்பில்லை. கமலைப்பற்றி என்ன வேண்டுமோ இவர் கை நுனிவிரலில் கிடைக்கும்.\nஇவர் ஒரு சங்கீதப்பிரியர். இளையராஜாவின் இசை ரசிகர். எக்காரணம் கொண்டும் இசைஞானியின் பாடல்களைத் தாண்டிப் பெரிதாகக் கவராத இவரது ரசனையை எந்திரன் பாடல்கள் கவர்ந்துள்ளன. காரணம் ஒரு தொலைபேசி அழைப்பாம்.\nயாழில் பிறந்து, கொழும்பில் வளர்ந்து, தற்போது இலண்டனில் உயர்கல்வி கற்றுவரும் இவர் தனது எதிர்காலத்தை குஜராத்தில் அமைத்துக்கொள்ளத் திட்டமிடுகிறார்.\nநீச்சல், ஜிம் என்று தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் இவர் ஒரு கராத்தே ஸ்பெசலிஸ்டும் கூட. மின்னஞ்சல் கும்மிகளில் தனது (மான்)கராத்தே கலையை அடிக்கடி காண்பித்து அசத்துவார்.\nபெற்றோரின் செல்லப்பிள்ளை. வீட்டின் இளவல். உறவினர்களுக்கு இவர் என்றாலே ஆவல். நண்பர்களின் கும்மிக்கோ இவர் ஒரு அவல்.\nஇன்று இவருக்கு பிறந்த நாள்.\nஎன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் வந்தியரே...\nஅனைவருக்கும் சுடச்சுட சூப் கொடுக்கும் இவருக்காக எனது பிறந்தநாள் பரிசு சிரட்டையால் செய்யப்பட்ட இந்த soup bowl\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vinmathi.blogspot.com/2007/03/", "date_download": "2018-07-23T11:38:35Z", "digest": "sha1:HCOKKNQ2HM6ZOL5U25W6FD4TYYHZMUBS", "length": 20126, "nlines": 151, "source_domain": "vinmathi.blogspot.com", "title": "மின்மினி: March 2007", "raw_content": "\n***** மின்மினியாய் அவ்வப்போது மனதில் தோன்றும் நினைவுகளின் சரம் *****\nசென்ற வாரம் சிந்தாநதியோட வலைச்சரத்திற்கு ஒரு வார ஆசிரியரா போயி இருந்தது மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது. வலைஞர்களின், பல்வேறுபட்ட திறன்மிகு முகங்கள் தென்பட்டது. சும்மா எழுதுறது ரொம்ப ஈஸி, ஆனா, இன்னொருத்தர் சுட்டும் விதமா எழுதறது, அவ்வளவு சுலபமில்லை. வள்ளுவன் இன்றிருந்தால்,\n\"சுட்டுதல் யார்க்கும் எளிய அரியவாம்\nம்..ம்.. எப்படியோ, சிந்தாநதியோட நன்முயற்சியில நானும் பங்கெடுத்தது குறித்து எனக்கும் சந்தோஷமே வலைச்சரம் சுட்டும் நல்லெழுத்துக்கள் மூலமாய், திறன்மிகு எழுத்துக்கள் சிறப்படையட்டும். இதன் விளைவாய், மேலும் பல நல்லெழுத்துக்கள் தமிழ் வலையுலகில் உலா வரட்டும்.\nப்ளஸ்... குறித்துச் சொல்லியாயிற்று, மைனஸ் என்னவாயிருக்கும்னு யோசிக்கிறீங்களா அதாங்க எல்லாரும் துவைச்சி காயப் போட்டிக்கொண்டிருக்கும் நம்ம கிரிக்கெட் அணியின் தோல்விதாங்க அது.\nஇந்திய அணி ரொம்பப் பிரமாதமா பார்மில் இல்லை என்றாலும், உலகக்கோப்பைக்கு சற்று முந்தைய பந்தயங்களில், நம்பிக்கையாய் விளையாடி இருந்தார்கள். ஆனால், வங்கதேசத்தோடு ஆடிய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியபோது, மனசு வெறுத்துத்தான் போனது. அப்போதே, மனதில் தோன்றிவிட்டது, இந்தப்பசங்க சூப்பர் 8-க்குள் போகக்கூடாதென்று. எத்தனை நாளைக்குத்தான் இப்படி அழுதழுது பார்த்துக்கொண்டிருப்பது அழுத்தமாய், ஆணித்தரமாய், solid-ஆய் வெற்றிதரும் இந்திய அணியை என்றுதான் பார்ப்பது அழுத்தமாய், ஆணித்தரமாய், solid-ஆய் வெற்றிதரும் இந்திய அணியை என்றுதான் பார்ப்பது ம்..ம்..ஆனால், இந்தத் தோல்விக்கு நம்ம தேசத்து மக்கள் காட்டும் ரியாக்சன் கொஞ்சம் ஓவர்தான் என்று தோன்றுகிறது. விளையாட்டு விளையாட்டாய்ப் பார்க்கப்பட வேண்டும், நாம் நம் அணி மீது வைத்திருந்தது அதீத நம்பிக்கை, அவர்களின் பலம் அவ்வளவுதான் ம்..ம்..ஆனால், இந்தத் தோல்விக்கு நம்ம தேசத்து மக்கள் காட்டும் ரியாக்சன் கொஞ்சம் ஓவர்தான் என்று தோன்றுகிறது. விளையாட்டு விளையாட்டாய்ப் பார்க்கப்பட வேண்டும், நாம் நம் அணி மீது வைத்திருந்தது அதீத நம்பிக்கை, அவர்களின் பலம் அவ்வளவுதான் இதில் கிடைத்த ஏமாற்றத்திற்கு, இவ்வளவு எதிர்ப்பு காட்டுகின்ற மக்கள், நம்மகிட்ட ஓட்டு வாங்கி, ஐந்து வருடம் சூப்பரா மக்கள ஏமாற்றி, தானும் தன் சகாக்களும் சுருட்டிக்கொள்ள வகை செய்கிற அரசியல்வாதி தருகின்ற ஏமாற்றத்திற்கு பாடம் புகட்டினால், ஏதாவது பயனுண்டு. 'செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பானாயிற்றே..நம் மக்கள். :)\nஇரண்டாவது மைனஸ்.. அட..அது ஒன்னுமில்லைங்க.. வியர்டு(weird) சமாசாரந்தாங்க... போட்டோ போட்டியில செயிச்சதுக்கு, இப்படி ஒரு வில்லங்கமான அழைப்பு வரும்னு முன்னமே தெரியாமப் போச்சே.. நம்ம சர்வேசரு 'Hall-of-Fame' - ஆளுங்களுக்கு விட்டிருக்கிற weird - அழைப்பிலே நம்மளயும் சேத்து விட்டு, நம்ம மைனஸ்-ஸ புலம்ப்பச் சொல்றாரு.. ம்...புலம்புவோம்...நாளைக்கு..\nசமீபத்தில் நான் ரசித்த புதிய ப்ளாக்...\nஅட..நிறைய பேரு நான் ரசித்த படம்..நான் ரசித்த பாடல் அப்படின்னு பதிவு போட்டுருக்காங்க.. அது மாதிரி, நான் ரசித்த ப்ளாக்-னு ஒன்னு போடலாமுன்னுதான் இந்தப் பதிவு.\n'தேன்கூடு' வலைத்தளத்தில், கில்லி பரிந்துரைகள் அவ்வப்போது, பார்ப்பதுண்டு, அப்படி போன வாரம் பார்த்துக் கொண்டிருந்தப்பதான், 'தமிழ் சினிமாவும், அஸிஸ்டெண்ட் டைரக்டர்களும்'-னு சினிமா குறித்த பதிவு கண்ணில் பட்டது.\nஅத 'க்ளிக்' - பண்ணி, போய் பார்த்தா 'சினிமாவப் பத்தி' -ங்கிற மாறனோட ப்ளாக்.\nதமிழ்மாறன் - என்ற பெயரில், எனது சில பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டு, ப்ளாக்கிற்கு அழைப்பும் விடுத்திருந்தார். அப்பவே போய் பாத்து, கமெண்ட்-டும் போட்டுட்டேன், ஆனா, அதே ப்ளாக் நம்ம கில்லியோட பரிந்துரையிலயும் இருந்தது பார்க்குறப்போ, சந்தோஷமா இருந்திச்சு.\nஏற்கனவே, நம்ம கண்மணி வேற, புதிய ப்ளாக்கர வரவேற்கிறதுல நம்மள சிறப்பாச் சொன்னதால, அந்தப் பேர காப்பாத்திக்க வேணாமா, அதான் 'கில்லியோட' கூடுதல் பரிந்துரையில் நானும் சேர்ந்து கொண்டு, நீங்க இந்த ப்ளாக் பக்கம் போயிப் பாருங்கன்னு ஒரு சுட்டிக்காட்டலாம்னுதான் இந்தப் பதிவு.\nஇந்த அறிமுகத்துக்கு முன்னாடியே, நம்ம வலையுலகப் பிரபலங்களாகிய, பாலா, துளசி கோபால், சர்வேசன், இலவசக்கொத்தனார், A n& , கார்த்திகேயன் எல்லாரும் படிச்சு, பின்னூட்டமிட்டுருக்காங்க, நீங்களும் படிச்சிருக்கலாம், இல்லேன்னா, ஒரு எட்டு போய்ப் பாருங்க.\nபுதிய எழுத்துக்களும், புதியவர்களும் வலைப்பூக்களுக்கு அவசியம் தேவை, சில சமயம் அவை, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது போன்ற தோற்றங்களிலிருந்து ஒரு மாறுதலைக் காண உதவலாம்.\nகொஞ்ச நாள், ஜாலியா போகட்டும் வலைப்பதிவு, ஜாதிச் சண்டைகளையும், மதக் கேலிகளையும் தள்ளிவைத்து, கொஞ்சம் ஜாலியாவும், நட்பாகவும் கொண்டு போகலாம் வலையுலகை. இந்த வகையில், சக பதிவர் 'சர்வேசனுக்கு' விசேஷ நன்றி சொல்லனும், மனுசர் புகைப்பட போட்டி, பாட்டுப் பாட்டு, நேயர் விருப்பம்-னு கலக்கு கலக்கறார். அரட்டை அரங்கம் வேறு வடிவமைத்துக் கொடுத்திருக்கார், இன்னமும் சோதித்துப் பார்க்கவில்லை.\nசமிபமா சகபதிவர் 'ரவிசங்கரும்' கருத்தைக் கவரும் விதமா, வலைப்பூக்களுக்கு நலம் சேர்க்கும் விதமா, கண்ணி பற்றி அறியத்தருகிற மாதிரி எழுதி வருகிறார். இவரது முயற்சிகளும் பாராட்டுக்குரியதே.\nமாறனோட பதிவு குறித்து, அவர் பதிவில் இட்ட பின்னூட்டம், இங்கும் ஒரு அறிமுகப் பார்வையாக:\n//சும்மா கலக்கலா அலசியிருக்கீங்க, தமிழ் சினிமா-வ இங்கிலீஷ் பார்முலால பாத்திருக்கீங்க,\nஆனா, 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்' முழக்கமிட்டானே ஒரு கவிஞன், அவன் வாயிலா பார்த்தா, இங்கிலீஷ் படத்த தமிழ்-ல எல்லாரும் பாக்க வச்சிருக்காங்கன்னு ஆறுதல் பண்ணிக்கலாம்.\nஆனா, என்ன இவங்க எல்லாம் சொந்தச் சரக்குன்னு சொல்லுறது தப்பு. அந்த வகையில, உங்க/நம்ம பேவரிட் டைரக்டரு, 'derailed'-ஒட தாக்கத்த சொல்லிதான் படத்த வெளியிட்டு இருக்காரு.\nசூப்பரான அலசல், நிறைய புது டைரக்டர்கள் ஏன் புது வலைப்பதிவர்கள் கூட அசத்தலான ஆரம்பத்தக் கொடுத்து, அப்புறம் ஏமாற்றிருவாங்க. நீங்க, அது மாதிரி செய்யாம தொடர்ந்து கலக்கோணும்-னு கேட்டூக்கறேன்//\nமாறன், உங்களோட எழுத்தோட்டம், இயல்பா ஒரு நண்பனோட உரையாடுகிற ஸ்டைல்ல இருக்கிறது ஒரு சிறப்பம்சம். சினிமாவப் பத்தி -ன்னு ப்ளாக்-கோட தலைப்பு வச்சிருக்கிறதால, அது பத்தி மட்டும்தான், எழுதணும்னு ஒரு சட்டம் போட்டுக்காம, எழுதத் தோணுறத, எழுத ஆரம்பிங்க. வாழ்த்துக்கள், மாறன்\nமறைந்த நண்பர் 'தேன்கூடு'- சாகரன் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்ட சுடர், ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது.\nபாலாஜியால் பிப்ரவரி 4-ஆம் தேதி துவக்கிவைக்கப்பட்டு, இன்றுவரை 24 பதிவுகள் இணைக்கப்பட்டிருக்கின்றது. இதில் இரண்டு பதிவுகள் இடைச்செருகல். ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகளுக்கு மிகாமல், இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு, இரண்டு நாளைக்கு ஒரு பதிவு என்ற வண்ணத்தில் இருப்பது போன்ற தோற்றம். இவ்வளவு 'ஆக்டிவ்'-ஆ இருக்கின்ற வலைப்பதிவில், மொத்தம் 40 பதிவுகளாவது, ஒரு மாதத்தில், வந்திருக்கவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.\nஆரம்பத்தில் வேகமாய் நகர்வது போலிருந்த சுடர், தற்போது மெல்லவே நகர்வது\nபோன்ற தோற்றம் அல்லது பிரமை சுடர் நட்பு வட்டத்தில் சுழலுவதில் தவறில்லை, ஆனால் வேகம் குறையாதிருந்தால் நன்றாயிருக்கும். சுடரை ஒப்படைப்பவர்கள், அதன் துரிதவேகத்துக்கும் உதவ செய்யன செய்தால், 'சாகரனின்' விருப்பம் ஈடேற வகை செய்யும்.\n சர்வேசன் வேலையை, நான் கொஞ்சம் எடுத்து அவர் வேலையைக் குறைக்கிறேன். (சர்வேசன்..ஏற்கனவே நீங்க உங்க பதிவுல மார்ச்-ல வேலை அதிகமாகும்-னு சொல்லியிருக்கீங்க..,அதான் :)) )\nநெல்லை பிறப்பிடம். சென்னை வசிப்பிடம். இணையத்தில் தமிழ் கண்டு, ப்ளாக் ஆர்வம் தொத்திக் கொள்ள, இந்த மின்மினி உதயம்.\nசமீபத்தில் நான் ரசித்த புதிய ப்ளாக்...\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://velunatchiyar.blogspot.com/2015/02/blog-post_60.html", "date_download": "2018-07-23T11:33:17Z", "digest": "sha1:2GYCJGTXNQFEA6NQO5L4XAJTAKAHZMDQ", "length": 13945, "nlines": 273, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: அனைவருக்கும் நன்றி", "raw_content": "\nநம்ப தான் முடியவில்லை ...501 ஆவது பதிவில்\nஎன் மனம் நிறைந்த நன்றி..\n2012 திசம்பரில் தற்செயலாக வலைப்பூ என்றால் என்னனு முழுசா தெரியாம எனது www.velunatchiyar.blogspot.com ஐ ஆரம்பித்தேன்.\n2013இல் 76 பதிவுகள்..நான் தான் எழுதினேனா...நம்பமுடியல..ஆகஸ்ட் வரை 3 பதிவுகள் எழுதியிருந்தேன்..அக்டோபரில் கல்வித்திறை சார்பில் எங்களுக்கு வலைப்பூ பயிற்சி கொடுத்தபின் தான் பதிவுகளின் எண்ணிக்கை அதிகமாகத்துவங்கியது...\n2014 இல் 320 பதிவுகள் எழுதியுள்ளேன்..\n2015இல் நாற்பது பதிவுகள் ஆகி 500 பதிவுகள் எழுதியுள்ளேன் .குட்டி குட்டியாக என் மனதில் இருப்பவற்றை எழுதிய பதிவுகள் இவை.ஆனால் இன்னும் என் பதிவு அனைவருக்கும் பயன்படும் வகையில் தரமாக எழுத ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கின்றேன்...\nமுகநூல் நண்பர்களும் ,வலைப்பூ நண்பர்களும் கொடுத்த உற்சாகமே எனது வலைப்பூ வளர நீரூற்றியது...தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டி எனது நன்றி மலர்களை சமர்ப்பிக்கின்றேன்....\nதொடரட்டும் உங்கள் எழுத்துப் பயணம்...\nஎமது வாழ்த்துகள், வாழ்த்துகள், வாழ்த்துகள்.\nஐநூற்று ஒன்று விரைவில் ஆயிரத்து ஒன்றாகவும் அப்படியே ஐந்தாறு புத்தகங்களாகவும் வாழ்த்துகள்-\nஇனிய வாழ்த்துக்கள் .தொடர்ந்து எழுதுங்கள்.\nபதிவுகள் யாவும் பதிகங்கள் ஆகட்டும்\nஉமது பதிவுகள் விரைவில் ஆயிரத்தை அடைந்து பாயிரம் பாடட்டும்\nவாழ்த்துகள். 500 சீக்கிரமே ஐயாயிரம் ஆகட்டும்\nதிண்டுக்கல் தனபாலன் 23 February 2015 at 16:54\n மிக்க மகிழ்ச்சியுடன் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் மேலும் தங்கள் பதிவுகள் பெருக வேண்டும்....\nமிக்க மகிழ்ச்சியான தகவல்.. இன்னும் பல ஆயிரம் மலர்கள் மலரட்டும் அந்த மலரின் நறுமண காற்றை சுவாசிக்க காத்திருக்கோம் த.ம 5\n ஐநூறு பல இலட்சங்களை தொடட்டடும்\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nபாரதி கண்ட புதுமைப்பெண்-தடாகம் இலக்கியவட்டம்\nஇன்று வீதி கலை இலக்கியக் களத்தின் 13ஆவது கூட்டம்\nகாதல்-14.02.15 இன்று நடந்த த.மு.எ.க.ச 11ஆவது மாநாட...\nஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப்படுகிறான் கவிதை...\nவிருது நகரில் இயங்கி வரும் நீலநிலா இலக்கிய காலாண்ட...\nபுதுகை முழு நிலா முற்றம்..03.02.15\n”பட்டுக்கோட்டையார் மக்கள் இயக்கம் “14ஆம் ஆண்டு இலக...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nவெண்பா மேடை - 83\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/43", "date_download": "2018-07-23T11:28:59Z", "digest": "sha1:QRHT77WELIMJWTUPE6KLOLP7Y5MJ23C4", "length": 9337, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழில் “தல” ரசிகர்களின் வித்தியாசமான “வேதாளம்” தொடக்க விழா | Virakesari.lk", "raw_content": "\n2020 வரை தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை - மஹிந்தானந்த\nபொலிஸாரின் அபராத புத்தகத்தை கிளித்தெறிந்தவர் கைது\n3 வயது சிறுவன் மீது அசிட் வீசிய மூவர் கைது\n\"ஊடகங்கள் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் கருவியாக செயற்பட வேண்டும்\"\nஅரசியல்வாதிகளின் கொள்கைகள் ஆளுமையில் வெளிப்படாமையே அரசியலின் மோசமான நிலை - ஜனாதிபதி\nவிடுதலைப்புலிகளின் பாடல் வரிகளால் வவுனியாவில் மக்கள் அச்சத்தில்\nநாடளாவிய ரீதியில் போராட்டத்திலீடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்\nஇலங்கை வசமானது தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடர்\nஇலங்கையில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள்- ஐ.நா. அறிக்கை\nசெம்மணி மனித எலும்புக்கூடு : விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸார் அசமந்தம்\nயாழில் “தல” ரசிகர்களின் வித்தியாசமான “வேதாளம்” தொடக்க விழா\nயாழில் “தல” ரசிகர்களின் வித்தியாசமான “வேதாளம்” தொடக்க விழா\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அஜித்தின் “வேதாளம்” திரைப்பட தொடக்க விழாவின் போது யாழ் .திரையரங்கு வாயியில் “தல” ரசிகர்கள் வித்தியாசமானதொரு தொடக்கத்தை வழங்கியிருந்தனர்.\nதீபாவளி, புதுவருட நாட்களில் தமது சினிமா கதாநாயகர்களின் திரைப்படம் வெளியாகும் போது ரசிகர்கள் வழமையாக பாலபிஷேசம் செய்து வெடி கொளுத்தி ஆரவாரங்களில் ஈடுபடுவார்கள்.\nஇந்நிலையில் அஜித்தின் வேதாளம் திரைப்படம் வெளியான இன்றைய தீபாவளி நாளில் யாழ்.செல்வா திரையரங்கில் விசேட தேவையுடையவர்களை அழைத்துவந்த “தல” ரசிகர்கள், அவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி உதவி செய்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nசினிமா கதாநாயகர்களின் கட்டவுட் வைக்கிறார்கள் , அதற்கு பாலபிஷேகம் செய்கின்றனர் என சினிமா ரசிகர்கள் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற இச் சூழலில் “தல” ரசிகர்களின் இந்த செயற்பாடு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅஜித் தல ரசிகர்கள் வேதாளம் திரைப்படம் சினிமா\nரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசளித்த சூர்யா\nநடிகர் சூர்யா தன்னுடைய ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக தற்போது நடித்து வரும் என் ஜி கே படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார். அத்துடன் என் ஜி கே என்றால் நந்த கோபால குமரன் என்ற விளக்கத்தையும் தெரிவித்துள்ளார்.\n2018-07-23 11:29:53 நடிகர் சூர்யா என் ஜி கே நந்த கோபால குமரன்\nஇயக்குநர் கே எஸ் ரவிக்குமார் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் இணையவிருக்கிறார்கள். படையப்பா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கக்கூடும் என்ற செய்தியும் வெளியாகியிருக்கிறது.\n2018-07-21 19:35:57 படையப்பா சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்\nதமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இருக்கும் பலர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறார்கள்.\n2018-07-21 16:57:56 தமிழ் சீனிமா திருமணம்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு அஞ்சலி\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினமான இன்று அவரது உருவ சிலைக்கு, நடிகர் சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.\n2018-07-21 14:28:52 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஏ.எல்.உதயா\nரம்யா நம்பீசன் நடித்துள்ள ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\n2018-07-20 16:45:56 ரம்யா நட்புன்னா என்னன்னு தெரியுமா நீதிமன்றம்\n2020 வரை தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை - மஹிந்தானந்த\nபொலிஸாரின் அபராத புத்தகத்தை கிளித்தெறிந்தவர் கைது\n\"ஊடகங்கள் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் கருவியாக செயற்பட வேண்டும்\"\nவட மாகாண ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்\nநாடளாவிய ரீதியில் போராட்டத்திலீடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jaffnazone.net/news/2740", "date_download": "2018-07-23T11:52:31Z", "digest": "sha1:KBMFPJDBYTQQJGJGQETH44INHUT2VIUV", "length": 12519, "nlines": 132, "source_domain": "jaffnazone.net", "title": "திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்த ஜனாதிபதி இணங்கியுள்ளார்...VIDEO | Jaffnazone.com", "raw_content": "\nதிட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்த ஜனாதிபதி இணங்கியுள்ளார்...VIDEO\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்துவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.\nஇன்று மாலை நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் கடந்த மாகாணசபை அமர்வில் மேற்படி சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக தீர்மானம் நிறைவற்றப்பட்டுள்ளமை தொடர்பாகவும்,\nமாகாணசபை உறுப்பினர்கள் 38 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு செல்லவுள்ளமை தொடர்பாகவும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,\nமகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் n தாடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்மந்தன் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nஇதன்போது மகாவலி அதிகாரசபையின் அமைச்சராக உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மேற்படி திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்தவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் திங்கள் கிழமை நடைபெறவி ருந்த மகாவலி அதிகாரசபையின் கூட்டமும் நிறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் அரசுக்கு அழுத்தங்களை கொடுக்கும் என்றார்.\nயாழ்.பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு விமானசேவை...\nசான்றிதழை உறுதிப்படுத்த 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் கிராமசேவகர்..\nநீதபதி இளஞ்செயழியனை காப்பாற்றி உயிரைவிட்ட ஹேமச்சந்திரவின் 1ம் ஆண்டு நினைவு நாள்..\nதென்பகுதி மீனவர்களை பிடித்து கொடுத்த தமிழ் மீனவருடைய படகு தீக்கிரை..\nவடமாகாண தொண்டா் ஆசிாியா்கள் 457 பேருக்கு நிரந்தர நியமனம்...\nயாழ்.பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு விமானசேவை...\nசான்றிதழை உறுதிப்படுத்த 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் கிராமசேவகர்..\nநீதபதி இளஞ்செயழியனை காப்பாற்றி உயிரைவிட்ட ஹேமச்சந்திரவின் 1ம் ஆண்டு நினைவு நாள்..\nதென்பகுதி மீனவர்களை பிடித்து கொடுத்த தமிழ் மீனவருடைய படகு தீக்கிரை..\nவடமாகாண தொண்டா் ஆசிாியா்கள் 457 பேருக்கு நிரந்தர நியமனம்...\nயாழ்.பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு விமானசேவை...\nயாழில் கடலலையில் சிக்கிய சிறுவனைப் போராடிக் காப்பாற்றிய நண்பர்கள்\nசான்றிதழை உறுதிப்படுத்த 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் கிராமசேவகர்..\nநீதபதி இளஞ்செயழியனை காப்பாற்றி உயிரைவிட்ட ஹேமச்சந்திரவின் 1ம் ஆண்டு நினைவு நாள்..\nதென்பகுதி மீனவர்களை பிடித்து கொடுத்த தமிழ் மீனவருடைய படகு தீக்கிரை..\nயாழ்.பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு விமானசேவை...\nசான்றிதழை உறுதிப்படுத்த 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் கிராமசேவகர்..\nநீதபதி இளஞ்செயழியனை காப்பாற்றி உயிரைவிட்ட ஹேமச்சந்திரவின் 1ம் ஆண்டு நினைவு நாள்..\nதென்பகுதி மீனவர்களை பிடித்து கொடுத்த தமிழ் மீனவருடைய படகு தீக்கிரை..\nவடமாகாண தொண்டா் ஆசிாியா்கள் 457 பேருக்கு நிரந்தர நியமனம்...\nயாழ்.பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு விமானசேவை...\nசான்றிதழை உறுதிப்படுத்த 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் கிராமசேவகர்..\nநீதபதி இளஞ்செயழியனை காப்பாற்றி உயிரைவிட்ட ஹேமச்சந்திரவின் 1ம் ஆண்டு நினைவு நாள்..\nதென்பகுதி மீனவர்களை பிடித்து கொடுத்த தமிழ் மீனவருடைய படகு தீக்கிரை..\nவடமாகாண தொண்டா் ஆசிாியா்கள் 457 பேருக்கு நிரந்தர நியமனம்...\nயாழ்.பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு விமானசேவை...\nசான்றிதழை உறுதிப்படுத்த 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் கிராமசேவகர்..\nநீதபதி இளஞ்செயழியனை காப்பாற்றி உயிரைவிட்ட ஹேமச்சந்திரவின் 1ம் ஆண்டு நினைவு நாள்..\nதென்பகுதி மீனவர்களை பிடித்து கொடுத்த தமிழ் மீனவருடைய படகு தீக்கிரை..\nதமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் இருந்த வசதிகள்கூட இப்போது இல்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mytamilpeople.blogspot.com/2012/05/free-download-internet-download-manager.html", "date_download": "2018-07-23T11:59:59Z", "digest": "sha1:C4BG2SYDQ45TTIQDPWMCBKHOP27ZPITO", "length": 12886, "nlines": 76, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "கோப்புகளை அதிவேகமாக பதிவிறக்கம் செய்ய! - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nகோப்புகளை அதிவேகமாக பதிவிறக்கம் செய்ய\nஇணையத்தில் இருந்து நாம் கோப்புகளை அதிகம் பதிவிறக்கம் செய்வோம். அதிக அளவுள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்யும்பொழுது நமக்கு அந்த கோப்பு பதிவிறக்கம் ஆக அதிக நேரத்தினை எடுத்துக்கொள்ளும். இப்படிபட்ட சமயங்களில் கோப்புகளை அதிவேகமாக பதிவிறக்கம் செய்ய Internet Download Manager மென்பொருள் நமக்கு பயன்படுகிறது.\nமேலும் இந்த Internet Download Manager மென்பொருள் ஒரிஜினல் ஆகும் ஆகையால் இதை பதிவிறக்கம் செய்த பின். அதில் உள்ள \"Read Me First\"-ல் Instructionsய் படித்து இந்த மென்பொருளை ஒரிஜினல் ஆக மாற்றி கொள்ளவும்.\nஇந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் \nகண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.\nஇதுவரை $2,388,000.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.\nகண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.\nஇதுவரை $2,388,000.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.\nகண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.\nஇதுவரை $2,388,000.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஅணைத்து பயன்பாட்டிற்கும் தட்டச்சி குறுக்குவழிகள்\nநாம் ஒவ்வொருவரும் பல மென்பொருள்கள் பயன்படுத்துகிறோம். நமக்கு மிகவும் பழக்கப்பட்ட மென்பொருள்களின் தட்டச்சி குறுக்குவழிகள் (Key Board Shortcu...\nஅடம் பிடிக்கும் பைல்களை அழிக்க....\nசில வேளைகளில், பைல்களை அழிக்க முற்படு கையில், அது அழிய மறுக்கும். கீழ்க்காணும் செய்திகளில் ஒன்று நமக்குக் காட்டப்படும். Cannot d...\nதமிழக அரசில் 1,325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை ஆசிரியர் தேர்வாணையம் (டி.ஆர்.பி.,) எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப...\nகம்யூட்டர் ஹார்ட் டிஸ்க் எப்படி இயங்குகிறது - வீடியோ\nஉலகின் மிகச்சிறந்த மெதுவான இயக்க -Slow motion- வீடியோக்களில் இதுவும் ஒன்று. இதுவரை யூடியூப்பில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 16 மில்லியனை தொ...\nவேகமாக இணைய உலா மேற்கொள்ள \nமவுஸ் கிளிக், கீ போர்ட் டைப்பிங் போன்ற பணிகள் சிலருக்கு விரல் இணைப்புகளில், மணிக்கட்டுகளில் வலியை ஏற்படுத்தும். அதிகமாக இவற்றைப்...\nஆண்ட்ராய்டு மொபைல்களில் தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் அதை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவதில்லை என்கிறது ஓர் ஆய்வறிக்கை. மொபைல் பேட்டரித் திறன் மற...\n5G தொழில்நுட்பம் இன்னும் 3 மாதங்களில் வருகிறது | 5G Launch Very Soon in India\nஇந்தியாவில் புதிய '5ஜி' தொழில்நுட்ப கொள்கை இன்னும் மூன்று மாதங்களில் வெளியாகிறது என தொலை தொடர்பு துறை செயலர் ஜே.எஸ்.தீபக் கூறிய...\n அல்லது நாம் அபாயங்களை வரவேற்கிறோமா என்ற கேள்வி இந்த தலைப்பைப் படித்தவுடன் நம் மனதில் எழும். கம்ப்யூட்டர் ப...\nPhotoshop கற்றுக்கொள்ள உதவும் இணையதளங்கள்\nAdobe Photoshop Animation துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமக்கு இதை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். இதை இலவசமாக முறையாக கற...\nஇளம் மாணவர்களுக்கு அவர்களின் கல்விப் பயணத்தில், கால்குலேட்டர், குறிப்பாக சயின்டிபிக் கால்குலேட்டர் ஒரு முக்கியத் தேவையாக அமைந்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.automobiletamilan.com/news/industry/70-pc-of-auto-sales-to-be-digitally-influenced-by-2020-bain-report/", "date_download": "2018-07-23T11:46:00Z", "digest": "sha1:DAR7QBN2BKZIADGF2FX6U2E4J6WBCMAB", "length": 13290, "nlines": 78, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டிஜிட்டல் முறை வாகன விற்பனை அதிகரிக்கும் - சர்வே", "raw_content": "\nடிஜிட்டல் முறை வாகன விற்பனை அதிகரிக்கும் – சர்வே\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2020 ஆம் ஆண்டிற்குள் டிஜிட்டல் முறையிலான விற்பனை 70 சதவீத அளவிற்கு உயரும் என பெய்ன் மற்றும் பேஸ்புக் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 12 மாதங்களில் 87 டீலர்களிடம் 1551 வாடிக்கையாளர்கள் வாயிலாக நடத்தப்பட்ட ஆய்வில் வெளியான தகவல்களின் அடிப்படையில் ஆய்வறிக்கை பெய்ன் நிறுவனம் தயாரித்துள்ளது.\nஆட்டோமொபைல் சந்தையில், தயாரிப்பு, விற்பனை, சேவை உள்ளிட்ட, அனைத்து பிரிவுகளிலும், டிஜிட்டல் எனப்படும் மின்னணு தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டிஜிட்டல் இன்ஜினியரிங், முப்பரிமாண அச்சு, ஸ்மார்ட் சென்சார்ஸ், இன்டர்நெட் ஆப் திங்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள், வாகன துறையில் ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளது\nதற்போது, 1,800 கோடி டாலராக உள்ள டிஜிட்டல் வர்த்தகம் அடுத்த மூன்றுஆண்டுகளில் அதாவது 2020ல், வாகன விற்பனையில், 70 சதவீதம் பங்களிப்பை அதாவது, 4,000 கோடி டாலர் அளவிலான வர்த்தகம், டிஜிட்டல் தொழிற்நுட்பத்தின் வாயிலாகவே நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் வாகன விற்பனை சந்தையில், தற்பொழுது சமூக வலைதளங்களின் பங்களிப்பு 20 சதவீதத்தில் இருந்து, 40 சதவீதமாக உயர்ந்து, 2,300 கோடி டாலர் என்ற அளவை தொடக்கூடும் என இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.\nமேலும் பெருகி வரும் ஸ்மார்ட் போன் பயன்பாடு, இணைய இணைப்பு வசதிகள் போன்றவை, டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க துணை புரிந்து வருகின்றன. வாகன துறை வர்த்தகத்தில், ஸ்மார்ட்போன்களின் பங்களிப்பு 80 சதவீதமாக இருக்கும்.வாகன உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், 10 முதல் 11 சதவீத அளவிற்கு மட்டுமே, டிஜிட்டல் நுட்பம் சார்ந்த வசதிக்கு முதலீடு செய்கின்றன.\nவிற்பனை சேவை மையங்கள், வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள, டிஜிட்டல் வசதியை அதிகம் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.வரும், 2020ல், வாகன பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்புக்கு, டிஜிட்டல் வசதியை, 40 சதவீதம் பேர் நாடுவர்; 30 சதவீதத்தினர், வலைதளத்தில் வாகன உதிரிபாகங்கள் வாங்குவர்.\n35 வயதுக்கு உட்பட்டவர்களின் பங்களிப்பு டிஜிட்டல் அரங்கில் 49 சதவிகிதமாக இருக்கலாம், 49 சதவிகித வாடிக்கையாளர்கள் வாகனத்தை ஆன்லைனில் தேர்வு செய்த பின்னரே டீலர்களை அனுகுவதாகவும், இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nஹீரோ பைக் & ஸ்கூட்டர் விலை ரூ. 500 உயர்த்தப்பட்டது\n39 % வளர்ச்சி பெற்ற சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா\n28 % வளர்ச்சி அடைந்த ஹோண்டா பைக் விற்பனை நிலவரம்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/raiza-angry-with-bigg-boss-for-not-allowing-sleeping/10312/", "date_download": "2018-07-23T11:40:49Z", "digest": "sha1:UOZ5K66WQUA4CJAFWQ6NRIXNEVRPYNBE", "length": 6764, "nlines": 84, "source_domain": "www.cinereporters.com", "title": "தூங்க முடியாது எனில் வெளியே அனுப்பி விடுங்கள் - ஆட்டத்தை தொடங்கிய ரைசா - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஜூலை 23, 2018\nHome சற்றுமுன் தூங்க முடியாது எனில் வெளியே அனுப்பி விடுங்கள் – ஆட்டத்தை தொடங்கிய ரைசா\nதூங்க முடியாது எனில் வெளியே அனுப்பி விடுங்கள் – ஆட்டத்தை தொடங்கிய ரைசா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் தூக்கத்திற்காக நடிகை ரைசா சண்டை போடும் வீடியோ வெளியாகியுள்ளது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் எது இருக்கிறதோ..இல்லையோ. சண்டை இருக்கிறது. அதுவும் காயத்ரி மற்றும் ரைசா ஆகியோருக்கு இடையே உருவாகியுள்ள மோதல் கடந்த சில நாட்களாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூக்கத்திற்காக பிக்பாஸுடன் ரைசா சண்டை போட்டுள்ளது தெரியவந்துள்ளது.\nஇன்று இரவு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில், பகலில் தூங்கிக் கொண்டிருக்கும் ரைசாவை நாய் குறைப்பு சத்தம் போட்டு எழுப்பிவிடுகிறார் பிக்பாஸ். இதனால் ஆத்திரம் அடைந்த ரைசா கோபத்துடன் காணப்படுகிறார்.\nஇதையடுத்து, தனி அறையில் அவரை அழைத்து பேசும் பிக்பாஸ், விதிமுறைகளின் படி பகலில் தூங்கக்கூடாது என தெரிவிக்க, தூங்க முடியாத இடத்தில் நான் இருக்க முடியாது. என்னை அனுப்பி விடுங்கள் என கத்திவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார் ரைசா.\nஎனவே, இன்றைய நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவும், சில திருப்புமுனைகளுக்கு வழிவகுக்கும் எனத் தெரிகிறது.\nPrevious articleஅரவிந்தசாமியின் அடுத்த படத்தில் ஒரு புதுமை\nNext articleவிவேகம் படத்தின் ரன்னிங் டைம்\nகந்தசாமியை தொடர்ந்து மீண்டும் பாப் கட்டிங்கில் ஸ்ரேயா\nரஜினி -ரவிக்குமார் காம்பினேஷன் இல்லவே இல்லை-கே.எஸ் ரவிக்குமார்\nசூர்யா-செல்வராகவன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் உள்ளே\nவைரமுத்து,பாரதிராஜா,இளையராஜா கூட்டணியை யாரும் எதிர்பார்க்கவில்லை-பாரதிராஜா\nஇன்றுமுதல் சர்க்கார் படத்தின் டப்பிங்\nகமலஹாசனின் மய்யம் கட்சியின் செயல்வடிவமான தல பட இயக்குனர்\nகந்தசாமியை தொடர்ந்து மீண்டும் பாப் கட்டிங்கில் ஸ்ரேயா\nரஜினி -ரவிக்குமார் காம்பினேஷன் இல்லவே இல்லை-கே.எஸ் ரவிக்குமார்\nசூர்யா-செல்வராகவன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் உள்ளே\nவைரமுத்து,பாரதிராஜா,இளையராஜா கூட்டணியை யாரும் எதிர்பார்க்கவில்லை-பாரதிராஜா\nஇன்றுமுதல் சர்க்கார் படத்தின் டப்பிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t13294-topic", "date_download": "2018-07-23T11:48:55Z", "digest": "sha1:WN2JIKDTHUC5WFMEPC2O4E4PQBLI2J62", "length": 21234, "nlines": 231, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "நல்லாத் திறங்க (டாக்டர் சம்ஸ்)", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nநல்லாத் திறங்க (டாக்டர் சம்ஸ்)\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nநல்லாத் திறங்க (டாக்டர் சம்ஸ்)\nடாக்டர்(சம்ஸ்) : வாயை நல்லாத் திறங்க\nடாக்டர்(சம்ஸ்) : இன்னும் பெரிசா..\nடாக்டர்(சம்ஸ்) : இன்னும் அகலமா…\nநோயாளி(ஹம்னா) : ஹலோ டாக்தர் நீங்க உள்ளே போய்த்தான் வைத்தியம் பாக்கமுடியும்னா எனக்கு அது வேணாம் டாக்டர்.\nRe: நல்லாத் திறங்க (டாக்டர் சம்ஸ்)\nசாதிக் wrote: டாக்டர்(சம்ஸ்) : வாயை நல்லாத் திறங்க\nடாக்டர்(சம்ஸ்) : இன்னும் பெரிசா..\nடாக்டர்(சம்ஸ்) : இன்னும் அகலமா…\nநோயாளி(ஹம்னா) : ஹலோ டாக்தர் நீங்க உள்ளே போய்த்தான் வைத்தியம் பாக்கமுடியும்னா எனக்கு அது வேணாம் டாக்டர்.\nRe: நல்லாத் திறங்க (டாக்டர் சம்ஸ்)\nபாவம் ஹம்னா உலகமே தெரியுது வாய்க்குள் :”: :”: :”:\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நல்லாத் திறங்க (டாக்டர் சம்ஸ்)\nசாதிக் wrote: டாக்டர்(சம்ஸ்) : வாயை நல்லாத் திறங்க\nடாக்டர்(சம்ஸ்) : இன்னும் பெரிசா..\nடாக்டர்(சம்ஸ்) : இன்னும் அகலமா…\nநோயாளி(ஹம்னா) : ஹலோ டாக்தர் நீங்க உள்ளே போய்த்தான் வைத்தியம் பாக்கமுடியும்னா எனக்கு அது வேணாம் டாக்டர்.\nஅதுக்கேன் ஹம்னா வாயத்திறந்துக்கு நீங்க ஓடுறிங்க :”:\nRe: நல்லாத் திறங்க (டாக்டர் சம்ஸ்)\nசாதிக் wrote: டாக்டர்(சம்ஸ்) : வாயை நல்லாத் திறங்க\nடாக்டர்(சம்ஸ்) : இன்னும் பெரிசா..\nடாக்டர்(சம்ஸ்) : இன்னும் அகலமா…\nநோயாளி(ஹம்னா) : ஹலோ டாக்தர் நீங்க உள்ளே போய்த்தான் வைத்தியம் பாக்கமுடியும்னா எனக்கு அது வேணாம் டாக்டர்.\nஅதுக்கேன் ஹம்னா வாயத்திறந்துக்கு நீங்க ஓடுறிங்க\nஇந்த டாக்டர்க்கிட்ட வைத்தியம் பாக்க எனக்கு பயமாக உள்ளது அதுதான்.\nRe: நல்லாத் திறங்க (டாக்டர் சம்ஸ்)\nசாதிக் wrote: டாக்டர்(சம்ஸ்) : வாயை நல்லாத் திறங்க\nடாக்டர்(சம்ஸ்) : இன்னும் பெரிசா..\nடாக்டர்(சம்ஸ்) : இன்னும் அகலமா…\nநோயாளி(ஹம்னா) : ஹலோ டாக்தர் நீங்க உள்ளே போய்த்தான் வைத்தியம் பாக்கமுடியும்னா எனக்கு அது வேணாம் டாக்டர்.\nஅதுக்கேன் ஹம்னா வாயத்திறந்துக்கு நீங்க ஓடுறிங்க\nஇந்த டாக்டர்க்கிட்ட வைத்தியம் பாக்க எனக்கு பயமாக உள்ளது அதுதான்.\nஅப்போ நீங்க சொன்னா சரிதான் ஏன்னா நான் அந்த டாக்கடருக்கிட்ட போகல\nRe: நல்லாத் திறங்க (டாக்டர் சம்ஸ்)\nநன்றி சாதிக் #heart :];:\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: நல்லாத் திறங்க (டாக்டர் சம்ஸ்)\nசாதிக் wrote: டாக்டர்(சம்ஸ்) : வாயை நல்லாத் திறங்க\nடாக்டர்(சம்ஸ்) : இன்னும் பெரிசா..\nடாக்டர்(சம்ஸ்) : இன்னும் அகலமா…\nநோயாளி(ஹம்னா) : ஹலோ டாக்தர் நீங்க உள்ளே போய்த்தான் வைத்தியம் பாக்கமுடியும்னா எனக்கு அது வேணாம் டாக்டர்.\nஅதுக்கேன் ஹம்னா வாயத்திறந்துக்கு நீங்க ஓடுறிங்க\nஇந்த டாக்டர்க்கிட்ட வைத்தியம் பாக்க எனக்கு பயமாக உள்ளது அதுதான்.\nஅப்போ நீங்க சொன்னா சரிதான் ஏன்னா நான் அந்த டாக்கடருக்கிட்ட போகல\nRe: நல்லாத் திறங்க (டாக்டர் சம்ஸ்)\n*சம்ஸ் wrote: நன்றி சாதிக் #heart :];:\nஎதுக்கிந்த காதல் எனக்கு வெக்கமாயிருக்கு :”: :”: :+=+:\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: நல்லாத் திறங்க (டாக்டர் சம்ஸ்)\nRe: நல்லாத் திறங்க (டாக்டர் சம்ஸ்)\n*சம்ஸ் wrote: நன்றி சாதிக் #heart :];:\nஎதுக்கிந்த காதல் எனக்கு வெக்கமாயிருக்கு :”: :”: :+=+:\nஇல்லை எனக்கு ஒரு சந்தேகம் சரி பன்னததான் அப்படி பாஸ் காதல்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: நல்லாத் திறங்க (டாக்டர் சம்ஸ்)\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/18243/cinema/Kollywood/Hari-replies-why-he-selected-shruthihassan-for-poojai?.htm", "date_download": "2018-07-23T11:21:57Z", "digest": "sha1:KT7PHIAJYWNUGTVF73RM5LROMV4KYQ7T", "length": 10469, "nlines": 122, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பூஜைக்கு ஸ்ருதிஹாசனை தேர்வு செய்தது ஏன்? ஹரி விளக்கம் - Hari replies why he selected shruthihassan for poojai?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரஜினியின் அடுத்த படங்கள் பற்றிய வதந்திகள் | ஹிந்தி படத்தில் நடிக்கும் அமலாபால் | பிரபுதேவாவை இயக்கும் பார்த்திபன் | மணியார் குடும்பத்திற்கு யு சான்று - ஆக., 3-ல் ரிலீஸ் | சர்கார் இசை வெளியீட்டில் ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி | ஒரே நேரத்தில் 10 படங்கள் தயாரிக்கும் கரிகாலன் | வெப் சீரியலில் நடிக்கிறார் பூஜா | மறு தணிக்கையில் தப்பிய சகா | பாலியல் தொல்லைக்கு காரணம் யார் | ஹிந்தி படத்தில் நடிக்கும் அமலாபால் | பிரபுதேவாவை இயக்கும் பார்த்திபன் | மணியார் குடும்பத்திற்கு யு சான்று - ஆக., 3-ல் ரிலீஸ் | சர்கார் இசை வெளியீட்டில் ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி | ஒரே நேரத்தில் 10 படங்கள் தயாரிக்கும் கரிகாலன் | வெப் சீரியலில் நடிக்கிறார் பூஜா | மறு தணிக்கையில் தப்பிய சகா | பாலியல் தொல்லைக்கு காரணம் யார்: மம்தா, ரீமா மோதல் | ஸ்ரீரெட்டியை யார் அடக்குவது ; சினிமா வட்டாரங்களில் குழப்பம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபூஜைக்கு ஸ்ருதிஹாசனை தேர்வு செய்தது ஏன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபொதுவாக ஹரி படங்களின் ஹீரோயின் குடும்ப பாங்கானவர்களாக இருப்பார்கள். ஆனால் ஹரி அடுத்து இயக்கவிருக்கும் பூஜை படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயின். படத்தின் பர்ஸ்ட் லுக் படங்களை இப்போது ஹரி வெளியிட்டிருக்கிறார். அதில் ஸ்ருதிஹாசன் படு கவர்ச்சியாக இருக்கிறார். ஏன் இப்படி என்பதற்கும் ஹரி விளக்கம் அளித்துள்ளார்.\nஅவர் கூறியிருப்பதாவது: படத்தின் கதை களம் கோவை. சென்னை மாதிரி அதுவும் வளர்ந்த நகரம் அங்கு மார்டன் டிரஸ்களில் பெண்களை சாதாரணமாக பார்க்கலாம். அப்படி ஒரு பெண்ணாக நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். மார்டனான ஒரு பொண்ணு தேவைப்பட்டாங்க. அதே நேரத்துல நம்ம ஊர் சாயல் இருக்கணும். அதுக்கு ஸ்ருதி தான் சாய்ஸ்னு முடிவு பண்ணி கதை சொன்னோம் உடனே ஓகே சொல்லிட்டாங்க.\nவழக்கமான என்னோட படம் மாதிரி இல்லாம இதுல கொஞ்சம் மார்டனா லவ் போஷன் இருக்கும். ஹீரோவோடு ரொமான்ஸ், டுயட்டுன்னு இல்லாம படம் முழுக்க ஸ்ருதிக்கு வேலை இருக்கு. அவ்வளவு முக்கியமான கேரக்டர். படத்தோட கதை கோவையில் ஆரம்பித்து பீகார்ல முடியும். நாட்டுல இப்ப இருக்குற ஒரு முக்கியமான பிரச்னையை எதிர்த்து ஹீரோ போராடுகிற கதை. அதை என்னோட பாணியில் பேமிலி செண்டிமெண்டோடு சொல்கிறேன். 7 வருஷத்துக்கு முன்பு விஷாலுடன் தாமரபரணி பண்ணினேன். அப்போ அவர் ஆக்ஷன் ஹீரோவா மட்டும் இருந்தார். இப்போ பெர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்டாவும் வளர்ந்திருக்கார். இரண்டுக்குமே பூஜையில் வேலை இருக்கு என்கிறார் ஹரி.\n பூஜைக்கு ஸ்ருதிஹாசனை தேர்வு செய்தது ஏன்\nசமந்தாவின் வரவினால் இடம்பெயரும் ... சட்டத்தை மதிக்கும் ஷாம், சட்டத்தை ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nஹிந்தி படத்தில் நடிக்கும் அமலாபால்\nமல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ\nஎன் கதை உங்களுக்கு பிடிக்கும் - சன்னிலியோன்\n'சாய்ராட்' சாதனையை முறியடிக்குமா 'தடக்' \nமகளின் அறிமுகத்தைப் பார்க்காத ஸ்ரீதேவி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nரஜினியின் அடுத்த படங்கள் பற்றிய வதந்திகள் \nமணியார் குடும்பத்திற்கு யு சான்று - ஆக., 3-ல் ரிலீஸ்\nசர்கார் இசை வெளியீட்டில் ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி\nஒரே நேரத்தில் 10 படங்கள் தயாரிக்கும் கரிகாலன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://itnewshot.blogspot.com/2011/06/blog-post_23.html", "date_download": "2018-07-23T11:56:43Z", "digest": "sha1:MO3OR6DS4U43L2CNRL7YDYFLTLH2NGUX", "length": 12652, "nlines": 156, "source_domain": "itnewshot.blogspot.com", "title": "IT HOT NEWS: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இலவச தமிழ் இணையப் பயிலரங்கம் #navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }", "raw_content": "\nதொழில்நுட்பங்களையும், நுட்பங்களை அறிந்துகொள்ள வாருங்கள்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் இலவச தமிழ் இணையப் பயிலரங்கம்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் இலவச தமிழ் இணையப் பயிலரங்கம்\n - இலவச தமிழ் இணையப் பயிலரங்கினை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் முறையாக விசுவல் மீடியா நிறுவனமும், விஎம் பவுண்டேசன் மற்றும் தமிழ் உலகம் அறக்கட்டளை,சிங்கப்பூர், இணைந்து கிருஷ்ணகிரி சாந்தி கல்யாண மண்டபத்தில் 25.06.2011 ம் அன்று காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.\nவளர்ந்துவரும் கணினி யுகத்தில் கணினியை தமிழ் வழியே அறிந்துகொள்வது மிகவும் அவசியம். மேலும் பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், வங்கி கணக்குகளை இணைய வழியாக மேலாண்மை செய்யதல். மின்சாரக்கட்டணங்களை இணையம் வழியாக கட்டுதல் என எல்லா துறையிலும் கணினியும், இன்டர்நெட்டும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஆகவே இதுபோன்ற தொழில்நுட்பங்களை மக்கள் யாவரும் அறிந்துகொள்வதன் மூலம் இணைய (இன்டர்நெட்) உலகில் முதல்அடி எடுத்து வைக்க எல்லாரையும் அழைக்கின்றோம்.\nஇப்பயிலரங்கில் கலந்துகொள்வதன் மூலம் இன்டர் நெட், புதிய மின்னஞ்சல் துவக்கம், தமிழ்மென்பொருள்கள் (சாப்ஃட்வேர்கள்) பற்றிய ஒரு அறிமுகம் , தமிழ் இணையத்தின் பயன்கள், தமிழ் டிஜிட்டல் லைப்ரரி , கம்ப்யூட்டரில் தமிழ் தட்டச்சு செய்யும் முறை , புதியதாக வலைப்பூ( Blogs) உருவாக்கம் , வலைப்பூ வடிவமைப்பு , விர்ச்சுவல் மேப்பிங் முறையில் சங்க கால மனிதர்கள் மேற்கொண்ட கடல் வழி பயணம் பற்றிய ஒரு பார்வை. விண்வெளி ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட ஆவணப்பபடங்கள் , இ-கவர்னன்ஸ் என பல்வேறு தொழில்நுட்பங்களைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம்.\nபார்வையிழந்த மற்றும் பார்வைக்குறைபாடுள்ளவர்கள் கணினியில் எப்படி தமிழ் தட்டச்சுசெய்வது என்பதையும்,அவர்களும்மற்றவர்களைப்போல கணினியைக் கையாள முடியும் என்பதை இதற்கான சிறப்புப் பயிற்சியும் இந்தப் பயிலரங்கில்இடம்பெறவுள்ளது.\nகிருஷ்ணகிரியில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறை.\nஇப்பயிலரங்கில் பயிற்சி அளிக்க கட்டற்றமென்பொருள் ஆர்வலர் திரு.மா.சிவக்குமார், திரு.கவி செங்குட்டுவன், கடல் இயல் ஆய்வாளர் திரு.ஒரிசா பாலு மற்றும் முனைவர்.துரை.மணிகண்டன், நெல்லை விண்மணி நிறுவனர் நாகமணி , முனைவர் திரு.சரவணன் மற்றும் விசுவல்மீடியா நிறுவனங்களின் செல்வ.முரளி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இவற்றின் தொடக்க விழாவிற்கு உலகத்தமிழ் அறிஞர்கள் பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வீடியோ கான்பரன்ஸ் முறையில் பேசவிருக்கின்றனர். மேலும் இப்பயிலரங்கில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். மாணவ/மாணவியர்களுக்கு இலவச மென்பொருட்கள் அடங்கிய சிடியும் வழங்கப்படும். ஆர்வமுள்ள யாவரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம் . நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விசுவல் மீடியா நிறுவனமும், விஎம் ஃபவுண்டேசன் மற்றும் தமிழ் உலகம் அறக்கட்டளை ஆகியவை செய்துவருகின்றன.\nஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா\nLabels: தமிழ் இணையப் பயிலரங்கம்\nகாலத்துக்கு ஏற்ற பயிலரங்கம் நண்பா.\nஎங்கள் கல்லூரியில் கூட ஆகத்து மாதம் இணையத்தமிழ்ப் பயிலரங்கம் நடத்துவதற்காகத் திட்டமிட்டிருக்கிறோம்.\nவிழா சிறப்படைய வாழ்த்துக்கள் நண்பா.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇலவச மருத்துவ ஆலோசனைக்கான இணையதளம் (1)\nதமிழில் வெப்சைட் பெயர்கள் (1)\nதமிழ் இணையப் பயிலரங்கம் (1)\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் இலவச தமிழ் இணையப் பயிலரங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://livingsmile.blogspot.com/2007/03/blog-post_07.html", "date_download": "2018-07-23T11:24:55Z", "digest": "sha1:QUQDPF7FAG44UO4462YSVVWTDPSZ5YJF", "length": 7992, "nlines": 180, "source_domain": "livingsmile.blogspot.com", "title": "ஸ்மைல் பக்கம்: ஆற்றாமையின் நொடியில்...", "raw_content": "\nதிருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.\nதடவிக் கொடுத்தபடியே நலம் விசாரிக்கிறாள்\nகேட்கிறாள் ஒருமுறை வீட்டுக்கு வந்துட்டு போயேன் என்று\nஆன்மாவையாவது சந்தித்துவிடும் பிரயாசை போலும் \nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம்\n5 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:\n//கேட்கிறாள் ஒருமுறை வீட்டுக்கு வந்துட்டு போயேன் என்று//\nவலிகளைப் பகிரும் படைப்புக்களுக்கு அருமை நல்லது என்று எளிதாய் கூறிவிட்டு நகரமுடியுமா என்ற தயக்கம் இருந்தாலும், எளிமையான வார்த்தைகளால் கூட, ஆழ்மனதை ஊடுருவும் உணர்வுகளைச் சொல்லமுடியும் என்பது இந்தக் கவிதையும் இதற்கு முன் பதிவிலிட்ட கவிதையும் நல்ல உதாரணங்கள்.\nமீண்டும் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி\nகூடு விட்டு போன புறா என்றேனும் ஒரு நாள் திரும்பி வரவேண்டுமென எப்போதுமே காத்திருக்கும் வீட்டு புறாக்கள் ...அதுவேம் கூட ஒரு வகை வலி தானே ...\nஇப்பிரபஞ்சத்தையும், அதன் பாடுகளையும் சிறு புன்னகையால் கடந்துவிடத் துடிக்கும் எளிய கானகப்பட்சி நான்.\nபுத்தகம் விரும்பும் அயல் நண்பர்கள் படத்தின் மீது கிளிக்கவும்\nதமிழ்மணம் : இனி நான் இல்லை\nஅரசி : சில எதிர்ப்பும், எதிர்பார்ப்புகளும்\nதிருநங்கைகளின் நலனில் அரசும்; நன்றியும்; மேலும் சி...\nமகளிர் தின சிறப்பு கவிதை\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/society/item/750-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-07-23T11:08:07Z", "digest": "sha1:K4AKNQAXHVCTD7AGOZ7FMBRYKJQZKJ7P", "length": 13302, "nlines": 151, "source_domain": "samooganeethi.org", "title": "விகிதாச்சார தேர்தல் முறையே தீர்வு..!", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nவிகிதாச்சார தேர்தல் முறையே தீர்வு..\nதேர்தலே ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தின் ஊற்றுக்கண். நாளுக்கு நாள் தேர்தல் செலவு அதிகரித்தபடியே இருக்கிறது. தேர்தல் சீர்திருத்தங்கள் செய்யாமல் ஊழலையும், கறுப்புப் பணத்தையும் முற்றாக ஒழிக்கவே முடியாது.\nவாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் தேர்தலை ரத்து செய்யவும் மேலும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வது போன்ற மிக முக்கியமான தேர்தல் சீர்திருத்தத்தை தேர்தல் ஆணையம் மத்திய அரசிற்கு பரிந்துரை செய்தது. இதை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. பிறகெப்படி ஊழலையும்,கறுப்புப்பணத்தையும் ஒழிக்க முடியும்\nஇந்தியாவில் நடக்கும் எல்லா தேர்தல்களிலும் ‘வோட்டுக்கு நோட்டு’ என்ற நடைமுறை நிறுவனமயமாக்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு உள்நாட்டுக் கம்பெனிகள், பெரும் பணக்காரர்கள் அரசாங்கத்தை வளைக்க, சட்டத்தின் சந்து பொந்துகளில் சுற்றுலா சென்று வர, நாட்டின் வளங்களை ஒரேயடியாக பட்டாப் போட அரசியல்வாதிகளின் தயவு தேவைப்படுகிறது. அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் ஜெயிக்க பணம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஓட்டுக்கும் ஒரு விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன் மூலம் ஓட்டுப் போடும் குடிமகன் விலைபோகிறான். இது போன்ற தேர்தல் நடைமுறைகளால் இந்தியாவின் ஒட்டுமொத்த அமைப்பும் கறைபடிந்திருக்கிறது. அரசியல்வாதிகளின் பதவிக்கு வாக்காளர்களின் ஆசை தூண்டப்பட்டு ஒவ்வொரு குற்றத்திலும் பங்காளியாக ஆக்கப்படுகிறான் சாமானியன்.\nநாம் ஜனநாயகத் தன்மை கொண்ட தேர்தல்களை நோக்கி நகர வேண்டுமானால், தேர்தலில் பணத்தை கட்டுப்படுத்துவதற்கு தேர்தல் செலவுகள் பொது நிதியில் இருந்து மட்டுமே, தக்க நெறிமுறைகளின் கீழ், அனைத்துக் கட்சிகளாலும் செலவு செய்யும் முறை மேற்கொள்ளப்படவேண்டும், கார்ப்பரேட் நிதி தேர்தலில் பங்கு பெற அனுமதிக்கக்கூடாது. இந்திய நாட்டின் சூழலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை இதற்குத் தீர்வாக அமையும்.\nசட்டக் கமிஷனின் 170ஆவது அறிக்கை ஒரு முக்கியமான ஆலோசனையை முன்வைக்கிறது. “வீணாகும்” வாக்குகளை குறைக்கவும், நியாயமான முடிவுகளை அடையவும் உகந்த வகையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை நோக்கி நகர்வதை பேசுகிறது.\nவிகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பல வகைகள் உண்டு. கட்சிகள் மட்டும் தத்தமது சின்னங்களில் தேர்தலில் நிற்கும். தொகுதி வாரியாக வேட்பாளர்கள் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு கட்சியினர் வாங்கும் ஓட்டுகள் அடிப்படையில், அவர்களுக்கான, எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையை தேர்தல் கமிஷன் நிர்ணயிக்கும். இந்த தேர்தல் முறையில் அனைத்து வாக்காளர்களின் விருப்பங்களும் முடிந்த அளவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் பிரதிபலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. சிறு கட்சிகளுக்கும் விளிம்பு நிலை மக்களுக்கும் பிரதிநிதித்துவம் பெறும் வாய்ப்புகளை விகிதாச்சார தேர்தல் முறை அதிகரிக்கிறது. அதை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம்.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nஅழிவை நோக்கி பயணிக்கிறதா தமிழகம்\nதமிழகத்திலுள்ள டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதால், நிலத்தடி நீர்…\nகட்டடக் கலை படிப்பு இஸ்லாமிய கட்டடக் கலை படிப்பு\nஉழவு, நெசவு ஆகிய தொழில்கள் போல சிவில் எஞ்சினியரிங்கும்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\nவிகிதாச்சார தேர்தல் முறையே தீர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://socratesjr2007.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-07-23T11:47:31Z", "digest": "sha1:HKULCEFW3NZB4E5OVLCI4EBI66KDEWDS", "length": 11256, "nlines": 234, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: நினைவுகள் தொலைகிற பொழுது!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nஉறவினர் ஒருவர் சிங்கப்பூர் நிறுவனத்தில் முதன்மை கண்காணிப்பாளராக (Chief Supervisor) சில ஆண்டுகளாக பணிபுரிகிறார். சென்னையை விட பல மடங்கு பரபரப்பான ஊர் சிங்கப்பூர். அவருக்கான வேலை கூட பத்து மணி நேரத்திற்கும் மேலே அவருக்கு கீழே பல பணியாளர்களை கண்காணிக்கிற வேலை அவருக்கு கீழே பல பணியாளர்களை கண்காணிக்கிற வேலை எல்லாமும் சேர்ந்து ஒரு நாள் காலையில், வேலைக்கு கிளம்பும் பொழுது, மயங்கிவிழுகிறார். நினைவு திரும்பும் பொழுது, தன் துணைவியாரையே அடையாளம் தெரியவில்லை. சிங்கப்பூரில் தங்க வைக்க அனுமதி, படிக்க வைக்க, பராமரிக்க என எல்லா சிரமங்களும் சேர்ந்து, அவருடைய எட்டு வயது பையனை தாத்தா பாட்டி தான் வளர்த்து வருகிறார்கள். சட்டென தனது பையன் நினைவுக்கு வந்து, ஊருக்கு போய் உடனே பார்க்கவேண்டும் என பரபரக்கிறார். பிள்ளையை பிரிந்து இருக்கும் ஏக்கம் நினைவு அடுக்குகளில் இருந்து மேலே வந்துவிட்டது\nமருத்துவமனையில் சேர்த்து சில நாட்கள் இருந்தார். ஊரில் இருக்கும் பரபரப்பு சிங்கப்பூர் மருத்துவத்தில் இல்லை. விமான பயணத்தில் ஏதும் பயமில்லை என மருத்துவரின் ஆலோசனை பெற்று சென்னைக்கு கடந்த ஞாயிறு வந்து சேர்ந்தார். மருத்துவர் சத்யாவிடம் இந்த பிரச்சனை குறித்து ஆலோசனை கேட்டதற்கு, சென்னை பொது மருத்துவமனை, வேலூரி சிஎம்சி, பாண்டிச்சேரி ஜிப்மர் என பரிந்துரைத்தார். உறவினரின் நண்பர்களோ அப்பல்லோவை பரிந்துரைத்து, சேர்த்து நேற்றுவரை அங்குதான் இருந்தார்.\nஒருநாள் மருத்துவர் நயந்தாரா புகைப்படத்தை காட்டி யாரென கேட்கும் பொழுது, “இவளை நல்லா தெரியுமே ரெம்ப பிடிக்குமே” என சொல்கிறார். ஆனால் பெயர் நினைவுக்கு வரவில்லை. அடுத்தநாள், டி.ராஜேந்தர் புகைப்படத்தை காண்பிக்கும் பொழுது, “டி.ராஜேந்தர்” என நொடி கூட தாமதிக்காமல் சொல்லிவிடுகிறார். என்ன ஒரு சோகம் இது நயந்தரா பெயர் மறந்துவிடுகிறது டி.ராஜேந்தர் பெயர் நினைவில் நிற்கிறது.\nபல விசயங்களையும், செய்திகளையும் சொல்லி அவரிடம் நிறைய விவாதிக்கவேண்டும் என மருத்துவர் ஆலோசனை சொல்லியிருக்கிறார். அவரின் இயல்போ பேசுவதை விட, செயல்படுவதில் தான் ஆர்வமாய் உள்ளவர். நகைமுரண் தான்\nநினைவுகள் தான் வாழ்க்கை. நினைவுகள் மூளையில் ஒரு மூளையில் ஒளிந்து கொள்கிற பொழுதோ, தொலைந்து போகிற பொழுதோ, முதலில் இருந்து துவங்க வேண்டுமோ\nபதிந்தவர் குருத்து at 9:37 PM\nLabels: சமூகம், பண்பாடு, மனிதர்கள், வாழ்க்கை\nஒரு விபத்து : அனுபவமும் படிப்பினையும்\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vinmathi.blogspot.com/2008/03/", "date_download": "2018-07-23T11:35:23Z", "digest": "sha1:DJB4CBVWP7QV3LJ7F4MRIX4L5Z6NZL66", "length": 17438, "nlines": 146, "source_domain": "vinmathi.blogspot.com", "title": "மின்மினி: March 2008", "raw_content": "\n***** மின்மினியாய் அவ்வப்போது மனதில் தோன்றும் நினைவுகளின் சரம் *****\nகமல் மூலமாய்....சுஜாதா ஒரு பார்வை: (மூலம்: சினிசவுத்)\n\"சுஜாதா அவர்களுடைய மரணம் நெருங்குவதை நான் உணர்ந்தேன். அவரும்தான்.\nவழக்கமாக எழுத்தாளர்கள் சமரசம் செய்வதை இழுக்காகவும், தோல்வியாகவும் நினைப்பார்கள். ஆனால் சுஜாதா அவர்கள், சமரசம் செய்து கொள்வது அவசியம், சமுதாயக் கடமை என்றே நினைத்தார். அதனால்தான் சிலசமயம் நாம் எதிர்பார்க்கிற வீரியம் குறைந்ததுபோல ஒரு பிரமை தோன்றும். அவருடைய வாழ்க்கைமுறை, நெறி அது.\nவிஞ்ஞானம் கற்றறிந்தவர் என்பதால் எழுத்தை அவர் தொழிலாக நினைக்கவில்லை. தொடரும் ஒரு காதலைகவே நினைத்தார். அதனால் அவருக்கு தன் எழுத்தை பற்றி செறுக்கு இல்லை. அவருடைய சினிமா எழுத்தை வைத்து தயவுசெய்து யாரும் சுஜாதாவை கணித்துவிடாதீர்கள். அதுவும் பெரும் சமரசம்தான். சினிமாவுக்காகவும், நட்புக்காகவும், அன்புக்காகவும் அவர் செய்துகொண்ட சமரசம். இருந்தாலும் சுஜாதா என்னும் அந்தப் பெயரை பெரியதாக வட்டம் போட்டுக்காட்டிய சினிமாவுக்கு ஓரளவுக்கு வேண்டுமென்றால் நன்றி சொல்லாம். மற்றதெல்லாம் இலக்கியத்திற்கே உரித்தானது.\nதர்மம் கிடைக்கும் இடத்தில்தான் பிச்சைக்காரர்கள் கூடுவதுபோல், கொடுக்கும் இடத்தில்தான் இன்னும் எதிர்பார்பார்கள். அப்படிப் பார்க்கும்பொழுது சுஜாதா இன்னும் கொடுத்திருக்கலாம் என்று சொல்வதைவிட கொடுத்ததற்கு நன்றி சொல்லவேண்டிய நேரமாகவே இதை நான் கருதுகிறேன்.\nபல விஷயங்களில் அவருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய எழுத்து ரசனையை, என்னுடைய தமிழ் வாசிப்பு ரசனையை உயர்த்திய முக்கியமான எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். என்னுடைய வாசிப்பு என்று சொல்லும்போது ஏதோ குறுகிய வட்டம்போல் ஆகியது. தமிழகத்தில் சுஜாதாவைப் படித்தவர்கள் எல்லோருமே வாசக தரத்தில் உயர்ந்தவர்களாகவே நான் கருதுகிறேன். நன்றி தமிழ் உலகம் அவருக்கு சொல்லும்.\" - கமல்\nஇந்தவார ஸ்டார் பதிவர் சுப்பையா வாத்தியாரின் சுஜாதா பதிவு காண\nசுஜாதா... எண்ணற்ற தமிழ் இதயங்களில், தனியொரு இடத்தைப் பிடித்தவர்.... அறிவும், அறிவியலும் உணரப்படும் விதமாய், எளிதான தமிழில் எழுதியவர்.\n'காயத்ரி'-தான் அவர் எழுதி, நான் படித்த முதல் கதை. அரசு பொது நூலகத்தில்தான் கதை படிக்க ஆரம்பித்த சமயம்.. சாண்டில்யன்,ஜெயகாந்தன், லட்சுமி, இந்துமதி, புதுமைப்பித்தன், தமிழ்வாணன் என பிடித்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை, நாள் முழுக்க படித்த காலம்.. அப்படியொரு சமயத்தில்தான், நூலின் முதல் பக்கத்தில், 'பெஸ்ட்' என ஏற்கனவே படித்த வாசகரால் அடிக்கோடு இடப்பட்டு எழுதப்பட்டு இருக்க, 'படிச்சுப் பார்க்கலாம்' என்று அசுவாரஸ்யமாய்ப் படிக்க ஆரம்பித்தேன். எப்படி அதில் மூழ்கினேன், என்று தெரியாமல், முழுசாய் ஒரே மூச்சில் வாசித்து முடித்தது. அவ்வளவு விறுவிறுப்பு. விறுவிறுப்பு மட்டுமல்ல.. புத்திசாலித்தனமான ட்விஸ்ட்களும் கூட..\nசாண்டில்யனின் வர்ணனைகளிலும், ஜெயகாந்தனின் அழுத்தத்தையும், புதுமைப்பித்தனின் இயல்பு நிலை தாக்கத்தையும், பெண் எழுத்தாளர்களின் செண்டிமெண்ட் எழுத்துக்களிலும், தமிழ்வாணனின் வெளிநாட்டு கார்கள் பற்றிய தகவலுடன் கூடிய துப்பறியும் கதைகளிலும் லயித்துப் போய்க்கிடந்த என் மனது, இப்படி எந்தச் சாயலும் இல்லாமல், இயல்பான ஓட்டத்தில் ஒரு பரப்பான கதையைப் படித்தபோது, 'அட, இந்த எழுத்தாளினி வித்தியாசமானவரா இருக்காரே' என்று எண்ணத் தோன்றியது. அதற்குப் பிறகு, அவர் எழுத்துக்களை தேடி ஓடத்துவங்கி, படித்தது எல்லாம் ஒரு சுவாரஸ்யமான ஓட்டம்.\nகதை படிக்கையில், உங்களை கதைக்குள் இழுத்து, உங்கள் சிந்தனையை மறக்கடித்து, தன் வசம் கொண்டு செல்வது ஒரு வகை எழுத்து. இன்னொரு வகை, உங்களை உங்கள் வசத்தில் விட்டு, கதையை தன் போக்கில் கையாண்டு, கதையின் போக்கை உங்களை யூகிக்க வைத்து, யூகிக்க முடியாத முடிவைக் கொடுப்பது. சுஜாதா, அதில் கில்லாடி. அவரது கதையைப் படிப்பது, ஒரு செஸ் கேம் ஆடுவது போல. நிறைய சமயம் அவர் ஜெயிப்பார், சில சமயம் நாமும் ஜெயிப்போம். But, intresting\nஅறிவியல் கதைகளாகட்டும், நாடகமாகட்டும், அல்லது கட்டுரைகளாகட்டும், சட்டெனெ படித்து விட முடிவதோடு, பட்டென மனதிலும் நிற்கும். சின்ன வயதில், கையெழுத்துப் பத்திரிக்கை நடத்திய போது, அவரது கணேஷ்-வசந்த் காம்பினேஷனில் கதையெழுதி, வசந்த் சார்பாக எழுதிய எழுத்துக்களுக்காக வித்தியாசமாய்ப் பார்க்கப் பட்டதுமுண்டு. பிரிவோம்..சந்திப்போம் கதையில், 'பிரிவோம்...' எழுத்துக்கள் எனக்கு மிகப் பிடித்த ஒன்று. மதுமிதா.. ஒரு கனவுப் பெயர்.\nசுஜாதாவின் மறைவுகுறித்து 'அய்யோ' என்று அதிர்ந்தபோதே, அவரின் படைப்புகள் குறித்த எண்ண ஓட்டம், மனதில் ஓடியபோதே எழுத்தாய்ப் பதியவேண்டும் என்று தோன்றியது. இத்தனை நாள் கழித்துதான், அதற்குச் சமயமே வாய்த்தது. இத்தனை வயதிலும், எழுத்து, இலக்கியம், தமிழ், அறிவியல், தொழில், சினிமா, ஹைகூ, கவிதை, குடும்பம் இது தவிர, உடம்பின் அவஸ்தை..இப்படி எல்லாமும் தாண்டி, எல்லாத் துறையிலும் வெற்றிகரமாய்ப் பணியாற்றிக் கொண்டேயிருந்த அந்தக் கைகள், தமிழ் கூறும் நல்லுலகிற்கு திலகமிட்ட நற்கைகள். படிக்கின்ற ஆர்வத்தையும், எழுதுகின்ற ஆர்வத்தையும் அவருடைய எழுத்துக்கள் தந்தன என்றால் அது மிகையில்லை.\nபரவலாய்ச் சிகரம் தொட்டவர் அவர்... அவரின் நினைவுகள்/பாதிப்புகள் என்றும் தமிழுலகில் இருக்கும். அவருடைய மறைவிலும், விரோதம் கருதும் சில உணர்வுகளைப் படிக்கையில், இந்தியன் திரைப்படத்தில், 'இந்தியன்' கமல் மனிஷாவிடம் கேட்கிற மாதிரி க்ளைமாக்ஸ்-ல் ஒரு வசனம் எழுதியிருப்பார் சுஜாதா... அதுதான் நினைவுக்கு வருகிறது 'பச்சைக் குழந்தைங்கம்மா.. அதக் கொன்னுருக்கானே, தப்புன்னு தோணலையா' - அப்படிம்பார். அதுக்கு மனீஷா, 'புத்திக்குத் தெரியுது, மனசுக்குத் தெரியலையே...'ம்பார். எது எப்படியோ, என்னைப் பொறுத்தவரையில், ('என் இனிய இயந்திரா' மாதிரி) என் இனிய சுஜாதா, தமிழ் எழுத்துலகின் சாகாவரம்\nஇந்தவார ஸ்டார் பதிவர் சுப்பையா வாத்தியாரின் சுஜாதா பதிவு காண\nநெல்லை பிறப்பிடம். சென்னை வசிப்பிடம். இணையத்தில் தமிழ் கண்டு, ப்ளாக் ஆர்வம் தொத்திக் கொள்ள, இந்த மின்மினி உதயம்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vizhiyepesu.blogspot.com/2014/11/blog-post_73.html", "date_download": "2018-07-23T11:36:12Z", "digest": "sha1:6264L4OII7NPZXJVTTOI74EKQAWYDAZR", "length": 19958, "nlines": 211, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: திமுகவுடன் கூட்டணி சேரும் எண்ணம் துளி கூட இல்லை: வைகோ", "raw_content": "\nதிமுகவுடன் கூட்டணி சேரும் எண்ணம் துளி கூட இல்லை: வைகோ\nதிமுகவுடன் கூட்டணி சேரும் எண்ணம் துளி கூட இல்லை என ஈரோடு கணேசமூர்த்தி இல்ல விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகிரங்கமாக அறிவித்துள்ளார்.\nகடந்த வாரம் பாமக நிறுவனர் ராமதாஸின் பேத்தி திருமண விழாவில் கலந்து கொண்ட போது திமுக பொருளாளர் ஸ்டாலினும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் சந்தித்துக் கொண்டனர். இதனால், இரு கட்சிகளும் கூட்டணி வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாயின.\nஆனால், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட பிறகே தெரிவிக்கப் படும் எனவும், வைகோவுடனான சந்திப்பு அரசியல் நாகரீகத்திற்கானது என்றும் திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.\nதி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது... கூட்டணிப் பேச்சு ஊடகங்களின் யூகம் தான்: வைகோ அறிவிப்பு\nஇந்நிலையில், இன்று காங்கேயத்தில் ம.தி.மு.க. நிர்வாகி கணேசமூர்த்தி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார் வைகோ.\nஅப்போது அவர் பேசியதாவது, ‘தி.மு.க.வுடன் கூட்டணி என்று ஒருபோதும் கூறியது கிடையாது. அந்த எண்ணம் துளி கூட மதிமுகவுக்கு இல்லை. கூட்டணி தொடர்பாக ஊடகங்களில்தான் செய்திகள் வெளியானது. ஸ்டாலினுடனான சந்திப்பு அரசியல் நாகரீகத்திற்கானது' என விளக்கமளித்துள்ளார்.\nமுன்னதாக மு.க.ஸ்டாலின் வைகோ சந்திப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது கூட்டணி ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவேன். வைகோவும், நானும் பகைவர்கள் அல்ல, சந்திப்போம் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.\nஅதேபோல மு.க.ஸ்டாலினிடம் கூட்டணி ஏற்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அது உங்களுக்கு மகிழ்ச்சி அளித்தால் எனக்கும் மகிழ்ச்சிதான் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால் தற்போது கூட்டணி இல்லை என்று வைகோ கூறியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nமுத்தபோட்டிக்கு நடிகை குஷ்பு ஆதரவுக்கு\nவைகோவை மிரட்டிய ஹெச்.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் ...\nவைகோவுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த பாஜக\nலிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை\nலதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி: போலீசில் புகார்\nலிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்மான்\nதமிழக மக்களுக்கு விஜய் வேண்டுகோள்\nநடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர்\nகிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்\nஇந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியா...\nபாகிஸ்தான் நடிகருடன் லிங்கா நாயகி\nசொதப்பும் சிம்பு; புலம்பும் படக்குழு\nபிலிப் ஹியூஸ் கிரிக்கெட் பயணம்: ஒரு விரிவான பார்வை...\nயாரைக் கேட்டு ரூம் போட்டீர்கள்\nவிஜய்க்கு அட்வைஸ் சொன்ன அஜீத்\nமுதல் மரியாதையை அமெரிக்க பின்னணியில் எடுக்கும் பார...\nகருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்\nஅண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய அனுஷ்கா\nகமலுடன் சேர்ந்து ஸ்ருதி டான்ஸ்\nஅதிவேக இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்...\n29 பந்தில் 100 ரன்கள் * மும்பை வீரர் சாதனை\nவிடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- செ...\nஹியுஸ் மரணம் எப்படி * என்ன சொல்கிறார் டாக்டர்\nசினிமாகாரங்க வேறு மாதிரி பார்க்கிறாங்க : கண் கலங்க...\nகுஷ்பு காங்கிரசில் இணைந்ததின் பின்னணி\nசாமியார் ராம்பாலை கைது செய்ய ஆன செலவு ரூ.26 கோடியா...\nதனுஷை கவர்ந்த விஜய் சேதுபதி\nஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லரின் அபார சாதனை\nபிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி: வைகே...\nஎதிரெதிர் துருவங்களாக இருந்த முலாயம் சிங் யாதவும்,...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nஹியுஸ் மரணத்துக்கு ‘ஆம்புலன்ஸ்’ தாமதம் காரணமா\nசோனியா, குஷ்பு ஒரே கொள்கையுடையவர்கள் : எச். ராஜா\nபவர் ஸ்டாரை கடிந்து கொண்ட கிரண் பேடி\nசிறுமியரை நிர்வாணப்படுத்தி கொடுமை: இருவர் கைது\nஜெ.வுக்கு நிம்மதி: வருமான வரி வழக்கில் சமரச முடிவு...\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் ஜி.கே....\nபெண்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள்: சானி...\nஎனது 'திகார்' அனுபவம்: 'பவர் ஸ்டார்' சீனிவாசன் ருச...\nநடிப்பில் கமலோடு போட்டி போட தயாராகும் விஜய்\nபார்த்திபன் மீது கடுப்பு ....\nவறுமையின் காரணமாக குஜராத் மாடல் அழகி பேஸ் புக் மூல...\nமரணக் காட்சியில் பரிதாபம்: மேடையிலேயே சுருண்டு விழ...\nதமன்னாவிடம் லவ் பெயிலியர் பற்றி கேள்வி கேட்க கூடாத...\nஉனக்கு தைரியம் இருந்தால் அமர ஏற்பாடு செய்து விட்டு...\n'அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்' : ரஜினி,...\nநல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு ...\nஎம்.ஜி.ஆர் , ரஜினி , அஜித், சிம்பு \nசிம்புதேவன் இயக்கும் இளைய தளபதி படத்தில் தளபதி விஜ...\nஇந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை...\nலிங்கா அடுத்த சாதனை - யுஎஸ்ஸில்...\nமுதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே ஆஸி. வீரர...\nஐ.பி.எல்.லிலிருந்து சென்னை அணியை நீக்கலாம்: உச்ச ந...\nஅட்லி இயக்கத்தில் விஜய் - சுவாரஸிய தகவல்கள்\nஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் டி ...\n கடும் அதிர்ச்சியில் நடிகை வீணா மாலி...\nஅதிமுக, திமுக, பாஜக தவிர்த்த தனி அணி\nரஜினியின் 40 வருட திரைவாழ்க்கையில் இது முதல்முறை\nவிபச்சாரம்... டிவி நடிகை ஸ்வாதி கைது\nபிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபச்சாரம...\nஎன்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு முக்கியத்துவமா...\nமோடியின் வாரணாசித் தொகுதியில் 6 லட்சத்திற்கும் மேல...\nகிரிக்கெட் பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலியா வீரர...\n''இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' : விக்ரம்பற்ற...\nசூர்யா படத்தில் இருந்து விலகினார்...\nமரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்திக்க தயார்\nதிரிஷாவை கடுப்பேற்ற சமந்தாவுடன் டேட்டிங்\nஎப்போது எல்லாம் பான் கார்டு தேவை\nகபில்தேவை மிரள வைத்த மனோஜ்குமார்\nமுத்த நடிகைக்கு இயக்குனர்கள் சப்போர்ட்\nசல்மான் கான் தான் என் கணவர் ஆகணும்: சானியா மிர்சா\nஒரே படத்தில் பல கதைகள்\nஇன்று சோனியாவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸில் சே...\nபுது படங்களில் இருந்து ஜகா வாங்கும் திரிஷா\nநித்தியானந்தா, உடலுறவு கொள்ள இயலாத ஆண் என்று கூற ம...\nதைரியம் இருந்தால் கருணாநிதி சட்டசபைக்கு வரட்டும்: ...\nசீமான் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள்: ஒரு வாரத்...\nபிரதமர் மக்கள் நிதித்திட்டத்தில் யாருக்கு காப்பீடு...\nலிங்கா இந்திய திரையுலகில் புதிய சாதனை\nஜெயலலிதா இல்லை பயம் போச்சு\nமோடிக்கு ஹிட்லர், முசோலினிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற...\nஅன்று விஜய் இன்று விக்ரம்\nஇப்ப தேவடி...ள் இல்லாத தெரு கிடையாது ...:கமல் பரப்...\nமுதல் முறையாக கௌதம் மேனன்\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் எவை\nசூர்யா படத்தில் மூன்று நாயகிகள்\nலிங்கா புத்தம் புது போட்டோக்கள் ( Lingaa Stills )\nகிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிருக்கு போர...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.smdsafa.net/2014/11/blog-post.html", "date_download": "2018-07-23T11:42:45Z", "digest": "sha1:ZYCKXD2E6QUKF53MEFWXCRWV4REQQ36L", "length": 11862, "nlines": 207, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: கண் தானம் செய்வது எப்படி?", "raw_content": "\nகண் தானம் செய்வது எப்படி\n1. இறந்தவரின் கண் இமைகளை உடனே மூட வேண்டும்.\n3. இறந்த நபரின் தலையை ஒரு தலையணை கொடுத்து உயர்த்தி படுக்க வைக்க வேண்டும்.\n4. அருகில் இருக்கும் கண் வங்கிக்கு உடனடியாக தொடர்பு கொண்டு விரைவாகவும், எளிதாகவும் வந்து சேரும் வகையில் தகவல் தெரிவிக்க வேண்டும்.\n5. இறந்த நபரின் மகன்/மகள் ஒப்புதல் மற்றும் இரண்டு பேரின் சாட்சி இருந்தால் மட்டும் கண்தானம் செய்ய முடியும்.\nயார் கண்தானம் செய்ய முடியாது\n7.உணவு விஷத்தினால் இறந்தவர்களிடம் இருந்து கண்களை தானமாக பெற முடியாது.\nகண்தானம் குறித்து மேலும் தகவல்கள்:\n1. ஒருவர் இறந்த 4 முதல் 6 மணி நேரத்துக்குள் கண்தானம் செய்ய வேண்டும்.\n2. அங்கீகாரம் பெற்ற மருத்துவர் மட்டுமே கண் விழிகளை இறந்த நபரிடம் இருந்து எடுக்கலாம்.\n3. கண் வங்கிக்குழு இறந்த நபரின் விழிகளை வீட்டிற்கோ அல்லது மருத்துவமனைக்கோ வந்து பெற்றுக்கொள்ளும்.\n4. கண்தானம் செய்ய 20-30 நிமிடங்கள் போதும். இதனால், இறுதிச்சடங்கு எதுவும் பாதிக்காது.\n5. இறந்த நபரிடம் இருந்து சிறிதளவு ரத்தம் சேகரிக்கப்படும். இதனால், அவருக்கு நோய் தொற்று உள்ளதா என்பதை அறியமுடியும்.\n6. கண் புரைக்கு அறுவை சிகிச்சை செய்தவர்கள், குளுக்கோமா மற்றும் மூக்குக் கண்ணாடி அணிந்தவர்கள் கண்தானம் செய்யலாம்.\n7. ஒரு நபரின் கண்தானம் இருநபர்களுக்கு கண் ஒளியை தரும்.\nபடித்தவர்கள் அனைவரும் ஷேர் செய்யவும் நண்பர்களே...\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nவழுக்கை தலையிலும் முடி வளர்ச்செய்யும் வைத்தியம்\nஇன்றைய காலத்தில் தலைமுடி கொட்டுவது என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக ஆண்கள் தான் தலைமுடி உதிர்வால் அதிகம் கஷ்டப்படுகின்றனர். இதற...\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம்\nபாதங்களை சரியாக பராமரிக்க சில குறிப்புகள்\n* குதிக்கால்களில் அழுக்கில்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனால் எந்த ஒரு கிருமிகளும் பாதங்களை தாக்காமல் இருக்கும். இதற்கு தினமும்...\nவாக்காளர் அடையாள அட்டையின் விபரங்கள் தெரிந்து கொள்ள\nவாக்காளர் அடையாள அட்டையின் எண், வாக்காளர் பெயர், வாக்கு சாவடி பெயர் அல்லது தெரு பெயரை வைத்து வாக்காளரின் அடையாள அட்டை மற்றும் விபரங்களையும்...\nதலைமுடி வளர,நரைமுடி, வழுக்கை நரைமுடி கருப்பாக, முடி வளர்ச்சி உதிராமல் தடுக்க.. தலைமுடி வளர,நரைமுடி, வழுக்கை நரைமுடி கருப்பாக, முடி வளர்ச...\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nகாலில் ஏற்படும் பித்த வெடிப்பை போக்குவதற்கான டிப்ஸ...\nகிவி பழத்தின் மருத்துவ பயன்கள்\nகண் தானம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinemaz.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:33:56Z", "digest": "sha1:MQEMQDGQGGXMSW6B7ULX2JKOV6CKQ57G", "length": 4221, "nlines": 55, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' படத்தின் புதிய காட்சிப் படங்கள்.. -", "raw_content": "\n‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படத்தின் புதிய காட்சிப் படங்கள்..\n‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படத்தின் புதிய காட்சிப் படங்கள்..\nPrev“குறும்படங்களை பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது” -இயக்குநர் ராம்\nNextஇயக்குநர் பூபதிபாண்டியனுக்கு பயத்தை ஏற்படுத்திய விமல்\n“பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே” ; கொந்தளிக்கும் ​ ​இயக்கு​நர் ராகேஷ்\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘\nகனிமவளங்களைப் பாதுகாப்பவராக நடிக்கும் மன்சூரலிகான்\nதொடரும் தியேட்டர் திருட்டு… அமைச்சரிடம் போன தயாரிப்பாளர்கள்…\n‘சாமி ஸ்கொயர் ’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்..\n‘வஞ்சகர் உலகம்’ வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை\nஅரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்…\nபேய்ப் படங்களுக்கு ஓய்வு கொடுக்க வரும் ’பார்த்திபன் காதல்’\n’நகல்’ குழுவில் இணையவிருக்கும் அந்த முக்கிய நடிகர் யார்\n‘ஓவியா’ பட பாடலுக்கு தேசிய விருது\nசரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’\n‘அருவி’ ‘அறம்’ ‘விக்ரம் வேதா’ படங்களை பின்னுக்குத் தள்ளிய ‘குரங்கு பொம்மை’\nஎன் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/32622", "date_download": "2018-07-23T11:23:40Z", "digest": "sha1:CYOYMPMHWY4D6KXBFAHGMO4QR6JPKTZX", "length": 6226, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி முடிவு - Zajil News", "raw_content": "\nHome Sports பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி முடிவு\nமிஸ்பா உட்பட சில அனுபவம் மிக்க வீரர்களை இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனுமதிக்க மாட்டேம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக தெரிவித்துள்ளது.\nவளர்ந்து வரும் வீரர்கள் அடங்கிய பாகிஸ்தான் ‘ஏ’ அணி அடுத்த மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.\nஇந்த சுற்றுப்பயணத்தின் போது பாகிஸ்தான் ஏ அணியினருடன் சேர்ந்து விளையாட பாகிஸ்தான் டெஸ்ட் அணி கேப்டன் மிஸ்பா, அசார் அலி உட்பட சில வீரர்கள் விரும்பியுள்ளனர்.\nமேலும், தங்களை இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு அனுமதிக்கும் படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கோரியுள்ளனர்.\nஇதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவர் ஷார்யார் கான், தலைமை தேர்வுக்குழு அதிகாரியான இன்சமாம்-உல்-ஹக்-யிடம் கலந்துரையாடியுள்ளார்.\nஅனுபவம் மிக்க வீரர்கள், ‘ஏ’ அணியினருடன் சோ்ந்து விளையாடுவது நியாயமற்ற முறையாக இருக்கும், வளரும் வீரர்கள் இதை மோசமானதாக உணருவார்கள் என கூறி அனுபவமிக்க வீரர்களை அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.\nPrevious articleஎதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது\nNext article(Photos) காத்தான்குடி றீமா பத்தாயிரம் அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டு ஆரம்பம்\nகுரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ்: 10 சுவாரசிய தகவல்கள்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thamizhg.wordpress.com/2012/09/23/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:51:48Z", "digest": "sha1:ENXILSAYYH3EYZIGLBUKYBAYH5SOOKZH", "length": 15791, "nlines": 162, "source_domain": "thamizhg.wordpress.com", "title": "நவீன தத்துவங்கள் – தமிழ்", "raw_content": "\nநாடும் மொழியும் நமது இரு கண்கள்\nPosted on செப்ரெம்பர் 23, 2012 by தமிழ்\nஅண்ணன் ஓஜஸ் அவர்கள், அடிக்கடி சில தத்துவங்களை உதிர்ப்பார். நாம் எல்லோருமே வாழ்க்கையில் அவ்வப்போது தத்துவங்களை உதிர்ப்பதுண்டு. அவற்றை அண்ணன் ஓஜஸ் போலவே நாமும் மறுப்பதுண்டு. காரணங்கள் இருக்கிறது.\nதத்துவங்கள் என்றாலே புரியாத சொற்றொடர்கள் என நமக்கு நாமே பழகிக் கொண்டுள்ளோம். இதை நீங்கள் புரிந்து கொள்ள ட்விட்டருள் வந்தாலே போதும். ஒவ்வொருவர் மனதிலும் எண்ண அலைகள் பாய்ந்தோடுகின்றன. சில நேரங்கள் தத்துவங்கள் கேலிக்குரியனவாகி விடுமோ என்ற அச்சமும், தத்துவங்கள் கூறினாலே நாமெல்லாம் புத்தனாகி விடுவோமோ என்ற ’மனபிராந்தியுமே’ காரணம்.\nஇத்தனை பீடிகை போடுவதால் இது ஏதோ ஒரு சீரியஸ் பதிவு என எண்ணி வெளியேற முயற்சிக்க வேண்டாம். ரொம்ப சாதாரணமான பதிவுதான்\nநமக்குச் சொந்தமான பொருட்களை நம்மை விட பிறர் (உதாரணமாக-நண்பர்கள்()) அதிகமாய் பயன்படுத்தும்போது நமக்கு லேசாக இதயம் வலிப்பது போல தோன்றலாம்)) அதிகமாய் பயன்படுத்தும்போது நமக்கு லேசாக இதயம் வலிப்பது போல தோன்றலாம் சிலர் பேனாவெல்லாம் மனைவி மாதிரி சிலர் பேனாவெல்லாம் மனைவி மாதிரி யாருக்கும் ஓசி குடுக்க கூடாது என்றெல்லாம் தத்துவங்கள்( யாருக்கும் ஓசி குடுக்க கூடாது என்றெல்லாம் தத்துவங்கள்(\nஅது போன்ற ஒரு விசயம்தான் இந்த பதிவும் கூட.\nமிக எதேச்சையாக ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘ராஜா கைய வச்சா’ பாடலைக் கேட்க நேர்ந்தது. இயல்பான ஒரு ஹீரோ என்ட்ரி பாடல் என்றாலும் இசை ரொம்ப ஈர்த்தது. பாடலின் இறுதி ஸ்டான்ஸாவில் (Stanza) குறிப்பிட்ட சில வரிகள் சிறப்பாக இருந்ததாய் நினைக்கிறேன். அந்த வரிகளை நினைவூட்ட விருப்பமில்லை. நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். எனது எண்ணம் இப்படி சென்றது.\nகணினி வைத்திருக்கும் எல்லோரும் (இங்கே குறிப்பிட்டது லேப்டாப் (அ) பெர்சனல் கம்ப்யூட்டர்) இதை உணர்ந்திருக்க முடியும். அடுத்தவர் உங்கள் கணினியை உபயோகிப்பதை. சரி. விசயத்திற்கு வருவோம். அதற்கு முன் இந்த பாடல்(\n“கன்னிப்பொண்ணா நெனச்சு லேப்(Lap)பத் தொடனும்.\nவாங்கியவன் விரல்தான் மேலப் படணும்.\nகண்டவங்க எடுத்தா கெட்டுப் போயிடும்\nஅக்கு-அக்கா அழகு விட்டுப் போயிடும்\nஓரிடத்தில் உருவாகி வேறிடத்தில் விலை போகும்\nலேப்(Lap)பினைப் போல் பெண் இனமும், கொண்டவனைப் போய்ச் சேரும்\nவேகம் கொண்டாட, லேப்(Lap)பும் பெண் போல, தேகம் சூடாகுமே\n*- இப்பாடல் தழுவி எழுதப் பட்டது.\n**-மூலப் பாடல் வாலி அவர்களால் எழுதப்பட்டது.\n***- மூலத்தில் லேப்-ற்கு பதிலாக கார் என்றிருக்கும்.\n****-முழுக்கவும் கற்பனை கலந்து எழுதப்பட்ட பதிவு.\n#-பெண்களை இழிவுபடுத்தும் எண்ணம் ‘அம்மா சத்தியமாக’ இல்லை.\nதூக்கம் வராமலோ, பொழுது போகாமலிருந்தாலோ, இந்த பதிவில் ’தத்துவங்கள்’ (ம) ஆச்சர்யக் குறிகளும் எத்தனை முறை என எண்ணிப் பயன் பெறலாம்.\nஇதை சீரியஸான பதிவு என எண்ணி படிக்கத் தொடங்கியவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்\nPosted in சிறப்புக் கட்டுரை, ட்விட்டர், பொது, பொழுதுபோக்குகுறிச்சொல்லிடப்பட்டது அபூர்வ சகோதரர்கள், இசை, இளையராஜா, ஏதாவது ஒரு பதிவு, கற்பனை, சமூகம், ட்விட்டர், தத்துவங்கள், நவீன அபத்தங்கள், புத்தன், புத்தர், பெண்கள், பொது, லேப்டாப்\n6 thoughts on “நவீன தத்துவங்கள்”\n12:19 முப இல் செப்ரெம்பர் 23, 2012\nகடைசி வரை 16 ‘’ குறிகள் உள்ளன 9 தத்துவங்கள் , அந்த Tags columnல உள்ளதும் சேர்த்து செம பதிவு, செம நேரத்துல, வாழ்த்துகள் பாஸ். கலக்குங்க 🙂\n12:26 முப இல் செப்ரெம்பர் 23, 2012\n6:20 பிப இல் செப்ரெம்பர் 24, 2012\n6:46 பிப இல் செப்ரெம்பர் 24, 2012\nமறுமொழியிட்டு வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் மனதிலிருந்து நன்றி சொல்வதைத் தவிர வேறெதுவும் என்னால் தற்போது இயலாது.\nமற்றுமோர் தகவல் இப்பதிவு wordpress-ல் சிறந்த 10 பதிவுகளில் ஒன்றாக நேற்று இரவு வந்திருக்கிறது.\nஉங்களைப் போன்றவர்களால் இது சாத்தியமாயிற்று.\nதங்களின் நீடித்த ஆதரவு தொடர்ந்து அவசியம்\n11:24 பிப இல் செப்ரெம்பர் 24, 2012\nPingback: பாடல் சொன்ன கதை…\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது கருத்துகளைச் சொல்ல எனக்கு உரிமையுண்டு. அதே அளவு உரிமை அதை மறுக்கவும், பாராட்டவும் உங்களுக்கும் உண்டு. தவறுகள் இருப்பின் தயங்காமல் குறிப்பிடலாம்.\nகி.ரா – சில கதைகள்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) திசெம்பர் 2017 (1) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (3) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஜூன் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) செப்ரெம்பர் 2015 (3) ஜூலை 2015 (2) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (1) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (2) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (6) நவம்பர் 2013 (1) ஒக்ரோபர் 2013 (5) செப்ரெம்பர் 2013 (11) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (1) மே 2013 (3) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (6) நவம்பர் 2012 (7) ஒக்ரோபர் 2012 (9) செப்ரெம்பர் 2012 (11) ஓகஸ்ட் 2012 (10) ஜூலை 2012 (4) ஜூன் 2012 (1) மே 2012 (2) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (3)\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, தளத்தின் பதிவுகளைப் பெறலாம்\nRT @disisvki: பையன் அப்பாவிடம் சொன்னான் ' அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் ' ' எதுக்குடா என்னை வரச்சொ… 1 week ago\nஅருகில் இருப்பவருக்கு கொஞ்சம் சிரமம் கொடுங்கள். அவருக்கும் உங்களுக்குமான அன்பை புரிந்து கொள்ளுங்கள்.😀 1 week ago\nRT @IamKanal: மார்க்கு வேணா நம்ம டேட்டாவ விக்கலாம்.. ஆனா ஜாக்கு ஒண்ணும் பண்ண முடியாது.. உம்பேரென்ன மண்ணாங்கட்டி.. ஹாண்டில் ஐமண்ணாங்கட்டி… 3 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/comedy/?sort=price", "date_download": "2018-07-23T11:56:34Z", "digest": "sha1:5R5KA75GKBA2C5LDVQRKEOI5TX6UOTRX", "length": 5660, "nlines": 142, "source_domain": "www.nhm.in", "title": "நகைச்சுவை", "raw_content": "\nநகைச்சுவை நானூறு நகைச்சுவைக் கட்டுரைகள் சபாஷ் சந்துரு\nசிவக்குமார் மஹாராம் G.S. பாலகிருஷ்ணன்\nமனம் விட்டுச் சிரியங்கள் வசந்த சொப்பணங்கள் சிரிப்பது உங்கள் சாய்ஸ்...\nK.G.F. பழனிச்சாமி G.S. பாலகிருஷ்ணன் ப்ரியா பாலு\nஸ்மைல் ப்ளீஸ் சிரித்து மகிழ 500 ஜோக்ஸ் சிரிக்க வைக்கும் குறும்பான குட்டிக் கதைகள்\nதுக்ளக் சத்யா ந.இராஜாராம் கரடிகுளம் ஜெயபாரதி பிரியா\nநியூஸ் நாவல் கார்ட்டூனிஸ்ட் நான்காவது ஹனுமான்\nG.S. பாலகிருஷ்ணன் G.S. பாலகிருஷ்ணன் G.S. பாலகிருஷ்ணன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, வருங்கால தமிழகம் யாருக்கு - நூலுக்கு ‘துக்ள்க் 27.06 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, கொமோரா - நூலுக்கு ‘அந்திமழை ஜீன் 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். கொமோரா, லஷ்மி சரவணக்குமார், கிழக்கு பதிப்பகம், விலை 350.00ரூ.\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilcc.com/2011/08/blog-post.html", "date_download": "2018-07-23T11:48:59Z", "digest": "sha1:RF4JLFOCDRZNJRXI6TQGHBDO6XUV5UQ2", "length": 18502, "nlines": 169, "source_domain": "www.tamilcc.com", "title": "இசையோடு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்", "raw_content": "\nHome » » இசையோடு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்\nஇசையோடு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்\nபாடல்கள் மூலமே மனதில் உள்ளதை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும் மியூஸிட் இணையதளம் இதை தான் அழகாக செய்கிறது.பகிர்தலை முற்றிலும் இசைமயமாக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது. அதாவது நண்பர்களிடம் எதை சொல்ல நினைக்கிறோமோ அந்த செய்தியை வார்த்தைகளில் அல்லாமல் பாடலாக சொல்ல வழி செய்கிறது இந்த தளம்.\nசில நேரங்களில் மனதில் உள்ளதை சொல்ல நினைக்கும் போது அதற்கான வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறுவோம். ஆனால் ஏதாவது ஒரு பாடலில் மிக அழகாக அந்த உணர்வை ஒரு கவிஞர் வரிகளாக்கியிருப்பார். அதை கேட்டதுமே மனம் துள்ளி குதிக்கும். இத்தகைய பாடல் வரிகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது மியூஸிட்.\nபாடல்கள் வடிவில் உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்து கொள்ள உதவும் சேவை என்றவுடன் காதலர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று தோன்றினாலும் கூட எல்லோரும் எல்லாவிதமான உணர்வுகளை இசை மயமாக பகிர இந்த தளம் கைகொடுக்கும்.\nபிறந்த நாள் வாழ்த்து சொல்ல, நண்பர்களை ஊக்கப்படுத்த, தூக்கத்தில் இருந்து துயிலெழுப்ப, நன்றி தெரிவிக்க, கவலைப்படாதே என்று சொல்ல என எந்த விதமான உணர்வுக்கும் ஏற்ற பாடல்களை பகிர்ந்து கொள்ளலாம்.\nமுகப்பு பக்கத்திலேயே இப்படி பலவிதமான உணர்வுகளுக்கான பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பொருத்தமான பாடலை தெர்வு செய்து அதனை பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். மின்னஞ்சல் மூலமும் பாடல்களை அனுப்பலாம்.\nஇணையவாசிகள் வசதிக்காக பலவகையான தலைப்புகளின் கீழ் பாடல்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. தேவை என்றால் இணையவாசிகள் தங்களுக்கு பொருத்தமான பாடலை தேடிப்பார்த்து பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது.\nயூடியூப் தளத்தில் இருந்து பொருத்தமான பாடல் தேடித்தரப்படுகிறது. அதனை ஓட விட்டு தேவையான இடத்தில் மட்டும் கட் செய்து அந்த இசை துண்டை மட்டும் பகிர்ந்து கொள்ளலாம்.\nஒருவர் தேடி எடுக்கும் வரிகள் அப்படியே இந்த தளத்தில் சேமித்து வைக்கப்பட வகைபடுத்தவும் செய்யப்படுகிறது. எனவே பொருத்தமான பாடல் வரி தெரியாதவர்கள் இதில் இருந்து எடுத்து கொள்ளலாம். எதையுமே இசை மயமாக சொல்ல நினைப்பவர்களுக்கு இந்த சேவை மிகுந்த உற்சாகத்தை அளிக்கும்.\nயோசித்து பாருங்கள் கவலையில் ஆழ்ந்திருக்கும் நண்பரை உற்சாகப்படுத்த நினைக்கும் போது, கவலைப்படாதே சகோதரா என்று தேவாவின் குரலில் ஒலிக்கும் பாடல் வரியை அனுப்பி வைத்தால் எப்படி இருக்கும்.\nஅதே போலவே காதலி பேஸ்புக் பக்கத்தை திறந்ததுமே என் உயிர் நீ தானே என்னும் பாடல் காதலனிடம் இருந்து அனுப்பட்டால் எப்படி இருக்கும். இப்படி ஒவ்வொரு உணர்வுக்கும், சுழலுக்கும் பொருத்தமான பாடல்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.\nஅவர்றில் இருந்து நமக்கேற்ற பாடலை தேர்வு செய்து பகிர்ந்து கொள்ள உதவும் மியூஸிட் சேவையை இசை பிரியர்கள் நிச்சயம் விரும்புவார்கள். அதிலும் மனதில் அலைமோதும் உணர்வுகளை சொல்ல முடியாமல் தவிப்பவர்கள் இதனை மிகவும் விரும்புவார்கள்.\nஇந்த சேவையே கூட இத்தகைய உணர்வில் தான் பிறந்தது. இதன் நிறுவனரான ஆம்ரி கிலிங்கர் தனது காதலிக்கு கடிதம் ஒன்றை எழுத நினைத்த போது பொங்கும் நேசத்தை எல்லாம் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாமல் தவித்திருக்கிரார். அப்போது தான் அவருக்கு பாடல் வரியை பயன்படுத்தலாம் என்று தோன்றியிருக்கிறது.\nஅதன் பிறகு யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று அனைவரும் மனநிலைக்கேற்ற பாடல்களை பகிர்ந்து கொள்ள உதவும் இந்த சேவையை உருவாக்கினார். நியூயார்க் டைம்ஸ் இந்த சேவையை பாடல் வரிகளை காதல் கடிதமாக மாற்றும் சேவை என்று வர்ணிக்கிறது.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nஃபேஸ்புக் பாவனையாளர்களின் IP Address ஐ கண்டுபிடிப்...\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு\nGoogle Chrome Beta 14: இணைய வேகத்தை அதிகப்படுத்துவ...\nஎந்தவித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை இரட்டிப்பாக்...\nடுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி\nபோட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொரு...\nஒரே நேரத்தில் ஒரே இணையதளத்தை அனைவரும் பார்ப்பதற்கு...\nடவுண்லோட் ஆகும் பைல் என்ன வகை\nவிண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமா...\nஉங்கள் பதிவுகள் எங்கெங்கே காப்பியடிக்கப்பட்டுள்ளன ...\nஉங்கள் கடவுச்சொல்லின் வலிமையை தெரிந்து கொள்வதற்கு...\nஉபயோகம் உள்ள சில மின் புத்தகங்கள் 10:11 PM(1) Comm...\nஉங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும...\nகணிபொறிக்கு தேவையான அணைத்து டிரைவர்களும் ஒரே இடத்த...\nகணினியில் உள்ள ஸ்டார்ட் பட்டனை நகர்த்த முடியுமா\nஒரே நேரத்தில் அனைத்து நண்பர்களுடனும் அரட்டை அடிக்க...\nPenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க ...\nஓன்லைன் மூலம் பிளாஷ் கோப்புகளை உருவாக்குவதற்கு ...\nமறந்து போன இணையங்களை தேடுவதற்கு\nCloud Computing: நம் தகவல்களை ஓன்லைனில் சேமிப்பதற்...\nவைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு ...\nஉங்களுக்கென்று தனி வானொலி அமைப்பதற்கு\nநமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்ப...\nசீரியல் நம்பரை இலவசமாக பெற சிறந்த இணையத்தளங்கள்\nஇனி நீங்களும் மென்பொருள் உருவாக்கலாம்\nபாட்நெட் போன்ற ரூட்கிட் வைரஸ் புரோகிராம்கள் தங்களை...\nஇந்த வார இணையதளம் பி நோட்ஸ்\nஇந்த வார இணையதளம் : மூளையின் வயது என்ன\nகடந்த கால நினைவுகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும் ...\nபல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம்\nPreview Pane: ஜிமெயிலின் புதிய வசதி\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்...\nவிண்டோஸ் 7 டாஸ்க்பார் ஹாட் டிப்ஸ்\nHarddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய அதிக ந...\nஉங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள். உங்கள...\nகாதலர்களுக்காக ஒரு இணையதளம் இணையதளங்களின் ப...\nகுரோம் தொலைக்காட்சி: பயனாளர்களுக்கு அறிமுகமாகும் ...\nஇந்த வார இணைய தளம் ஆன்லைன் இ-புக் நூலகம்\nபுதிய வசதிகளுடன் கூடிய VLC மீடியா பிளேயர் பதிப்பை ...\nகணணியின் திரையை அழகாக ஸ்கிறீன்சொட் எடுப்பதற்கு\nகணணியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள...\nவீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் அனுப்புவதற்கு வீட...\nகணணியில் உள்ள போலி கோப்புகளை கண்டறிந்து நீக்குவதற்...\nYOU TYBE வீடியோக்களை கணணியில் தரவிறக்கம் செய்வதற்க...\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்...\nஇசையோடு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aatcichcol.blogspot.com/2011/04/2-chickungunya-ego.html", "date_download": "2018-07-23T11:46:58Z", "digest": "sha1:QYO2QJGTQUXOQIF7EUYDALDP2NKYXHX5", "length": 8806, "nlines": 158, "source_domain": "aatcichcol.blogspot.com", "title": "ஆட்சிச்சொல்: சொல்வங்கி-2 Chickungunya--Ego", "raw_content": "\nCitizen குடிமகன் / குடிமகள்\nClaridge House நிருவாக நகரம்/ஆட்சி மாநகர்\nClose Source Code மறைநிலை ஆதாரக் குறியீடு\nCoalition Rule கூட்டணி ஆட்சி\nCo-branded Credit Card கூட்டுக்கடன் அட்டை\nCollective approach கூட்டு அணுகுமுறை\nCommon Admission Test (CAT) பொதுச் சேர்க்கைத் தேர்வு (பொ.சே.தே.)\nCommon Minimum Programme குறுமப் பொதுச் செயல்திட்டம்\nContainer Lorry Track பெட்டகச் சுமையுந்து\nContentious issue வம்படி வழக்கு; தீராச் சிக்கல்\nContents received உள்ளடங்கல் பெறப்பட்டது\nControl unit முறை செய்கலன்\nConveyar Belt ஊர்திப் பட்டை / ஊர்வைப் பட்டை\nCONVICT OVERSEER குற்றவாளிகள் மேற்பார்வையாளர்\nCopyright Parlance பதிப்புரிமை நடைப்பாங்கு\nCORRECTIONAL OFFICER திருத்தும் அலுவலர்\nCosmopolitan Club உலகப் பொதுமன்றம்\nCount down கீழ்க் கணக்கீடு\nCourt Verdict நீதி மன்ற முடிவு\nCourtesy call மரபுமுறை காணல்\nCream Bun பாலேட்டு மெது ரொட்டி\nCreamy layer மேல்படி நிலை\nCreative Ability Test (CAT) படைப்புத்திறம் தெரிகை (ப.தி.தெ.)\nCurriculam Development கல்வித் திட்ட வளர்ச்சி\nCut - off date வரம்பு நிலை நாள்\nCut - off marks வரம்பு நிலை மதிப்பெண்\nCyber Crime இணையக் குற்றம்\nDash Board கருவி முன்தட்டு\nData Base Server தரவுத் தளப் பாதீடு\nData Entry Person தரவு உள்ளீட்டாளர்\nDe - ADDICTION CENTRE பழக்க அடிமை மீட்பு மையம், பழக்க அடிமை மீட்பு மையம்\nDead Storage கட்டாய இருப்பு; குறும இருப்பு\nDeemed University நிகர் நிலைப் பல்கலைக் கழகம்\nDesperate செயல் நம்பிக்கை இழந்த\nDial Tone தொடர்புத் தொனி\nDickey, Dicky சுமையக மூடி\nDigital Library மின்நூலகம் அல்லது இலக்க நூலகம்\nDIGITAL BANNER எண்மப் பதாகை\nDisaster Management பேரிடர் மேலாண்மை\nDiscreet inquiry விழிப்புணர் விசாரணை\nDish Antenna வானலை வட்டு\nDistress sharing formula குறைகாலப் பகிர்வு முறை\nDOUBLE GATE SYSTEM இரட்டை வாயில் முறை\nDress Code உடை வரைமுறை\nDrought Prone Areas Programme வறட்சி வாய்ப்புப் பகுதித் திட்டம் (வ.வா.ப.தி)\nDummy candidate மாற்று வேட்பாளர்\nDuplicate Bill மாற்றுப் பட்டி\nDuty Free Shop சுங்கமிலா அங்காடி\nDuty Pay பணிக்கால ஊதியம்\nE - Banking மின் - வங்கியியல்\nE - Business மின் - தொழில் வாணிகம்\nE - Commerce மின் வணிகம்\nE - Get together மின் - உவப்பத் தலைக்கூடல்\nE - Post மின் அஞ்சல்\nE - Statement மின் கணக்கறிக்கை\nE - Waste மின் - வீண் /மின் கழிவு\nEco Business மாசில் வாணிகம்\nEditing படத் தொடர்ச்சி / படக்கோர்வை\nEgalitarian Society சரிநிகர் சமுதாயம்\nEgo தற்கோள்; தன் முனைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.ponmozhigal.com/2015/10/blog-post_67.html", "date_download": "2018-07-23T11:49:43Z", "digest": "sha1:RYGJ6SRJHW2HHNLABDP5YHRK2YP22DVS", "length": 1976, "nlines": 43, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/vattamesai-vivaatham/19900-vatta-mesai-vivaatham-part-1-13-01-2018.html?utm_source=site&utm_medium=video_home_page&utm_campaign=video_home_page", "date_download": "2018-07-23T11:42:50Z", "digest": "sha1:AORIOFVSPE7YSUE4ZVZD2KM7KMGFGADL", "length": 6355, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வட்ட மேசை விவாதம்: திராவிட அரசியலா? ஆன்மிக அரசியலா? | பகுதி 1 | 13/01/2018 | Vatta Mesai Vivaatham Part 1 - 13/01/2018", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nவட்ட மேசை விவாதம்: திராவிட அரசியலா ஆன்மிக அரசியலா\nவட்ட மேசை விவாதம்: திராவிட அரசியலா ஆன்மிக அரசியலா\nவட்ட மேசை விவாதம்: மத்திய அரசின் திட்டங்களால் தமிழகம் வளர்ச்சியைப் பெறுகிறதா வளங்களை இழக்கிறதா\nவட்ட மேசை விவாதம்: மத்திய அரசின் திட்டங்களால் தமிழகம் வளர்ச்சியைப் பெறுகிறதா வளங்களை இழக்கிறதா\nவட்ட மேசை விவாதம்: தமிழக அரசியலில் வெற்றிடமா ரஜினி, கமல் அரசியல் வெற்றி பெறுமா ரஜினி, கமல் அரசியல் வெற்றி பெறுமா \nவட்ட மேசை விவாதம்: தமிழக அரசியலில் வெற்றிடமா ரஜினி, கமல் அரசியல் வெற்றி பெறுமா ரஜினி, கமல் அரசியல் வெற்றி பெறுமா \nவட்ட மேசை விவாதம் - 22/07/2017 - சிஸ்டம் சரியில்லை...லஞ்ச ஊழல் அதிகரிப்பு..\nவட்ட மேசை விவாதம் - 24/06/2017 - குடியரசுத் தலைவர் தேர்தல்... கட்சிகளின் கணக்கு என்ன\nகையை உடைத்த சப்-இன்ஸ்பெக்டர்.. இளைஞரின் வீடு தேடி ஆறுதல் சொன்ன கமிஷனர்..\nஉயிருக்கு போராடியவருக்கு உதவாமல் பசுக்கு முக்கியத்துவம் கொடுத்த போலீஸ்..\nதண்ணீரின்றி இயக்கப்படும் ரயில்கள்.. கழிவறை நாற்றத்தால் கஷ்டப்படும் மக்கள்..\nபோராட கண்மூடித்தனமாக தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்\n5 வருடத்திற்கு பின் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது....\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.smdsafa.net/2012/12/vlc-player.html", "date_download": "2018-07-23T11:23:33Z", "digest": "sha1:HLFYYOCI4ZVYL7X6U6IEZIB47A3I7OW2", "length": 10506, "nlines": 190, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: VLC Playerயில் குறிப்பிட்ட வீடியோ பகுதியை மட்டும் வெட்டி எடுப்பதற்கு", "raw_content": "\nVLC Playerயில் குறிப்பிட்ட வீடியோ பகுதியை மட்டும் வெட்டி எடுப்பதற்கு\nகணணி பயன்படுத்துபவர்கள் அனைவரும் VLC Playerஐ பற்றி அறிந்திருப்பார்கள். அத்துடன் பயன்படுத்தவும் செய்யலாம்.\nVLC Player ஐப் பயன்படுத்தி காணொளி ஒன்றின்(Video) தேவையான பகுதி ஒன்றை எவ்வாறு வெட்டி எடுக்கலாம் என்று காண்போம்.\nVLC Player இல் காணொளி ஒன்றை திறந்து கொள்ளுங்கள். பின் View->Advanced Controls என்பதை தெரிவு செய்யுங்கள்.\nநீங்கள் தெரிவு செய்தவுடன் சில பொத்தான்கள் தோன்றும். இப்போது காணொளியின் தேவையான இடத்தில் Record பொத்தானை அழுத்துங்கள்.\nபின் வெட்ட வேண்டிய பகுதியின் இறுதிப் பகுதி வந்ததும் மறுபடியும் Record பொத்தானை அழுத்துங்கள்.\nஇப்போது காணொளியின் வெட்டப்பட்ட பகுதி உங்கள் கணணியில் சேமிக்கப்பட்டுவிடும்.\nஇயங்கு தளம் Windows 7 எனில், My Videos இல் சேமிக்கப்படும் இந்த வீடியோ பகுதி சேமிக்கப்பட்டு விடும். இந்த முறையைப் பயன்படுத்தி ஒலிக்கோப்புகளில் இருந்தும் தேவையான பகுதியை வெட்டி எடுக்கமுடியும்.\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nவழுக்கை தலையிலும் முடி வளர்ச்செய்யும் வைத்தியம்\nஇன்றைய காலத்தில் தலைமுடி கொட்டுவது என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக ஆண்கள் தான் தலைமுடி உதிர்வால் அதிகம் கஷ்டப்படுகின்றனர். இதற...\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம்\nபாதங்களை சரியாக பராமரிக்க சில குறிப்புகள்\n* குதிக்கால்களில் அழுக்கில்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனால் எந்த ஒரு கிருமிகளும் பாதங்களை தாக்காமல் இருக்கும். இதற்கு தினமும்...\nவாக்காளர் அடையாள அட்டையின் விபரங்கள் தெரிந்து கொள்ள\nவாக்காளர் அடையாள அட்டையின் எண், வாக்காளர் பெயர், வாக்கு சாவடி பெயர் அல்லது தெரு பெயரை வைத்து வாக்காளரின் அடையாள அட்டை மற்றும் விபரங்களையும்...\nதலைமுடி வளர,நரைமுடி, வழுக்கை நரைமுடி கருப்பாக, முடி வளர்ச்சி உதிராமல் தடுக்க.. தலைமுடி வளர,நரைமுடி, வழுக்கை நரைமுடி கருப்பாக, முடி வளர்ச...\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nதொலைந்த எஸ்.எம்.எஸ் மீட்பது எப்படி\nடெஸ்க்டொப்பில் Safely Remove Hardware வசதி\nயு.எஸ்.பி ட்ரைவ் Corrupt ஆனால்\nVLC Playerயில் குறிப்பிட்ட வீடியோ பகுதியை மட்டும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=419", "date_download": "2018-07-23T12:01:58Z", "digest": "sha1:BKUNIWNWANB47EFAXWBRNODWIFLPAJLH", "length": 76392, "nlines": 159, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ அக்டோபர் 16 - நவம்பர் 15, 2006 ]\nகதை 8 - தேவன் தொட்ட சுனை (இறுதிப் பகுதி)\nதிரு. ஐராவதம் மகாதேவன் - அறிமுகம்\nஇரண்டாண்டு நிறைவு வாழ்த்துச்செய்திகள் - II\nஇதழ் எண். 28 > பயணப்பட்டோம்\nஅணுகுண்டின் பாதிப்பு வெகுநாட்களுக்குத் தொடர்ந்தது. சடாக்கோவும் பள்ளிக் குழந்தைகளும் மனதை விட்டு அகல மறுத்தனர். ஒருவழியாக, ஜூலை கடைசி வாரத்தில் ஓஸகாவில் நடைபெற்ற தென்ஜிம் திருவிழா மனதுக்கு ஆறுதலளித்து, வேறு திசையில் கவனம் செலுத்த உதவியது. ஜப்பானில் திருவிழாக்களுக்குப் பஞ்சமே இல்லையென்றாலும், மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வருடத்துக்கு இரண்டோ மூன்றோதான். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு திருவிழா. ஒவ்வொரு திருவிழாவுக்கும் ஒவ்வொரு புராணம். பள்ளியில் படிக்கும் காலத்தில், கோபிசெட்டிபாளையம் அருகே பாரியூர் என்ற ஊரில் கோலாகலமாக நடக்கும். சுற்றியிருக்கும் பதினெட்டு பட்டிகளிலிருந்தும் மக்கள் வந்து குவிவார்கள். பிறகு கல்லூரி, வேலை என்று வெளியூர் வாசத்தினால் பாரியூர் செல்வது குறைந்து விட்டது. இந்தத் தென்ஜிம் திருவிழா அதை நினைவூட்டியது.\nடோக்கியோவில் காண்டா (Kanda), கியோட்டோவில் கியோன் (Gion) மற்றும் ஓஸகாவில் தென்ஜிம் ஆகிய மூன்று திருவிழாக்களும் ஒரே நேரத்தில் கொண்டாடப்படும். ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கு பெற்றும், லட்சக்கணக்கானோர் பார்த்தும் மகிழக்கூடிய ஒரு பிரம்மாண்டமான திருவிழா. இதன் பின்னணியில் ஒரு கதை சொல்லப்படுகிறது. கி.பி 845 முதல் 903 வரை திரு. சுகாவரானொமிச்சிஸானே என்று ஒரு அறிஞர் ஓஸகாவில் வாழ்ந்து வந்தார். அவர் இறந்த பிறகு தோஜிமா (Dojima) ஆற்றங்கரையில் தகனம் செய்யப்பட்டார். அதன் பின்னர் சில நாட்கள் கழித்து, ஓஸகாவில் பெரும் இயற்கைச் சீற்றம் ஏற்பட்டது. இடி, மின்னல், மழை, புயல், சூறாவளி, சுனாமி என அல்லும் பகலும் ஓய்வு ஒழிச்சலின்றி இயற்கையால் துன்புறுத்தப்பட்டனர். இவையனைத்தும் சுகாவரானொமிச்சிஸானேவின் மரணத்தையொட்டியே நடந்ததால், அவர்தான் காற்றுக் கடவுளாக மாறியிருக்கிறார் என நம்பத் தொடங்கி விட்டனர். அவரைச் சாந்தப் படுத்துவதற்காக, பூஜைகளும் தோஷ நிவர்த்திகளும் செய்யப்பட்டன. அதன் முடிவில், அக்கல்லறையை நோக்கிப் பதக்கத்துடன் கூடிய ஒரு தெப்பம் தற்செயலாக மிதந்து வந்து சேர்ந்தது. அப்போது ஷிண்டோ முறைப்படி அப்பதக்கத்துக்குப் பூசை செய்யப்பட்டுப் புனிதமாக்கப்பட்டது. பின்னர் ஓஸகா பெருநகரமாக உருவெடுக்கத் தொடங்கியபோது, இப்பூசையும் ஒரு பெரிய திருவிழாவாக உருவெடுக்கத் தொடங்கி இன்று பிரம்மாண்டமான கோடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவர் ஒரு அறிஞர் என்பதால், கல்விக் கடவுளாகவும் வணங்கப்படுகிறார்.\nகொண்டாடும் முறையும் கிட்டத்தட்ட நம் ஊரைப் போலவேதான். கரகாட்டம், ஒயிலாட்டம், தேரோட்டம், முத்துப்பல்லக்கு, தீர்த்தக்குடம் எடுத்தல், அலகு குத்துதல், வாணவேடிக்கைகள் என்று நாம் கலந்து கட்டி அடிப்பதைப் போலவே இங்கும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்திக் கொண்டாடுகிறார்கள். \"இன்னும் சற்று நேரத்தில், சாமி ஆற்றுக்குச் செல்ல இருப்பதால், தீர்த்தக்குடம் எடுக்க இருக்கும் பக்தகோடிகள் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்\" என்று மைக்கில் அறிவிப்பது போலவே, ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பட்டியலிட்டுச் செய்கிறார்கள். சுமார் மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே ஆயத்த வேலைகள் ஆரம்பித்து விடுகின்றன. விழாக்குழு அமைக்கப்படுகிறது. செலவினங்களுக்கு நம் ஊரைப் போலப் பொது மக்களிடம் உண்டியல் குலுக்குவதில்லை. மாறாக, திருவிழாவின்போது மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளில் இருக்கும் வணிக நிறுவனங்களிடம் நன்கொடை வசூலித்து, கலை நிகழ்ச்சிகளின்போது விளம்பரம் செய்கிறார்கள். உதாரணமாக, ஒரு ஊர்வலக் குழுவினரின் செலவுகளை ஒரு நிறுவனம் ஏற்றுக் கொண்டால் அக்குழுவினரின் உடைகளில் அந்நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்.\nவிழா மட்டுமல்ல. விழாக்குழுவும் மிகப் பிரம்மாண்டமானதுதான். ஆண், பெண், குழந்தைகள் வித்தியாசமின்றி, சுமார் 3000 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். அனைவரும் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு நிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்பார்கள். இதில் ஊர்வலக்குழுக்கள், நாட்டியக்குழுக்கள் என்று இரண்டு விதமான பிரிவுகள் இருக்கும். பல்வேறு விதமான தேர்களும் பல்லக்குகளும் தயாரிக்கப்படும். இவற்றிற்கு மிக்கோஷி என்று பெயர். ஒவ்வொரு ஊர்வலக்குழுவும் ஒரு மிக்கோஷியைச் சுமந்து அல்லது இழுத்து வரும். நாட்டியக்குழு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒப்பனையுடன் ககுரா என்ற பாரம்பரிய இசையை இசைத்துக்கொண்டு நாட்டியமாடி வரும்.\nஇதில் கண்களைக் கவரும் அம்சம் நாட்டியங்கள்தான்.\nகாலை சுமார் 9 மணிக்கு ஆரம்பித்து 2 கி.மீ தூரத்தை இக்குழு கடந்து முடிப்பதற்கு மாலை 5 மணி ஆகிவிடும். ஓஸகாவின் மிக அகலமான தெருவான மிடோசுஜி வழியாக இவ்வூர்வலக்குழு வரும்போது காணத் திரண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும். 2 கி.மீ தூரத்தைக் கடந்து தென்ஜிம்பாஷி பாலத்தை அடைந்தவுடன் ஊர்வலத்தின் அடுத்த நிகழ்ச்சி தொடரும். ஊர்வலத்தில் கொண்டுவந்த மிக்கோஷிகளைப் படகுகளில் ஏற்றுவார்கள். இந்த 3000 பேரும் சுமார் 100 படகுகளில் ஏறிக்கொள்வர். தோஜிமா ஆற்றின் இரு மருங்கிலும் மக்கள் குவிந்திருக்க, 100 படகுகள் அணிவகுத்துச் செல்வதைக் காணக் கண் கோடி வேண்டும்.\nமக்கள் கூட்டத்திற்குச் சற்றும் குறைவில்லாமல் சாப்பாட்டுக் கடைகளும் நிறைந்திருக்கும். விதவிதமான சிறப்புப் பதார்த்தங்களும் ருசி பார்க்கப்படக் காத்திருக்கும். யாகி சொபா (நூடுல்ஸ்), ஒகோனொமியாகி (கிட்டத்தட்ட நம் ஊர் வெஜிடபிள் ஊத்தப்பம் போல), யாகி தொரி (நெருப்பில் வாட்டிய கோழி), தக்கோயாகி (ஆக்டோபஸ் பணியாரம்), குதாமோனோ (அலங்காரம் செய்யப்பட்ட பழவகைகள்) என நிறைந்து கிடக்கின்றன. இத்தனை கடைகள் இருந்தும், ஒவ்வொரு கடையிலும் கூட்டத்திற்குக் குறைவே இல்லை. நானும் எனது நண்பரும், அடுத்த ஆண்டு இங்கு மிளகாய் பஜ்ஜிக்கடை வைக்கலாம் எனத் திட்டமிட்டிருக்கிறோம்.\nதென்ஜிம்பாஷி பாலத்திலிருந்து ஹொக்கோனகாஷி பாலத்தைப் படகுகள் அடைந்ததும் வாணவேடிக்கைகள் ஆரம்பமாகும். வரிசையாகச் செல்லும் ஒவ்வொரு படகும் ஹொக்கோனகாஷி பாலத்தை அடைந்ததும், கொண்டுசென்ற பட்டாசுகளை வரிசையாகக் கொளுத்துவர். இப்படியே 100 படகுகளும் வாணவேடிக்கை நடத்தி முடிக்க இரவு மணி 10 ஆகிவிடும். இந்தப் பட்டாசுகளுக்காகச் செலவு செய்யும் மொத்தத்தொகை எவ்வளவு தெரியுமா சுமார் 5 லட்சம் அமெரிக்க டாலர்கள். இதற்காகவென்றே தனியாகத் தயாரிப்பார்கள். நிறுவனங்கள் செலவை ஏற்றிருந்தால், வானத்தில் அதன் சின்னமோ அல்லது பெயரோ எழுதிக் காண்பிக்கப்படும். இதோ இணையத்தில் கிடைத்திருக்கும் சில வீடியோக்கள்.\nநானும் என் அலுவலக நண்பன் முக்காய் கட்சுகியும் இத்திருவிழாவிற்காக தென்ஜிம்பாஷியில் ரயிலிலிருந்து இறங்கியபோது, ரயில் நிலையத்தை விட்டு வெளியே வரவே முடியவில்லை. எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள். பத்தடிக்கு ஒரு போலீஸ்காரர். அந்த நாள் முழுவதும் ஊருக்குள் வாகனங்கள் நுழையத்தடை. மெல்ல மெல்ல ஊர்ந்து, சுமார் 1/2 கி.மீ தூரத்திலிருக்கும் பாலத்தை அடைவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆனது. நாங்கள் சென்று சேர்வதற்கும் வாணவேடிக்கைகள் ஆரம்பமாவதற்கும் சரியாக இருந்தது. நம் ஊரில் தீபாவளிக்கு ஒவ்வொரு பட்டாசாக எண்ணி எண்ணி வெடித்தது ஒருவித சந்தோஷம் என்றால், சில மணி நேரங்கள் தொடர்ந்து வானத்திற்கே விளக்கடித்துக் காட்டியதைப் பார்ப்பது வேறொரு விதமான பரவசம்.\nஇந்த வானத்திற்கே விளக்கடிக்கும் வித்தை இந்த ஒருநாள் மட்டும்தான் என்று இல்லை. டோக்கியோவில் ஷின்ஜுக்குவும் ரொப்பொங்கி மலையும் தினமுமே இப்படித்தான் கோலாகலமாக இருக்கும். ஒருமுறை டோக்கியோவில் இருந்து இரவுப் பேருந்தில் ஓஸகா வந்தபோது, தற்செயலாகப் பேருந்தின் ஜன்னல் திரையை விலக்கிப் பார்த்தேன். மேகங்கள் ஒளிவீசிக் கொண்டிருந்தன. என்னடா இது தவறிப்போய் ஓட்டுனர் பேருந்தைச் சொர்க்கலோகத்துக்கு ஓட்டி வந்து விட்டாரா என்று பார்த்தால், ஷிபுயா என்ற இடத்தில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்தது. பாதி விளக்குகள் சாலைகளுக்கும் அதிலிருக்கும் மனிதர்களுக்காக என்றாலும், மீதிப்பாதி நிலாவுக்கு ஒளியைக் கடன் கொடுத்துக் கொண்டிருந்தன. வழக்கமாகச் சாலை விளக்குகளில் மேல்மூடி இல்லாததால், ஒளி ஆறு பக்கங்களிலும் சிதறிப் பாய்ந்து கொண்டிருக்கும். அதுபோக, முப்பரிமாண (3D) விளம்பரப் பலகைகளும், 'எங்களை மாதிரி பெரிய பெரிய தாதாக்களெல்லாம் இருக்கும்போது நீ என்ன பெரிசா பிலிம் காட்டிட்டு இருக்கே தவறிப்போய் ஓட்டுனர் பேருந்தைச் சொர்க்கலோகத்துக்கு ஓட்டி வந்து விட்டாரா என்று பார்த்தால், ஷிபுயா என்ற இடத்தில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்தது. பாதி விளக்குகள் சாலைகளுக்கும் அதிலிருக்கும் மனிதர்களுக்காக என்றாலும், மீதிப்பாதி நிலாவுக்கு ஒளியைக் கடன் கொடுத்துக் கொண்டிருந்தன. வழக்கமாகச் சாலை விளக்குகளில் மேல்மூடி இல்லாததால், ஒளி ஆறு பக்கங்களிலும் சிதறிப் பாய்ந்து கொண்டிருக்கும். அதுபோக, முப்பரிமாண (3D) விளம்பரப் பலகைகளும், 'எங்களை மாதிரி பெரிய பெரிய தாதாக்களெல்லாம் இருக்கும்போது நீ என்ன பெரிசா பிலிம் காட்டிட்டு இருக்கே' என்று சாலை விளக்குகளைக் கிண்டல் செய்து கொண்டிருக்கும். ஓஸகா மட்டும் என்ன குறைச்சலா' என்று சாலை விளக்குகளைக் கிண்டல் செய்து கொண்டிருக்கும். ஓஸகா மட்டும் என்ன குறைச்சலா\nபேருந்தில் வந்தால் இப்படியொரு கண்கொள்ளாக் காட்சி. ரயிலில் வந்தால் இன்னொரு அதிசயம். உள்ளே செய்யப்பட்டிருக்கும் அலங்காரங்களைப் பார்த்து முடிப்பதற்குள் ஓஸகா வந்து சேர்ந்துவிடும். விமானப்பயணம் முதல் சிலமுறைகள் சற்று பயம் கலந்த எதிர்பார்ப்புடன் இருக்கும். பிறகு போரடித்து விடும். ஆனால் இந்த ரயில் பயணங்களில் சுகானுபவங்கள் இன்னும் நிறைய மீதமிருக்கின்றன என்றே தோன்றுகிறது. பயணக்களைப்பே தெரிவதில்லை. ஒரு திரையரங்குக்குள் அமர்ந்திருப்பது போலத்தான் இருக்கிறது.\nநாள்தோறும் அனுபவிக்கும் இதுபோன்ற சிறுசிறு சந்தோஷங்கள்தான் வெளிநாட்டு வாழ்வை மகிழ்ச்சிகரமாக ஆக்குகின்றன. மழைநாளில் புத்தகக்கடைக்குச் சென்றால், கைப்பிடியையும் மறைக்காமல், பையினுள்ளும் மழைநீர் புகாவண்ணம் அழகான பாலித்தீன் சுற்றிக் கொடுப்பது, விளம்பரங்களுக்காக என்றாலும்கூட, சாலையோரங்களில் திசுக் காகிதங்களையும் வெயிலுக்கு விசிறியையும் இலவசமாகக் கொடுப்பது போன்ற செயல்கள் அந்தந்த நேர அசௌகரியம் மற்றும் தர்மசங்கடங்களைப் போக்கி மகிழ்வூட்டுகின்றன. அறுசுவை விருந்தில் வைக்கப்படும் உப்பையும் ஊறுகாயையும் போல இப்படிப்பட்ட தற்காலிக சுகங்கள் ஒருபுறமென்றால், நிரந்தரமான சில பேரின்பங்களும் இருக்கின்றன. விருந்துக்கு உப்பும் ஊறுகாயும் தேவைதான் என்றாலும், பலவிதமான ஊறுகாய்களைக் கொண்டே வயிற்றை நிரப்பி நெடுநாட்கள் உயிர்வாழ முடியுமா அதனால்தான், 'ஒருவாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்' என்பதுபோல, யாரும் எதிர்பார்த்திராத பேரின்பம் பயக்கக்கூடிய பல அரிய நிகழ்வுகளும் காத்திருக்கின்றன. தமிழ் மீது ஆர்வமும் பற்றும் உள்ளவர்கள் ஜப்பான் வந்தால் அவர்களுக்கு எந்த விதமான பேரின்பங்கள் கிடைக்கும் அதனால்தான், 'ஒருவாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்' என்பதுபோல, யாரும் எதிர்பார்த்திராத பேரின்பம் பயக்கக்கூடிய பல அரிய நிகழ்வுகளும் காத்திருக்கின்றன. தமிழ் மீது ஆர்வமும் பற்றும் உள்ளவர்கள் ஜப்பான் வந்தால் அவர்களுக்கு எந்த விதமான பேரின்பங்கள் கிடைக்கும் அந்த எல்லையில்லாப் பேரானந்தத்தை, நான் ஓஸகாவில் சந்தித்த மூன்று பேரின் நேர்காணல் வாயிலாக விளக்குகிறேன்.\nமாய்நிச்சி ஷிம்புன் என்ற தினசரியில் சாலை விபத்துகளைப் பற்றித் தகவல் வெளியிடும் நிருபராக வேலை. மிகுந்த தன்னம்பிக்கையும் புதிய விஷயங்களைக் கற்கும் ஆர்வமும் நிரம்பியவர். ஏற்கனவே கீழ்மலையும் பொற்கோயிலும் கட்டுரையில் இவரது இந்தியப் பயணத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். அப்பயணத்திட்டம் தயாரிக்கும்போதுதான் எனக்கு அறிமுகமானார். எத்தனை பேர் செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, 'தனியாகத்தான்' என்றார். அப்படியே ஆடிப்போய்விட்டேன். நம் ஊரிலேயே பிறந்து வளர்ந்து நன்றாகத் தமிழ் பேசிச் சமாளிக்கக்கூடிய பெண்களையே தனியாகச் சென்னைக்கு அனுப்பப் பெற்றோர் பயப்படுவார்கள். முன்பின் பார்த்திராத ஊருக்கு, அரைகுறைத் தமிழை வைத்துக்கொண்டு, அதுவும் ஆபத்துத் தருணங்களில் உதவுமா என்பது பற்றிய கவலையில்லாமல், இந்தப்பெண் தனியாகச் செல்வதாகச் சொல்கிறாரே என்று அடிவயிற்றைப் பயம் கவ்வியது. இருப்பினும், அவரது முயற்சியை அதைரியப்படுத்தாமல், சென்னையில் அவரது தோழியும், பாண்டிச்சேரியில் நண்பர் 'திலகா' சுப்ரமணியம் வீட்டிலும் பார்த்துக் கொள்வார்கள் என்று உறுதிப்படுத்திக்கொண்டு, திருச்சியில் திரு.சேஷாத்ரியிடமும் (கோகுல் அப்பா) குடந்தையில் திரு.சீதாராமனிடமும் தகவல் தெரிவித்துக் கவனித்துக் கொள்ளுமாறு செய்துவிட்டு, பயணத்திட்டம் வகுத்துக் கொடுத்தேன். அதற்கு முன்பும் பின்பும் நடந்தவற்றை இதோ அவரே கூறுகிறார்.\nகமல் : வணக்கம். உங்களுக்குத் தமிழ்நாட்டுக்குப் பயணம் செல்லவேண்டும் என்று எப்படித் தோன்றியது\nயொஷிகோ : எனக்குத் தமிழ்மொழி மீது மிகுந்த ஆர்வம் உண்டு. தமிழர்கள் பழகுவதற்கு மிக இனிமையானவர்கள். ஜப்பானியர்களைப் போலவே, உபசரிப்பதிலும் விருந்தோம்பலிலும் அக்கறை உள்ளவர்கள். முன்பு இலங்கையில் இருந்தபோது, தமிழ்நாட்டையும் அங்குள்ள கோயில்களையும் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவற்றைக் காணவேண்டும் என்று நெடுநாட்களாக எண்ணிக் கொண்டிருந்தேன். மார்ச் 2006ல்தான் வாய்ப்பு கிடைத்தது.\nகமல் : இலங்கையில் இருந்திருக்கிறீர்களா எங்கே, எப்போது என்று விளக்கமாகக் கூறுங்கள்.\nயொஷிகோ : ஓஸகா பல்கலையில் நான் பட்டம் பெற்றது சர்வதேச உறவுகள் (International Relationships) என்ற துறையில். அதன் ஒரு பகுதியாக, 2004 மார்ச் மாதத்திலிருந்து 1 வருடம் கிளிநொச்சியில் தங்கி, AMDA என்ற சேவை நிறுவனத்தின் மூலமாக, போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவச் சிகிச்சையளிக்கும் சேவையில் ஈடுபட்டிருந்தேன். நடமாடும் மருத்துவமனையில் இருந்ததால், பாதிக்கப்படாத பிற மக்களுடனும் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது தமிழைப் பற்றியும் தமிழ்நாட்டைப் பற்றியும் நிறையத் தெரிந்து கொண்டேன்.\nயொஷிகோ (தொப்பியுடன்) - கிளிநொச்சி - இலங்கை\nகமல் : அப்போதுதான் தமிழ் படித்தீர்களா\nயொஷிகோ : ஆமாம். பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகள் தாய்மொழியில்தான் முழுமையாக வெளிப்படும். எனவே, எனக்குத் தமிழ் தெரிந்திருந்தால், நோயாளிகளுடன் இன்னும் சற்று நெருக்கமாகப் பழகி, அவர்களது பிரச்சினைகளை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும் என்று முடிவு செய்து, தமிழ் கற்க ஆரம்பித்தேன். இருப்பினும், சிரமமான பணிச்சூழலுக்கிடையில், அவ்வளவாகக் கற்கமுடியவில்லை. ஆனால், கற்றுக் கொள்வதற்குச் சுலபமாகவும், சுவாரசியமாகவும் இருந்ததால், ஓஸகா திரும்பிய பிறகும் தொடர்ந்து கற்றுக்கொள்ள விழைந்தேன்.\nகமல் : ஓஸகாவில் எப்படித் தமிழ் கற்றீர்கள்\nயொஷிகோ : ஓஸகாவில் ஆசியத் தன்னார்வ மையத்தின் கலாச்சாரப் பயிற்சிக்கூடம் ஒன்று உள்ளது. பணி நிமித்தமாக ஒருநாள் அங்கு சென்றபோது, திரு. சுப்ரமணியம் என்பவர் தமிழ் வகுப்புகள் எடுப்பது பற்றிக் கேள்விப்பட்டேன். உடனே சேர்ந்து விட்டேன். அப்போது முதுநிலை கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்ததாலும், வேலை தேடிக் கொண்டிருந்ததாலும், வகுப்புகளுக்குச் செல்ல மிகவும் கஷ்டப்பட்டேன். இருப்பினும், இதுபோல் இன்னொரு வாய்ப்பு கிடைப்பது அரிது என்பதால், தொடர்ந்து கற்று வந்தேன்.\nகமல் : நீங்கள் கற்றுக்கொண்ட தமிழ் தமிழ்நாட்டுக்குச் சென்றபோது எந்த வகையில் உதவியது\nயொஷிகோ : பேருந்து வழித்தடங்களை யாருடைய உதவியுமின்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. தமிழ்நாட்டில் இருந்தவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும், நான் பேசும்போது, தெரியாமல் ஏதாவது பேசி, அதைத் தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்று தயங்கி, பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசினேன்.\nகமல் : தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களுக்குச் சென்றீர்கள்\nயொஷிகோ : முதலில் சென்னை. பிறகு அங்கிருந்து பாண்டிச்சேரி சென்று திரு. சுப்ரமணியம் வீட்டில் 2 நாட்கள் தங்கி இருந்துவிட்டு, தஞ்சாவூர் சென்றேன். அங்கே திரு. சீதாராமன் பெரிய கோயிலைச் சுற்றிக்காட்டி உதவினார். பிறகு மதுரை மற்றும் கன்னியாகுமரியில் தங்குமிடமும் போக்குவரத்தும் ஏற்பாடு செய்து கொடுத்தார். இடையில் திருச்சி வந்தபோது, திரு. சேஷாத்ரி அவர்களின் வீட்டிற்குச் சென்றேன். அவரும் அவரது மனைவியும் என்னைக் கனிவுடன் உபசரித்து, அந்த நாளை மறக்கமுடியாமல் செய்து விட்டார்கள். பிறகு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள். பல்வேறு இந்தியப் புராணக் கதைகளைச் சொன்னார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.\nகமல் : நீங்கள் தமிழ்நாட்டில் இருந்தபோது நடந்த மறக்கமுடியாத சம்பவங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.\nயொஷிகோ : எனக்கு விஜய் படங்களை மிகவும் பிடிக்கும். இதைப்பற்றி, சீதாராமனிடம் தஞ்சாவூரில் சொல்லிக் கொண்டிருந்தேன். பிறகு என்னைத் திருச்சி கொண்டு வந்து விடும்போது, 'ஆதி' படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்கிற்குள் நுழைந்தவுடன் ஆச்சரியப்பட்டுப் போனேன். படம் வெளியான சில நாட்களிலேயே அதைப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. அதேபோல், திரு. சேஷாத்ரி அவர்களின் வீட்டில் ஊஞ்சல் ஆடியதும் மறக்க முடியாதது.\nகமல் : நீங்கள் பார்க்க விரும்பியதையெல்லாம் பார்த்து விட்டீர்களா அல்லது அடுத்தமுறை போகும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று எதையாவது விட்டு விட்டீர்களா\nயொஷிகோ : அப்படி எதுவும் விடவில்லை. நீங்கள் சொன்ன எல்லா இடங்களையும் பார்த்து விட்டேன். அடுத்த முறை செல்லும்போது நடிகர் விஜய்யைச் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்குள் நன்றாகத் தமிழ் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என முயற்சி செய்கிறேன்.\nகமல் : பேட்டிக்கு நன்றி யொஷிகோ. வாழ்த்துக்கள்.\nஒருவழியாகப் பயணத்தை நல்லபடியாக முடித்துக்கொண்டு வந்த பிறகுதான், வயிற்றில் கட்டி வைத்திருந்த நெருப்பை இறக்கி வைக்க முடிந்தது. இவரது தந்தை புத்தமதத்தின் குருமார்களில் ஒருவர் என்பதால், இயல்பிலேயே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு, கலாச்சாரம் தொடர்பான விஷயங்களை ஆர்வத்துடன் தெரிந்து கொள்கிறார்.\nஇவர் விஜய் ரசிகை என்றால், அடுத்து வருபவர் ரஜினி ரசிகர். வெறும் ரசிகர் மட்டுமல்ல. 400 ஜப்பானியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஓஸகா ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவரும் கூட. இவருக்கு எப்படித் தமிழின் மீது ஆர்வம் வந்தது இவரைப் பற்றியும் அதே கட்டுரையில் குறிப்பிட்டிருந்தாலும், இன்னும் பல வியக்கவைக்கும் தகவல்களுடன் அவரது பேட்டி\nயசுதா டெட்சுனோசுகே (Yasuda Tetsunosuke)\nகமல் : வணக்கம். உங்களுக்கு ரஜினியைப் பற்றி எப்படித் தெரிந்தது\nயசுதா : டோக்கியோவில், Nihon Skyway என்ற வீடியோ நிறுவனம் ஆசியத் திரைப்படங்களை ஜப்பானில் அறிமுகப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதில் திரு. எடோக்கி (Edoki) என்பவர் முதல் தமிழ்ப்படமாக முத்துவை அறிமுகப்படுத்தினார். ஜப்பானியர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. நன்றாக ஓடியதால், பிறகு மணிரத்னத்தின் ரோஜா, இருவர், பம்பாய் மற்றும் ஷங்கரின் ஜீன்ஸ் ஆகிய படங்களையும் ஜப்பானிய சப்டைட்டிலுடன் வெளியிட்டது. ஆனால் அவை முத்து அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. ஸ்டைலால் ரஜினியும், கண்ணழகால் மீனாவும் பிரபலமாகி விட்டார்கள். ரஜினிக்கு Dancing Maharaja என்ற பட்டமும் கிடைத்தது.\nகமல் : ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் எண்ணம் எப்படி வந்தது\nயசுதா : முதலில் ஓஸகாவில் ரசிகர் மன்றம் இல்லை. டோக்கியோவில் இருந்தது. அதில் இரு விதமான ரசிகர்கள் இருந்தனர். ரஜினியின் காமெடியை ரசிப்பவர்களும், சண்டைக்காட்சிகளை ரசிப்பவர்களும் இருந்து வந்தார்கள். பின்னர் அவர்களுக்குள் காமெடி சிறந்ததா, ஆக்ஷன் சிறந்ததா என்ற கருத்து வேறுபாட்டில், இரண்டாகப் பிரிந்து விட்டார்கள். எஜமான் படத்தை வெளியிடும்போது, இரு பிரிவினருக்கும் மோதல் முற்றி, திரையரங்குகளிலும் வீடியோவிலும் ஒரே சமயத்தில் வெளியிட்டு, குழப்பம் ஏற்பட்டு விட்டது. இதனால் அம்மன்றம் கலைக்கப்பட்டு, ஓஸகாவில் என் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.\nகமல் : ஓஸகாவில் ஆரம்பித்தபின் என்னென்ன விஷயங்கள் செய்தீர்கள்\nயசுதா : ஆரம்பித்தபின் 2000ம் ஆண்டு படையப்பாவை வெளியிட்டோம். அப்போது ரசிகர் மன்றத்தினர் அனைவரும் சேர்ந்து, ஒருநாள் வாடகைக்கு ரயிலை எடுத்து, அதற்கு ரஜினி ரயில் என்று பெயர் சூட்டி, ஓஸகாவிலிருந்து திரையரங்குவரை ஓட்டினோம். இதனால் ரஜினியின் புகழ் இன்னும் பலரைச் சென்றடைந்தது. ஜப்பான் தொலைக்காட்சிகளிலும் இந்நிகழ்ச்சி காட்டப்பட்டது.\nகமல் : ரஜினியை நேரில் சந்தித்திருக்கிறீர்களா\nயசுதா : ஆமாம். மூன்று தடவைகள் சென்னை சென்றிருந்தாலும், ஒரேயொரு தடவைதான் சந்திக்க முடிந்தது. நேரில் சந்தித்தபோது கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ஒரே பிரமிப்பாக இருந்தது. திரையில் தோன்றிப் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப்போட்டவர், இவ்வளவு எளிமையாக இருந்ததைக் கண்டு வியந்துபோனோம். அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டு, ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டோம். ரஜினி ரயில் தொடர்பான புகைப்படங்களைக் காட்டிவிட்டு, ரஜினியுடன் பேசவேண்டும் என்பதற்காகத்தான் தமிழ் படித்தோம் என்று சொன்னோம். அடுத்த படத்தின் ஷூட்டிங்கிற்கு ஜப்பான் வாருங்கள் எனக் கூறிவிட்டுக் கிளம்பி விட்டோம். அப்போது பாமக பிரச்சினை இருந்ததால், அவராலும் அவ்வளவாக நேரம் செலவிட முடியவில்லை.\nகமல் : மீண்டும் சந்திக்க முயற்சி செய்தீர்களா\nயசுதா : சந்திரமுகி வெளியானபோது சென்னை சென்றிருந்தோம். ஆனால் சந்திக்க முடியவில்லை. சந்திரமுகியின் முதல்நாள் முதல்காட்சி பார்த்தோம். சென்னை ரசிகர்கள் அதை ஒரு திருவிழா போல் கொண்டாடியதைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டோம். ஜப்பானில் திரையரங்குகளில் படத்தில் வரும் சத்தத்தைத் தவிர வேறு எந்தச் சத்தமும் இருக்காது. மிகவும் அமைதியாகப் பார்ப்பார்கள். நகைச்சுவைக் காட்சிகளில் கூட அடுத்தவருக்குத் தொந்தரவாக இருக்குமே என்று, வாய்விட்டுச் சிரிக்க மாட்டார்கள். ஆனால், ரஜினி படத்தை ஆரவாரத்துடன் பார்க்க வேண்டும் என்று விரும்பி, ஓஸகா ரசிகர்களுக்காகத் தனிக்காட்சி திரையிட்டுக் கொண்டு, அரங்குக்குள் பட்டாசுகள் கூட வெடிப்பதுண்டு.\nகமல் : சுனாமியின்போதுகூட உங்கள் மன்றத்திலிருந்து உதவியதாக நண்பர் ரஜினிராம்கி மூலமாக அறிந்தேன். அதைப்பற்றிக் கூறுங்களேன்.\nயசுதா : ஆமாம். உங்களுக்கே தெரியும். உலகிலேயே சுனாமியால் அதிகம் பாதிக்கப்படும் நாடு ஜப்பான்தான். அதன் பாதிப்பை முழுமையாக உணர்ந்தவர்கள் நாங்கள். அதனால், இந்தியச் சகோதரர்கள் எத்தகைய பாதிப்புக்கு ஆளாகியிருப்பார்கள் என்று முழுமையாக உணர்ந்து கொண்டோம். ரசிகர் மன்றத்தினர் அனைவரும் சேர்ந்து நிதி திரட்டி, சுமார் 1 இலட்சம் யென் (35000 ரூபாய்) அளித்தோம். இந்திய அரசு வெளிநாட்டினரிடமிருந்து எந்த உதவியையும் பெற மறுத்ததால், சென்னைக் கிளை மன்றத்தின் மூலமாக இந்த நன்கொடையை அளித்தோம்.\nகமல் : தக்க நேரத்தில் உதவியதற்கு நன்றி. வேறு என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்\nயசுதா : அடுத்து சிவாஜி திரைப்படம் வெளியாகும்போதும் சென்னை சென்று, முதல் நாள் முதல் காட்சி பார்க்கத் திட்டமிட்டிருக்கிறோம். இனிமேல் வெளியாகும் ரஜினி படங்களை அதேநாளில் ஜப்பானிலும் வெளியிட ஏற்பாடு செய்யுமாறு சென்னை செல்லும்போது விநியோகஸ்தர்களிடம் கேட்க இருக்கிறோம்.\nகமல் : தமிழில் ஓரளவுக்கு நன்றாகவே பேசுகிறீர்கள். நான் பேசுவதைப் புரிந்துகொள்ளவும் முடிகிறது. எப்படிக் கற்றுக்கொண்டீர்கள்\nயசுதா : ஆசியத் தன்னார்வ மையத்தின் கலாச்சாரப் பயிற்சிக்கூடத்தில் திரு. சுப்ரமணியம் அவர்களிடம்தான் கற்றுக் கொண்டேன். அந்த வகுப்புகள் முடிவடைந்தபிறகு, திரைப்படங்களில் வரும் பெயர்களை எழுத்துக்கூட்டிப் படித்து, வாசிக்கும் திறனை வளர்த்துக் கொண்டேன். சென்னையில் இருக்கும் திருமதி. கல்பனா அவர்கள் ஜப்பானிய மொழி மூலம் தமிழ் கற்க ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்கள். அதுவும் மிக உபயோகமாக இருக்கிறது. தமிழ்நாட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கே சந்தித்தவர்கள் பேசிய தமிழை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், இடையிடையே ஆங்கிலம் கலந்து பேசுவதால், சற்று சிரமமாக இருந்தது.\nகமல் : ஆமாம். சென்னையிலிருந்தபோது, முதன்முதலில் திருமதி கல்பனாவிடம்தான் நான் ஜப்பானிய மொழி பயின்றேன். தமிழ் மூலமாக ஜப்பானிய மொழி கற்கவும் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்கள். தமிழ் தொடர்பாக வேறு என்னென்ன முயற்சிகள் செய்கிறீர்கள்\nயசுதா : கவிஞர் வைரமுத்து அவர்கள் ஓஸகா வந்திருந்தபோது, அவரைச் சந்தித்து உரையாடியது மறக்க முடியாதது. ரஜினிக்கு அவர் எழுதிய பாடல்களின் பொருளை விளக்கிக் கூறினார். பிறகு அவற்றை நினைவில் இருத்திக் கொள்ள மிகவும் எளிதாக இருந்தது. இந்தியா என்றால், மசாலா உணவுவகைகள்தான் என்று பெரும்பாலான ஜப்பானியர்கள் தவறாக எண்ணியிருக்கிறார்கள். அவர்களுக்கு மசாலாவைத் தவிரவும் தமிழ்நாட்டுக்கு நிறையச் சிறப்புகள் இருக்கின்றன என்று எடுத்துக்கூறி வருகிறோம்.\nகமல் : நாங்கள் செய்ய வேண்டிய பணியைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. போனவாரம் பேசிக்கொண்டிருந்தபோது, திருமாவளவன் அதிமுகவில் இணைந்ததைப் பற்றிக்கூடக் கேட்டீர்கள். ரஜினியோடு நின்றுவிடாமல், தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற விஷயங்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்கிறீர்கள். இத்தகைய ஆர்வத்தைக் கண்டு மிகவும் மகிழ்கிறேன். தமிழ் செய்தித்தாள்களைப் படிப்பீர்களா\nயசுதா : ஆமாம். நாள்தோறும் தினத்தந்தியைப் படிப்பதும் தமிழை வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்கிறது. அதுபோக, AnyTamil.com, IndiaNews.com, The Hindu ஆகிய இணையத் தளங்களிலிருந்தும் தகவல்களைத் தெரிந்து கொள்கிறேன். மேலும், இங்கிருக்கும் தமிழர்களிடம் பேசும்போதும் சில விஷயங்களைத் தெரிந்து கொள்கிறேன்.\nகமல் : தமிழ், தமிழ்நாடு மற்றும் தமிழர்களிடம் நீங்கள் வைத்திருக்கும் மதிப்பிற்கு நன்றி யசுதா. தொடரட்டும் உங்கள் பணி.\nஇவர் உண்மையிலேயே வித்தியாசமானவர்தான். வருடம் முழுவதும் இவரும் இவரது மனைவியும் சேர்த்து வைக்கும் பணத்தில் பாதியை இந்தியா வந்து போவதற்காகச் செலவிடுகிறார்கள். இவர் இப்படியென்றால், அடுத்துச் சந்திக்க இருப்பவர் இன்னும் வித்தியாசமானவர். தன் வாழ்க்கையையே பரதநாட்டியத்திற்காக அர்ப்பணித்தவர்.\n'மயூரி' என்ற பட்டம் பெயரளவில் மட்டுமல்ல என்று இவரது நடனத்தைக் காண்பவர்கள் ஒத்துக்கொள்வார்கள். சென்னை சென்று நாட்டியம் கற்று வந்த பிறகும் திருமணமே செய்துகொள்ளாமல், பரதத்துக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்து, மற்ற ஜப்பானியப் பெண்களுக்கும் கற்றுத் தருகிறார். கடல்மல்லை ஜப்பானிலிருந்தால் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த தொமிகோ அவர்கள்மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் இவரது பேட்டி இதோ\nகமல் : வணக்கம். பரதநாட்டியத்தின்மீது உங்களுக்கு எப்படி ஈடுபாடு வந்தது\nயுகிகோ : பல்கலை மாணவியாக இருந்தபோது, மேற்கத்திய நடனங்களான பாலே போன்ற நடனங்களைப் பயின்று பயிற்சி செய்து வந்தேன். 1993ம் ஆண்டு ஒருமுறை சுற்றுலாவுக்காகக் கல்கத்தா சென்றிருந்தபோது, இந்தியப் பாரம்பரிய நடனத்தைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. அதிலிருந்த அபிநயங்கள் சற்றுப் புதுமையாகவும், சிறிது சிரமமாகவும் இருந்தன. ஆனால் மிகவும் பிடித்திருந்தன. ஆகவே, அதைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. ஆனால் அதற்குள் பயணம் முடிந்துவிட்டதால், ஓஸகா திரும்ப வேண்டியதாயிற்று.\nகமல் : பிறகு எப்படிக் கற்றுக் கொண்டீர்கள்\nயுகிகோ : பரதநாட்டியம் கற்றுக்கொள்ளச் சிறந்த இடம் சென்னைதான் என்று கேள்விப்பட்டு, சென்னை சென்றேன். அப்போதுதான் சென்னைக்கு முதல்முறையாகச் செல்வதால், ஆரம்பத்தில் சற்று கஷ்டமாக இருந்தது. சென்னையில் ஒரு இளம்பெண் தனியாகத் தங்கியிருப்பது ஆபத்தான விஷயம் என்று கூறினார்கள். ஆனால் எனக்குப் பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. அது 1998ம் வருடம். திருவல்லிக்கேணியில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்து, நாட்டியப்பள்ளிகளைத் தேடிக்கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்த கொஞ்சநஞ்ச ஆங்கிலமும் அவ்வளவாக உதவவில்லை.\nகமல் : அப்படியானால், எப்படி நாட்டியப்பள்ளியைக் கண்டறிந்தீர்கள்\nயுகிகோ : அது சற்று வித்தியாசமான முயற்சி. முதலில் தி.நகர் குமரன் சில்க்ஸ் துணிக்கடைக்குச் சென்றேன். அங்கு பரதநாட்டிய உடை விற்கும் பகுதிக்குச் சென்று உடைகளை வாங்கிக்கொண்டு, அவற்றைத் தைக்கும் தையலகங்களின் முகவரிகளை வாங்கிக் கொண்டேன். பின்னர் ஒவ்வொரு தையலகமாகச் சென்று, அங்கே இதுவரை பரதநாட்டிய உடைகளைத் தைத்தவர்களின் முகவரிகளைச் சேகரித்துக் கொண்டேன். அவர்களை ஒவ்வொருவராகத் தொடர்புகொண்டு, நாட்டியப்பள்ளிகள் குறித்து விசாரிக்கத் தொடங்கினேன். பெரும்பாலானவர்கள் கூறிய பதில் 'கலாக்ஷேத்ரா'.\nயுகிகோ : அந்த அளவுக்கு எனக்கு அதிர்ஷ்டம் இல்லை. முதலில் கலாக்ஷேத்ராவுக்குச் சென்று விண்ணப்பித்தேன். ஆனால், அங்கே 20 வயதுக்கு உட்பட்டவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்வார்கள் என்று கேட்டு வருந்தினேன். அதிர்ஷ்டவசமாக, அங்கே பணிபுரிந்த யசோதா என்ற ஆசிரியை, தனது ஓய்வு நேரங்களில் வீட்டில் பரதம் சொல்லித் தருவதாகக் கூறி, அவர்கள் வீட்டிலேயே தங்கிக்கொள்ள அனுமதியும் தந்தார்கள். திருவல்லிக்கேணியிலிருந்து அடையாறுக்கு மாறினேன்.\nகமல் : சென்னையைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். எவ்வளவு காலம் சென்னையில் இருந்தீர்கள்\nயுகிகோ : சுமார் 2 வருடங்கள் இருந்தேன். சென்னையில் பெரும்பாலான இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். அப்போது சங்கீத வித்வத் சபை, நாரதகான சபா, வாணிமஹால் முதலிய இடங்களில் நடைபெற்ற நடன நிகழ்ச்சிகளைத் தவறாமல் சென்று பார்ப்பேன். ஷோபனாவின் நாடகத்தை மிகவும் விரும்பி ரசித்திருக்கிறேன். பரதநாட்டியம் தொடர்பான தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்க விரும்பினேன். ஆனால், அவ்வளவாகக் கிடைக்கவில்லை. என் ஆசிரியை வைத்திருந்த சில வீடியோக்களை மட்டுமே பார்க்க முடிந்தது.\nகமல் : உங்களின் அரங்கேற்றம் எங்கே எப்போது நடந்தது\nயுகிகோ : 2003ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி மியூசிக் அகடமியில் மினிஹாலில்தான் எனது அரங்கேற்றம் நடந்தது. கலாக்ஷேத்ராவின் ஆசிரியர்களும் வந்திருந்தார்கள். பத்திரிகைகளும் பாராட்டி எழுதின. திரு.தனஞ்செயன் அவர்கள் வந்திருந்து வாழ்த்தியது மனதுக்கு மிகுந்த நிறைவைத் தந்தது. அந்த நினைவுகள் இன்றும் பசுமையாக இருக்கின்றன. பிறகு சில மாதங்கள் தங்கியிருந்து விட்டு, ஓஸகா திரும்பி விட்டேன்.\nகமல் : ஓஸகா வந்தபிறகு எப்படி பரதத்தைத் தொடர்கிறீர்கள்\nயுகிகோ : வீட்டில் ஓய்வு நேரங்களில் பயிற்சி செய்து வந்தேன். பிறகு ஜப்பானில் நடைபெற்ற இந்திய விழாக்களில் பங்குபெற்று வந்தேன். நண்பர்களின் இல்ல விசேஷங்களில் ஆடினேன். அவ்வப்போது நராவில் புத்தர் கோயில்களிலும் ஆடுவதுண்டு. சில மாதங்களுக்கு முன்பு நானே சொந்தமாக நராவில் ஒரு நாட்டியப்பள்ளியைத் துவக்கினேன். அடுத்த மாதம் கோபேயில் இன்னொரு பள்ளியைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறேன்.\nகமல் : பரதம் கற்றுக்கொள்ள ஜப்பானியர்கள் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுகிறார்கள்\nயுகிகோ : ஜப்பானில் நாட்டியம் கற்றுக்கொள்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு பரதநாட்டியம் பற்றித் தெரிவதில்லை. மேற்கத்திய நடனங்கள் அளவுக்கு பிரபலம் இல்லை. இருப்பினும், பரதத்தின் சிறப்புகளை எடுத்துக்கூறினால், ஈர்க்கப்பட்டு, ஆர்வம் கொண்டு கற்கத் தொடங்கி விடுகிறார்கள். எனவே, பரதத்தைப் பற்றி முடிந்தவரையில் ஜப்பானியர்களிடம் எடுத்துக் கூறிவருகிறேன்.\nகமல் : இந்தியாவில் அல்லது ஜப்பானில் நடைபெறும் நாட்டியவிழாக்களில் ஏதாவது பங்கு பெற்றிருக்கிறீர்களா\nயுகிகோ : மாமல்லபுரத்திலும் சிதம்பரத்திலும் நாட்டியாஞ்சலியில் நடனமாடி இருக்கிறேன். ஜப்பானில் பெரிய விழாக்களில் பங்கு பெற்றதில்லை என்றாலும், சிறு விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறேன். குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், நராவில் நடைபெற்ற புத்தர் கோயில் திருவிழாவின்போது, தொடர்ந்து 2 மணிநேரங்கள் ஆடியது பலரது கவனத்தை ஈர்த்தது. இதுபோன்ற விழாக்கள் இன்னும் பலருக்குப் பரதத்தைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.\nகமல் : பாரதத்தின் பாரம்பரியக் கலையின்மீது தாங்கள் வைத்திருக்கும் பற்றுக்கும் ஆர்வத்துக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.\nமுந்தைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்ததைப் போல, அயல்நாட்டில் வாழும்போது, தாய்நாட்டை நினைவுபடுத்தும் சிறு விஷயங்கள் கூட மனதை நெகிழச் செய்யும். அதிலும் இவர்களைப் போல இந்தியக் கலை மற்றும் மொழியின் மீது பற்றுக் கொண்டவர்களைச் சந்திக்கும்போது, இன்பம் இருமடங்காகிறது. இவர்களைப் பாராட்டி, ஊக்குவிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. நம் கலாச்சாரத்தின் பெருமைகளையும் பாரம்பரியங்களையும் நமது மக்களிலேயே பெரும்பான்மையோர் உணராத நிலையில், எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த இவர்கள் பற்றிக்கொண்டு போற்றுவது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம். நம் கலாச்சாரத்தின் வேர்களைத் தேசம் தாண்டிய அடுத்த தலைமுறைக்கும் பரவச் செய்வதில் இவர்கள் போன்றவர்களின் முயற்சிகள் நம் அனைவரின் நன்றிக்கும் உரியது. எப்போதும் கைக்கருகில் இருக்கும் ஒரு பொருளின் அருமை அது கையை விட்டுப் போன பின்னர்தான் தெரியவரும் என்பதுபோல, வரலாற்றின் பல்வேறு கட்டங்களில் நாம் தொலைத்த பெருமைகளைப் போல் இப்போது இருப்பனவற்றையும் விட்டு விடாமல், நாம் வாழும்போதே அக்கலைகளையும் வாழ வைப்போமாக\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.visarnews.com/2017/08/blog-post_26.html", "date_download": "2018-07-23T11:58:12Z", "digest": "sha1:K6BYDZE3NUX4DUXPXQNZMLCXZG6HKAIF", "length": 20202, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; சுதந்திர தின உரையில் எடப்பாடி பழனிசாமி! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; சுதந்திர தின உரையில் எடப்பாடி பழனிசாமி\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; சுதந்திர தின உரையில் எடப்பாடி பழனிசாமி\n“இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வேகமாக முன்னேறி வருகிறது” என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தேசிய கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின விழா உரை நிகழ்த்தினார். அதன்போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “சுதந்திரத்திற்காக அரும் பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வீர வணக்கம். விடுதலைப் போராட்ட தியாகிகளுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.13 ஆயிரமாக உயர்த்தப்படும்.\nஅனைத்துத் துறைகளிலும் தமிழக அரசு வேகமாக முன்னேறி வருகிறது. ரூ.1,114 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 20 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.\nபாகிஸ்தான் போரின் போது, தன் சொந்த நகைகளை அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம், கொடுத்தவர் ஜெயலலிதா. உழவர் பாதுகாப்பு திட்டத்தில், இயற்கை மரணமடையும் விவசாயிகளுக்கான நிதி ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.\nஇந்திய நாட்டில் நாம் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நீராபானம் திட்டம் மூலம், விவசாயிகளின் வருமானம் 2 மடங்காக உயரும். தென்மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்கள் தொடங்க திட்டம். 1,519 ஏரிகளில் ரூ.100 கோடி செலவில் ஏரிகள் சீரமைக்கும் பணி நிறைவடைய உள்ளது.” என்றுள்ளார்.\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nகமல் கோபத்திற்கு ஆளான ரம்யா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவானம்..\n'நான் ஏன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன்'...\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஓரினச்சேர்க்கை... தொடரும் விவாதம், என்ன சொல்கிறது நீதிமன்றம்\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீ...\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/30841", "date_download": "2018-07-23T11:10:11Z", "digest": "sha1:K3NTRR55EZM3PVBCYXEOHXEIPNOPWBPG", "length": 7563, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "எல்ரீரீஈ திருகோணமலை மாவட்ட முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர் கைது - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் எல்ரீரீஈ திருகோணமலை மாவட்ட முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர் கைது\nஎல்ரீரீஈ திருகோணமலை மாவட்ட முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர் கைது\nதமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர் கலையரசன் என்றழைக்கப்படும் அறிவழகன் செவ்வாய்க்கிழமை பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nதிருகோணமலை அரசடிப் பகுதியில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅறிவழகன் கடந்த 2009ஆம் ஆண்டு அம்பாறை மாவட்ட எல்ரீரீஈ தளபதி ராம் என்பவருடன் திருகோணமலையில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் 2013 ஆம் ஆண்டு விடுதலையாகி வந்து உறவினருடன் வாழ்ந்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில் இவரை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்வதற்கு பயங்கரவாத பிரிவினர் முயன்றபோது அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் இதனைத் தொடர்ந்து, திருகோணமலை நகர் அரசடிப் பகுதியில்வைத்து செவ்வாய்க்கிழமை காலை கைது செய்து விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.\nஏற்கனவே, விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் ராம் அம்பாறையிலும் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சார்ள்ஸ் அன்டனி படையணியின் கட்டளையிடும் அதிகாரியான நகுலன் என்றழைக்கப்படும் சிவமூர்த்தி கணபதிபிள்ளை யாழ்ப்பாணத்திலும் இந்தவார முற்பகுதியில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அறிவழகனின் கைதும் இடம்பெற்றுள்ளது.\nPrevious articleஅல்-நஜீபாத் பெண்கள் கல்வி நிலையத்தில் 4 ஆண்டுகளை கொண்ட அல்-ஆலிமா கற்கை நெறி\nNext article(Poem) பேஸ்புக்கின் பின்பக்கம்\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nதேர்தல் கால சந்தர்ப்பவாத கூட்டணிகள் போலன்றி, சமூகத்தின் வெற்றிக்காக உழைக்கக்கூடிய கூட்டணியொன்றினை அமைப்பது காலத்தின் தேவையாகும்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://balaraman.wordpress.com/2016/11/03/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-07-23T12:00:00Z", "digest": "sha1:RXE2GHKSR4KEH4SXK7ZT7VMPP7V7HTRB", "length": 25815, "nlines": 149, "source_domain": "balaraman.wordpress.com", "title": "பேலியோ என்னும் புரட்சி | எறுழ்வலி", "raw_content": "\nசிறிது காலமாகவே தமிழ்நாட்டில் கிளர்ச்சியைத் தூண்டிய சொல் – பேலியோ. பேலியோ என்பது குகைமனிதன் உணவுமுறையைக் குறிக்கும். இதைக் குறைமாவு நிறைகொழுப்பு உணவுமுறை என்றும் அழைக்கலாம். அதாவது மாவுச்சத்துள்ள உணவுகளை மிகவும் குறைத்துக்கொண்டு கொழுப்புச்சத்துள்ள உணவுகளை மிகுதியாக உண்பது தான் இந்த பேலியோ உணவுமுறை.\nபேலியோவைப் பற்றி தெரிந்துகொள்ள தமிழிலேயே எண்ணற்ற தளங்கள் உள்ளன. இந்தப் பதிவின் நோக்கம் அதை விளக்குவதல்ல. பேலியோ ஏன் ஒரு புரட்சி இயக்கம் போல் தோற்றமளிக்கிறது என்பதை இருமுனையில் இருந்தும் அலசிப்பார்ப்பதே இந்தக் கட்டுரையின் இலக்கு.\nஇந்தக் குறைமாவு நிறைகொழுப்பு உணவுமுறையை தமிழகமெங்கும் பரப்பியதில் பெரும் பங்கு “ஆரோக்கியம் & நல்வாழ்வு” குழுவைச் சேரும். இந்தக் குழுவின் மேலாண்மையரில் ஒருவரான நியாண்டர் செல்வன் தமிழ்நாட்டில் பல ஊர்களுக்கு சென்று மாநாடு நடத்தி பேலியோ உணவுமுறைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்தக் குழுவிலேயே பல மருத்துவர்களும் உள்ளனர். அதில் மருத்துவர் புருனோ இந்த உணவுமுறையைப் பற்றி நிறைய தகவல்கள் எழுதி வருகிறார்.\nஇந்த உணவுமுறைக்கு தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் எதிர்ப்புகளும் கூடிக்கொண்டே வருகிறது. நிறைய பேர் இந்தக் குழு ஏதோ ஒரு அரசியல் செய்து மக்களை ஏமாற்றுவதாகக் கூறுகின்றனர். இந்தக் குழுவில் யார் வேண்டுமானாலும் இலவசமாக சேரலாம் (முகநூல் பயனர்கள் மட்டும்) இங்கு ஆலோசனை பெற எந்த ஒரு கட்டணமும் கிடையாது. எனவே மக்களிடம் இருந்து நேரடியாக பணம் பிடுங்கும் அரசியல் இல்லை இது. ஒருவேளை பேலியோ குறித்தான நூல்களை நிறைய விற்க இந்தக் குழு தொடங்கப்பட்டிருக்கலாம். அல்லது குருதி ஆய்வு மையத்துக்கும் இந்தக் குழுவுக்கும் ஏதாவது வணிக உடனிணைவு இருக்கலாம். இந்தக் குழு ஒருவேளை பேலியோ பரப்புவதன் மூலம் பணம் ஈட்டினாலும் மக்களை ஏமாற்றவில்லை. எனவே இதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.\nஒருவேளை இறைச்சியை முன்னிறுத்தி இந்த உணவுமுறை இருப்பதால் இதை எதிர்ப்பரசியலாக சிலர் நினைக்கலாம். இதற்காகவே அந்தக் குழு இறைச்சி சாப்பிடாதவர்களுக்கும் தனி உணவுப்பட்டியல் தருகிறது. பேலியோ உணவுமுறையில் நிறைய விலைமதிப்பு கொண்ட உணவுப்பொருட்கள் உள்ளன என்று சிலர் குறைகூறுகின்றனர். அவர்கள் பரிந்துரைப்பது போல மது, புகைப்பழக்கங்களை நிறுத்திவிட்டு வெளியில் சாப்பிடுவதைக் குறைத்துக்கொண்டு பேலியோ பின்தொடர்ந்தால் செலவு ஒன்றும் கூடாது. மறைமுகமாகக் கூட எந்த ஒரு உணவு வணிகத்தையும் இவர்கள் ஆதரிப்பதாகத் தெரியவில்லை.\nபல்லாயிரக்கணக்கோர் உள்ள அந்த “ஆரோக்கியம் & நல்வாழ்வு” முகநூல் பக்கத்தில் கிழமைக்கு ஒருமுறையாவது இந்த உணவுமுறை மூலம் பயன்பெற்றததாக பகிர்ந்துகொள்வர். நிறைய பேர் உடல் எடை குறைந்ததை ஒளிப்படங்களோடு பகிர்கின்றனர். நீரிழிவு நோய் கட்டுக்குள் வருவதாக சான்றோடு பகிர்கின்றனர். ஆனால், பேலியோ கடைப்பிடித்ததால் உடல்நலம் குன்றியதாக யாரேனும் சான்றோடு சொல்லியிருக்கிறார்களா\nமேலே திரு. என். சொக்கன் கூறியது போல் பேலியோ பின்தொடர்பவர்கள் அதைப் பற்றி பேசிக்கொண்டே இருக்க நிறைய காரணங்கள் உண்டு. அதை எதிர்க்கவோ கிண்டலடிக்கவோ தான் பெரிதாகக் காரணம் எதுவும் இல்லை.\nபேலியோ என்பது அரசியல் இல்லையெனில் ஏன் புரட்சி இயக்கம் போல் செயல்பட வேண்டும். “ஆரோக்கியம் & நல்வாழ்வு” குழு வெறும் பரிந்துரைத் தளமாகவோ, யாரையும் ஏமாற்றாத வணிகமாகவோ செயல்படுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், உட்கொள்ளும் கொழுப்பு புரட்சியாக வெளிவர வேண்டுமென்பது தேவையில்லை.\nபின்குறிப்பு: 2 திங்களுக்கு நானும் இந்தக் குகைமனித உணவுமுறையைக் கடைப்பிடித்தேன். உடல் எடையில் 5 கிலோ குறைந்தேன். சில காரணங்களால் என்னால் அந்த உணவுமுறையைத் தொடர முடியவில்லை. ஆனால், மீண்டும் என்றேனும் தொடங்கும் எண்ணத்துடனே இருக்கிறேன். இதனால் நான் கொழுப்பு பிடித்தவன் என்று நீங்கள் எண்ணினால் அது தவறில்லை.\nகுறிச்சொற்கள்: அரசியல், உணவு, உணவுமுறை, குகைமனிதன், குறைமாவு, குழு, தமிழ், நிறைகொழுப்பு, புரட்சி, பேலியோ, மாநாடு, Diet, Paleo\nPosted in: அனுபவம், அரசியல், கட்டுரை, சமுதாயம், பலராமன்\n4 Responses “பேலியோ என்னும் புரட்சி” →\nஅனைவரும் தொடர்வது சந்தேகம் தான்…\nபேலியோ என்று இன்று அழைக்கப்படும் உணவுப்பழக்கத்தின் மீது எனக்கு ஆதரவும் இல்லை. எதிர்ப்பும் இல்லை. ஆனால் எப்படி பொது உணவின் மேல் ஐயங்களும் கருத்துகளும் உண்டோ, அதே போல மாவில்லா உணவுமுறை மீதும் உண்டு.\nஎனக்கு இந்த உணவு முறையை பேலியோ என்று அழைப்பதில் ஏற்பில்லை. பேலியோவில் வாழ்ந்த குகை மனிதனின் உணவுமுறை என்று அழைக்கப்படும் இந்த உணவுமுறையில் பேலியோத்தனம் எதுவுமில்லை என்பது என் புரிதல். நியோபேலியோ என்று சொல்லிக் கொள்வார்களானால் எனக்கு மறுப்பில்லை.\nவேட்டையாடி உண்ட குகைமனிதன் சமைத்துச் சாப்பிட்டிருப்பானா என்பதே பெரும் ஐயம். ஒருவேளை நெருப்பில் எதையாவது வாட்டி உண்டிருக்கலாம். அதே நேரத்தில் ஒருநாளில் எத்தனை முறை உணவு உண்டிருப்பான் என்பதும் மிகப்பெரிய கேள்வி. கிடைத்த போது உண்ட குகை மனிதனின் உணவுமுறைக்கும் மூன்று முறை உண்பதற்கு அட்டவணை கொடுப்பதற்கும் எப்பொருத்தமும் இல்லை என்பதென் தெளிவு.\nஅத்தோடு பேலியோ மனிதனின் உடலுழைப்புக்கும் நம்முடைய இக்காலத்து உணவுமுறைக்கும் மிகப்பெரிய இடைவெளியும் உள்ளது. பேலியோ உண்டால் உடல் உழைப்பு தேவையில்லை என்று யாரும் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். அதே நேரத்தில் முறையான உடலுழைப்பு இருந்தால் பேலியோவுக்கு மாறவேண்டியதில்லை என்றும் நினைக்கிறேன்.\nஅசைவப்பேலியோவைக் கூட என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. சைவப்பேலியோவை என்னால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. நிறைய பதிவுகளையும் விளக்கங்களையும் படித்தாலும் என்னுடைய மண்டையில் ஏறவில்லை. பாதாம் பருப்பை வறுத்துச் சாப்பிடுவது எப்படி குகைமனிதனின் உணவுப்பழக்கமாகும் என்பதைப் புரிந்து கொள்ளும் அறிவும் எனக்கில்லை. இப்படியான பல காரணங்களினால்தான் இந்த உணவுப்பழக்கத்தை பேலியோ என்றழைக்க யோசனையாக இருக்கிறது. மாவில்லா உணவுமுறை என்று என் புரிதலுக்காக அழைத்துக் கொள்கிறேன்.\nசரி.. பெயரை விட்டுவிடுவோம். உணவுப்பழக்கத்தைப் பற்றி என்ன நினைக்கிறேன் என்றும் சொல்லிவிடுகிறேன்.\nஉணவுப்பழக்கம் ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு விதமாக ஒத்துக்கொள்ளும். அவரவர்களுக்கு ஒத்துக்கொள்வது கொள்ளாதது என்று புரிந்து உணவுப்பழக்கத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். அதே போல முடிந்தவரை உடலுழைப்பும் தேவை. உடலுக்குத் தேவையான சத்துக்கள் கொண்ட சமநிலை உணவும் உடலுழைப்பும் உணவின் அளவும் மிகக் கவனமாக ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியவை.\nபலவித காரணங்களால் உடல் பருத்தவர்கள் பொது இடங்களிலும் பள்ளி கல்லூரிகளிலும் தாழ்வு மனப்பாங்கோடு இருந்திருப்பார்கள். அந்தத் தாழ்வு மனப்பாங்கு நீக்க மாவில்லா உணவுமுறை பலருக்கும் உதவியதில் மிக்க மகிழ்ச்சி. நீரிழிவு நோயும் பலருக்குக் கட்டுப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.\nஇந்த மாவில்லா உணவுமுறை உண்மையிலேயே மிகச்சரியான முறையாகக் கூட இருக்கலாம். ஆனால் இதை முழுமையாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஒரு மருந்து முழுமையாகப் பயன்பாட்டுக்கு வர பத்து வருடங்கள் ஆகின்றன. புதிய முறை உணவுப்பழக்கத்துக்கும் சாதக பாதகங்கள் புரிய பத்து ஆண்டுகளாவது ஆகும். ஆனால் மாவில்லா உணவுமுறையை முறைப்படி ஆராய்ந்து முடிவு சொல்ல யார் வரப்போகிறார்கள் என்று தெரியவில்லை.\nஎந்தப் புதுக்கருத்து வந்தாலும் எதிர்ப்புகளும் வருவது வழக்கம். மாவில்லா உணவுமுறை மீதும் தீவிர எதிர்ப்புகளைப் பார்க்கிறோம். நாம் நண்பர்களை விட எதிர்களைத்தான் எதிர்நோக்க வேண்டும். அவர்களிடம் இருந்து வருகின்ற கேள்விகளும் தாக்குதல்களும் நம்மிடமிருக்கும் கருத்தை இன்னும் பட்டை தீட்டும். நம்மிடம் நேர்மை இல்லாத போதுதான் எதிரிகளின் மீது தாக்குதலில் இறங்குவோம். ஆகவே பட்டை தீட்டிக்கொண்டு முன்னேற விரும்புகிறவர்கள் எதிரிகளுக்குத்தான் முதல் நன்றியைச் சொல்ல வேண்டும்.\nமாவில்லா உணவுமுறையும் எதிரிகளின் எதிர்ப்புகளைப் படிக்கல்லாக்கிக் கொண்டு முன்னேறி வருமா என்பதைத் தீர்மானிக்கப் போவது காலம் தான். ஆகையால் அவரவருக்குத் தக்க வகையில் உணவுப்பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்.\nமாவில்லா உணவுமுறையை இப்போதைய நிலையில் என்னால் பின்பற்ற முடியாது. ஆனால் வெள்ளைச் சர்க்கரை, இனிப்புகள், பால் (தயிர், மோர், வெண்ணெய், நெய் அல்ல), காப்பி, குளிர்பானங்கள் ஆகியவற்றை விலக்கிவிட்டேன். முடிந்த வரை ஜங்க் எனப்படும் தீய உணவுகளை உண்பதில்லை. இப்போதைக்கு என்னால் முடிந்தது இவ்வளவுதான்.\nஎங்காவது போனால் உபசரிப்பில் இனிப்புகளும் காப்பியும் வரும் போது சாப்பிடுவதில்லை என்று சொல்வது வழக்கமாகிப் போனதால் மாவில்லா உணவுப்பழக்கம் உள்ளவர்கள் வெளியில் போகும் போது படும் சிரமத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.\nநல்லதைச் சாப்பிடுங்கள். நன்றாகச் சாப்பிடுங்கள். நன்றாக உடற்பயிற்சி செய்யுங்கள். ஆண்டவன் அருள் அனைவருக்கும் ஆகட்டும்.\nபேலியோ என்பது வேலியோ கேலியோ | மாணிக்க மாதுளை முத்துகள் →\n[…] உணவுமுறை பற்றிய நண்பர் பலராமனின் பதிவில் என்னுடைய பின்னூட்டம். பேலியோ […]\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஏற்புடைய மாற்றங்கள் பொதுச்சூழலில் அமைய விழையும் சொல்லேருழவன்\nஇங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை இட்டுவிட்டு கீழே இருக்கும் பொத்தானை அழுத்தினால் போதும். 'எறுழ்வலி'யின் பதிவுகள் உங்கள் மின்னஞ்சலின் வாசல் தேடி வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-07-23T11:54:11Z", "digest": "sha1:3HZJ2T25PVZPIGMMSMXOZC644SENZVFA", "length": 9755, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒலிம்பிக் உறுதிமொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒலிம்பிக் உறுதிமொழி (Olympic Oath) ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்கவிழாவின்போது பங்கேற்கும் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியாளர் சார்பாக ஒரு விளையாட்டாளரும், பணியாற்றும் ஒவ்வொரு நடுவர் மற்றும் போட்டி அலுவலர் சார்பாக ஒரு நடுவரும் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி ஆகும். போட்டியை நடத்துகின்ற நாட்டின் அணியிலிருந்து ஓர் விளையாட்டாளர் ஒலிம்பிக் கொடியின் ஓர் முனையைப் பிடித்துக்கொண்டு பின்வரும் உறுதிமொழியை எடுக்கிறார் :\nஇந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களில் அந்தந்த விளையாட்டுக்களின் விதிகளை மதித்தும் கடைபிடித்தும், எவ்வித ஊக்கமருந்து அல்லது பிற மருந்துகள் இல்லாது அந்த விளையாட்டுக்களை விளையாட பொறுப்பேற்றும், நேர்மையான விளையாட்டு மனப்பாங்குடன் விளையாட்டின் சிறப்புக்காகவும் எங்கள் அணிகளின் பெருமைக்காகவும் நாங்கள் கலந்து கொள்கிறோம் என்று அனைத்து போட்டியாளர்களின் சார்பாக நான் உறுதியளிக்கிறேன்.[1]\nபோட்டிகளை நடத்தும் நாட்டிலிருந்து ஓர் நடுவர் அதேபோல ஒலிம்பிக் கொடியின் முனையைப் பற்றிக்கொண்டு பின்வரும் உறுதிமொழியை எடுத்துக் கொள்கிறார்:\nஇந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களில் நேர்மையான விளையாட்டு மனப்பாங்குடன் அந்தந்த விளையாட்டுக்களின் விதிமுறைகளை மதித்தும் கடைபிடித்தும் முழுமையான நடுநிலையோடு நாங்கள் பணியாற்றுவோம் என்று அனைத்து நடுவர்கள் மற்றும் அலுவலர்கள் சார்பாக நான் உறுதியளிக்கிறேன்.[1]\n2010 கோடைக்கால இளையோர் ஒலிம்பிக்கிலிருந்து, கூடுதலாக போட்டி நடத்தும் நாட்டிலிருந்து பயிற்றுனர் ஒருவரும் அனைத்துப் பயிற்றுனர்கள் சார்பாக உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்:\nஒலிம்பிக் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கேற்ப நேர்மையான விளையாட்டு மனப்பாங்கு மற்றும் சமநிலை உணர்வுகளோடு விளையாடவும் கடைபிடிக்கவும் பொறுப்பேற்றுக் கொண்டு அனைத்து பயிற்றுனர்கள் மற்றும் போட்டியாளர்களுடன் வந்துள்ள பிற உறுப்பினர்கள் சார்பாக நான் உறுதியளிக்கிறேன்[2]\nபெய்ஜிங்கில் நடந்த 2008 ஒலிம்பிக்கில் சீனத்திலும் துரினில் நடந்த 2006 குளிர்கால ஒலிம்பிக்கில் இத்தாலியத்திலும் உறுதிமொழி எடுக்கப்பட்டன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2014, 04:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amudu-gowripalan.blogspot.com/2016/07/my-week-with-marilyn.html", "date_download": "2018-07-23T11:34:38Z", "digest": "sha1:AACCXJP3ODBKL5A4GVDCWP7F26ZC4CKT", "length": 18882, "nlines": 409, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: மை வீக் வித் மரிலின் (My Week with Marilyn) - பிரிட்டிஷ் திரைப்படம்", "raw_content": "\nமை வீக் வித் மரிலின் (My Week with Marilyn) - பிரிட்டிஷ் திரைப்படம்\n2011ஆம் ஆண்டில் திரைக்கு வந்த பிரிட்டிஷ் திரைப்படம். 'My Week with Marilyn.' 101 நிமிடங்கள். ஓடக் கூடிய இந்தத் திரைப்படத்தை இயக்கியவர் Simon Curtis.\nஉலக புகழ் பெற்ற திரைப்பட நடிகை மரிலின் மன்றோவை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அருமையான திரைப்படம் இது. Colin Clark என்பவர் எழுதிய 'The Prince, The Showgirl and Me' என்ற நூலையும் 'My Week with Marilyn' என்ற நூலையும் அடிப்படையாக வைத்து இப்படத்திற்கான திரைக்கதையை மிகச் சிறப்பாக உருவாக்கியவர் Adrian Hodges.\nபடத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்டாக அமைந்தது Ben Smithardஇன் ஒளிப்பதிவு.\nமரிலின் மன்றோவாக படத்தில் உயிர்ப்புடன் வாழ்ந்து, நம்மை நூறு சதவிகிதம் ஆச்சரியத்தில் மூழ்கடித்தவர் Michelle Williams.\nபடம் முற்றிலும் முடிவடைந்தவுடன், முதல் முறையாக Newyork Film Festival இல் திரையிடப்பட்டது. அதற்குப் பிறகு Mill Valley Film Festivalஇல் திரையிடப்பட்டது.\nஅருமையான நடிப்பிற்காக Michelle Williamsக்கு Golden Globe Award for Best Actress in a Musical or Comedy Motion Picture என்ற பிரிவில் விருது வழங்கப்பட்டது. ஆஸ்கார் விருதுக்காகவும் (Academy Awards), British Academy Film Awardsக்காகவும் சிறந்த நடிகைக்கான விருதுக்காக Michelle Williamsஇன் பெயர் சிபாரிசு செய்யப்பட்டது.\nஓவ்வெரு தமிழனும் கட்டாயம் பதிவு சொய்ய வேண்டிய பதிவ...\nசினிமாக்களில் காட்சிப்படுத்தபடும் பெண்கள் மீதான வன...\nஉலகத்தை உலுக்கும் ஒரு சினிமா\nஇலங்கையில் தமிழினம் அழிவு அபாயத்தை எதிர்நோக்குவதாக...\nதலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளே ஆயுதம்-பாமா\nருத்ராட்ச முகத்தில் உள்ள தேவதைகளால் விலகும் பாவங்க...\nசாய்பாபா‬ பற்றி இதுவரை பலரும் அறியாத ‪ அதிசய‬ ‪தகவ...\nமின்சாரத்தைக் கண்டு பிடித்தவர் நம் குள்ள முனிவர் அ...\nநமது 'திருமந்திரம்' உலக அரங்கில்\nFood is linked to NCDs உடலை உண்ணும் உணவு எனும் தலை...\nகேதார்நாத்லிருந்து, ராமேஸ்வரம் வரை நேர்கோட்டில் அம...\nஒரு பெண் நேசிக்கிறவளாக இருக்கிறாள்\nகண்ணப்பர், நாயனார் ஆவதற்கு காரணமாகிய அவரால் வணங்கப...\nஇலங்கை கல்வி அமைச்சில் ஏராளமான பதவி வெற்றிடங்கள்\n\"கடன் அடைக்க முடியவில்லையா \"\nஅற்புதமான பேச்சு, அழுத்தமான அர்த்தங்கள்,அனைவரும் க...\nகடலில் உருவான குட்டி நாடு Sealand\nதமிழின் மூத்த கவிஞர் ஞானக்கூத்தன் புதன்கிழமை இரவு ...\nஒரு இனம் மட்டும் ஏன் வஞ்சிக்கப்பட்ட இனமாக இருக்க வ...\nபல்கலைக் கழக கல்விமுறை அடிமைக் கல்வியா\nசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க ஒரு சிறந்...\n‘கபாலி’ படம் விரிவான கட்டுரை\nஇவ்வரிகளை எழுதியவருக்கு கோடான கோடி நன்றிகள்...\n\"வாத எண்ணெய் இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} {"url": "http://ashokkumarkn.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-07-23T11:30:14Z", "digest": "sha1:XZ77UMTOEOEVX5L3NKICUTVBQJNHOUEI", "length": 14914, "nlines": 102, "source_domain": "ashokkumarkn.blogspot.com", "title": "தமிழ் நிலம் - Tamil Land: கரோட்டினாய்டுகளும் அதன் பயன்களும்", "raw_content": "தமிழ் நிலம் - Tamil Land\nஇது ஒரு அறிவியல் மற்றும் படைப்புகள் சார்ந்த வலைப்பூ\nகரோட்டினாய்டுகள் (Carotenoids) என்பது தாவரங்களின் குளோரோபிளாஸ்ட் மற்றும் குரோமோபிளாஸ்டுகளில் காணப்படும் டெட்ராடெர்பினாய்டு கரிம நிறமிகள் (tetraterpenoid organic pigments) ஆகும். மேலும் இந்த கரோட்டினாய்டுகள் ஒளிச்சேர்க்கை செய்யும் உயிரினங்களான பாசி (algae), சில வகை பூஞ்சை (fungus) மற்றும் பாக்டீரியாவில் உள்ளது. எனினும் கரோட்டினாய்டுகள் மனிதன் மற்றும் விலங்குகளில் உற்பத்தி செய்யப்படுவது இல்லை. இதுவரை சுமார் 600 கரோட்டினாய்டுகள் கன்டறியப்பட்டுள்ளன. பொதுவாக கரோட்டினாய்டுகள் இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது, சாந்தோபில்கள் (ஆக்சிஜன் கொண்டிருக்கும்) மற்றும் கரோட்டினின் (முற்றிலும் ஹைட்ரோகார்பன்கள் கொண்டிருக்கும்).\nகரோட்டினாய்டுகள் குறைவினால் உண்டாகும் விளைவுகள்\nதற்போதுள்ள சூழ்நிலையில் உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 2.5 லட்சத்திலிருந்து - 5 லட்சம் மக்கள் வைட்டமின் ஏ (Vitamin A) குறைபாட்டினால் கண்பார்வையை இழக்கினர் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ஆசிய நாடுகளை சார்ந்த மக்களே அதிக அளவில் பார்வைகுறைபாடு நோயினால் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பார்வை இழப்பிற்கு வைட்டமின் ஏ குறைபாடே மிக முக்கியகாரணமாக உள்ளது. இந்த வைட்டமின் ஏ குறைபாட்டிற்கு வறுமையில் உள்ள மக்கள் போதுமான அளவு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ளாததும், வேளைப்பளுவில் சரிவர சாப்பிடாமல் இருப்பது மற்றும் சத்துக்கள் மிகுந்த உணவுகளை சாப்பிடாமல் ஊட்டச்சத்துகள் குறைந்த மேற்கத்திய கலாச்சார உணவுகளை உட்கொள்வதும் காரணமாக உள்ளது. மேலும் கரோட்டினாய்டுகள் குறைபாட்டினால் உடலில் நோய் எதிர்ப்புதிறன் குறைகிறது.\nகரோட்டினாய்டுகள் எந்தெந்த உணவுகளில் அதிகமாக உள்ளது\nபொதுவாக கரோட்டினாய்டுகளானது மஞ்சள், சிவப்பு, மற்றும் பச்சை நிறமுடைய காய்கறிகள், பழங்கள், தானியங்கள், தக்காளி, காரட், மக்காச்சோளம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் பருப்பு வகைகளில் மிகுந்து காணப்படுகிறது. நிறமற்ற காய்கறிகள் மற்றும் பழங்களில் (உ.தா. வெள்ளை நிற காலிபிளவர்) கரோட்டினாய்டுகள் குறைவாக உள்ளது\nசுமார் 40 க்கும் மேற்பட்ட கரோட்டினாடுய்களானது நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ளது. இவற்றில் பீட்டா கரோட்டீன் (β-carotene) மற்றும் பீட்டா கிரிப்டோசாந்தின் (β-cryptoxanthin) என்கிற கரோட்டினாய்டுகள் மனிதனுக்கு வைட்டமின் ஏ (Vitamin A) கிடைப்பதற்கு முன்னோடியாக உள்ளது. மேலும் இத்தகைய கரோட்டினாய்டுகள் எலும்பு வளர்ச்சி, இனப்பெருக்கம், செல் பிரிவு மற்றும் செல் வேறுபாட்டில் முக்கிய பங்குவகிக்கிறது.\nகரோட்டினாய்டுகளில், லூடின் (Lutein) மற்றும் சியாசாந்தின் (Zeaxanthin) மட்டுமே கண்ணின் விழித்திரையின் கரும்புள்ளி பகுதியில் உள்ளதோடு மட்டுமில்லாமல் விழித்திரையை சீரழியாமல் பாதுகாத்து கண்பார்வைக்கு வழிவகுக்கிறது. மேலும் இவ்விரு கரோட்டினாய்டுகளும் புற ஊதாக்கதிர்களினால் தோல் பாதிப்படையாமல் தடுப்பதற்கும், இருதய நோய்கள் வராமல் தடுப்பது மற்றும் கண்புரை (Cataract) நோய்களிலிருந்து கண்களை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.\nபருப்பு வகைகளில் உள்ள கரோட்டினாய்டுகள்\nபருப்பு வகைகளான பட்டாணி (pea), கொண்டை கடலை (chick pea), மற்றும் சாம்பார் பருப்புகளில் (lentils/dhal) நான் ஆராய்ச்சி மேற்கொண்டதில் சுமார் பதினைந்திற்கும் மேற்பட்ட கரோட்டினாய்டுகள் உள்ளதென கண்டறியப்பட்டது. இந்த கரோட்டினாய்டுகளில் லூடின் ஆனது மிக அதிக அளவில் மேற்கூறிய மூன்று பருப்புகளிலும் உள்ளது. வைட்டமின் ஏ விற்கு காரணமான பீட்டா கரோட்டின் ஆனது மஞ்சள் நிற பருப்புகளை விட பச்சை நிற பருப்புகளில் அதிக அளவில் உள்ளது. மேலும், பருப்புகளில் சியாசாந்தின் (Zeaxanthin), வயலோசாந்தின் (Violaxanthin) போன்ற கரோட்டீனாய்டுகளும் குறிப்பிட்ட அளவில் உள்ளதென எனது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. நன்றி: தாவர அறிவியல் துறை, சஸ்காச்சூவான் பல்கலை கழகம், சாஸ்கடூன், கனடா.\nகுறிப்பு: இந்த கட்டுரையை மே-2013 அறிக அறிவியல் மாத இதழில் வெளியிட்டுள்ளேன்.\nதிண்டுக்கல் தனபாலன் July 9, 2012 at 1:33 AM\nநல்லதொரு பகிர்வு... தொடர வாழ்த்துக்கள்..... பகிர்வுக்கு நன்றி \nசின்ன வேண்டுகோள் : Email Subscription Widget வைக்கவும். நிறைய வாசகர்களுக்கு உங்களின் படைப்புக்கள் சென்றடையும் மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.karpom.com/2012/06/feedburner.html) சென்று பார்க்கவும். நன்றி\nஊக்குவிப்பு மற்றும் கருத்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே.. உங்கள் வலைதளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.\nமுனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nநீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் (Stevia) முக்கியத்துவம்\nஅறிமுகம்: ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்பு துளசி ( அ ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது....\nஅறிமுகம்: ஒயின் அருந்துவது பண்டைய காலத்திலிருந்து வழக்கத்தில் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஒயின் குடிப்பது மக்களிடையே மிக சாதாரணமாக உள...\nகர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள்\nமுனைவர் . க . அசோக்குமார் கர்ப்பமான பெண்களின் உணவில் ஊட்டச்சத்து அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொள்வது மிக முக்கியமா...\nநான் ஒரு வேளாண் அறிவியல் ஆராய்ச்சியாளன். இங்கு என்னுடைய சொந்த படைப்புகளை வெளியிட்டு வருகிறேன். என்னுடைய படைப்புகளில் என்னால் இயன்ற அளவு தமிழ் மொழியில் எழுதியுள்ளேன். எங்கேனும் ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியிருப்பின் அல்லது தமிழில் சிறு பிழை செய்திருப்பின் தமிழன்னையே உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devan.forumta.net/t3233-topic", "date_download": "2018-07-23T11:47:41Z", "digest": "sha1:UMKJZPD6C5FFBKUKR3XLYYC56I5H5RAJ", "length": 23472, "nlines": 83, "source_domain": "devan.forumta.net", "title": "செல்ஃபி எடுப்பவரா நீங்கள்? - உறைய வைத்த செல்ஃபி விபரீதங்கள்!!", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயாMon Jun 25, 2018 2:21 pmசார்லஸ் mc \"பிழைக்க தெரியாத மனுஷன்\" - தமிழ் கிறிஸ்தவ குறும்படம்Mon Jun 25, 2018 2:07 pmசார்லஸ் mc நட்பு கொள்வதில் நிதானமாகMon Jun 25, 2018 1:55 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\n - உறைய வைத்த செல்ஃபி விபரீதங்கள்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: இன்றைய செய்திகள் :: பொதுவான பகுதி\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\n - உறைய வைத்த செல்ஃபி விபரீதங்கள்\nசெல்ஃபி இன்றைய மாடர்ன் உலகின் தவிர்க்க முடியாத வார்த்தையாக மாறியுள்ளது. டீக்கடையில் டீ குடிப்பது துவங்கி கல்யாண வீட்டில் மணமக்களோடு ஒன்றாக நின்று எடுக்கும் புகைப்படம் வரை எல்லாமேச் செல்ஃபி மயம் தான் எங்கிருந்து வந்தது இந்த செல்ஃபி யார் அறிமுகப்படுத்தினார்கள் என்றால் இது இன்று ஆரம்பித்த விஷயமல்ல 1839ம் ஆண்டு அமெரிக்க புகைப்படக்காரர் ஒருவர் தன் லென்ஸை சரிசெய்யும் போது பதிவான புகைப்படம் தான் செல்ஃபியின் ஆதி என்கிறது வரலாறு. ஆனால் இன்று சினிமா பிரபலங்கள் படம் எடுக்கிறார்களோ இல்லையோ செல்ஃபி எடுக்க தவறுவதில்லை. கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் என எங்கு பார்த்தாலும் செல்ஃபி எடுப்பவர்களை தான் பார்க்கிறோம்.\nஇதில் என்ன விபரீதம் இருக்க போகிறது எல்லாம் ஜாலியான ஒரு விஷயத்துகாக தானே செய்கிறோம் என்று நியாயப்படுத்துபவரா நீங்கள் உங்களுக்கானது தான் இந்த கட்டுரை சில செல்ஃபி விபரீதங்களால் உயிர் போகும் அளவிற்கு ஆபத்துகள் உண்டாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுகிழமையன்று போர்ச்சுக்கலை சேர்ந்த ஒரு கணவன் - மனைவி சுற்றுலாவிற்காக மேற்கு ஐரோப்பாவில் உள்ள கபோ டி ரோகாவில் உள்ள மலைப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு மலை உச்சியின் ஓரத்தில் நின்று கொண்டு செல்ஃபி எடுக்கலாமே என்று தோன்ற மலை உச்சியின் நுனியில் நின்றவர்கள் க்ளிக் செய்யும் போது கால் தடுக்கி கீழே விழுந்து இறந்து போனார்கள். இதுபோன்ற செய்திகள் ஏராளம் ரயில்வே ஸ்டேஷனில் செல்ஃபி எடுக்கும் போது தவறி விழுந்து இறந்தவர். தன்னை தானே சுட்டுக்கொள்வது போல செல்ஃபி எடுக்க நினைத்தவர் உணமையிலேயே இறந்த சம்பவம், பேஸ்பால் போட்டியை காண சென்றவர் செல்ஃபி எடுக்கும் போது அடிபட்ட சம்பவம் என செய்திகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.\nஇதெல்லாம் ஜாக்கிரதையாய் இல்லாதவர்களுக்கு தான் என்கிறார்கள் சிலர் அவர்களுக்கு இருக்கிறது சில ஆபத்தான செய்திகள். உத்திர பிரதேசத்தில் இளைஞர்கள் நான்கு பேர் மது அருந்துவதை செல்ஃபி எடுத்துள்ளனர். அவர்கள் கை சும்மா இல்லாமல் அதனை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்ய மற்ற நண்பர்களில் ஒருவரது உறவினர் அதனை பார்த்து வீட்டில் சொல்ல மானம் போய் இருக்கிறது அந்த இளைஞருக்கு. இதே போன்ற ஒரு சம்பவத்தில் தன் காதலனுடன் எடுத்து கொண்ட செல்ஃபி வெளிவர அந்த பெண்ணின் வீட்டில் உள்ளவர்கள் அந்த பையனை திட்டி சண்டை, போலீஸ் ஸ்டேஷன் என் சென்றிருக்கிறது அந்த செல்ஃபி கேஸ்.\nஇவையெல்லாம் சட்ட ரீதியான பிரச்னை என்றால், மன ரீதியான சில பிரச்னைகளும் எழுகின்றனவாம். எங்கு சென்றாலும் செல்ஃபி எடுத்தே தீருவேன் என அடம் பிடிக்கும் செல்ஃபிமேனியா அதனை சமூக வலை தளங்களில் பகிர்ந்தே தீருவேன் என்ற மனநிலை இப்படியான பாதிப்புகளும், காலையில் நாம் பல் துலக்குவது தொடங்கி இரவு கொசுவர்த்தி கொளுத்துவது வரை என அனைத்து விஷயங்களையும் செல்ஃபியாக பதிவு செய்வதை வழக்கமாக்கி கொள்ளும்போது எந்த வித கஷ்டமும் இன்றி நம்மை அனைவரும் பின் தொடர முடியும் என்கின்றனர் உளவியல் வல்லுனர்கள்.\nஇதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த சினிமா பிரபலங்களின் அட்ராசிட்டியால் பாதிக்கப்பட்டவர்களும் அதிகம் அதை பார்த்து தான் நானே செல்ஃபி எடுக்க கற்றுக்கொண்டேன் என்கிறது ஒரு கூட்டம். ஆயிரம் போட்டோகிராபர்கள் உள்ள ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரபலங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து செல்ஃபியாம். வீட்டில் சண்டே ரிலாக்ஸாக முன்னனி நடிகர் ஒருவர் மற்றோருவரை சந்தித்தது ஒரு செய்தியா என்ற கேள்விக்கு முன்னரே செல்ஃபி வித் என டேக் செய்கிறார் மற்றோரு நடிகர். ஒரு நடிகை ஒருபடி மேலே சென்று தனது தேனிலவு போட்டோக்களை செல்ஃபியாக ட்விட்டி இருக்கிறார். என்று தனியும் இந்த செல்ஃபி மோகம் எனும் அள்விற்கு கூடிவிட்டன செல்ஃபியாளர்களின் அளப்பறை\nஇதையெல்லாம் படிச்சுட்டு ஐ எம் ரீடிங் விகடன் செல்ஃபி ஆர்ட்டிகள்னு ஸ்டேட்டஸ் போடுறவங்களும் இருக்கதான் செய்யுறாங்க...செல்ஃபி எடுப்பவர்கள் நீங்கள் ஜாலிக்கு தான் எடுக்கிறீர்கள் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம் ஆனால் நீங்கள் செல்ஃபி எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம் அழகான மற்றும் பாதுகாப்பான இடத்தில் செல்ஃபி எடுங்கள்... நடு ரோட்டில் நின்று கொண்டு செல்ஃபி அட் நடுரோடு என்று டேக் செய்யாதீர்கள்...\nநன்றி: விகடன் - ச.ஸ்ரீராம்\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2013/10/blog-post_5983.html", "date_download": "2018-07-23T11:44:19Z", "digest": "sha1:ATYBLKXDF6H3FPCKONYTVDLE5RLOZUWY", "length": 10941, "nlines": 73, "source_domain": "rssairam.blogspot.com", "title": "சாஸ்த்ரா ராமானுஜன் பரிசு: நிகழாண்டு ஜெர்மனி பேராசிரியருக்கு வழங்க முடிவு ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nசாஸ்த்ரா ராமானுஜன் பரிசு: நிகழாண்டு ஜெர்மனி பேராசிரியருக்கு வழங்க முடிவு \nநிகழாண்டுக்குரிய சாஸ்த்ரா ராமானுஜன் பரிசு ஜெர்மனி பேராசிரியர் பீட்டர் ஷோல்ஸþக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nசீனிவாச ராமானுஜன் ஆய்வுப் பாதையில் தனிப்பட்ட முறையில் ஈடுபாடு காட்டி அதில் பாராட்டத்தக்க அளவுக்குப் புதிய கருத்துகளை வழங்கும் இளம் கணிதவியல் அறிஞர்களுக்கு இப்பல்கலைக்கழகம் 2005 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இப்பரிசை வழங்குகிறது.\nதேர்ந்தெடுக்கப்படும் அறிஞருக்கு 10,000 அமெரிக்க டாலரை பரிசாக வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதற்குரிய வயது வரம்பு 32 என வரையறுக்கப்பட்டது. அந்த வயதில் தான் ராமானுஜன் வியக்கத்தக்க சாதனையைப் புரிந்தார்.\nஇந்தப் பரிசு கும்பகோணத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் சீனிவாச ராமானுஜன் மையத்தில் நிகழாண்டு டிச. 21-22 ஆம் தேதியில் நடைபெறவுள்ள பன்னாட்டு எண் கோட்பாடு மற்றும் கலாய் பிரதியீடு கருத்தரங்கில் வழங்கப்படும்.\nபேராசிரியர் ஷோல்ஸ் புரட்சிகரமான புதுமைக் கருத்துகளை எல்லாம் பல்வேறுபட்ட துறைகளில் வழங்கியிருக்கிறார். எண் கணிதம், அல்ஜீப்ரா சார்ந்த வடிவக் கணிதம், தன் வடிவப் படிவக் கோட்பாடு ஆகியவற்றில் தனித்துவக் கருத்துக்களைக் கூறியுள்ளார். கலாய் பிரதியீடுகளில் அரிய செய்திகளைச் சொல்லியிருக்கிறார்.\nமுதுநிலை ஆய்வேட்டிலேயே புதிய நிரூபணங்களைத் தந்துள்ளார். அவருடைய அணுகுமுறை போற்றும் வகையில் வித்தியாசமாக இருப்பதோடு முந்தைய அணுகுமுறைகளைவிட எளிமையானதாகவும் உள்ளன. இதுவரை விடை காணமுடியாத வினாக்களுக்கெல்லாம் தீர்வு கண்டுள்ளார்.\nஇவர் ட்ரெஸ்டனில் 1987 ஆம் ஆண்டு டிசம்பரில் பிறந்தார். கணித மேதை ராமானுஜத்தின் நூற்றாண்டு கொண்டாடப்பட்ட ஆண்டில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 25 வயதைத் தாண்டிய இவர் உலகிலேயே மிகவும் மதிக்கத்தக்க கணிதவியல் வல்லுநராகத் திகழ்கிறார் என்பது பாராட்டுக்குரியது.\nநிகழாண்டுக்குரிய சீனிவாச ராமானுஜன் பரிசுக் குழுவில் பேராசிரியர் கிருஷ்ணசுவாமி அல்லாடி (குழுத் தலைவர் - புளோரிடா பல்கலைக்கழகம்), காத்ரீன் பிரிங்மேன் (கோலோன் பல்கலைக்கழகம்), ரோஜர்ஹீத் ப்ரவுன் (ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்), டேவிட் மாசர் (பேசல் பல்கலைக்கழகம்) பேரிமசூர் (ஹார்வர்டு பல்கலைக்கழகம்), கென்ரிபே (கலிபோர்னியா பல்கலைக்கழகம்), வார்னரர் (க்வீன்ஸ்லேண்ட் பல்கலைக்கழகம்) ஆகியோர் இடம் பெற்றனர்.\nதினமணி, அக்டோபர், 1, செவ்வாய், 2013\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://swarnarekha-thegoldenline.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-07-23T11:40:01Z", "digest": "sha1:MYCZNLVDSIFY7LUQSJXALVJEWFFPUAHW", "length": 12194, "nlines": 155, "source_domain": "swarnarekha-thegoldenline.blogspot.com", "title": "பூசலம்பு: உதிரிப்பூக்கள்", "raw_content": "\nகாப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.\nபெண்களின் கண்களை போரிடும் அம்புகள் ( பூசலம்புகள் ) என்று சொல்கிறான் கம்பன்...அவ்வளவு கூர்மையானதாம் அவை.. என் கண்கள் (பூசலம்பு) மூலமாக நான் காண்பவை இங்கே...\nகுருவரெட்டியூர், பவானி / திருச்சி, தமிழ்நாடு, India\nஃபிரியா ஒரு இடம் கெடைச்சா விடுவோமா... ஆரம்பிச்சுட்டோம்ல்ல ப்ளாக்க...\nகும்பகோணம் கோவில்கள் - ஒரு terror பயணம்\nசித்தேஸ்வரன் மலை – ஒரு சிலிர்ப்பூட்டும் பயணம்\nபார்க்க / கேட்க பிடிக்காத பாடல்கள்\nபேட்டரி ஃபுல் ரீசார்ஜ் (10)\nசர்வேசன் 500 - \"நச்\"னு ஒரு கதை - 2009 (1)\nதமிழக மீனவனுக்கு ஒரு பாதுகாப்பு வலை தேவை\nமும்பை துறைமுகத்தில் இரு கப்பல்கள் மோதல்... 60 - 70 டிகிரில சாஞ்சு நிக்குது MSC Chitra.... எப்படித்தான் இப்படி சாஞ்சு நிக்கற கப்பல நிப்பாட்டுவாங்களோ\nதுறைமுகத்துக்கு இவ்ளோ பக்கத்துல வந்து ரெண்டு கப்பலும் மோதிக்கிட்டதால். இந்த கடல் நீரை தான் BARC (Baba Automic Research Centre) யூஸ் பண்ணுவதால், மும்பை துறைமுகத்தை முடக்குவதால்.... கொஞ்சம் டவுட்டாயிருக்கு....\nஎது எப்படியோ... அந்த இரு கப்பல் நிறுவனங்களும் நஷ்ட ஈடு தரவேண்டியதில்லை... இது இந்தியா தானே\n(இந்த போட்டோவ பாத்தா தான் இந்த விபத்தின் முழு பரிமாணமும் விளங்குகிறது....)\nஈரோடு புத்தகத் திருவிழாவில் வாங்கிய ஜெயகாந்தன், Chethan Baghat, அசோகமித்திரன் புத்தகங்கள் அனைத்தும் படித்தாயிற்று... இறையன்புவின் 'படிப்பது சுகமே' வைத் தவிர............\nஎம். ஆர். ராதா, எம்.ஜி.ஆர், டி.ஆர்.ராஜகுமாரி நடித்த 'பாசம்' படம் பார்த்தேன்... கொடுமைக்கார கணவனிடமிருந்து (எம். ஆர். ராதா) பிரிந்து, குழந்தைகளை (எம்.ஜி.ஆர்) வளர்க்கும் கதாபாத்திரம் டி.ஆர்.ராஜகுமாரிக்கு... சந்திரலேகா படத்தில் சர்க்கஸ் ஆடுபவராக நடித்திருப்பார்... அதிலும், சஷாங்கன் (காதலனின் தம்பி) அவரை அணுகும் காட்சியில் செமயாக நடித்திருப்பார்.... அப்படிப்பட்டவருக்கு பாசம் படமெல்லாம்.... சும்மா... ஜஸ்ட் லைக்தட்....\nசுதந்திரதினத்தன்று சன் டிவியில் - எந்திரன் - இசை வெளியிட்டு விழா - உருவான கதையாம்... என்ன கொடுமைடா சாமி...\nஉமாசங்கர் ஐ.ஏ.எஸ். மீது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை: தமிழக அரசு\n- எங்கப்பன் குதிருக்குள் இல்லை\nஇரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறதா என்ன..\nஎழுதியவர் ஸ்வர்ணரேக்கா at Saturday, August 14, 2010\nஉதிரிப்பூக்களை பூசலம்பு-வில் கோர்த்து கட்டியமைக்கு நன்றி :-)\nதொடர் பதிவிற்கு அழைத்து உள்ளேன். மறுக்காமல் எழுதுங்கள்..http://amuthakrish.blogspot.com/2010/08/1.html\nதொடர் பதிவிற்கு அழைத்து உள்ளேன்.மறுக்காமல் எழுதவும்.\nதொடர் பதிவிற்கு அழைத்தமைக்கு நன்றி... நன்றி...\nமறுப்பேனா என்ன... அவசியம் எழுதுகிறேன் அமுதா...\n//சுதந்திரதினத்தன்று சன் டிவியில் - எந்திரன் - இசை வெளியிட்டு விழா - உருவான கதையாம்... என்ன கொடுமைடா சாமி..//\nஇதுல நீங்க கொடுமைன்னு சொல்லி சலிச்சுக்கற அளவுக்கு என்ன இருக்கு..\nஅவுங்க ப்ரொட்யூஸ் பண்ணின முதல் படம்... பிரம்மாண்ட படம்... பெரிய அளவிலான இசை வெளியீடு.... அதை பற்றின ஒரு ப்ரோக்ராம் போடறதுல என்ன தப்பு\n//சுதந்திரதினத்தன்று சன் டிவியில் - எந்திரன் - இசை வெளியிட்டு விழா - உருவான கதையாம்... என்ன கொடுமைடா சாமி..//\nஇதுல நீங்க கொடுமைன்னு சொல்லி சலிச்சுக்கற அளவுக்கு என்ன இருக்கு..\nஅவுங்க ப்ரொட்யூஸ் பண்ணின முதல் படம்... பிரம்மாண்ட படம்... பெரிய அளவிலான இசை வெளியீடு.... அதை பற்றின ஒரு ப்ரோக்ராம் போடறதுல என்ன தப்பு\nபிரம்மாண்டமான படம் தான்ங்க.... அதன் இசை வெளியிட்டு விழான்னா ஒகே.... படம் - உருவான கதைன்னா டபுள் ஒகே...\nஇசை வெளியிட்டு விழா - உருவான கதை ங்கற, வியாபார உத்தி தான் எனக்கு சலிப்பை தருகிறது...\nவிட்டால் டிரைலர் உருவான கதை கூட போடுவார்கள் போல....\nஎன் முதல் வருகை உதிர்பூக்களில் உள்ள பூசல்ம்பு.\nமுதல் வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றிகள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/30248", "date_download": "2018-07-23T11:14:57Z", "digest": "sha1:E4URSJ6QF3KBL375HO3PHFCNGZR7CVOR", "length": 5175, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "காத்தான்குடியில் நாளை மின் வெட்டு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் காத்தான்குடியில் நாளை மின் வெட்டு\nகாத்தான்குடியில் நாளை மின் வெட்டு\nஇலங்கை மின்சார சபையின் பராமரிப்பு திருத்தப்பணிகளுக்காக நாளை 23.04.2016 சனிக்கிழமை காத்தான்குடி பிரதேசத்தில் மின்வெட்டு இடம்பெறவுள்ளதாக காத்தான்குடி பிரதேச மின் அத்தியட்சகர் ஏ.சி.எம்.நெளபல் தெரிவித்தார்.\nபுதிய காத்தான்குடி கடற்கரை வீதி கர்பலா வீதி அப்றார் நகர் தக்வா நகர் அதனை அண்மித்த இடங்களில் காலை 9.30 தொடக்கம் 10.30 வரையும் மின்வெட்டு நடைபெறுமெனவும் புதிய காத்தான்குடி பதுறியா பகுதியில் காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணி வரையும் மின்வெட்டு இடம்பெறுமெனவும் தெரிவித்தார்.\nPrevious articleஅன்று முஸ்லிம்களுக்கு எதிராக, இன்று தமிழர்களுக்கு எதிராக…\nNext articleதமிழ் சிங்கள விவசாயிகளுக்கிடையில் முறுகல்\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\nகாட்டுயானைகளின் துவம்சம் 4 வீடுகள் சேதம்\nமட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று சடலங்கள் மீட்பு\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thamizhg.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:42:11Z", "digest": "sha1:MMFCTPTOBQVLLJJQVU2IXQQPTWH4IY37", "length": 10339, "nlines": 84, "source_domain": "thamizhg.wordpress.com", "title": "நினைவுகள் – தமிழ்", "raw_content": "\nநாடும் மொழியும் நமது இரு கண்கள்\nபாரதியார் குறித்து எழுதுவதென்றால், நிறைய எழுதுவதுதான் உத்தமம். முறையும் கூட. இன்றைய நாளில் எண்ணற்ற பதிவுகள் பலராலும் எழுதப்பட்டிருக்கும் என்பதால் சில தகவல்களை, குறிப்புகளை உங்கள் தேடுதலின் பொருட்டு இங்கே பகிர்கிறேன். மேலும் விரிவாக அறிய குறிப்பிடப்பட்டுள்ள தளங்கள், புத்தகங்களை வாசிப்பிற்கு உட்படுத்துவதே நலம். 40 வயது கூட முழுமையாக வாழ்ந்திராதவர். 20 ஆண்டு இளமைக்குள் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். மகாகவி எனும் பட்டத்திற்குப் பொருத்தமானவர். குறிப்பிட்ட தளத்திற்குள் அடங்கிப் போகாத இவருடைய எழுத்தின் வீச்சு நாமெல்லாம் … More பாரதியார்- சில குறிப்புகள்\n1 பின்னூட்டம் பாரதியார்- சில குறிப்புகள்\nஎப்போதோ, எழுதித் திளைத்திருக்க வேண்டிய ஒரு பதிவு. இருந்தாலும் , இப்போதும் ஒன்றும் காலம் போய்விடவில்லை என்ற நம்பிக்கையுடன் இப்பதிவை எழுதத் துவங்குகிறேன். ஆசிரியர் தினத்திற்கான பதிவுகளில் ஒன்றாக இதை என்னால் சேர்க்க முடியாது. அதைத் தாண்டிய ஒரு நினைவிற்கான, ஒரு நன்றிக்கான பதிவு. குறிப்பு: பதிவின் நீளத்தை ஒரு நொடி முழுதும் கண்டுவிட்டு மேலும் படிக்கலாமா என்பதைத் தீர்மானித்துக் கொள்ளவும். முழுக்கவே எனது நினைவுகளின் பதிவு. உங்கள் அறிவினை உயர்த்தும் நோக்கம் அறவே கிடையாது. பல்வேறு … More ஆசிரியர் ஒரு வாழ்க்கை\n4 பின்னூட்டங்கள் ஆசிரியர் ஒரு வாழ்க்கை\nஇழந்தது துடுப்புகளைத்தான். இலக்குகளை அல்ல.\nபிறப்பு எப்போது தொடங்குகிறதோ, அப்போதே இறப்பும் தொடங்கிவிடுகிறது. எங்கேயோ படித்ததாக மனதில் நிற்கிற வாசகம் இது. உறவிலும், உள்ளத்திலும் நெருக்கமானவர்களாகவும், விருப்பமானவர்களாகவும் இருந்த இருவர் சமீபத்தில் இறந்துவிட்டனர். என்றைக்காயிருந்தாலும் இதனைப் பார்க்கையிலும், படிக்கையிலும் என் மனம் சற்று ஆறுதல் அடையட்டும் என்ற எண்ணத்தில் இங்கே பதிவிடுகிறேன். வேறெந்த நோக்கமும் இப்பதிவில் இல்லை. முழுக்கவே சொந்த விடயங்கள் அடங்கிய பதிவு. கடந்த மே மாதத்தின் இரண்டாம் வாரத்தில் என் தாத்தா ஒருவர் இறந்து போனார். இப்போது ஜூலை இரண்டாம் … More இழந்தது துடுப்புகளைத்தான். இலக்குகளை அல்ல.\n1 பின்னூட்டம் இழந்தது துடுப்புகளைத்தான். இலக்குகளை அல்ல.\nஎனது கருத்துகளைச் சொல்ல எனக்கு உரிமையுண்டு. அதே அளவு உரிமை அதை மறுக்கவும், பாராட்டவும் உங்களுக்கும் உண்டு. தவறுகள் இருப்பின் தயங்காமல் குறிப்பிடலாம்.\nகி.ரா – சில கதைகள்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) திசெம்பர் 2017 (1) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (3) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஜூன் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) செப்ரெம்பர் 2015 (3) ஜூலை 2015 (2) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (1) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (2) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (6) நவம்பர் 2013 (1) ஒக்ரோபர் 2013 (5) செப்ரெம்பர் 2013 (11) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (1) மே 2013 (3) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (6) நவம்பர் 2012 (7) ஒக்ரோபர் 2012 (9) செப்ரெம்பர் 2012 (11) ஓகஸ்ட் 2012 (10) ஜூலை 2012 (4) ஜூன் 2012 (1) மே 2012 (2) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (3)\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, தளத்தின் பதிவுகளைப் பெறலாம்\nRT @disisvki: பையன் அப்பாவிடம் சொன்னான் ' அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் ' ' எதுக்குடா என்னை வரச்சொ… 1 week ago\nஅருகில் இருப்பவருக்கு கொஞ்சம் சிரமம் கொடுங்கள். அவருக்கும் உங்களுக்குமான அன்பை புரிந்து கொள்ளுங்கள்.😀 1 week ago\nRT @IamKanal: மார்க்கு வேணா நம்ம டேட்டாவ விக்கலாம்.. ஆனா ஜாக்கு ஒண்ணும் பண்ண முடியாது.. உம்பேரென்ன மண்ணாங்கட்டி.. ஹாண்டில் ஐமண்ணாங்கட்டி… 3 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/gautham-menon-in-goli-soda2/10567/", "date_download": "2018-07-23T11:11:25Z", "digest": "sha1:L5C6BXFLEZKVHXY7OQNO2PGIIDHCWEOG", "length": 6142, "nlines": 75, "source_domain": "www.cinereporters.com", "title": "கோலி சோடா 2 - கௌதம் மேனன், என்ன கனெக்ஷன்? - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஜூலை 23, 2018\nHome சற்றுமுன் கோலி சோடா 2 – கௌதம் மேனன், என்ன கனெக்ஷன்\nகோலி சோடா 2 – கௌதம் மேனன், என்ன கனெக்ஷன்\nவிஜய் மில்டன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கோலி சோடா’ திரைப்படும் பெரிதும் வரவேற்கபட்ட இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘கோலி சோடா 2’ என்ற பெயரில் வர இருக்கிறது நமக்கு தெரியும். இப்போ புதுசு என்னென்னா இதுல கௌதம் மேனனும் பங்களிசிருக்காரு என்பதுதான்.இந்தப் படத்தின் டீசரை கௌதம் மேனன் குரலில் வெளியிட இருக்காரு விஜய் மில்டன். அதோட ஒலிப்பதிவ சமீபத்திலதான முடிஞ்சிருக்கு.\nஇதைப் பற்றி விஜய் மில்டன் கூறுகையில், “படத்தின் சாராம்சம், பின்னணி குரலோட டீசரில் சொல்லப்படும். ஒரு குறிப்பிட்ட கோவ உணர்வை இந்தப் படம் வெளிக்காட்டும், எனது படத்தில் நான் தெரிவிக்க விரும்பும் கருத்தை கெளதம் மேனனின் குரல் சரியாகப் பிரதிபலிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.\nஇந்தப் படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறது இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்திருக்குனு சொல்லாம்.\nPrevious articleவெளியேறியவுடன் பிக்பாஸ் விதிமுறையை மீறிய காயத்ரி\nNext articleபடு சூடான வீடியோ வெளியிட்ட ஜெயம் ரவி பட நடிகை\nகந்தசாமியை தொடர்ந்து மீண்டும் பாப் கட்டிங்கில் ஸ்ரேயா\nரஜினி -ரவிக்குமார் காம்பினேஷன் இல்லவே இல்லை-கே.எஸ் ரவிக்குமார்\nசூர்யா-செல்வராகவன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் உள்ளே\nவைரமுத்து,பாரதிராஜா,இளையராஜா கூட்டணியை யாரும் எதிர்பார்க்கவில்லை-பாரதிராஜா\nஇன்றுமுதல் சர்க்கார் படத்தின் டப்பிங்\nகமலஹாசனின் மய்யம் கட்சியின் செயல்வடிவமான தல பட இயக்குனர்\nகந்தசாமியை தொடர்ந்து மீண்டும் பாப் கட்டிங்கில் ஸ்ரேயா\nரஜினி -ரவிக்குமார் காம்பினேஷன் இல்லவே இல்லை-கே.எஸ் ரவிக்குமார்\nசூர்யா-செல்வராகவன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் உள்ளே\nவைரமுத்து,பாரதிராஜா,இளையராஜா கூட்டணியை யாரும் எதிர்பார்க்கவில்லை-பாரதிராஜா\nஇன்றுமுதல் சர்க்கார் படத்தின் டப்பிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilcc.com/2013/10/limbo-game-review-download.html", "date_download": "2018-07-23T11:56:38Z", "digest": "sha1:ZZ3SDWPRD4TBXUX3S3TDQSWDTL5KSTBU", "length": 12609, "nlines": 138, "source_domain": "www.tamilcc.com", "title": "\"லிம்போ\" வியக்க வைக்கும் விளையாட்டு [ Limbo Game Review + Download]", "raw_content": "\nHome » கணணி விளையாட்டுக்கள் » \"லிம்போ\" வியக்க வைக்கும் விளையாட்டு [ Limbo Game Review + Download]\n\"லிம்போ\" வியக்க வைக்கும் விளையாட்டு [ Limbo Game Review + Download]\nCall of Duty, NFSMW, GTA V இப்படி High End Video Games, தான் பொதுவாக கணணி விளையாட்டுக்களில் ஆர்வமுள்ளவர்களின் தேர்வாக இருக்கும். அதுவும் உயர் தர Hardwares கொண்ட கணணி என்றால் சொல்லவா வேண்டும். உயர் தர Graphic, தெளிவான கதை, சம்பவங்க என அனைத்தும் மெய்நிகர் தன்மையில் இவற்றில் தான் கிடைக்கும். அதிகளவு Graphic நுணுக்கங்கள் தான் நாம் இவற்றில் பெரும்பாலும் எதிர் பார்ப்பது. Crysis 2 வில் இருந்து 3 D இல் விளையாடும் வசதியின் சிறப்பை அதை விளையாடியவர்கள் உணர்ந்து இருப்பீர்கள். இந்த அனுபவங்களை எளிய 2D Games தருவது சிரமமான விஷயம், வெறும் சில நூறு MB களில் அதை அங்கே எதிர்பார்ப்பதுமே கூட தவறான ஒன்றே ஆனால் சில அதிசயமான - ஆச்சரியமான விளையாட்டுக்கள் எப்போதாவது கிடைக்க தான் செய்கின்றன.\n80 MB அளவில் Action, Adventure Stunning Graphics, எளிமை, சிந்தனையை தூண்டும் சவால்கள், மிக எளிமையான controls , ஒரு அழகான கதையம்சம், அதற்கொரு சுவாரசியமான முடிவு என, நீண்டகால பசிக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும் ஒரு Game பற்றி தான் பார்க்க போகிறோம். அத்துடன் விட்டு விடுவமா நீங்களும் விளையாட Download செய்யவும் கீழே முடியும்.\nஇந்த விளையாட்டை பற்றி சில மாதங்களுக்கு முன்னர் ஒரு தமிழ் வலைப்பூவில் பார்த்தேன். இப்போது தான் அதை விளையாடி பார்க்க - உங்களுடன் பகிர முடிகிறது. Android தவிர்ந்த அனைத்து OS களுக்கும் இது கிடைக்கிறது.\nநடு காட்டில் விழிக்கும் சிறுவன், தனது சகோதரியை தேடி பயணிக்கிறான்.போகும் வழியில் தன்னை கொல்ல வரும் ஒரு சிலரை போட்டு தள்ளிய படி செல்கிறான். இறுதியில் சகோதரியை அடைந்தானா என என நீங்களே விளையாடி காணுங்கள்.\nபல விருதுகளை அள்ளிய இந்த விளையாட்டை டென்மார்க்க்கை சேர்ந்தவர்களால் 2010 இல் மேம்படுத்தப்பட்டது.\nHigh end Games விளையாட அவசியமான, Advance Hardware configuration இதற்குத் தேவையில்லை என்பதால் எளிய கம்யூட்டர்களிலும் கூட விளையாட முடியும் என்பது சிறப்பு. கொஞ்சம் Horror Effects நிகழ்வுகளில் இருக்கிறது.\nவிளையாட்டை பற்றி சொல்லி விட்டு, அப்படியே விட்டால் சரி இல்லை. இதை வாங்கி விளையாடும் நிலையில் அனைவரும் இல்லை. ஆரம்பத்தில் 180MB இல் வெளியான இவ்விளையாட்டு இப்போது 75 MB க்கு சுருங்கப்பட்டு விட்டது. கீழே உள்ள இணைப்பில் தரவிறக்கி வழமை போல install செய்து விளையாடுங்கள்.\nஆரம்பத்திலேயே சொன்னேன், கொஞ்சம் சிந்திக்க வேண்டும் என்று. சில Levels உடைக்க முடியாவிட்டால் Youtube இல் தேடி பாருங்கள். அனைத்து levels விளையாடி முடித்த videos கிடைக்கின்றன.\nபௌதிக வெளியில் உள்ள அனுபவங்கள் முக்கியமானவை\nGames 'இல் ஆர்வமும், அதே நேரம் தயக்கமும்,சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் விளையாட வேண்டியது Limbo வை தான், லிம்போவில் உங்களோடு பயணிக்க ஒரு சிறுவன் காத்திருக்கிறான்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nகூகுளின் ஹாலோவீன் கொண்டாட்டம் - Google Celebrates...\nஇலவச Photoshop plugins மேம்பட்ட பயன்பாடுகளுக்கு - ...\n\"லிம்போ\" வியக்க வைக்கும் விளையாட்டு [ Limbo Game R...\nபளிங்கு சிற்பங்கள் நிறைந்த Wieliczka (Poland) உப்ப...\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nபெர்முடா கடற்பகுதியில் சுற்றி பாருங்கள் - Google S...\nமுதலாவது பரசூட் பறப்பை நினைவுபடுத்ததும் Google [Go...\nதொழில்நுட்ப மின்புத்தகங்களின் இலவச தொகுப்பு [Excel...\nSubway Surfers - பிரபலமான Android விளையாட்டு கணணிக...\nDongle, Windows 8 உடன் இயங்காவிட்டால் சரி செய்வத்...\nஇணையத்தேடலில் பகுத்தறிவுள்ள முடிவுகளை பெறுவது எப்...\nபாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக...\nகடலுக்கடியில் Google Streetview மூலம் உயிர்பல்வகைம...\nலம்போர்கினி காட்சியகத்தை சுற்றிபாருங்கள் [ Tour La...\nஐஸ்லாந்தின் இயற்கையை கூகுளில் சுற்றிப்பார்க்க [Str...\nInternet Download Manager நிறுவுவதும் அதில் ஏற்படு...\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அல...\nFacebook நண்பர்களுடன் Skype இல் Video இல் கதைப்பது...\n2005 இல் இருந்து இன்றுவரை Youtube பற்றிய சுவாரசி...\nPayPal உடன் உள்நாட்டு வங்கிக்கணக்குகளை இணைப்பது எப...\nபிரேசிலின் Christ the Redeemer சிலையை கூகுளில் சுற...\nஇலங்கையின் Google Streetview புதிய காட்சிகள்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aatcichcol.blogspot.com/2011/03/disconcert-dispossession.html", "date_download": "2018-07-23T11:51:48Z", "digest": "sha1:XKS4EIXGW6TI7L5EWIFYCT3DOGR752ZC", "length": 8267, "nlines": 163, "source_domain": "aatcichcol.blogspot.com", "title": "ஆட்சிச்சொல்: Disconcert -- Dispossession", "raw_content": "\nDisconcert .. குலை; குழப்பு\nDiscontent .. மன நிறைவின்மை; மனநிறைவற்ற\nDiscontinue .. இடையில் நின்றுவிடு; தொடர்பறு;\nDiscord .. முரண்படு; வேறுபடு; முரண்பாடு; மாறுபாடு\nDiscount .. கழிவு; தள்ளுபடி; கழிமானம்\nDiscourage .. ஊக்கங் கெடு; தன்னம்பிக்கை இழக்கச்செய்\nDiscourteous .. அவமரியாதையான; பண்பற்ற\nDiscredit .. நாணயக் கேடு; கெட்ட பெயர்; மதிப்புக்கேடு\nDiscreet .. முன்விழிப்புடைய; காலமறிந்து செயலாற்றுகிற; கூரிய நோக்குடைய\nDiscretionary Functions .. விருப்புரிமைப் பணிகள்\nDiscretionary Grant .. விருப்புரிமை மானியம்\nDiscretionary Power .. விருப்புரிமை அதிகாரம்\nDiscrimination .. வேறுபாடு காணல்; ஓரங்காட்டல்\nDiscussion .. கலந்துரையாடல்; கலந்தாய்வு\nDiseases and Pests .. நோய்களும் நோய்ப்பூச்சிகளும்\nDisgust .. வெறுப்புணர்ச்சி; கடு வெறுப்பு\nDish .. வட்டில்; தட்டு; உணவு வகை\nDishonest .. நேர்மையற்ற; நாணயமற்ற\nDishonour .. அவமதிப்பு; இகழ்ச்சி; அவமதி; இகழ்\nDisincentive .. ஊக்கத் தடை; ஊக்கக்கேடு;\nDisinfectant .. நச்சுக்கொல்லி; தொற்றுத் தடைப்பொருள்\nDisinherit .. மரபுரிமை இழக்கச் செய்; மரபுரிமை மறு\nDisintegrate .. பிரிவுறச் செய்; கூறு கூறாக்கு;\nDisintegration .. சிதைவு; கூட்டழிவு\nDisinterested .. பற்றற்ற; அக்கறையற்ற\nDisk .. வட்டு; வட்டத் தகடு; வட்டச் சில்லு\nDismantling .. பிரித்தெடுத்தல்; இடித்து வீழ்த்தல்\nDismiss .. கலை; நீக்கு; பணியறவு;\nDismissal of Suit .. வழக்குத் தள்ளுபடி\nDisobedience .. பணியாமை; கீழ்ப்படியாமை\nDisorder .. குழப்பம்; சீர்குலைவு; முறையின்மை\nDisown .. ஏற்க மறு; கைவிடு; துற\nDispassionate .. உணர்ச்சி வயப்படாத; நடுநிலையான\nDisperse .. கலையச் செய்; பரவு; சிதறு\nDisplaced persons .. இடம் பெயர்ந்தோர்; அகதிகள்\nDisplay Board .. காட்சிப் பலகை\nDisposal .. தீர்வு; முடிவு; முடிப்பு; பொறுப்புத் தீர்வு\nDisposal index register . முடிப்பட்டவணைப் பதிவேடு\n.Disposal jackets .. முடிப்புக் கோப்பு மேலட்டைகள்\nDispose of .. முடிவு செய்; தீர்வு செய்\nDisposition .. தன்மை; மனநிலை; ஏற்பாடு; அமைப்பு\nDispossession .. உடைமை பறித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://asiya-omar.blogspot.com/2012/12/usthad-hotel.html", "date_download": "2018-07-23T11:27:24Z", "digest": "sha1:4673A2BIFH7HT2KYCBQHWO2FN3JEF2FW", "length": 16860, "nlines": 121, "source_domain": "asiya-omar.blogspot.com", "title": "மணித்துளி: உஸ்தாது ஹோட்டல் / Usthad Hotel", "raw_content": "\nஉஸ்தாது ஹோட்டல் / Usthad Hotel\nமுக்கிய கதாபாத்திரமான ஃபைசியாக துல்கர் சல்மான் (கேரளா சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகன்) தாத்தா கரீம்கா வாக நடிகர் திலகனும், ஃபைசிக்கு ஜோடியாக ஷஹானாவாக நித்யா மேனனும் நடித்திருக்கின்றனர்.கதை அஞ்சலி மேனன்,இயக்குனர் அன்வர் ரஷீத்.\nகதை தொடங்குவது கேரளாவில் உள்ள முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த அப்துல் ரசாக், ஃபரீதா தம்பதியினர் முதல் குழந்தையை எதிர்பார்த்து இருப்பதும், முதல் குழந்தை ஆணாகப் பிறந்தால் ஃபைஷல் என்று பெயர் வைக்க கற்பனை செய்து பின்பு பெண் குழந்தை பிறக்க, ஆண் குழந்தைக்காக ஆசைப்பட்டு வரிசையாக நான்கு பெண் குழந்தை பிறந்து விடுகிறது,அப்துல் ரசாக் மனைவி ஐந்தாவது கர்ப்பம் தரித்து இருக்கும் பொழுது துபாய் கிளம்புகிறார்.கடைசியாக ஆண்குழந்தை பிறப்பதும் ஃபைசல் என்று பெயரிட்டு அவர்கள் ஆசைப்படி ஃபைசீ என்று அழைத்து மகிழ்ந்து வரும் வேளையில் வரிசையான பேர்காலத்தால் உடல் முடியாமல் ஃபரீதா காலமாகி விடுகிறாள்.\nதுபாயிலிலிருந்து வந்த ரசாக் நான்கு பெண்குழந்தைகளையும் ஃபைசலையும் திரும்ப அழைத்துக் கொண்டு வருவதும் அங்கே அக்காமார்கள் ஃபைசியை வள்ர்த்து ஆளாக்குவதும்,பின்பு ஒருவர் பின் ஒருவர் மணமாகி போய் விட ஃபைசியும் ஸ்விட்சர்லாந்து சென்று ரசாக்கின் கனவான ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் கட்டவேண்டும் என்ற கனவை நிறைவேற்ற ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கோர்ஸ் படிக்க செல்கிறார்.ஆனால் ஃபைசி தன்னுடைய ஆசைப் படி செஃப் கோர்ஸ் படித்து திரும்பி வருவதும் அதன் பின்பு தான் முக்கிய கதையே ஆரம்பம்.\nஸ்விட்சர்லாந்தில் இருந்து திரும்பும் ஃபைசிக்கு வசதியான குடும்பத்தில் பெண் பார்க்க அந்தப் பெண் ணிற்கு,ஃபைசி செஃப் என்று தெரிய வர அந்த இடம் மாறிப்போகிறது.\nலண்டனில் செஃப் வேலையை பெற்றுக் கொண்டு வந்த ஃபைசியின் மீது உள்ள கோபத்தால்,தன்னுடைய ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் கட்டும் கனவு நனவாகிவிட ரசாக், ஃபைஸி திரும்பி போக முடியாதபடி பாஸ்போர்ட்டை பிடுங்கி தன் வசம் வைத்துக் கொண்டதால் ஃபைசி வீட்டை விட்டு வெளியேறி கோழிக்கோட்டில் உள்ள தன் தாத்தா வீட்டிற்கு வருகிறார்.தாத்தா கரீம், உஸ்தாது ஹோட்டல் என்ற கடலோர ரெஸ்டாரண்ட்டை 35 வருடங்களாக நடத்தி வருவதும்,அங்கு வந்து தங்கி உலகம் என்றால் என்ன என்பதை பேரனுக்கு புரிய வைப்பதும் தான் கதை.\nஇதற்கிடையில் உஸ்தாது ஹோட்டல் மீது பல லட்சங்கள் கடனாகி விட\nஅதனை ஆக்ரமிக்க பக்கத்தில் அமைந்திருந்த ஃபைவ்ஸ்டார் ஹோட்டல் திட்டமிடுகிறது.\nஹெல்த் டிபார்ட்மெண்ட் கம்ப்லைண்ட் மூலம் உஸ்தாது ஹோட்டலை மூட வைப்பதும், திரும்ப ஃபைஸி அங்கு வேலை செய்பவர்கள் மற்றும் தன் காதலி ஷ்ஹானா உதவியுடன் ஹோட்டலை மீட்டெடுத்து புதுப்பித்து திரும்ப அந்த ஹோட்டலை திறக்க வைக்கிறார்.கரீம்காவின் கடனையும் அடைத்து ஹோட்டலும் நல்லவிதமாக நடந்து வருகிறது.\nஇதற்கிடையில் ஃபைஸி கண்ட கனவுப்படி ஃப்ரான்ஸில் செஃப் வேலை அமைய, அங்கு கிளம்ப எத்தனிக்கும் பொழுது கரீம்கா தமிழ்நாட்டில் மதுரையில் நாரயணன் கிருஷ்ணன் என்பவரை சந்தித்து விட்டு செல்லும் படி சொல்கிறார்.\nஅங்கு போய் தான் வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர்கிறார்.இங்கு தான் படத்தின் திருப்பு முனை.\nகதை முழுவதையும் நானே சொல்லி விட்டால் நீங்க பார்க்கும் பொழுது சப்பென்று ஆகிவிடாதா\nபடத்தை பார்த்து முழுக்கதையையும் தெரிந்து கொள்ளுங்கள்.\nஎப்பொழுதாவது நல்ல மலையாளப் படங்களை குடும்பத்தோடு அமர்ந்து ரசித்துப் பார்ப்பதுண்டு.அந்த வரிசையில் பார்த்த இந்த படத்தை உங்களுடன் பகிர விருப்பம்.\nநீங்களும் நிச்சயம் பாருங்க. கருத்து சொல்லுங்க.ஆங்கில சப்டைட்டிலுடன் இந்த படத்தை இணையத்தில் கூட கண்டு மகிழலாம்.ஆதாமிண்ட மகன் அபுவிற்கு பிறகு நான் ரசித்துப் பார்த்த படம் இது.\nநல்ல பொழுது போக்குடன் சிறந்த சிந்தனையை உணர்த்தும் படம்.\nமேல் இருக்கும் கிளிப்பிங் ,படத்தில் ஃபைசல் ஆசையாக, இத்தாத்தாஸ் கம்பெனி என்று அழைக்கும் அக்காமார்களுடன்.\nபாடல்கள் அனைத்துமே ரசிக்கும் படியிருக்கும்.நான் இரண்டு பாடல்களை இங்கு பகிர்ந்திருக்கிறேன்.\n இந்தப்படத்தில் கூட நம்ம சுலைமானி டீ பற்றிய முக்கிய தத்துவம் ஒன்று இடம் பெற்றிருக்கு \nயார் வேண்டுமானாலும் சமைக்கலாம், ஆனால் ஒரு நல்ல குக் தான் மனதை நிறைவடைய செய்ய முடியும் என்பதை உணர்த்துகிறது கதை.\nLabels: பார்த்தது ரசித்தது, விமர்சனம்\nடயட் டயட் டயட் - அனுபவம் & டிப்ஸ் .\nடயட் இருந்து உடல் எடையக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இந்த பகிர்வு. நான் டயட்டீசினியனை சந்தித்ததின் அனுபவம்.. உடல் அதிக எ...\nஅழகு டிப்ஸ் / Beauty Tips\nஎன் டைரியில், சில சமயம் நான் வாசிக்கும் புத்தகங்களில் பார்க்கும் உபயோகமான டிப்ஸ்களை குறித்து அல்லது கட் செய்து வைப்பதுண்டு, அவற்றில் சி...\nநன்றி - பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம் இன்றைய தலை முறையினருக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.. உபயோகமான தக...\nடிப்ஸ் டிப்ஸ் - குழந்தை பராமரிப்பு\nஇந்த டிப்ஸ்களை ஹெல்தி மார்ஷல்ஸ் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன். 1. பாட்டில் பால் குடிக்கும் குழந்தைகள் நிப்பிலை நன்கு கொதிக்கும் நீரில் போட்...\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nமைக்ரோவேவ் ஓவனில் உணவுகள் வேகமாக சமைக்கப் படுவதால் சத்துக்கள் பாதுகாக்கப் படுகின்றன.எண்ணெய் இல்லாமல் அல்லது குறைந்தளவு எண்ணெயில் சமைக்க...\nஜாய்ஃபுல் சிங்கப்பூர் - நிறைவுப் பகுதி - 7 - பார்வைகள் பலவிதம்\nபகுதி - 1 பகுதி - 2 பகுதி - 3 பகுதி - 4 பகுதி - 5 பகுதி - 5 தொடர்ச்சி பகுதி - 6 மேற்கண்ட பகுதிகளைக் கிளிக்கினால் முந்தைய பகிர்வுகளை ...\nபக் பக் பயணம் - தொடர் பதிவு\nமனோ அக்கா தன்னுடைய தாய்லாந்து பயணத்தின் போது ஏற்பட்ட அதிர்ச்சியான அனுபவத்தை பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல்.அந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவிய ந...\nதுபாய் மிராக்கிள் கார்டன் / Dubai Miracle Garden (DMG)\nஇந்த வாரம் துபாய் சென்ற பொழுது மிராக்கிள் கார்டன் போய் வந்தோம். உலகத்தில் உள்ள மிகப் பெரிய இயற்கை மலர் தோட்டம் லிஸ்டில் இதுவும் இடம் பிடித...\nபல மாதங்களுக்கு முன்பு அமீரகத் தமிழ் மன்றம் நடத்திய கட்டுரைப் போட்டிக்கு நான் எழுதி அனுப்பியது தான் இது. கட்டுரை எல்லாம் எழுதி அதிக பழக்கமி...\nஎன் பொருள் தான் எனக்கு மட்டும் தான் - தொடர்பதிவு\nதமிழ் வலைப்பூக்கள் மத்தியில் தொடர் பதிவு நடந்து மாதங்கள் பலவாகி விட்டதால் அந்த வலைப்பூ கலாச்சாரத்தை தக்க வைக்கவே இந்த தொடர் அழைப்பும் பகிர்வ...\nஉங்களுக்காக என் சமையல் வலைப்பூக்கள் \nஒரு பாடல் ஒரு ஹதீஸ் (3)\nகதை - அதீதம் (1)\nகூடங்குளம் அணு மின் நிலைய போராட்டம் (1)\nசீப்பு சீப்பு தான் (1)\nநேசம் யுடான்ஸ் போட்டி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/62500/cinema/Kollywood/Julie-2-Poster-:-Metro-Director-slams-Former-Censor-Board-President.htm", "date_download": "2018-07-23T11:29:05Z", "digest": "sha1:A4UBKM437SUJPNUKLFWDKWU46WWYS5TJ", "length": 12273, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஜூலி 2 போஸ்டர் : தணிக்கை அதிகாரி மீது மெட்ரோ இயக்குநர் பாய்ச்சல் - Julie 2 Poster : Metro Director slams Former Censor Board President", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரஜினியின் அடுத்த படங்கள் பற்றிய வதந்திகள் | ஹிந்தி படத்தில் நடிக்கும் அமலாபால் | பிரபுதேவாவை இயக்கும் பார்த்திபன் | மணியார் குடும்பத்திற்கு யு சான்று - ஆக., 3-ல் ரிலீஸ் | சர்கார் இசை வெளியீட்டில் ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி | ஒரே நேரத்தில் 10 படங்கள் தயாரிக்கும் கரிகாலன் | வெப் சீரியலில் நடிக்கிறார் பூஜா | மறு தணிக்கையில் தப்பிய சகா | பாலியல் தொல்லைக்கு காரணம் யார் | ஹிந்தி படத்தில் நடிக்கும் அமலாபால் | பிரபுதேவாவை இயக்கும் பார்த்திபன் | மணியார் குடும்பத்திற்கு யு சான்று - ஆக., 3-ல் ரிலீஸ் | சர்கார் இசை வெளியீட்டில் ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி | ஒரே நேரத்தில் 10 படங்கள் தயாரிக்கும் கரிகாலன் | வெப் சீரியலில் நடிக்கிறார் பூஜா | மறு தணிக்கையில் தப்பிய சகா | பாலியல் தொல்லைக்கு காரணம் யார்: மம்தா, ரீமா மோதல் | ஸ்ரீரெட்டியை யார் அடக்குவது ; சினிமா வட்டாரங்களில் குழப்பம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஜூலி 2 போஸ்டர் : தணிக்கை அதிகாரி மீது மெட்ரோ இயக்குநர் பாய்ச்சல்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், சிரிஷ், பாபி சிம்ஹா, சென்ட்ராயன் உள்ளிட்டோரது நடிப்பில் வெளியான மெட்ரோ திரைப்படம், கடுமையான தணிக்கைப் பிரச்சினையில் சிக்கியது. நகரில் நடக்கும் செயின் பறிப்பு கொள்ளையர்களை மையப்படுத்தி வெளிவந்த இப்படத்திற்கு கடும் போராட்டத்திற்கு பிறகு தணிக்கை குழுவில் ஏ சான்று கிடைத்தது. படத்திற்கு தியேட்டரில் நல்ல வரவேற்பை பெற்றாலும், தற்போது வரை தொலைக்காட்சி தணிக்கை கிடைக்கவில்லை.\nஇதனிடையே லட்சுமி ராய், பாலிவுட்டில் நடித்துள்ள ஜூலி 2 படத்தை பஹ்லஜ் நிஹலானி வெளியிட உள்ளார். இந்நிலையில் ஜூலி 2 போஸ்டரை முன்னிலைப்படுத்தி மாஜி தணிக்கை குழு தலைவர் பஹ்லஜ் நிஹலானியை விமர்சத்திருக்கிறார் இயக்குநர் அனந்த கிருஷ்ணன்.\nஇதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருப்பதாவது... \"மாநில தணிக்கைத்துறை அதிகாரி மதியழகன், மெட்ரோ படத்துக்கு தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான தணிக்கை வழங்க மறுத்ததால் (முதலில் இவர் திரையரங்கத்துக்கான தணிக்கையையும் மறுத்தார்) முன்னாள் தணிக்கைத் துறை அதிகாரி பஹ்லஜ் நிஹலானிக்கு பல முறை நான் இ-மெயில் அனுப்பினேன்.\nஅவரிடம் நான் கேட்டது மிகவும் எளிதான ஒன்று. திரையரங்க தணிக்கை மறுக்கப்படும்போது அதற்கான மேல்முறையீடு செய்ய வழி இருக்கும்போது, ஏன் தொலைக்காட்சி தணிக்கைக்கும் அப்படி ஒரு வழி இல்லை எனக் கேட்டேன்.\nநிஹலானியோ, மற்ற எந்த அதிகாரிகளோ எனது கேள்விக்கு பதில் தரவில்லை. தற்போது நிஹலானி, திரைப்பட வியாபரத்துக்கு வந்துவிட்டார். ஒரு விநியோகஸ்தராக, இந்த அற்புதமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தை திரைக்கு கொண்டு வரவிருக்கிறார். படத்தின் பெயர் ஜூலி 2.\nஜூலி 2 படத்தில் லட்சுமிராய் மிகவும் செக்ஸியாக நடித்திருக்கிறார் என படத்தின் போஸ்டர், டீசரை பார்க்கும்போது தெரிகிறது. இந்தப்படத்தை தணிக்கை செய்து, வெளியிடும், நிஹலானி, தனது படத்தை தொலைக்காட்சியில் வெளியிட மறுப்பது ஏன் என்பதன் ஆதங்கத்தை தான் இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் அனந்த் கிருஷ்ணன்.\nபெப்சி ஸ்டிரைக் இரண்டு நாளில் ... ஆசிரியர் தினம் : கமல் வாழ்த்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தி படத்தில் நடிக்கும் அமலாபால்\nமல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ\nஎன் கதை உங்களுக்கு பிடிக்கும் - சன்னிலியோன்\n'சாய்ராட்' சாதனையை முறியடிக்குமா 'தடக்' \nமகளின் அறிமுகத்தைப் பார்க்காத ஸ்ரீதேவி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nரஜினியின் அடுத்த படங்கள் பற்றிய வதந்திகள் \nமணியார் குடும்பத்திற்கு யு சான்று - ஆக., 3-ல் ரிலீஸ்\nசர்கார் இசை வெளியீட்டில் ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி\nஒரே நேரத்தில் 10 படங்கள் தயாரிக்கும் கரிகாலன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nலாரன்ஸ் உடன் குத்தாட்டம் போடும் ராய்லட்சுமி\nஅஜித் பட இயக்குனரை சந்தித்த ராய்லட்சுமி\nஅதர்வாவுடன் பலப்பரீட்சை பார்க்க தயாராகும் லட்சுமிராய்\nகோடம்பாக்க கோதாவில் மீண்டும் லட்சுமிராய்\nஎந்த வேடத்திலும் நடிக்க தயார்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t18504-topic", "date_download": "2018-07-23T12:07:44Z", "digest": "sha1:TQATHUNI7Y4YDFPJQD5GM73LIPF4652F", "length": 27348, "nlines": 382, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மூன்று வயது வரையான காலம்", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nமூன்று வயது வரையான காலம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nமூன்று வயது வரையான காலம்\nகுழந்தைகள் பிறந்து முதல் ஒரு மாதம் வரை மிகவும் சிரமப்படுவார்கள். புதுச் சூழல், கால நேரம் அனைத்தும் பழகியதும் சரியாகிவிடுவார்கள்.\nபொதுவாக குழந்தைகளின் வாழ்வில் மிகவும் இனிமையான காலம் என்றால் அது முதல் மூன்று வயது வரைதான். முன்பெல்லாம் இது 5 ஆண்டுகளாக இருந்தது.\nஆனால் தற்போது குழந்தைகளை மூன்று வயதிலேயே, ஏன் அதற்கும் முன்பாகவே நாம் பள்ளிக்கு அனுப்பி விடுவதால், அவர்களது இனிமையான காலம் மூன்று ஆண்டுகளாக சுருங்கிவிட்டது.\nஇந்த காலம்தான் அவர்களுக்கு நேரம், காலம் என்று எதையும் பற்றி சிந்திக்காமல், பசிக்கும் போது சாப்பிட்டு, தூக்கம் வரும்போது தூங்கி, நினைக்கும் போதெல்லாம் விளையாடி மகிழும் காலமாக இருக்கிறது.\nவாழ்க்கையில் முக்கியமான பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் காலமாகவும் இது அமையும். பல புதிய விஷயங்களைப் பார்ப்பதும், கேட்பதும் அவர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும்.\nகடல், பூங்கா, பூக்கள், பறவைகள் என பலவும் அவர்களை வெகுவாக ஈர்க்கும்.\nஅதில்லாமல், பெற்றவர்களின் அன்பை முழுமையாகப் பெறும் காலமும் அதுதான். தனது சகோதர சகோதரிகளிடம் இருந்தும், பாட்டி, தாத்தாவிடம் இருந்தும் கிடைக்கும் அன்பு மழையில் நனையும் காலமும் இதுதான்.\nஇதுவல்லாமல், அவர்களது வருங்காலத்தையும், அவர்களது குண நலனையும் நிர்ணயிக்கும் காலமாகவும் இது அமைகிறது.\nஎனவே, பெற்றோர்கள் இந்த காலக்கட்டத்தில் அவர்களை ஒழுக்கமாகப் பேசவும், பழகவும், பள்ளிக்குச் செல்லும் வகையில் தயார் படுத்துவதும் அவசியம்.\nமற்றவர்களுடன் எப்படி பழகுவது, எச்சரிக்கை உணர்வு, பொறுப்புணர்வு, நமது பண்பாடு என அனைத்தையும் முழுமையாக அவர்களுக்கு அளிக்க வேண்டியது அவசியமாகிறது.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: மூன்று வயது வரையான காலம்\nRe: மூன்று வயது வரையான காலம்\nஇந்த காலம்தான் அவர்களுக்கு நேரம், காலம் என்று எதையும் பற்றி சிந்திக்காமல், பசிக்கும் போது சாப்பிட்டு, தூக்கம் வரும்போது தூங்கி, நினைக்கும் போதெல்லாம் விளையாடி மகிழும் காலமாக இருக்கிறது.\nஇப்போதும் நான் இப்படிதான் இருக்கிறேன்\nRe: மூன்று வயது வரையான காலம்\n@jayakumari wrote: இந்த காலம்தான் அவர்களுக்கு நேரம், காலம் என்று எதையும் பற்றி சிந்திக்காமல், பசிக்கும் போது சாப்பிட்டு, தூக்கம் வரும்போது தூங்கி, நினைக்கும் போதெல்லாம் விளையாடி மகிழும் காலமாக இருக்கிறது.\nஇப்போதும் நான் இப்படிதான் இருக்கிறேன்\nஎன்றும் நீங்கள் இப்படியே சந்தோசமாக இருக்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nRe: மூன்று வயது வரையான காலம்\n@jayakumari wrote: இந்த காலம்தான் அவர்களுக்கு நேரம், காலம் என்று எதையும் பற்றி சிந்திக்காமல், பசிக்கும் போது சாப்பிட்டு, தூக்கம் வரும்போது தூங்கி, நினைக்கும் போதெல்லாம் விளையாடி மகிழும் காலமாக இருக்கிறது.\nஇப்போதும் நான் இப்படிதான் இருக்கிறேன்\nஎன்றும் நீங்கள் இப்படியே சந்தோசமாக இருக்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nதோல்விகளை தோல்விபெறசெய்ய கற்றுகொண்டால் எப்போதும் சந்தோஷமாக இருக்கலாம் . அவ்வப்போது துன்பம் எட்டி பார்க்கும்போது அதை தலையில் தட்டி உட்கார வைக்க வேண்டும் .அவ்வளவுதான்\nRe: மூன்று வயது வரையான காலம்\nதோல்விகளை தோல்விபெற கற்றுகொண்டால் எப்போதும் சந்தோஷமாக இருக்கலாம் . அவ்வப்போது துன்பம் எட்டி பார்க்கும்போது அதை தலையில் தட்டி உட்கார வைக்க வேண்டும் .அவ்வளவுதான்\nRe: மூன்று வயது வரையான காலம்\n@jayakumari wrote: இந்த காலம்தான் அவர்களுக்கு நேரம், காலம் என்று எதையும் பற்றி சிந்திக்காமல், பசிக்கும் போது சாப்பிட்டு, தூக்கம் வரும்போது தூங்கி, நினைக்கும் போதெல்லாம் விளையாடி மகிழும் காலமாக இருக்கிறது.\nஇப்போதும் நான் இப்படிதான் இருக்கிறேன்\nஎன்றும் நீங்கள் இப்படியே சந்தோசமாக இருக்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nதோல்விகளை தோல்விபெறசெய்ய கற்றுகொண்டால் எப்போதும் சந்தோஷமாக இருக்கலாம் . அவ்வப்போது துன்பம் எட்டி பார்க்கும்போது அதை தலையில் தட்டி உட்கார வைக்க வேண்டும் .அவ்வளவுதான்\nRe: மூன்று வயது வரையான காலம்\n@jayakumari wrote: இந்த காலம்தான் அவர்களுக்கு நேரம், காலம் என்று எதையும் பற்றி சிந்திக்காமல், பசிக்கும் போது சாப்பிட்டு, தூக்கம் வரும்போது தூங்கி, நினைக்கும் போதெல்லாம் விளையாடி மகிழும் காலமாக இருக்கிறது.\nஇப்போதும் நான் இப்படிதான் இருக்கிறேன்\nஇன்னும் கீழ்ப்பாக்கத்தில் இப்படித்தானே இருக்கிறார்கள்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: மூன்று வயது வரையான காலம்\n@jayakumari wrote: இந்த காலம்தான் அவர்களுக்கு நேரம், காலம் என்று எதையும் பற்றி சிந்திக்காமல், பசிக்கும் போது சாப்பிட்டு, தூக்கம் வரும்போது தூங்கி, நினைக்கும் போதெல்லாம் விளையாடி மகிழும் காலமாக இருக்கிறது.\nஇப்போதும் நான் இப்படிதான் இருக்கிறேன்\nஇன்னும் கீழ்ப்பாக்கத்தில் இப்படித்தானே இருக்கிறார்கள்\nஉங்களின் பழைய நினைவுகளில் பேச வேண்டாம்\nRe: மூன்று வயது வரையான காலம்\n@jayakumari wrote: இந்த காலம்தான் அவர்களுக்கு நேரம், காலம் என்று எதையும் பற்றி சிந்திக்காமல், பசிக்கும் போது சாப்பிட்டு, தூக்கம் வரும்போது தூங்கி, நினைக்கும் போதெல்லாம் விளையாடி மகிழும் காலமாக இருக்கிறது.\nஇப்போதும் நான் இப்படிதான் இருக்கிறேன்\nஇன்னும் கீழ்ப்பாக்கத்தில் இப்படித்தானே இருக்கிறார்கள்\nஉங்களின் பழைய நினைவுகளில் பேச வேண்டாம்\n பலரை நானே நேரடியாக அங்கு சேர்த்துள்ளேன்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: மூன்று வயது வரையான காலம்\nRe: மூன்று வயது வரையான காலம்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: மூன்று வயது வரையான காலம்\nபெண் பாவம் நம்மள சும்மா விடாதுண்ணா\nRe: மூன்று வயது வரையான காலம்\nபெண் பாவம் நம்மள சும்மா விடாதுண்ணா\nஇதெல்லாம் சும்மா தமாஷ் தானே அப்பு\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: மூன்று வயது வரையான காலம்\nபெண் பாவம் நம்மள சும்மா விடாதுண்ணா\nஇதெல்லாம் சும்மா தமாஷ் தானே அப்பு\nஅப்ப சரி நடத்துங்க பார்ப்பம்\nRe: மூன்று வயது வரையான காலம்\nRe: மூன்று வயது வரையான காலம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://krishnathreya.blogspot.com/2012/05/1953.html", "date_download": "2018-07-23T11:57:28Z", "digest": "sha1:VYBX3ZBRGUI27TUXOOHHKBLW7XQCNCL5", "length": 11876, "nlines": 77, "source_domain": "krishnathreya.blogspot.com", "title": "விட்டு விடுதலையாகி நிற்பாய்!: நாளை நமதே - 1953 பதிப்பு!", "raw_content": "\nநாளை நமதே - 1953 பதிப்பு\n’நாளை நமதே’ என்றொரு தமிழ்த்திரைப்படம், எம்ஜிஆரும் லதாவும் நடித்து 1975ல் வெளிவந்து, வெற்றியைப் பெற்றது. அதில் எம்ஜிஆர் இரு வேடங்களில் நடிக்க, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். அதற்கு முன் இந்தியில் வெளிவந்து, தமிழகத்திலும் மாபெரும் வெற்றிபெற்றிருந்த ‘யாதோந் கி பாரத்’ என்ற திரைப்படத்தின் கதையைத் தமிழுக்குகேற்ப மாறுதல்கள் செய்து உருவாக்கியிருந்தார் பிரபல மலையாள இயக்குனர் சேது மாதவன். இவை இரண்டிலும் அடிப்படைக் கதை, சிறு வயதில் பிரிந்து போன சகோதரர்களும் குடும்பமும் ஒரு ‘குடும்பப் பாட்டு’ மூலமாகக் கடைசியில் ஒன்று சேருவதுதான். (இப்படிக் கதை சொல்வதை, திரைப்பட மொழியில் ‘ஒன் லைன் ஸ்டோரி’ என்பர்) இருக்கட்டும் இதற்கும் நமது தலைப்புக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா இதற்கும் நமது தலைப்புக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா 1953ல் ‘என் வீடு’ என்று தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரு திரைப்படம் வெற்றி பெற்றது. அதனுடைய ’ஒன் லைன் ஸ்டோரி’யும் அஃதே 1953ல் ‘என் வீடு’ என்று தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரு திரைப்படம் வெற்றி பெற்றது. அதனுடைய ’ஒன் லைன் ஸ்டோரி’யும் அஃதே எம்ஜிஆரின் படத்தைக் ’காப்பி’ என்று சொன்னால் கோபம் வந்துவிடுமோ என்ற பயத்தில் அதனுடைய ‘முதல் பதிப்பு’ என்று தப்பித்துக் கொள்கிறேன் எம்ஜிஆரின் படத்தைக் ’காப்பி’ என்று சொன்னால் கோபம் வந்துவிடுமோ என்ற பயத்தில் அதனுடைய ‘முதல் பதிப்பு’ என்று தப்பித்துக் கொள்கிறேன் ‘நாளை நமதே’ படத்தில் அதே பல்லவியுள்ள பாடல் இன்றும் எம்ஜிஆர் ரசிகர்களால் விரும்பப்படுவது. நம்முடைய இன்றைய ‘என் வீடு’ படப் பாடலான ‘கொஞ்சு மொழி மைந்தர்களே’ என்ற பாடலும் படத்தில் இரண்டு/மூன்று முறை வரும். படத்தின் க்ளைமாக்ஸில், பிள்ளைகள் (சகோதரி உட்பட) பாடகர்களாகப் பிரபலமாகித் தாங்கள் நடத்தும் கச்சேரிகள் எல்லாவற்றிலும் கடைசிப் பாட்டாக இதைப் பாடுவார்கள். அதற்கு முன், தங்கள் தந்தையை எங்கு தேடியும் கிடைக்காததால், அவருக்குக் காணிக்கையாக இதைப் பாடுவதாக அறிவிப்பார்கள். க்ளைமாக்ஸ் ஆயிற்றே, படம் முடிய வேண்டாமா ‘நாளை நமதே’ படத்தில் அதே பல்லவியுள்ள பாடல் இன்றும் எம்ஜிஆர் ரசிகர்களால் விரும்பப்படுவது. நம்முடைய இன்றைய ‘என் வீடு’ படப் பாடலான ‘கொஞ்சு மொழி மைந்தர்களே’ என்ற பாடலும் படத்தில் இரண்டு/மூன்று முறை வரும். படத்தின் க்ளைமாக்ஸில், பிள்ளைகள் (சகோதரி உட்பட) பாடகர்களாகப் பிரபலமாகித் தாங்கள் நடத்தும் கச்சேரிகள் எல்லாவற்றிலும் கடைசிப் பாட்டாக இதைப் பாடுவார்கள். அதற்கு முன், தங்கள் தந்தையை எங்கு தேடியும் கிடைக்காததால், அவருக்குக் காணிக்கையாக இதைப் பாடுவதாக அறிவிப்பார்கள். க்ளைமாக்ஸ் ஆயிற்றே, படம் முடிய வேண்டாமா தந்தை நாகையா ஆடியன்ஸில் உட்கார்ந்து, முகத்தில் சோகத்தையும் மகிழ்ச்சியையும் கலந்து, வரிக்கு வரி (உதடுகளால் மட்டும் தந்தை நாகையா ஆடியன்ஸில் உட்கார்ந்து, முகத்தில் சோகத்தையும் மகிழ்ச்சியையும் கலந்து, வரிக்கு வரி (உதடுகளால் மட்டும்) தொடர்ந்து......இப்படியே போய் முடியும் அந்த ஸீனும், கதையும்) தொடர்ந்து......இப்படியே போய் முடியும் அந்த ஸீனும், கதையும் அந்தகாலத்தில் எங்கெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தத இந்த இனிமையான பாடல், ஏ.ராமராவ் என்கிற திறமையான இசையமைப்பாளர் கைவண்ணம். இந்தப் பாடலை, நமக்குத் தெரிந்த எம்.எல்.வசந்த குமாரியும், நமக்கு இதுவரை அறிமுகமாகாத டி.ஏ.மோதி என்ற பாடகரும் பாடியிருக்கிறார்கள். நீங்கள் ஒருவேளை சிவாஜி ரசிகராக இருந்தால், உங்களுக்கு மோதியை நினைவுபடுத்த முடியும் அந்தகாலத்தில் எங்கெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தத இந்த இனிமையான பாடல், ஏ.ராமராவ் என்கிற திறமையான இசையமைப்பாளர் கைவண்ணம். இந்தப் பாடலை, நமக்குத் தெரிந்த எம்.எல்.வசந்த குமாரியும், நமக்கு இதுவரை அறிமுகமாகாத டி.ஏ.மோதி என்ற பாடகரும் பாடியிருக்கிறார்கள். நீங்கள் ஒருவேளை சிவாஜி ரசிகராக இருந்தால், உங்களுக்கு மோதியை நினைவுபடுத்த முடியும் ’சபாஷ் மீனா’வை மறந்திருக்க மாட்டீர்கள். அதில் சிவாஜியும், மாலினி என்ற நடிகையும் மழையில் உருண்டு புரண்டு, ‘காணா இன்பம் கனிந்ததேனோ’ என்று வட இந்திய இசையில் பாடுவார்களே, அதில் ஆண்குரல் மோதியுடையதுதான். அக்காலக் கதாநாயகர்கள் யாருக்குமே ஒன்றாத குரல் கொண்டிருந்ததால் இவர் அதிகம் ஜொலிக்கவில்லை. பின்னாளில் கிறித்துவப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தார். ‘கொஞ்சு மொழி மைந்தர்களே’ என்ற இந்த இனிமையான, அருமையான பாடல், கர்நாடக சங்கீத ராகமான ‘சாரங்கா’வைத் தழுவியது. எம்.எல்.வியின் மேல் ஸ்தாயி (ஸ்ருதி), மோதியின் (Bass) எனப்படும் கீழ்ஸ்தாயியுடன், பாடலின் தொடக்கத்திலிருந்தே கூடவே வரும் பியானோ கார்ட்களும் பாடலை வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்கின்றது. வாழ்க்கையில் அன்பே பிரதானம் என்று பரிந்துரைக்கும் ஒரு மிக நல்ல பாடலை ரசிக்க வாருங்களேன்\n என்ன சார் இவ்ளோ காலம் கழிச்சி இப்ப இந்த விசயத்த வெளி உடுறீங்க 1953ல கோமாவில விழுந்து இப்பதான் கண் விழுச்சி எழுந்து வர்ரீங்களான்னு சந்தேகமா இருக்கு ;-). நம்ம எம்மூஞ்சியாரு ஒரு சந்தர்ப்பவாத அல்டாப் பேர்வழின்னு எல்லார்க்கும் நல்லாவே தெரியும். ஆனா யாரும் அத வெளிய சொல்லிக்க மாட்டாங்க. அவ்வளவதுதான்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி, மாசிலா அவர்களே நான் 1975லேயே கோமாவிலிருந்து எழுந்ததனால்தானே இந்த விஷயமே தெரிந்தது நான் 1975லேயே கோமாவிலிருந்து எழுந்ததனால்தானே இந்த விஷயமே தெரிந்தது திரையுலகில் இப்படிப்பட்ட சமாசாரங்கள் ஏராளம்\nஇன்றைக்கு 59 வருடங்களுக்கு முன்பு வந்த ஒரு படத்தின் பாடலை இப்போது கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் முறை கேட்கிறேன். அதற்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றி.\nஎத்தனை வருடங்களானாலென்ன, வெங்கட் ஸார், நமது நோக்கமே இத்தகைய பாடல்களை ரசிப்பதுதானே 1953 என்பது, திரைப் பாடல்கள் சுத்தமான கர்நாடக சங்கீததில் இருந்து மெல்லிசைக்கு மாறிக்கொண்டிருந்த காலம். நமமைப் போன்ற ரசிகர்களுக்குக் கொண்டாட்டமான காலம் 1953 என்பது, திரைப் பாடல்கள் சுத்தமான கர்நாடக சங்கீததில் இருந்து மெல்லிசைக்கு மாறிக்கொண்டிருந்த காலம். நமமைப் போன்ற ரசிகர்களுக்குக் கொண்டாட்டமான காலம் எனது மனத்தில் குடியிருக்கும் இன்னும் சில பாடல்களுண்டு. கிடைத்தால் எல்லோரும் கொண்டாடலாம் எனது மனத்தில் குடியிருக்கும் இன்னும் சில பாடல்களுண்டு. கிடைத்தால் எல்லோரும் கொண்டாடலாம் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, ஸார்\nஒரு நவீன நாட்டுப் புறப் பாடல்\nஒரு அருமையான காதல் பாடல்\nநாளை நமதே - 1953 பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marumagal.blogspot.com/2010/06/blog-post_18.html", "date_download": "2018-07-23T11:25:16Z", "digest": "sha1:OZ6XL7CFHOE3RYV6RH2WCCVJMJTQDLRN", "length": 51229, "nlines": 263, "source_domain": "marumagal.blogspot.com", "title": "மருமகள்: முதலிரவிற்கு வர மறுத்த கணவன்", "raw_content": "\nமருமகள்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான அடிப்படை விஷயங்கள்\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 1\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 2\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 3\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 4\nவரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள்\nமுதலிரவிற்கு வர மறுத்த கணவன்\nவரதட்சணைக் கொடுமை எந்த விதத்திலெல்லாம் நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. கொடுமையைப் பற்றி சொல்வதற்குக்கூட கூச்சமாக இருக்கிறது.\nமுதலிரவிற்கு வரமறுத்த கணவர் மீது மனைவி வரதட்சணைப் புகார்\nதினமலரில் வந்துள்ள செய்தி ஜூன் 19,2010\nஓமலூர் : ஓமலூர் அருகே வரதட்சணை கொடுக்காததால், முதலிரவை தடுத்து நிறுத்திய கணவர் உட்பட ஆறு பேர் மீது போலீசில் மனைவி புகார் செய்தார். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கோட்டகவுண்டம்பட்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. அவருடைய மகள் ஹேமலதா (27). அவருக்கும், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த கருணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் அன்புநேசன் (29) என்பவருக்கும் சில நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது.\nதிருமணத்தின் போது ஹேமலதாவின் பெற்றோர் வரதட்சணையாக 15 சவரன் தங்க நகை, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொடுத்தனர். அவர்களுடைய முதலிரவு நேற்று முன்தினம் இரவு நடப்பதாக இருந்தது. பல்வேறு ஆசைகளுடன் அறைக்குள் நுழைந்த ஹேமலதாவிடம் கணவர் அன்புநேசன், \"வரதட்சணையாக மேலும் 10 சவரன் தங்க நகை வேண்டும்; அதன் பின்னர் தான் முதலிரவு நடக்கும்' என்றார்.\nஅதை கேட்டு அதிர்ந்த ஹேமலதா, நடந்த சம்பவம் குறித்து தன் பெற்றோரிடம் கூறினார். அவர்களும் அன்புநேசனிடம் பேசினர். அன்புநேசனுக்கு ஆதரவாக அவருடைய தந்தை கண்ணன், தாய் காளியம்மாள், சகோதரி சாந்தி, மாமா கரியபெருமாள், உறவினர் சரோஜா ஆகியோர் ஒன்று சேர்ந்து, வரதட்சணையாக மேலும் 10 சவரன் தங்க நகை கொடுத்தால் தான் முதலிரவு நடக்கும் என்று கூறி விட்டனர்.\nஇதையடுத்து, ஹேமலதா, ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கணவர் உட்பட ஆறு பேர் மீது புகார் செய்தார். எஸ்.ஐ., மல்லிகா விசாரித்து வருகிறார்.\nசெய்தித்தாளில் வந்துள்ள செய்தியில் ஒரு இளம் மருமகளின் முதலிரவை தடுத்து வரதட்சணை கொடுமை நடந்துள்ளது. பாவம் அந்த இளம் மருமகள். பல ஆண்டுகளாக முதலிரவைப்பற்றி பலவித கனவு கண்டு ஏக்கங்களோடு முதலிரவு அறைக்குள் நுழையும்போது கொடுத்த வரதட்சணை போதாது இன்னும் வேண்டும் அப்போதுதான் முதலிரவைப்பற்றிய உனது ஏக்கக் கனவுகளை தீர்த்துவைப்பேன் என்று கொஞ்சமும் கருணையில்லாமல் கணவன் கூறியிருக்கிறார். என்ன ஒரு கொடுமை\nகொடுமையான எண்ணமுடையன் கூட பெண்சுகம் என்று வரும்போது எல்லாவித கொடுமைகளையும் மறந்துவிடுவான். ஆனால் இந்தக் கணவன் முதலிரவன்றே தனது முதலிரவுக்கனவுகளைக்கூட மறந்து வரதட்சணைக்காக தனக்கு முதலிரவு நடக்காமல் போனால் கூட பரவாயில்லை என்று உணர்ச்சியே இல்லாமல் நடந்துகொண்டிருக்கிறாரே\n(சில மாதங்களுக்கு முன்பு கூட ஒரு கணவர் முதலிரவன்று டாஸ்மாக் சரக்கு அடித்துவிட்டு புதுமனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக செய்தி வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்:+2 மருமகளும் டாஸ்மாக் மாப்பிள்ளையும்)\nஇந்திய ஆண்களுக்கு “உணர்ச்சியே” இல்லாமல் எல்லாம் மறத்துப் போய் விட்டதா பெண்ணாசையை விட பொன்னாசை மேலோங்கிவிட்டதா பெண்ணாசையை விட பொன்னாசை மேலோங்கிவிட்டதா பெண்கள் நலவாரியம் இதைப் பற்றி ஒரு சர்வே எடுத்து ஒரு புள்ளிவிபரம் கொடுத்தால் இந்திய மருமகள்களுக்கு இந்திய ஆண்களின் உணர்ச்சிகளைப் பற்றியும் அது தொடர்பாக நடக்கும் வரதட்சணைக் கொடுமை பற்றியும் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தலாம்.\nஇதுபோன்று இனிவரும் காலங்களில் இளம் இந்திய மருமகள்களின் உணர்ச்சிகளை வரதட்சணையின் பெயரால் கணவன்கள் புண்படுத்தாமல் இருக்க இரண்டு வழிமுறைகளை அரசாங்கம் செயல்படுத்தலாம்.\n1. திருமணத்தன்று முதலிரவிற்கு முன் அனைத்து புதுமணமான கணவன்களும் கண்டிப்பாக “வயக்ரா” மாத்திரையை உட்கொள்ளவேண்டும். இந்த நடைமுறையை திருமணம் நடக்கும் பகுதியின் காவல்துறை மற்றும் வரதட்சணை தடுப்பு அலுவலர் கண்டிப்பாக கண்காணிக்கவேண்டும் என்று புதிய சட்டம் இயற்றலாம்.\n1961ல் எழுதப்பட்ட இந்திய வரதட்சணை தடுப்புச் சட்டம் அப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது.\nஇந்திய வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்படி திருமணம் நடக்கும் பகுதிகளில் சமூக நல அலுவலரும், காவல்துறை அதிகாரியும் திருமணங்களில் திடீரென்று ஆய்வு செய்து சட்டவிரோதமாக வரதட்சணை பரிமாற்றம் நடக்கிறதா என்று ஆய்வு செய்து வரதட்சணையற்ற திருமணங்களை உறுதிப்படுத்தவேண்டும் என்று சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் அப்படி செய்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படி நடந்திருந்தால் மேலே செய்தியில் சொல்லப்பட்டுள்ளது போல “திருமணத்தின் போது ஹேமலதாவின் பெற்றோர் வரதட்சணையாக 15 சவரன் தங்க நகை, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொடுத்தனர்.” என்ற செய்தி வந்திருக்காது அல்லவா புதுமண மருமகளும் முதலிரவில் ஏமாற்றமடைந்திருக்கமாட்டார் அல்லவா\nஇந்த வரதட்சணை தடுப்புச் சட்டங்களை 1961 முதல் இன்றுவரை இந்த அலுவலர்கள் யாரும் இதுவரை ஒழுங்காக செயல்படுத்தவில்லை. அதனால்தான் இதுபோன்ற பல இளம் இந்திய மருமகள்களின் “முதலிரவு ஏக்கக்கனவுகள்” வரதட்சணையின் பெயரால் சிதைக்கப்படுகிறது.\nஅதனால் இந்த “வயக்ரா” சட்டத்தையாவது காவல்துறையும், சமூகநலத்துறையும் கண்டிப்பாக விழிப்புணர்ச்சியுடன் இருந்து ஒவ்வொரு திருமணத்திலும் செயல்படுத்தவேண்டும் என்று கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்தால் இளம் மருமகள்களின் முதலிரவு ஏக்கக்கனவுகள் சிதையாமல் இருக்குமல்லவா\n2. இரண்டாவது வழிமுறை என்னவென்றால் செய்தித்தாள்களில் நாம் அவ்வப்போது படிக்கும் செய்திகளில் சில ஊர்களில் இரு பிரிவினரின் வேற்றுமையால் பாதியில் நின்ற தேரோட்டத் திருவிழாவை போலிஸார் வடம்பிடித்து இழுத்து தேரை நிலைக்குக் கொண்டுவந்து விட்டார்கள் என்று படித்திருக்கிறோம். அதுபோல வரதட்சணைப் பிரச்சனையால் பாதியில் நின்றுபோகும் முதலிரவு வைபவங்களையும் போலிஸார் உதவியோடு முடித்துவைக்கலாம். அதாவது காவல்துறை அதிகாரி காவலர்களுடன் திருமண நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு முதலிரவு முடியும்வரை பாதுகாப்புக் கொடுத்து இடையில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் பேச்சுவார்த்தை நடத்தி முதலிரவை முழுமையாக முடித்துவைக்க உதவி செய்யலாம். இதையும் கடுமையான சட்டமாக இயற்றவேண்டும்.\nதேசிய மகளிர் வாரியமும், பெண்கள் நல அமைச்சகமும் இந்த இரண்டு வழிமுறைகளையும் புதிய சட்டமாக இயற்ற அரசிற்கு பரிந்துரை செய்தால் வருங்காலத்தில் திருமணத்திற்கு தயாராகி முதலிரவு கனவுகளோடு காத்திருக்கும் மருமகள்களின் வாழ்க்கை எந்தவித ஏமாற்றமும் இல்லாமல் நல்லமுறையில் அமையும்.\nஉங்களுக்கு இந்த புதிய சட்டங்ளைப் பற்றிய கருத்துக்கள் பிடித்திருந்தால் தேசிய மகளிர் வாரியத்திற்கும், பெண்கள் நல அமைச்சகத்திற்கும் உங்களது பரிந்துரைகளை எழுதி அனுப்புங்கள். இந்திய மருமகள்களின் நலனை காப்பாற்றுங்கள்.\nமுந்தைய பதிவிற்கு வந்த விவாத கருத்திற்கு விளக்கம்\nமுந்தைய பதிவில் ஒரு வாசகர் வரதட்சணை தடுப்புச் சட்டங்களை மருமகள்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தினால் நீதிமன்றம் கேள்வி கேட்கும், மனைவி மீது கணவர் வழக்குத் தொடருவார் என்று எழுதியிருந்தார். அதற்கு தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பையும் உதாரணம் காட்டியிருந்தார். அவர் கொடுத்த தகவலின் ஒரு பகுதி:\n“ஆக நீதிபதி டிங்ரா வரதட்சணை கொடுமை வழக்கையே தள்ளுபடி செய்துவிட்டார். இதையே அடிப்படையாகக்கொண்டு தன் மீது மனைவி வீட்டார் பொய் வழக்கு தொடுத்து சிறைக்கு அனுப்பியதாக அவர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு கூட தொடுக்க இயலும்.”\nஅந்த விவாதக் கருத்துக்களை “Comments” பகுதியில் படித்துப்பாருங்கள்: விவாகரத்து செய்யப்போகும் இந்திய மருமகள்களுக்கு ஒரு முக்கியமான \"டிப்ஸ்\"\nஇந்த வாசகர் சொல்வது போல அவ்வப்போது செய்தித்தாள்களில் நீதிமன்றம் இப்படி சொல்லியிருக்கிறது, அப்படி சொல்லியிருக்கிறது என்று வரும் செய்திகளைக் கண்டு மருமகள்கள் கொஞ்சமும் அஞ்சத்தேவையில்லை.\nஇதுபோல அவ்வப்போது செய்தித்தாள்களுக்கு செய்தி தரும் விதமாக நீதிமன்றங்கள் செய்தி சொல்வது பல காலமாக நடந்துவரும் ஒரு சாதாரண சம்பவம். அவ்வளவுதான்.\nமேலுள்ள செய்தியில் வாசகர் சொன்னதுபோல தில்லி உயர்நீதிமன்றம் 2008ல் ஒரு தீர்ப்பு சொன்னது. ஆனால் அதற்கு முன்பாகவே 2005ல் இந்திய உச்ச நீதிமன்றம் “சட்ட தீவிரவாதம்” என்றுகூட மருமகள்களுக்கு எதிராக ஒரு செய்தியை சொல்லியிருக்கிறது. 2008ல் சென்னை உயர்நீதிமன்றம்கூட இந்த மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. ஆனால், இவையெல்லாம் செய்தித்தாளுக்கு ஒரு நாள் செய்தி மட்டுமே. அதனால் மருமகள்கள் இந்த சட்டங்களைப் பயன்படுத்த கொஞ்சமும் தயங்கவேண்டாம்.\nமேலுள்ள செய்தியில் கூட மருமகளின் பெற்றோர் வரதட்சணைக் கொடுத்துத்தான் திருமணம் செய்தோம் என்று பகிரங்கமாக செய்தித்தாளில் வரும் அளவிற்கு தாங்கள் வரதட்சணை கொடுத்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அதற்காக காவல்துறை என்ன அவர்கள் மீது வழக்கா பதிவு செய்திருக்கிறார்கள் வரதட்சணை கேட்டார்கள் என்று மருமகள் சொன்னதும் கணவன் உட்பட கணவன் வீட்டார் ஆறு பேர் மீதும் “முதலிரவிற்கு மருமகளுக்கு ஒத்துழைப்புத் தரவில்லை” என்று வழக்குப் பதிவு செய்த காவல்துறை மருமகளின் பெற்றோர் மீது வரதட்சணை கொடுத்ததற்காக எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்பதை நன்றாக கவனித்தீர்களா\nஅதனால் நீதிமன்றங்கள் அவ்வப்போது சொல்லும் தீர்ப்புகள் எல்லாம் சும்மா அழுகின்ற கணவன்களின் வாயில் சப்பக்கொடுக்கும் “லாலிபாப்” மிட்டாய் போன்றது.\nஇன்னும் சொல்லப்போனால் இந்த சட்டங்களை தங்களின் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தும் மருமகளை தண்டிக்க வழிசெய்யும் எந்த சட்டங்களும் இந்தியாவில் சுத்தமாக கிடையவே கிடையாது.\nவரதட்சணைக் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என்று சொல்லும் வரதட்சணை தடுப்புச்சட்டத்தின் 3 வது பிரிவை பயன்படுத்தி எந்தக் காவல்துறை அதிகாரியோ அல்லது நீதிமன்றமோ இந்திய மருமகளுக்கெதிராகவோ அல்லது வரதட்சணைக்கொடுத்த அவரது பெற்றோருக்கெதிராகவோ இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்ததில்லை, தண்டனையும் கொடுத்ததில்லை.\nஇப்படி சட்டப்புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் சட்டத்தையே செயல்படுத்தாத காவல்துறையும், நீதிமன்றங்களும் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் மருமகளை தண்டிக்கவேண்டும் என்று எந்த சட்டப் புத்தகத்திலும் சொல்லப்படாத, இல்லாத சட்டத்தையா செயல்படுத்திவிடுவார்கள் அதனால் இந்திய மருமகள்கள் கொஞ்சமும் தயங்காமல் துணிந்து செயல்படலாம்.\nஇந்த செய்திகளிலிருந்து மருமகள்கள் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் வரதட்சணை தடுப்புச் சட்டங்களை நீங்கள் வரதட்சணை தொடர்பான விஷயங்களுக்குப் பயன்படுத்தாமல் வேறுவிதமான உங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள தாராளமாகப் பயன்படுத்தலாம் என்பதை இதைவிட அரசாங்கம்வேறு எப்படி உங்களுக்கு வெளிப்படையாக சொல்லித்தரமுடியும்\nமருமகள்களை பாதுகாக்கும் சட்டங்களை (IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act) எப்படி புத்திசாலித்தனமாக கணவனின் குடும்பத்திற்கெதிராக பயன்படுத்தவேண்டும் என்று நன்றாகத் தெரிந்துகொண்டால் மருமகள்கள் எந்த நாட்டில், எந்தக் குடும்பத்தில் இருந்தாலும் தங்களது வெற்றிக்கொடியை பட்டொளி வீசி பறக்கவிடலாம்.\n//முதலிரவிற்கு வர மறுத்த கணவன்//\n நல்லாத்தா ​யோசிக்கிராங்ய்யா ​கொஞ்ச நாளா...\n//“ஆக நீதிபதி டிங்ரா வரதட்சணை கொடுமை வழக்கையே தள்ளுபடி செய்துவிட்டார். இதையே அடிப்படையாகக்கொண்டு தன் மீது மனைவி வீட்டார் பொய் வழக்கு தொடுத்து சிறைக்கு அனுப்பியதாக அவர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு கூட தொடுக்க இயலும்//\nஎல்லாம் ​​செவிடன் காதில் ஊதிய சங்கு ​போல். அத்திப்பூத்தார் ​போல் எங்கயாவது இது​போல் நடக்கும்\nஊதாரணமாக என்னு​டைய 498ஏ ​கேஸில் உயர்நிதிமன்றத்தில் வழக்கு சமரச ​மையத்தில் இருந்த​போழு​தே தாம்பரம் மகளிர் காவல் நி​லையத்தில் தாம்பரம் நீதிமன்றம் வாயிலாக உத்தர​வை வாங்கி ​பொய்வழக்க பதிவு​செய்து இந்த இழவு சட்டங்க​ளை பற்றி சரிவரததெ​தெரியாது எனது திருமணத்திற்கு வந்த எனது தம்பி நண்பuரின் தாயர் ​மகளிர் காவல் ​தெய்வங்களால் ​கைது ​செய்யப்பட்டு புழல் சி​றையில் அ​டைக்கப்பட்டார்..\nஆக​வே இந்திய மருமகள்க​ளே தாங்கள் எ​தைப்பற்றியும் ​கவ​லைப்பட ​தே​வையில் நீங்கள் என்ன ஆபாச வக்கிர க​தைகள் ​வேண்டுமானாலும் எழுதி யா​ரை​​வேண்டுமானாலும் ​கைது ​செய்ய​வைக்கலாம்.\nயாராவது தங்களுக்கு கடன் ​கொடுத்தவர் திருப்பி ​கேட்டால் அவ​ரையும் இந்த வழக்கில் ​சேர்த்துவிடுங்கள் ​கொய்யாலா சாவுர வ​ரைக்கும் ​​போலீஸ், ​​​பெயில, ​கோர்ட் ​கேஸ்ன்னு நாயா அ​லைஞ்சி ​​செத்து ஒழியட்டும். நீங்கள் நிம்மதியா வாழலாம்\nமாடம் 498ஏ F.I.R க்கு ​தொடர்வு ​கொள்ளவும்\nநான் பின்னூட்டமிட்டபடி தவறாக தொடுக்கப்பட்ட வழக்கு டெல்லி உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்பது உண்மை. அப்புறமென்ன லாலிபாப் இதே மாதிரி வேறெதாவது பெண்கள் வேண்டுமென்றே தவறாக புகார் அளித்தால் இதே தீர்ப்பை முன்னுதாரணமாக காட்டி தள்ளுபடி செய்யக்கோரி அப்பாவி கணவன்கள் வாதாடலாம். விலக்கும் பெறலாம், தவறில்லாத பட்சத்தில்.\n1. திருமணத்தன்று முதலிரவிற்கு முன் அனைத்து புதுமணமான கணவன்களும் கண்டிப்பாக “வயக்ரா” மாத்திரையை உட்கொள்ளவேண்டும். இந்த நடைமுறையை திருமணம் நடக்கும் பகுதியின் காவல்துறை மற்றும் வரதட்சணை தடுப்பு அலுவலர் கண்டிப்பாக கண்காணிக்கவேண்டும் என்று புதிய சட்டம் இயற்றலாம்.\"\nபோலீஸ்காரர்களை பொதுமக்கள் மாமாக்கள் என்று விளிப்பது உண்மைதான். அதற்காக இப்படியெல்லாமா விட்டால் விளக்கு பிடிக்க சொல்லி கேட்பீர்கள் போல. :)) போதும் தாயே, அவர்களையாவது விட்டு வையுங்கள்.\n//நான் பின்னூட்டமிட்டபடி தவறாக தொடுக்கப்பட்ட வழக்கு டெல்லி உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்பது உண்மை. அப்புறமென்ன லாலிபாப் இதே மாதிரி வேறெதாவது பெண்கள் வேண்டுமென்றே தவறாக புகார் அளித்தால் இதே தீர்ப்பை முன்னுதாரணமாக காட்டி தள்ளுபடி செய்யக்கோரி அப்பாவி கணவன்கள் வாதாடலாம். விலக்கும் பெறலாம், தவறில்லாத பட்சத்தில்.\nமுத்து அவர்களே நீங்கள் தளராமல் எல்லாவற்றிற்கும் விஷயங்களைத் தேடிக் கண்டுபிடித்து பதில் எழுதுவதற்கு என்னுடைய பாராட்டுக்கள்.\nநீங்கள் சொல்வதுபோல உயர்நீதிமன்றத்திற்கு சென்று அதை திங்கரா போன்ற நீதிபதி கண்டுபிடித்து தீர்ப்பு சொல்வதற்கு சராசரி எத்தனை ஆண்டுகள் ஆகும் அதற்குள் கணவன் என்ன பாடுபடுவான் என்று உங்களைப் போன்றவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். மருமகளைப் பொறுத்தவரை கடைசியில் கணவன் சிறைக்குச் செல்கிறானா அல்லது விடுதலை பெறுகிறானா என்பது முக்கியமல்ல. மருமகள் புகார் கொடுத்தவுடன் கணவன் ஒரு கைப்பாவை போல மாறிவிடுவான். போலிஸ், வழக்கறிஞர், நீதிமன்றம், நீதிபதி என பலரின் கைகளில் விளையாட்டு பொம்மையாகிவிடுவான் அல்லவா அதற்குள் கணவன் என்ன பாடுபடுவான் என்று உங்களைப் போன்றவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். மருமகளைப் பொறுத்தவரை கடைசியில் கணவன் சிறைக்குச் செல்கிறானா அல்லது விடுதலை பெறுகிறானா என்பது முக்கியமல்ல. மருமகள் புகார் கொடுத்தவுடன் கணவன் ஒரு கைப்பாவை போல மாறிவிடுவான். போலிஸ், வழக்கறிஞர், நீதிமன்றம், நீதிபதி என பலரின் கைகளில் விளையாட்டு பொம்மையாகிவிடுவான் அல்லவா\nநீங்கள் சொல்வதுபோல திங்கரா போன்ற நீதிபதி எத்தனை நீதிமன்றங்களில் இருக்கிறார்கள். அல்லது உங்கள் வழக்கை நீங்கள் திங்கரா எங்கே இருக்கிறார் என்று தேடிச்சென்று அந்த நீதிமன்றத்தில் நடத்த முடியுமா அதனால் அவ்வப்போது செய்தித்தாள்களில் வரும் செய்தியை மட்டும் படித்து மனசாந்தி அடைந்துகொள்ளவேண்டியதுதான். அதனால் மருமகளின் சொற்படி கணவன் நடந்தால் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கலாம்.\nதிங்ரா போன்ற ஒரு நீதிபதி போதும், அந்த ஒரு தீர்ப்பு போதும். நான் கேள்விப்பட்டவரையில் ஒரு தீர்ப்பு முன்னுதாரணமாக இருக்கும்வரை, அது மேல் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்படாதவரை, அதை உதாரணமாக காட்டி எந்த நீதிமன்றத்திலும் அதே விதமான தீர்ப்பை பெற இயலும். அதற்காக டெல்லி வரை சென்று திங்ராவை மட்டும் தேடிப்பிடிக்க வேண்டியதில்லை.\nஇன்னொன்று, உங்களுக்கு பதில் சொல்வதற்காகவெல்லாம் தளராமல் தேடவில்லை. அதற்கு எனக்கு தேவை இல்லை, நேரமும் இல்லை. நான் தினமும் MSN India படிப்பதுண்டு. அப்படி படிக்கையில் கண்ணில் பட்டது இந்த செய்தி. அதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்பினேன், அவ்வளவே \nகவலைப்படாமல் உங்கள் சேவையை தொடருங்கள்.\nதிங்ரா போன்ற ஒரு நீதிபதி போதும், அந்த ஒரு தீர்ப்பு போதும். நான் கேள்விப்பட்டவரையில் ஒரு தீர்ப்பு முன்னுதாரணமாக இருக்கும்வரை, அது மேல் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்படாதவரை, அதை உதாரணமாக காட்டி எந்த நீதிமன்றத்திலும் அதே விதமான தீர்ப்பை பெற இயலும். அதற்காக டெல்லி வரை சென்று திங்ராவை மட்டும் தேடிப்பிடிக்க வேண்டியதில்லை.//\nஉங்களின் தளராத முயற்சிக்கும் இந்திய நீதிமன்றத்தின் மீது இருக்கும் நம்பிக்கைக்கும் பாராட்டுக்கள்.\n\"உங்களின் தளராத முயற்சிக்கும் இந்திய நீதிமன்றத்தின் மீது இருக்கும் நம்பிக்கைக்கும் பாராட்டுக்கள்.\"\nதங்களது பாராட்டுக்களுக்கு நன்றி. ஆயிரம் குறைபாடுகள் இருப்பினும் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ள பெரும்பாலான குடிமகன்களில் ஒருவன்தான் நான். என்ன, அதில் உள்ள சந்து பொந்துகளை பயன்படுத்தி தவறிழைக்காதவர்களையும் தேடிக்கண்டுபிடித்து கண்டனத்துக்குரிய முறையில் அவர்கள்மீது சட்டத்தையும் நீதிமன்றத்தையும் ஏவல்நாய் போல ஏவச்சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு என் மனமும் ஆன்மா இன்னும் அழுகிப்போய்விடவில்லை.\nவரதட்சணை அது இதுன்னு குதிக்கிறீங்களே...எனக்கு ஒரு சந்தேகம்.\nநான் வேலைக்கு போய் பணம் சம்பாதிக்கல. வீட்டு வேலையை பார்த்துக்கொண்டு வீட்டிலேயே இருந்து விடுகிறேன். அதுவும் பெண் வீட்டிலேயே இருந்து விடுகிறேன். என்னுடைய எல்லா செலவையும் பெண்ணே பார்த்துக்கொள்ளட்டும். வரப்போகும் மனைவி வேலைக்குச் சென்று பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யட்டும். இப்படி இருக்கேன்னு வச்சுக்கோங்க...என்னை மணக்க எந்த பொண்ணு ரெடி \nஇதுவரை மருமகளை வரதட்சணை கொடுமை செய்து பணம் பறித்தது போதாது என்று இப்போது வீட்டில் அமர்ந்துகொண்டு மருமகளின் உழைப்பை உறிஞ்சி சாப்பிடலாம் என்று கிளம்பிவிட்டீர்களா நன்றாக இருக்கிறது. இதற்கும் புதிய சட்டம் வந்தால்தான் ஆண்களின் கொட்டத்தை அடக்க முடியும் போலிருக்கிறதே\nஒரு காசும் இல்லாம வந்தால், பொண்ணுங்க நீங்க கல்யாணம் பண்ணிக்க மாட்றீங்க....இதே விஷயத்தை ஆண்கள் செய்தால் அது வரதட்சனையா...\nநல்லா இருக்கு உங்க காமெடி நியாயம்...\nஹிஹி...ஆண்கள் கொட்டத்தை அடக்குவதிருக்கட்டும்...தங்களுடைய காமெடிப் பேச்சை முதலில் நிறுத்துங்கள். சிரிப்புத் தாங்க முடியல\n“ஃபேஸ் புக்கில்” மகிழ்ச்சியான மருமகள் கழகத்தில் இணைந்துகொள்ள\nமருமகளைக் காண வந்த விருந்தினர்கள்\nமுதலிரவிற்கு வர மறுத்த கணவன்\nவிவாகரத்து செய்யப்போகும் இந்திய மருமகள்களுக்கு ஒரு...\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 1\nவரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள் - மருமகளுக்கு மட்டும்\nஉங்கள் கணவரைப் பற்றி உங்களுக்கே தெரியாத ஒரு ரகசியம் - இளம் மருமகள்களுக்கு மட்டும்\nமருமகள்களுக்கு மட்டும் - வரதட்சணை தடுப்புச் சட்டம் (பாடம் 2)\nஅடங்காத கணவன்களை அடக்க உதவும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்\nமனைவிக்கு ஓர் ரகசியம் - கணவனின் கையில் கட்டப்பட்டுள்ள இரும்புச்சங்கிலி\nவிவாகரத்து செய்யப்போகும் இந்திய மருமகள்களுக்கு ஒரு முக்கியமான \"டிப்ஸ்\"\nமுதலிரவிற்கு வர மறுத்த கணவன்\nமருமகள்களுக்குத் துணையாக கிளம்பியிருக்கும் இந்திய இளைஞர்படை\nவெளிநாட்டில் இருக்கும் கணவனை \"கவனிப்பது\" எப்படி\nஇந்திய அரசின் மருமகள் உதவி மையம்\nவெளிநாட்டில் இருக்கும் கணவனை மடக்கிப்பிடித்துவர அல்லது உள்நாட்டில் இருக்கும் கணவனை நல்“வழிக்கு” கொண்டுவர:\nஇந்திய மருமகள்களுக்கான சில சட்டங்கள்\n(*மருமகள்கள் பயன்படுத்தக்கூடிய சில எளிய சட்டங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2012/11/suthaanu-guru-14-11-2011-sunday-indian.html", "date_download": "2018-07-23T11:42:58Z", "digest": "sha1:VQX3JIZ424MEVG7SKQGO2VB4VDR5O7DP", "length": 26757, "nlines": 103, "source_domain": "rssairam.blogspot.com", "title": "நிச்சயமாக இந்திய ஊடகம் பொறுப்பற்றும் அழுகிப்போயும் இருக்கிறது. -suthaanu guru, 14-11-2011, the sunday indian ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nநிச்சயமாக இந்திய ஊடகம் பொறுப்பற்றும் அழுகிப்போயும் இருக்கிறது. -suthaanu guru, 14-11-2011, the sunday indian\n( தில்லியில் , நியூஸ் பேப்பர் சொசைட்டிக்கு என்று ஓர் கட்டிடம் இருக்கின்றது. சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆனபின்னரும், அந்தக் கட்டிடத்தின் நுழைவாயில் பதிக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில்,\nINDIAN EASTERN NEWS PAPER SOCIETY என்ற பெயர்தான் உள்ளது. EASTERN என்ற வார்த்தையை எடுக்கவேண்டும் என்ற உணர்வு இன்றளவும் யாருக்கும் தோன்றவில்லை. சென்ற செப்டம்பர் 15, 16, தினமணியும் தில்லித் தமிழ்ச்சங்கமும் இணந்து நடத்திய அனைத்திந்திய தமிழ் இலக்கிய அமைப்புக்களின் மாநாட்டிற்குச் சென்ற போது நேரிற் கண்டு வருந்திய ஓர் நிகழ்வு வலைப்பதிவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது )\nசுதானு குரு | நவம்பர் 14, 2011 17:12\nஇந்த விஷயம் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு முக்கியமற்றதாகவோ புறக்கணிக்கத்தக்கதாகவோ இருந்திருந்தால் நான் வயிறு வலிக்க சிரித்திருப்பேன்..\nஆமாம், இந்திய பத்திரிகைக் கவுன்சிலின் புதிய தலைவர் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, இந்திய ஊடகம் மீது வைத்த தீவிர விமர்சனம் உருவாக்கிய தீ பற்றித்தான் நான் பேசுகிறேன். அந்த விமர்சனத்துக்கு இந்திய ஊடகத்தின் சங்கராச்சாரியார்களும், அயதுல்லாக்களும் மற்றும் கார்டினல்களும் சேர்ந்து செய்த மோசமான எதிர்வினையைப் பற்றியும் பேசுகிறேன்.\nஇதுதொடர்பான விவரங்களுக்குள் சென்று உங்களை அலுப்படைய வைப்பதற்கு முன்பு ஊடகப்பண்டிதர்களின் கழுகுக்கண்களில் படாத உலுக்கும் அம்சத்தை நான் சுட்டிக்காட்ட வேண்டும்.\nசெய்திகளைப் பொறுப்பற்றும் அபாயகரமான வழியிலும் இந்திய ஊடகங்கள் வெளியிடுகின்றன என்பது நீதிபதி கட்ஜூவின் குற்றச்சாட்டுகளில் முக்கியமான ஒன்று. நமது ஊடகக் கடவுளர்கள் அதை ஏற்றுக்கொள்ளவேயில்லை. அதனால் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களின் பிரதிநிதியான பிஇஏ (செய்தி ஒளிபரப்பு ஆசிரியர்கள் அமைப்பு) நீதிபதி கட்ஜூவை கடுமையாக விமர்சனம் செய்தன. அந்த விமர்சனங்கள் அனைத்து ஊடகங்களிலும் முக்கியத்துவத்துடன் வெளியிடவும்பட்டது. ஆனால் அந்தத் தாக்குதல் அறிக்கைக்குள் இருந்த ரத்தினம்தான் என்னை மிகவும் சிரிக்க வைத்தது. செல்லத்தினால் சீரழிந்த பிள்ளை ஒன்று தான் அதிகம் சீரழியவில்லை என்று சொல்வதைப் போல பிஇஏ கூறுவதைப் பாருங்கள். அயோத்யா மற்றும் கோபால்பூர் கலவரங்களை சமநிலை இயல்போடு வெளியிட்டதாக அந்த அமைப்புக் கோருகிறது. அப்படியானால் இதற்கு முன்னால் நடந்த சம்பவங்களை பைத்தியக்காரத்தனமாகவும் சமநிலையற்றும் வெளியிட்டனவா பொது அறிவு படைத்த யாருக்கும் அவர்கள் சொல்வதில் எத்தனை உண்மை உள்ளது என்று தெரியும்.\nநான் இன்னும் ஏராளமான குறிப்புகளைக் கூறி உங்களை அறுக்கப்போகிறேன். அதன்மூலம் நீதிபதி கட்ஜூவின் அதிகார மனநிலையும் இந்திய ஊடகங்களின் சகிப்புத்தன்மையற்ற மனநிலையையும் வெளிப்படுத்தப் போகிறேன்.\nமற்றொன்று எடிட்டர்ஸ் கில்ட் அமைப்பு வெளியிட்ட அறிக்கை தொடர்பானது.\n“மிகப்பெரிய தாரீமகப் பொறுப்பை சுமந்து வெளியிடப்படும் கோபம் அதன் நோக்கத்தை நிறைவேற்றாது” என்று பத்திரிக்கை ஆசிரியர்கள் அமைப்பு கூறியிருக்கிறது.\nசற்று நிதானித்து யோசித்துப் பார்க்கலாம். இந்தியாவின் தொலைக்காட்சி செய்தியாளர்களின் தொனி, அழுத்தம் மற்றும் அணுகுமுறையை எப்படி விவரிக்க முடியும். 2 ஜி விவகாரம், ராடியா விவகாரம், சீன ராணுவ அச்சுறுத்தல் ஆகிய செய்திகளை அவர்கள் எப்படி விவரித்தார்கள்\nடெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து இராமாயணம் குறித்த பாடத்தை எடுத்தபோது இந்திய மதச்சார்பின்மையே அழிந்ததென்று கூறினார்களே அப்போது இந்தக் கோபத்தின் இயல்பு பற்றி யாருக்கும் புத்தி இல்லையா\nஅடுத்து எடிட்டர்ஸ் கில்டின் இரண்டாவது குறிப்பைப் பற்றி பார்ப்போம். இந்திய பத்திரிக்கை கவுன்சிலின் புதிய தலைவர் மோசமான வகையில் மேம்போக்காக, போதுமான தகவல்கள் இன்றி ஊடகங்கள் மீதும் ஊடகப்பணியாளர் மீதும் குற்றம்சாட்டுவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.\nஆகஸ்ட் மாதம் நடந்த அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தைச் சுற்றி எழுப்பப்பட்ட பரபரப்பையும் அதற்கு முன்பு ஏப்ரல் மாதம் நடந்த சந்தடிகளையும் நினைவுகூறுங்கள்.\nஇந்தியாவின் ஒவ்வொரு அரசிய்லவாதியும் ஊழல்திருடன் என்று முத்திரை குத்தப்பட்டது மோசமானதோ மேம்போக்கானதோ விவரம் அற்றதும் இல்லையா\nஇதற்கு இன்னொரு உதாரணத்தை நான் சொல்லவேண்டும். லிபியாவின் கடாபி கொல்லப்பட்ட விஷயத்தில் இந்திய ஊடகம் என்ன செய்கிறது மேற்கத்திய ஊடகங்கள் சொல்வதையே கிளிப்பிள்ளை போல திருப்பிச் சொல்கிறது.\nஈராக்கில் ஆக்கிரமிப்பு செய்யும்போது அமெரிக்கா கூறிய பொய்களை நமது இந்திய ஊடகத்தின் சிறந்த அறிவாளர்கள் அறியாதவர்களா இன்று ஊடக வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற வகையில் செய்திகள் வருகின்றன. அதற்கு இணையத்தளங்களுக்கு தான் நாம் நன்றி கூறவேண்டும்.\nஇதைக் கூறுவதற்காக என்னை மன்னிக்கவும். ஆனால் நடுநிலையுள்ள, நியாயமான, விருப்புவெறுப்புகள் அற்றதாக ஊடகம் இருக்கவேண்டும் என்ற கற்பிதமே முட்டாள்தனமானது.\nஊடகங்கள் கருத்தியலைச் சுமப்பவை. ஒரு கருத்தியலை சும்பபவராக நீங்கள் இருந்தால் எம்.எப்.ஹூசைன் வேட்டையாடப்பட்டு இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டதை கவனிப்பீர்கள்.\nமற்றொரு கருத்தியலைச் சும்பபவராக இருந்தால் தஸ்லிமா நஸ்ரீன் தன் நாட்டை விட்டு இந்தியாவுக்கு விரட்டியடிக்கப்பட்ட வெட்கக்கேட்டைக் கவனிப்பீர்கள்.\nவாசகர்களோ பார்வையாளர்களோ அடிமுட்டாள்கள் அல்ல. உங்களது கருத்தியல் சார்புகளை திறந்து நேர்மையாக காட்டும்போது அவர்கள் பாராட்டுவார்கள். ஆனால் உங்களைப் புனிதமானவர் என்று கருதிக்கொண்டு மோசமான முறையிலும், மேம்போக்காகவும் விவரமற்றும் வெளிப்படாதீர்கள்.\nஊடகங்கள் அரசியல்வாதிகளிடம் இருந்து பணம்பெற்றுக்கொண்டு செய்திகள் வெளியிடுவது குறித்து இந்திய ஊடக வாடிக்கையாளர்களுக்கு தெரியும். இதைக்கூட ஊடகங்கள் வெளியிடவில்லை. இணையத்தளங்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். இந்திய ஊடகங்கள் ஒன்று சேர்ந்த கூட்டமைப்பு போல ஒருங்கிணைந்து வெட்கமற்று உறுதியாக நிற்பது போல தோற்றம் கொடுத்தாலும் பணம் கொடுத்து வெளியிடப்படும் செய்திகளின் நாற்றம் அத்தனை சீக்கிரம் நீங்கிவிடாது.\nபணம் கொடுத்துச் செய்தி வெளியிடும் முறைகேடுகளைக் குறைக்க இந்திய ஊடகங்கள் உறுதியாக எடுத்திருக்கும் நடவடிக்கைகளை வாசகர்களும் பார்வையாளர்களும் நன்கு அறிவார்கள்.\nநீதிபதி கட்ஜூவை மட்டும் ஏன் தாக்கவேண்டும் பொது அறிவுள்ள இந்தியர்கள் இந்திய ஊடகங்களைப் பற்றி பேசும்போது எரிச்சலுடன் ஏமாற்றமாகவே உணர்கின்றனர். அரசியல் ஊழல் பற்றி பேசும்போது இத்தனை விமர்சனத்தொனியுடன் பேசும் நீங்கள் ஊடக ஊழல்பற்றி ஏன் முகம் திருப்புகிறீர்கள்\nஸ்வாமி அக்னிவேஷ், பிக் பாஸ் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெறப்போவதை இந்திய ஊடகங்கள் எப்படி வெளியிட்டன\nஐஸ்வர்யாராய் பச்சனின் குழந்தை பிறப்பைப் பற்றிய செய்திகளை வெளியிட தொலைக்காட்சிச் செய்தி ஆசிரியர்கள் எப்படித் தமக்குத்தாமே விதிமுறைகளை வகுத்துக்கொண்டனர்\nஇந்தி மற்றும் பிராந்தியத் செய்தி தொலைக்காட்சிகளை மட்டும் விமர்சிப்பது எளிது. ஆனால் எல்லாருமே பரபரப்பாகத்தான் செய்திகளை வெளியிடுகின்றனர். மக்கள் அதைத்தான் விரும்புகிறார்கள் என்று அவர்கள் கூறலாம்.\nஸ்வாமி அக்னிவேஸ் பிக்பாசில் இடம்பெறும் செய்தியை விட நீலப்படத்தைக் காண்பித்தால் கூடுதலான பார்வையாளர்கள் கிடைப்பார்களே என்ற கேள்வியே எனக்கு எழுகிறது.\nஇந்திய ஜனநாயகத்தின் நான்காம் தூண் என்ற அனுகூலத்தையும் சௌகரியங்களையும் அனுபவித்துக் கொண்டு சந்தை சக்திகளின் பேச்சையும் கேட்டு மக்கள் விரும்புவதையும் எப்படி உங்களால் செய்யமுடிகிறது\nபெரும்பாலான மக்கள் தேர்தலில் வாக்களிக்க இலவச மதுவும் பணமும் கேட்கின்றனர். அவர்கள் விரும்புவதை அரசியல்வாதிகள் கொடுப்பதில் என்ன தவறு அவர்களும் சந்தை எதைக் கேட்கிறதோ அதைத்தானே தருகின்றனர்.\nஇப்போது நான் பேசியதெல்லாவற்றையும் விட இந்திய ஊடகங்களின் தோல்வியைத் தெள்ளத்தெளிவாக காட்டுவது தேர்தல் முடிவுகளுக்கு முன்பு மக்களின் மனநிலையை அறிவதில் ஊடகங்களின் தோல்வியைத்தான்.\n1980 களில் இளம் பத்திரிக்கையாளனாக நான் இருந்தபோது காங்கிரஸ் ஆதரவுத் செய்தித்தாள்கள் அக்கட்சி, ஹரியானாவில் பெரும்பான்மையைப் பெறும் என்று கருத்து கூறின. அங்கே காங்கிரஸ் மண்ணைக் கவ்வியது.\nசமீபத்தில் கூடத் தமிழகத்தில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் கடும்போட்டி இருக்கும் என்று ஊடகங்கள் கணித்தன. திமுக மண்ணைக் கவ்வியது. இதுபோல பல உதாரணங்களை நான் கூறிக்கொண்டே செல்ல முடியும். முடிவு தெள்ளத்தெளிவாக தெரியும் நிலையில் உங்களால் எப்படி தேர்தல்களைத் தவறாகக் கணிக்க முடிகிறது ஒரு குழந்தை கூட தெரிந்துகொள்வதை உங்களால் எப்படி அறியமுடியாமல் போகிறது\nநீதிபதி கட்ஜூ, தான் சர்வ அதிகாரமும் பொருந்திய நீதிபதியாக, தண்டனை கொடுப்பவராக ஆக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதை புத்தியுள்ள எந்த நபரும் சம்மதிக்க மாட்டார்.\nஆனால் அன்னா ஹசாரே இதையே கோரியபோது ஊடகங்கள் மகிழ்ந்து கூத்தாடின. சரி முடிவுக்கு வருவோம்.\nஇந்தியாவில் அனைத்துத் துறைகளையும் போல இந்திய ஊடகமும் படிப்படியாகச் சீரழிந்துள்ளது. ஊடக சுதந்திரம் என்ற வெற்றுகோஷத்தின் பின்னால் இருந்துகொண்டு அதையே கேலிக்கூத்தாக்கும் செயல்களில் ஈடுபடுவது அந்தச் சுதந்திரத்திற்கு நிச்சயம் ஆபத்தையே விளைவிக்கும்.\nநன்றி :- த சன்டே இந்தியன்.\nஒரு வலைப்பதிவர் ஓராண்டுக்கு முன்னர் எழுதியது.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2013/01/blog-post_11.html", "date_download": "2018-07-23T11:42:38Z", "digest": "sha1:R36ZH36MOGUTQOT3MFOVIINSRILDENUT", "length": 10346, "nlines": 76, "source_domain": "rssairam.blogspot.com", "title": "சிதிலமடைந்த திருவரங்கம் கோயில் நெற்களஞ்சியம் ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nசிதிலமடைந்த திருவரங்கம் கோயில் நெற்களஞ்சியம் \nதிருக்கோவிலூர், மார்ச் 8: திருக்கோவிலூர் அருகே ரங்கநாதர் சுவாமி திருக்கோயில் நெற்களஞ்சியம் சிதிலமடைந்த நிலையில் கேட்பாரின்றிக் கிடக்கிறது.\nதிருக்கோவிலூரை அடுத்த ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவரங்கம் கிராமத்தில் ஆழ்வார் ஆச்சாரியர்களால் நடுநாடு என்று சொல்லப்பட்ட திவ்யஸ்தலம் உள்ளது.\nபாடல் பெற்ற கோயிலாக விளங்கும் இங்கு தமிழ் இலக்கிய முறைப்படி காடும், காட்டைச் சார்ந்த இடத்தில் முழு முதற் கடவுள் கண்ணனுக்காக ஒரு தனி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது.\nதென்பெண்ணை ஆற்றின் தென்கரையோரம் மேடான பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, ஸ்ரீவரதர் சன்னதி, நவராத்திரி மண்டபம், ஸ்ரீவேதாந்த தேசிகன் சன்னதி, விஷ்வக்சேனர் சன்னதி, ஆண்டாள் சன்னதி, ஊஞ்சல் மண்டபம், வாகன மண்டபம் ஆகியவற்றுடன் நெற்களஞ்சியமும் உள்ளது.\nஇராமர் இருக்குமிடத்தில் ஆஞ்ச நேயர் எப்போதும் வாசம் செய்வார் என்பதற்கு ஏற்றாற்போல் இக்கோயிலுக்கு கிழக்கே சிறிய திருவடி ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது.\n1925-ம் ஆண்டு இந்து சமய அறநிலைய வாரியம் ஏற்படுத்தப்பட்டு அதன்கீழ் செயல்பட்டு வரும் இக்கோயிலில் 2009-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி கிராம மக்கள் மற்றும் பக்தர்களின் ஆதரவுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருவதோடு, இங்கு தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறுகின்றன.\nஇக்கோயிலைக் காண வடமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.\nஇந்நிலையில் இக்கோயில் உள் வளாகத்தில் நெற்களஞ்சியம் (தானியச் சேமிப்பு கிடங்கு) சிதிலமடைந்த நிலையில் கிடக்கிறது.\nஇதுகுறித்து இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை செயல் அலுவலர் வெங்கடேசனிடம் கேட்டபோது,\n\"\"சிதிலமடைந்து காணப்படும் நெற்களஞ்சியத்தை சீரமைக்க தொல்லியல்துறை தலைமை பொறியாளர் அளித்த மதிப்பீடு மற்றும் வழிகாட்டுதல் பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை மூலமாக அதற்கான பணி நடைபெற உள்ளதாக'' தெரிவித்தார்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srinoolakam.blogspot.com/2007/03/blog-post.html", "date_download": "2018-07-23T11:54:43Z", "digest": "sha1:WGIIXDJO4YZLSKCICVZTBXWEUFOWJDG4", "length": 20396, "nlines": 169, "source_domain": "srinoolakam.blogspot.com", "title": "தமிழ் வலையின் மினி-நூலகம்: பேராசிரியர் எலியேசர் நினைவு நாள் இன்று", "raw_content": "\n\"வரலாற்றுப் பதிவுகளே ஒரு சமுதாயத்தின் கண்ணாடி\"\nபேராசிரியர் எலியேசர் நினைவு நாள் இன்று\nபேராசிரியர் மாமனிதர் சி. ஜே. எலியேசர் அவர்களின் நினைவு தினம் இன்றாகும் (மார்ச் 10, 2001). இலங்கையில் கல்வி கற்கும் காலங்களில் இவரது கணித நூல்களை (குறிப்பாக பிரயோக கணிதப் பயிற்சி நூலை) பலரும் மறந்திருக்க மாட்டீர்கள். இவரது \"எலியேசர் தேற்றம்\" பௌதிகவியலில் பயன்படுத்தப்படுகிறது.\nகிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர் (Christie Jeyaratnam Eliezer) 1918 ஆம் ஆண்டில் ஈழத்தில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் உயர் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியிலும் பெற்று, பின்னர் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி (\"'PhD'') பட்டம் பெற்றார். அங்கேயே 1949இல் புகழ்பெற்ற விஞ்ஞானி போல் டிராக் (''Paul Dirac'') அவர்களின் வழிகாட்டலில் டாக்டர் (''DSc'') பட்டமும் பெற்றார்.\nஎலியேசர் பின்னர் கொழும்பு திரும்பி பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் பேராசிரியராகவும் விஞ்ஞான பீடத்தின் தலைவராகவும் கடமையாற்றினார். ஜெனீவா, வியன்னா, மும்பாய் நகரங்களில் ஜக்கிய நாடுகளின் சார்பாக ''அமைதிக்காக அணு சக்தி'' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவும் அழைக்கப்பட்டார்.\n1959இல் மலேயா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியரானார். 1968இல் அவுஸ்திரேலியா மெல்பேர்ணிற்குக் குடியேறி லா ட்ரோப் (''La Trobe'') பல்கலைக்கழகத்தில் பயன்முகக் கணிதத்தில் (Appied Maths) பேராசிரியரானார். அங்கே அவர் இயற்பியல் பீடத்தின் (துறையின்) தலைவராகவும் பல்கலைக்கழகத்தின் கூடுதல் துணை-வேந்தராகவும் இருந்து 1983இல் இளைப்பாறினார்.\nஅவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் சமுகத்திற்கு இவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. 1978 ம் ஆண்டில் விக்ரோறியா மாநில 'இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின்' தொடக்கத் தலைவராக பதவியேற்று இங்கு குடியேறும் தமிழர்களுக்கு ஆணிவேராக உழைத்தது மட்டுமல்லாமல் 1983ம் ஆண்டில் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டபோது முழுமூச்சாக அம்மக்களின் விடிவுக்காக உழைத்தவரும் ஆவார். 1984ம் ஆண்டின் அவுஸ்திரேலிய தமிழ் சங்கங்களின் சம்மேளனம் அமைக்கப்பட்டபோது அதன் தலைவராகவும் பதவியேற்றார்.\nஇவர் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் மக்களுக்காகவும் கணிதத்துறைக்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டி அவுஸ்திரேலிய அரசின் அதி உயர் ''Order of Australia'' விருது 1996இல் வழங்கப்பட்டது.\n1997 ம் ஆண்டு தமிழீழத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் மாமனிதர் விருது பேராசிரியருக்கு வழங்கப்பட்டது. முதல் முறையாக இவ் விருது தமிழீழத்துக்கு அப்பால் வாழும் ஒரு தமிழருக்கு வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nபுரோத்தன் (நேர்மின்னி) ஒன்றின் மின்புலத்தினூடாக இலத்திரன் (எதிர்மின்னி) அந்த புரோத்தனின் மையத்தை நோக்கிச் (''radially'') செல்லும் போது மின் ஈர்ப்பால் மோதல் ஏற்படவில்லை. அதாவது அந்த இலத்திரன் லோரன்ஸ்-டிராக் (''Lorentz-Dirac'') சமன்பாட்டின் படி எதிர்பார்த்தது போல புரோத்தனால் ஈர்க்கப்பட்டு மோதலை ஏற்படுத்தவில்லை. மாறாக, அது இலத்திரனில் இருந்து எதிர்க்கப்பட்டு நேரத்துடன் 'எல்லை அடைவாக அதிகரிக்கும்' (''asymptotically'') ஆர்முடுகலுடன் செல்கிறது என எலியேசர் நிறுவினார். இது ''எலியேசரின் தேற்றம்'' எனப்படுகிறது.\nவிக்கிபீடியாவில் பேராசிரியர் சி. ஜே. எலியேசர்.\nஇவறை பற்றி ஒரு செவி வழி கதை கேள்வி பட்டிருக்கிறன்.\nAlbert Einstein da சார்பு வேக தத்துவத்தை அறிமுகபடுத்தேக்க அதை விளங்கின ஆக்களில ஒருத்தர் எண்டு என்ர சேர் சொன்னவர்.\nஉண்மையில் இது நல்ல பதிவு.அவரைப் பற்றி நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.\nஇப்படிப்பட்ட பெரியவர்களை அவுஸ்திரேலிய தமிழர் நாம் மறக்கக் கூடாது. இவரை மெல்போனில் நான் இருக்கும்போது நேரிலே பார்க்கக் கூடிய வாய்ப்புகள் அநேகம் கிடைத்தன.\nநினைவுநாட் பகிர்வுக்கு நன்றி சிறிதரன்.\nகனதியான, காலத்தின் தேவை கருதிய பதிவுக்கு நன்றி அண்ணா.\nநான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் இவருடைய பேர்த்தியின் கணவனுடன் படித்ததால் பல தடவை வீட்டுக்கும் சென்ற வாய்ப்பு. தன் இறுதிக்காலத்தில் கோல்ப் விளையாடாமல் இருக்கமாட்டார்.\nநம் தமிழ் அறிவுச்சொத்துக்களில் ஒன்று.\nஇவரின் இறந்த நாளன்று வானொலியில் நிகழ்ச்சியொன்றைச் செய்து நேயர்களையும் அழைத்திருந்தேன். அப்போது நிறைய நேயர்கள் அழைப்பில் வந்து கொடுத்த பிரிவுத்துயர் வார்த்தைகள், எம் மக்கள் அவர் மீது கொண்ட அளவிலா அன்பிற்கோர் எடுத்துக்காட்டு.\nஇவரது இறுதிக்காலத்தில் நேய்வாய்ப்பட்டு இருக்கும் போது விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்று இங்குள்ள சிங்கள அமைப்பு கொடுத்த புகாரின் பேரில் ஒரு தொலைக்காட்சி ஊடக நிகழ்ச்சித் தயாரிப்பாளர் தன் ஒலிபரப்புக் கண்ணியத்தை மீறி தொடர்ந்து அவதூறாக நடந்து பின் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு நம் மக்களின் கண்டனத்தையும் சம்பாதித்து மன்னிப்புக் கேட்டுப் பிரதியுபகாரமாக எம் மக்களின் பிரச்சனை தழுவிய விவரணம் ஒன்றை ஒளிபரப்பியதும் நினைவுக்கு வருகுது.\n//Albert Einstein da சார்பு வேக தத்துவத்தை அறிமுகபடுத்தேக்க அதை விளங்கின ஆக்களில ஒருத்தர் எண்டு என்ர சேர் சொன்னவர்//\nஅந்தத் தகவலுக்கு நன்றி திலகன். இவருடைய Applied Maths புத்தகத்திலிருந்து தானாம் அப்ப AL பரீட்சைக்கு கேள்விகள் எடுக்கிறவையாம் எண்டு கேள்வி. அதால இவருடைய புத்தகங்கள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டதாம் எண்டு அப்ப கேள்விப்பட்டிருக்கிறன்.\nநல்ல தொரு பதிவு நல்லதொரு நினைவு மீட்டல் . இவரது புகழ் பற்றி ஹாட்லி கல்லூரி மாணவர்கள் குதூகலித்து நினைவு கூருவர்.\nசெல்லி, //இவரை மெல்போனில் நான் இருக்கும்போது நேரிலே பார்க்கக் கூடிய வாய்ப்புகள் அநேகம் கிடைத்தன.//\nஆமாம், கடைசிக் காலங்களில் இவர் தமிழர்களுக்கு சேவை செய்வதிலேயே கழித்தவர். வருகைக்கு நன்றி.\n//இவரது இறுதிக்காலத்தில் நேய்வாய்ப்பட்டு இருக்கும் போது விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்று இங்குள்ள சிங்கள அமைப்பு கொடுத்த புகாரின் பேரில் ஒரு தொலைக்காட்சி ஊடக நிகழ்ச்சித் தயாரிப்பாளர் தன் ஒலிபரப்புக் கண்ணியத்தை மீறி தொடர்ந்து அவதூறாக நடந்து பின் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு நம் மக்களின் கண்டனத்தையும் சம்பாதித்து மன்னிப்புக் கேட்டுப் பிரதியுபகாரமாக எம் மக்களின் பிரச்சனை தழுவிய விவரணம் ஒன்றை ஒளிபரப்பியதும் நினைவுக்கு வருகுது.//\nஆமாம், ABCயில் பேராசிரியருடைய பேட்டியுடன் நிகழ்ச்சி நடந்தது. நன்றி.\n//இவரது புகழ் பற்றி ஹாட்லி கல்லூரி மாணவர்கள் குதூகலித்து நினைவு கூருவர்.//\nதேவையான, அருமையான பதிவு. பேராசிரியர் பற்றிப் பல தகவல்களை அறிந்து கொண்டேன். மிக்க நன்றிகள்.\nமிக அருமையான பதிவு, கனகு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். தமிழுக்கும், தமிழருக்கும் மங்காப் புகழ் சேர்த்த இம் மாமனிதரை நினைவு கூர்ந்ததற்கு என் நன்றிகள். இவரை நேரடியாக நன்குஅறிந்தவர்கள் இவர் வரலாற்றை நூல் வடிவில் ஆக்க வேண்டும். அதில் இவருடைய அரிய அறிவியல் படப்புகளை விரித்தும் எழுதுதல் வேண்டும். உங்கள் நற்பணிகள் தொடர வாழ்த்துக்கள்\n//பேராசிரியர் பற்றிப் பல தகவல்களை அறிந்து கொண்டேன்//\nவிக்கிபீடியாவில் எழுதப்பட்ட கட்டுரையை சிறந்த முறையில் திருத்தித் தந்திருந்தீர்கள். எனது முதற்கண் நன்றிகள்.\n//இவரை நேரடியாக நன்குஅறிந்தவர்கள் இவர் வரலாற்றை நூல் வடிவில் ஆக்க வேண்டும். அதில் இவருடைய அரிய அறிவியல் படப்புகளை விரித்தும் எழுதுதல் வேண்டும்.//\nஅருமையான காலத்தின் தேவை கருதிய வேண்டுகோள். கட்டாயம் இவை வெளிவரவேண்டும். இவரை நன்றாக அறிந்தவர்கள் அல்லது உறவினர்கள் இவரது வரலாற்றையும் ஆக்கங்களையும் நூல் வடிவில் வெளியிட முன்வரவேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.\nஇவ்வறிஞரைப் பற்றி ;அவர் நினைவு நாளில் நினைவு கூர்ந்து, பகிர்ந்துள்ளீர்கள். மிக்க நன்றி\nஎன்னைப் போன்றவர்களுக்கு ஒரு மாமனிதரை அறிமுக படுத்தியதற்கு நன்றிகள் பல\nயோகன், தென்றல் மற்றும் டிசே அனைவருக்கும் உங்கள் வருகைக்கு எனது நன்றிகள்.\nபேராசிரியர் எலியேசர் நினைவு நாள் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muruguastrology.com/2017/06/4-10-2017.html", "date_download": "2018-07-23T11:54:53Z", "digest": "sha1:M52JA6WKZTK6OWBJVM5XO2DNRJINTWHA", "length": 84386, "nlines": 261, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் ஜுன் 4 முதல் 10 வரை 2017", "raw_content": "\nவார ராசிப்பலன் ஜுன் 4 முதல் 10 வரை 2017\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசனி ( வ )\n09-06-2017 குரு வக்ரம் முடிவு இரவு 08.09 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nகன்னி - 02-06-2017மாலை 06.20 மணி முதல் 05-06-2017அதிகாலை 04.36 மணி வரை.\nதுலாம் - 05-06-2017அதிகாலை 04.36 மணி முதல் 07-06-2017மாலை 04.39 மணி வரை.\nவிருச்சிகம் - 07-06-2017மாலை 04.39 மணி முதல் 10-06-2017காலை 05.11 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n04-06-2017 வைகாசி 21 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி, அஸ்த நட்சத்திரம், சித்தயோகம், காலை 07.30 மணி முதல் 08.30 மணிக்குள், மிதுன இலக்கினம். வளர்பிறை\n08-06-2017 வைகாசி 25 -ஆம் தேதி வியாழக்கிழமை, சதுர்தசி திதி, அனுச நட்சத்திரம், சித்தயோகம், காலை 07.30 மணி முதல் 08.30 மணிக்குள் மிதுன இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவினி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nதன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன், 3-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களைப் பெற முடியும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உறவினர்களை அனுசரித்து செல்வதால் மகிழ்ச்சி நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்களும் படிப்படியாக குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நி¬வேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். பயணங்களால் அனுகூலப் பலனை அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.\nவெற்றிதரும் நாட்கள் - 4, 5, 6.\nசந்திராஷ்டமம் - 07-06-2017மாலை 04.39 மணி முதல் 10-06-2017காலை 05.11 மணி வரை.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடன் இருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துக்கள் மூலமும் வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று நெருக்கடி நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. முருகப்பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றிதரும் நாட்கள் - 5, 6, 7, 8, 9.\nசந்திராஷ்டமம் - 10-06-2017காலை 05.11 மணி முதல் 12-06-2017மாலை 05.26 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nசற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார், உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். அசையும், அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்து இருப்பது மூலம் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஓரளவுக்கு ஆறுதலைத் தரும். எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்க கூடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றிதரும் நாட்கள் - 8, 9, 10.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nஎளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன், புதன் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தி ஆகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். தடைபட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் சாதகப்பலனை அடையலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர் பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற சற்றே தாமதநிலை உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றிதரும் நாட்கள் - 4, 8, 9.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nபிறர் பழிச்சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 10-ல் சூரியன், புதன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். பண வரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். உங்கள் ஜென்ம ராசிக்கு 1,7-ல் ராகு, கேது சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது விட்டு கொடுத்து செல்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும் என்றாலும் திருமணம் நடைபெறுவதில் தாமத நிலை ஏற்படும். பொன், பொருள் சேரும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலத்து விட முடியும். எந்த ஒரு விஷயத்திலும் சற்று நிதானித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தடைபட்ட வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.\nவெற்றிதரும் நாட்கள் - 5, 6, 7.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nஎவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 6-ல் கேது, 9-ல் புதன், 10-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமானப் பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் எற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் சிறுசிறு அலைச்சல், டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமதநிலை உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றி பெற முடியும். குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nவெற்றிதரும் நாட்கள் - 4, 8, 9.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nதராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 8-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், 3-ல் சனி, 11-ல் ராகு, சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். பண வரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவி தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். அசையும், அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்க கூடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உற்றார், உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகமாக இருக்கும் என்றாலும் உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். எதிர் பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை இருந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிட்டும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றிதரும் நாட்கள் - 5, 6, 7, 10.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஎன்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே உங்களுக்கு ஏழரை சனி தொடருவதும், ஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை போன்றவை ஏற்பட்டு அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத நிலை ஏற்படும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். 11-ல் குரு இருப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் என்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றிதரும் நாட்கள் - 4, 8, 9.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 3-ல் கேது, 5-ல் சுக்கிரன் 6-ல் சூரியன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டானும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலன்களை அடையலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். மாணவர்களும் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.\nவெற்றிதரும் நாட்கள் - 5, 6, 7, 10.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nமற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன், 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும். 9ல் குரு இருப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்களும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். தடைப்பட்ட திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலன் உண்டாகும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். பகைமை பாராட்டியவர்களும் நட்புகரம் நீட்டுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். துர்க்கையம்மனை வழிபாடுவது நல்லது.\nவெற்றிதரும் நாட்கள் - 5, 6, 7, 8, 9.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nதவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்களுக்கு சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதும், ஜென்ம ராசிக்கு 4-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்றாலும், 11-ல் சனி அதிசாரமாக சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் எதையும் சமாளித்து எற்றமிகு பலன்களை பெறுவீர்கள். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை போன்றவை உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடைவீர்கள். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேரிடும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். துர்கையம்மனை வழிபடுவது உத்தமம்.\nவெற்றிதரும் நாட்கள் - 8, 9, 10.\nசந்திராஷ்டமம் - 02-06-2017மாலை 06.20 மணி முதல் 05-06-2017அதிகாலை 04.36 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nசமயத்திற்கு ஏற்றார் போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியன், 6-ல் ராகு, 7-ல் குரு சஞ்சரிப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். பண வரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றிதரும் நாட்கள் - 4, 10.\nசந்திராஷ்டமம் - 05-06-2017அதிகாலை 04.36 மணி முதல் 07-06-2017மாலை 04.39 மணி வரை.\nLabels: வார ராசிப்பலன் ஜுன் 4 முதல் 10 வரை 2017\nஜுலை மாத ராசிப்பலன் - 2017\nவார ராசிப்பலன் ஜுன் 25 முதல் ஜுலை 1 வரை 2017\nவார ராசிப்பலன் ஜுன் 18 முதல் 24 வரை - 2017\nவார ராசிப்பலன் ஜுன் 11 முதல் 17 வரை 2017\nமாபெரும் குரு பெயர்ச்சி யாகம் மற்றும் ஜோதிடர்கள் ம...\nமாபெரும் குரு பெயர்ச்சி யாகம் மற்றும் ஜோதிடர்கள் ம...\nஜோதிடர்கள் மாநாடு மற்றும் மாபெரும் குருபெயர்ச்சி ய...\nவார ராசிப்பலன் ஜுன் 4 முதல் 10 வரை 2017\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் -- ஜுலை 22 முதல் 28 வரை\nவார ராசிப்பலன் ஜுலை 8 முதல் 14 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.tntj.net/%E0%AE%86%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-3/", "date_download": "2018-07-23T11:40:36Z", "digest": "sha1:G3V6QHR6SNYEO6WCW6O4SL524II6XVRG", "length": 11976, "nlines": 261, "source_domain": "www.tntj.net", "title": "ஆவூர் கிளையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மார்க்க விளக்கக் கூட்டம்ஆவூர் கிளையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்\nஆவூர் கிளையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளையில் கடந்த 02.04.10 வெள்ளிக்கிழமை அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.\nஇதில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் மறுமை வெற்றிக்கு குர்ஆன், ஹதீஸ் மட்டும் என்ற தலைப்பிலும், மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் மன்பஈ அவர்கள் இதுதான் இஸ்லாம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் H.சர்புதீன் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் A.ஷாஜஹான், மாவட்ட மாணவரணி செயலாளர் N.முஹம்மது ஹாரிஸ், கிளை தலைவர் Mஹபீப் ரஹ்மான், கிளை து. தலைவர் H.முஹம்மது முஸ்தபா, கிளை செயலாளர் N.முபாரக் அலி, கிளை பொருளாளர் S.இர்ஷாத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇக்கூட்டத்தில் ஆண்களும், பெண்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக வெளிநாட்டு அழைப்பாளர் H.உஸ்மான் அலி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.\nதென் சென்னை மாவட்டம் சார்பாக ரூபாய் 30 ஆயிரம் மருத்துவ உதவி\nஇயக்கங்கள் பெயரில் பிளவுபட்டுள்ள சமுதாயத்தை ஒன்றினைக்க தவ்ஹீத் ஜமாஅத் என்ன செய்தது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.visarnews.com/2017/08/blog-post_46.html", "date_download": "2018-07-23T12:01:20Z", "digest": "sha1:TWON7HHGKC26D2X4TBYJDLPF6UNVRD57", "length": 28378, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன் கொட்டைப்பாக்கு விலை சொல்கிறார்: சி.தவராசா குற்றச்சாட்டு! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன் கொட்டைப்பாக்கு விலை சொல்கிறார்: சி.தவராசா குற்றச்சாட்டு\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன் கொட்டைப்பாக்கு விலை சொல்கிறார்: சி.தவராசா குற்றச்சாட்டு\nஇரண்டு கொட்டைப்பாக்கு என்பது போல் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதிலளிக்கின்றார் என்று வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை செயல் திறனற்று இருப்பதாக தான் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு முதலமைச்சர் அளித்துள்ள பதில்கள், மேற்கண்டவாறே அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முதமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.\nவட்டுக்கோட்டைக்குப் போகும் வழி எதுவென்றால் துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்பது போல் அமைந்துள்ளது முதலமைச்சரின் இன்றைய வடக்கு மாகண சபை அமர்வின் போதான உரை.\nகடந்த 21.07.2017ஆம் திகதிய சபை அமர்வில் வடக்கு மாகாண சபை மூன்று வருடங்கள் ஒன்பது மாதங்களில் சாதித்தது என்ன என்ற மீளாய்வு வாதத்தினை ஆரம்பித்து வைத்து என்னால், ஆதாரங்களுடன் எடுத்தியம்பிய வடக்கு மாகாண சபையின் செயல் திறனற்ற செயற்பாடுகள் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) முதலமைச்சரினால் அவையில் கூறப்பட்ட பதில்கள் என்னால் முன்வைக்கப்பட்ட வினைத்திறனற்ற செயற்பாடுகளைத் திசை திருப்பும் வகையில் அமைந்திருக்கின்றதே அன்றி என்னால் முன்வைக்கப்பட்ட விடயங்களிற்கான ஆக்க பூர்வமான பதில்களாக அமைந்திருக்கவில்லை.\nஉதாரணத்திற்குப் பளையில் அமைக்கப்பட்ட மின் காற்றாலை சம்பந்தமான ஒப்பந்தத்தில் சபையின் செயலாளரைக் கையொப்பமிட வைத்தது ஓர் மிகத் தவறான செயல் என என்னால் சுட்டிக்காட்டப்பட்டதோடு சபையின் செயலாளரிற்கும், நிறைவேற்று அதிகார செயற்பாட்டிற்கும் என்ன தொடர்பு இருக்கின்றதென்பதனையும் வினவியிருந்தேன்.\nஅத்துடன், அதன் முதல் வருடத்தில் அம் மின் காற்றாலையை நிறுவிய நிறுவனங்களிடமிருந்து கொடையாக நிதியைப் பெற்று வடக்கு மாகாண சபையின் வரவிற்குட்படுத்தப்பட்டு மாகாண சபையின் பாதீட்டினூடாகவே செலவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதனை எடுத்துக் காட்டியிருந்தேன். அதனை விடுத்து அவர்களிடமிருந்து நேரடியாக வாகனங்களைப் பெற்றது தவறான செயல் என்பதனையும் சுட்டிக்காட்டியிருந்தேன். இதற்கான பதிலளிக்காமல் 2015, 2016ஆம் ஆண்டுகளில் அவர்களிடமிருந்து கொடையாகப் பெற்ற நிதியின் கணக்கினையே சபையில் சமர்ப்பித்திருந்தார் முதலமைச்சர்.\nஅதே போல், ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதித்தேவைகள் மதிப்பீடு (Peace Building Fund Joint Needs Assessment) தொடர்பாக முதலமைச்சரினால் ஓர் ஆலோசகரின் பெயர் குறிப்பிட்டு, ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிக்குச் சிபார்சு செய்ததன் விளைவாகத்தான் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிற்கும், மாகாண சபைக்கும் இடையே அன்று விரிசல் ஏற்பட்டதென்பதனை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதியினால் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிற்கு 16.10.2015ஆம் திகதியிடப்பட்டு எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதென்பதனை ஆதாரபூர்வமாகக் காட்டியிருந்தேன்,\nஅதற்குப் பதிலளிப்பதனைத் தவிர்த்து முதலமைச்சர் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதி என்ன என்பது தொடர்பான நீண்ட ஓர் விளக்கவுரையினை வழங்கியிருந்தார்.\nசுன்னாகம் நிலத்தடி நீரில் தற்போது ஒயில் கலப்பு இல்லை என ஐக்கிய இராச்சிய உயர் ஸ்தானிகரிற்கு முதலமைச்சர் கூறியிருந்தது தொடர்பாக நான் மாகாண சபையில் கேள்வியெழுப்பியிருந்த போது, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களின் ஆய்வு அறிக்கையினை வைத்தே தான் அவ்வாறு கூறியதாகப் பதிலளித்திருந்தார்.\nஅவ் ஆய்வு அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பதனை அவ் அறிக்கையினை ஆதாரமாகக் காட்டி முதலமைச்சர் தவறாக வழிநடத்தப்படுகின்றார் எனச் சுட்டிக்காட்டியிருந்தேன். இக் கூற்றிற்குப் பதிலளிப்பதனைத் தவிர்த்து சுன்னாகம் நிலத்தடி நீரில் ஒயில் மாசு இருக்கின்றதா என்பது தொடர்பான நீண்டதொரு உரையை முதலமைச்சர் ஆற்றியிருக்கின்றார்.\nஇவ்வாறாக முதலமைச்சரின் அமைச்சின் வினைத்திறனற்ற செயற்பாடுகள் தொடர்பாக மட்டும் ஏறத்தாழ 20 விடயங்களை நான் எனது 21.07.2017ஆம் திகதிய உரையில் குறிப்பிட்டிருந்தேன். அவ் இருபது விடயங்களில் பதினொரு விடயங்களிற்கு மட்டுமே இன்று தனது பதிலைத் தெரிவித்த முதலமைச்சர், இரு விடயங்களில் நான் குறிப்பிட்டது சரியென்பதனை ஏற்றுக் கொண்டதோடு ஏனைய விடயங்கள் தொடர்பாக நீண்ட விளக்கவுரையினை ஆற்றியிருந்தும், என்னால் வினைத்திறனற்றவையெனச் சுட்டிக்காட்டப்பட்ட அவ் விடயங்கள் தொடர்பான செயற்பாடுகளிற்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை. இது மறைமுகமாக முதலமைச்சர் வினைத்திறனற்ற செயற்பாடுகள் தொடர்பான எனது குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்கிறார் என்பதனைத் தெளிவாக்குகின்றது.\nமுதலமைச்சர் தனது உரையில் என்னால் சுட்டிக்காட்டப்பட்ட வினைத்திறனற்ற செயற்பாடுகள், ஊடகங்களின் விளம்பரத்திற்காகக் கூறப்பட்ட விடயங்களென்றும் அத்துடன் குற்றஞ்சாட்டப்பட்ட விடயங்களிற்குப் புறம்பான அரசியல் விடயங்களைக் கூறி முழு விவாதத்தினையுமே திசை திருப்ப முயன்ற வேளையிலே எனது கடும் எதிர்ப்பின் விளைவாக அது கைவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.” என்றுள்ளது.\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nகமல் கோபத்திற்கு ஆளான ரம்யா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவானம்..\n'நான் ஏன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன்'...\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஓரினச்சேர்க்கை... தொடரும் விவாதம், என்ன சொல்கிறது நீதிமன்றம்\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீ...\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasayi.in/rangarajan-committee-betrayed-us-favoured-private-sector-farmers/", "date_download": "2018-07-23T11:25:03Z", "digest": "sha1:EWSL725WONSBG6OQSI2G2GQBGXK7SBYN", "length": 12431, "nlines": 65, "source_domain": "www.vivasayi.in", "title": "கரும்பு விவசாயிகளை கதற வைக்கும் ரங்கராஜன் குழு பரிந்துரைகள்!", "raw_content": "\nYou are here: Home / சிறப்புக் கட்டுரை / கரும்பு விவசாயிகளை கதற வைக்கும் ரங்கராஜன் குழு பரிந்துரைகள்\nகரும்பு விவசாயிகளை கதற வைக்கும் ரங்கராஜன் குழு பரிந்துரைகள்\nகரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் விதத்தில் புதிய பரிந்துரைகளை பொருளாதார நிபுணர் ரங்கராஜன் தலைமையிலான குழு. இந்த ரங்கராஜன் யார் என்று தெரிகிறதா… பணவீக்கம் இந்த ஆண்டு குறைவாக இருந்தால், அடுத்த ஆண்டு உயரும் என்று பலே ஜோசியம் சொன்ன நிபுணர். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவரும்கூட\nஇவரது குழுவின் பரிந்துரைகள், கரும்புக்கு இதுவரை கிடைத்துவந்த பரிந்துரை விலைக்கு வேட்டு வைக்கப் போகிறது.\nவிவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு முன்பு அமல்படுத்தப்பட்ட சில கட்டுப்பாடுகளை, இப்போது சர்க்கரை ஆலை அதிபர்களின் நலனைக் கருதி விலக்கிவிடப் பார்க்கிறது இந்த ரங்கராஜன் குழு.\n1. கரும்புக்கு மாநில அரசு பரிந்துரை (எஸ்.ஏ.பி.) விலையை ரத்து செய்வது. அதற்கு பதில் சர்க்கரை மற்றும் துணை உற்பத்திப் பொருட்களின் மதிப்பில் விவசாயிகளுக்கு பங்கு கிடைக்கச் செய்யலாம்.\n2. நியாயவிலைக் கடைகளுக்கு, சந்தை விலையை விடக் குறைவாக அரசு நிர்ணயிக்கும் விலையில் சர்க்கரையை விற்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டை நீக்கிவிடலாம்.\n3. சணல் பைகளில்தான் சர்க்கரையை மூட்டை கட்ட வேண்டும் என்கிற நிபந்தனை தேவையில்லை. சர்க்கரை ஆலைகளுக்கான அரசு நிர்ணயிக்கும் முன்ஒதுக்கீட்டுக் கரும்புவயல் எல்லைகள் தேவையில்லை.\n4. இரு சர்க்கரை ஆலைகளுக்கு இடையே, குறைந்தது 15 கிலோமீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை தேவையில்லை.\n5. எரிசாராயத்தை (மூலப்பொருள்) வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்வதற்கு மாநில அரசுகள் தடை விதிக்கக் கூடாது. உள்நாட்டுச் சந்தையில் எவ்வளவு சர்க்கரையை (நான்லெவி சுகர்) ஆலைகள் விற்கலாம் என்று மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அரசு நிர்ணயிக்கும் நடைமுறையையும் அகற்றிவிடலாம்.\nஇந்தப் பரிந்துரைகளில் ஒன்றுகூட விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை. சர்க்கரை மற்றும் துணை உற்பத்திப் பொருட்களின் மதிப்பில் விவசாயிகளுக்கு பங்கு கிடைக்கச் செய்யலாம் என்பது விவசாயிகளை ஏமாற்றும் வேலை என்கிறார்கள் விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். காரணம், மாநில அரசு பரிந்துரை விலை என்பது கட்டாயம் கொடுத்தே தீர வேண்டிய ஒன்று. ஆனால் இந்த உற்பத்திப் பொருள்களின் மதிப்பில் பங்கு தருவதாகக் கூறப்படுவது முழுசாக ஏமாற்றுவதற்கான முதல் படி.\nஎந்த ஒரு சர்க்கரை ஆலையும், தங்களின் உண்மையான உற்பத்தி அளவையோ… அதில் கிடைக்கக்கூடிய உண்மையான லாபத்தையோ வெளியில் சொல்வதில்லை. கரும்பு மூலமாக சர்க்கரை மட்டுமல்ல… மொலாசஸ், மின்சாரம் என்று பல துணைப் பொருட்கள் கிடைக்கின்றன. ஆனால், இதையெல்லாம் லாபக்கணக்கில் நேரடியாக காட்டப்படுவதே இல்லை. வெறும் சர்க்கரையைத்தான் பல ஆலைகளும் கணக்கில் காட்டுகின்றன.\nஅடுத்து, இந்தப் பரிந்துரைகள் முழுமையாக தனியார் சர்க்கரை ஆலை அதிபர்களுக்கு நன்மை பயக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.\nமத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார்தான் இந்தியாவில் மிகப் பெரிய சர்க்கரை ஆலை அதிபராம். அவருக்கு சாதகமாகவே பல பரிந்துரைகள் அமைந்திருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர் விவசாய அமைப்பினர்.\n“இப்படி பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை நஷ்டமடைய வைத்து, அந்த ஆலைகளையும், தனியார் சர்க்கரை ஆலைகள் அபகரிக்கும் நிலையை உருவாக்குவதே ரங்கராஜன் குழுவின் நோக்கம் போலிருக்கிறது. அனைத்து கரும்பு விவசாயிகளுமே தனியார் ஆலைகளை நம்பி இருக்க வேண்டிய நிலை உருவாக்கும் இந்தப் பரிந்துரைகளை ஆரம்பத்திலேயே தூக்கி எறிய வேண்டும்,” என கரும்பு விவசாயிகள் போராடத் தயாராகி வருகின்றனர்.\nஅது சரி… கரும்பு விவசாயம் என்பதை பேப்பரில் மட்டுமே பார்த்தவர்களின் பரிந்துரை எப்படி இருக்கும்…\nகும்பகர்ண அரசின் காதில் இந்த கூக்குரல்கள் விழுமா\nFiled Under: சிறப்புக் கட்டுரை // Tagged: cane growers, rangarajan committee, கரும்பு விவசாயிகள், ரங்கராஜன் கமிட்டி\nஉங்கள் கருத்தை பகிருங்கள் Cancel reply\nகாமராஜரோடு நின்றுவிட்ட அந்த பெரும் பணியை செய்து முடிப்பாரா ஜெயலலிதா\nவெப்பமயமாகும் வட துருவம்… பனிப் பகுதி குறைந்து தாவரங்கள் அதிகரிப்பு\nநாட்டுக்கோழி இருக்கு… வான்கோழி குஞ்சு கிடைக்குமா\nகீழாநெல்லி பயிரிட்டு பணம் பார்க்கலாம்\nநிலமில்லாத ஏழைகளுக்கு இலவச நிலம்… மத்திய அரசின் புதிய திட்டம்\nவிவசாயிகள் சலுகைக் கட்டணத்தில் வேளாண் பட்டம், சான்றிதழ் படிப்பு படிக்கலாம்\nசம்பா சாகுபடி: மானிய விலையில் உரங்கள் பெற…\nபுதிய தென்னந்தோப்பு அமைக்க 50 சதவீத மானியம்\nகரும்பு விவசாயிகளை கதற வைக்கும் ரங்கராஜன் குழு பரிந்துரைகள்\n7 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் வெள்ளம் – விவசாயிகள் மகிழ்ச்சி\nஆன்லைனில் விவசாய சந்தை.. ஒரு அறிமுகம்\nதூர்ந்து போன காட்டாறுகள்.. கண்டு கொள்ளாத விவசாயிகள்\nமகசூல் அதிகம் தரும் நேரடி நெல் விதைப்புக் கருவி\nபிளாஸ்டிக் பைகளுக்கு பை சொல்வோம்.. மஞ்சள் பைக்கு மாறுவோம்\nநெல் வரத்து இல்லை… அரிசி விலை கிடுகிடு உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/fetna-2015-in-bay-area_14855.html", "date_download": "2018-07-23T11:49:50Z", "digest": "sha1:NWORH67KR7Z4ZTOJQ4I5FBQWSM2WE5YJ", "length": 29032, "nlines": 217, "source_domain": "www.valaitamil.com", "title": "வெகு சிறப்பாக நடந்தேறியது 2015 வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை விழா", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் உலகம்-World\nவெகு சிறப்பாக நடந்தேறியது 2015 வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை விழா\nஅமெரிக்காவின் வளைகுடா பகுதியில் ஜுலை 4,5 தேதிகளின் வெகு சிறப்பாக நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை விழா (FeTNA)-வில் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழர்கள் விமானம் மூலமாகவும், மகிழுந்திலும் பயணித்து வந்து கொண்டாடினார்கள். இவ்வாண்டு தமிழர்கள் அதிகம் வசிக்கும் விரிகுடாப்பகுதி என்பதால் இது மேலும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.\nஇதில் தமிழர்களின் தொன்மையான கலைகள்,பறையிசை நிகழ்ச்சி, சிறார்களின் பாபநாசம் சிவன் பாடல்கள் மற்றும் சேர்த்திசை, ‘ஆர்த்தெழு நீ’ பல மாநிலங்களிலிருந்து கவிஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி,பல மாநிலங்களிலிருந்து வரும் இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்கும் தரமான இலக்கிய வினாடி வினா, தமிழகத்தின் சுற்றுப்புறச்சூழல் நிலை குறித்த உரை, பேரவையின் பல தமிழ்ச்சங்கங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், தமிழினத்தின் உரிமை குறித்த கருத்தரங்கம்,விரிகுடாப்பகுதியின் திறமைவாய்ந்த கலைஞர்களின் கரகாட்டம்- சிலம்பம்- பறை- பரதம் போன்ற தமிழ் மரபுக்கலைகள் ,2014-ம் ஆண்டின் சாகித்திய அகெதெமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி அவர்களை சிறப்பு செய்யும் நிகழ்ச்சி. திருச்சி கலைக்காவிரி கல்லூரி முதல்வர் முனைவர் மார்கரெட் பாஸ்டின் அவர்களின் வி.ப.கா. சுந்தரம் நினைவுரை, திரைப்படப்பாடகர்கள் ஹரிசரன், ஆலாப் ராஜு, ரோஷினி , மகிழினி, சூப்பர் சிங்கர் பாடகர்கள் பூஜா, பிரகதி மற்றும் விஜய் டிவி புகழ் \"பென்னட் இசை குழு\"வினருடன் இணைந்து நடத்தும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி , சிறப்பு விருந்தினர்களின் சந்திப்புகள், தொழில்முனைவோர் சந்திப்புகள், சித்த மருத்தவப் பயிற்சிப் பட்டறை, அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழக சந்திப்பு, ATMA – FeTNA CME Program, Youth Forum,TAMIL MUSIC AND MUSICIANS, இலக்கியம், இசை , சினிமா , கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள் என்று இந்த இரண்டு நாட்களும் தமிழர்களின் திருவிழாவாக பேரவை விழா நடந்து வருகிறது.\nஇதில் இலங்கை வடமாகாண முதல்வர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன், நடிகர் மாதவன், முனைவர் சௌமியா, கவிமாமணி அப்துல் காதர் ,பட்டிமன்ற பேச்சாளர் , எழுத்தாளர் சுமதி ஸ்ரீ, தி.உதயசந்திரன்,இ.ஆ.ப (IAS), நிதித் துறைச் செயலாளர், மகிழினி மணிமாறன், எழுத்தாளர் பூமணி ,முனைவர் ராஜம் ,முனைவர் விஸ்வநாதன் , முனைவர் ஜகத்ரட்சகன் ,கல்யாண மாலை மோகன், படவா கோபி, அப்துல் ஹமீத் ,பாடகர் ஹரிசரன், முனைவர் மார்கரெட் பாஸ்டின் ,பூ உலகின் நண்பர்கள் சுந்தர ராஜன் போன்ற பல துறை பிரபலங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்து வருகிறார்கள்.\nஇதில் தமிழர்களின் தொன்மையான கலைகள்,பறையிசை நிகழ்ச்சி, சிறார்களின் பாபநாசம் சிவன் பாடல்கள் மற்றும் சேர்த்திசை, ‘ஆர்த்தெழு நீ’ பல மாநிலங்களிலிருந்து கவிஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி,பல மாநிலங்களிலிருந்து வரும் இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்கும் தரமான இலக்கிய வினாடி வினா, தமிழகத்தின் சுற்றுப்புறச்சூழல் நிலை குறித்த உரை, பேரவையின் பல தமிழ்ச்சங்கங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், தமிழினத்தின் உரிமை குறித்த கருத்தரங்கம்,விரிகுடாப்பகுதியின் திறமைவாய்ந்த கலைஞர்களின் கரகாட்டம்- சிலம்பம்- பறை- பரதம் போன்ற தமிழ் மரபுக்கலைகள் ,2014-ம் ஆண்டின் சாகித்திய அகெதெமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி அவர்களை சிறப்பு செய்யும் நிகழ்ச்சி. திருச்சி கலைக்காவிரி கல்லூரி முதல்வர் முனைவர் மார்கரெட் பாஸ்டின் அவர்களின் வி.ப.கா. சுந்தரம் நினைவுரை, திரைப்படப்பாடகர்கள் ஹரிசரன், ஆலாப் ராஜு, ரோஷினி , மகிழினி, சூப்பர் சிங்கர் பாடகர்கள் பூஜா, பிரகதி மற்றும் விஜய் டிவி புகழ் \"பென்னட் இசை குழு\"வினருடன் இணைந்து நடத்தும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி , சிறப்பு விருந்தினர்களின் சந்திப்புகள், தொழில்முனைவோர் சந்திப்புகள், சித்த மருத்தவப் பயிற்சிப் பட்டறை, அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழக சந்திப்பு, ATMA – FeTNA CME Program, Youth Forum,TAMIL MUSIC AND MUSICIANS, இலக்கியம், இசை , சினிமா , கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள் என்று இந்த இரண்டு நாட்களும் தமிழர்களின் திருவிழாவாக பேரவை விழா நடந்தேறியது.\nஇதில் இலங்கை வடமாகாண முதல்வர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன், நடிகர் மாதவன், முனைவர் சௌமியா, கவிமாமணி அப்துல் காதர் ,பட்டிமன்ற பேச்சாளர் , எழுத்தாளர் சுமதி ஸ்ரீ, தி.உதயசந்திரன்,இ.ஆ.ப (IAS), நிதித் துறைச் செயலாளர், மகிழினி மணிமாறன், எழுத்தாளர் பூமணி ,முனைவர் ராஜம் ,முனைவர் விஸ்வநாதன் , முனைவர் ஜகத்ரட்சகன் ,கல்யாண மாலை மோகன், படவா கோபி, அப்துல் ஹமீத் ,பாடகர் ஹரிசரன், முனைவர் மார்கரெட் பாஸ்டின் ,பூ உலகின் நண்பர்கள் சுந்தர ராஜன் போன்ற பல துறை பிரபலங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.\nசங்கங்களின் சங்கமம் வளைகுடா தமிழ் மன்றம், டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் சார்பில் இடம்பெற்றது. மினசாட்டோ தமிழ்ச்சங்க சார்பில் பொய்க்கால் குதிரை நடனம் சனிக்கிழமை நடைபெற்றது. விழா மலரை வி.ஐ.டி பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் விஸ்வநாதன் வெளியிட, திருச்சி கலைக் காவிரி கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர். மார்கரெட் பாஸ்டின் மற்றும் சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள வைதேகி ஹெர்பர்ட் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள்.ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பீடம் தமிழ் வரலாறு மற்றும் பண்பாடு குறித்து புரவலர் பால் பாண்டியன், பேராசிரியர் விட்சல் , டாக்டர் பழனியப்பன் மற்றும் டாக்டர் வி.எஸ் ராஜம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.\nவிஐடி பல்கலைக் கழக வேந்தர் டாக்டர்.ஜி.விஸ்வ நாதன், இந்திய துணைத் தூதர் வெங்கடேசன் அசோக் மற்றும் இலங்கை வடமாகாண முதல்வர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.\n2016-ம் ஆண்டு பேரவை விழா நியூஜெர்சி தமிழ்ச்சங்கம் ஏற்று நடத்த இருக்கிறது என்ற அறிவிப்பு செய்யப்பட்டது.\nஉலக அமைதி மராத்தான் ஓட்டத்தில் ஏழு கண்டத்தின் 72 நாடுகளில் ஓடும் தமிழர் சுரேஷ்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா காணொளிகள் ..\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையின் 31-வது மாநாட்டில் 5500க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர்..\nஅமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது..\nவட அமெரிக்காவில் பேரவையின் திருவிழா சூன் 29,30, சூலை 1 தேதிகளில்..\nவடஅமெரிக்காவின் நியூசெர்சி மாகாணத்தில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் முதல் கிளை தொடங்கப்பட்டது.\nகனடாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு\nஅமெரிக்காவின் (Loudoun County Public Library)லவுடன் பகுதி அரசு நூலகங்களில் தமிழ் நூல் சிறப்பு பகுதிக்கு 523 தமிழ்நூல்கள் வழங்கப்பட்டன...\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலக அமைதி மராத்தான் ஓட்டத்தில் ஏழு கண்டத்தின் 72 நாடுகளில் ஓடும் தமிழர் சுரேஷ்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா காணொளிகள் ..\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையின் 31-வது மாநாட்டில் 5500க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர்..\nஅமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது..\nவட அமெரிக்காவில் பேரவையின் திருவிழா சூன் 29,30, சூலை 1 தேதிகளில்..\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chillsam.wordpress.com/2012/04/24/meat-bea/", "date_download": "2018-07-23T11:16:59Z", "digest": "sha1:3HY5HHDJUXDUOO5BDACBNCUWRGL2XYQG", "length": 7672, "nlines": 99, "source_domain": "chillsam.wordpress.com", "title": "மாட்டிறைச்சியும் முதலமைச்சரும் | Chillsam's Blog", "raw_content": "\nஎன்றோ- எப்போதோ நடந்தது என்று நினைத்து ஒரு செய்தியை நேற்றிரவு பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகே தெரிந்தது அது மிக அண்மையில் நிகழ்ந்திருக்கிறது. அந்த அளவுக்கு நாம் இந்த உலகுக்கு அந்நியமாகிவிட்டோமே என்று ஆச்சரியமாக இருந்தது. விஷயத்தை கவனிப்போம்…\n)மைச்சர் மாட்டிறைச்சி உண்பவர்..” என்று ஒரு பத்திரிகை செய்தி வெளியிட உடனே உணர்ச்சிவசப்பட்ட அவரது கட்சிக்காரர்கள் பத்திரிகை அலுவலகத்தை அடித்து நொறுக்குகிறார்கள். பத்திரிகையாளரும் கருத்து சுதந்தரம் பறிபோய்விட்டதாகவும் ஜனநாயகத்தின் நாடி நரம்பெல்லாம் நெறிக்கப்படுவதாகவும் நடுங்கிப்போனவராக பேட்டி கொடுக்கிறார்.\nநாம் யோசித்தது என்னவென்றால் எது பத்திரிகை சுதந்தரம் எது ஜனநாயகம் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்ன கறி உண்கிறார் என்று செய்தி போடுவதா அதனால் நாட்டுக்கு என்ன நன்மை அதனால் நாட்டுக்கு என்ன நன்மை இதனால் மாட்டிறைச்சி உண்பரையும் கேவலப்படுத்தியிருக்கிறாரே பத்திரிகையாளர், குழப்பத்துக்கு யார் காரணம் இதனால் மாட்டிறைச்சி உண்பரையும் கேவலப்படுத்தியிருக்கிறாரே பத்திரிகையாளர், குழப்பத்துக்கு யார் காரணம் உடனே தாத்தா அறிக்கை விடுகிறார்,அவர் ரொம்ப யோக்கியர் போல…இது கோர்ட் மூலம் தீர்க்கக்கூடிய பிரச்சினை,வன்முறை கூடாது என்பதாக.\nநம் நாடு எங்கே போகிறது \nOne thought on “மாட்டிறைச்சியும் முதலமைச்சரும்”\nபாடகி சித்ராவின் மகள் துபை விபத்தில் மரணம்\nதிரும்பு... திருந்து... திருப்பு... திருத்து. 1 year ago\nசத்தத்தைவிட சத்தான சத்தியமே தேவசித்தமாகும். 1 year ago\nஎன்னை வாழவைக்கும் அன்பு தெய்வமே என்னை தாங்கி நடத்தும் அன்பு இயேசுவே நீங்க இல்லாத ஒரு நிமிடம் கூட என்னால் நினைச்சு பார்க்கமுடியல 1 year ago\n”நிறைவான பலன்” எனும் கருத்தில் இந்த மாதத்தை துவங்கியிருக்கிறோம். தேவையில் தவிக்கும் ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் நிறைவான பலனைக் கொடுப்பார். 3 years ago\n இனவெறியை கவனி - அமெரிக்காவுக்கு பதிலடி dlvr.it/9dVMKr 3 years ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://mytamilpeople.blogspot.com/2012/05/winrar411-with-key.html", "date_download": "2018-07-23T11:55:10Z", "digest": "sha1:YLO3X2DMTKI7KGFI2X55WJOHPCRRC4LH", "length": 15133, "nlines": 100, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "WinRAR பதிப்பு With Key உடன் ! - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nபைல்களின் அளவினை சுருக்கவும், அதிக பக்கங்கள் கொண்ட பைல்களை மற்றவர்களுக்கு அனுப்ப நான் அதிகம் பயன்படுத்தும் மென்பொருள் ஆகும். இதன் ஒரிஜினல் பதிப்பினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.\n( நீங்கள் பதிவிறக்கம் செய்த Folderல் உள்ள liikuri.key எனும் Folderல் உள்ள rarreg.key எனும் கோப்பினை WinRAR install செய்த இடத்தில கோப்பி செய்து விட்டால் இந்த பதிப்பு ஒரிஜினல் ஆகிவிடும் )\nஇந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் \nகண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.\nஇதுவரை $2,371,480.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.\nகண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.\nஇதுவரை $2,371,480.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.\nகண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.\nஇதுவரை $2,371,480.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.\nகண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.\nஇதுவரை $2,371,480.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php\nஉங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் எவ்வாறு இணைப்பது என்று அறிய கூகிள்சிறிக்கு வாருங்கள்.\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஅணைத்து பயன்பாட்டிற்கும் தட்டச்சி குறுக்குவழிகள்\nநாம் ஒவ்வொருவரும் பல மென்பொருள்கள் பயன்படுத்துகிறோம். நமக்கு மிகவும் பழக்கப்பட்ட மென்பொருள்களின் தட்டச்சி குறுக்குவழிகள் (Key Board Shortcu...\nஅடம் பிடிக்கும் பைல்களை அழிக்க....\nசில வேளைகளில், பைல்களை அழிக்க முற்படு கையில், அது அழிய மறுக்கும். கீழ்க்காணும் செய்திகளில் ஒன்று நமக்குக் காட்டப்படும். Cannot d...\nதமிழக அரசில் 1,325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை ஆசிரியர் தேர்வாணையம் (டி.ஆர்.பி.,) எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப...\nகம்யூட்டர் ஹார்ட் டிஸ்க் எப்படி இயங்குகிறது - வீடியோ\nஉலகின் மிகச்சிறந்த மெதுவான இயக்க -Slow motion- வீடியோக்களில் இதுவும் ஒன்று. இதுவரை யூடியூப்பில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 16 மில்லியனை தொ...\nவேகமாக இணைய உலா மேற்கொள்ள \nமவுஸ் கிளிக், கீ போர்ட் டைப்பிங் போன்ற பணிகள் சிலருக்கு விரல் இணைப்புகளில், மணிக்கட்டுகளில் வலியை ஏற்படுத்தும். அதிகமாக இவற்றைப்...\nஆண்ட்ராய்டு மொபைல்களில் தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் அதை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவதில்லை என்கிறது ஓர் ஆய்வறிக்கை. மொபைல் பேட்டரித் திறன் மற...\n5G தொழில்நுட்பம் இன்னும் 3 மாதங்களில் வருகிறது | 5G Launch Very Soon in India\nஇந்தியாவில் புதிய '5ஜி' தொழில்நுட்ப கொள்கை இன்னும் மூன்று மாதங்களில் வெளியாகிறது என தொலை தொடர்பு துறை செயலர் ஜே.எஸ்.தீபக் கூறிய...\n அல்லது நாம் அபாயங்களை வரவேற்கிறோமா என்ற கேள்வி இந்த தலைப்பைப் படித்தவுடன் நம் மனதில் எழும். கம்ப்யூட்டர் ப...\nPhotoshop கற்றுக்கொள்ள உதவும் இணையதளங்கள்\nAdobe Photoshop Animation துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமக்கு இதை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். இதை இலவசமாக முறையாக கற...\nஇளம் மாணவர்களுக்கு அவர்களின் கல்விப் பயணத்தில், கால்குலேட்டர், குறிப்பாக சயின்டிபிக் கால்குலேட்டர் ஒரு முக்கியத் தேவையாக அமைந்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2018-07-23T11:55:36Z", "digest": "sha1:2CJXD3MADHILDP547Y4DKPGRCQHM7ZHV", "length": 21897, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "கந்தர்வக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகந்தர்வக்கோட்டை (தனி) புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nசெட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள்.\nஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சின்னன்கோன்விடுதி, வாண்டான்விடுதி, பண்டுவக்கோட்டை, மருதங்கோன்விடுதி, மயிலன்கோன்பட்டி, கறும்பவிடுதி, அம்புகோவில், பிலாவிடுதி, தீத்தான்விடுதி, குளந்திரான்பட்டு மற்றும் ரங்கியன்விடுதி கிராமங்கள், கறம்பக்குடி (பேரூராட்சி).[1]\n2011 என். சுப்ரமணியன் அதிமுக 67128 எஸ். கவிதை பித்தன் திமுக 47429 19699\n2016 பா. ஆறுமுகம் அதிமுக 64043 டாக்டர் கே. அன்பரசன் திமுக 60996 3047\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • மதுரவாயல் • அம்பத்தூர் • மாதவரம் • திருவொற்றியூர்\nராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • அவினாசி • திருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • சூலூர் • கவுண்டம்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம்\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2016, 06:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/coolest-robots-ever-009812-pg1.html", "date_download": "2018-07-23T11:59:29Z", "digest": "sha1:XTN4Z5KLXUWO67GPJKJQJJURRZSHDRNG", "length": 9329, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "அம்மா சத்தியமா 'நான்' நல்லவன் தாங்க..!! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅம்மா சத்தியமா 'நான்' நல்லவன் தாங்க..\nகட்டிட இடிபாடுகளில் சிக்கும் மனிதர்களை காப்பாற்றும் மிரட்டலான ரோபோ.\nரோபோக்களைப் பற்றி நமக்கு தெரியாத 7 விஷயங்கள்.\nஉண்மையான நாய் போல் நகரும் ரோபோவை வெளியிட்டுள்ள டிஸ்னி.\nஅலெக்ஸா வசதியுள்ள ரோபோவை 2019க்குள் வெளியிட தீயாய் வேலை செய்யும் அமேசான்\nஇதுக்கே ஷாக் ஆனா எப்படி.\nபயோனிக் ஆணுறுப்புடன் ரெடியாகும் ஆண் செக்ஸ் ரோபோக்கள்.\nமனித இனத்தை காப்பாற்ற முதல் குரல்..\nரோபோட்கள் - மனிதனுக்கு பக்க பலமாகவும், துணையாகவும் இருக்க தான் கண்டுபிடிக்கப்பட்டன, அப்படி தான் இருக்கின்றன.. ஆனால் சிலர் ரோபோட்க்கள் விரைவில் மனிதனை எதிர்க்கும், அதன் அறிவை நாம் பெருக்க பெருக்க விபரீதம் தான் என்று பீதியை கிளப்பிக் கொண்டேதான் இருக்கின்றனர்.\nகோவம் வர்ரா மாரி கேள்வி கேட்கும் கூகுள்..\n நாங்க எப்போவுமே உங்க 'பெஸ்ட் தோஸ்து'தான்... நம்புங்க..\" என்று பாவமாக முகத்தை வைத்துக் கொள்ளும், மனிதன் உருவாக்கிய சில செல்ல ரோபோட்களின் அணிவகுப்பை தான், நாம் பின் வரும் ஸ்லைடர்களில் பார்க்க இருக்கின்றோம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉங்கள் தலைமுடியை, அலசி குளிப்பாட்டி விடும்..\nஇந்த ரோபோட் உங்களுக்கான விதவிதமான உடைகளை வடிவமைக்குமாம்.\nகச்சிதமாக 'ஜூஸ்' ஊற்றிக்கொடுக்கும் ரோபோட்..\nஇது அழகாக சட்டையை மடித்துக் கொடுக்கும்..\nஇது தான் உலகின் முதல் நரம்பியல் அறுவை சிகிச்சை செய்யும் 'டாக்டர்' ரோபோட்..\nஇது கச்சிதமாக டரூபிக் க்யூப்டகளை இணைக்குமாம்..\nபூச்சிகளைப் பிடித்து 'தின்னும்' ரோபோட்..\nஇதை ஒரு குட்டி அர்ஜுனன் என்றே கூறலாம், அம்பு ஏய்வதில் கில்லாடி..\nமரம், பில்டிங் என எதையும் பார்க்காது சரசரவென ஏறும் ரோபோட்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஃபார்வர்டு செய்திகளை அனுப்ப 5முறைமட்டுமே அனுமதி: வாட்ஸ்ஆப் அதிரடி.\nவிவோ என்எக்ஸ்இ போன் அறிமுகம்: ரூ.44,990\nசத்தமில்லமால் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த நோக்கியா 3.1.\nகிஸ்பாட் செய்திக்கு பதிவு செய்யுங்கள்\nஉலக தொழில்நுட்ப நிகழ்வுகளை இன்பாக்ஸில் பெற்றிடுங்கள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-07-23T11:33:39Z", "digest": "sha1:AVKSEHIXAXF5WP52FEHIHT5SNKFQEKLY", "length": 13808, "nlines": 90, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டாடா ஹெக்ஸா விலை விபரம் வெளியானது", "raw_content": "\nடாடா ஹெக்ஸா விலை விபரம் வெளியானது\nஇந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட டாடா ஹெக்ஸா விலை ரூ.11.99 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹெக்ஸா கார் ஆனது எக்ஸ்யூவி 500 மற்றும் இனோவா க்ரீஸ்டா என இருமாடல்களுக்கும் நேரடியான போட்டியை ஏற்படுத்தியுள்ளது.\nடாடா மோட்டாசின் மிக நேர்த்தியான இம்பேக்ட் டிசைன் வடிவ மொழியில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது காராக ஹெக்ஸா (முதல் மாடல் டியாகோ) வந்துள்ளது. இந்த காரில் புராஜெக்டர் ஹெட்லேம்ப் , பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் , பக்கவாட்டில் மிக உயரமான 19 இன்ச் அலாய்வீல் , பாடிகிளாடிங் , ஸ்டைலிசான ரியர் கதவுகளை கொண்டுள்ளது.\nமுந்தைய ஆரியா காரிலிருந்து மாறுபட்ட காராக விளங்குகின்ற ஹெக்ஸாவின் அளவுகள் 4,788 மிமீ நீளமும், 1,895 மிமீ அகலமும் மற்றும் 1,780 மிமீ உயரத்துடன் சிறப்பான இடவசதி தரவல்ல வீல்பேஸ் 2,850 மிமீ ஆகும். இந்த காரில் நீலம் , சில்வர் , கிரே , வெள்ளை மற்றும் பிளாட்டினம் சிலவர் என மொத்தம் 5 விதமான வண்ணங்களில் கிடைக்க உள்ளது.\nஇன்டிரியரில் 6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் கிடைக்கின்ற இந்த காரில் இரு வண்ண கலவையிலான டேஸ்போர்டு , 5.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் ஆப்ஷன் , நேவிகேஷன் அமைப்பு , 10 ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் , நேர்த்தியான புதிய இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் போன்றவை பெற்றிருக்கும்.\nஎஸ்யூவி க்ராஸ்ஓவர் காரான ஹெக்ஸாவில் இருவிதமான ஆற்றலை வெளிப்படுத்தும் 156 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் வேரிகார் 400 டீசல் எஞ்சின் இடம் பெற்றிருக்கும். இதன் டார்க் 400 Nm ஆகும். இதில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கும். 4 விதமான சூப்பர் டிரைவ் மோட்ஸ் இடம்பெற்றுள்ளது.\nமற்றொரு எஞ்சின் தேர்வான வேரிகார் 320 டீசல் எஞ்சின் ஆப்ஷனில் 148 bhp பவரை வெளிப்படுத்தும். இதன் டார்க் 320Nm ஆகும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nஅனைத்து வேரியன்டிலும் அடிப்படையான இரு காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. உயர்ரக வேரியன்டில் 6 காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இஎஸ்பி, டிராக்சன் கன்ட்ரோல் , எஞ்சின் டிராக் கன்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா சென்சார் என பல நவீன வசதிகளை கொண்டதாக விளங்கும்.\nடாடா ஹெக்ஸா விலை பட்டியல்\nவிலை பட்டியல் (டெல்லி எக்ஸ்-ஷோரூம்)\nXE ரூ. 11.99 லட்சம்\nXM ரூ. 13.85 லட்சம்\nXT ரூ. 16.20 லட்சம்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nபுதிய வால்வோ XC40 எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\n3 லட்சம் மைல்கல்லை கடந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்.யூ.வி\nஇந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://www.automobiletamilan.com/news/car/gst-impact-maruti-suzuki-announces-price-cuts-as-high-as-3-pcent/", "date_download": "2018-07-23T11:53:50Z", "digest": "sha1:UGIVDPATEFKYP5FEDRPBTUUDYV4FP5GB", "length": 13233, "nlines": 81, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மாருதி சுசூகி கார்கள் விலை 3 சதவிகிதம் குறைந்தது..! - ஜிஎஸ்டி", "raw_content": "\nமாருதி சுசூகி கார்கள் விலை 3 சதவிகிதம் குறைந்தது..\nஇந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனத்தின் கார்களின் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் சராசரியாக 3 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் மைல்டு ஹைபிரிட் கார்களான சியாஸ் மற்றும் எர்டிகா போன்றவை விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.\nமாருதி சுசூகி – ஜிஎஸ்டி விலை\nஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் காரணமாக பெரிய அளவில் நாட்டின் சந்தையில் மாற்றங்களை பெற்றுள்ள நிலையில் ஆட்டோமொபைல் துறையில் சிறிய ரக கார்கள் மற்றும் எஸ்யூவி வரை விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.\nநாட்டின் முன்னணி நிறுவனமான கார் தயாரிப்பாளரான மாருதியின் கார் மற்றும் எஸ்யூவி மாடல்களின் எக்ஸ்-ஷோரூம் விலையில் 3 சதவீகிதம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. மாருதியின் எஸ்ஹெச்விஎஸ் ஹைபிரிட் நுட்பத்தினை பெற்ற டீசல் மாடல்களான சியாஸ் மற்றும் எர்டிகா போன்வற்றின் விலை கனிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமாடல்கள் வாரியான விலை குறைகப்பு விபரத்தை விரைவில் மாருதி சுசுகி வெளியிட உள்ளது. நாட்டில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒருமுனை வரி விதிப்பின் காரணமாக மோட்டார் துறையில் தற்போது மாற்றங்கள் குறித்தான தெளிவான விபரங்கள் கிடைத்துள்ளது.\n1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசலுக்கு குறைவான எஞ்சின் சிசி பெற்ற மாடல்கள் மற்றும் 4 மிட்டருக்கு குறைவான கார்களின் எக்ஸ்ஷோரூம் விலையில் 2.25 – 2.50 சதவிகிதம் வரை விலை குறைந்துள்ளது.\n1.5 லிட்டருக்கு குறைவான டீசல் அல்லது 1.2 லிட்டருக்கு குறைவான பெட்ரோல் எஞ்சின் பெற்ற மாடல்கள் விலை 1.7 சதவிகிதம் வரை சரிந்துள்ளது.\nஎஸ்யூவி கார்கள் மற்றும் ஆடம்பர கார்களின் விலையில் 1.7-12 சதவிகதம் வரை சரிவு ஏற்ப்பட்டுள்ளது.\nமின்சார கார்களின் விலை 7 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.\nஹைபிரிட் கார்களின் விலை 13.3 சதவிகிதம் வரை உயர்வு ஏற்படும்.\nமோட்டார் சைக்கிள் நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரியின் காரணமாக 350சிசி க்குகுறைவான மாடல்களுக்கு அதிகபட்சமாக 2.5- 4% விலை குறையும் வாய்ப்புகள் உள்ளது. 350சிசி க்கு மேற்பட்ட பைக்குகளின் விலையில் 1.5-2.5 % வரை அதிகரிக்கலாம். விலை விபரம் மாற்றங்கள் அனைத்தும் டீலர்கள் மற்றும் மாநில வாரியாக மாறுபடும் என்பது இங்கே குறிப்பிடதக்கதாகும்.\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nபுதிய வால்வோ XC40 எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\n3 லட்சம் மைல்கல்லை கடந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்.யூ.வி\nஇந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://www.metric-conversions.org/ta/prppllvu/ctur-kileeaamiittttrkll-maarrrruvaannn.htm", "date_download": "2018-07-23T11:24:22Z", "digest": "sha1:RSDANTQCNYE7TV2TC53GK2Y5FH44NTNH", "length": 3907, "nlines": 16, "source_domain": "www.metric-conversions.org", "title": "சதுர கிலோமீட்டர்கள் மாற்றுவான்", "raw_content": "\nமெட்ரிக் மாற்றம் > மெட்ரிக் மாற்றுவான் > பரப்பு மாற்றுவான் > சதுர கிலோமீட்டர்கள் மாற்றுவான்\nஉங்களுக்கு தேவையான மெட்ரிக் மாற்றுவானை கண்டுபிடிக்க தேடுதல் பெட்டியை பயன்படுத்தவும்\nஅலைபேசி மாற்றுவான் செயலி\tபரப்பளவுசதுர கிலோமீட்டர்கள்சதுர கிலோமீட்டர்கள் முதல் ஹெக்டேர் சதுர கிலோமீட்டர்கள் முதல் சதுர மீட்டர் சதுர கிலோமீட்டர்கள் முதல் ஏக்கர் சதுர கிலோமீட்டர்கள் முதல் சதுர மைல்கள் ...சதுர அடிஹெக்டேர்சதுர மீட்டர்ஏக்கர்சதுர மைல்கள்சதுர கஜங்கள்சதுர அங்குலங்கள்சதுர நுண்ணங்குலங்கள்சதுர சென்டிமீட்டர்சதுர மில்லி மீட்டர்சதுர நுண்ணளவிசதுர மைக்ரான்கள் வெப்பநிலை எடை நீளம் அளவு வேகம் நேரம் மெட்ரிக் மாற்ற அட்டவணை\nஒரு கிலோமீட்டர் அகலம் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு சமமானது ஒரு பரப்பளவு அளவீடாகும்.\nஅலைபேசி இந்த தளத்தை சொந்தமாக வைத்து பராமரிப்பவர் விட் ஹாட் லிமிடெட்©2003-2018.\nஎங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தெரிய clicking here\nஇந்த இணையதளத்தில் உள்ள அனைத்து மெட்ரிக் கணிப்பான் மற்றும் பட்டயங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும்,நாங்கள் எந்த உத்தரவாதமோ அல்லது ஏதேனும் நேர்ந்துள்ள தவறுகளுக்கு எந்த பொறுப்போ ஏற்கமுடியாது. நீங்கள் ஏதேனும் தவறைக் கண்டுபிடித்தால், இந்த பக்கத்தின் மேலுள்ள இணைப்பு முகவரியை பயன்படுத்தி எங்களுக்கு தெரிவித்தால் மிகவும் உதவியாக இருக்கும்.அதை கூடிய விரைவில்சரி செய்வோம் என உறுதியளிக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_946.html", "date_download": "2018-07-23T11:41:41Z", "digest": "sha1:K4VD5C3B7XWWCMMETJSJJIVNOJRBFEMO", "length": 4789, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "பேராதெனிய: சவுதி பெண்ணின் சடலம் மீட்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பேராதெனிய: சவுதி பெண்ணின் சடலம் மீட்பு\nபேராதெனிய: சவுதி பெண்ணின் சடலம் மீட்பு\nபேராதெனிய, கன்னொருவ பகுதி, மஹாவலி கங்கையில் இறப்பர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த சவுதி பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nசவுதி பிரஜைகள் எண்மர் பயணித்த குறித்த படகு கவிழ்ந்ததில் 24 வயதான குறித்த பெண் காணாமல் போயிருந்த அதேவேளை ஏனைய ஏழு பேரும் மீட்கப்பட்டிருந்தனர்.\nஇரவு நேரத்திலும் தேடல் தொடர்ந்திருந்த நிலையில் வரதென்ன பகுதியில் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ch-arunprabu.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-07-23T11:39:44Z", "digest": "sha1:TWWR7UHKZZ7NPFBC5UWA7XDA7LZIK57B", "length": 25360, "nlines": 158, "source_domain": "ch-arunprabu.blogspot.com", "title": "ஐயன்சொல்!: மதம் பரப்ப வாரீர்: விதிகள் விலக்கி வலைவிரிக்கும் அரசு", "raw_content": "\nஅரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்\n மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.\nஇந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.\nமதம் பரப்ப வாரீர்: விதிகள் விலக்கி வலைவிரிக்கும் அரசு\nஒரு நாட்டுக்கு அந்த நாட்டைச் சாராத ஒருவர் போகவேண்டுமென்றால் நுழைவாணை எனப்படும் விசா தேவை. சொந்த நாட்டில் அடையாளப்படுத்தித் தரப்படும் கடவுச்சீட்டு எனும் பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே நுழைவாணை தரப்படும். இல்லையென்றால் அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு மட்டும் சென்று வர அனுமதி பெறலாம்.\nஇந்தியாவுக்கு வெளிநாட்டார் யார் வருவதாக இருந்தாலும் மைய அரசின் வெளியுறவுத்துறை அனுமதி தரவேண்டும். வருபவரின் பின்னணி, வரும் நோக்கம், ஏன் வருகிறார், எத்தனை காலம் தங்குவார் போன்ற விவரங்கள் இருந்தால் மட்டுமே அவரது மனு பரிசீலிக்கப்படும். பின்னர் உளவு உள்ளிட்ட பல துறைகள் மூலம் அவர் பற்றிய தகவல் சரிபார்க்கப்பட்டு பின்னர் நுழைவாணை வழங்கப்படும்.\nஆனால் எல்லாவற்றிலும் நடைமுறைகளை தன் வசதிக்கு மாற்றி வைத்து தேசநலனைப் பற்றிய கவலை சிறிதுமின்றிச் செயல்படுவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வாடிக்கையாகிவிட்டது. அந்த எண்ணிக்கையில் இன்னொரு கூட்டல் விசா வழங்குவதில் ஓசையின்றி வந்துள்ள மாற்றங்கள். இந்த மாற்றம் பொதுவில் எல்லோருக்கும் கிடையாது. கிறிஸ்தவ மத போதகர்களுக்கு மட்டும் என்று கூறப்படுகிறது.\nமத்தியப் பிரதேச அரசால் மதமாற்ற நடவடிக்கைகளைக் கண்காணித்து அறிக்கை வழங்க 1956ல் நியமிக்கப்பட்ட நியோகி ஆணையம் பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியன மதமாற்றத்துக்கான களமாக இருப்பதாக கிறிஸ்தவரல்லாத மக்கள் புகார் தெரிவித்ததை பதிவு செய்துள்ளது. கடன் தேவைகளை மதமாற்றத்துக்கு ஒர வாய்ப்பாக கத்தோலிக்க கட்டமைப்பு பயன்படுத்தியது அம்பலமானது.\nநியோகி ஆணையத்தின் பரிந்துரைகள் இவை:\nமத மாற்றத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பாரதத்துக்கு வரும் சமயப்பரப்பாளர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும். பெரும் எண்ணிக்கையில் பாரதம் வரும் வெளிநாட்டு சமயப்பரப்பாளர்கள் தடுக்கப்படவேண்டும்.\nமருத்துவம், கல்வி, நிதிக்கடன் போன்றவற்றின் மூலம் மதமாற்றம் செய்யப்படுவதை சட்டபூர்வமாகத் தடுக்கவேண்டும்.\nகட்டாயமாகவோ, மிரட்டியோ, அன்பளிப்புகள் கொடுத்தோ, அறியாமையைப் பயன்படுத்தியோ, ஆன்மீக உணர்வுகளில் நம்பிக்கைகளில் ஊடுருவல் செய்வதன் மூலமோ மதமாற்றம் செய்யப்படுவது கடுமையாகத் தடைசெய்யப்படவேண்டும்.\nமிரட்டல், கட்டாயம், அன்பளிப்பு போன்ற வழிகளில் மதமாற்றத்தைத் தடைசெய்ய அரசியலமைப்பு திருத்தப்படவேண்டும்.\nதேவையான சட்டங்களை இயற்றி அநியாய மதமாற்றங்களைத் தடை செய்யவேண்டும்.\nமருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளார்களின் பதிவு கட்டாயமாக்கப்பட வேண்டும். அவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு தொழில்முறைச் செயல்பாடுகள் மூலம் மதமாற்றம் செய்வதைத் தடை செய்யவேண்டும்.\nமாநில அரசுகளின் அனுமதியின்றி மதமாற்றம் சம்பந்தப்பட்ட அச்சு வெளியீடுகள் கூடாது.\nமதமாற்றப்பட்ட கிறிஸ்தவர்கள் நாகர், கரேன், அம்போய்ன் இன மக்களை இந்துக்களல்லாத பழங்குடியினர் என்று சொல்லி அவர்களைக் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றி ஒரு மதம்சார்ந்த தேசியத்தை உருவாக்க விழைகின்றனர். சமயப்பரப்பாளர்கள் மத்தியில் உதித்த உத்தி இது என்பதும் இதன் மூலம் தேசத்தின் ஒவ்வொரு பகுதியாகத் தம் பிடிக்குள் கொணர்வதே அவர்களின் நோக்கம் என்றும் நீதிபதி நியோகி தம் அறிக்கையில் தெரிவித்துள்ளார். லுத்தரன் மற்றும் கத்தோலிக்க சமயப்பரப்பாளர்கள் பழங்குடியினரைத் தனியே பிரித்து வைப்பதை ஆங்கிலேய அரசு கொள்கை ரீதியில் அனுமதித்ததையும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.\nபேராசிரியர் கே.சி. ஜார்ஜ் என்பார் இவ்வாணையத்தில் கிறிஸ்தவர்களின் பிரதிநிதியாக இருந்தார். அவர் கூறுவது:கிறிஸ்தவ சமயப்பரப்பாளர்களின் கொள்கையின் நோக்கங்கள் குறித்துக் கூறுகையில்:\nஇந்திய தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கமக்களை வேறுபடுத்தி ஒற்றுமையான வாழ்வை சிக்கலாக்க.\nஅமெரிக்காவில் இருப்பது போல வேற்றுமையில் தேசிய ஒற்றுமை என்பதை இங்கே இயலாததாகச் செய்ய.\nஅரசியலமைப்பில் தரப்பட்ட மத சுதந்திரத்தைக் கொண்டு தம் மதத்தைப் பரப்பி, முஸ்லிம் லீக் போல ஒரு கிறிஸ்தவ கட்சியைத் துவக்கி தனிநாடு பிரிப்பதும் இயலாத போது ஒரு போர்க்குணமிக்க சிறுபான்மைப் பிரிவாக கிறிஸ்தவர்களை உருவாக்க.\nஇவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படும் மக்களிடம் அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.\nநுழைவாணையில் சமயப்பரப்பாளர்கள் வந்து செல்லத் தனிவகை இருக்கிறது, மிஷநரி விசா என்று பெயர். பாஸ்போர்ட் அலுவலக விதிமுறைகள் எண் 17ல் இது குறித்துச் சொல்லப்படுகிறது. பாரதத்தில் நுழையத் தடையில்லாச் சான்றிதழ் வைத்திருக்கும் சமயப்பரப்பாளர் தவிர பிறர் உரிய சோதனைகள் நிகழ்த்தப்பட்ட பிறகே தக்க அமைச்சகங்கள் அனுமதித்த பின் நுழைவாணை வழங்கப்பெறுவர்.\nவிதி எண் 24ல் சொல்லப்படுவது: அயல்நாட்டினர் மாணவர், ஆராய்ச்சியாளர், பணியாளர், சமயப்பரப்பாளர் என்று எந்த வேலை நிமித்தமாக வந்தாலும் 180 நாட்களுக்கு மேல் பாரதத்தில் தங்க உரிய நுழைவாணை இருந்தால் அயல்நாட்டால் பதிவு அலுவலகத்தில் தம் விவரங்களைப் பதியவேண்டும். 180 நாட்களுக்குக் குறைவாக இருந்தால் தேவையில்லை. 180 நாட்களுக்குக் குறைவான நுழைவாணையுடன் வந்து பிறகு நீட்டிப்புப் பெற்றால் பதிய வேண்டும்.\nமேலும் மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து ஆகிய பகுதிகளுக்குச் செல்லத் தேவையான பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான அனுமதி (Protected Area Permit) என்ற விதியையும் அரசு ரத்து செய்துவிட்டதாக அறியப்படுகிறது. இங்கே தான் கிறிஸ்தவ சமயப்பரப்பாளர்கள் தங்கள் நோக்கமான தனிமைப்படுத்திப் பிரித்துவைக்கும் சூழ்ச்சிகள் அதிக முன்னேற்றம் கண்டுள்ளன.\nஉள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் Missionary Visa குறித்த பேச்சே இல்லை. Foreigners Regional Registration Office விதிகளிலும் இது குறித்து ஏதும் சொல்லப்படவில்லை. கடவுச்சீட்டு குறித்த விதகளில் மட்டுமே இந்த சமயப்பரப்பாளர் நுழைவாணை குறித்துச் சொல்லப்படுவதால் பெரும்பாலான மக்களுக்கு இது குறித்துத் தகவல் இல்லை.\nமுன்பெல்லாம் கிறிஸ்தவ சமயப்பரப்பாளர்கள் சுற்றுலா நுழைவாணை மூலம் வருவார்கள். மதமாற்றம், மதப்பிரச்சாரம் என்று ஆரம்பித்தால் விதிமீறல் என்று நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். கூடங்குளத்தில் போரட்டத்துக்கு ஆதரவாக இருந்த சில கிறிஸ்தவ சமயப்பரப்பாளர்கள் இது போல பிடிபட்டு வெளியேற்றப்பட்டனர்.\nசமயப்பரப்பாளர்களுக்கு இதுபோல சிறப்பு அனுமதிகள் அளிக்கப்படுவதன் மூலம் அரசு மதசார்பற்றது என்ற அரசியல் சாசன உறுதிமொழி மீறப்படுகிறது. அரசு கிறிஸ்தவ மதமாற்றத்தை ஊக்குவிப்பதாக இந்தச் செயல் அமைகிறது. இந்திய அரசோ அல்லது தற்போது பதவியில் இருப்பவர்களோ கிறிஸ்தவத்தை அதிகாரபூர்வமான அல்லது இசைவான சமயமாக ஓசையின்றி அறிவித்திருக்கிறார்கள்.\nகிறிஸ்தவ சமயப்பரப்பாளர் நுழைவாணை என்பது பாரதத்தின் பன்முக கலாச்சார வாழ்வுக்கு விடப்பட்ட சவாலாக இருக்கும். தம் மதமே சிறப்பு மற்றன எல்லாம் சீரழிவு என்று விஷமப்பிரச்சாரம் செய்யும் இவர்களால் அமைதிக்கும் நல்வாழ்வுக்கும் சீர்கேடே அதிகமாகும்.\nமருள் நீக்கி அருள்பெருக்கும் விஷயங்களில் சத்தற்றதாக இருக்கும் கிறிஸ்தவ மதத்தை 400 ஆண்டுகளுக்கு முன்பே நம்மவர்கள் தர்க்க ரீதியாக நிராகரித்துள்ளனர். ஏசுமத நிராகரணம் என்பது சதுரகராதி இயற்றிய வீரமாமுனிவரென்னுங் கிருஸ்துவரைக், கவிச் சக்கரவர்தியாகிய ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் கண்டித்து எழுதியதாமெனக் காண்க.\nபின் குறிப்பு: இதை ஆரம்பித்ததில் இருந்து சில தொழில்நுட்பச் சிக்கல்கள், முதலில் தலைப்பு மட்டுமே எழுதியிருந்தேன். எங்கே எதை க்ளிக் செய்தேன் தெரியவில்லை வெளியிட்டு விட்டது ப்ளாகர். டோண்டு ஐயா கண்டறிந்து ஏன் இப்படி என்றார். முழுதும் எழுதி மீண்டும் வெளியிட்டேன்.\nஎழுத்துருவில் சிக்கல் என்று நண்பர் தரனேந்திரா தெரிவித்தார். அதையும் சரி செய்துவிட்டேன். மீண்டும் நானே வேறு உலவியில் பார்த்த போது சில இடங்களில் எழுத்துருச் சிக்கல் தெரிந்தது. நண்பர் ராம்குமார் சில யோசனைகள் சொன்னார். செய்ததும் சரியானது.\nதற்போது எந்தப் புகாரும் இல்லை என்பதால் All is well என்று மார்பின் இடது பக்கம் (விஜய்யை எவ்வளவு கலாய்ச்சிருப்போம்) தட்டிக் கொள்கிறேன்.\nLabels: சர்ச், தேசியம்., பாரதம், மதமாற்றம்., மிஷநரி விசா, ஹிந்துத்வா\nநன்றி. face book லயும் போடுங்களேன். வாழ்க பாரதம்\nகுருவின் அருளே இறையைக் காட்டிடும்; குருவின் வாக்கே வளமை கூட்டிடும்; குருவின் நோக்கே சீர்மிகச் செய்வதால், குருவை வணங்குதல் தலை\nநான் சொன்னதெல்லாம் பொய் பெண்ணே..\nஇத்தளத்தில் வரும் படங்கள் சம்பந்தப்பட்ட உரிமை, படங்களை எடுத்தோர்க்கே உரித்தானது. தேடித்தந்த கூகிளுக்கு நன்றிகள் பல.\nகாலடி சங்கரர் காலடியொட்டி தம் காலடி வைப்பவர் குரு.\nபுதுமையாய்த் தொன்மதக் காவியம் பாடிடப் புயலெனப் புறப்பட்ட துறவி.\nவிஸ்வரூபம் எடுப்பது தமிழன் ஆட்சியா தாலிபான் ஆட்சிய...\n25 கோடிக்கும் 100 கோடிக்கும் சோடி போட்டுக்கிருவோமா...\nதே.சி.க - இதென்ன புதுக் கழகம்\nமின் பற்றாக்குறை: யாரும் யோக்கியரில்லை\nமதம் பரப்ப வாரீர்: விதிகள் விலக்கி வலைவிரிக்கும் அ...\nஇவ்வலைப்பூவில் வரும் கருத்துக்கள் அடியேனுடைய சொந்தக் கருத்துக்கள். இவை நான் சார்ந்துள்ள இயக்கங்களின் கருத்துக்களை ஒட்டியதாக இருக்கலாம். ஆனால் இவை அவ்வியக்கங்களின் அதிகாரப்பூர்வ கருத்துக்கள் அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1830898", "date_download": "2018-07-23T11:59:24Z", "digest": "sha1:H7VJPR3UBR42LB3RNR44VY37QYWMPDGS", "length": 7834, "nlines": 58, "source_domain": "m.dinamalar.com", "title": "அறிவியல்பூர்வ 'செல்பி' எடுக்க ஒரு செயலி! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஅறிவியல்பூர்வ 'செல்பி' எடுக்க ஒரு செயலி\nபதிவு செய்த நாள்: ஆக் 10,2017 02:37\n'செல்பி' எடுப்பது இன்றைய டிஜிட்டல் கலாசாரத்தில் முக்கியமான சடங்காகிவிட்டது. செல்பி எடுத்த பிறகு, அதிலுள்ள குறைகளை, 'டிங்கரிங்' செய்ய பல செயலிகள் வந்துவிட்டன. ஆனால், செல்பி எடுக்கும்போதே, நல்லபடியாக எடுக்க உதவும் செயலி இருந்தால் எப்படி இருக்கும்\nஅதைத்தான் செய்திருக்கின்றனர், கனடாவின் வாட்டர்லுா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.\nசாதாரண தோற்றம் கொண்ட சிலரை புகைப்படம் எடுத்து, அதை டிஜிட்டல் மயமாக்கி, அதன் கோணம், ஒளி அளவு போன்றவற்றை மாற்றி, சில ஆயிரம் பேரிடம் தந்து கருத்து கேட்டது வாட்டர்லுா ஆராய்ச்சிக் குழு. பலரும் பிடித்ததாகச் சொன்ன செல்பிக்களின் பொதுவான அம்சங்களைக் கண்டறிந்து, அதை செயற்கை நுண்ணறிவு மென்பொருளிடம் தந்து நிரல் எழுதச் செய்தனர்.\nஅந்த நிரலை ஒரு மொபைல் செயலியாக ஆக்கினர். அந்த செயலி, ஒருவர் புகைப்படம் எடுக்கும்போதே, அவரது, நிறம், உடை, பின்னணி காட்சி, வெளிச்சத்தின் அளவு, கேமரா கோணம் ஆகியவற்றை உணர்ந்து, சரியான விகிதத்தை திரையில் தெரிவிக்கும். அதற்கு ஏற்றபடி ஒருவர் செல்பியை, 'கிளிக்' செய்தால் போதும்.\nஅந்த செயலியைக் கொண்டும், அந்த செயலி இல்லாமலும் எடுத்த படங்களை, வாட்டர்லுா குழு, பலரிடம் தந்து, மதிப்பிடச் சொன்னது. புதிய செயலி எடுத்த செல்பிக்களுக்கு, 26 சதவீதம் கூடுதல் மதிப்பெண் கிடைத்தது. எனவே, விரைவில் அந்த செல்பி செயலியை நீங்கள் சந்தையில் எதிர்பார்க்கலாம்.\n» அறிவியல் மலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசீனாவுக்கு போகும், 'டெஸ்லா' தொழிற்சாலை\nரோல்ஸ் ராய்சின் பறக்கும் கார்\nகொசுவால் கொசுவை ஒழிக்கும் நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pirapanjakkudil.blogspot.com/2017/06/part-6.html", "date_download": "2018-07-23T11:24:57Z", "digest": "sha1:FUXYEZUVSZTKEB4M2CN3QOXWBXAL66DX", "length": 29704, "nlines": 147, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்: பிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 6", "raw_content": "\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 6\nசமயச் சரிதைகளில் மட்டுமே நான் பார்த்த, உம் வாழ்வின் மிகவும் வினோதமான சங்கடமான ஒரு நிகழ்வு பற்றி உம்மிடம் கேட்க விரும்புகிறேன். உம் இருதயம் உமது உடலை விட்டு வெளியே எடுக்கப்படும் நிகழ்வு.\nஒரு பிரதியில், அது ஒரேயொரு முறை மட்டும் நிகழ்கிறது. ஒரு பிள்ளையாக நீங்கள் மற்ற இரு சிறுவருடன் விளையாடுகையில். ஜீப்ரீல் வருகிறார், உம்மை மல்லாத்தி உம் நெஞ்சிலிருந்து இருதயத்தை எடுக்கிறார். அப்புறம், உம் தூய இதயத்தில் கருந்துண்டமாக இருக்கும் “சாத்தானின் பங்கு” என்பதை வெளியே எடுத்துவிட்டு, பொற்கிண்ணத்தில் வைத்து உம் இதயத்தைப் பனி அல்லது நீரால் கழுவுகிறார். பின் அதனை உம் உடலுக்குள் வைக்கிறார். இச்செய்முறையில் பெரிதும் மயக்கமாய் இருந்த நீங்கள் அதிலிருந்து வெளிறிப்போய் எழுகின்றீர். (இதையெல்லாம் யார் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவில்லை). பயந்து பார்த்துக்கொண்டிருந்த உமது நண்பர்கள் தமது பெற்றோர்களிடம் ஓடிச்சென்று நீங்கள் கொல்லப்பட்டீர்கள் என்று சொல்கிறார்கள்.\nஇக்கதையின் வேறு பிரதிகளில், உம் இதயம் மீண்டும் மீண்டும் நீக்கப்படுகிறது: இரண்டு மூன்று ஏன் ஐந்து தடவைகள் வரை. இதன் தர்க்கம் புரிகிறது எனக்கு: நான்கு அல்லது பத்து வயது முதல் நீங்கள் இறைவெளிப்பாட்டை முதன்முதலாகப் பெற்ற நாற்பது வயது வரை, உமது வாழ்வின் முக்கியமான தருணங்களில் எல்லாம் உமது இதயம் கழுவப்பட வேண்டியிருந்தது. பிறகு உம் இரவுப்பயணத்தின் (மிஃறாஜ் என்னும் விண்ணேற்றத்தின்) முன் ஒரு முறையும். ”அது அல்லாஹ்வின் முன் அவர் நின்று அவனுடன் மிக அணுக்கமாக உரையாடுவதற்கு அவரைத் தயார் செய்யும் முறை” என்றே பெரும்பான்மை வைதீகமான சரிதக்காரர்கள் சொல்கிறார்கள். நான் இதை உளவியல் நோக்கில் விளங்குகிறேன். அதாவது, பொதுவாக மனித மனம் (நஃப்ஸ்) ஆதிக்கம் கொள்கின்ற நிலைகளில் உமது மனத்தில் ஆழமான விசுவாசத்தைத் தூண்டுகின்ற செயல்முறை என்று. முதலில், ஒரு குழந்தை தன்னைத் தனிப்பட்ட “நான்” என்பதாகக் காணும் வயதில்; அடுத்து பாலியல் பக்குவமுறுகையில், ஒரு பையன் ஆணின் உடலியலுடனும் உத்வேகங்களுடனும் தன்னை அடையாளம் காணும் வயதில்; இறுதியாக, உலக லட்சியங்களை ஆன்மிக நோக்கம் மிகைக்கத் தொடங்கும் வயதில்.\nஆனால் இது வெறும் குறியீடு மட்டுமா சமயச் சரிதைகளில் ஒன்றில், ஹாஃபிழ் அல்-கலஸ்தானீ சாடி மறுக்கிறார், “நெஞ்சத் திறவு, இருதயம் வெளியே எடுக்கப்பட்டது மற்றும் பிற மீவியற்கை நிகழ்வுகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளவை அனைத்தும் அவ்ற்றின் நேர்ப்பட்ட அர்த்தங்களை நீக்கும் முயற்சி எதுவுமின்றி அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில், இறைவன் சர்வ வல்லமை கொண்டவன், அவனால் இவையனைத்தையும் செய்ய இயலும், அதில் எதுவும் முடியாததல்ல.”\nஇந்த நம்பிக்கை மேற்கல்லாத அறிவியலற்ற நபருடையது மட்டுமே என்று நான் சொல்லமாட்டேன். இப்பெருவழியில், நானுமே கூட ஒருவித ஆன்மிக “திறந்த அறுவை சிகிச்சையை” அனுபவித்திருக்கிறேன். என் அனுபவம் அப்படித்தான் படுகிறது என்க. சஹ்ருதயர்களான சிலரை (நீங்கள் உட்பட) நான் நினைக்கையில் அல்லது அவர்கள் பற்றிப் பேசுகையில், அல்லது அவர்களுடன் ஒத்திசைகையில் என் விலா எலும்புகள் பலமாகப் பிரித்துக் கிழிக்கப்படுவது போல் என் நெஞ்சு விரிவதான தீவிர உணர்வை அடைகிறேன். அவ்வப்போது, அந்தத் திறவுணர்வுடன் சேர்ந்து எரிக்கும் வெய்யிலின் சூட்டையும் உணர்கிறேன். ஆரம்பத்தில் இஃதொரு உருகுதல் போல் தெரிந்தது. “பற்றவைக்கப்பட ஆயத்தமாய் உம் இதயத்திலொரு மெழுகுவத்தி உள்ளது” என்று மௌலானா ரூமி சொல்வதை அது நினைவூட்டியது. ஆனால் சமீப காலமாக அந்த எரிதலானது ஒளியை விடவும் நெருப்பாகவே தோன்றுகிறது. அதன் வெம்மையை நான் அடிவயிறு வரை, முதுகிலும் தோள்களின் நடுப்பகுதி வரை உணர்கிறேன். (சொல்லப்போனால், ரூமிக்கும் கூட இந்த உணர்வு பரிச்சயமானதுதான்: “நான் ஒரு தீ; உமக்கிதில் ஐயம் இருந்தால் ஒருகணம் என் முகத்தில் உன் முகத்தை வை”)\nஇது நான் எதிர்பார்த்த ஒன்றல்ல. நேர்மையாகச் சொல்வதெனில் இது சற்றே சங்கடமாகவும் இருந்தது. விரிவு என்பது வேறொன்று: போதையாக்குவது, காற்றில் மிதப்பது போன்றது, பறப்பதன் இனிய உணர்வு அது. ஆனால் எரிதல் என்பது வேறு. காதலில் வீழ்வதில் நான் சுகமாயிருந்தேன் என்று, மப்பாக இருந்தேன் என்று, அதிர்ந்திருந்தேன் என்று என்னால் சொல்லமுடியுமா தெரியவில்லை. ஆனால் எனது சிந்தனைகளும் உணர்வுகளும் சுற்றியிருக்குமொரு நபரை நான் கண்டடைந்துவிட்டேன் என்பதான உணர்வு இருந்தது. எப்பொருளும் இன்றிக் காதலில் வீழ்வதாகவே அது பெரிதும் தோன்றியது. பொறி வைத்தவுடன் பற்றிக்கொண்டு எரியுமொரு தழல் போல காதல் என்பது காதலிப்பது என்றான நிலை. இச்செயல்முறைக்கு தனதானதொரு விசை உண்டு: நிச்சயமாக நான் என் வசத்தில் இல்லை.\nஎன் நஃப்ஸ் (தன்முனைப்பு) அதனை விரும்பவில்லை. ஏனெனில் நஃப்ஸ் வேறு எதனை விடவும் தான் கட்டுப்பாட்டில் இருக்க விரும்புகிறது. (என் கனவுகளில் அது திருப்தியைக் கோரி நிற்கும் உருவங்களெடுத்து வந்து நிற்பதை நான் கண்டுகொண்டேன்: அஜானுபாகுவான விடுதி மேலாளராக அல்லது பாடாய்ப் படுத்துமொரு கிழவியாக). ஒருவேளை நஃப்சுக்குத் தெரியும்போலும், இதயத்தில் உண்மையில் காதல் நெருப்புப் பிடித்துக்கொண்டால் தனது நாட்டாண்மை நாட்கள் எண்ணப்படுகின்றது என்பது (இன்–ஷா-அல்லாஹ்\nஅண்மையில், நம் குழு, தாதாவின் ஆன்மிகத் தோழியுடன் அமர்ந்தது. ”நான் / எனது” என்னும் சுயாதீனம் கொண்டு வரும் பிரிவுத்துயரைத் தான் ஒருபோதும் அறிந்ததில்லை என்று அவர் சொன்னார். தனது வாழ்வு முழுவதையும் மனத்திரை இன்றி, இறைவனுடனான தொடர்ந்த இணைவில் அவர் வாழ்ந்திருப்பதாகச் சொன்னார். உமக்கும் அப்படித்தானா அல்லது உமது இருதயம் எடுக்கப்பட்ட நிகழ்வுகள் படிப்படியான விழிப்படைதலின் வெளிப்பாடுகளா\nஉம் இதயம் எப்போதுமே உணர்வுள்ளது என்றுதான் நினைக்கிறேன். குர்ஆன் உம் வழியே பேசுவதற்கு முன், உமது சமூகத்தின் அறியாமைக் காலத்தில் செல்வந்தர்களும் பலமுள்ளோரும் வறியோரையும் எளியொரையும் நடத்திய விதங்களைப் பார்ப்பது உமக்குப் பெரிதும் வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் இருந்திருக்கும். ஒரு குழந்தையாக, அன்றாட வன்செயல்களால் நான் எப்படி ஆடிப்போனேன் என்பதறிவேன். விளையாட்டுத்திடலில் சிறார்கள் சண்டை போடுவது என்னை அழச்செய்தது. அமெரிக்காவில் பல்வேறு வடிவங்களிலான குரூரங்களால் அயர்ந்தேன்: ஒவ்வொருவரும் தமது தனி வாகனங்களில் பெருஞ்சாலைகளில் விரைவது; காடுகளையும் பண்ணைகளையும் அழித்தெழும் ராட்சத கட்டடக் கூட்டம்; வெடிப்புப் பேச்சும் ஒழுங்கற்ற அசைவுமாய் மக்கள் உலவுவது. அனைத்தும் சீர்குலைவையே காட்டின. அலங்கோலம். கண்ணியமும் செம்மையும் மதிக்கப்பட்ட பண்பாடு ஒன்றிலிருந்து இங்கே வந்து விழுந்துவிட்டதோர் அகதியாகவே என்னை உணர்ந்தேன். உலகம் இத்தனை அசிங்கமாய் இருக்கவேண்டியதில்லை என்றறிவேன். ஆனால் அதன் அர்த்தம் என்ன என்பதும், நான் உணரும் ஒத்திசைவு நிலைக்கு எப்படி மீள்வது என்பதுமான குழப்பத்தில் நான் செய்த பிழை என் இதயபூர்வமாய் நிகழ்ந்தது: சமூகத்தையும் என் மனதினுள் கூச்சலிடும் மாந்தரையும் பிரிந்து செல்ல முயன்றேன்.\nஇவ்வழியில் என் பணி, அத்தகைய கரிய கசடுகளை விட்டும் எனது இதயத்தைத் தூய்மையாகவும் தெளிவாகவும் ஆக்குவது மட்டுமல்ல, ஆனால், என் இதயத்தை திறந்ததாக்கி மீண்டும் முழுமையாக உணர வைப்பதுமாம். கருணை என்பது பிறருக்காக உணர்வது என்பதினும் பிறருடன் உணர்வதே என்பதைக் கற்றுக்கொண்டேன். விமானகத்தில் கடுகடுத்த முகங்களைப் பார்த்து நகரும்போதும் அல்லது அங்காடியினுள் பொருட்குவிந்த அடுக்குகளினிடையே கலைத்துச் செல்லும் போதும் ஒவ்வொரு மனிதரினுள்ளும் ஒளியையும் தூய்மையையும் நோக்கவும் கற்றிருந்தேன்.\nஎன் வாழ்வில், என்னிலிருந்து சாத்தானின் பங்கை நீக்க வானவர் இறங்கி வந்த தருணங்கள் மிகவும் சாதாரணமானவையே. ஒருமுறை, பயிற்றுவித்து முடிந்த யோகா வகுப்பில், சவாசனத்தில் மல்லாந்து ஓய்வெடுத்திருந்த எனது மாணாக்கரின் உடல்களை நோக்கினேன். அவர்களின் மற்றும் எனதின் நிலையற்ற வாழ்க்கையின் பலகீனம் பற்றிய மெல்லிய அதிர்வலை ஒன்று என்மேல் படர்ந்தோடிற்று. இன்னொரு சமயம், துருக்கியில் ஒரு விடுதியின் பின்புறத்தில், பெரும்பாலும் வாலிபர்கள் இருந்த கூட்டத்தில், தீமூட்டிக் குளிர் காய்ந்தபடி அவர்கள் கூறும் பயணக் கதைகளைக் கேட்டிருந்தேன். முதியவர் ஒருவர் தனது அதிவேகப் பயண சாகசம் பற்றிப் பெருமிதப்பட்டபோது, அதனடியில் அவருக்குள்ளிருக்கும் வியாகூலத்தை நான் உணர்ந்தேன். அத்தகு முதிய வயதில் அவர் சொன்னது போல் அவர் செய்தால் அவர் நோய்ப்படுவார், அல்லது இறந்தும்விடலாம் – நான் ஒரு தூண்டலில் அவரின் கையைப் பற்றினேன், “பயப்பட ஏதும் இல்லை. பதட்டப்படாதீர்கள்” என்றேன். அவர் திரும்பி என் கண்களுக்குள் பார்த்தபோது என் வார்த்தைகளை நம்பவே அவர் விரும்புகிறார் என்று தெரிந்தது.\nஎன் அன்பே, அத்தருணத்தில் நான் நடந்துகொண்டது பற்றி நீங்கள் பெருமைப்பட வேண்டுமென விரும்புகிறேன். எனினும், என் இதயம் திறந்து மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டிய நேரங்களில் திறக்காமல் போனதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். அடிக்கடி என் நினைவில் எழுந்து துயர்தரும் நிகழ்வு ’டீ’ (என் கணவர்) தனது தந்தை இறந்துவிட்டதை அறிந்த நேரமாகும். அதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் எமக்குத் திருமணமாகியிருந்தது. அமெரிக்காவில் எமது புதிய வாழ்வை அமைத்துக்கொள்ள நாங்கள் போராடிக்கொண்டிருந்தோம். எமக்கிடையிலான உறவும் நன்றாகவே இருந்தது. தொலைபேசி வந்தபோது பெரும் அதிர்ச்சியாக இருந்தது (அவரின் தந்தை 52-தான். முதல் மாரடைப்பிலேயே போய்விட்டார்). ஆனால், டீ உடனே செயல்திட்டத்தில் இறங்கினான்: இந்தியாவுக்கு டிக்கெட் பதிந்தான், தனது அம்மாவுக்கும் சகோதரிகளுக்கும் தொலைபேசினான். ஒரு தருணத்தில் செயலற்று நாற்காலியில் அமர்ந்தபடி எமது ஸ்டுடியோவின் மதிலை வெறித்துக்கொண்டிருந்தான். நான் அங்கே தயங்கியபடி நின்றிருந்தேன். அவன் முதுகுக்குப் பின்னிருந்தும் அவனது வலியைக் காண முடிந்தது. ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றே என்னால் யூகிக்க முடிந்தது. நடந்து போய் அவன் தோள்களைத் தொடுவதற்கு மூன்று காலடிகளே எடுத்திருக்கும். ஆனால் அப்போது எனது சொந்த அச்சங்கள் எமக்கிடையே பாலமிடவியலாத தூரத்தை உண்டாக்கியிருந்தது. அவனைத் தனிமையில் விட்டுவிட்டேன்.\nஅதை இப்போது நினைத்தாலும் என்னை எரிக்கின்றது. “பேரதிர்ச்சி” (ஸில்ஸால்) என்னும் அத்தியாயத்தில் சொல்லியிருப்பதன் உண்மையை அது உணரச்செய்கிறது: ”எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதனைக் கண்டுகொள்வார்; எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும் அதனைக் கண்டுகொள்வார்”. ஆனால், நமது வாழ்வின் பரிசீலனையால் நாம் பேரதிர்ச்சி கொள்வதற்கு மறுமை நாள் வரை காத்திருக்க வேண்டும் என்பதில்லை.\nஅதற்கென வருந்தினும் எனது கடந்த காலத்தை நான் மாற்றிவிட முடியாது. இங்கே, இந்தப் பாதைக்கு, உம்முடனான உறவெனும் இந்த உன்னத அன்பளிப்புக்கு என்னை அழைத்து வந்ததற்கு நான் நன்றியுடன் இருக்க மட்டுமே முடியும். உம் வழியே வருவதாக நான் காணும் ஒளியும் தூய்மையும் கொண்டு, அளவற்ற அருளாளன் எனது இதயத்தின் கண்ணாடியைத் துடைத்து, அதனை மூடியிருக்கும் மேகங்களை இல்லாமலாக்கி, மேலும் மேலும் தெய்வீகப் பேரொளியைப் பிரதிபலிக்கச் செய்வான் என்று நான் நம்புகிறேன், பிரார்த்திக்கிறேன்.\nநீங்கள் பயன்படுத்திய நீர் கொண்டு அங்கசுத்தி (ஒளூ) செய்தவளாக...\nஇடுகையிட்டது rameez4l நேரம் 12:26 AM\nசாரா ஜோசஃப் – ஒரு நேர்காணல்\nபாலியல் என்னும் சிக்கல் - part 3\nபாலியல் என்னும் சிக்கல் - part 2\nபாலியல் என்னும் சிக்கல் - part 1\nநூன் என்னும் எழுத்தின் மர்மங்கள் - part 2\nநூன் என்னும் எழுத்தின் மர்மங்கள் - part 1\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 13\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 12\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 11\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 10\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 9\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 8\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 7\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 6\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 5\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 4\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 3\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://subankan.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2018-07-23T11:44:23Z", "digest": "sha1:FP74HVSGFXFR5LKUXHJCWJTERZUGMFYL", "length": 22576, "nlines": 214, "source_domain": "subankan.blogspot.com", "title": "தரங்கம்: டைமன்ட் (சவால் சிறுகதை)", "raw_content": "\nகையிலிருந்த புகைப்படத்தை உற்றுப்பார்த்துவிட்டு புன்னகையுடன் மீண்டும் ஒருமுறை தலையை ஆட்டிக்கொண்டான் சிவா. அதிலே பூக்களின் பின்னணியில், மாலைச்சூரிய வெளிச்சத்தால் அங்கங்களும் கொஞ்சம் மஞ்சள் தொட்டுத் தெரிய, வெள்ளை நிற ஆடையில், ஃபேன்சி தோடுகள் சகிதமாக ‘சீஸ்’ சொல்லிச் சிரித்துக்கொண்டிருந்தாள் காமினி.\n‘சூப்பரா இருக்கா பாஸ், ஆமா பெயர் என்ன சொன்னீங்க\n‘என்ன பெயர் பாஸ் இது ஏதோ Fontடொட பெயர் மாதிரி இருக்கு. கௌதம் மேனன் படங்களைப் பாத்தாவது நல்லதா ஒரு பெயர் வைக்கமாட்டீங்களா பாஸ் நீங்க ஏதோ Fontடொட பெயர் மாதிரி இருக்கு. கௌதம் மேனன் படங்களைப் பாத்தாவது நல்லதா ஒரு பெயர் வைக்கமாட்டீங்களா பாஸ் நீங்க\n‘அடேய், அது அவளோட ஒரிஜினல் பெயர்டா, சரி நீ கிளம்பு. நைட் 2.30க்கு லேன்டிங். ட்றஃபிக் இருக்காது. ஒன் அவர்ல இங்க வந்துடலாம். பொருள் பத்திரம்’\n‘பயப்படாதீங்க பாஸ், பொண்ணும் பத்திரமா இருக்கும்’ சிரித்தபடியே காரைக் கிளப்பினான் சிவா.\nபதினைந்து நிமிடத் தாமதத்துடன் ஓடுபாதையை இரண்டுமுறை முட்டி முரண்டுபிடித்துவிட்டு, மூன்றாவதுதடவை முத்தமிட்டுக்கொண்ட ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் வருகையை ஒற்றை வார்த்தையில் அறிவிப்புப்பலகை அறிவிக்க, ஒருவித பரபரப்புடன் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான் சிவா. சிறிதுநேரத்திலேயே வெளிப்பட்ட காமினியைக் கண்டுபிடிக்க அதிகம் சிரமமிருக்கவில்லை அவனுக்கு.\n‘ஹாய், ஐம் சிவா’ என்றவாறே கைகுலுக்கி அறிமுகப்படுத்திக்கொண்டான்.\n‘ஐ நோ, நைஸ் நேம். ட்ராவல்ல ஒண்டும் பிரச்சினையில்லையே\nஇடதுபக்கக் கதவால் காமினி பின் சீட்டில் ஏறிக்கொள்ள, சீட் பெல்ட்டை மாட்டியவாறே காரை எடுத்தான் சிவா.\n‘U.K ல எங்க இருக்கிறீங்க\n என்னோட மாமாகூட அங்கதான் இருக்கார், பெயர் கூட வந்…’\n‘சிவா, உங்க பருப்பு எங்கிட்ட வேகாது. பரந்தாமன் அங்கிள் உங்களைப்பற்றி முன்னாடியே எல்லாம் சொல்லிட்டார். So, கொஞ்சம் பேசாமப் போறீங்களா\nகோபத்துடன் சிவா ஆக்சிலரேட்டரை மிதிக்க, அதிகம் வாகனநடமாட்டம் இல்லாத அதிகாலை நேரத்தில் சீறிப்பாய்ந்தது கார். சிறிதுதூரத்தில் குறுக்கே புகுந்த மோட்டார்சைக்கிள்காரனைக் காப்பாற்ற சிவா எடுத்துக்கொண்ட முயற்சியால் கார் கண்ணுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த இரும்பு மின்விளக்குக்கம்பத்தை 30 பாகையால் சரிக்க, அதே வேகத்தில் முன் சீட்டில் இடிபட்டு, மீண்டும் பின்னால் பிடரியில் அடிபட்டு பின்சீட்டிலேயே வலதுபக்கமாகச் சரிந்தாள் காமினி.\nஉடலில் ஆங்காங்கே வயர்கள் மாட்டப்பட்டு, கண்கள் சொருகிய நிலையில் சோர்ந்து கிடந்தாள் காமினி.\n‘சீரியசா எதுவுமில்லை. நெத்தியிலதான் ஏழு ஸ்டிச்சஸ் போட்டிருக்கோம். ரத்தம் கொஞ்சம் அதிகமாப் போனத்தல மயங்கிட்டா. பிரடியில அடிபட்டதால மூச்சுவிட கொஞ்சம் கஸ்டப்பட்டா, இப்ப எல்லாம் நார்மல். கொஞ்ச நேரத்தில கண்ணு முழிச்சுடுவா’ அருகில் டாக்டர் ஒருவர் இன்ஸ்பெக்டரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.\nடாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.\nதன்னை யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு மருத்துவமனையைவிட்டு வெளியேறி, பரந்தாமன் வீட்டைச் சென்றடைந்தாள்.\n’ பார்த்ததுமே பதறிய பரந்தாமனிடம் நடந்ததை ஒன்றுவிடாமல் சொல்லிமுடித்தாள் காமினி.\n‘சீட் பெல்ட் மாட்டியிருந்ததால அவனுக்கு அவ்வளவா அடிபடல போல, ஆக்சிடன்ட் ஆனதுமே கார்லருந்து இறங்கி என்னோட ஹேன்ட்பேக்கையும் எடுத்துட்டு ஓடுறதைப பார்த்தேன். அதுக்கப்புறம் நான் மயங்கிட்டதால எதுவுமே தெரியல’\n‘அதுசரி, நீ எதுக்கும்மா ஹாஸ்பிட்டல்ல இருந்து ஓடிவந்த போலீஸ் கேஸ் வேற. சிக்கலாயிடும். வா போலீஸ் ஸ்ரேசனுக்குப் போய் இன்ஸ்பெக்டர்கிட்ட பேசிட்டு, உன் மத்த லக்கேஜசையும் வாங்கிட்டு வந்துடலாம்’\nஇவர்கள் வாசலால் வெளியேற, அதற்காகவே காத்திருந்தவன் போல குறுக்கே பாய்ந்து\n‘ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை’ என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.\n‘த்சோ த்சோ த்சோ, பயந்துட்டியா’ என்றவாறே துப்பாக்கியை எடுத்து இம்முறை பரந்தாமனின் நெற்றியில் வைத்தான்.\n‘உன்னோட லக்கேஜில எனக்குத் தேவையான பொருள் ஒண்டு இருக்கு. மரியாதையா அதை எப்படியாவது போலீஸ்கிட்ட இருந்து வாங்கிட்டு வந்திடு. ஏதாவது வம்பு பண்ணணும்னு நினைச்சா உன்னோட பரந்தாமன் அங்கிள் அந்தப் பரந்தாமன்கிட்டயே போகவேண்டியதுதான்’ என்றான் சிவா.\nசில மணி நேரங்களில் லக்கேஜை எடுத்தவாறு உள்ளே நுளைந்த காமினி பரந்தாமனும், சிவாவும் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்துபோய் நின்றாள்.\n‘காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே’ என்று பாராட்டினார் பரந்தாமன்\n’ ஆச்சரியத்துடன் கேட்டாள் காமினி\n‘என்னோட ப்ரண்ட் உன்கிட்ட தந்துவிட்ட பார்சல்ல டைமன்ட் இருக்கிற விசயம் உனக்குத் தெரியாது. அது இருக்கிற பாக் எண்டு நினைச்சுத்தான் சிவா உன்னோட ஹேன்ட்பேக்கை எடுத்துட்டு ஓடினான் என்கிறதும் உனக்குத் தெரியாது. கடைசியா நான் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்தா அரஸ்ட் பண்ணிடுவாங்க என்கிறதால உன்னைத் தனியா அங்க அனுப்புறதுக்குப் போட்டதுதான் இந்த துப்பாக்கி ட்றாமா என்கிறதும் உனக்குத் தெரியாது’ என்றுவிட்டு அதிர்ந்து சிரித்தார் பரந்தாமன்.\n‘இப்ப உங்களைக் கொண்ணுட்டு டயமன்டை நானே எடுத்துக்கப்போறேன் எண்டுற விசயம் உங்களுக்குத் தெரியாது பாஸ்’ என்றவாறே பரந்தாமன் தலையில் துப்பாக்கியை வைத்தான் சிவா.\n‘வெரிகுட், ஆனா நான் போலீஸ் என்கிற விசயம் உங்கள் ரெண்டுபேருக்குமே தெரியாது’ என்றவாறே சிவாவின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தாள் காமினி.\nமுதலில், வெற்றிபெற வாழ்த்துக்கள். :-)\nஆனால் முன்பு வாசித்த சிறுகதைகளை விட இதில் நகைச்சுவையை சேர்த்து அருமையான அமைப்பில் வந்திருக்கிறது.\n// என்ன பெயர் பாஸ் இது ஏதோ Fontடொட பெயர் மாதிரி இருக்கு. கௌதம் மேனன் படங்களைப் பாத்தாவது நல்லதா ஒரு பெயர் வைக்கமாட்டீங்களா பாஸ் நீங்க //\nஅடடா என்ன திருப்பு முனைகள் இதைத்தான் எபௌவ்ட் ரேண் என்பதா..\nகதை நன்றாக இருக்கிறது. சஸ்பென்ஸ் மெயின்டெய்ன் பண்ணியிருக்கிறீகள். வாழ்த்துக்கள்.......நிறைய எழுதுங்கள்.\nஆளாளுக்கு பின்றீங்க:)). நல்ல டெம்போ.\nகதை நல்லா இருக்கின்றது. வெற்றிக்கு வாழ்த்துக்கள்.\nவாவ்.. கடைசித்திருப்பம் எதிர்பார்க்கவே இல்லை.. கலக்கல்..:)\nவெற்றி பெற வாழ்த்துக்கள். பரிசல் அண்ணா கதை படிச்சிருக்கணுமா இந்தக் கதை படிக்க\n//ஓடுபாதையை இரண்டுமுறை முட்டி //முரண்டுபிடித்துவிட்டு, //மூன்றாவதுதடவை //முத்தமிட்டுக்கொண்ட ப்ரிட்டிஷ் ஏர்வேஸ்\nஎன்று நீங்கள் ஆரம்பிக்கும்போதே நான் நினைத்திருக்கவில்லை..கதையும்\nஇரண்டு மூன்று திருப்பங்களோடு முட்டி முரண்டுபிடித்துத் தான் முடியும் என்று..\nஅருமையாக சொல்லியிருக்கிறீர்கள் சுபாங்கன், வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nவெற்றி பெற்ற பின்னர் பார்ட்டி வைப்பது சம்பந்தமாக பின்னர் தொடர்பு கொள்கிறேன்\n70கள்ல வந்த தமிழ்சினிமா மாதிரி பயங்கர திருப்பு முனைகளா இருக்கு..\nஎதிர்பாராத திருப்பங்கள் நிறையவே கதையில் இருக்கின்றன அண்ணா\nவாவ் சூப்பர் கலக்கல். நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்.\nநன்றி தல, தேவையில்லை. விரும்பினாப் படிச்சுப்பாருங்க ;)\n@ யோ வொய்ஸ் (யோகா)\nநன்றி அண்ணா, உங்களுக்கு அந்த சிரமம் இருக்காது என நம்புகிறேன் ;)\nநன்றி, அவ்வளவு ஓல்டாவா இருக்கு\nஇலங்கை தமிழ் புரிய வேண்டியவங்களுக்கு புரியுதோ இல்லையோ கதை A1.\nகதை நல்லா இருக்கு . வாழ்த்துகள்\nகதை ரொம்ப நல்லாயிருக்கு. பளாட் பிடிச்சிருந்தது. நானும் எழுதியிருக்கேன்.. படிச்சுப் பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.theneotv.com/cinema", "date_download": "2018-07-23T12:05:04Z", "digest": "sha1:4HR7SRBP2FNUZFPYSOSLQXECWGS2YLZK", "length": 13570, "nlines": 208, "source_domain": "tamil.theneotv.com", "title": "Latest Tamil Cinema News, Movie Reviews & Entertainement | TheNeoTV Tamil", "raw_content": "\nபேருந்து கட்டண உயர்வால் மாற்று வாகனத்தை பயன்படுத்தும் 22லட்சம் பயணிகள்… அதிர்ச்சி ரிப்போர்ட்..\n8 வழிச் சாலை பிடிக்கவில்லை என்றால் பூட்டு போடுங்கள்-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nசட்டவிரோதமாக ஆட்களை ஏற்றி வந்த ஈரான் நாட்டு கப்பல் கேப்டன் சென்னையில் கைது\nமேட்டூர் அருகே காவிரி ஆற்று வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி| 3 People died due to Flood at Cauvery\nமுதல் கள்ளக் காதலனை கொல்ல 2வது கள்ளக்காதலனை ஏவிவிட்ட கள்ளக்காதலி\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\n“விஜய் முன்னணி நடிகராக திகழ்வதால் கேப்டனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு” – சந்திரசேகர்\nதமிழர்களுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுக்காதது ஏன்.. – கடுமையாக சாடும் பாரதிராஜா\nநடிகர் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ளப் போவது யார்..\nசமந்தா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “நடிகையர் திலகம்” (சாவித்திரி வாழ்க்கை வரலாறு) படத்தின் டீசர்\nபிரபுதேவா நடிப்பில் ‘மெர்குரி’ படத்தின் ப்ரொமோ பாடல் – வீடியோ (Hindi Version)\nவிஜய் ஆண்டனியின் மாறுபட்ட நடிப்பில் ‘காளி’ படத்தின் ட்ரைலர்\n“விஜய் முன்னணி நடிகராக திகழ்வதால் கேப்டனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு” – சந்திரசேகர்\nதமிழர்களுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுக்காதது ஏன்.. – கடுமையாக சாடும் பாரதிராஜா\nநடிகர் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ளப் போவது யார்..\nதிருநங்கைகளை வாழ்த்திய டிடி, ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஹரிஷ்…\nசர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா…\n‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படப்பூஜை ஆல்பம்\nபிரபுதேவா, பூமிகா நடித்துள்ள களவாடிய பொழுதுகள் – டிரைலர்\nபேருந்து கட்டண உயர்வால் மாற்று வாகனத்தை பயன்படுத்தும் 22லட்சம் பயணிகள்… அதிர்ச்சி ரிப்போர்ட்..\n8 வழிச் சாலை பிடிக்கவில்லை என்றால் பூட்டு போடுங்கள்-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2013/nov/14/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-782092.html", "date_download": "2018-07-23T12:02:31Z", "digest": "sha1:VDN7QLOSJVYSGMCA2GOL4GF6TPTHKRQ6", "length": 6136, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "மனித உரிமை பாதுகாப்பு அமைப்பினர் உண்ணாவிரதம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nமனித உரிமை பாதுகாப்பு அமைப்பினர் உண்ணாவிரதம்\nகாமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்துகொள்ளக்கூடாது என்கிற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மனித உரிமை பாதுகாப்பு அமைப்பும் மற்றும் ஸ்ரீஎன்.எஃப்.எல் எஜுகேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஆப்டோமேட்ரி கல்லூரி மாணவர்கள் இணைந்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஆரணி அண்ணா சிலை அருகில் புதன்கிழமை நடைபெற்றது.\nஇதில் இந்திய மனித உரிமை பாதுகாப்பு அமைப்பின் இளைஞர் அணி மாநிலத் தலைவர் ஏ.தேவராஜ் தலைமை தாங்கினார். மேலும் இதில் கல்லூரி பேராசிரியர் நந்தினி, மனிதஉரிமை சேர்ந்த எம்.சுரேஷ், வி.மகாலிங்கம், எம்.ஆர்.பாக்கியராஜ், துரைஆச்சாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிவகார்த்திகேயனின் கனா நன்றி விழா\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nதேர்தல் கூட்டணி: ராகுலுக்கு அதிகாரம்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalviguru.com/News.php?id=398", "date_download": "2018-07-23T11:36:35Z", "digest": "sha1:7M2VRCWNZ5GUVEO3TSPYI7DFD4XUEYQ4", "length": 8568, "nlines": 121, "source_domain": "www.kalviguru.com", "title": "Tamil Fonts in Android Phone (updated Lollipop 5.0 version)", "raw_content": "\nமேனிலை முதலாமாண்டு கணினி அறிவியல் அலகு-1 ஒரு மதிப்பெண் வினா-விடை பதிவிறக்கம் செய்யுங்கள்\nமுதலில் WPS Office with PDF மென்பொருளை Google Play Store க்கு சென்று Install செய்துகொள்ளவும்.\nபின்னர் Vanavil Avvaiyar Font ஐ தரவிறக்கம் செய்யவும் அல்லது உங்களுக்குத் தேவையான தமிழ் Font ஐ தரவிறக்கம் செய்து கொள்ளவும்.\nWPS Office with PDF மென்பொருள் தங்களின் Android Phone ல் எந்த நினைவகத்தில் Install செய்யப்பட்டுள்ளது (Internal Memory / Memory Card ) என்பதை உறுதிசெய்து கொள்ளவும்.\nபின்னர் File Manager ஐ Open செய்யவேண்டும். அதில் உள்ள Settings ல் Show Hidden Files என்பதை On செய்யவேண்டும்.\nVanavil Avvaiyar Font அல்லது உங்களுக்குத் தேவையான தமிழ் Font உள்ள Folder ஐ Open செய்து பிறகு Font ஐ Copy செய்து கொள்ளவும்.\nWPS Office with PDF மென்பொருள் எங்கு Install செய்யப்பட்டுள்ளதோ (Internal Memory / Memory Card ) அதைத் திறக்கவும். கீழே குறிப்பிட்டுள்ள அனைத்து Folder களை ஒன்றன்பின் ஒன்றாகத் திறக்கவும்.\nபின்னர் Copy செய்த Font ஐ Paste செய்யவும்.\nPaste செய்த Font ஐ இரண்டு முறை Tap செய்யவும்.\nகடைசியாக தங்களுடைய Phone ஐ Reboot செய்யவும்.\nபின்னர் தங்களுடைய அனைத்து ஆவணங்களை WPS Office கொண்டு Open செய்யவும்.\nமேலே குறிப்பிடப்பட்டுள்ளது போல் முதலில் உங்கள் நண்பரின் மொபைலில் (Kitkat or Lower Version) உடைய மொபைலில் Vanavil Avvaiyar Font அல்லது உங்களுக்குத் தேவையான தமிழ் Fontஐ நிறுவிக் கொள்ளவும்.\nபின்னர் உங்கள் மொபைலிலும்(Lollipop 5.0 Version) நண்பர் மொபைலிலும்(Kitkat or Lower Version) Share it App ஐ Google Play Store க்கு சென்று Download செய்து Install செய்துகொள்ளவும்.\nஇப்பொழுது Shareit மூலமாக WPS Office மற்றும் Vanavil Avvaiyar Font அல்லது உங்களுக்குத் தேவையான தமிழ் Font அனைத்தையும் நண்பர் மொபைலிருந்து உங்கள் மொபைலுக்கு Share செய்யவும். அதே போல் Android – data உள்ள cn.wps.moffice_eng folder ஐம் share செய்யவும். உங்கள் மொபைலில் WPS Office ஐ Install செய்துகொள்ளவும்.\nபிறகு Android – data உள்ள cn.wps.moffice_eng folderக்கு பதிலாக உங்கள் நண்பரின் மொபைலிலிருந்து Transfer செய்த folder ஐ Copy செய்து Android – data னுள் Paste செய்யவும்.பின்னர் Vanavil Avvaiyar Font அல்லது உங்களுக்குத் தேவையான தமிழ் Font உள்ள Folder ஐ Open செய்து Font ஐ Copy செய்து கொள்ளவும்.\nகீழே குறிப்பிட்டுள்ள அனைத்து Folder களை ஒன்றன்பின் ஒன்றாகத் திறக்கவும்.\nபின்னர் Copy செய்த Font ஐ Paste செய்யவும்.\nபின்னர் தங்களுடைய அனைத்து ஆவணங்களை WPS Office கொண்டு Open செய்யவும்.\nஇதன் பின்னரும் செயல்படவில்லையெனில் File Manager HD App Download செய்து Install செய்யவும். பின்னர் மேலே சொன்னதுபோல் செய்தால் Font Open செய்யப்பட்டுவிடும்.\nகுறிப்பு: மாலை 4.30 மணிக்கு மேல் அழைக்கவும்\nதமிழகத்தின் கல்வி வளர்ச்சி நாள்\nபொறியியல் கலந்தாய்வு நாளை (28.06.2018)தரவரிசை\nஇளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்னாநந்தாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு\nபாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு புதிய, மொபைல் ஆப் அறிமுகம்\nமரம் வளர்த்தால் போனஸ் மார்க்\nWhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamilthowheed.com/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/45-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2018-07-23T12:02:37Z", "digest": "sha1:YZLOVBGT63ALSJRTNH4LWTA67L52GHHR", "length": 42833, "nlines": 159, "source_domain": "tamilthowheed.com", "title": "45 – கண்டெடுக்கப்பட்ட பொருள் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n45 – கண்டெடுக்கப்பட்ட பொருள்\nஅத்தியாயம்: 45 – கண்டெடுக்கப்பட்ட பொருள்.\nகண்டெடுக்கப்பட்ட பொருளின் உரிமை யாளர் அடையாளம் (சரியாகக்) கூறினால் கண்டெடுத்தவர் அதை அவரிடம் தந்து விட வேண்டும்.\n2426 உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநான் ஒரு பணப்பையைக் கண் டெடுத்தேன். அதில் நூறு தீனார்கள் இருந்தன. (அதை எடுத்துக் கொண்டு) நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள், ஓராண்டுக் காலம் அதைப் பற்றி நீ (பொது) அறிவிப்புக் கொடு என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடை யாளம் புரிந்து கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மீண்டும் நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போதும், ஓராண்டுக் காலம் அதைப் பற்றி அறிவிப்புக் கொடு என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து (பெற்றுக்) கொள்பவர் எவரையும் நான் காண வில்லை. பிறகு, மூன்றாவது முறையாக நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள், அதன் பையையும் அதன் எண்ணிக்கையையும் அதன் முடிச்சையும் பாதுகாத்து வைத்திரு. அதன் உரிமையாளர் வந்தால் அவரிடம் ஒப்படைத்து விடு. இல்லையென்றால் நீயே அதைப் பயன்படுத்திக் கொள் என்று கூறினார்கள். ஆகவே, நானே அதைப் பயன்படுத்திக் கொண்டேன்.\nஅறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:\nஅதன் பிறகு, நான் மக்காவில் வைத்து (இதை எனக்கு அறிவித்த) சலமா (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், (நான் அறிவித்த ஹதீஸில்) நபி (ஸல்) அவர்கள், மூன்று ஆண்டுகள் அறிவிப்புச் செய்ய வேண்டும்’ என்று கூறினார்களா, அல்லது ஓராண்டுக் காலம் வரை மட்டும் அறிவிப்புச் செய்ய வேண்டும்’ என்று கூறினார்களா என்று நான் அறிய மாட்டேன் (அதாவது எனக்கு நினை வில்லை) என்று கூறினார்கள்.\n2427 ஸைத் பின் கா-த் அல் ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராம வாசி வந்து, (பாதையில்) கண்டெடுக்கும் பொருளைப் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய். பிறகு, அதன் பை(உறை)யையும் அதன் முடிச்சையும் பாதுகாத்து வைத்திரு. அதைப் பற்றி (அடையாளம்) தெரிவிப் பவர் எவராவது உன்னிடம் வந்தால் (அவ ரிடம் ஒப்படைத்து விடு.) இல்லையென் றால் அதை உன் செலவுக்கு எடுத்துக் கொள் என்று கூறினார்கள். அந்த கிராமவாசி, அல்லாஹ்வின் தூதரே வழிதவறி (நம்மிடம் வந்து சேர்ந்து) விட்ட ஆட்டை என்ன செய்வது வழிதவறி (நம்மிடம் வந்து சேர்ந்து) விட்ட ஆட்டை என்ன செய்வது என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அது உனக்குரியது; அல்லது உன் சகோ தரருக்குரியது; அல்லது ஓநாய்க்குரியது1 என்று கூறினார்கள். அந்தக் கிராமவாசி, வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அது உனக்குரியது; அல்லது உன் சகோ தரருக்குரியது; அல்லது ஓநாய்க்குரியது1 என்று கூறினார்கள். அந்தக் கிராமவாசி, வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது என்று கேட்டார். இதைக் கேட்டவுடன் நபி (ஸல்) அவர்களின் திருமுகம் (வெறுப்பால் மங்கலாகி) நிறம் மாறி விட்டது. பிறகு, உனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டார். இதைக் கேட்டவுடன் நபி (ஸல்) அவர்களின் திருமுகம் (வெறுப்பால் மங்கலாகி) நிறம் மாறி விட்டது. பிறகு, உனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் அதனுடன் தான் அதன் குளம்பும் அதன் தண்ணீர்ப் பையும் உள்ளதே அதனுடன் தான் அதன் குளம்பும் அதன் தண்ணீர்ப் பையும் உள்ளதே நீர் நிலைகளுக்கு அது செல்கின்றது; மரத்திலிருந்து தின் கின்றது என்று கூறினார்கள்.2\n2428 ஸைத் பின் கா-த் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்களிடம் கண்டெடுக் கப்பட்ட பொருள் பற்றிக் கேட்கப் பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், அதன் பை(உறை)யையும் அதன் முடிச் சையும் அடையாளம் அறிந்து கொள். பிறகு,ஓராண்டுக் காலத்திற்கு(அதை) அறிவிப்புச் செய் என்று கூறினார்கள்.\nபின்னர் அறிவிப்பாளர் யஸீத் (ரஹ்) கூறியதாவது:\nஅதை அடையாளம் கூறிப் பெற்றுக் கொள்ள எவரும் முன்வராவிட்டால் அதைக் கண்டெடுத்தவர் அதைச் செலவு செய்து கொள்வார். மேலும், அது அவரிடத்தில் அடைக்கலப் பொருளாக இருக்கும்.\nஇந்தப் பிந்திய வாக்கியம் மட்டும். அல்லாஹ்வின் தூதருடைய சொல்லா, அல்லது அறிவிப்பாளர் யஸீத்\nஅவர்களின் சொல்லா என்று எனக்குத் தெரியவில்லை என்று அறிவிப்பாளர் யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறு கின்றார்கள்.3 பிறகு, நபி (ஸல்) அவர் களிடம் (கண்டெடுத்த பொருளைப் பற்றிக் கேட்டவர்), வழி தவறி வந்த ஆட்டைப் பற்றி என்ன கருதுகிறீர்கள் என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அதை நீ எடுத்துக் கொள். ஏனெனில், அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது;அல்லது ஓநாய்க் குரியது என்று கூறினார்கள்.\nஅறிவிப்பாளர் யஸீத் (ரஹ்) அவர்கள், அதையும் கூட அறிவிப்புச் செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.\nபிறகு அந்த நபர், வழி தவறி வந்த ஒட்டகத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள் என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், அதை (அப்படியே) விட்டு விடுங்கள். ஏனெனில், அதனுடன் அதன் குளம்பு இருக்கின்றது;அதன் தண்ணீர்ப்பை (வயிறு) இருக்கின்றது; அதை அதன் எஜமான் அடைந்து கொள்ளும் வரை அது நீர் நிலைகளுக்குச் செல்கின்றது; (அங்கே நீரருந்தித் தாகம் தணித்துக் கொள்கின்றது;)மரங்களிலிருந்து (இலைதழைகளைத்) தின்கின்றது என்று பதில் கூறினார்கள்.\nகண்டெடுக்கப்பட்ட பொருளின் உரிமை யாளர் ஒரு வருட காலத்திற்குப் பின்பும் கிடைக்கா விட்டால்,அது அதைக் கண்டெடுத்தவருக்கே உரியதாகும்.\n2429 ஸைத் பின் கா-த் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் ஒரு மனிதர் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அதன் பையையும் (உறையையும்) முடிச்சையும் (மூடியையும்) அடையாளம் பார்த்து வைத்துக் கொள். பிறகு, ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்து கொண்டேயிரு. அதன் உரிமையாளர் வந்தால் கொடுத்து விடு. இல்லையென்றால் உன் விருப்பப்படி அதைப் பயன்படுத்திக் கொள் என்று சொன்னார்கள். அந்த மனிதர், வழி தவறி வந்த ஆட்டை என்ன செய்வது என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக் குரியது; அல்லது ஓநாய்க்கு உரியது. என்று கூறினார்கள். அந்த மனிதர், வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக் குரியது; அல்லது ஓநாய்க்கு உரியது. என்று கூறினார்கள். அந்த மனிதர், வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு அதனுடன் அதன் தண்ணீர்ப் பையும் (வயிறும்) அதன் குளம்பும் உள்ளது. அதை அதன் எஜமான் சந்திக்கும் வரை அது நீர் நிலைக்குச் செல்கின்றது; (அங்கு தண்ணீர் குடித்துத் தாகம் தணித்துக் கொள்கின்றது;) மரத்திலிருந்து (அதன் இலைகளைத்) தின்கின்றது என்று கூறினார்கள்.\nஒருவருக்கு கடலில் மரக்கட்டையோ ஒரு சாட்டையோ அல்லது அது போன்ற ஏதேனும் ஒரு பொருளோ கிடைத்தால்….\n2430 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள் பனூ இஸ்ராயீல்களில் ஒரு மனிதரை நினைவு கூர்ந்தார்கள். ….அந்த மனிதர் கடலில் தனது செல்வத்துடன் வாகனம் ஏதும் வருகின்றதா என்று கவனிப்பதற்காகப் புறப்பட்டார். அப்போது ஒரு மரத் துண்டை (கரையில் ஒதுங்கக்) கண்டார். அதைத் தன் குடும்பத்தினருக்கு விறகாகப் பயன்படட்டும் என்று எடுத்துக்\nகொண்டார். அதை அவர் பிளந்த போது தன் செல்வத்தையும் (அதை வைத்து அனுப்பியவரின்) கடிதத்தையும் (அதனுள்) கண்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅபூஹுரைரா (ரலி) அவர்கள் ஹதீஸ் முழுவதையும் கூறினார்கள்.4\nபாதையில் ஒரு பேரீச்சம் பழத்தைக் கண்டால்…\n2431 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். இது சதகா(தர்ம)ப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் தின்றிருப்பேன்என்று கூறினார்கள்.5\n2432 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநான் என் வீட்டாரிடம் திரும்பி விடுகின்றேன். என் படுக்கையின் மீது பேரீச்சம் பழம் விழுந்திருப்பதைப் பார்த்து அதைத் தின்பதற்காக எடுக்கின்றேன். அதற்குள் அது சதகாப் பொருளாக இருக்குமோ என்னும் அச்சம் எனக்கு ஏற்படுகின்றது; உடனே அதைப் போட்டு விடுகின்றேன்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.\nமக்காவாசிகளின் (தொலைந்து போன) பொருள் கண்டெடுக்கப்பட்டால் அதை எப்படி அறிவிப்புச் செய்வது\nஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nமக்காவில் கீழே கேட்பாரின்றி விழுந்து கிடக்கும் பொருளை அதைப் பற்றி அறிவிப்புச் செய்பவரைத் தவிர வேறெவரும் கண்டெடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n2433 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅதன் (மக்காவின்) மரங்களை வெட்டக் கூடாது. அதன் வேட்டைப் பிராணிகளை விரட்டியடிக்கக் கூடாது. அதில் கண்டெடுக்கப்படும் (கேட்பாரற்ற) பொருள் அதைப் பற்றி அறிவிப்புச் செய்பவருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்பட்டதல்ல. அதன் புல் பூண்டுகளைக் கிள்ளவும் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே இத்கிரைத் தவிரவா என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்)\nஅவர்கள், இத்கிரைத் தவிரத் தான்\n2434 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹு தஆலா தன் தூதருக்கு மக்கா நகர வெற்றியை அளித்த போது அவர்கள் மக்கள் மத்தியில் நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு, அல்லாஹு தஆலா மக்காவை (துவம்சம் செய்வதை) விட்டு யானை(ப் படை)யைத் தடுத்தான். அதன் மீது (தற்போது) தன் தூதருக்கும் (எனக்கும்) மூமின்களுக்கும் அதிகாரம் வழங்கி யுள்ளான். இந்த மக்கா நகரில் எனக்கு முன்பும் எவருக்கும் போரிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டதில்லை. எனக்கும் கூட (இதில் போரிடுவதற்கு) பக-ன் ஒரு சிறிது நேரத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்குப் பின்பும் அது எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை.\nஇதன் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது. இதன் முட்கள் பிடுங்கப்படக் கூடாது. இதில் கீழே விழுந்து கிடக்கும் பொருளை (எடுத்து வைத்துக் கொள்வது) அதை அறிவிப்புச் செய்ப வருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக் கப்படாது. எவருக்குக் கொல்லப்பட்ட தன் உறவினர் தொடர்பான உரிமை இருக்கின்றதோ அவர் இரண்டு விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்று, அவர் நஷ்ட ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம்; அல்லது அதற்காகப் பழிவாங்கிக் கொள்ளலாம் என்று கூறினார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள், இத்கிர் புல்லைத் தவிரவா ஏனெனில்,அதை நாங்கள் எங்கள் கப்ருகளுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோம் என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், இத்கிர் புல்லைத் தவிரத் தான் என்று கூறினார்கள். அப்போது யமன்வாசிகளில் ஒருவரான அபூ ஷாஹ் (ரலி) என்பவர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே ஏனெனில்,அதை நாங்கள் எங்கள் கப்ருகளுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோம் என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், இத்கிர் புல்லைத் தவிரத் தான் என்று கூறினார்கள். அப்போது யமன்வாசிகளில் ஒருவரான அபூ ஷாஹ் (ரலி) என்பவர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே (இதை) எனக்கு எழுதிக் கொடுங்கள் என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூ ஷாஹுக்கு எழுதிக் கொடுங்கள் என்று உத்தரவிட்டார்கள்.\n(அறிவிப்பாளர்களில் ஒருவரான வலீத் பின் முஸ்லிம் (ரஹ்) கூறுகிறார்:) நான் அவ்ஸாயீ (ரஹ்) அவர்களிடம்,\n எனக்கு எழுதிக் கொடுங்கள்’ என்னும் அபூஷாஹ் (ரலி) அவர்களுடைய சொல் எதைக் குறிக்கின்றது என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அவர் கேட்ட இந்த உரையைத் தான் (எழுதிக் கொடுக்கச் சொன்னார்) என்று பதிலளித்தார்கள்.\nஒருவரது கால்நடையில் அவரது அனுமதியின்றி பால் கறப்பது கூடாது.\n2435 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஒருவரின் கால்நடையிடம் அவரது அனுமதியின்றி எவரும் பால் கறக்க வேண்டாம். உங்களில் எவரும் அவரது சரக்கு அறைக்கு ஒருவர் வந்து, அவரது உணவுக் கருவூலத்தை உடைத்து, அவரது உணவை எடுத்துச் சென்று விடுவதை விரும்புவாரா இவ்வாறே, அவர்களின் (கால்நடை உரிமையாளர்களின்) கால் நடைகளுடைய மடிகள் அவர்களுடைய உணவையே சேகரித்துப் பாதுகாத்து வைத்திருக்கின்றன. ஆகவே, எவரும் ஒருவரது கால்நடையிடம் அவரது அனுமதியின்றிப் பால் கறக்க வேண்டாம்.\nஇதை அப்துல்லாஹ் பின் உமர்\nகண்டெடுக்கப்பட்ட பொருளின் உரிமையாளர் ஒரு வருடம் கழித்து வந்தால் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். ஏனெனில், அந்தப் பொருள் கண்டெடுத்தவரின் பொறுப்பிலிருந்த அடைக்கலப் பொருளாகும்.\n2436 ஸைத் பின் கா-த் அல்ஜுஹனி (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அதைப் பற்றி ஓராண்டுக் காலத்திற்கு அறிவிப்புச் செய்து கொண்டேயிரு. பிறகு, அதன் முடிச்சையும் பை(உறை)யையும் அடையாளம் தெரிந்து வைத்துக் கொள். பிறகு அதைச் செலவழித்துக் கொள். அதன் உரிமை யாளர் வந்து அடையாளம் (சரியாகக்) கூறிவிட்டால் அதை அவரிடம் திருப்பிச் செலுத்தி விடு என்று கூறினார்கள். அந்த மனிதர்,அல்லாஹ்வின் தூதரே வழி தவறி வந்த ஆட்டை என்ன செய்வது வழி தவறி வந்த ஆட்டை என்ன செய்வது என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அதை எடுத்துக்கொள். ஏனெனில், அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது;அல்லது ஓநாய்க் குரியது என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அதை எடுத்துக்கொள். ஏனெனில், அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது;அல்லது ஓநாய்க் குரியது என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், அல்லாஹ்வின் தூதரே வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது என்று கேட்டார். இதைச் செவியுற்றவுடன் நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவுக் கென்றால் அவர்களின் கன்னங்கள் இரண்டும் சிவந்து விட்டன; -அல்லது அவர்களின் முகம் சிவந்து விட்டது.- பிறகு, உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்று கேட்டார். இதைச் செவியுற்றவுடன் நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவுக் கென்றால் அவர்களின் கன்னங்கள் இரண்டும் சிவந்து விட்டன; -அல்லது அவர்களின் முகம் சிவந்து விட்டது.- பிறகு, உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு அதன் எஜமான் அதைச் சந்திக்கும் வரை (தன்னைப் பசியிலிருந்தும் தாகத்திலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள) அதனுடன் அதன் குளம்பும் தண்ணீர்ப் பையும் இருக்கின்றதே என்று கூறினார்கள்.\nஉரிமையில்லாதவர் கையில் சிக்கி வீணாகி விடாமல் இருப்பதற்காக, ஒருவர் தாம் கண்டெடுத்த பொருளைத் தம்மிடமே வைத்துக் கொள்ளலாமா\n2437 சுவைத் பின் கஃபலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநான் சல்மான் பின் ரபீஆ அல்பாஹிலீ (ரலி) அவர்களுடனும் ஸைத் பின் ஸூஹான் (ரலி) அவர் களுடனும் ஒரு போரில் கலந்து கொண்ட போது சாட்டை ஒன்றைக் கண்டேன். (என் தோழர்கள்) இருவரும், அதைப் போட்டு விடு என்று கூறினார்கள். நான், இல்லை. இதன் உரிமையாளரைக் கண்டால் (இதைக் கொடுத்து விடுவேன்.) இல்லையென்றால் இதைப் பயன் படுத்திக் கொள்வேன்என்று கூறினேன். நான் போரிலிருந்து திரும்பிய போது ஹஜ் செய்தேன். அப்போது மதீனா வழியாக நான் சென்றேன். அப்போது உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அவர்கள் கூறினார்கள்: நான், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நூறு தீனார்கள் இருந்த ஒரு பையைக் கண்டேன். அதை எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி (ஸல்) அவர்கள், ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய் என்று கூறினார்கள். ஒரு வருட காலம் அதைப் பற்றி அறிவிப்புச் செய்தேன். பிறகு மீண்டும் அவர்களிடம் சென்றேன். அப்போதும் அவர்கள், ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய் என்று கூறினார்கள். அவ்வாறே நான் ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய்தேன். பிறகு திரும்பவும் அவர்களிடம் வந்தேன். அப்போதும் அவர்கள், ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய் என்று கூறினார்கள். அவ்வாறே, நானும் ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்தேன். நான்காவது முறையாக, நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், அதன் (பையிலுள்ள பணத்தின்) எண்ணிக்கை யையும், முடிச்சையும், பையையும் அடையாளம் அறிந்து கொள். அதன் உரிமையாளர் வந்தால் அதை அவரிடம் கொடுத்து விடு. இல்லையென்றால் அதை நீ பயன்படுத்திக்கொள் என்று கூறினார்கள்.\nகண்டெடுக்கப்பட்ட பொருள் பற்றி அறிவிப்புச் செய்து விட்டு ஆட்சி யாளரிடம் அதை ஒப்படைக்காமல் இருத்தல்.\n2438 ஸைத் பின் கா-த் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nகிராமவாசி ஒருவர் நபி (ஸல்)\nஅவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய். அதன் பை(உறை) யையும் முடிச்சையும் (அடையாளம்) தெரிவிக்கக் கூடியவர் எவரேனும் வந்தால் (அதை அவரிடம் ஒப்படைத்து விடு.) இல்லை யென்றால் அதைச் செலவழித்துக் கொள் என்று கூறினார்கள். பிறகு அவர் நபி (ஸல்) அவர்களிடம் வழி தவறி வந்த ஒட்டகத்தைப் பற்றிக் கேட்டார். இதைக் கேட்டு நபியவர்களின் முகம் நிறம் மாறிவிட்டது. உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு அதனுடன் அதன் தண்ணீர்ப் பையும் அதன் குளம்பும் உள்ளது. அது நீர் நிலைக்குச் செல்கின்றது; (அங்கே தாகம் தணித்துக் கொள்கின்றது.) மரத்திலிருந்து (இலை தழைகளைத்) தின்கின்றது. அதை அதன் எஜமான் அடைந்து கொள்ளும் வரை அதை விட்டு விடுஎன்று கூறினார்கள். அவர் நபி (ஸல்) அவர் களிடம் வழி தவறி வந்த ஆட்டைப் பற்றிக் கேட்டார். அதற்கு, அது உனக் குரியது; அல்லது உன் சகோதரருக் குரியது; அல்லது ஓநாய்க்குரியது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.7\n2439 அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநான் நடந்து சென்று கொண்டி ருந்தேன். என் முன்னே ஆடு மேய்ப்பவன் ஒருவனைக் கண்டேன். அவன் தன் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தான். அவனிடம் நான், நீ யாருடைய பணியாள் என்று கேட்டேன். அவன், குறைஷிகளில் இன்ன மனிதருடைய பணியாள் என்று சொல்லி அவரது பெயரைக் கூறினான். நான் அந்த மனிதரை அடையாளம் புரிந்து கொண்டேன். அவனிடம் நான், உன் ஆடுகளிடம் பால் இருக்கிறதா என்று கேட்டேன். அவன், குறைஷிகளில் இன்ன மனிதருடைய பணியாள் என்று சொல்லி அவரது பெயரைக் கூறினான். நான் அந்த மனிதரை அடையாளம் புரிந்து கொண்டேன். அவனிடம் நான், உன் ஆடுகளிடம் பால் இருக்கிறதா என்று கேட்டேன். அவன், ஆம், இருக்கிறது என்று பதிலளித்தான். நான் (பால் கறந்து கொடுக்கும்படி) அவனுக்கு உத்தரவிட்டேன். அவன் ஆடுகளில் ஒன்றைப் பிடித்துத் தொடைகளுக் கிடையே அழுத்திக் கொண்டான். (பால் கறக்கத் தயாரானான்.) பிறகு நான், ஆட்டின் மடியை (அதில் படிந்திருக்கும்) புழுதி போக உதறும்படி கட்டளை யிட்டேன். பிறகு, அவனது இரு கைகளையும் (தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக) உதறும்படிக் கட்டளையிட்டேன். …இப்படி உதறும்படி என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் ஒரு கையை மற்றொரு கை மீது அடித்துக் காட்டினார்கள்… (அவ்வாறே, அவனும் கைகளைத் தூய்மைப்படுத்திக் கொண்டான்.) பிறகு சிறிதளவு (ஒரு சொம்பு) பால் கறந்தான். நான் நபி (ஸல்) அவர்களுக்காக ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் பாலை ஊற்றி அதன் வாயை ஒரு துண்டுத் துணியால் மூடினேன். பிறகு அதன் (பால் பாத்திரத்தின்) அடிப்பகுதி குளிர்ந்து போகும் வரை அதன் மீது தண்ணீர் ஊற்றினேன். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டேன். அவன், ஆம், இருக்கிறது என்று பதிலளித்தான். நான் (பால் கறந்து கொடுக்கும்படி) அவனுக்கு உத்தரவிட்டேன். அவன் ஆடுகளில் ஒன்றைப் பிடித்துத் தொடைகளுக் கிடையே அழுத்திக் கொண்டான். (பால் கறக்கத் தயாரானான்.) பிறகு நான், ஆட்டின் மடியை (அதில் படிந்திருக்கும்) புழுதி போக உதறும்படி கட்டளை யிட்டேன். பிறகு, அவனது இரு கைகளையும் (தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக) உதறும்படிக் கட்டளையிட்டேன். …இப்படி உதறும்படி என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் ஒரு கையை மற்றொரு கை மீது அடித்துக் காட்டினார்கள்… (அவ்வாறே, அவனும் கைகளைத் தூய்மைப்படுத்திக் கொண்டான்.) பிறகு சிறிதளவு (ஒரு சொம்பு) பால் கறந்தான். நான் நபி (ஸல்) அவர்களுக்காக ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் பாலை ஊற்றி அதன் வாயை ஒரு துண்டுத் துணியால் மூடினேன். பிறகு அதன் (பால் பாத்திரத்தின்) அடிப்பகுதி குளிர்ந்து போகும் வரை அதன் மீது தண்ணீர் ஊற்றினேன். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே அருந்துங்கள் என்று கூறினேன். நான் திருப்தியடையும் வரை (அதை) அவர்கள் அருந்தினார்கள்.8\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aaththigam.blogspot.com/2007/12/23_03.html", "date_download": "2018-07-23T11:40:39Z", "digest": "sha1:2YEKTKBZZLNAMCRRYBZRN6RU2GWIVXAL", "length": 40433, "nlines": 891, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: \"அ.அ. திருப்புகழ்\" - 23 \"விறல்மாறன் ஐந்து'", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\n\"அ.அ. திருப்புகழ்\" - 23 \"விறல்மாறன் ஐந்து'\n\"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்\" -- 23 \"விறல்மாறன் ஐந்து\"\nதிருப்புகழ் விளக்கப் பதிவு இட்டு வெகு நாட்களாச்சு, எஸ்.கே சீக்கிரமா ஒண்ணு போடுங்க என ஒரு அன்புக்கட்டளை இட்டு கூடவே இந்தப் பாடல் தலைப்பையும் கொடுத்த \"கேயாரெஸ்ஸுக்கு\" எனது மனமார்ந்த நன்றி\nவிறல்மார னைந்து மலர்வாளி சிந்த\nமிதவாடை வந்து கழல்போல வொன்ற\nகுறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட\nகுளிர்மாலை யின்க ணணிமாலை தந்து\nமறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து\nமலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச\nஅறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சும்\nஅழகான செம்பொன் மயில்மே லமர்ந்து\nஇதை தினமும் 6 முறை சொல்லிவர, திருமணம் ஆகாதவர்க்கு விரைவில் திருமணம் நிகழும்... \n[வழக்கம் போல் பின்பாதி பார்த்து, பிறகு முன்பாதி\nபணிவினை மறந்து தருக்குடன் அலைந்த\nமையலில் மயங்கி முனிவர் பெண்டிர்\nஅழகிய தமிழ்மகன் பின்னே நடக்க\nஅழகனை அழிக்க யாகங்கள் செய்ய\nஅதனில் கிளம்பிய சிறுமான் வடிவை\nஅம்பல வாணன் மீதே ஏவ\nதன்னிரு விரலால் தயவுடன் எடுத்து\nகரங்களில் சூடிய கயிலைப் பெம்மான்\nஅதனை அறியா திகைத்த நான்முகன்\nதலையினில் குட்டி சிறையினில் தள்ளி\nபிரமனைச் சிறைவிடப் பரிவுடன் சொல்ல,\nஐயனின் சொல்லை மகிழ்வுடன் ஏற்று\nபிரமனை விடுத்து, புத்திகள் சொல்லி\nஅப்பனும் வேண்டிட சுப்பனும் மிடுக்காய்\nகேட்டலும் சொல்லலும் நிகழ்ந்திடல் வேண்டும்\nஎனவே உரைக்க, அதனின் தத்துவம்,\nசீடன் பணிவின் திறனை இந்த\nதணிகை சென்று கண்களை மூடி\n[தணிகை மலைக்கு இதனால் \"கணிக வெற்பு\" என்னும் பெயரும் இதனால் வந்தது\nஆலவாய் அண்ணல் வடதிசை நின்று\nகுருவின் முன்னே பணிவுடன் வணங்கி\nசீடனாய் இருந்து குருவிடம் கேட்டல்\n\"மலை மாவு சிந்த அலைவேலை அஞ்ச\nசூரன் என்பான் சிவனை வணங்கிப்\nபலவரம் பெற்று தம்பியர் துணையுடன்\nதேவர் மானிடர் முனிவரை வருத்தி\nமுனிவரும் தேவரும் இறைவனை துதிக்க\nஐயனும் அவர்மேல் கருணை கொண்டு\nசக்திவேற் படையைத் தாயவள் அளிக்க\nஅதனைக் கொண்டு கிரௌஞ்சமலை பிளந்து\nசூரனைப் போரில் பொருதிய வேளை\nஅண்டரும் விண்டரும் நடுங்கிடும் வடிவில்\nமாமர அசைவினில் அண்டம் நடுங்க\nஅதனுடன் சேர்ந்து அகிலமும் ஒடுங்க\n' என்று ஆணை பிறப்ப,\nசங்கார வேலும் காற்றினைக் கிழித்து,\nஒளியினைக் கிழித்து, விண்ணினைக் கிழித்து\nதீச்சுடர் பரப்பி நிலத்தில் நிமிர்ந்த\nமராமரம் தன்னை கூறாய்ப் பிளக்க\n\"அறிவால் அறிந்து இருதாள் இறைஞ்சும்\nபாசம் என்னும் ஒருபேய் வாட்டும்\nபசுவெனும் மறுபேய் இறைவனை மறைக்கும்\nஇவ்விரு மாயை இரண்டையும் ஒழித்து\nநீயே சரணம் எனும் நினைவாலே\nகந்தனின் திருத்தாள் மலரடி பணிந்து\nவேண்டும் அன்பர்கள் வாழ்வினில் தொடரும்\nஇடர்களை நொடியில் அகற்றிடும் தலைவா\n\"அழகான செம்பொன் மயில் மேல் அமர்ந்து\nஅழகே உருவாய் செம்பொன் நிறமாய்\nதிகழும் மயிலின் மேலே அமர்ந்து\n\"விறல்மாரன் ஐந்து மலர் வாளி சிந்த\"\nஇவனது கணையால் மயங்குவர் கோடி\nஅவனே அழகிய மன்மதன் என்பான்\nஅவன் தொடு கணையோ ஓரைந்தாகும்\nதாமரைக் கணையால் உன்மத்தம் பிறக்கும்\nமாவின் கணையால் காதல் விளையும்\nஅசோகக் கணையால் கூடுதல் நிகழும்\nமுல்லைக் கணையால் விரகம் விளையும்\nநீலக் கணையால் ஈர்த்தல் நிகழும்\nநினைந்து ஆங்கே சோகம் தழுவி\nஅவரை நினைந்து பலவாறு பிதற்றி\nஐவகைக் காதல் நோய்களும் நிகழும்\nஇவ்வைந்து கணைகளும் ஒருங்கே செலுத்தி\nமாறன் கணைகள் என்னை வருத்த,\n\"மிகவானில் இந்து வெயில் காய\"\n[இதனை \"வானில் இந்து வெயில் மிக காய\" எனப் படிக்கவும்]\nசந்திரன் கணைகள் காதலைக் கூட்டும்\nவானில் வீசும் சந்திரக் கணைகள்\nபகலில் கொளுத்திடும் வெயில் போல் காய்ந்திட\nமிகவே துன்பம் காதலில் வருத்த,\n\"மித வாடை வந்து தழல் போல ஒன்ற\"\nகுளிரும் கிரணம் சுடுவது என்றால்\nமெல்லிய தென்றல் வீசுதல் கூட\nநெருப்பினைப் போலே சுடுவது போல,\n\"விலைமாதர் தந்தம் வசை கூற\"\nவினைவசம் தம்மை இழந்திட்ட மகளிர்\nமனம்போன வண்ணம் சுடுமொழி கூறி\n\"குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட\nகொடிதான துன்ப மயல் தீர\"\nசீவனென்னும் ஆன்மா ஐம்புலனாம் வேடுவரின்\nஆளுகையில் அகப்பட்டு உடலென்னும் மலைக்குள்ளே\nஉனைச் சேரும் வழியின்றி உழலுவதைப் பார்க்கிலையோ\nபரமாத்மா உடன் சேரும் நாளைத்தான் ஜீவாத்மா\nவெகுநாளாய்க் காத்திருந்து விருப்புடனே நாடுதம்மா\nஐம்புலனும் வேடுவராய் அலைக்கழித்து கொடுமைசெய\nமலைநடுவே பதுங்கியிரும் பறவை படும் துயர் போல\nஜீவாத்மா மயக்குற்ற துயர் நீங்கி சுகம் விளைய,\nகுளிர் பரவும் மாலைநேர வேலையதில்\nநின் மார்பில் சூடிநிற்கும் மணமாலை தனைத் தந்து\nஎன் துயர் தீரும் நிலைதந்து இவண் வந்து\nஎனைச் சேர்த்து அணைய மாட்டீரோ, குமரவேளே\nதந்தம்= பற்கள் [ இங்கு பற்களில் இருந்து பிறக்கும் சொல எனப் பொருள் வரும்]\nகுறிசொற்கள்: Arunagirinaadhar, thirupugazh, திருப்புகழ்\nசரி, நானும் அதையே போடுகிறேன்.\nவழக்கமான பொருள்விளக்கம் போல் அன்றி சற்றி விரிவாகவே பொருள் கூறியுள்ளீர்கள், எழுத்து அமைதியான நீரோடையாக, சலசலப்பின்றி தெளிவான ஓட்டத்தில் இருக்கிறது. படித்துப் பார்த்தவரையில் இந்த பாடலில் சைவ சிந்தாந்த கருத்துக்கள் வருவதாக பொருள் அளித்திருக்கிறீர்கள் நன்று \nஇந்து - நிலவு புதிதாக அறிந்து கொண்டேன்.\nமாறன் - மன்மதன், விறல் என்று சேர்த்து ஏன் சொல்கிறார்கள் என்று புரியவில்லை.மாறன் என்றால் மனதிற்கு இனியன். மாறன் ( திமுக மாறன் அல்ல) என்ற பெயரில் தனிப்பட்ட மயக்கம் எனக்குண்டு. மாறன் சிவனின் அம்சம் என்கிறார்கள் சரிதானே \nநீண்ட நாட்களுக்குப் பின், ஒரு விரிவான பின்னூட்டம் உங்களிடமிருந்து வந்தமைக்கு நன்றியும், மகிழ்ச்சியும், கோவியாரே\nமாறன் என்றால் 'பெருமை பெற்றவன், அழகிய தமிழ் மகன் [நம்ம டாக்டர் விஜய் இல்லை:)] எனப் பொருள் வரும்.\nநெடுமாறன், நன்மாறன், ஒளிமாறன் என்றெல்லாம் தமிழ்ப்பெயர்கள் உண்டு.\nவிறல் என்றால், வலிமை, வெற்றி, தீரம், பெருமை எனப் பொருள்.\nசிவபெருமான் மீதே கணை தொடுக்க முற்பட்டவன் என்பதால் இப்படி அழைக்கிறார் அருணையார்\n பதிவு அருமை. பாடலை விட பொருளுரை - பொழிப்புரை பாடல் வடிவிலேயே இருக்கிறது. தெளிவான சொற்கள். எளிமையான, விரிவான விளக்கம். சட்டென மனதில் பதியும் கருத்துகள். முற்றுப்புள்ளி இல்லாமல் உரையை அருமையாக தந்துள்ளீர்கள். படிக்கப் படிக்க இன்பம். கேட்கக் கேட்க இன்பம்.\nசிவ பெருமான் மானினை கையில் சூடியது, சுப்பன் அப்பனுக்கு பாடம் சொன்னது, சூரனை அழித்தது, மன்மதக் கணைகள் ஐந்தின் பெருமை, மணமாலை தந்து துயர் தீர்க்கும் குமரவேளின் பெருமை ஆகியவை அழகாக சித்தரிக்கப்பட்டு உள்ளது.\nஒரு சிறு சந்தேகம் :\nவிரல் மாறனா - அல்லது - விறல் மாரனா \nசித்தரில் வந்து சொன்னது போலவே மீண்டும் வெகு அழகாக பதிவின் மையக் கருத்துகள் அனைத்தையும் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள், சீனா\nவிறல் மாரன் என்பதே சரி.\nநேயர் விருப்பத்துக்குச் செவி சாய்த்தமைக்கு நன்றி birthday boy SK :-)\nவிறல் மாறன் = விரல் மாரன்\nமாரன் என்பவன் தானே மன்மதன்\nஅந்த ஐந்து கணைகளையும் வரிசைப் படுத்திச் சொன்னமைக்கு நன்றி\n//இதை தினமும் 6 முறை சொல்லிவர, திருமணம் ஆகாதவர்க்கு விரைவில் திருமணம் நிகழும்... இது வாரியார் வாக்கு\n வ.வா.சிங்கங்களே - என்ன ரெடியா\nதிருமணத் திருப்புகழ் கொடுத்தமைக்கு மிக்க நன்றி SK\n//குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட\nகொடிதான துன்ப மயல் தீர//\nஇங்கு வள்ளியம்மை என்று மட்டுமே சொல்லாது, உயிர் இறைவன் பால் கொண்ட ஏக்கத்தைச் சொன்னது நன்று\n//\"அறிவால் அறிந்து இருதாள் இறைஞ்சும்\nஅறிவால் அறிந்து இறைஞ்சினால் தான் இடைஞ்சல் களைவனோ\nஅறிவு பெற வழியில்லாது, வெறும் இறைஞ்சல் மட்டுமே செய்யும் அடியார் நிலை என்னவோ\nஉங்கள் பின்னூட்டம் கிடைத்து, அதற்கு பதிலும் இட்டேன்.\nஆனால், அந்தப் பதிவில் ஏதோ கோளாறு வரவே, மீண்டும் இன்னொரு பதிவாக இட்டபோது, உங்கள் பின்னூட்டத்தை இதில் பதிய மறந்து விட்டேன்.\nஅந்தப் பதிவையும் நீக்கி விட்டதால், திரும்பவும் பிரசுரிக்க முடியவில்லை\nஅப்படி ஒரு கணினி அறிவாளி []நான்\nநீங்களும் நானும் சம வெற்றியாளர் என அறிவிக்கிறேன் ரவி\nபாசம், பதி தொலைத்த அறிந்தவர்களின் இடைஞ்சலைக் களைவான் என்றால் மற்றவர் துயர் களைய மாட்டான் எனப் பொருள் அல்ல.\nஅப்படி அந்த இரண்டையும் தொலைத்தவர்கள்தான் அவன் தாளில் சரணடைவார்கள்.\nமற்றவர்கள் இன்னமும் இந்த பாசங்களில் சிக்கி, அவ்வப்போது ஒரு கும்பிடு மட்டும் போட்டுவிட்டு, துயர் வரும் போது குய்யோ முறையோ எனக் கத்துவார்கள்.\nஇவர்களது வலியைக் குறைப்பான். ஆனால், வினைப்பயன் விளைவைப் பெற்றே ஆவார்கள்.\nஅவனே சரண் எனப் பணிந்தவர் இடைஞ்சலை அறவே களைவான்\nநான் சிறு வயது முதல் விரும்பிப் படித்து வரும் திருப்புகழ் இது எஸ்.கே. குளிர் மாலையின் கண் அணி மாலை தந்து குறை தீர வந்து குறுகாயோ என்ற வரிகளுக்கெல்லாம் கல்லூரிக்கு வந்த பின் தான் பொருள் புரிந்தது. அதற்கு முன்னர் பின் பாதி தான் முழுதாகப் புரியும். :-)\nஅப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பன் என்றாலே உடனே நினைவிற்கு வருவது சுவாமிமலை தான். இன்று தான் சுவாமிநாதனுக்கும் திருத்தணிகைக்கும் உள்ள தொடர்பு அறிந்தேன். இது வரை வள்ளிகாந்தனுக்கும் தணிகை மலைக்கும் உள்ள தொடர்பினை மட்டுமே அறிந்திருந்தேன்.\nகுறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட என்ற போது நானும் இறையை நோக்கி இறைஞ்சும் உயிர் கொள்கின்ற நாயகி தோற்றத்தைத் தான் மனத்தில் கொண்டேன். இரவிசங்கர் சொன்னதைப் படித்தப் பின் தான் அது வள்ளியம்மையைக் குறிக்கவும் செய்யலாம் என்று தோன்றியது.\nவிறல் மாரன் என்பதே சரி என்று கடைசியில் சொல்லிவிட்டீர்கள். மாரன் என்பவனே மன்மதன். மாறன் என்பவன் நீங்கள் சொன்ன பொருள் எல்லாம் கொண்டு பாண்டியர்களுக்கும் அவர்கள் கீழ் ஆட்சி செய்த சிற்றரசர்களுக்கும் உரிய ஒரு தனிப்பெயர். வளத்தான்/வளவன் என்று சோழர்களுக்கும், ஆதன் என்று சேரர்களுக்கும் அப்படிப்பட்ட சிறப்புப்பெயர்/ தனிப்பெயர் இருந்திருக்கிறது. இந்தப் பாடலில் வருபவன் பாண்டியன்/மாறன் இல்லை. மன்மதன் - மாரன்.\nகோவி.கண்ணன். மாரன் சிவபெருமானின் அம்சம் என்று இதுவரை நான் படித்ததில்லை. மாரன்/மன்மதன் திருமாலின் மகன் என்று படித்திருக்கிறேன் - காமனார் தாதை - காமனின் தந்தை என்று ஆழ்வார்களும் பாடியிருக்கிறார்கள். பரிபாடலிலும் அந்தக் குறிப்பு இருக்கிறது.\n\"அ.அ. திருப்புகழ்\" - 23 \"விறல்மாறன் ஐந்து'\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ddrdushy.blogspot.com/2010/12/blog-post_26.html", "date_download": "2018-07-23T11:54:42Z", "digest": "sha1:5FEDNHDFFVBBGVLICRP5WTDWGYBINIYN", "length": 9584, "nlines": 251, "source_domain": "ddrdushy.blogspot.com", "title": "DDRDUSHY: ஆகாயம் இத்தனை நாள்", "raw_content": "\nஆகாயம் இத்தனை நாள் மண் மீது வீழாமல்\nஆண்டாண்டு காலங்கள் பூலோகம் பூ பூக்க\nபஞ்ச பூதங்கள் யாவும் காதலின் அடிமை\nநாட்கள் ஏழும் காதலின் கிழமை\nஒன்பது கோள்களும் காதலை சுற்றி வரும்\nமரம் ஏற ஏணியை தந்தால் மலையில் ஏறி கொடியேற்றும்\nகுண்டூசி கையில் தந்தால் கிணறே தோண்டி விடும்\nவெறும் கல்லை வைர கல்லாய் காதல் பார்வை மாற்றி விடும்\nவெந்நீரில் விட்டாள் கூட காதல் மீன் நீந்தும்\nகஷ்டம் காதலுக்கு இஷ்டம் வெற்றி பெற வேண்டும் என்றால்\nமுட்டும் கதவுகளை தட்டும் சறுக்கி விழும் பாதை எல்லாம்\nஅண்ணார்ந்து பார்க்காமல் விண்மீனை வீழ்த்திவிடும்\nதுணை யாரும் இல்லாமல் ஜெயித்திடுமே\nஇது நெருப்பில் செய்த இரும்பு வளையமே\nஇருமனம் விரும்பி துணிந்து உடையுமே\nபயங்களும் தயக்கமும் விடுமுறை எடுத்திடுமே\nவேரோடு வேர்வை ஊற்றி காதல் என்றும் வென்று விடும்\nவெறியோடு ஓடும் போது தடையை உடைத்துவிடும்\nகடல் நீரை தேக்கும் போது உப்பாய் தானே மாறிவிடும்\nகண்ணீரை தேக்கும் காதல் முத்தாய் மாற்றிவிடும்\nகாதல் கேட்டு கொண்டு வருமா \nதோட்டத்துக்குள் பறவை வந்தால் வேலி என்ன தடுத்திடுமா \nகாதல் காட்டு செடி போலே கட்டளைகள் போடும் போதும்\nபுலி வாழும் குகையுள்ளே கிளி வாழும் வீரத்தை\nமனமோடு தந்திடுமே காதல் தான்\nஇது போகும் வழியோ வெற்றுப்பாதை\nவிரும்பிய இதயத்தை அடைந்திடும் பயணம் இது\nகடல் தாண்டும் பறவைக்கெல்லாம் வழியில் மரங்கள் கிடையாது\nஆனாலும், கண்டம் தாண்டும் சிறகுகள் வலிக்காது\nமலையேறும் எறும்பின் கால்கள் வெயிலை மிதித்து உடையாது\nமனதோடு காதல் வந்தால் மனிதா தடையேது \nஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா (1)\nஇரு பூக்கள் கிளை மேலே\nஎன் அன்பே என் அன்பே\nகாதல் வைத்து காதல் வைத்து\nஅவள் அப்படி ஒன்றும் அழகில்லை\nகண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ\nசட சட சட சட மலையென கொஞ்சம்\nஒரு நாளுக்குள் எத்தனை கனவு\nபர பர பர பர பட்டாம்பூச்சி\nவார்த்த ஒன்னு வர்த்த ஒன்னு\nஒரு தேவதை பார்க்கும் நேரமிது\nநா வேர்ல்ட் பூர famous\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t85347p25-topic", "date_download": "2018-07-23T12:07:51Z", "digest": "sha1:ROAKRSLJQNMYGOK5AHOBQ7SEKHB2ORG4", "length": 13229, "nlines": 249, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கூந்தலின் வகைகள் (படங்கள் ) - Page 2", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகூந்தலின் வகைகள் (படங்கள் )\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nகூந்தலின் வகைகள் (படங்கள் )\nRe: கூந்தலின் வகைகள் (படங்கள் )\n@கே. பாலா wrote: முடியல\nமுடியலேன்னா இப்படியா பாலா சார்\nஅரட்டைக்கு முடிவே கிடையாது ....இதை முடிவுக்கு கொண்டுவர....இந்த முடிவுக்கு வந்துவிட்டேன்\nRe: கூந்தலின் வகைகள் (படங்கள் )\nRe: கூந்தலின் வகைகள் (படங்கள் )\n@ஜாஹீதாபானு wrote: ரொம்ப நல்லா இருக்கு...\nRe: கூந்தலின் வகைகள் (படங்கள் )\nசார் இந்த டீலிங் நல்லா இருக்கு..\nRe: கூந்தலின் வகைகள் (படங்கள் )\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services?start=50", "date_download": "2018-07-23T11:44:12Z", "digest": "sha1:CNCTFDRQBZSEUMWMO2QISC54Q4AFH55T", "length": 8556, "nlines": 167, "source_domain": "samooganeethi.org", "title": "கல்விப் பணிகள்", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\n“ பொற்காலம் திரும்பட்டும்“ நிகழ்ச்சி பெங்களூரில் 26/11/2017 அன்று நடைபெற்றது. தொழில் நிமித்தமாக…\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\n19/ 11/ 2017 அன்று பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய மூன்று தாலுக்கா…\nஇந்திய நாட்டின் அடிமைத்தனம் ஒழிந்து சுதந்திரம் பெறுவதற்குப் போராடிய பல்லாயிரம் தியாகிகளின் பட்டியலில்…\nஇன்றைய சூழலில் உலகம் முழுவதும் திக்கற்று திசை தேடும் அகதிகளாக துயரங்களுக்கு உள்ளாகி…\nமீனம்பூர் இதுவரை நான் கேள்விப்படாத பெயர், கேள்விப்படாத ஊர். தமிழக வரலாறும் முஸ்லிம்களின்…\nமௌலவி அஹ்மது ஜமீல், சேலம்\nஇளம் ஆலிம்களே உங்களைத்தான் கட்டுரைத் தொடர் பயனுள்ளதாக தொடர்ந்து வருவது மகிழ்ச்சியாக மட்டுமல்ல…\nநவம்பர் மாத தலையங்கம் அருமையான் செய்தியை தாங்கி வந்தது சிறப்புகுரியது. வணிகப் பாரம்பரியமும்,…\nரியாத், ஜித்தா நகரங்களில் நாம் ஒரு வணிகச் சமூகம் தொழில் கருத்தரங்கம்\nரியாத் நகரில் அக்டோபர் 21, ஜித்தா நகரில் அக்டோபர் 28 அன்றும் “நாம்…\nரியாத் மற்றும் ஜித்தாவில் “கல்வி வரலாறு” இரண்டுநாள் பயிலரங்கம்.\nரியாத் நகரில் அக்டோபர் 13, 14 ஆகிய இரண்டு நாட்களும், ஜித்தா நகரில்…\nஇலக்கு இல்லாத வாழ்வு சமூகத்தை கடும் நெருக்கடியில் தள்ளிவிடும் என்ற தலைப்பில் அமைந்த…\nபக்கம் 6 / 28\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2012/11/blog-post_3441.html", "date_download": "2018-07-23T11:38:56Z", "digest": "sha1:KR7Z6265V6XCUI2E5ALYBZXEIU6J5MG5", "length": 12616, "nlines": 76, "source_domain": "rssairam.blogspot.com", "title": "ஹைதராபாத் போன்ற இடங்களெல்லாம் \"சைபராபாத்' ஆகியுள்ளது.- பான்கி-மூன்- ஐ.நா. பொதுச் செயலர் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஹைதராபாத் போன்ற இடங்களெல்லாம் \"சைபராபாத்' ஆகியுள்ளது.- பான்கி-மூன்- ஐ.நா. பொதுச் செயலர்\nஇந்தியத் தயாரிப்பான \"ஆகாஷ் -2 டேப்லெட்' கணினி, ஐக்கிய நாடுகள் சபையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.\nஅதன் தயாரிப்பாளரான டேடாவிண்ட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி சுநீத் சிங் துலி, ஆகாஷ் டேப்லெட் கணினியை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி-மூனிடம் அளித்தார். இக்கணினியின் சிறப்புக்கள் குறித்து விளக்கம் அளித்தார்.\nஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் தலைமைப் பொறுப்பை இப்போது இந்தியா வகித்து வருகிறது. இதையொட்டி ஆகாஷ் டேப்லெட்டை மற்ற உறுப்பு நாடுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஆகாஷ் கணினியைப் பெற்றுக் கொண்ட பான் கி-மூன் கூறியதாவது:÷இக்கணினி கையடக்கமாக, கொண்டு செல்வதற்கு எளிதாக உள்ளது. பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதைப் போன்று தொழில்நுட்ப மற்றும் மேம்பாட்டுத் துறையில் முதன்மையாகத் திகழ்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வலிமை மிகுந்த நாடாக இந்தியா உள்ளது.\nஅதனால்தான், ஹைதராபாத் போன்ற இடங்களெல்லாம் \"சைபராபாத்' என அழைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.\nஆகாஷ் என்றால் ஹிந்தி மொழியில் வானம் என்று அர்த்தம். வானத்தை எட்டிப்பிடித்து தங்களது கனவுகளை அடைய துடிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையுடன் சேர்ந்து அனைத்து நாடுகளும் செயல்படவேண்டும்.\nதகவல் தொடர்பும், தொழில்நுட்பமும் பொருளாதார மேம்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. இவற்றின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றியமைக்க முடியும்.\nஅதே சமயம் நவீன தொழில்நுட்ப வசதியை பெற முடியாதவர்களுக்கு, அதை கிடைக்கச் செய்வதற்கு நாம் உதவ வேண்டும்'' என்றார் பான் கி-மூன்.\nபின்னர் இது தொடர்பாக \"ஆகாஷ் டேப்லெட்' கணினிகளைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள டேடா விண்ட் நிறுவன முதன்மைச் செயல் அதிகாரி சுனீத் சிங் துலி, பி.டி.ஐ. செய்தியாளரிடம் கூறியதாவது:÷\"\"ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறையும் இக்கணினியில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.\nஇந்தக் கணினி முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டதல்ல என்ற சர்ச்சை கடந்த சில நாள்களாகக் கிளப்பிவிடப்பட்டுள்ளது. இது ஒரு இந்திய தயாரிப்புதான் என்பதில் சந்தேகமில்லை.\nஅதே சமயம், அதன் பாகங்கள் பிற நாடுகளில் தயாரிக்கப்பட்டுள்ளன. கணினிக்கான \"டச் ஸ்கிரீன்' கனடாவிலும், \"மதர் போர்டு' சீனாவிலும் தயாரிக்கப்பட்டுள்ளன. இறுதியாக கணினியை ஒருங்கிணைத்து, மென்பொருள் உள்ளீடு செய்யும் பணி இந்தியாவில் நடைபெற்றது. இதற்கென இந்தியாவில் 6 இடங்களில் தொழிற்சாலைகளை அமைத்துள்ளோம்'' என்றார்.\n\"ஆகாஷ்' கணினியை ஐ.நா.வில் அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்த ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் புரி கூறுகையில், \"\"இக்கணினியை தயாரிக்க சர்வதேச ஒப்பந்தத்தைக் கோரியபோது, முழுக்க முழுக்க இந்தியாவில்தான் தயாரிக்கப்பட வேண்டும் என்று எந்தவிதமான நிபந்தனையையும் மத்திய அரசு விதிக்கவில்லை. இந்நிலையில், அதன் சில பாகங்கள் வெளிநாடுகளில் தயாரிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்புவது தேவையற்றது'' என்றார்.\nநன்றி :- தினமணி, 30-11-2012\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamilislam.blogspot.com/2008_02_05_archive.html", "date_download": "2018-07-23T11:51:29Z", "digest": "sha1:2MSCAXV3X5LTWYZX4SKOCBZSL26MUIWC", "length": 96218, "nlines": 1600, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "02/05/08 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nஉன் பொண்டாட்டிய லேச அடிப்பா\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nஉன் பொண்டாட்டிய லேச அடிப்பா(தமிழச்சி,பெரியார் சீடர்கள்,பெண் விடுதலை விரும்பிகள் இதை படிக்க வேண்டாம்)\nஜாதி இல்லை என்பது போன்ற ஒரு மாயை ஆனால் பெண்களை அடிக்க(அடிமைபடுத்த)அனுமதி-இஸ்லாமிய பெண்ணின் கண்ணீர் சாட்சி\nஇது ஒரு இஸ்லாமிய பெண்ணின் கண்ணீர் சாட்சி முழுமையாக ஆங்கிலத்தில் படிக்க இந்த தொடுப்பில் செல்லவும்; http://www.islamreview.com/testimonials/esthersstory.shtml\nஉண்மையான சமாதானத்தை நான் கண்டுபிடித்தேன்............\nயோவான் 3:21 சத்தியத்தின்படி செய்கிறவனோ தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்றுவெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.\nயோவான் 6:44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில்வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.\nநான் அமெரிக்காவில் ஒரு பாகிஸ்தானியப் பெற்றோருக்கு பிறந்தேன்\n. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது , இஸ்லாம் தான் உண்மையான சமயம் நாமெல்லாம் இஸ்லாமைப் பின்பற்றுவதினால் உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று கற்றுக்கொடுக்கப்பட்டோம். கிறிஸ்தவர்களும், யூதர்களும் பாதி சத்தியத்தைத்தான் பெற்றுக்கொண்டார்கள் பின்னர் அதுவும் கறைபடுத்தப்பட்டுவிட்டது. இந்துக்கள் மரங்களையும் ,கற்களையும் வணங்கும்படி வஞ்சிக்கப்பட்டுவிட்டனர் .முகமது நபியின் வாழ்க்கையும் , இஸ்லாமின் ஐந்து தூண்களென்னும் கோட்பாடுகளும் எங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது .நான் சிறுபெண்ணாக இருந்தபோதும் தீவிரமாக முகமதுவைப்பற்றியும் ,இஸ்லாமைப்பற்றியும் அநேக புஸ்தகங்களை வாசித்தேன் . என்னுடைய வகுப்புத் தோழிகளுடன் என் கருத்துகளையும் , நம்பிக்கைகளையும் விவாதிப்பேன் அடிக்கடி என் கிறிஸ்தவ தோழிகளுக்கு மத்தியில் நான் ஒரு முஸ்லீம் பெண்ணாக தனித்து நிற்பேன் .என் பெற்றோருடன் பயணம் செய்யும் போதுகூட நான்\n,முகமதுநபியைப்பற்றிய புஸ்தகங்களையும் எடுத்து செல்வேன .சாப்பிடுகிற , அருந்துகிற காரியங்களில் கூட முகமதுநபியின் பழக்கத்தைப் போலவே நானும் கிழக்கு முகமாய் அமர்ந்துகொள்வேன். நான் என்னுடைய 9 வது வயதிலிருந்தே தொழுகை செய்யவும் நோன்பு இருக்கவும் ஆரம்பித்தேன் , ஒவ்வொரு ரமலான் தோறும் குர்ஆனை முழுவதுமாக வாசித்து வந்தேன் .\nஇவ்வளவும் நான் செய்து வந்தும் எனக்குள் ஒரு பெரிய மனஅழுத்தமும்\n,தாழ்வு மனநிலையும் இருந்துகொண்டேயிருந்தது . நான் மிகவும் அசிங்கமாகவும் , பாவியாகவும் இருப்பதாக எனக்கு நானே உணர்ந்தேன் . நான் எத்தனை நல்ல காரியங்களை செய்ய முயற்சித்தும் ஏதோ தள்ளப்ட்டவளாகவும் , தனித்துவிடப்பட்டவளாகவும, இருப்பதைப் போல உணர்ந்தேன். எனக்கு நண்பர்கள் இருந்த போதும் உள்ளுக்குள்ளே நான் அநேக இரவுகள் அழுதுகொண்டேயிருந்தேன் . பல முறை என் குர்ஆன் திறந்திருக்க, முழங்காலில் நின்றவளாக அல்லாவிடம் முறையிட்டுக்கொண்டிருந்தேன் , குர்ஆன் வார்த்தைகள் மூலம் சமாதானத்தைத் தேடினேன். மாறாக அல்லா எனக்கு மிகத்தொலைவில் இருப்பதைப்போல ஒரு வெறுமையை உணர்ந்தேன் .\nபோதிலும் நான் தொடர்ந்து குரானை படித்தும்,தொழுகை செய்தும்,நோன்பு இருந்து வந்தேன்.நான் வளர்ந்த போது குரனை சற்று தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது.ஒரு நாள் சுரா 4ஐ படித்துக்கொண்டிருந்தேன்.அப்பொழுது எனக்கு 14 வயது.தன்னுடைய கணவன் மற்றும் குழந்தைகளிடத்தில் ஒரு பெண்ணுக்கு இருக்கு உரிமை குறித்து எழுதியிருந்ததை வாசித்தேன்.ஒரு மனிதனுக்கு நான்கு மனைவிகளை திருமணம் செய்துகொள்ள இறைவன் அனுமதி அளித்து இருந்ததை வாசித்தேன்.இது ஒன்று புதியது அல்ல,இது போர் காலத்தில் எழுதப்பட்டது என்பதை நான் அறிந்திருந்தேன்.போரிலே ஆண்கள் தங்கள் ம்னைவி மற்றும் பிள்ளைகளை விதவைகளாகவும்,அனாதைகளாகவும் விட்டு மரித்துப்போவார்கள்.ஆனால் கீழே வருகிற காரியம் முதல் முறையாக என் கண்ணில் பட்டது.\n(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;. எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.\nஅடைந்தவளாக மறுபடியும் மறுபடியும் அதே பகுதியை வாசித்தேன்.வேகமாய் கீழே இறங்கி என்னுடைய தந்தயிடம் சென்று அந்த வார்த்தைகளை காட்டினேன்,அழுகையோடு \"இறைவன் இதை எப்படி சொல்ல முடியும்\" என்று வாதாடினேன்.\"அவர் எப்படி மனிதனிடம் மனைவியை அடிக்கும் படி சொல்லலாம்\".என் தந்தையால் படித்தவற்றை நம்பமுடியவில்லை.அவரிடம் எந்த விளக்கமும் இல்லை.மிகுந்த வேதனையோடு மீண்டும் மேல் மாடிக்கு ஏறிச்சென்றேன்.எப்படியோ என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.நிச்சயம் இறைவன் ஒரு நாளில் இதன் காரணத்தை எனக்கு விளக்குவார் என்று நம்பினேன்.நாட்கள் நகர்ந்த போது நான் மிகவும் வேதனை அடைந்தேன்.சில நேரங்களில் தற்கொலைக்கு கூட முயற்சி செய்தேன்.ஏன் வாழ்கிறேன் என்பதன் காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.அந்த வேதனையில் இருந்து வெளியே வருவதற்கு இசை,அரசியல்,மற்றும் ஆண் நண்பர்கள் என்று என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.(ஆண் நண்பர்கள் பற்றிய விஷயத்தை என் பெற்றோரிடம் மறைத்திருந்தேன்).என்னுடைய பள்ளி நாட்களில் இசையில் சிறந்து விளங்கினேன்.ஆனால் எனக்குள்ளாக பெறும் துயரில் அமிழ்ந்து கொண்டிருந்தேன்.ஏன் என்றால் போதுமான அளவிற்கு நான் நல்லவளாக இல்லை என்பதினால்.\nபள்ளி படிப்பின் இறுதி மூன்றறை வருடமாக ஒரு கிறிஸ்தவ இளைஞனோடு பழகினேன்.நான் ஒரு முஸ்லீம் என்னால் ஒரு கிறிஸ்தவளாக மாற முடியாது என்பதை அவனிடம் அடிக்கடி கூறுவேன்.அவன் என்னிடத்தில் அதை பற்றி வாக்கு வாதம் செய்ததே இல்லை.ஆனால் என்னை நன்றாக கவனித்துக் கொண்டான்.என்னுடைய துயரத்தில் இருந்து ஒரு தற்காலிகமாக ஒரு நிம்மதியை தவிர வேறு ஒன்றையும் இவைகள் எனக்கு அளிக்கவில்லை.\nபடிப்புக்கு செல்ல சமயம் வந்தபோது இறைவனைப் பற்றிய உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதை தொடர ஆரம்பித்தேன்.கல்லூரி வளாகத்தில் என்னுடைய உடமைகளை இறக்கி வைத்த உடனேயே இஸ்லாமைக் குறித்த வகுப்பில் பங்குகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.\nசெமஸ்டரிலேயே ஒரு வகுப்பு எங்களுக்கு அளிக்கப்பட்டது.நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.என்னுடைய எல்லா கவலைகளும் விரைவில் மறையப்போகிறது என்ற நம்பிக்கை எனக்கு உண்டானது.பாடங்கள் ஆரம்பித்தவுடன் குரான்,மற்றும் ஹதீஸில் இருந்து எடுக்கப்பட்டவைகளை நான் படிப்பதற்கு நான் மிகுந்த ஆர்வமாய் இருந்தேன்.ஏன் என்றால் இவைகள் எனக்கு மிகுந்த பழக்கப்பட்டதாய் இருந்தது.இஸ்லாமுடைய தொடக்கம்,மற்றும் முகமதுவுடைய வாழ்க்கை ஆகியவற்றை குறித்து படிப்பது மிகுந்த உற்சாகம் அளிப்பதாக இருந்தது.\nஆதாரங்கள் ஐரோப்பியர்களால் விளக்கவுறை எழுதப்பட்டு இருந்தது,ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய வரலாற்று புத்தகங்களை ஆரய முடிவு செய்தேன்.\nதொடர்ந்த போது என்னுடைய ஆச்சரியம் திகைப்பாய் மாறினது.இஸ்லாமை பரப்புவதற்காக தொடரப்பட்ட இரத்த ஆறு பாய்ந்த யுத்தங்களை குறித்து படித்தேன்.நாஸ்திகர்கள்,கிறிஸ்தவர்கள்,மற்றும் யூதர்கள்,இஸ்லாமை தழுவாத இவர்கள் மீதான இஸ்லாமின் நடவடிக்கைகளை குறித்து படிக்க பக்கங்களை புரட்டினேன்.குரைஷி யூதர்களின் படுகொலை என்னை மிகவும் பாதித்தது.\n(இந்த போரை பற்றி படிக்கவேண்டுமானால் (இப்னு ஹிஜாம் )நபியின் வாழ்க்கை சரித்திரம் வால்யும் 2ல் பக்கம் 40,41 வாசிக்கவும்)\nநான் மிகவும் போராடினேன்\"இஸ்லாம் என்றால் சமாதானம்.ஆனால் இது எப்படி\"என்னுடைய திகைப்பு குழப்பமாக மாறியது.முகமதுவின் வாழ்க்கையைப்பற்றி நான் தொடர்ந்து படித்தப்போது அந்த குழப்பம் இஸ்லாமை மறுதலிக்கும் படி மாற்றியது. ஆண்கள் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்துகொள்ள முடியும் என்பது எனக்குத் தெரிந்திருந்தாலும் என்னற்ற மறுமைனயாட்டிகளை கொள்வதற்க்கு முகமதுவிற்க்கு மட்டும் ஏன் சிற்ப்புச் சலுகை அளிக்கப்ப்ட்டது என்று தெரியவில்லை. நான் அவருடைய ஒன்பது வயது மனைவி ஆயிஷாவைப் பற்றிப் படித்தேன், அல் புக்காரியில் தொகுத்து அளிக்க்ப்பட்டுள்ள \"பெண்களின் மனக்குறைபடுகள் \" என்பதைப் படித்தேன். மேலும் நரகத்தில் பெரும்பண்மையான மக்கள் பெண்களே என்றும் அளிக்கப்ப்ட்டுள்ளதைப் படித்தேன்.\nவெண்ணிற ஆடையுடுத்தி தன் தாயை மிகவும் மதித்திருந்த, அந்த புனித முகமது எங்கே இருப்பார் என்று நான் ஆச்சரியப்பட்டேன் . ஒரு நாள் , என்னால் தொடர்ந்து படிக்கமுடியவில்லை ஏனெண்றால் என் கண்ணீரை என்னால் அடக்கமுடியவில்லை. என்னுடைய எல்லா புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு , இதுதான் இறைவன் எனறால் என்னால் இனி அவரை ஆராதிக்கமுடியாது என்று எண்ணினேன் , இருந்தாலும் ஒரு உண்மையான இறைவன் இருக்கிறார் என்ற எண்ணமும் என் உள்ளத்தில் இருந்துகொண்டேயிருந்தது . ஆனால் நிச்சயம் அவர் முகமது மூலமாக தன்னை வெளிப்படுத்தவில்லை என்ற உறுதியோடு நூலகத்தை விட்டு வெளியேறினேன்,அப்போது இறைவன் என்னை மேலிருந்து கண்ணோக்கி பார்ப்பதைப் போல உணர்ந்தேன் . நான் இஸ்லாமை கைவிட்ட அந்த நாளிலேயே ஒரு வித்தியாசமான சமாதானம் என் உள்ளத்தை நிரப்பியது உண்மையான இறைவன் யார் என்பதை நான் கண்டுகொள்ளவேண்டும் என்பதற்காக அவர் காத்திருந்தது போல இருந்தது.\nபின் நான் உண்மையைத் தேடும் முயற்சியில் இறங்கினேன் . புத்த மதத்தில் இருந்து பகாய் மதத்திற்கு மாறியிருந்த ஒரு பெண்ணோடு சேர்ந்து நானும் பகாய் மத வழிபாட்டுக்கு சென்றேன் அங்கேயும் உண்மையில்லை என்று கண்டபோது நான் மிகவும் சோர்ந்து போனேன் விரக்த்தியோடு இருந்த எனக்கு என்னுடைய நண்பர்கள் புதிய ஏற்பாட்டை வாசிக்க\n\"உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை செய்யாதிருப்பாயாக\" என்றதை வாசித்தவுடனே இயேசு தான் என் தேவனாகிய கர்த்தர் என்ற ஆழ்ந்த விசுவாசம் எனக்குள் பிறந்தது. மேலும் சிலத் தெளிவான அடையாளங்களோடு இயேசு தன்னை உண்மையான தேவன் என்பதை எனக்கு நிரூபித்தார். 1989 ம் வருடம் ஏப்ரல் மாதம் நான் என் வாழ்க்கையை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்தேன் . இயேசு இல்லாமல் பரலோக வாழ்விற்குள் பிரவேசிக்க முடியாது . இயேசுவே வழியும் , சத்தியமும் , ஜீவனுமாயிருக்கிறார் .\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:52 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nவிவாதத்தில் கிறிஸ்தவர்கள் தோற்றுப்போய்விட்டார்கள்(இஸ்லாம் இணையப் பேரவைக்கு வக்காலத்து)\nஇஸ்லாமியர் அல்லாதவரோடு விவாதம் செயவது எப்படி\nசில நேரங்களில் நாம் இஸ்லாமியர்களோடு விவாதம் செய்யவேண்டி வருகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் அவர்கள் எவ்விதம் தப்பித்துக்கொள்வார்கள் என்று ஆயிஷா அஹமத் என்பவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கமே இது. சிரியுங்கள், சிந்துயுங்கள், ஜாக்கிரதையாக இருங்கள்.\nஅன்புள்ள இஸ்லாமிய சகோதர்கள் சகோதரிகளுக்கு:\nநாம் குஃபார் நாட்டில் வாழுகிறோம். நம்மோடு விவாதம் செய்யவும், மற்றும் இஸ்லாமையும், நம் நபி அவர்களையும் விமர்சிக்கும் நபர்களையும் அனுதினமும் நாம் சந்திக்கவேண்டியுள்ளது. இதே ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தால், நாம் என்ன செய்வோம் அவர்கள் சொல்வதை மிகவும் சத்தமிட்டு சொல்லிவிடுவோம், மீதியான வேலையை ஒரு கோபமான கூட்டம் பார்த்துக்கொள்ளும். விமர்சிப்பவன் ஒரு நிமிடத்திலே எரிந்துவிடுவான், விமர்சிப்பவன் ஒரு நிமிடத்திலே எரிந்துவிடுவான், அவன் கதை முடிந்துவிடும். ஆனால், அந்த வசதி இப்போது நமக்கு இல்லை. இன்ஷா அல்லா, எதிர்காலத்தில், சிறையில் உள்ள குற்றவாளிகளை இஸ்லாமியர்களாக மாற்றிய பிறகு, சட்டத்திற்குட்பட்டும், படாமலும் இம்மிக்ரேஷன் செய்துக்கொண்டும், இன்ஷா அல்லா ஒரு பெரும்பான்மை\nமக்களாக மாறுவோம், அப்போது ஒவ்வொரு நாளும் இப்படிப்பட்ட பிரச்சனை நமக்கு இருக்காது. இருந்த போதிலும், இப்போதைக்கு கீழ்கண்ட வழிமுறையை எல்லா முஸ்லீம் சகோதரர்களும், சகோதரிகளும் அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பயன்படுத்தவும். ஜஜகல்லா கைர். இன்ஷா அல்லா, உங்கள் பாதை மிகவும் தெளிவாக இருக்கும்.\n1. ஒரு புகழ்பெற்ற கேள்வி இருக்கிறது, \"ஏன் இஸ்லாமை விமர்சிப்பவர்களையும், இஸ்லாமை விட்டு வெளியேருபவர்களையும் கொல்லும் படி இஸ்லம் சொல்கிறது\" அவர்களின் இந்த விவரம் பொய்யானது என்று அழுத்திச் சொல்லுங்கள். இந்த வசனத்தை அவர்களுக்கு எடுத்துக்காட்டுங்கள் \"உங்களுக்கு உங்கள் மதம், எனக்கு என் மதம்\".\n2. \"இஸ்லாம் வாள் மூலம் பரப்பப்பட்டது\" என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள் \"இது யூதர்கள் மற்றும் இந்துக்கள் பரப்பிய மிகப்பெரிய பொய்யாகும், ஆனால் குர்-ஆன் மிகத்தெளிவாகச் சொல்கிறது \"இஸ்லாமில் கட்டாயமில்லை\" என்று பதில் சொல்லுங்கள்.\n3. யாராவது குர்-ஆனின் மிக கொடூரமான வசனங்களை எடுத்திக்காட்டினால், அவர்கள் வசனங்களை பாதிபாதியாகவும், மற்றும் அங்கு ஒன்று இங்கு ஒன்றாக எடுத்து காட்டுகிறார்கள் என்று குற்றம் சாட்டுங்கள்.\n4. ஒருவேளை அவர்கள் முழு வனத்தையும், மற்றும் முந்தைய பிந்தைய வசனங்களையும் எடுத்துக் காட்டினால், அவர்கள் பயன்படுத்திய \"குர்-ஆன் மொழிபெயர்ப்பு\" தவறானது என்றுச் சொல்லுங்கள்.\n5. ஒருவேளை அவர் பத்து வித்தியாசமான மொழிபெயர்ப்புகளை கொண்டுவந்து காட்டினால, சரியான பொருள் குர்-ஆனை அரபியில் படித்தால் தான் புரியும் என்றுச் சொல்லுங்கள்.\n6. ஒரு வேளை அவர் அரபி மொழியில் மிகவும் புலமைமிக்கவராக இருந்தால், அந்த வசனங்களின் பொருள் வெளிப்படையாக தெரிவது போல் எழுத்தின் படி இல்லாமல் சில மறைந்த பொருளும் உண்டு என்றுச் அழுத்திச் சொல்லுங்கள்.\n7. அவர் இன்னும் விட்டுக்கொடுக்காமல் திடமாக இருந்தால், இந்த வசனங்களின் பொருள் சீராவும், ஹதீஸ்களும் படிக்காமல், எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்று தெரிந்துக்கொள்ளாமல் படித்தால் புரியாது என்றுச் சொல்லுங்கள்.\n8. ஒருவேளை அவர், ஹதீஸ்களையும், சீராவையும் மேற்கோள் காட்டி, எந்த சூழ்நிலையில் அவைகள் சொல்லப்பட்டது என்றும் மற்றும் முகமது செய்த கொலைகள், கற்பழிப்புகள், வழிப்பறி கொல்லைகள் போன்றவற்றிற்கு ஆதாரங்களை முன்வைத்தால், ஹதீஸ்கள், மற்றும் சீரா எல்லாம் கேட்டு எழுதியவைகள், அவைகள் தவறானவை, குர்-ஆன் மட்டும் தான் சரியானது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லுங்கள்.\n9. இதற்கு அவர், \"குர்-ஆன் என்பது மனிதன் உருவாக்கியது, குர்-ஆன் புனிதமானது என்று ஏதாவது ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்\" என்று உங்களை கேட்டால். டாக்டர் புகைலி எழுதிய \"குர்-ஆனில் அறிவியல்\" என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டுங்கள். மற்றும் டாக்டர் புகைலி சொல்வது போல தற்கால விஞ்ஞானம் குர்-ஆனில் சொல்லப்பட்டுள்ளது என்றும், மகாத்மா காந்தி தினமும் குர்-ஆனை படித்தார் என்றும், அதைப்பற்றி அவர் புகழ்ந்து பேசினார் என்றும் அவருக்குச் சொல்லுங்கள்.\n10. இதற்கு அவர், டாக்டர் புகைலி என்பவர் சவுதி அரேபியாவின் சம்பளத்தின் கீழ் வேலை செய்தார். அவராவது, மகாத்மா காந்தியாவது தங்கள் மதத்தை மாற்றிக்கொண்டு முஸ்லீமாகவில்லை. மற்றும் டாக்டர் புகைலின் ஆராய்ச்சியை பல ஆராய்ச்சியாளர்கள், மேதாவிகள் தவறானது என்றும், அவருக்கு சவால் கொடுத்தும், அவர் சொன்ன கருத்துகள் தவறானது என்றும் எப்போதோ நிரூபித்துவிட்டார்கள் என்று அவர் சொன்னால். அந்த மேதாவிகளை ஜாகிர் நாயக்கிடம் விவாதத்திற்கு வரும் படி அவருக்குச் சொல்லுங்கள்.\n11. இன்னும் அந்த பூச்சி(நபர்), விட்டுக்கொடுக்காமல் இருந்தால், உடனே தலைப்பை மாற்றி விட்டு, மற்ற மதங்களில், வேதங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுங்கள்.\n12. அவர் தன் வாதத்திலேயே தொடர்ந்தால், அவரை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுங்கள், அவமானப்படுத்துங்கள், அவனை யூதனே, சைனா பன்றியே, அல்லது இந்து நாயே என்று திட்டுங்கள்.\n13. இதற்கும் அவர் மசியவில்லையானால், இஸ்லாம் மீது மண் தூவுவதற்கு எவ்வளவு பணம் யூதர்களிடமிருந்து பெற்றாய் என்று கேளுங்கள்.\n14. இதற்கும் அவன் சீற்குலையவில்லையானால், அவன் அம்மாவையும், சகோதரிகளையும் அழையுங்கள், மற்றும் கெட்டவார்த்தைகளை பயன்படுத்துங்கள்.\n15. இன்னும் அவன் பிடிவாதமாக இருந்தால், அவன் மீது இப்படியாக சாபம் கூறுங்கள் \"நீ நரகத்தில் எரிவாய், கடைசிநாளில் நீ வேதனைப்படுவாய், அல்லா உன்னை உன் கல்லரையில் பிடிப்பார் ......\".\n16. மேல் சொன்ன எல்லா வழிமுறையும் தோல்வியானால், அவனை காயப்படுத்தி கொன்றுவிடுவதாக பயமுறுத்து. மற்றும் நீ அந்த விவாதத்தில் வென்றுவிட்டதாகவும், காரணம் குர்-ஆன் உண்மையிலேயே ஒரு இறைவனுடைய வேதம் என்பதால் என்று தம்பட்டம் அடித்து ஊரேல்லாம் சொல்லு.\n17. முடிந்தால், இந்த வெற்றியை நீ எளிதாக வென்றுவிட்டதாக இஸ்லாமிய வெப்தளங்களுக்கு தெரிவித்துவிடு. இப்படிப்பட்ட செய்திகள், இமாம்களுக்கும், வெப்தளத்தைல் படிப்பவர்களுக்கும், இன்னும் சிறைச்சாலைகளில் உள்ள குறைவான அறிவுடையவர்களுக்கும் இஸ்லாமைப்பற்றிச் சொல்ல பெரும் உதவியாக இருக்கும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:52 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லா, இஸ்லாம், குரான், முஸ்லீம், விவாதம்\nகேரளாவின் பிரபல இஸ்லாமிய அறிஞர் எம். எம் அக்பருக்கு (இஸ்லாம் கல்விக்கு) பதில்: குர்ஆனில் குலறுபடிகள்\n     எம். எம் அக்பருக்கு (இஸ்லாம் கல்விக்கு) பதில்: குர்ஆனில் குலறுபடிகள்\nஇஸ்லாம் கல்வி தளத்தில் அக்பர் என்பவரின் கட்டுரையை தமிழில் மொழி பெயர்த்து பதித்து இருந்தார்கள். பைபிள் பற்றி பல கருத்துக்களை முன்வைத்தார்கள். மற்றும் பைபிளில் பல முரண்பாடுகள் இருக்கிறது என்று எழுதியிருந்தார்கள். அவர்கள் முன்வைத்த விவரங்களுக்கு பதில் தருவது கிறிஸ்தவர்களின் கடமை என்பதால், இந்த பதிலை ஒரு தொடர் கட்டுரையாக எழுதுகிறேன். ஆனால், இஸ்லாம் அறிஞர்கள் மட்டும் \" குர்ஆனில் உள்ள முரண்பாடுகளை, தவறுகளை\" கிறிஸ்தவர்கள் சுட்டிக்காட்டினால் பதில் தருவதில்லை. இது ஒன்றே போதும், குர்ஆன் ஒரு வேதம் இல்லை என்பதற்கு. அப்படி எங்கள் கேள்விகளுக்கு பதில் தர விரும்புகிறவர்கள் என் தளத்தில் ( www.geocities.com/isa_koran ) பதித்து இருக்கும் பல இஸ்லாமிய கட்டுரைகளை படித்து பதில் தரமுயற்சி செய்யும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதே கட்டுரையை வாழ்க்கை கல்வி என்ற தளமும் வெளியிட்டுள்ளது.\nதேங்கை முனீப் அவர்களுக்கு ஈஸா குர்ஆன் பதில்:\nஅருமையான நண்பரே, எம். எம். அக்பர் அவர்கள் எழுதிய மூல கட்டுரையின் தொடுப்பை கொடுப்பீர்களானால் மிகவும் எனக்கு உதவியாக இருக்கும். அல்லது இக்கட்டுரை எம். எம். அக்பர் அவர்கள் பேசிய பேச்சிலிருந்து எடுத்து மொழி பெயர்த்து இருந்தால், அதன் தொடுப்போ அல்லது அங்கு எங்கு கிடைக்கும் என்று தெரிவித்தால், மிகவும் உதவியாக இருக்கும்.\nஏன் நான் மூல தொடுப்பை கேட்கிறேன் என்றால், எம். எம். அகபர் அவர்கள் கிறிஸ்தவத்தைப் பற்றி சொன்ன மற்ற விவரங்களை நான் தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன். ஒருவேளை என் பதிலுக்கு அவர் மறுப்புச் சொல்ல இது ஏதுவாகும்.\nஅன்பு நண்பர் முனீப் அவர்களே, இந்த கணினி, மற்றும் இணையம் யுகத்தில் ஒரு கட்டுரையை மொழிப் பெயர்க்கும் போது, மூல தொடுப்பை கொடுக்காமல், அல்லது அதன் மற்ற விவரங்களை கொடுக்காமல் எழுதுவது எப்படி நியாயமாகும் என்று நினைக்கிறீர்கள்\nஇறைவெளிப்பாட்டின் அடிப்படையில் சமுதாயத்தை வழிநடத்திய இறைதூதர்கள் மற்றும் அவர்களுக்கு அருளப்பட்ட இறைவசனங்களின் தாக்கத்தை உட்கொண்ட ஒரு நூலே பைபிள் என்பதில் முஸ்லிம்களுக்கு மாற்று அபிப்பிராயம் இல்லை. இறைவசனங்களும் தீர்க்கதரிசிகளின் உபதேசங்களும் வரலாற்றாசிரியர்களின் அபிப்பிராயங்களும் புரோகிதக் கருத்துக்களும் சேர்ந்த ஒரு கலவையே பைபிள். தீர்க்கதரிசிகளின் வாழ்க்கைப் புராணங்கள் பைபிளின் முதுகெலும்பு எனலாம். இந்த வாழ்க்கைப் புராணங்களின் மேல் புரோகிதக் கருத்துக்களைப் பொதிந்து உருவாக்கப்பட்டதே இன்று நடைமுறையில் உள்ள பைபிள் என்று கூறினால் வியப்படையத் தேவையில்லை.\nபைபிளில் காணப்படும் பல வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் தீர்க்கதரிசனங்கள் திருக்குர்ஆனில் உள்ள தகவல்களை ஒப்ப அமைந்திருப்பதைக் காணலாம். பைபிளில் காணப்படும் அத்தகைய தகவல்கள் இறைவசனங்கள், கண்ணால் கண்ட காட்சிகள் மற்றும் பிறர் கூறக் கேட்ட கருத்துக்களின் அடிப்படையில் பிற்கால எழுத்தாளர்களால் பதிவுசெய்யப்பட்டவை ஆகும். புரோகிதர்களின் மனித அபிப்பிராயங்கள் பைபிளில் மலிந்து காணப்படுவதால் முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்களும், அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களும் பைபிளில் நிறைந்து காணப்படுகின்றது.\nஇயேசுவின் பிறப்பைப் பற்றி பைபிள் சொல்லும் விவரங்களை மாற்றி முகமது சொன்ன அல்லது குர்ஆனில் உள்ள விவரங்கள் தவறானவை என்று \" இயேசுவிற்கு நேர்ந்ததென்ன\" என்ற தொடர் கட்டுரைகளில் நான் விவரித்துள்ளேன். அவைகளுக்கு இது வரை பதில் இல்லை. இவைகளை படிப்பவர்கள் \"குர்ஆன் சொல்லும் விவரங்களில் பல தவறுகள் இருப்பதை \" நன்றாக புரிந்துக்கொண்டு இருப்பார்கள்.\nபைபிள் மீது நீங்கள் வைத்த குற்றச்சாட்டிற்கு என் பதிலாக கீழ் கண்ட கட்டுரைகளை முன்வைக்கிறேன். பைபிள் மட்டும் தான் இறைவனின் வார்த்தை என்பதை நிருபிக்க நான் பதில் தருகிறேன், அது போல, குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதை நிருபிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பை தருகிறேன். இக்கட்டுரைகளுக்கு பதில் தாருங்கள்.\n பாகம் 1 , பாகம் 2 , பாகம் 3 , பாகம் 4 , பாகம் 5 , பாகம் 6\n(இந்த கட்டுரைகள் இது தான் இஸ்லாம் தளத்தின் கட்டுரைக்கு பதிலாக நான் எழுதினாலும், இஸ்லாம் பற்றியுள்ள விவரங்களை, குர் ஆன் பற்றிய என் கேள்விகளை, குற்றச்சாட்டுகளை மட்டுமே எடுத்துக்கொண்டு பதில் தர முயலுங்கள்.)\nதிருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள வரலாற்றுத் தகவல்கள் இதிலிருந்து முற்றிலும் வேறபட்டுள்ளது. அது அருளப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை எந்த மனிதக் கரங்களாலும் மாசுபடாமல் அதன் பரிசுத்தத் தன்மையிலேயே நிலைத்திருக்கின்றது. எனவே அது கூறும் வரலாற்றுத் தகவல்கள் முற்றிலும் உண்மையானவையகவும் முரண்பாடுகளற்றவையாகவும் பரிபூரணத் தன்மை வாய்ந்ததாகவும் நிலைத்து நிற்கின்றன. எனவே திருக்குர்ஆனில் எந்த முரண்பாடுகளையும் விமர்சகர்களால் கூறமுடியாது. அவ்வாறு விமர்சித்தாலும் சான்றுகளின் துணையோடு அவற்றை நிரூபிக்க இயலாது என்பதே உண்மை.\nஇறைவசனங்களின் தாக்கம் உள்ள பைபிளிலும் இறைவசனங்களை மட்டுமே கொண்ட திருக்குர்ஆனிலும் வரலாற்றுத் தகவல்கள் அடிப்படையில் ஒன்றாகத் தோன்றினாலும் அவற்றை விளக்கும் தொனியில் இரண்டிற்கு மத்தியிலும் பாரிய வேறுபாடுகள் நிலவுகின்றன. இத்தகைய வேறுபாடுகள் திருக்குர்ஆன் இறைவாக்கு என்பதை உண்மைப் படுத்துவதோடு\nபைபிள் மனிதக் கற்பனைகளின் கலவை என்பதையும் நிரூபிக்கின்றன. சில உதாரணங்களைக் கொண்டு இதனை நிரூபிப்போம்.\nஈஸா குர்ஆன் பதில் :\nபைபிளை மாற்றிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டும் அறிஞர்களே, முதலில்:\nஏன் முந்தைய வேதங்களை மக்கள் மாற்றும் போது, அதை தடுக்க சக்தி இல்லாமல் அல்லா சும்மா இருந்துவிட்டார்\nமக்கள் முந்தைய வேதங்களை மாற்றினால் மாற்றட்டும் என்று அவராகவே வேண்டுமென்றே விட்டுவிட்டாரா\nஇந்த விவரங்கள் குர்ஆன் இறைவனின் வேதம் அல்ல என்பதை நிருபிக்கிறது. இதோ கீழ் கண்ட கட்டுரையை பைபிள் மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டிற்கு பதிலாக முன் வைக்கிறேன்.\nகட்டுரை: குர் ஆன் பாதுகாக்கப்பட்டதா\n என்ற கேள்வியை மிகவும் ஆணித்தரமாக இக்கட்டுரை கேட்கிறது. இதற்கு பதில் தாருங்கள்.\nஇயேசுவின் பிறப்பில் கைவைத்து சரியான விவரங்களை தரமுடியாமல் திணறும் குர்ஆன், இயேசுவின் சிலுவை மரண விஷயத்திலும் கைவைத்துவிட்டு மாட்டிக்கொண்டுள்ளது.\n\"ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா \" என்ற கட்டுரையை உங்களுக்கு நான் பதிலாக முன்வைக்கிறேன்.\nகட்டுரை: ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா (அறியாமையில் கிறிஸ்தவத்தை துவக்கிய அல்லா)\nகிறிஸ்தவம் ஆரம்பிப்பதற்கு காரணம் அல்லா தான்.\nகிறிஸ்தவம் இஸ்லாமை விட அதிகமாக இப்போது வளர்ந்துள்ளது என்பதற்கு காரணம் அல்லா தான்.\nஅவ்வளவு ஏன், கிறிஸ்தவத்தை வளர்த்ததே அல்லா தான் என்று இக்கட்டுரைச் சொல்கிறது.\nபைபிளில் வரலாற்று தவறுகள் உள்ளது, மக்கள் அதை மாற்றி விட்டார்கள் , அதில் முரண்பாடுகள் உள்ளது என்றுச் சொல்லும் நண்பரே, இதோ இந்த கட்டுரைகள் நீங்கள் சொன்ன எல்லா குற்றச்சாட்டுகள் அனைத்தும் குர்ஆனுக்கு பொருந்துகிறது என்றுச் சொல்கிறது. இதற்கு பதில் கொடுத்து உங்கள் நிலையை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.\nபைபிளோடு ஒப்பிட குர்ஆன் தகுதியானது அல்ல:\nஎம். எம். அக்பர் அவர்களே, முனீப் அவர்களே கீழ் கண்ட கட்டுரையை படித்துப்பாருங்கள். அதாவது, பைபிளோடு குர்ஆனை ஒப்பிடக்கூடாது, அது தவறானது என்று இக்கட்டுரை சொல்கிறது. ஏனென்றால், பைபிள் தன் வசனங்கள் எந்த சூழலில் சொல்லப்பட்டது என்ற விவரங்களை தன்னிடம் கொண்டுள்ளது. எனவே, அவைகளை புரிந்துக்கொள்ள ஹதீஸ்கள் போல புத்தகங்கள் தேவையில்லை. ஆனால், குர்ஆனின் வசனங்கள் புரிந்துக்கொள்ள ஹதீஸ்கள் (இவைகளின் உண்மையும், பொய்யும் இருக்கிறது என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள்), முகமதுவின் வாழ்க்கை வரலாறுகள் (சீராக்கள்) தேவைப்படுகின்றது. ஒரு சராசரி மனிதன் ஹதீஸ்கள், சீராக்கள் உதவியில்லாமல் குர்ஆனை புரிந்துக்கொள்ளமுடியாது. ஆனால், எந்த ஒரு புத்தகத்தின் உதவி இல்லாமல் பைபிளின் அடிப்படை கோட்பாடுகள், சத்தியங்கள் என்ன என்று சரியாக பைபிள் ஒன்றை படிப்பதன் மூலம் ஒரு சராசரி மனிதன் புரிந்துக்கொள்ளமுடியும்.\nஎனவே, குர்ஆன் முழுமை அடைந்தது என்றுச் சொல்லும் நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால், இனி அப்படி சொல்லவேண்டாம் என்று கீழ் கண்ட கட்டுரையின் ஆசிரியர் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, உங்கள் குற்றச்சாட்டிற்கு பதிலாக அக்கட்டுரையை நான் முன்வைக்கிறேன்.\nதமிழ் கட்டுரை: பைபிளையும், குர் ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nஎம். எம். அக்பர் அவர்கள் எழுதிய இக்கட்டுரையில் சொல்லப்பட்ட மற்ற விவரங்களுக்கு அடுத்த கட்டுரையில் பதில் தருகிறேன். தேவன் ஆதாமை, ஏவாளை படைத்தது முதல் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் கூடிய சீக்கிரத்தில் கர்த்தருக்கு சித்தமானால் பார்க்கலாம். என் பதில்களோடு கூட, படைப்பு விவரங்களிலும் குர்ஆன் செய்துள்ள தவறுகள் என்ன என்பதையும் தெரிந்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் பைபிள் சொல்லும் விவரங்கள் எவ்வளவு சரியானவை என்பதையும் அடுத்த கட்டுரைகளில் தெரிந்துக்கொள்ளலாம்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:20 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_26.html", "date_download": "2018-07-23T11:58:12Z", "digest": "sha1:A5PQGRLEXJZG55XZWBMNJH2XNGKG6SEK", "length": 25861, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "கனிந்துவரும் கணித வாய்ப்புகள்", "raw_content": "\nகனிந்துவரும் கணித வாய்ப்புகள் இரா. சிவராமன் ஒருங்கிணைந்த கணித அறிவியல் பட்டம் புகழ்பெற்ற தேசியக் கல்வி நிறுவனங்களில் ஒருங்கிணைந்த அறிவியல் படிப்பான Integrated BS-MS எனும் பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம். கணிதம் மட்டுமல்லாது இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற அறிவியல் துறைகளிலும் இந்தப் பட்டப்படிப்பு உண்டு. இப்படிப்பைப் பயிலும் மாணவர்களுக்கு மாதாமாதம் ஊக்கத்தொகையாக ரூ.5,000 முதல் வழங்கப்படுகிறது. இந்த ஒருங்கிணைந்த முதுகலை பட்ட படிப்புக்குப் பிறகு ஆய்வு பட்டப் படிப்பை மேற்கொள்ளலாம். கீழ்வரும் புகழ்பெற்ற கல்வி நிலையங்களில் பயின்றால் உடனடியாகத் தகுந்த வேலை கிடைக்கும். இந்திய அறிவியல் கல்வி நிலையம் (Indian Institute of Science - IISc) ஏழு இடங்களில் உள்ள இந்தியக் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்கள் (Indian Institutes of Science Education and Research - IISERs) தேசிய அறிவியல் ஆய்வு நிறுவனம் (National Institutes of Science Education and Research - NISER) மும்பை பல்கலைக்கழகம் மற்றும் மத்திய அரசின் அணு ஆற்றல் துறை (UM-DAE Centre for Excellence in Basic Sciences) பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிலையம் (Birla Institute of Technology and Science - BITS) இத்தாலி நாட்டு அறிவியல் மேதை கலீலியோ, “இப்புவி கணித மொழியால் எழுதப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார். அதேபோல, ஜெர்மன் நாட்டு கணித மேதை கவுஸ் ‘கணிதம் அறிவியலின் இளவரசி’ என்றார். இவ்விருவரும் கணிதத்தைத் தவிரப் பல்வேறு அறிவியல் துறைகளிலும் மகத்தான சாதனைகளைப் புரிந்தவர்கள். ஆனால், கணிதத்துக்கு எதற்காக இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் இன்றைய சூழலில் மருத்துவத் துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் கணிதம் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கும்போது கலீலியோவும் கவுஸூம் கூறியது முற்றிலும் உண்மை எனத் தெரிகிறது. இப்படிப்பட்ட தன்மைகொண்ட கணிதத்தை எங்கெல்லாம் படித்துப் பயன் பெறலாம் எனக் காண்போம். பிளஸ் டூ முடித்தவர்கள் கணிதவியல் பாடத்தில் இளங்கலை பட்டம் பயிலலாம் என்பது பொதுவாக எல்லோருக்குமே தெரிந்திருக்கும். ஆனால் அதையும் தாண்டி எவ்வளவோ படிப்புகள் கணிதப் புலத்தில் இருக்கின்றன. அவற்றைப் படிப்பவர்களுக்கு பிரகாசமான எதிர்காலமும் உள்ளது. சிறப்பான பட்டம் பெங்களூருவில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிலையம் (ISI), சென்னையில் உள்ள சென்னை கணிதவியல் நிறுவனம் (CMI) ஆகிய கல்விக்கூடங்களில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்றுக் கணிதத்தில் இளங்கலை படிக்கலாம். இந்த இரண்டு நிறுவனங்களிலும் கணித பட்டப்படிப்பை முடிப்பதென்பது இந்திய அளவில் மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. கணிதப் பாடத்தில் B.S. எனும் நான்கு ஆண்டு பட்டப் படிப்பை ஐ.ஐ.டி கான்பூர், ஐ.ஐ.எஸ்.சி. பெங்களூரு ஆகிய கல்வி நிலையங்களில் படிக்கலாம். அதேபோல பிளஸ் டூ-வுக்குப் பிறகு ஐந்து ஆண்டுகள் கொண்ட ஒருங்கிணைந்த கணித முதுகலை பட்ட படிப்பில் (Integrated M.Sc.) சேரலாம். ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம், தேஜ்பூர் பல்கலைக்கழகம் இப்படிப்புக்கு உகந்தவை. வேறு சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், தனியார் பல்கலைக்கழகங்களும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் இந்த ஐந்தாண்டு பட்டப்படிப்பை வழங்குகின்றன. ஊக்கத்தொகையும் பணியும் கணிதத்தில் இளங்கலை படிப்பை முடித்த பிறகு தமிழக அரசு நடத்தும் தமிழகப் பொது நுழைவுத் தேர்வு (TANCET) எனும் தேர்வு மூலம் M.C.A. அல்லது M.B.A. அரசு கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் படிக்கலாம். இப்படிப்புகளை முடித்தால் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களில் வேலை கிடைக்கும். கணிதத்தில் இளங்கலை படிப்பு முடித்தவர்கள் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் முதுகலை பயில ஒருங்கிணைந்த சேர்க்கை தேர்வில் (Joint Admission Test - JAM) தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் உள்ள பதினைந்து ஐ. ஐ. டி களிலும், இந்திய அறிவியல் நிலையம் உட்பட 26 நிறுவனங்களில் அந்தந்த அறிவியல் துறைகளில் முதுகலை , பிஎச்.டி. ஆய்வு படிப்புகளை படிக்கலாம். சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம், மும்பை பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் உட்படப் பல முக்கிய அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வு மூலம் கணித்ததில் முதுகலை, பிஎச்.டி. (Ph.D.) ஆய்வுப் பட்டப் படிப்புகளில் சேரலாம். இவை தவிரப் பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் தனியார் பல்கலைக்கழகங்களிலும் கணிதத்தில் முதுகலை மற்றும் ஆய்வு பட்டங்களைப் படிக்கலாம். கணிதத்தில் பிஎச்.டி. ஆய்வு படிப்பை முடித்தால் கல்வி நிலையங்களில் பேராசிரியராகப் பணியாற்றலாம். ஒருங்கிணைந்த முதுகலை மற்றும் பிஎச்.டி. ஆய்வு பட்டம் மேற்கொள்ள மும்பையில் உள்ள டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிலையம் (Tata Institute of Fundamental Research - TIFR), சென்னையில் உள்ள கணிதவியல் நிறுவனம் (Institute of Mathematical Sciences – IMSc), அலகாபாத்தில் உள்ள ஹரீஷ் சந்திரா ஆய்வு நிலையம் (Harish Chandra Research Institute – HRI) போன்றவை மிக முக்கியமானவை. இந்த மூன்று ஆய்வு நிலையங்களிலும் சேர தேசியக் கணித வாரியம் (National Board of Higher Mathematics – NBHM) நடத்தும் நுழைவுத் தேர்விலும், நேர்காணலிலும் வெற்றி பெற வேண்டும். மேற்கண்ட தேசிய முக்கியத்துவம் பெற்ற கல்வி நிலையங்களில் ஆய்வு புரியும் மாணவர்களுக்கு தற்சமயம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.32 ஆயிரம்வரை மத்திய அரசு ஆய்வு ஊக்கத்தொகை வழங்குகிறது. முதுகலை முடித்த பிறகு (அல்லது இறுதியாண்டில்) (Graduate Aptitude Test in Engineering – GATE) எனும் தேர்வை எழுதலாம். இதன் மூலம் பிஎச்.டி. ஆய்வு பட்ட படிப்பும், பொறியியல், தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டங்கள் பயிலலாம். கணிதத்தில் இத்தேர்வை வெற்றி பெற்றவர்கள் கணினிப் பொறியியல் மற்றும் மனிதவளத் துறைகளில் எம். டெக். (M.Tech.) எனும் தொழில்நுட்ப முதுகலை பட்டம் பெறலாம். இதற்கு மாதாமாதம் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. பேராசிரியர் ஆகலாம் முதுகலை படிக்கும் இறுதியாண்டிலோ அல்லது முடித்த பிறகோ தேசியத் தகுதி தேர்வு முக்கிய தேர்வை எழுதலாம். ஒவ்வோர் ஆண்டும் இருமுறை நடத்தப்படும் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பிஎச்.டி. ஆய்வுப் பட்டத்தை மத்திய அரசு மானியத்துடன் படிக்கலாம். மேலும், இதில் தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் எந்தக் கல்வி நிறுவனத்திலும் உதவிப் பேராசிரியராகப் பணிக்குச் சேரலாம். செட் எனும் State Eligibility Test – SET மாநிலம் சார்ந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் அந்தந்த மாநிலக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணி புரியலாம். தற்சமயம் அரசு கல்லூரிகளிலோ அல்லது பல்கலைக்கழகங்களிலோ உதவிப் பேராசிரியராகச் சேர்வதற்கு நெட் அல்லது செட் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் எனப் பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission - UGC) தெரிவித்துள்ளது. அதேபோல, பல்கலைக்கழகங்களில் பணிபுரிபவர்கள் கட்டாயம் பிஎச்.டி. ஆய்வு பட்டம் முடித்தவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணிதத்தில் முதுகலை பட்டம் பெற்றால் பல நிறுவனங்களிலும், பள்ளிகளிலும் (பி.எட். பட்டத்துடன்) பணிக்குச் சேரலாம். அதேபோல பிஎச்.டி. முடித்தால் பேராசிரியராகவோ குறிப்பிட்ட நிறுவனங்களில் ஆராய்ச்சி பிரிவில் வல்லுனராகவோ சேரலாம். இவை அனைத்தையும்விட டி.என்.பி.எஸ்.சி, யூ.பி.எஸ்.சி. போன்ற அனைத்து அரசு தேர்வுகளிலும், வங்கித் தேர்வுகளிலும் கணிதம் பயின்றவர்கள் எளிமையாக வெற்றி பெறலாம். எனவே கணிதத்தை முறையாகப் பயின்று, தகுந்த பயிற்சி மேற்கொண்டால் உங்கள் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கட்டுரையாளர் முனைவர். இரா. சிவராமன், இணைப் பேராசிரியர், கணிதத் துறை, து. கோ. வைணவக் கல்லூரி,சென்னை. தொடர்புக்கு: piemathematicians@yahoo.com\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nகடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து விரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இந்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல், அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் க…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.visarnews.com/2017/10/26-10-2017-raasi-palan-26102017.html", "date_download": "2018-07-23T11:59:51Z", "digest": "sha1:JP7TDLM4EPO4B2ULS6DPJFEADVTWQRCF", "length": 26211, "nlines": 293, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 26-10-2017 | Raasi Palan 26/10/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தள்ளி போன விஷயங்கள் உடனே முடியும். கைமாற்றாக வாங்கி யிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். உறவினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மன ப்பான்மை தலை தூக்கும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nகடகம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகடகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியா பாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.\nசிம்மம்: வருங்கால திட்டத்தில் ஒன்று நிறை வேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nகன்னி: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாய்வழி உறவினர் களால் அலைச்சல் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nதுலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். வெற்றி பெறும் நாள்.\nவிருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகு, இளமை கூடும். வராது என்றிருந்த பணம் வரும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nதனுசு: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். பூராடம் நட்சத்திரக்காரர்கள் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். போராட்டமான நாள்.\nமகரம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nகும்பம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மதிப்புக் கூடும் நாள்.\nமீனம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nகமல் கோபத்திற்கு ஆளான ரம்யா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவானம்..\n'நான் ஏன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன்'...\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஓரினச்சேர்க்கை... தொடரும் விவாதம், என்ன சொல்கிறது நீதிமன்றம்\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டுமா ; இத படிங்க ப்ளீஸ...\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள...\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/30647", "date_download": "2018-07-23T11:26:33Z", "digest": "sha1:46ZX2GETNVZ24SSCFJCXTWLIUINHFM64", "length": 5791, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "மட்டக்களப்பில் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மட்டக்களப்பில் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி\nமட்டக்களப்பில் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி\nமட்டக்களப்பு பொலீஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு 10 ஆம் குறுக்கில் வீடொன்றிலிருந்த நபர் ஒருவர் கத்திக் குத்துக் காயங்களுடன் மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதோடு மற்றொருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கத்திக்குத்து காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநேற்று (25) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் வேலாயுதம் புஸ்பாகரன் எனும் 51 வயதான குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.\nகுடும்பப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராரே கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவசீம் தாஜுதீனின் கொலையுடன் மஹிந்தவை தொடர்புபடுத்த சதி: உதய கம்மன்பில\nNext articleகளனி பல்கலைகழகம் இடை நிறுத்தம்\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\nகாட்டுயானைகளின் துவம்சம் 4 வீடுகள் சேதம்\nமட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று சடலங்கள் மீட்பு\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/32429", "date_download": "2018-07-23T11:22:55Z", "digest": "sha1:6IE3B7LMD2IFW4NUBAMMENQMIJSGKVJR", "length": 5331, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் ஆர்பாட்டம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் ஆர்பாட்டம்\nகிழக்கு பல்கலைகழக மாணவர்கள் ஆர்பாட்டம்\nகிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மூன்றாம் வருட மாணவர்கள் இன்று (29) பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கல்லடியிலுள்ள அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் வீதியில் அமர்ந்திருந்து பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகல்விச்சுற்றுலா தாமதப்படுத்தப்படுவதாகவும் அடிக்கடி நிகழ்வுகள் நடைபெறுவதால் பாடங்கள் நடைபெறுவதில்லையெனவும் நிர்வாக அடக்குமுறை காரணமாக மாணவர்கள் சுதந்திரமாக செயற்பட முடியாதுள்ளதாகவும் ஆர்பாட்டகாரார்கள் தெரிவித்தனர்.\nPrevious articleகோறளைப்பற்று அபிவிருத்தி குழு கூட்டம்\nNext articleஷாங்காய் விமான நிலையத்தில் தீ விபத்து: இருவர் பலி\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\nகாட்டுயானைகளின் துவம்சம் 4 வீடுகள் சேதம்\nமட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று சடலங்கள் மீட்பு\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chinnuadhithya.wordpress.com/2016/01/08/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3/", "date_download": "2018-07-23T11:42:29Z", "digest": "sha1:4SR7TEBFQV2EAF3BZJMEPGKZFDK2J3R4", "length": 5201, "nlines": 47, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "வித்தியாசமான பொங்கல் கொண்டாட்டங்கள் – chinnuadhithya", "raw_content": "\nமேற்கு வங்க மக்கள் பொங்கல் பண்டிகையை காசாகர் மேளா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். “ சாகர் “ என்றால் வற்றாத கடல் என்று பொருள். அன்று கங்கை நதியில் நீராடி கும்மியடித்து ஆடிப்பாடி விருந்துண்டு கொண்டாடி மகிழ்வர்.\nபஞ்சாப் மானிலத்தில் லோகிரி திரு நாள் என்ற பெயரில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலன்ரு தீ மூட்டி யாகம் வளர்த்து சோளப்பொரி இனிப்பு அரிசியைத் தீயில் போட்டு கிராமியப் பாடல்கள் பாடி மகிழ்வார்கள். காவியில் அரிசி கலந்து அதை சாந்துபொட்டாக சகோதரிகள் நெற்றியில் இட்டு நன்றாக அவர்கள் வாழ இறைவனிடம் வேண்டுவர்.\nஉத்திரப்பிரதேசத்தில் பொங்கலன்று வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு ஒரு தட்டில் கரும்புத்துண்டை வைத்து வெற்றிலைப் பாக்குடன் தாம்பூலமாக கொடுப்பது வழக்கம்.\nஅஸ்ஸாம் மானில மக்கள் போகலி பிஹி என்ற பெயரில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் அவர்களது பாரம்பரிய உடை அணிந்து வயல்வெளிகளில் கொட்டகைப் போட்டு இரவு முழுவதும் ஆடல் பாடல் சுவையான விருந்து என மகிழ்வர். விடியற்காலை அந்த கொட்டகைகளுக்கு தீ மூட்டி பய பக்தியுடன் வழிபடுவர்.\nகுஜராத் மானில மக்கள் பொங்கல் திரு நாளை புனித திரு நாளாகக் கருதுகின்றனர். அன்று புது பாத்திரங்கள் வாங்கி பயன்படுத்துவர். அனைவரும் மாடிக்குச் சென்று பட்டம் பறக்கவிட்டு மகிழ்ச்சியாகக் கொண்டாடுவர்.\nமகாராஷ்டிர மக்கள் குறிப்பாக மராத்தி பேசும் மக்கள் சர்க்கரைப்பாகில் உணவு நிறங்கள் கலந்து பாதாம் முந்திரி பிஸ்தா அக்ரூட் எனப் பாகில் போட்டு எடுத்து அதைக் கடவுளுக்குப் படைப்பார்கள்.\nPrevious postபணம் எனக்கு பெரிசில்லே……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chinnuadhithya.wordpress.com/2017/04/13/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-07-23T11:42:08Z", "digest": "sha1:5M4BWI3IL4UDTC4NXYACUGJD2W5VTYWK", "length": 6312, "nlines": 70, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "தொலைந்து போன என் அக்ரஹாரம் – chinnuadhithya", "raw_content": "\nதொலைந்து போன என் அக்ரஹாரம்\nதொலைந்து போன என் அக்ரஹாரம்\nகாவி கோடிட்டு கட்டங்கள் போட்ட அத்திண்ணையில் தான் எங்கல் வேதங்கள் ஒலித்துக்கொண்டிருக்கும்.\nஅங்கொரு ஓரத்தில் முன் தினம் கிடைத்த நெல்மணிகள் எம் குலப்பெண்களால் கையுரலில் அரைப்பட்டுக்கொண்டிருக்கும்\nஎல்லா காலங்களிலும் இருள் நீக்கும் தீபமேற்ற தலைவாசலிருபுறமும் மாடப்பகுதிகளிருக்கும்.\nகொல்லையில் குலை தள்ளும் வாழையும் நெல்லியும் கொய்யா மரத்துடன் மாமரங்களும் மகுடமாய் துளசி பீடத்தையும் எல்லோரஹத்திலும் காணலாம்.\nபிரம்ம முகூர்த்ததில் வீதியில் நடை பயில்வோர் விடுபட்ட சுப்ரபாதத்தை இன்னொரு வீதியில் தொடராக கேட்கலாம்.\nபசுஞ்சாணம் தெளித்து பச்சரிசி மாக்கோலமிட அத்தனை ஜீவன்களும் அதையுண்டு பசி தீர்க்கும்.\nஔபாஷனத்தால் எல்லோர் வீட்டு கூறைகளும் மேகக்கூட்டத்தால் சூழ்ந்ததைப் போல் காட்சியளிக்கும்.\nபுளியம் முத்துக்களும் சதுரங்க தாயங்களும் எங்கள் சிறுவர்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும்\nதயிர் மத்தின் சத்தங்களால் தாழியில் நவ நீதமது புது பிறபெடுத்து கொண்டிருக்கும்.\nநாளொரு தினமாய் நாயன்மாரும் ஆழ்வாரும் வீதியில் உலா வந்து செல்வர்.\nபதினென் பருவாள் பாவாடை சட்டையில் பவனி வர எம் குலமகன்கள் மீது நம்பிக்கை கொண்டிருப்பாள்.\nஎங்களால் உருவான அக்ரஹாரங்கள் யாராலோ அழிகின்றன.\nவேதங்களை விற்க விதேசம் பறந்தனர் சிலர் அசௌகர்யங்கள் பல கூறி அடுக்கு மாடி குடிபுகுந்தனர் சிலர்.\nபால்ய பருவ நிகழ்ச்சிகளை மறக்க இயலாமல் பல முறை அந்த அக்ரஹாரத்தை கடக்கும் போதெல்லாம் அனல் பெருமூச்சொன்று எனை அறைந்து செல்கிறது.\nஎல்லோரும் ஆடி பாடி மகிழ்ந்த எங்கள் திருக்கோயில் ஒரு வேளை சேவைக்காக ஒளிக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது.\nஎப்போதாவது நடக்கும் எண்ணெய் காப்பிற்காகவும் நிவேதனப் பிரசாதத்திற்காகவும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் இன்னமும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.\nNext postதமிழ் புத்தாண்டே வருக\n3 thoughts on “தொலைந்து போன என் அக்ரஹாரம்”\nம்… அது ஒரு அழகிய நிலாக்காலம்…\nமிகவும் நன்றி தனபாலன் உங்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.automobiletamilan.com/news/bike/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA/", "date_download": "2018-07-23T11:53:59Z", "digest": "sha1:G2HKHQD6I3F32KHJEOSOSUM5BZOQUS23", "length": 12000, "nlines": 86, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் சிறப்பு எடிசன் விரைவில்", "raw_content": "\nஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் சிறப்பு எடிசன் விரைவில்\nசுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸர் எஸ்எஃப் பைக்குகளில் சிறப்பு பதிப்பினை பண்டிகை காலத்தில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. ஜிக்ஸெர் எஸ்பி எடிசன் விலை கூடுதலாக அமையலாம்.\nஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் என இரு மாடல்களிலும் வரவுள்ள ஜிக்ஸெர் எஸ்பி எடிசனில் புதிய வண்ணமாக மேட் கிரே வண்ணத்துடன் செக்கட் கொடி ஸ்டிக்கரிங்கினை பெற்று சிவப்பு மற்றும் கருப்பு வண்ண கலவை இருக்கையுடன் அலாய் வீல் ஸ்டைர்ப் பெற்றிருக்கும். ஸ்போர்ட்டிவ் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்.\nஜிக்ஸெர் மாடல் நேகட் பைக்காகவும் ஜிக்ஸெர் எஸ்எஃப் மாடல் அலங்கரிங்கப்பட்ட பைக் மாடலாக விற்பனையில் உள்ளது.இரு மாடல்களும் நல்ல வரவேற்பினை பெற்று சிறப்பான சந்தை மதிப்பினை 150சிசி மார்கெட்டில் பெற்று விளங்குகின்றது.\n14.6 பிஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 155சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 14 என்எம் ஆகும். இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. சுசூகி ஈகோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்தினை பெற்றுள்ள இரு பைக்குகளின் மைலேஜ் லிட்டருக்கு 50 கிமீ வரை கிடைக்கும்.\nசுசூகி ஜிக்ஸ்ர் பைக் விலை\nசுசூகி ஜிக்ஸ்ர் SF பைக் விலை\n(அனைத்தும் சென்னை ஆன்ரோடு விலை )\nசாதரன வேரியண்ட் விலையை விட கூடுதலாக ஜிக்ஸர் SP அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2017/06/blog-post_12.html", "date_download": "2018-07-23T11:32:46Z", "digest": "sha1:2GSHVNLIRALIHAJELBDELL3SJLSSBOCZ", "length": 7348, "nlines": 143, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: சீதாப்பிராட்டி சிறையில்", "raw_content": "\nதிங்கள், 12 ஜூன், 2017\nசீதாப்பிராட்டி சிறையில் இருந்த ஏற்றம் பற்றி முதலியாண்டான் ஸ்வாமி அருளிச்செய்த பத்து வார்த்தைகள்.\n1. பிராட்டிக்குச் சிறையிருப்பு போலே ஶ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸம்ஸாரத்திலிருப்பு.\n2. பிராட்டி இளயபெருமாள் விஷயத்தில் அபசாரப்பட்டு உடனே பெருமாளைப்பிரிய நேர்ந்தது போல, சேதநர்களுக்கு பாகவதாபசாரம்,எம்பெருமான் திருவடி ஸம்பந்தத்தை விலகப் பண்ணும்\n3. பிராட்டிக்கு அஶோக வனம் போலே இவர்களுக்கு ப்ரக்ருதி ஸம்பந்த ரூபமான தேஹம்.\n4. பிராட்டிக்கு அரக்கிகளின் ஸஹவாஸம் போலே இவர்களுக்கு புத்ர களத்ராதிகளின் ஸஹவாஸம்.\n5. பிராட்டிக்கு மாரீசமாயா ம்ருகக் காட்சி போலே இவர்களுக்கு \"பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ\" என்னும் படியான விஷயங்களின் காட்சி.\n6. பிராட்டிக்குத் திருவடி நேர்ப்பட்டாப்போலே இவர்களுக்கு ஆசார்யன் நேர்படுவது.\n7. பிராட்டிக்குத் திருவடி சொன்ன ஶ்ரீ ராமகுணங்கள் போலே இவர்களுக்கு ஆசார்யன் உபதேஶிக்கும் பகவத்விஷயாதிகள்.\n8. பிராட்டிக்குத் திருவடி அடையாளங்கள் கூறித் திருவாழிமோதிரம் கொடுத்தது போலே இவர்களுக்கும் குருபரம்பரா பூர்வகமான திருமந்த்ர உபதேஶம்.\n9. பிராட்டி திருவடிக்குச் சூடாமணி கொடுத்தாப்போலே இவர்கள் ஆசார்யன் விஷயத்தில் \"தலையல்லால் கைம்மாறிலேனே\" என்றிருக்குமிருப்பு.\n10. பிராட்டிக்கு ஶ்ரீ விபீஷணாழ்வானது திருமகளாருடைய (த்ரிஜடா) ஸஹவாஸமும் பேச்சும் தாரகமாயிருந்தது போலே இவர்களுக்கு பாகவத ஸஹவாஸமும் அவர்களுடைய திவ்ய ஸூக்திகளுமே தாரகமாயிருக்கும்.\nஅடியேனுக்கு கிடைத்தது அரிய பொக்கிஷம்.\nஇடுகையிட்டது Deiveegam நேரம் பிற்பகல் 3:44\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஸ்ரீ ரங்க கோபுர விமானத்தின் சிறப்பு\nராமன் - சீதை திருமணம்\nமஹா பாரதம் - குருஷேத்ரம்\nமுருகனின் 16 வகை கோலங்கள்\nநெற்றியில் திருநீறு அணிவது ஏன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2018-07-23T11:10:24Z", "digest": "sha1:2R6DLNGP36ZWZRXF23OCQZDOJ7FUROWK", "length": 8137, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "கண்டி மோதல் தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு விசாரணை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nட்ரம்பின் கோரிக்கைக்கு இணங்கவே ‘வைட் ஹெல்மட்ஸ்’ஐ வெளியேற்றினோம்: நெத்தன்யாகு\nஇமாச்சலத்தில் தீ விபத்து: ஐவர் உயிரிழப்பு\nஸ்ரீ லங்கன் -மிஹின் லங்கா மோசடி தொடர்பில் விசாரணை ஆரம்பம்\nஒரே நாளில் இரு கட்டட இடிபாடு: நால்வர் உயிரிழப்பு\nசுயநல அரசியல் நோக்குடன் பயணிக்கப் போவதில்லை: அன்ரனி டேவிட்சன்\nகண்டி மோதல் தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு விசாரணை\nகண்டி மோதல் தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு விசாரணை\nகண்டியில் இடம்பெற்ற இனங்களுக்கிடையிலான மோதலை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதில் பொலிஸார் அசமந்தப் போக்கில் செயற்பட்டதாக எழுந்துள்ள விமர்சனங்கள் தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு சிறப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.\nகுறித்த கருத்தின் உண்மைத் தன்மையினை அறிந்துகொள்ளும் பொருட்டு மோதல் இடம்பெற்ற இடங்களுக்கு பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சென்று தகவல் சேகரித்துள்ளனர்.\nஇதன்போது, பொலிஸார் பக்கசார்பாக நடந்துகொண்டதாகவும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட தவறியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்களும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் குற்றஞ்சாட்டியிருந்தனர்.\nமேலும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்டபோது, பொதுமக்கள் இதே கருத்தை முன்வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து பொலிஸ் ஆணைக்குழு விசாரணையை முன்னெடுத்துள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனுஷ்க குணதிலக்க இடைநிறுத்தம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்கவை, அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்\nவவுனியாவில் பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது\nவவுனியாவில் உள்ள அரச வங்கியொன்றில் பிறிதொருவருடைய அட்டையைப் பயன்படுத்தி பணத்தினைப் பெற்ற இராணுவ வீரர\nநீராடச் சென்ற சிறுமிகள் கடலில் மூழ்கி உயிரிழப்பு\nகடலில் நீராடச் சென்ற சிறுமிகள் இருவர் நீரில் ழூழ்கி உயிரிழந்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்\nபிக்கறிங் துப்பாக்கி சூடு: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்\nபிக்கறிங் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில், பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடி\nகண்டியின் 45 பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம்\nகண்டி மாவட்டத்தின் 45 பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளத\nட்ரம்பின் கோரிக்கைக்கு இணங்கவே ‘வைட் ஹெல்மட்ஸ்’ஐ வெளியேற்றினோம்: நெத்தன்யாகு\nஇமாச்சலத்தில் தீ விபத்து: ஐவர் உயிரிழப்பு\nஸ்ரீ லங்கன் -மிஹின் லங்கா மோசடி தொடர்பில் விசாரணை ஆரம்பம்\nபுதிய அரசியலமைப்பு சாத்தியமில்லை- நல்லாட்சி தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றுகிறது: நாமல்\nசுயநல அரசியல் நோக்குடன் பயணிக்கப் போவதில்லை: அன்ரனி டேவிட்சன்\nமேட்டூர் அணையில் சிறப்பு பூஜை வழிபாடு\nகாணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான இணை அலுவலகம் திறப்பு\nஅனந்தியின் பிரேரணையை சபையில் அனுமதிக்க மறுப்பு\nஎதிர்ப்புகளுக்கு அஞ்சும் நல்லாட்சியில் மரண தண்டனை சாத்தியமில்லை\nஈராக் ஆளுனா் கட்டிடத்தில் துப்பாக்கிச் சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://babblogue.typepad.com/blog/music/", "date_download": "2018-07-23T11:24:47Z", "digest": "sha1:FHGDHMIFVRIEOHY2IO5M3VUVOWBD7I62", "length": 5371, "nlines": 115, "source_domain": "babblogue.typepad.com", "title": "I think: Music", "raw_content": "\nசொல்வனம் எனும் தமிழ் இணயதள பத்திரிகையில் ட்யூட் எழுதும் ராகம்-தானம்-பல்லவி எனும் தொடர் கட்டுரையின் ஏழாவது பாகம் வெளியாகியுள்ளது. கர்னாடக சங்கீதத்தில் ஆர்வம் உள்ளோர் படித்து கருத்துக்களை பகருங்கள்.\nகர்நாடக இசைக்கச்சேரியின் பிரதான உருப்படி ராகம் தானம் பல்லவி. சுருக்கமாக ரா.தா.ப. இதுவரை துரிதப் பாடமாய் ரா.தா.ப.வில் இருக்கும் அங்கங்களை விளக்கியும், அவற்றை எவ்வாறெல்லாம் கவனித்து ரசிக்க வேண்டும் என்று ஒரு ராகமாலிகை ராட்டை பல்லவியை வைத்தும், திரையிசை உதாரணங்களுடனும், அறிமுகப்படுத்திக்கொண்டோம். ராக ஆலாபனையில் தொடங்கி, தானம் பற்றியும் பல்லவி பற்றியும் இரண்டாம் மூன்றாம் பாகங்களில் விவரித்தோம். தாளத்தை அறிமுகம்செய்துகொள்ள, ஆதி தாளம் மட்டும் விவரித்தும் மற்ற தாள வகைகளை குறிப்பிட்டும், நடைகள் பற்றி உதாரணங்களுடன் நான்காம் பாகத்தில் விவரித்தோம். நிரவல் பற்றி தெரிந்துகொள்வதற்காக முதலில் சங்கதியை அறிந்துகொண்டோம். ஐந்து மற்றும் ஆறாம் பாகங்களில் இவற்றை விவரித்துள்ளோம். இக்கட்டுரையில் அனுலோமம் பிரதிலோமம் பற்றி அறிமுகப்படுத்திக்கொள்வோம்.\nகற்க கசடற - அருணின் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "http://ch-arunprabu.blogspot.com/2013/12/blog-post_6887.html", "date_download": "2018-07-23T11:35:02Z", "digest": "sha1:BIFWI3XGNXXG4PDQB4PZ2AJXU5Z7HBKE", "length": 54094, "nlines": 204, "source_domain": "ch-arunprabu.blogspot.com", "title": "ஐயன்சொல்!: சன் நியூஸில் ஒரு பின் லாடன்", "raw_content": "\nஅரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்\n மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.\nஇந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.\nசன் நியூஸில் ஒரு பின் லாடன்\nவேதவிஞ்ஞான ஆராய்ச்சி மையத்தில் வெளிவந்த இக்கட்டுரையை எனது தளத்தில் பகிர்வதில் மகிழ்கிறேன். நண்பர் கௌதமன் எழுதியது.\nஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள் இந்த நாட்டின் நலவாழ்வை அவைதான் தூக்கிப் பிடிக்கின்றன இந்த நாட்டின் நலவாழ்வை அவைதான் தூக்கிப் பிடிக்கின்றன ஊடகங்களே மக்களுக்குப் பல புதிய கண்ணோட்டங்களைக் கொடுத்துச் சிந்திக்கத் தூண்டுகின்றன ஊடகங்களே மக்களுக்குப் பல புதிய கண்ணோட்டங்களைக் கொடுத்துச் சிந்திக்கத் தூண்டுகின்றன அதிலும் தமிழ் நாட்டில் நடுநிலை, உண்மை, உறுதி என்ற அடிப்படையில் பல கருத்துக்களை விவாதம் மூலம் கொண்டு சேர்ப்பதில் முன்னணியில் இருக்கிறோம் என்று மார் தட்டிக் கொள்வது சன் நியூஸ் தொலைக்காட்சி அதிலும் தமிழ் நாட்டில் நடுநிலை, உண்மை, உறுதி என்ற அடிப்படையில் பல கருத்துக்களை விவாதம் மூலம் கொண்டு சேர்ப்பதில் முன்னணியில் இருக்கிறோம் என்று மார் தட்டிக் கொள்வது சன் நியூஸ் தொலைக்காட்சி இதில் “நேருக்கு நேர்” என்கிற விவாத நிகழ்ச்சியை ஒருவர் பல வருடங்களாக நடத்தி வருகிறார் இதில் “நேருக்கு நேர்” என்கிற விவாத நிகழ்ச்சியை ஒருவர் பல வருடங்களாக நடத்தி வருகிறார் நிகழ்ச்சியில் இவர்தான் அதிகமாகப் பேசுவார் நிகழ்ச்சியில் இவர்தான் அதிகமாகப் பேசுவார் அவர் கருத்துக்கு மாற்றுக் கருத்துடையவர்களை பேச விடமாட்டார் அவர் கருத்துக்கு மாற்றுக் கருத்துடையவர்களை பேச விடமாட்டார் சிலசமயம் ஏளனமும் செய்வார் இவரின் சித்தாந்தப் பின்னணியிலுள்ளவர்களுக்கு, குறிப்புகள் எடுத்துக் கொடுத்து அதற்குப் பதில் சொல்பவர்களைப் பாதியில் பேச விடாமல் தடுப்பார் முடிவுரை என்ற பெயரில், அவர் கருத்துக்களை ஒரு சொற்பொழிவாக நிகழ்த்திவிட்டு, மக்கள் மன்றத்திடம் முடிவை விட்டுவிடுகிறேன் என்று தன் பொறுப்பைத் தட்டிக் கழிப்பார் முடிவுரை என்ற பெயரில், அவர் கருத்துக்களை ஒரு சொற்பொழிவாக நிகழ்த்திவிட்டு, மக்கள் மன்றத்திடம் முடிவை விட்டுவிடுகிறேன் என்று தன் பொறுப்பைத் தட்டிக் கழிப்பார் இந்த விவாதங்களுக்கு ‘’நடுநிலை, உண்மை, உறுதி’’ என்ற சிலாகிப்புகள் வேறு இந்த விவாதங்களுக்கு ‘’நடுநிலை, உண்மை, உறுதி’’ என்ற சிலாகிப்புகள் வேறு\n விவாதம் என்கிற பெயரில் விஷங்களை விதைக்கும் வீரபாண்டியன் தான் அவர்..\nஇந்த நடுநிலையாளர் தனது ’நடுநிலையை’ எப்படி நிரூபித்துள்ளார் என்று பாருங்கள்\nடில்லியிலும், காஷ்மீரிலும் நடக்கும் வெடிகுண்டுத் தாக்குதல்கள் சின்ன சம்பவங்களாம்\n2014 ம்தேர்தல் வரை முஸ்லீம்கள் தேவர், கவுண்டர், வன்னியர், செட்டியார்களுடன் இணக்கமாக இருந்து , அவர்கள் வாக்குகளைப் பெற வேண்டுமாம் தேர்தல் முடிந்தபின் இந்த இந்துக்களை முஸ்லீம்கள் ‘கவனித்துக்’ கொள்ள வேண்டுமாம் தேர்தல் முடிந்தபின் இந்த இந்துக்களை முஸ்லீம்கள் ‘கவனித்துக்’ கொள்ள வேண்டுமாம்\n இனிமேல் தான் மெயின் ரீல்\nஅது போகட்டும்,இதெல்லாம் எங்கு பேசினார் தெரியுமா\nSDPI என்ற இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சியின் ’உ.பி முசாபர் நகர் கலவரமும்- நமது சமூகக் கடமையும்’ என்ற கருத்தரங்கில் 25.11.2013 அன்று மதவெறியைத் தூண்டும் வகையில் பேசினார் இதை SDPI அமைப்பு வலைத்தளத்தில் வெளியிட்டு, பின் அந்த அமைப்பே அதை வலைத் தளத்திலிருந்து நீக்கியும் விட்டது.\nஇந்த விஷப்பாண்டியன் பேச்சும் அதன் கருத்துக்களும் சில கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புகிறது\nமதச்சார்பின்மை பற்றி வாய் கிழியப் பேசும் வீரபாண்டியன் மத அடிப்படைவாத கட்சியான SDPI கூட்டத்தில் கலந்துகொள்ளலாமா\nஉறுதியைப் பற்றி பேசும் இவரின் உறுதியின் லட்சணத்தைப் பாருங்கள் SDPI வலைத்தளத்தில் இடப்பட்டிருந்த பதிவு 19-டிசம்பர்-2013 வரை வலைத்தளத்தில் இருந்தது. இந்த விஷப்பாண்டியனின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியவுடன், SDPI வலைத்தளத்திலிருந்து இவர் பேச்சு மட்டும் நீக்கப்பட்டது. உறுதி உள்ளவன் என்றால் தைரியமாக நான்தான் பேசினேன் என்று சொல்ல வேண்டியதுதானே SDPI வலைத்தளத்தில் இடப்பட்டிருந்த பதிவு 19-டிசம்பர்-2013 வரை வலைத்தளத்தில் இருந்தது. இந்த விஷப்பாண்டியனின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியவுடன், SDPI வலைத்தளத்திலிருந்து இவர் பேச்சு மட்டும் நீக்கப்பட்டது. உறுதி உள்ளவன் என்றால் தைரியமாக நான்தான் பேசினேன் என்று சொல்ல வேண்டியதுதானே பேடிமைத்தனத்தின் உச்சகட்டம் இது தான்\nஇது முதல் முறை அல்ல. இதே விஷப்பாண்டியன் நடத்திய தமிழ்ப் புத்தாண்டு பற்றிய விவாதத்தில், நானும் பேராசிரியர் நன்னன் அவர்களும் கலந்து கொண்டோம். அதில் என் கையே ஓங்கியிருந்தது. அதில் பல பகுதிகளை வெட்டியபின்னும், ஒளிபரப்பப்பட்ட விவாதம், சித்திரைதான் புத்தாண்டு என்பதை நிரூபித்து, எதிர் அணியின் வாதத்தை கேலிக்கூத்தாக்கியது. எல்லா விவாதங்களையும் வலைத்தளத்தில் போடும் சன் நியூஸ் தொலைக்காட்சி, இந்த விவாதத்தை மட்டும் இதுவரை வலைத்தளத்தில் போடவில்லை இது தான் இவரின் நடுநிலமை\nஇதில் கூட ஒரு நகைச்சுவை சம்பவம் நடந்தது. பேராசிரியர் நன்னன் அவர்கள் ஒரு சிறிய சூட் கேஸை எடுத்து வந்திருந்தார். விவாதம் தொடங்கும் முன், தை தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கான சான்றுகள் அந்தப் பெட்டியில் இருப்பதாகச் சொன்னார் வீரபாண்டியன் சொன்னவுடன் நான் பயந்து விடுவேன் என்ற நினைப்பு சொன்னவுடன் நான் பயந்து விடுவேன் என்ற நினைப்பு ஏதோ பெரிய சைகாலஜிஸ்ட் என்ற எண்ணம் ஏதோ பெரிய சைகாலஜிஸ்ட் என்ற எண்ணம் விவாதத்தின் இடைவேளையின் போது பேராசிரியர் நன்னன் அவர்கள் அந்த பெட்டியைத் திறந்தார். அதில் ஒரு தண்ணீர் பாட்டில்தான் இருந்தது. நான் நிமிர்ந்து பார்த்தேன் வீரபாண்டியனை விவாதத்தின் இடைவேளையின் போது பேராசிரியர் நன்னன் அவர்கள் அந்த பெட்டியைத் திறந்தார். அதில் ஒரு தண்ணீர் பாட்டில்தான் இருந்தது. நான் நிமிர்ந்து பார்த்தேன் வீரபாண்டியனை பாவம் என் முகத்தைக்கூட அவரால் பார்க்க முடியவில்லை. இதைவிட வேடிக்கை என்னவென்றால், அந்த விவாதத்திற்கு அவர் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள படித்த பத்திரிகை என்ன தெரியுமா பாவம் என் முகத்தைக்கூட அவரால் பார்க்க முடியவில்லை. இதைவிட வேடிக்கை என்னவென்றால், அந்த விவாதத்திற்கு அவர் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள படித்த பத்திரிகை என்ன தெரியுமா இன்றைய செய்தி - நாளைய வரலாறு – முரசொலி. இதை வைத்துக்கொண்டு இவரின் அறிவாற்றலை எடை போட்டுக்கொள்ளுங்கள்.\nவலைத்தளத்திலிருந்து SDPI இவர் பேச்சை எடுத்துவிட்டால், இவர் பேச்சுக்கு சான்றில்லாமல் ஆகிவிடும் என்று இந்த புத்திசாலி ஆலோசனை வழங்கினாரோ என்னவோ ஆனால் வலைத்தளத்தை திராவிட இயக்கத்தினர், இடதுசாரிகள், காங்கிரஸ்காரர்கள், பிரிவினைவாதிகள் போன்றோர் மட்டும் பயன்படுத்துவதில்லையே ஆனால் வலைத்தளத்தை திராவிட இயக்கத்தினர், இடதுசாரிகள், காங்கிரஸ்காரர்கள், பிரிவினைவாதிகள் போன்றோர் மட்டும் பயன்படுத்துவதில்லையே சில புத்திசாலிகளும் பயன்படுத்துகிறார்கள் என்பதை மறந்துவிட்டார் போலும்\n//நான் விளக்கமாக பேசத்தொடங்கினால் 2014 ஏப்ரல் முடிந்துவிடும் // என்று பேச்சைத் தொடங்குகிறார்.\nமுசாபர் நகர் கலவரத்திற்கும் ஏப்ரல் 2014க்கும் என்ன சம்மந்தம் முசாபர்நகர் கலவரத்தை பாராளுமன்றத் தேர்தல் பிரச்சினையாக மாற்றியது யார் முசாபர்நகர் கலவரத்தை பாராளுமன்றத் தேர்தல் பிரச்சினையாக மாற்றியது யார் கலவரத்தை வைத்து அரசியல் நடத்தும் இவர்கள் தானே கலவரத்திற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும் கலவரத்தை வைத்து அரசியல் நடத்தும் இவர்கள் தானே கலவரத்திற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும் பிணத்தைவைத்து அரசியல் நடத்தும் மனித நேயப் பண்பாளர்கள்\n//மேடைக்கு மேடை மாற்றியும், வருபவர்களுக்கு ஏற்றார்போல் மாற்றியும் பேசி வழக்கப்படாதவன்//\nஅப்படியென்றால் ஏன் இந்த வீரபாண்டியன் பேசியதை மட்டும் SDPI வலைத்தளத்திலிருந்து நீக்கவேண்டும் தைரியமிருந்தால் சன் நியூசில், இதே கருத்தை இவர் மாற்றாமல் அப்படியே பேசுவாரா\n//கிச்சு கிச்சு மூட்டி பேச வழக்கப்படாதவன்//\nஅப்படியென்றால், கிசு, கிசுவே பேச்சாகக் கொண்ட கருணாநிதியை குத்திக்காட்டுகிறாரோ\n//எனக்கு எந்தத் தனி இயக்கமும் கிடையாது.ஊடகம் மட்டும் தான் என் இயக்கம்//\nஇந்தப் பேச்சில் இடம்பெரும் கருத்துக்கள் தான் இவர் கொள்கை என்று எடுத்துக்கொண்டால், இதை வெளிப்படுத்த இவர் பயன்படுத்தும் இயக்கம் ஊடகமா இது தான் ஊடக தர்மமோ\n// கிறிஸ்தவ, இஸ்லாமிய சமுதாயங்கள் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன//\nஏன் இந்து சமுதாயம் தாக்கப்படுவதில்லையா இந்தக் கருத்தை ஒரு இஸ்லாமிய அமைப்புக் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டிய நோக்கம் என்ன இந்தக் கருத்தை ஒரு இஸ்லாமிய அமைப்புக் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டிய நோக்கம் என்ன இந்தியாவில் இடிக்கப்பட்ட கோயில்களின் எண்ணிக்கை, சர்ச் மற்றும் மசூதிகளின் எண்ணிக்கையைவிட பல மடங்குகளாச்சே இந்தியாவில் இடிக்கப்பட்ட கோயில்களின் எண்ணிக்கை, சர்ச் மற்றும் மசூதிகளின் எண்ணிக்கையைவிட பல மடங்குகளாச்சே தீவிரவாதத் தாக்குதல்களில் இறந்தவர்கள் பெரும்பாலும் இந்துக்களே தீவிரவாதத் தாக்குதல்களில் இறந்தவர்கள் பெரும்பாலும் இந்துக்களே அப்படியென்றால் இந்தத் தொடர் தாக்குதல்களைத் தொடுப்பது யார் அப்படியென்றால் இந்தத் தொடர் தாக்குதல்களைத் தொடுப்பது யார் இதுவரை எத்தனை தாக்குதல்கள் முதலில் இந்துக்களால் தொடுக்கப்பட்டிருக்கிறது\n// உங்கள் தலைக்குமேலே கத்தி ஒன்று தொங்கிக்கொண்டிருக்கிறது//\n யாரைக் கத்தி என்று குறிப்பிடுகிறார் இவர் இந்துக்களைத் தானே\n//நாற்காலியிலிருந்து நகர்ந்து உட்கார்ந்துகொண்டு சர்சுக்குப் போய் கர்த்தர் பார்த்துக் கொள்வார் என்று சென்றுவிடுவீர்களா, அல்லது அந்தக்கத்தியை அறுத்து வீழ்த்தி புதைக்கப் போகிறீர்களா// (இப்படிப் பேசியவுடன் கைதட்டல்)\n அவர்களுடன் அமைதியான முறையில் சேர்ந்து வாழ முடியாது ஆகவே வன்முறையால் அவர்களை அழியுங்கள் ஆகவே வன்முறையால் அவர்களை அழியுங்கள் இந்தப் பேச்சுக்கு கைதட்டல்…விஷத்தை விதைக்கும் வீரப்பாண்டியன் முகத்தில் புன்சிரிப்பு\n//பூதாகாரமாக ஊதி பெரிதாக்கப்பட்ட நரேந்திர மோடி என்ற பலூனை, முஸ்லீம் ஒற்றுமை என்ற ஊசியினால் குத்தி உடைக்க வேண்டும்//\nஅப்படியென்றால் மோடியைத் தீர்த்துக்கட்ட வேண்டுமா இந்த அமைப்பிலிருப்பவர்களில் சிலர் பல பயங்கரவாதச் செயல்களில் தொடர்புடையவர்கள். 1998 ல் திரு.அத்வானி அவர்களை குறிவைத்த கோவை குண்டு வெடிப்பு, மற்றும் பல பயங்கரவாதச் சம்பவங்களில் தொடற்புடையவர்கள் இந்த அமைப்பிலிருப்பவர்களில் சிலர் பல பயங்கரவாதச் செயல்களில் தொடர்புடையவர்கள். 1998 ல் திரு.அத்வானி அவர்களை குறிவைத்த கோவை குண்டு வெடிப்பு, மற்றும் பல பயங்கரவாதச் சம்பவங்களில் தொடற்புடையவர்கள் இப்படி விஷத்தைக் கக்கும் விதத்தில் வீரப்பாண்டியன் பேசியவுடன் பலத்த கைதட்டல் இப்படி விஷத்தைக் கக்கும் விதத்தில் வீரப்பாண்டியன் பேசியவுடன் பலத்த கைதட்டல் அப்படியென்றால் இந்தப் பேச்சு playing to the gallery அல்லவா\n//இந்த மோடியை ஆட்சிக்கு வரவிட்டால் கால் நூற்றாண்டிற்கு உங்களால் இந்தக் கும்பலை அரியாசனத்திலிருந்து இறக்கமுடியாது//\nஇது முசாபர் நகர் கலவரக் கூட்டமா அல்லது அரசியல் கூட்டமா எந்த கொள்கைப் பிடிப்புமின்றி வெறுப்பைச் சுமந்து கொண்டு மோடி என்பவரை வீழ்த்த யாருடன் வேண்டுமானாலும் சேருங்கள் என்று அறிவுரை கூறும் வீரப்பாண்டியனா அல்லது பன்நெடுங்காலமாக துஷ்பிரச்சாரத்தை சந்தித்து, பல் முனை எதிர்ப்புக்களை சந்தித்து தேசப் பணியை தெய்வீகப்பணியாக ஆற்றிவரும் இந்து அமைப்புக்களா\n//ஐந்தாண்டு காலம் கூட்டுறவுத் துணையோடு வாஜ்பாயி ஆட்சியில் வரலாற்றை திரித்தார்கள். குதிரையை எருமையாக்கினான் எருமையை குதிரையாக்கினான்\n ஒரு உத்தமத் தலைவரை, முன்னாள் பிரதமரை எப்படி ஏக வசனத்தில் பேசுகிறார் பாருங்கள் என்ன அவதூறு இது திரு. வாஜ்பாய் அவர்கள் ஜெண்டில் மேன் என்று இவருக்கு கூலி கொடுக்கும் கருணாநிதி சொன்னது காதில் விழவில்லையோ\n//ரூபாய் நோட்டில் காந்தியைக் கொண்டு வைத்தான், காந்தி மீது அவ்வளவு பாசமா RSS காரனுக்கு அவரைக் கொன்று குவித்த கோட்சேயின் கும்பல்.//\nகாந்தி கொலைக்கும் RSS க்கும் தொடர்பில்லை என்று உச்சநீதிமன்றம் சொன்ன பிறகு, இப்படி ஆதரமற்ற அவதூறுகளை வீசுவது தண்டனைக்குறிய குற்றமில்லையா அது போகட்டும். இந்த கும்பல் பல மாநிலங்களில் ஆட்சியிலுள்ளதே அது போகட்டும். இந்த கும்பல் பல மாநிலங்களில் ஆட்சியிலுள்ளதே இரு முறை பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி கண்டதே, அப்படியென்றால் மக்கள் காந்தியை கொன்றது சரி என்று தீர்ப்பு வழங்கி விட்டார்களா இரு முறை பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி கண்டதே, அப்படியென்றால் மக்கள் காந்தியை கொன்றது சரி என்று தீர்ப்பு வழங்கி விட்டார்களா இந்தப் பேச்சு விஷமத்தனமில்லாமல் வேறு என்ன\n// இது இந்து ராஜ்ஜியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ரூபாய் நோட்டில் அசோகச் சக்கரத்தை நீக்கிவிட்டு காந்தியை கொண்டு வந்தார்கள்//\nஅசோகச் சக்கரத்திற்கு பதில் காந்தியின் உருவம் பொறிக்கப்பட்டது 1996ல். அப்போது பா.ஜ.க ஆட்சியில் இல்லையே ’மதச்சார்பற்ற’ ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் என்று சேர்ந்து கும்மியடித்த கூட்டணிஆட்சிதானே ’மதச்சார்பற்ற’ ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் என்று சேர்ந்து கும்மியடித்த கூட்டணிஆட்சிதானே இது இந்துக்கள் மீது முஸ்லீம்களுக்கு வெறுப்பு ஏற்படவேண்டி புனையப்பட்ட விஷமக் கதை தானே\n//இன்னும் 10 வருஷம் போனா காந்தியை தூக்கிவிட்டு கோட்சேயை போட்டு விடுவான்//\n காந்தியைப் போட்ட ’மதச்சார்பற்ற’ கட்சிகளா\n//உங்களுக்குமுன் உள்ள ஒரே லட்சியம் மோடி போக வேண்டும். அதற்கு காங்கிரஸ் தடி பயன்படுமா, சி.பி.ஐ தடி பயன்படுமா சி.பி.எம் தடி பயன்படுமா, தி.க தடி பயன்படுமா சி.பி.எம் தடி பயன்படுமா, தி.க தடி பயன்படுமா எடுத்து அந்தப் பாம்பை அடியுங்கள் எடுத்து அந்தப் பாம்பை அடியுங்கள் அதற்காக உங்கள் கருத்து மோதல்களை தள்ளிவையுங்கள்//\nஇதைச் சொன்னவுடன் கைதட்டல்…என்ன கூட்டமோ என்ன பேச்சோ ஜனநாயக நாட்டின் பிரதமர் வேட்பாளரை பாம்பு…அதை அடி என்று பேசும் இவர்கள் மனிதநேயர்கள், ஜனநாயகவாதிகள் சந்தர்ப்பவாதக் கூட்டணியை உறுவாக்குங்கள் என்று யோசனை சொல்லும் இவர் நடுநிலைவாதி\n//உங்கள் அரசியல் பேதங்களை, தேவன்மார், கவுண்டன்மார் பிரச்சினைகளையெல்லாம் ஏப்ரல் 2014 க்குப் பின் வைத்துக் கொள்ளலாம். இந்தத் தேவனும், கவுண்டனும், செட்டியும், வன்னியனும் உங்களுக்கு ஓட்டுப் போட்டே தீரணும்//\nதேர்தலில் இந்துக்களைப் பிரித்து, அவர்களின் ஓட்டுக்களைப் பெற்றுக் கொண்டபின், தேர்தல் முடிந்த பிறகு அவர்களைத் தீர்த்துக்கட்டவும் என்ன அருமையான யோசனை எப்படி கலவரத் திட்டம் தீட்டுகிறார் பாருங்கள்\n//இஸ்லாமிய சமுதாயம் ஒரு வணிகச் சமூகம். உங்களுக்கு எவ்வளவோ கல்விச் சலுகைகள் கொடுத்தால் கூட, IPS,IFS அதிகாரிகளாவது குறைந்த நபர்கள் தான்//\nஅப்படியென்றால் இஸ்லாமியர்களுக்கு அதிக சலுகைகள் உள்ளது என்பதை வீரபாண்டியன் ஒத்துக் கொள்கிறார். ஒரு விவாதத்தில் இவருடன் நானும்,கம்யூனிஸ்ட் அமைப்பைச் சார்ந்த திரு.பாலகிருஷ்ணன் அவர்களும் பங்கெடுத்தோம். அந்த விவாதத்தில், ஐயோ முஸ்லீம்களுக்கு கல்வி மறுக்கப் படுகிறதே என்று ஒப்பாரி வைத்தவர் இவர் தானே ஸ்டுடியோவில் முஸ்லீம்கள் பிச்சைக்காரர்கள் அவர்களுடைய கட்சிக் கூட்டத்தில் அவர்கள் பெரு வணிகர்கள் இவர்தான் மேடைக்கு மேடை மாற்றிப் பேசாதவராம்\n//உங்களுக்கு வர்த்தகம் மட்டுமே தெரிகிறது. உங்களில் பல பேர் மிகபிரம்மாண்டமான தொழில் அதிபர்களாக இருக்கிறீர்கள், உங்களால் ஒரு விஷுவல் மீடியாவைக் கூட கொண்டுவர முடியவில்லை//\nஏதாவது இஸ்லாமியர்கள் தொலைக்காட்சி நிறுவனம் ஆரம்பித்தால் அங்கே சென்று மேலும் விஷத்தை பரப்புவதற்காக மனு செய்கிறாரோ\n//நீங்கள் அப்படியே ஒரு மீடியா கொண்டு வந்தாலும், ஒரு பாய் பயான் ஓதிக்கொண்டுள்ளார்//\nஇதற்கு பலத்த கை தட்டல்…காரணம் என்ன ஆன்மீகம் நகைப்புக்குறியது, பயங்கரவாதம் ஊட்டி வளர்க்கப் படவேண்டும் ஆன்மீகம் நகைப்புக்குறியது, பயங்கரவாதம் ஊட்டி வளர்க்கப் படவேண்டும். யார் உண்மையான மத அடிப்படைவாதி என்பதை இந்தக் கரகோஷத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த அமைப்புக்களை மனிதநேய அமைப்புக்கள் என்று வக்காலத்து வாங்கும் வீரப்பாண்டியன் போனற இந்த நடுநிலையாளர்களை தேசத்துரோகி என்று தானே சொல்லவேண்டும்\n//ஒரு தொலைக்காட்சியைத் தொடங்கி எந்தச் செய்தி மக்களிடம் போக வேண்டுமோ அதை நீங்கள் சொல்லவில்லை //\n இவர் சொல்லும் பொய்யையும் புரட்டையும் கவனித்துப் படியுங்கள்\n//நரேந்திர மோடி நடை, உடை பாவனைக்காக காஸ்டியூம் கலைஞர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்//\nஅது என்ன தண்டனைக்குரிய குற்றமா யார் அந்தக் கலைஞர்கள் வாரம் ஒரு முறை ஒரு மணி நேரம் டி.வி நிகழ்ச்சியில் வருவதற்கே, ஒரு டப்பா பவுடரை முகத்தில் அப்பிக்கொண்டு ஒப்பனை செய்துகொள்ளும் வீரபாண்டியன் காஸ்டியூமைப் பற்றி பேசலாமா கருணாநிதி என்றைக்காவது கருப்புக் கண்ணாடியை கழற்றிருக்கிறாரா கருணாநிதி என்றைக்காவது கருப்புக் கண்ணாடியை கழற்றிருக்கிறாரா எம்.ஜி.ஆர் என்றைக்காவது தொப்பியை கழற்றியிருக்கிறாரா எம்.ஜி.ஆர் என்றைக்காவது தொப்பியை கழற்றியிருக்கிறாரா ஈவெரா என்றைக்காவது தனது தாடியை மழித்திருக்கிறாரா ஈவெரா என்றைக்காவது தனது தாடியை மழித்திருக்கிறாரா நமது நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் தலைவர்களும் தங்களுக்கென்று ஒரு அடையாளம் வைத்திருக்கிறவர்கள் தான். தாங்கள் அணியும் உடைகள் விஷயத்தில் கவனமாக இருப்பவர்கள்தான். அவ்வாறிருக்க நரேந்திர மோடி அரைக்கை குர்த்தாவை ஒரு பாணியாகக் கொள்வது மட்டும் இவருக்கு ஏன் உறுத்த வேண்டும்\n//சொந்த மாநில மக்களை நீங்கள் அகதிகளாகக் கொண்டு வைத்துள்ளீர்களே என்று கேட்டதற்கு, ஒரு பாஸ் விடறான், திரும்பிப் பார்கிறான், அவர்கள் சந்தோஷமாக இனப் பெருக்கம் பண்ணிகிட்டிருக்காங்கள் என்று கேட்ட நிருபர்களைப் பார்த்து அகமதாபாத் தலைமைச் செயலகத்தில் பேட்டி கொடுக்கறான்//\nஎன்ன மரியாதையான பேச்சு பாருங்கள் எல்லாம் வெறுப்புமிழும் ஏக வசனம் எல்லாம் வெறுப்புமிழும் ஏக வசனம் சரி, இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க வீரபாண்டியன் தயாரா\n//உங்களுக்கு ஒரு ஊடகம் இருந்தால், நூறு தடவை திரும்பத் திரும்ப போட்டிருக்கலாம். மோடி அகமதாபாதை விட்டு வந்திருக்க முடியுமா\nபொய்யை, திரும்பத் திரும்பச் சொல்லுங்கள் அதற்கு ஒரு டி.வி சேனல் தொடங்குங்கள் அதற்கு ஒரு டி.வி சேனல் தொடங்குங்கள் என்னைப் போன்ற புளுகர்களுக்கும் பிழைப்பு ஓடும் என்று சொல்ல வருகிறாரோ என்னைப் போன்ற புளுகர்களுக்கும் பிழைப்பு ஓடும் என்று சொல்ல வருகிறாரோ இன்று வரை இவர் மோடி மீதும், RSS மீதும் வீண்பழி சுமத்தும் நோக்கம் என்ன என்று தெரிந்து விட்டதா இன்று வரை இவர் மோடி மீதும், RSS மீதும் வீண்பழி சுமத்தும் நோக்கம் என்ன என்று தெரிந்து விட்டதா முஸ்லீம்களுக்கு சேனலில்லாத குறையை நிவர்த்தி செய்கிறார் முஸ்லீம்களுக்கு சேனலில்லாத குறையை நிவர்த்தி செய்கிறார் அப்படியென்றால், சன் நியூஸ் தான் தமிழகத்தின் அல்-ஜசீராவா\n//கொள்ளை கொள்ளையாக் தலித் மக்கள் வெளிநாடுகளில் சம்பாதிக்கிறார்கள், அவர்களுக்கும் ஊடகமில்லை//\nமுஸ்லீமுக்கும், தலித்துக்கும் என்ன சம்மந்தம் தலித்துகளை மதமாற்றம் செய்யுங்கள் என்று முஸ்லீம்கள் மனத்தில் விஷத்தை விதைக்கப் பார்கிறாரா வீரபாண்டியன். கடலூர் மாவட்டத்தில் பழைய பட்டணம் பகுதியில் அம்பேத்கர் சிலையை முஸ்லீம்கள் அகற்றிய போது வீரபாண்டியன் எங்கே கஞ்சி குடித்துக்கொண்டிருந்தார் தலித்துகளை மதமாற்றம் செய்யுங்கள் என்று முஸ்லீம்கள் மனத்தில் விஷத்தை விதைக்கப் பார்கிறாரா வீரபாண்டியன். கடலூர் மாவட்டத்தில் பழைய பட்டணம் பகுதியில் அம்பேத்கர் சிலையை முஸ்லீம்கள் அகற்றிய போது வீரபாண்டியன் எங்கே கஞ்சி குடித்துக்கொண்டிருந்தார் முஸ்லீம் கஞ்சிக்கு ஏன் தான் இந்த மோகமோ\n//பங்களா கட்டுவீங்க, வீடு கட்டுவீங்க, முஸ்லீம் சமுதாயத்திற்கு பணம் வந்தா ஊரையே வளைத்து தொழில் செய்வீங்க//\nஅப்படீனா முஸ்லீம்கள் வசதியாக இருக்கிறார்கள் என்று நம்ம நடுநிலையாளர் ஒத்துக்கொள்கிறார் ஊரையே வளைத்து தொழில் செய்வீர்கள் ஊரையே வளைத்து தொழில் செய்வீர்கள் நீங்கள் இருக்கின்ற ஊரில் வேற ஒருத்தனும் வியாபாரம் பண்ண முடியாது நீங்கள் இருக்கின்ற ஊரில் வேற ஒருத்தனும் வியாபாரம் பண்ண முடியாது அந்த ஊர் பொருளாதாரமே உங்கள் கைக்குள்ள வந்துடும்னு சொல்லறாரு அந்த ஊர் பொருளாதாரமே உங்கள் கைக்குள்ள வந்துடும்னு சொல்லறாரு இந்துக் கடைகளிலே வாங்குங்கனு இந்து முன்னணி பிரச்சாரம் செய்வது நியாயம்தானே\n//மாயாபென் கொட்ணானி என்ற மகப்பேறு மருத்துவ நிபுணர், child specialist//\nChild specialist என்றால் குழந்தைகள் மருத்துவ நிபுணர். மகப்பேறு மருத்துவ நிபுணர் என்றால் gynecologist. இந்த அடிப்படை கூடத் தெரியாமல் ஆயிரம் விவாதங்களைக் கடந்த அறிவுஜீவி\n// மாயாபென் கொட்ணானி கர்பிணிப் பெண்கள் வயிறாகப் பார்த்து கிழிக்கச் சொன்னார்//\n மார்ச் 2, 2002 அன்று கௌசர் பானு என்ற கர்பிணிப் பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் திரு J.S. கனோரியா அவர்கள், கர்ப்பப்பை கிழிக்கப்படவில்லை என்று அறிக்கை அளித்துள்ளார். இதை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு நிறுவனம் உறுதி செய்துள்ளது. அப்படியென்றால் இது மத அடிப்படையில் கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் சொல்லப்பட்ட பொய் தானே\n/ /கோத்ராவின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரை வீதியில் இழுத்துப் போட்டு கொத்து கொத்து என்று கொத்தி, கொத்துப் புரோட்டாபோல் வெட்டிக் கொன்றார்கள்//\n நரோடா பாட்டியாவில் கொல்லப்பட்டவர் முன்னாள் உறுப்பினர். இவர் இந்துக்கள் மீது துப்பாக்கியால் சுட்டதால் கலவரம் மூண்டது என்கிறது சிறப்பு புலனாய்வுப் பிரிவு.\n//மக்கள் ஓடிவந்து இவர் எங்களுக்கு உதவி செய்பவர், கொல்லாதீர்கள் என்று தடுத்தார்கள். தடுத்தவர்கள் 78 பேர் கொல்லப்பட்டனர். ஏதாவது மீடியாவில் வந்ததா\nஇந்த நிமிடம் வரை அதைத்தானே எல்லா மீடியாக்களும் சொல்லுகின்றன விஷத்தைக் கக்கும் வீரபாண்டியர் கூட, அதைத்தானே சொல்லி வருகிறார். சம்மந்தமே இல்லாத ஹஜ் யாத்திரை விவாதத்தில் கூட குஜராத் என்று தானே இவரே என்னிடம் வாதிட்டார் விஷத்தைக் கக்கும் வீரபாண்டியர் கூட, அதைத்தானே சொல்லி வருகிறார். சம்மந்தமே இல்லாத ஹஜ் யாத்திரை விவாதத்தில் கூட குஜராத் என்று தானே இவரே என்னிடம் வாதிட்டார் அது போகட்டும், இஷான் ஜாப்ரியின் மனைவி ஜாக்கியா ஜாப்ரி, தன் கணவன் துப்பாக்கியால் தற்காப்புக்காகச் சுட்டார் என்று சாட்சியம் அளித்துள்ளாரே அது போகட்டும், இஷான் ஜாப்ரியின் மனைவி ஜாக்கியா ஜாப்ரி, தன் கணவன் துப்பாக்கியால் தற்காப்புக்காகச் சுட்டார் என்று சாட்சியம் அளித்துள்ளாரே 78 பேர் எங்கிருந்து வந்து இவரைக் கொல்லாதீர்கள் என்று கதறினர் 78 பேர் எங்கிருந்து வந்து இவரைக் கொல்லாதீர்கள் என்று கதறினர் சீரியலைக் கொண்டு வந்து தமிழகத்தை பாழாக்கிய நிறுவனத்தில் வேலை பார்ப்பதால், சீரியல் கதை எழுதத் தொடங்கிவிட்டாரோ சீரியலைக் கொண்டு வந்து தமிழகத்தை பாழாக்கிய நிறுவனத்தில் வேலை பார்ப்பதால், சீரியல் கதை எழுதத் தொடங்கிவிட்டாரோ இந்தப் புரட்டுக்களைச் சொல்ல தனிச் சேனல் வேண்டுமாம் இந்தப் புரட்டுக்களைச் சொல்ல தனிச் சேனல் வேண்டுமாம் பொய் சொல்ல ஒரு நிறுவனமா பொய் சொல்ல ஒரு நிறுவனமா\n//காஷ்மீரிலும், டில்லியிலும் ஒரு சிறிய சம்பவம் நடந்தால் அது அடுத்த நிமிடம் கதிகலங்க வைக்கிறானே, அது எப்படி\n50,000 நபர்களுக்கு மேல் கொலை, பல லட்சம் மக்கள் சொந்த நாட்டிலே அகதிகள், பல்லாயிரம் கோயில்கள் இடிப்பு, பாகிஸ்தான் தேசியக் கொடி ஏற்றம், நம் தேசியக் கொடி எரிப்பு….இதெல்லாம் சிறிய சம்பவம் வீதி முதல் பாராளுமன்றம் வரை குண்டுவைத்துப் பல்லாயிரம் உயிர்களைக் கொன்றது சிறிய சம்பவம் வீதி முதல் பாராளுமன்றம் வரை குண்டுவைத்துப் பல்லாயிரம் உயிர்களைக் கொன்றது சிறிய சம்பவம் இந்த குண்டு வெடிப்பால் கதி கலங்குவது யார் இந்த குண்டு வெடிப்பால் கதி கலங்குவது யார் குண்டுவைக்கும் பயங்கரவாதிகளை, பிரிவினைவாதிகளை நியாயப் படுத்தும் இந்த வீரபாண்டியனை, தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டாமா\n//மோடி நாய் குட்டி என்று சொல்கிறான் உங்களுக்கு யாருக்கும் கோபம் வரவில்லை//\nஒருவரின் பேச்சைத் திரித்து, முஸ்லீம்களுக்கு இந்துக்கள் மீது கோபத்தை ஏற்படுத்தி, கலவரத்தைத் தூண்டி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கிரிமினலை ஒரு பிரதான டி.வி.சேனல் ஊக்குவிப்பது, அந்தச் சேனல் மீதும் நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மோடி ஒரு பாம்பு- அடியுங்கள் என்று வீரபாண்டியன் சொல்லுவது மட்டும் நியாயம். மரண வியாபாரி மோடி என்று இந்தியக் காங்கிரஸின் இத்தாலியத் தலைவர் சோனியா சொன்னது வரவேற்க்கப் படவேண்டும்\n//ஆட்சியில் வரத்துடிக்கும் காங்கிரஸ் கட்சி, தீவிரமாக முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருந்திருந்தால், முஸ்லீம்கள் காங்கிரஸ் கட்சியைவிட்டு போவார்களா\nதீவிர ஆதரவு என்றால் என்ன இவரே முன்புஒரு இடத்தில் முஸ்லீம்களுக்கு பல சலுகைகள் இருக்கிறது என்று சொல்கிறார், பல்லாயிரக்கணக்கானோரை கொன்று குவிப்பதை சிறு வன்முறை என்று சொல்லி பயங்கரவாத இஸ்லாம் தழைப்பதை ஒத்துக் கொள்கிறார். இன்னும் தீவிரமாக ஆதரிக்க வேண்டும் என்றால், இந்தியாவை முஸ்லீம் நாடு என்று அறிவிக்க வேண்டும் என்கிறாரா இவரே முன்புஒரு இடத்தில் முஸ்லீம்களுக்கு பல சலுகைகள் இருக்கிறது என்று சொல்கிறார், பல்லாயிரக்கணக்கானோரை கொன்று குவிப்பதை சிறு வன்முறை என்று சொல்லி பயங்கரவாத இஸ்லாம் தழைப்பதை ஒத்துக் கொள்கிறார். இன்னும் தீவிரமாக ஆதரிக்க வேண்டும் என்றால், இந்தியாவை முஸ்லீம் நாடு என்று அறிவிக்க வேண்டும் என்கிறாரா இந்த தாருல்-.இஸ்லாம் கோட்பாட்டை முன்வைத்துத்தானே பாகிஸ்தானை வெட்டிப் பிளந்தனர். இன்று உலகை உலுக்கும் ரத்தக் காட்டேரியான தலிபான்களின் நோக்கமும் இது தானே இந்த தாருல்-.இஸ்லாம் கோட்பாட்டை முன்வைத்துத்தானே பாகிஸ்தானை வெட்டிப் பிளந்தனர். இன்று உலகை உலுக்கும் ரத்தக் காட்டேரியான தலிபான்களின் நோக்கமும் இது தானே இந்தியா ஆப்கானிஸ்தானாக காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை என்ற கவலைப்படுகிறாரா இந்த மதச்சார்பின்மைவாதி\n//இஸ்லாமிய சமுதாயம் ஒரு closed society ஆக உள்ளது. அவர்களுக்குள்ளேயே பேசிக்கொள்கிறார்கள்.அவர்கள் கூட்டங்களில் பேச ஏன் ஒரு வீரபாண்டியன், குப்புசாமி, கோவிந்தசாமி கிடைக்கவில்லையா\nநீ இவ்வளவு பேசினது போதாதா இன்னும் பேசணுமா இந்தக் கூட்டத்திலேயே, ஆ.மார்க்ஸ், வழக்கறிஞர் அங்கையர்கண்ணி, திருமுருகன் போன்றோர் பேசியது போதாதா இல்லை அவர்களெல்லாம் மதம் மாறிவிட்டார்களா இல்லை அவர்களெல்லாம் மதம் மாறிவிட்டார்களா அந்தக் கூட்டத்தில் சடையன் மணி வேறு\nஇந்த வீரபாண்டியன் கக்கிய விஷங்களை வலைத்தளத்தில் SDPI இட்ட லிங்க் இதோ\nஇந்தப் பேடிகள் இப்படி ஓடி விடுவார்கள் என்று தெரிந்து, நாங்கள் SDPI –ஆல் அப்லோடு செய்யப்பட்ட ஆய்வரங்கத்தின் வீடியோவை டவுண்லோடு செய்து வைத்தோம், இதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக்காக. நன்றாகப் பாருங்கள் முசாபர் நகர் கலவரத்தைப் பற்றி ஒரு குறிப்பாவது வருகிறதா என்று\nLabels: SDPI, இஸ்லாமிய தீவிரவாதம், சன் டிவி வீரபாண்டியன், நரேந்திர மோடி, ஜிகாத்\nகுருவின் அருளே இறையைக் காட்டிடும்; குருவின் வாக்கே வளமை கூட்டிடும்; குருவின் நோக்கே சீர்மிகச் செய்வதால், குருவை வணங்குதல் தலை\nநான் சொன்னதெல்லாம் பொய் பெண்ணே..\nஇத்தளத்தில் வரும் படங்கள் சம்பந்தப்பட்ட உரிமை, படங்களை எடுத்தோர்க்கே உரித்தானது. தேடித்தந்த கூகிளுக்கு நன்றிகள் பல.\nகாலடி சங்கரர் காலடியொட்டி தம் காலடி வைப்பவர் குரு.\nபுதுமையாய்த் தொன்மதக் காவியம் பாடிடப் புயலெனப் புறப்பட்ட துறவி.\nசன் நியூஸில் ஒரு பின் லாடன்\nஇவ்வலைப்பூவில் வரும் கருத்துக்கள் அடியேனுடைய சொந்தக் கருத்துக்கள். இவை நான் சார்ந்துள்ள இயக்கங்களின் கருத்துக்களை ஒட்டியதாக இருக்கலாம். ஆனால் இவை அவ்வியக்கங்களின் அதிகாரப்பூர்வ கருத்துக்கள் அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ieyakkam.blogspot.com/2012/03/blog-post_170.html", "date_download": "2018-07-23T11:19:55Z", "digest": "sha1:DW2QQAX77HMGXTLKTOB3RHN42SE65JMI", "length": 18732, "nlines": 175, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் வரலாற்றுப் பூர்வ முயற்சியை வரவேற்போம் - ஆதரிப்போம்", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nசனி, 3 மார்ச், 2012\nஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் வரலாற்றுப் பூர்வ முயற்சியை வரவேற்போம் - ஆதரிப்போம்\nநம் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் மிக அதிகம். அப்பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக இருக்கின்றன என்று கருதப்படக்கூடிய கட்சிகளின் எண்ணிக்கையும் மிக அதிகமே. இன்னும் குறிப்பாகப் பார்த்தால் இருக்கும் அனைத்துக் கட்சிகளிலும் பொறுப்புடன் பிரச்னைகளின் தீர்வுக்காகப் பாடுபடக் கூடியவை என்று அரசியல் அறிவு கொண்டவர்களால் கருதப்படக் கூடிய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கூட நமது நாட்டில் பஞ்சமில்லை. அவ்வாறிருக்கையில் மற்றொரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு உருக்கொடுக்கப் போகிறோம் என்றால் அதற்கான தேவை என்ன என்ற கேள்வி மக்கள் மனதில் யதார்த்தமாக எழவே செய்யும்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 10:50\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP )\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nSUCI- கட்சியின் தற்போதைய தலைமையுடனான நமது கருத்து ...\nஅரசு மூலதனமும் தனியார் மூலதனமும்: ஒரு ஆய்வு\nலட்சிய தீயை பற்றவைத்தது : பகத்சிங் நினைவுதினப் பொத...\nமேல் நோக்கியே எழுந்தாடும் நெருப்பு : பகத்சிங்\nதியாகி பகத்சிங் நினைவு ஸ்தூபி : சிவகாசி - மாதாங்க...\nதியாகி பகத்சிங் 81 வது நினைவு தினம் பொதுக்கூட்டம்\nநெருக்கடியில் தள்ளும் பட்ஜெட்கள் : பி.எப். வட்டி...\nமனிதர்களின் பிறவித் தலைவர்கள் மிகச்சிலருள் ஒருவர் ...\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை...\nஇருபது வருடங்களாக தொழிலாளர்களை பாடாய் படுத்தி வரும...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும...\nஅப்பல்லோ மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் , பேரண...\nசென்னை நகர செவிலியர் போராட்டத்திற்கு ஆதரவாக அணிதிர...\nமார்ச் - 5 மாமேதை ஸ்டாலின் நினைவு தினம்\nதனியார் மருத்துவமனை செவிலியர்களின் வேலைநிறுத்தம் வ...\nஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் வரலாற...\nகம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை அமைப்...\nபள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து காலை இழந்த 6 ம் வக...\nதியாகி பகத்சிங் சிலை மதுரையில் அமைக்க வேண்டும்: மத...\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞர். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaviyazhi.blogspot.com/2013/07/blog-post_10.html", "date_download": "2018-07-23T11:42:18Z", "digest": "sha1:AILOSIULQJIKCEAYYV45RTHM4YU6SPX3", "length": 13164, "nlines": 262, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி : உலகம் முழுவதும் உயிரோடு உறவாடு......", "raw_content": "\nஉலகம் முழுவதும் உயிரோடு உறவாடு......\nகவியாழி கண்ணதாசன் 10 July 2013 at 19:40\nஉலகே அன்பு மயமாய் விளங்கும்.\nகவியாழி கண்ணதாசன் 10 July 2013 at 19:41\nநன்றிங்கம்மா .எல்லோர் விருப்பமும் இதுதானே\nஅகிலமே அன்பால் செழித்திடும் ...\nஇப்படி ஒரு நிலமை வந்தால் மிக்க மகிழ்ச்சியே..\nகவியாழி கண்ணதாசன் 10 July 2013 at 19:38\nவந்துதான் ஆகணும் .இன்னும் எவ்வளவு நாள் சண்டையிட்டே வருவது\nகவியாழி கண்ணதாசன் 10 July 2013 at 19:38\nவருகைக்கு நன்றிங்கம்மா.மீண்டும் மீண்டும் வாங்க மகிழ்ச்சி எனக்க தாங்க\nஅன்பால் அகிலம் செழித்திடும் காலம் விரைவில் வரட்டும் \nஉங்களுக்கு இருக்கும் கவலையில் கீழேயுள்ள வரியில் கானாவிடுபட்டுவிட்டது போலும் கானா வரட்டும் ,உங்கள் கவலைகள் மறையட்டும் \nகவியாழி கண்ணதாசன் 10 July 2013 at 19:37\nநிம்மதி மீண்டும் திரும்புமோ// நல்ல கேள்வி சிறப்பான கவிதை\nகவியாழி கண்ணதாசன் 10 July 2013 at 19:36\nவேடந்தாங்கல் - கருண் 10 July 2013 at 14:57\ns, அகிலமே அன்பால் செழித்திடும்\nகவியாழி கண்ணதாசன் 10 July 2013 at 19:35\nகவியாழி கண்ணதாசன் 10 July 2013 at 19:35\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க சார்\nகவியாழி கண்ணதாசன் 10 July 2013 at 19:34\nகவியாழி கண்ணதாசன் 11 July 2013 at 07:49\nகவியாழி கண்ணதாசன் 11 July 2013 at 21:05\nதிண்டுக்கல் தனபாலன் 11 July 2013 at 17:41\nகருத்துள்ள கவிதைக்கு வாழ்த்துக்கள் ஐயா...\nகவியாழி கண்ணதாசன் 11 July 2013 at 21:05\nவாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க நண்பரே.திருமணம் முடிந்ததா\nதங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\nபுலவர்.ராமநுசம் அய்யா அவர்களின் ஐரோப்பிய நாடுகளி...\n17.07.2013 அன்று கோவைப் பதிவர்களோடு ......\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஉலகம் முழுவதும் உயிரோடு உறவாடு......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://oorodi.com/comedy/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-07-23T11:29:29Z", "digest": "sha1:XD5QFXXPLGELBTYSYQ7ZTMRSRU3YLWHI", "length": 3341, "nlines": 58, "source_domain": "oorodi.com", "title": "கொடிகளும் விளக்கமும்.", "raw_content": "\nநீங்க அடிக்கடி இந்த கொடிகளை பாத்திருப்பீங்க. ஆனா அதுக்கு இப்படியும் ஒரு விளக்கம் இருக்குது எண்டு தெரியுமோ\n29 பங்குனி, 2008 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nகுறிச்சொற்கள்: கொடிகள், நகைச்சுவை, நாடுகள்\n« புளொக்கர் உதவி வீடியோக்கள்.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vediceye.blogspot.com/2010/04/27-2010.html", "date_download": "2018-07-23T11:56:22Z", "digest": "sha1:63DPMLCJR77AFXII7DKD76QBJGJH3RWY", "length": 33158, "nlines": 562, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: பழைய பஞ்சாங்கம் 27- ஏப்ரல் -2010", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nபழைய பஞ்சாங்கம் 27- ஏப்ரல் -2010\nவேண்டுமானால் இறைவன் என்னிடம் யோகா கற்றுக்கொள்ளட்டு...\nவிளக்கு... விளக்கு ....விளக்கு ...\nபைத்தியக்கார ஆஸ்பத்திரியில் ஸ்வாமி ஓம்கார்\nவெய்யிலை சமாளிக்க சுப்பாண்டியின் டிப்ஸ்...\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nபழைய பஞ்சாங்கம் 27- ஏப்ரல் -2010\nஒரு வலையுலக நண்பர் என்னை சந்திக்க வந்தார். சிங்கை சென்று வந்ததிலிருந்து நீங்க அதிகமா எழுதறது இல்லையே என்றார். ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டுமே என்று, ”வேறு ஒன்னும் இல்லை சில எழுத்தாளர்களுக்கு அதிகமா எழுதினா ஒருகட்டத்தில் எழுத விசயம் இல்லாம போயிடும் அதுக்கு 'ரைட்டர்ஸ் ப்ளாக்’-னு பேரு. எனக்கு அது வந்துடுச்சோனு நினைக்கிறேன்.”என்றேன்.\nஎன் அருகில் இருந்த சுப்பாண்டி என் காதருகே குனிந்து, “எழுத்தாளர்களுக்கு தானே சாமி வரும். உங்களுக்கு ஏன் வந்துச்சு” என்றான். இந்த ரைட்டரே ப்ளாக்கு தான்யா என சொல்ல நினைத்தேன்... :)\nஒத்துக்க மாட்டீங்களே... சரி விடுங்க...\nஇரவு பன்னிரெண்டு மணி இருக்கும். இணையம் மூலம் வெளிநாட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தி முடித்துவிட்டு மின்னஞ்சல் வந்திருக்கிறதா என பார்த்தேன். சென்னை பதிவர் ஒருவர் நான் இரவு நேரத்தில் ஆன் லைனில் இருப்பதை பார்த்து விசாரித்தார். வகுப்புகள் இப்பொழுது தான் முடிவடைந்தது என்றேன்.\n“என்ன சாமி நீங்க விவரம் தெரியாதவரா இருக்கீங்க, மிச்சவங்க மாதிரி சொகுசா இருக்கிறதை விட்டுட்டு இப்படி கஷ்டப்படறீங்களே... ” என்றார்.\nஅவரிடம் சொன்னேன், “யாரு சொன்னா நான் கஷ்டப்படறேன்னு என்னை மாதிரி சொகுசான ஆளு உலகத்தில கிடையாது. துணிக்கடைக்கு போன துணி எடுக்கிறதுல குழப்பம் இல்லை, பொண்டாட்டிக்கு நகை துணி வாங்கனும்னு பிரச்சனை இல்லை, குழந்தைக்கு ஸ்கூல் அட்மிஷனுக்கு அலைய வேண்டாம். இப்ப சொல்லுங்க யாரு சொகுசா இருக்கா என்னை மாதிரி சொகுசான ஆளு உலகத்தில கிடையாது. துணிக்கடைக்கு போன துணி எடுக்கிறதுல குழப்பம் இல்லை, பொண்டாட்டிக்கு நகை துணி வாங்கனும்னு பிரச்சனை இல்லை, குழந்தைக்கு ஸ்கூல் அட்மிஷனுக்கு அலைய வேண்டாம். இப்ப சொல்லுங்க யாரு சொகுசா இருக்கா\nஅவர் நினைத்திருப்பார், “இது கிட்ட வந்து ராத்திரி வாயக்கொடுத்தோமே”\nதொலைக்காட்சியில் சித்தர்கள் பற்றி ஏதாவது தொடர் வந்தாலும், அமானுஷம் என அடித்தொண்டையில் அலறும் நிகழ்ச்சிகள் வந்தாலும் விடாமல் பார்க்கும் மாணவர் ஒருவர் இருக்கிறார்.\nஇவற்றை பார்ப்பதுடன் நிறுத்தாமல் என்னை சந்திக்கும் பொழுது அதை பற்றி கூறி சோதிப்பார். அவர் கூறுவதை எல்லாம் இவ்வளவு காலம் பொறுமையாக கேட்ட நான் கொதித்தெழுந்தேன்.\nஅவரிடம் கூறினேன். மனித உடலை விட அமானுஷமானது எதுவும் இல்லை. இருக்கும் பொழுது லேசாக இருக்கும் உடல், இறந்த பிறகு நான்கு பேருக்கு மேல் தூக்கும் அளவுக்கு பளுவாக தெரிகிறதே... அப்படி என்றால் வாழும் பொழுது நம்மை தூக்கிய மற்ற மூவர் யார் அமானுஷமாக இல்லையா\nஎன்னை அமானுஷமாக பார்த்துவிட்டு சென்றார் :)\nத்யானம் செய்தால் என்ன கிடைக்கும்..\nசில மாதம் வெளியூர் பயணத்தால் இணைய உலக நண்பர்களின் எழுத்தை படிக்க முடியாமல் பல நல்ல விஷயங்கள் விடுபட்டு போனது. பல எதிர்வினைகளும் மிச்சம் :)\nதுக்ளக் மகேஷ் எனும் நம் வலையுலக நண்பர் எழுதிய இந்த கட்டுரை அனைவரும் படித்து ரசிக்க வேண்டியது. அந்த பதிவில் அப்துல்லாவின் குசும்பும் ரசித்தேன்.\nஇங்கே க்ளிக் செய்யவும் : த்யானமும் வியாக்யானமும்\nஎன் படத்தை போட்டு அவர் கட்டுரை எழுதியதால் படிக்க சொல்லுகிறேன் என யாரும் நினைக்க வேண்டாம். :)\nஎத்தனையோ விஷயங்கள் எழுதும் எண்ணம் இருந்தும் பணியின் காரணமாக எழுத முடியவில்லை. விரைவில் தொடர் ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன். பலூன்காரனிடம் இருக்கும் அத்தனை பலூனையும் பார்த்த குழந்தை போல ஏகப்பட்ட தலைப்புகள் என் முன்னே இருக்கிறது. (க்ஹூம்..) எதை எழுத என புரியவில்லை.\nசில தலைப்புகள் தருகிறேன். அனேகர் கூறும் தலைப்பை எழுதுகிறேன்.\nகள்ள ஓட்டுக்கள் வரவேற்கப்படுகிறது... :)\nபங்கு சந்தை ஜோதிடம் - வேலை செய்யுமா\nமஹா கும்பமேளா என்பது என்ன\nபின்னூட்டத்தில் உங்களுக்கு பிடித்த தலைப்பை கூறவும்...\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 6:41 AM\nவிளக்கம் அனுபவம், ஆன்மீகம், பழைய பஞ்சாங்கம்\n//அப்படி என்றால் வாழும் பொழுது நம்மை தூக்கிய மற்ற மூவர் யார் அமானுஷமாக இல்லையா\nயாரும் தூக்காமலே காற்று உள்ள பந்து தானே நீரில் மிதக்கும்.\nஆஹா... நம்ம கடை போஸ்டர் இங்கயா\nதொடருக்கு என் சாய்ஸ் : \"கல்வி சீர்திருத்தம் வேண்டுமா அது சாத்தியமா\nசில குழந்தைகள் இரு பலூன் வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள் அல்லவா\nமஹா கும்பமேளா என்பது என்ன\nஎனக்கு எல்லா பலூனும் வேண்டும் ஸ்வாமி\n// “யாரு சொன்னா நான் கஷ்டப்படறேன்னு என்னை மாதிரி சொகுசான ஆளு உலகத்தில கிடையாது. துணிக்கடைக்கு போன துணி எடுக்கிறதுல குழப்பம் இல்லை, பொண்டாட்டிக்கு நகை துணி வாங்கனும்னு பிரச்சனை இல்லை, குழந்தைக்கு ஸ்கூல் அட்மிஷனுக்கு அலைய வேண்டாம். இப்ப சொல்லுங்க யாரு சொகுசா இருக்கா என்னை மாதிரி சொகுசான ஆளு உலகத்தில கிடையாது. துணிக்கடைக்கு போன துணி எடுக்கிறதுல குழப்பம் இல்லை, பொண்டாட்டிக்கு நகை துணி வாங்கனும்னு பிரச்சனை இல்லை, குழந்தைக்கு ஸ்கூல் அட்மிஷனுக்கு அலைய வேண்டாம். இப்ப சொல்லுங்க யாரு சொகுசா இருக்கா\nமனுஷனத் தவிற மற்றெல்லாம் சாமிங்கறீங்க\nசுவாமிக்கு இனிய வணக்கம் பங்கு சந்தையை பற்றி எழுதலாம்.\nவணக்கம் பங்கு சந்தை தொடர் எழுதுங்கள்\n//மஹா கும்பமேளா என்பது என்ன\nPlease write about பங்கு சந்தை ஜோதிடம் - வேலை செய்யுமா\nநான் இந்த வலை உள்ள பதிவுகள்ளில் சிலவற்றை படித்தேன். எனக்கு மிகவும் பிடித்திருகிறது, அருமையாக உள்ளது. என்னுடைய ஒட்டு வேதகால மருத்துவம்\nஇறைஜானி அவர்களுக்கு பழனிமணியின் வணக்கம்\nநிலைஅற்ற மற்றும் நிகழ்கால கேள்வி பதிலை விட\nநிலையான தியானமும் ஞானமும் அமுதமாக அளிக்க வேண்டுகிறேன்\nஎன்னை போல தத்தளிக்கும் சில பேதைகள் தியான ஞான மார்க்கம் அறிய\n”வேறு ஒன்னும் இல்லை சில எழுத்தாளர்களுக்கு அதிகமா எழுதினா ஒருகட்டத்தில் எழுத விசயம் இல்லாம போயிடும் அதுக்கு 'ரைட்டர்ஸ் ப்ளாக்’-னு பேரு. எனக்கு அது வந்துடுச்சோனு நினைக்கிறேன்.”என்றேன்.\nஎன் அருகில் இருந்த சுப்பாண்டி என் காதருகே குனிந்து, “எழுத்தாளர்களுக்கு தானே சாமி வரும். உங்களுக்கு ஏன் வந்துச்சு\nஎன் படத்தை போட்டு அவர் கட்டுரை எழுதியதால் படிக்க சொல்லுகிறேன் என யாரும் நினைக்க வேண்டாம். :)\nஉங்கள் பாணியில் ஜோதிட பாடம் கிருஷ்ணமூர்த்தி முறையை விரைவில் எதிர்பார்க்கின்றோம்\nவணக்கம் ஸ்வாமி. வேதகால மருத்துவம் பற்றி எழுதுங்கள்\nநமக்கு பிடிச்ச தலைப்பு \"வேதகால மருத்துவம்\"\nஒரு கள்ள ஒட்டு \"மஹா கும்பமேளா என்பது என்ன\n3 மஹா கும்பமேளா என்பது என்ன\n4 கல்வி சீர்திருத்தம் வேண்டுமா\n5 பங்கு சந்தை ஜோதிடம் - வேலை செய்யுமா\nஇந்த வரிசையில் வழங்கிடுமாறு வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.\nதனி காட்டு ராஜா (எ) சுதந்திர யோகி said...\n//பங்கு சந்தை ஜோதிடம் - வேலை செய்யுமா\n2 கோடி ரூபாயே வேலை செய்யல .....பங்கு சந்தை ஜோதிடம் - வேலை செய்யுமா\nபங்கு சந்தை ஜோதிடம் - வேலை செய்யுமா\n“உடம்பார் அழியின் உயிரார் அழிவார்.\nதிடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்.\nஉடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்.\nஉடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.”\n# கல்வி சீர்திருத்தம் வேண்டுமா\nஸ்வாமி, அமானுஷம் என்றால் ஆச்சர்யம்/ வியப்பு என்று அர்த்தமா\nஅமானுஷம், சூச்சமம் இரண்டையும் புரிந்து கொள்ள சிறிய விளக்கம் கொடுக்க வேண்டிக்கொள்கின்றேன்.\n\"சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும் என்பார்கள்\" அதனால் என் வோட்டு \"வேதகால மருத்துவம்\"\n இன்னும் சில தலைப்புகள் தாங்களேன். (கொடுத்திருக்குற 5 ம் தேறாது போல இருக்கு.)\n/அப்படி என்றால் வாழும் பொழுது நம்மை தூக்கிய மற்ற மூவர் யார் அமானுஷமாக இல்லையா\nமற்ற மூன்று பேரைப் பற்றித் தெரியாது. ஆனால் நான்காவது ஆள் நான் அல்ல.\n(பங்கு சந்தை - ஜோதிடம் \nபங்கு சந்தை ஜோதிடம் - வேலை செய்யுமா\n3 மஹா கும்பமேளா என்பது என்ன\n4 கல்வி சீர்திருத்தம் வேண்டுமா\n5 பங்கு சந்தை ஜோதிடம் - வேலை செய்யுமா\nஇந்த வரிசையில் வழங்கிடுமாறு வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.\nநன்றி.என் விருப்பமும் இதே வரிசையில்.\nசுவாமிக்கு வணக்கம் என் தேர்வு பங்கு சந்தை ஜோதிடம் - வேலை செய்யுமா\nபின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள்.\nஇரண்டும் பெரும்பான்மை வாக்குகள் பெற்றுள்ளன :)\nகள்ள ஓட்டுக்கள் பங்கு சந்தைக்கே அதிகம் :)\nஆனா நீங்க சரியான பொழைக்க.. சரி அத விடுங்க.. போங்க\nmy choice is வேதகால மருத்துவம்\nஅருமையான பஞ்சாங்கம். வேத கால மருத்துவம் வேண்டும்.\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilagaasiriyar.com/2017/02/20-24.html", "date_download": "2018-07-23T11:31:09Z", "digest": "sha1:YW7AWC4THE6ORCRSKZUIIKQ7XH735I5L", "length": 24254, "nlines": 519, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: முதல் முறையாக வீடு வாங்க போகிறீர்களா? 20 வருடக் கடன் தவணையில் 2.4 லட்சம் வரை சேமிக்கலாம்!", "raw_content": "\nமுதல் முறையாக வீடு வாங்க போகிறீர்களா 20 வருடக் கடன் தவணையில் 2.4 லட்சம் வரை சேமிக்கலாம்\nஉங்களுடைய மாத வருமானம் 18 லட்சம் ரூபாயாக உள்ளதா, வீடு வங்க கடன் பெறும் போது வட்டியில் இருந்து நீங்கள் 2.4 லட்சம் வரை சேமிக்கலாம். இப்போது இருக்கும் திட்டத்தின் படி 6 லட்சம் வரை யாருக்கெல்லாம் வருமான இருக்கின்றதோ அவர்களுக்கு மட்டும் தான் அந்தச் சலுகை இருந்து வந்தது.\nஇப்போது மத்திய அரசு ரியல் எஸ்டேட் சந்தையை ஊக்குவிக்கவும், 2022-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு என்னும் திட்டத்தின் கீழும் புதிதாக இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளனர்.\nஇந்தப் புதிய திட்டங்களினால் ஏற்கனவே வீட்டுக் கடன் தவனைச் செலுத்துவதற்கான வரம்பாக இருந்த 15 வருடத்தை 20 வருடம் வரை உயர்த்தியும் அறிவித்துள்ளனர்.\n2016 டிசம்பர் 31-ம் தேதி பிரதமர் மோடி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இரண்டு புதிய திட்டங்களை அறிவித்தார். ஆனால் அப்போது அதில் முழுமையான விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இப்போது அந்தத் திட்டத்திற்கான நன்மைகள் வகுக்கப்பட்டு வெளியாகியுள்ளது.\nவீடு வாங்க நினைப்பவர்கள் அவர்கள் பெறும் வருமானத்தைப் பொருத்து வெவ்வேறு விதமான அளவீடுகளில் மானியம் பெற இயலும்.\n6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள்\nஆண்டிற்கு 6 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்கள் மானியமாக 6.5 சதவீதம் வரை மானியம் பெற இயலும். அதாவது நீங்கள் கடனாகப் பெற்ற தொகை 10 லட்சம் என்றும் அதற்கு வட்டி 9 சதவீதம் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். 6 லட்சம் ரூபாய்க்கு 2.5 சதவீதம் மட்டும் வட்டி செலுத்தினால் போதும், மீதத் தொகையான 4 லட்சம் ரூபாய்க்கு 9 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்.\n12 லட்சம் வரை வருமான உள்ளவர்கள்\nஆண்டு வருமான 12 லட்சம் ரூபாயாக உள்ளவர்கள் 9 லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு 4 சதவீதம் வரை மானியம் பெற முடியும். நீங்கள் கடனாகப் பெற்ற தொகை 15 லட்சம் என்றும் அதற்கு வட்டி 9 சதவீதம் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். 9 லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் மட்டும் வட்டி செலுத்தினால் போதும், மீதத் தொகையான 6 லட்சம் ரூபாய்க்கு 9 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்.\n18 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்கள்\n18 லட்சம் ரூபாய் வரை மாத வருமான உள்ளவர்கள் 12 லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு 3 சதவீதம் வரை வட்டி செலுத்தினால் போதும். இதுவே 12 லட்சத்திற்கும் அதிகமாகக் கடன் பெறும் போது மீதத் தொகைக்கு எவ்வளவு சதவீத வட்டி விகிதத்தில் கடன் வாங்குகின்றீர்களோ அதைச் செலுத்த வேண்டும்.\nமேலே கூறிய மூன்று திட்டங்களிலும் 20 வருட தவணையாகக் கடன் செலுத்தும் போது 9 சதவீதம் வட்டி விகிதம் என்றால் 2.4 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம்.\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.tamilcinemaz.com/charli-spoke-about-sivakarthikeyan/", "date_download": "2018-07-23T11:20:57Z", "digest": "sha1:JUBZ2D7JUDTCCMGUS4JYYFUPSOLVNKKO", "length": 7123, "nlines": 57, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "எளிமை, நல்ல குணம்.. சிவகார்த்திகேயனை கொண்டாடும் சார்லி! -", "raw_content": "\nஎளிமை, நல்ல குணம்.. சிவகார்த்திகேயனை கொண்டாடும் சார்லி\nஎந்த ஒரு படத்திற்கும் உணர்வுகள் தான் ஜீவன் தரும். கதாபாத்திரங்களை உணர்வுப்பூரமாக அமைத்தால் அது மக்களிடையே நிச்சயம் போய் சேரும். இது போன்ற கதாபாத்திரத்தை தான் நடிகர் சார்லி , சிவகார்த்திகேயன் -நயன்தாரா நடிப்பில் , மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘வேலைக்காரன்’ படத்தில் செய்துள்ளார். எந்த ஒரு கதாபாத்திரத்திலும் அசத்தும் சார்லி அவர்கள் இப்படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\n” வெகு சிலரிடம் மட்டுமே நாம் மனதளவில் குறுகிய காலத்திலேயே நெருக்கமாகிவிடுவோம். அது போன்ற ஒரு அருமையான நபர் தான் சிவகார்த்திகேயன்.இப்படத்தில் , திரைக்கு பின்னாலும் எங்கள் நட்பு தொடர்ந்து மேலும் உறுதியானது. தனது மிக எளிமையான, நல்ல குணத்தால் பெரும்பாலான ஹீரோக்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபடுகிறார்.\nஅவரது இந்த எளிமையும் , எங்களது நட்பும் எங்கள் இந்த மகன் -தந்தை கதாபாத்திரங்களை மேலும் சிறப்பாகியுள்ளது.இப்படத்தில் எங்களது கூட்டணி ஜனரஞ்சகமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருக்கும். மகனின் முக்கியமான முடிவுகளுக்கு ஆதவளித்து துணை நிற்கும் ஒரு அருமையான தந்தை கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். இயக்குனர் மோகன் ராஜா சார் , ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார் மற்றும் கலை இயக்குனர் முத்துராஜ் சார் ஆகியோர் வெறும் தொழில்நுட்ப கலைஞர்கள் கிடையாது. அவர்களை மிகப்பெரிய தொழில் வித்தகர்கள்’ என்று தான் கூறவேண்டும் ” என்றார் நடிகர் சார்லி.\nNext2 கோடி செட்டில் அகில் அக்கினேனியின் துள்ளல் நடனம்…\n“பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே” ; கொந்தளிக்கும் ​ ​இயக்கு​நர் ராகேஷ்\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘\nகனிமவளங்களைப் பாதுகாப்பவராக நடிக்கும் மன்சூரலிகான்\nதொடரும் தியேட்டர் திருட்டு… அமைச்சரிடம் போன தயாரிப்பாளர்கள்…\n‘சாமி ஸ்கொயர் ’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்..\n‘வஞ்சகர் உலகம்’ வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை\nஅரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்…\nபேய்ப் படங்களுக்கு ஓய்வு கொடுக்க வரும் ’பார்த்திபன் காதல்’\n’நகல்’ குழுவில் இணையவிருக்கும் அந்த முக்கிய நடிகர் யார்\n‘ஓவியா’ பட பாடலுக்கு தேசிய விருது\nசரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’\n‘அருவி’ ‘அறம்’ ‘விக்ரம் வேதா’ படங்களை பின்னுக்குத் தள்ளிய ‘குரங்கு பொம்மை’\nஎன் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/did-tamil-cinema-strike-impacts-people-052863.html", "date_download": "2018-07-23T12:08:39Z", "digest": "sha1:PJQ5WPHXUGVFO3UJFC7RIINCDPU7NHXN", "length": 17877, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"இனி படமே வரலேன்னா நல்லது\" - மக்களின் கருத்தைக் கேளுங்கள் தயாரிப்பாளர்களே! | Did tamil cinema strike impacts people? - Tamil Filmibeat", "raw_content": "\n» \"இனி படமே வரலேன்னா நல்லது\" - மக்களின் கருத்தைக் கேளுங்கள் தயாரிப்பாளர்களே\n\"இனி படமே வரலேன்னா நல்லது\" - மக்களின் கருத்தைக் கேளுங்கள் தயாரிப்பாளர்களே\nசென்னை : தமிழ்த் திரையுலகில் இதுவரை இவ்வளவு நாட்களாக தொடர்ந்து எந்தப் படத்தையும் ரிலீஸ் செய்யாமல் இருக்கும் போராட்டம் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை. சாத்தியப்படுத்தியிருக்கிறது விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம்.\nஅனைத்துத் தயாரிப்பாளர்களும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சொன்னபடி அவர்களது புதிய படங்களை தியேட்டர்களில் வெளியிடாமல் நிறுத்திவிட்டார்கள். டிஜிட்டல் சேவைக் கட்டணம் மூலம் அவர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது இதன்மூலம் தெளிவாகிறது.\nஆனால், இந்த ஸ்ட்ரைக் மக்களிடையேயும், ரசிகர்களிடையேயும் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தவில்லை எனத் தெரிகிறது. வாராவாரம் வெளிவரும் வெகு சுமாரான படங்களால் சலித்துப் போயிருந்தவர்களுக்கு இது ஆறுதலாகவே அமைந்திருக்கிறது.\nஇந்த மார்ச் மாதத்தில் நேற்றுடன் சேர்த்தால் ஐந்து வெள்ளிக் கிழமைகள் கடந்திருக்கிறது. வாரத்திற்கு தமிழில் சராசரியாக நான்கு படங்கள் வருவது வழக்கம். இந்த ஐந்து வாரங்களில் குறைந்தபட்சம் 20 படங்களாவது வெளிவந்திருக்கலாம். ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தை மீறி யாரும் படங்களை வெளியிடவில்லை.\nஒரு படம் மட்டுமே ரிலீஸ்\nஇயக்குனர் பவித்ரன் இயக்கிய 'தாராவி' படத்தை மட்டும் மார்ச் 2-ம் தேதி வெளியிட்டார். இந்தப் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாவிட்டால் தான் பெரும் நஷ்டத்தை அடைவேன் எனக் கூறி அன்றே வெளியிட்டார் பவித்ரன். அந்தப் படம் வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் கடந்து போனது வேறு விஷயம்.\nமார்ச் மாதம் வெளிவந்திருக்கவேண்டிய 20 படங்களும் எப்படியும் ஸ்ட்ரைக் முடிந்து வெளிவரத் தயாராகும். அதுபோக, சென்சார் அனுமதி பெற்று இன்னும் சில படங்களும் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இதனால், அடுத்த சில மாதங்களுக்கு படங்களை வெளியிடுவதில் சில சிக்கல்கள் இருக்கலாம்.\nஎல்லாப் படங்களையும், முதல் சென்சார் சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை என்கிற விதிப்படி தயாரிப்பாளர் சங்கம் வெளியிட அனுமதிக்கும் எனக் கூறப்படுகிறது. பள்ளிகளில் கோடை விடுமுறை விரைவில் தொடங்குவதால் குடும்பத்துடன் பலர் படம் பார்க்க வரலாம்.\nஎனவே, விரைந்து ஸ்ட்ரைக்கை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என தயாரிப்பாளர்களுக்குள் கோரிக்கைக் குரல்கள் எழுந்திருக்கின்றன. மார்ச் மாதம் இழந்த வசூலை இந்த கோடை விடுமுறையில் எடுத்துவிடலாம் என கணக்குப்போட்டு வருகிறார்கள் தயாரிப்பாளர்கள்.\nசினிமா துறையினரின் கணக்குப்படி இது மிகப்பெரிய போராட்டம் தான். ஒரு மாதத்தில் ஒரு படம் மட்டுமே ரிலீஸ் என்பது சமீப ஆண்டுகளில் கண்டிராத புள்ளி விபரம். ஆனால், இந்த ஸ்ட்ரைக், மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை நிச்சயம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.\nஅதிகரித்த டிக்கெட் கட்டண உயர்வால், குடும்பத்துடன் படம் பார்க்கச் சென்றால் ஆயிரங்களில் செலவாகும். அது போக, ரிலீஸாகும் பல தமிழ்ப் படங்கள் படு சுமாராகவே இருந்துவருவதால் ரசிகர்களும் சலிப்படைந்துள்ளனர். இந்த ஸ்ட்ரைக் சாமானிய மக்களுக்கு ஆறுதலாகவே தோன்றியுள்ளது.\nநம் தளம் சார்பாக வாசகர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் 77% க்கும் அதிகமானோர் \"இனி படமே வரலேன்னா நல்லது\" எனக் கூறியுள்ளனர். தமிழ் சினிமா, டிக்கெட் விலை, ஸ்நாக்ஸ் விலை எல்லாமும் சேர்ந்து ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை உண்டாக்கியிருப்பது தெளிவாகிறது. இதற்கு தீர்வு ஏற்படுத்த முயற்சியுங்கள் சினிமா ஆர்வலர்களே\nபிக் பாஸ் வீட்டில் 24 மணிநேரமும் சண்டை தான்: ரம்யா\nஒரே நேரத்தில் பல படங்களுக்கு டப்பிங், எடிட்டிங் பணிகள் தொடக்கம்.. பிஸியான ஸ்டூடியோக்கள்\nகாவிரி விஷயத்தில் மட்டுமல்ல.. சினிமா சிக்கலிலும் வொர்க் அவுட் ஆகும் சிம்புவின் ஐடியா\nஅதிரடி நடவடிக்கைகளால் ஆச்சரியப்படவைத்த விஷால்\nஸ்ட்ரைக்குக்கு பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படம்.. விஷால் அறிவிப்பு\nவிஷாலின் திட்டவட்ட அறிவிப்பால் 'காலா' ரிலீஸாவதில் குழப்பம்\nதிரையுலக ஸ்ட்ரைக் கடந்து வந்த பாதை.. சிக்கல்களும்.. சர்ச்சைகளும்\nடிக்கெட் புக்கிங் கட்டணம் குறையும்.. புதிய இணையதளம் விரைவில் அறிமுகம் - விஷால் அறிவிப்பு\nஇனி எப்பவுமே இப்படித்தான்.. தயாரிப்பாளர் சங்கத்தின் புது ரூலுக்கு செம வரவேற்பு\nபெரிய நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம்.. க்யூப் பிரச்னையில் அடுத்தடுத்து அதிரடி\nமற்றொரு நிறுவனத்துடனும் ஒப்பந்தம்.. க்யூபுக்கு செக் வைக்கும் பக்கா பிளான்\nவிரைவில் முடிவுக்கு வருகிறது சினிமா ஸ்ட்ரைக்\nஸ்ட்ரைக்குக்கு முடிவு.. சிக்கல் கொடுத்த தியேட்டர்களை கட்டம் கட்ட விஷால் திட்டம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: cinema strike release protest சினிமா ஸ்ட்ரைக் கருத்துக்கணிப்பு ரிலீஸ் போராட்டம்\nபிக் பாஸ் மேடையை பிக் பாஸுக்காக மட்டும் தான் பயன்படுத்துகிறீர்களா: கமல் 'பலே' பதில்\nநான் எந்த தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டிலும் இல்லை, அட்ஜஸ்ட் செய்வதும் இல்லை: 'ஸ்கெட்ச்' நடிகை\n'சிவா மனசுல புஷ்பா' படத்தை வெளியிட தடைவிதித்த சென்சார்.. போர்க்கொடி தூக்கும் இயக்குனர்..\n'மாஜி’ காதலியின் பேட்டியால் கோபம்.. நடிகர் எடுத்த அதிரடி முடிவு\nஸ்ரீரெட்டி மீது போலீசில் புகார் அளித்த நடிகர் வாராகி-வீடியோ\n...இல்ல பிக் பாஸ் திருட்டு ஓட்டா\nபி.எம்.டபுள்யூ காரில் வேகமாக சென்று மோதிய டிவி நடிகர்-வீடியோ\nSri Reddy Interview: தமிழ் திரையுலகில் யார் மீது புகார் இருக்கிறது என்று வெளிப்படையாக விவரிக்கிறார் ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nபார்வையாளர்களை ஏமாற்றிய பிக் பாஸ்: சதீஷ், க்ரிஷ் கோபம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hareeshnarayan.blogspot.com/2012/01/2012.html", "date_download": "2018-07-23T11:30:21Z", "digest": "sha1:FWNG5UMJQOV7A45WWZHUSDQ5QOKTVKCK", "length": 22682, "nlines": 120, "source_domain": "hareeshnarayan.blogspot.com", "title": "Dreamer: 2012 புத்தக கண்காட்சி", "raw_content": "\nமுதலில் நண்பர் கேபிள் சங்கரின் 'தெர்மகோல் தேவதைகள்', என். உலகநாதனின் 'நான் கெட்டவன்', யுவகிருஷ்ணாவின் 'அழிக்கப்பிறந்தவன்' என்ற புத்தக வெளீயிட்டிற்கு நான் மற்றும் எனது அம்புலி திரைப்படக்குழுவினரின் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கேபிளார் வெளியீட்டு விழாவுக்கு அழைத்திருந்தார், ஆனால் திரைப்பட ஃபைனல் கரெக்ஷன் வேலைகளும் அதே நேரத்தில் இடம்பெற்றுவிட்டதால் இந்த புத்தக வெளியீட்டில் பங்கு பெற முடியாதமைக்கு கேபிள்ஜி என்னை மன்னித்துக் கொள்ளவும்... அவர் எப்படியும் நிறைய புக் எழுதத்தான் போகிறார்... கண்டிப்பாக அந்த புத்தக வெளியீடு அத்தனையிலும், மேலும் அவர் எடுக்க போகும் திரைப்படங்களின் விழாக்கள் அத்தனையிலும் நிச்சயம் கலந்து கொள்ளும் ஆசையுடன் காத்திருக்கிறேன்...\nஇந்த வருட புத்தக கண்காட்சி அனுபவம்...\nநானும், நண்பர் ஹரியும், கேமிராமேன் சதீஷ்.G-யும் 6.30 மணிக்கே கிளம்பிவிட்டோம்... வழியில் டிராஃபிக் ஜாம் காரணத்தால் 7.30 மணிக்குதான் போய் சேர முடிந்தது... அதுவும் ஹாரிங்டன் ரோடு -பூந்தமல்லி ஹைரோடு சிக்னலில் நின்றிருந்த நேரம், கண்முன்னே கண்காட்சி வாயில் தெரிய, நீண்ட சிக்னலில் மாட்டிக்கொண்டு தவித்த அந்த 120 செகண்டுகள் மிக நரகமாய் கழிந்தன... க்ரீன் விழுந்ததும் சீறிப்பாய்ந்து உள்ளே நுழைந்தோம்...\nடிக்கெட் கவுண்டரிலிருந்து உள்ளே நுழைந்ததும், குமுதம் விளம்பர பலகை வரவேற்றது... 'குமுதம்' பேனர் பார்த்ததும் பெ.கணேஷின் புத்தகங்கள் நினைவுக்கு வந்தன, ஸ்டால் நம்பரை குறித்துக் கொண்டு மெல்ல நகர்ந்தோம்... எங்கு நுழைவது... என்ன எடுப்பது என்று தெரியாமல் குழப்பத்துடன் அங்குமிங்கும் கண்ணில் மாட்டிய புத்தக அட்டைகளை பார்த்துக் கொண்டு நகர ஆரம்பித்தோம்... முதலில் நுழைந்தது 'அந்திமழை.காம்' ஸ்டாலுக்குள்... (ஸ்டால் எண் ஞாபகமில்லை)... அதிகம் சினிமா சம்பந்ப்பட்ட புத்தகமே இருந்தன...இந்த வருடம் நான் வாங்கிய முதல் புத்தகம் இயக்குநர் மகேந்திரன் அவர்கள் எழுதிய 'மக்கள் திலகம் - எனது பார்வையில்'...\nபிறகு, 'அடூர் கோபாலகிருஷ்ணனின் எனது சினிமா அனுபவங்கள்' தமிழாக்கம் சுகுமாரன்... அங்கேயே வைரமுத்து அவர்களின் 'கொஞ்சம் தேநீர் நிறைய வானம்' மற்றும் நம்ம கேபிள் சங்கரின் 'சினிமா வியாபாரம்' (ப்ளாக்கில் படித்திருந்தாலும், நிச்சயம் சேகரித்து வைக்க வேண்டிய தகவல்கள்), அங்கேயே செழியன் அவர்கள் எழுதிய 'பேசும் படம்'... ரவிக்குமாரின் 'மிகைநாடும் கலை' என்று சினிமா சம்பந்தபட்ட புத்தகங்களை இந்த ஸ்டாலிலேயே முடித்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது... பில் போடுபவர் 'நீங்க சுகுமாரன் படிச்சிருக்கீங்களா..' என்று கேட்டார்... 'இல்லை இப்போதுதான் அவரது தமிழாக்கம் எடுத்திருக்கிறேன்' என்றேன்... 'இதைப் படிச்சு பாருங்க' என்று 'வேழாம்பல் குறிப்புகள்' என்று புத்தகத்தை கொடுத்தார்... பெற்றுக் கொண்டேன்...\nஅங்கிருந்து தமிழ் ஆராய்ச்சி தொல்லியல்துறை ஸ்டாலுக்குள் செம்ம வேட்டை நடந்தது... யோ.கில்பட் எழுதிய 'ஔவையார் பாடல்களின் கருத்துக்கள்', 'நல்ல தமிழ்ப் பெயர்கள்' (கதை எழுதும்போது ஒருத்தருக்கு பெயர் சூட்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது... என்பதால் இந்த புத்தகம்)... முனைவர். ராசு பவுன்துரை எழுதிய 'பண்டையத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும்', மரு.முனைவர் செ. பிரேமா எழுதிய 'இசை மருத்துவம்', ரா. பாலசுப்பிரமணியம் எழுதிய 'தமிழர் நாட்டு விளையாட்டுக்கள்', நா. சுப்பிரமணியம் எழுதிய 'கல்வெட்டு சொல் அகராதி'...\nநேரமாகிக் கொண்டே போனதால், சில குறிப்பிட்ட ஸ்டால்களை மட்டும் விசிட் செய்ய முடிவெடுத்தேன்.\nசாண்டில்யனின், மலைவாசல், ஜல தீபம் (1,2,3), ஜெயமோகனின் குறுநாவல்கள் மற்றும் ஆல்டைம் ஃபேவரைட் சுஜாதா அவர்களின் 'விவாதங்கள் விமர்சனங்கள்', 'இதன் பெயரும் கொலை', 'என் இனிய இயந்திரா', 'சுஜாதாவைக் கேளுங்கள்', 'கணையாழியின் கடைசிப் பக்கங்கள்', 'சுஜாதாட்ஸ்', 'ஆரியபட்டா', 'ஏன் எதற்கு எப்படி' பாகம் - 2', '21ஆம் விளிம்பு', 'இரயில் புன்னகை', 'ஓலைப்பட்டாசு', '6961', 'கருப்புக் குதிரை' என்று இந்த முறையும் என் லிஸ்டில் லீடிங் இவர்தான்... வாழ்க சுஜாதா சாரின் புகழ்...\nஇந்திரா சௌந்தர்ராஜனின் 'என் யாத்திர அனுபவங்கள்...' ஏதோ ஒரு பாக்கெட் நாவலில், இவரது சதுரகிரி யாத்திரையில் 'ரகசியமாய் ஒரு ரகசியம் (இதுதான் மர்ம தேசம் 'ரகசியம்' என்று 'விடாது கருப்பு'க்கு முன்பு தொலைக்காட்சி தொடராய் வந்தது) என்ற நாவல் எழுதுவதுக்கான உந்துதல் பற்றி படித்து மலைத்துப் போயிருந்ததால் இதிலும் அப்படிப்பட்ட அனுபவம் கிடைக்கப்பெறலாம் என்ற ஆசையில் இப்புதகத்தை எடுத்தேன்...\nவிகடனில், 'புதுப்பொலிவு (ஆக்சுவலி பழைய க்ளாசிக் லுக்கில்) பொன்னியின் செல்வனை' காண ஆவலுடன் உள்நுழைந்து ஆவலாக எடுத்துப் பார்த்தேன். மணியம் படங்களுடன் பார்க்கவே அட்டகாசமாக இருந்தது. விலை. 1200 ரூபாய் (டிஸ்கவுண்ட் போக 5 பாகங்களும் சேர்த்து). என்னதான் இருந்தாலும், கல்கியிலிருந்து வாராவாரம் பக்கங்கள் கிழித்து சேகரித்து பைண்டிங் செய்து என் நண்பர் கணேஷ்ராம் கொடுத்த அந்த பழைய லுக்-ஐ அடித்துக் கொள்ள முடியாது... கொடுமை என்னவென்றால், இப்புத்தகத்தை கண்ணால் கண்டபோதும் வாங்க முடியவில்லை... காரணம், ஆன்லைனில் முன்னமே நான் பணம் செலுத்தி பதிவு செய்திருந்தேன். ஆனால், புத்தகம் இன்னும் எனக்கு வந்து சேரவில்லை, கேட்டதற்கு 'வந்துவிடும் சார்... ஒரு நாளைக்கு 300 புத்தகம் டெலிவரி செய்து கொண்டிருக்கிறோம், பொறுமையாய் இருங்கள் ப்ளீஸ்.. ' என்று விடையளித்தார்கள்... நான் கண்காட்சிக்கு முன்னமே வாங்கிவிடலாம் என்றெண்ணி பதிவு செய்தது தவறாய்ப் போய்விட்டது... கண்காட்சியிலேயே வாங்கியிருந்தால் 150 குறைவாகவும் (ஆன்லைனில் 1350 ரூபாய்), விரைவாகவும் கிடைத்திருக்கும்...\nஇதோ படித்துவிட்டு தந்துவிடுகிறேன்... என்று போன முறை சில புத்தகங்களை என்னிடமிருந்து வாங்கிச் சென்ற நண்பர்கள் திருப்பித் தராமல் நட்பின் அடையாளமாய் வைத்துக் கொண்டதில் என் கலெக்ஷனில் சில புத்தகங்கள் மீண்டும் தேவைப்பட்டது... அவற்றையும் தேடிப்பிடித்தேன் மதனின் 'மனிதனும் மர்மங்களும்', 'கி.மு.கி.பி.', 'ஹாய் மதன் கேள்வி பதில்கள் பாகம் 1, 2, 3, 4, 5', செழியனின் 'உலக சினிமா 1, 2, 3(புதிது)'... பிறகு வாலி அவர்களின் அட்டகாசமான 'நினைவு நாடாக்கள்' முழுப்புத்தகமாய் கிடைத்தது.\nவிகடனிலிருந்து வெளியேறியதும் செக்யூரிட்டிகள் விசிலடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்... கடையை மூடுமாறு ஸ்பீக்கரில் அறிவிப்பு கேட்க தொடங்கியது...\nஓடோடிச் சென்று குமுதம் ஸ்டாலுக்குள் நுழைந்தேன்...\nவழியில் கண்ணில் சிக்கிய, நான் போக நினைத்த உயிர்மை, கிழக்கு, டிஸ்கவரி, வனிதா பதிப்பகம், நன்னூல்.காம் போன்ற ஸ்டால்கள் ஒவ்வொன்றாய் மூடிக்கொண்டிருந்தார்கள்...\nநல்ல வேளை, குமுதம் சில நபர்களுடன் திறந்தேயிருந்தது... 'பெ. கணேஷ்' புத்தகங்கள் வேண்டும் என்று கேட்டதும், 'சித்தர் சுவாமிகள்', 'A to Z டெக்னிக்கல் ரகசியம்', 'ங்ஙகா... சிறுகதைத் தொகுப்பு' மூன்றும் வாங்கிக் கொண்டதும்... விசில் சத்தத்துக்கு நடுவே வெளியேறினோம்...\nவெளியேறியதும், நான் வாங்க நினைத்து மறந்த இன்னும் பல புத்தகங்கள் கண்முன் வந்து மறைந்தன... நிச்சயம் மீண்டும் வர வேண்டும்...\nபின்குறிப்பு : எனது மொபைலில் மெமரி கார்டு பிரச்சினை என்பதால் ஃபோட்டோ எடுக்க முடியவில்லை...\nLabels: 2012, புத்தகக் கண்காட்சி\nநான் மறுபடியும் காணும் பொங்கல் அன்று போகலாம்னு இருக்கேன் ஹரீஷ்..அன்னைக்கு நீங்க ஃப்ரீயா\nதமிழ் புத்தகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில்... தமிழில் முன்னணி பதிப்பகங்களின், 10000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள்...click me\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 01\nநம் வாழ்க்கையில் நிகழும் சில வித்தியாசமான அனுபவங்கள், நாம் இந்த உலகைப் பார்க்கும் பார்வையையே மாற்றிவிடும். கடவுள் மீது நம்பிக்கை, ஆவி பேய்...\n\"கேணிவனம்\" - [ தொடர்கதை ]\nபாகம் - 01 மு ன்னாள் இரவு சென்ட்ரலில் இருந்து கிளம்பிய அந்த மும்பை மெயில், மேற்கு கர்நாடகாவின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பயணித்து கொண்டிர...\nஇன்று \"அம்புலி 3D\" இசை வெளியீடு LIVE ON WEB...\nநண்பர்களுக்கு வணக்கம், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருவதாலும், ஆடியோ வெளியீடு குறித்த வேலைகள் அதிகமாக இருப்பதாலும...\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 03\nபகுதி - 03 பி ணத்தின் கால்விரல் அசைவதைக் கண்ட டாக்டர் முதலில் அலறியிருக்கிறார். இது மனப்பிரமையோ அல்லது இறந்திருக்கும் பிணத்தின் தசைப்பிடிப...\n\"கேணிவனம்\" - பாகம் 30 - [இறுதிபாகம்]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\n2 மணி நேரத்திற்கு முன்னால்... 'டேய் கணேஷ்... நீ என் பொறுமைய சோதிக்கிற... என்னான்ட வச்சுக்காத... மரியாதையா எங்கிட்ட வாங்கின ...\n'ஆ'மயம் 15 - Black & White முஸ்தஃபா முஸ்தஃபா\nஉலகின் வெவ்வேறு மூலையில் வாழ்ந்து வரும் இருவர்... வேலைநிமித்தமாய் சந்தித்துக் கொள்ளும் வெகுசில நாட்களில்... அவர்களுக்குள் ஒரு முஸ்தஃ...\n'ஆ'மயம் 09 - ஜப்பான் சிப்ஸ்\n(ஜப்பான்ல கூப்டாக-வின் தொடர்ச்சி) ஹாஸ்பிட்டல் பர்மிஷன் மறுக்கப்பட்டதும், திரு.கௌரி ஷங்கர் அவர்கள் மூலம் ஸ்டுடியோ கிரியேச்சூர் என்ற...\n\"கேணிவனம்\" - பாகம் 15 - [தொடர்கதை]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\n\"கேணிவனம்\" - பாகம் 08 - [தொடர்கதை]\nஇக்கதையின் பாகம்-01-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும் இக்கதையின் பாகம்-02-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும் இக்கதையின் பாகம்-03-ஐப் படிக்க இங்கே க...\nதமிழ் படங்களுக்கும் டிஜிட்டல் போஸ்டர்கள் உண்டு\nஅம்புலி 3D : திரை ஜாலம் இதோ...\nஅம்புலி 3D : புத்தாண்டு மேஜிக் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://itnewshot.blogspot.com/2009/04/", "date_download": "2018-07-23T12:04:32Z", "digest": "sha1:VQGXUGWRBQKNJ5H6AV42AX2FKG3M7WDJ", "length": 10875, "nlines": 155, "source_domain": "itnewshot.blogspot.com", "title": "IT HOT NEWS: April 2009 #navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }", "raw_content": "\nதொழில்நுட்பங்களையும், நுட்பங்களை அறிந்துகொள்ள வாருங்கள்\nஆச்சர்யத்தோட நானும் ஓடிப்போய் பார்த்தேன். என்னடா ப்ராசசர், மதர்போர்டு , ராம் இல்லாம எப்படி வேலை செய்யும்னு குழப்பத்தோட நானும் ஓடிப்போய் அந்த மென்பொருளை அப்படியே எடுத்து இன்ஸ்ட்டால் பண்ணினேன்.\nஉண்மையாகவே ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம் வேலை செஞ்சுட்டு இருக்கு.... இணையத்தின் வழியா,\nநம்ம லோக்கல் கம்ப்யூட்டர்லயும் இயக்கலாம்.\nஎப்படி வேலை செய்யுது. எந்த தொழில்நுட்பம்னு ஆராய்ந்து பார்த்தால்\nஅஜெக்ஸ் (AJAX = Asynchronous JavaScript And XML) என்பது வலைச்செயலிகளை உருவாக்குவதற்கான ஒரு முறைமையாகும். ஜாவாஸ்க்ரிப்ட், எக்ஸ் எம் எல் போன்ற வலைத்தள வடிவமைப்புக்கு பயன்படுத்தும் மொழிகளைப் பயன்படுத்தி பயனர் இடையீட்டுடன் கூடிய, இணையத்தை அடிப்படையாக கொண்டியங்கும் செயலிகளை வடிவமைக்க பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்ப உத்தியே ஆகும்.\nஇவ்வடிப்படையில் வலைத்தளம் அல்லது வலைச்செயலி ஒன்றை வடிவமைக்கும்போது மரபான முறைமைகள் வழியாக அமைக்கப்பட்டதிலும் பார்க்க அதிக வேகம் மிக்கதாகவும், கவர்ச்சிகரமானதாகவும், பயனர் ஊடாட்டம் இலகுபடுத்தப்பட்டும் இருக்கும்.\nஇம்முறைமை பின்வரும் நிரலாக்க மொழிகளை அடிப்படையாகக் கொண்டது.\nXHTML, CSS - வலைப்பக்க சட்டகத்தை உருவாக்கவும் எழிலூட்டி வடிவமைக்கவும் பயன்படுகிறது.\nJavascript - (அல்லது உலாவியை மையமாக கொண்டியங்கும் பயனர் பக்க நிரல் மொழி ஒன்று) வழங்கப்பட்ட தகவல்களை இயங்கு நிலையில் காண்பிக்கவும் பெற்றுக்கொள்ளவும் பயன்படுகிறது.\nXML - வழங்கிக்கும் உலாவிக்குமான தகவற் பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவத்தில் கடத்த உதவுகிறது.\nஇந்த மென்பொருளை இப்போதைய நவீன ப்ரவுசர்கள் மூலமாக பயன்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.\nஆப்பிள் கம்ப்யூட்டர் இடைமுகப்போடு கூடிய இந்த மென்பொருளில் ஏகப்பட்ட வசதிகள் இருக்கிறது.\nஆபிஸ் நிர்வாகத்திற்கு எம்எஸ் ஆபிஸ் மற்றும் ஓபன் ஆபிசை போன்று இதில் தந்திருக்கிறார்கள். இதில் குறிப்பிட்டதகுந்த விஷயம் ஓபன் ஆபிசில் சில மாற்றங்கள் மற்றும் செய்து அப்படியே உருவாக்கியுள்ளனர்\nஓபன் ஆபிசை அப்படியே இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள்.\nஇம்மென்பொருளின் வழியாக உறுப்பினர்கள் அனைவருக்குள்ளும் சாட்டிங் செய்யும் வசதி.\nஇரண்டு நண்பர்கள் இணைந்து விளையாடும் விளையாட்டுக்கள்\nநமது கணினியில் இருந்து இந்த தகவல்களை இந்த மென்பொருளில் ஏற்றி வைத்து பின் தேவையான போது எடுத்துக்கொள்ளலாம்.\nமிக மிக சிறப்பம்சம் என்னெவென்றால் இந்த மென்பொருளை மொபைல் வழியாகவும் பயன்படுத்தலாம்.\nஇப்படி ஏகப்பட்ட வசதிகள். ஒரு அசாதாரண இயங்கு தளத்திற்கு என்னென்ன தேவையா அவைகள் இடம்பெற்றிருக்கு இந்த மென்பொருளில்\nஎன்னென்ன மென்பொருட்கள் இருக்கிறது என்ற விபரங்கள் கீழே\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇலவச மருத்துவ ஆலோசனைக்கான இணையதளம் (1)\nதமிழில் வெப்சைட் பெயர்கள் (1)\nதமிழ் இணையப் பயிலரங்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://livingsmile.blogspot.com/2009/02/blog-post.html", "date_download": "2018-07-23T11:16:08Z", "digest": "sha1:D7BBN5IFUZBM3IAU2JBW2OY3XJVJXE45", "length": 19700, "nlines": 234, "source_domain": "livingsmile.blogspot.com", "title": "ஸ்மைல் பக்கம்: ஈழவிடுதலை வேண்டி இணைந்து போராடுவோம்", "raw_content": "\nதிருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.\nஈழவிடுதலை வேண்டி இணைந்து போராடுவோம்\nஎன் சுரணையை சுண்டியெழுப்பிய சகோதரன் முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி\n1970, 80களில் இருந்த மாணவர்களிடையேயான தன்னெழுச்சி ஒரு சிறு அலையாக இப்போது மீண்டும் ஈழத்தில் நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிராக எழுந்துள்ளது. இது நாம் எதிர்பார்க்காத நல்ல ஆரம்பம். விடலை விளையாட்டிலும், பொழுதுபோக்கு களியாட்டத்திலும் இளமையை வீணடித்துக் கொண்டிருந்த இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள இம்மாற்றம் காலத்தில் கட்டாயம் ஏற்படுத்திய நல்மாற்றம். ஆனால், அதையும் வளரவிடாமல் தடுக்க காலவரையற்ற விடுமுறையளித்து, விடுதி மாணவர்களை கட்டாயமாக ஊருக்கு அடித்துத் துரத்தி தன் ஜனநாயக அத்துமீறலை நடத்துகிறது தமிழக அரசு.\nமனசாட்சியால் உந்தப்பட்ட மானமுள்ள பெருவாரி மனிதக்கூட்டம் நேற்று முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் அணி திரண்டது. அது குறித்த செய்தியோ பெரும்பான்மை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து தன் பாசிச முகத்தை பள்ளிளுத்து காட்டியது. தமிழகம் அல்லாத வேறு எந்த மாநிலத்திலும் இம்மக்கள் எழுச்சி ஊடக கவினம் பெறாமல் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டு வருகிறது. (விதிவிலக்கு ஆஜ்தக்)\nபோதாக்குறைக்கு, மாணவர்களின் ஒற்றுமையை போர்க்குணத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியாய் கல்லூரிகளுக்கு, காலவரையற்ற கட்டாய விடுமுறையும், விடுதி வெளியேற்றமும் செய்துள்ளது தமிழக அரசு. இங்கே நாம் யோசிக்கவேண்டியது உங்களையும் என்னையும் போன்ற மனிதர்கள் மீது அவர்கள் தமிழர்கள் என்பதையும் விட, சகமனிதர்கள் என்ற நிலையில் அவர்கள் சந்திக்கும் அல்லல்களில் ஒரு சதவீதம் எமக்கு ஏற்பட்டால் என்ன செய்வோம் தப்பு, வேண்டாம் அதுகுறித்து நான் எந்தக் கேள்வியும் கேக்கப்போவதில்லை. எனக்கும் உங்களுக்கும் அது தெரியாமல் இல்லை. தெரிந்தேதான் கையறு நிலையில் வெறும் அமைதி காக்கிறோம்.\nநான் கேட்க விரும்புவது சுரணை, கோபம், இயலாமை மிஞ்ச நம் கற்பனைக்கு மீறி தன் உடலை பொசுக்கிக் கொண்ட சகோதரன் முத்துக்குமாரனின் மரணவாக்குமூலம் நம் மீது காறி உமிழ்வது எதனை முத்துக்குமாரின் சுரணையில் ஒரு துளி, கோபத்தில் ஒரேயொரு புள்ளி அளவாவது நம்மிடம் இருக்குமானால் நாம் என்ன செய்யலாம்...\nஎன்ன செய்வது என்று யோசித்த சில படைப்பாளிகள், மனித உரிமைப் போராளிகள், மாணவர்கள், உழைப்பாளிகள் என்று பலதரப்பட்ட அன்பர்கள் ஒன்றுகூடி நாடுதளுவிய எழுச்சிப் போராட்டத்தை இந்தியத் தலைநகரத்தில், நாடாளுமன்றத்தின் முன்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nநாடாளுமன்ற இறுதிக் கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி துவங்கவுள்ளது. தமிழக அரசு கள்ள மௌனம் சாதிப்பதை நாம் அனைவரும் வெளிப்படையாக அறிந்திருக்கையில், தமிழகத்தில் நமது போராட்டம் புல்லுக்கு இறைக்கும் நீராய் வீணாகிக் கொண்டிருக்கிறது. நமது இலக்கு நாமே மத்திய அரசின் கவனத்தை நேரடியாக பெறுவது. மாநில அளவில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே தன்னெழுச்சி அலை தீவிரமாக இருக்கும் இந்நிலையில் நாடு தழுவிய தீவிர போராட்டம் மத்திய அரசின் கவனத்தையும், அயல்நாடுகளின் கவனத்தையும் பெறவேண்டியது அவசியமாகும்.\nஈழமக்கள் மீதான இனப்படுகொலைக்கு (சிங்கள ராணுவத்திற்கு) இந்திய அரசு அளித்துவரும் ஆதரவையும், ஆயுதங்களையும் திரும்பிப்பெற வேண்டும். தடைசெய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீக்கி அங்கீகரிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறித்தி இப்போராட்டம் நடைபெறவுள்ளது. தனித்தனி இயக்கங்கள் ஏதோவொரு நாளில் தங்கள் கண்டனத்தை தெரிவிப்பதாக அல்லாமல் அனைவரும் ஒன்று கூடி பெருந்திரளாக அணிதிரண்டு தில்லியிலுள்ள மாணவர்கள், மனித உரிமை போராளிகள் அனைவருடன் ஒன்றுகூடி இந்திய அரசிடம் நேரடியாக கோரிக்கை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇப்பேரணியில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்பமுள்ள அன்பர்கள்\nபின்வரும் எண்ணை தொடர்பு கொள்ளலாம்\nஅயல்நாடுகளில் அல்லது கலந்து கொள்ள வாய்ப்பில்லாத ஆர்வமுள்ள நண்பர்கள் இப்பேரணி சென்றுவர, சில தினங்கள் அங்கே தங்க தேவைப்படும் பொருளாதார உதவியும், இம்முயற்சி வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகளும் அளித்து உதவ வேண்டுகிறோம்.\nதன் மரணம் நிச்சயமாக ஒரு அதிர்வை, முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் என்பதை தீர்க்கமாக அறிந்தே தன் இன்னுயிரையும், தன் கனவுகளையும், தன் உறவுகளையும் தீயிடம் அர்ப்பணித்தான் நம் சகோதரன் முத்துக்குமாரன். அவனது மரண வாடை கருகித் தீர்வதற்குள் மேலும் மரணங்கள் ஈழத்தில் நிகழாமல் தடுப்போம். மனிதர்களாய் சகமனிதர்களை நேசிப்போம்... மனிதம் காப்போம். நன்றி\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம்\nவகைகள் ஈழம், சமூகம், பொது, முத்துக்குமார்\n10 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:\n\"ஈழவிடுதலை வேண்டி இணைந்து போராடுவோம்\"\nதமிழர்களின் ஒற்றுமை எதுவென உலகி்ற்கு தெரிவிப்போம்\nபுது டெல்லியில் நடக்கவுள்ள பேரணி வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஉன் தாய் தமிழச்சி தான்\nஓர் தமிழச்சியால் தானே முடியும்...\nகலப்படமில்லா முத்து அங்குதானே கிடைக்கும் ...\nநீ எழுதி வைத்த மரண ஓலைதான்\nநீ எப்போதும் உயிரோடு இருப்பாய்\n தமிழ் ஆதரவு கருத்துக்களை நமது அண்டை(Telugu, Malayalam, Kannada) மொழிகளிலும் வெளியிடலாமே இது ஒருவேளை கை கொடுக்கலாம்.\nஉங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.... நலமறிய ஆவல்..\nஈழ விடுதலைக்கு இணைந்து போராடலாம்.... ஆனால் எப்படி எவ்வகையில் என்பதில்தான் இருக்கிறது...\nஈழவிடுதலை வெற்றி பெற வாழ்த்துக்கள்....................\nஇப்பிரபஞ்சத்தையும், அதன் பாடுகளையும் சிறு புன்னகையால் கடந்துவிடத் துடிக்கும் எளிய கானகப்பட்சி நான்.\nபுத்தகம் விரும்பும் அயல் நண்பர்கள் படத்தின் மீது கிளிக்கவும்\nஈழத் தமிழர் தோழமைக் குரல் - பாராளுமன்ற முற்றுகை நி...\nஈழவிடுதலை வேண்டி இணைந்து போராடுவோம்\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://oorodi.com/oorodi/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-07-23T11:46:48Z", "digest": "sha1:S43UKVEDEQGLUZ32XXGJSNA3ZG4HP6VK", "length": 7264, "nlines": 64, "source_domain": "oorodi.com", "title": "வலைப்பதிவில் ஒரு வருடம்", "raw_content": "\n“ஊரோடி – பெரிதாக ஒன்றும் யோசிக்காமலேயே இருக்கிற நேரத்தில ஏதாவது அலட்டுவம் என்டு தான் பதியத் தொடங்கியிருக்கிறன். சயந்தன்ர பதிவுகள் தான் இதை தொடங்கத் தூண்டினது. இருந்தாலும் வழமையா எந்த விசயம் எண்டாலும் இழுத்தடிக்கிறனான் இதைமட்டும் ஏனோ படுவேகமா செய்திட்டன். அரைவாசியில் விடப்போறனோ தெரியேல்லை. காலம் நிலைமை எல்லாம் யாழ்ப்பாணத்திலை ஓரளவுக்கெண்டான்ன சரியா இருந்தா தொடர்ந்தும் ஏதாவது அலட்டுவன் எண்டுதான் நினைக்கிறன். இன்னும் தமிழை ரைப் பண்ண ஒரு வசதியும் செய்யேல்ல இப்பயும் சுராதான்ர புதுவையைத்தான் பவிச்சு எழுதுறன். விரைவில அதுக்கும் ஒரு வழிசெய்திருவன் எண்டுதான் நினைக்கிறன். தமிழ்மணம் வலைத்தளத்தில இருந்து இந்த ரெம்பிளற்றை எடுத்தனான். சின்ன மாற்றங்கள்தான். மேலும் மேம்படுத்த யோசிக்கிறன். யாழ்ப்பாணம் போய் என்ர கணனியிலை இருந்தாத்தான் சரிவரும்.”\nஇது சரியா ஒரு வருசத்துக்கு முதல் இந்த வலைப்பதிவை ெதாடங்கேக்க நான் எழுதினது.\nெபரிய சாதனை எண்டு ெசால்லுறதுக்கு ஒண்டும் இல்லை, இருந்தாலும் யாழ்ப்பாணத்தில இருக்கிற இருந்த இைணய வசதி பல ேநரங்களில என்னை இந்த வலைப்பதிவை விட்டு ேபாகத்தூண்டி இருக்குது.\nபிறகு இப்ப நன்றி ெசால்லுற ேநரம். முதலில இந்த வலைப்பதிவிற்கு என்னை வரப்பண்ணின சயந்தன். பிறகு பின்னூட்டங்களால ஊக்கம் அளிச்ச ேயாகன் அண்ணா. ெபயர் ெசால்ல ெவளிக்கிட்டா எல்லாற்றையும் ெசால்லோணும். அைதவிட ெபாதுவா புலம் ெபயர்ந்த ஈழத்து பதிவர்கள் எண்டு ெசான்னா சுகம். அைதவிட எல்லா பதிவர்களுமே ஒரு விதத்தில உற்சாகம் ஊட்டினார்கள் என்றுதான் ெசால்ல ேவணும். ேவற என்ன ஒரு வருசத்தில இரண்டு தரம் அைடப்பலகை மாத்தினான். நீங்களும் பாருங்கோ.\nசில கணக்குகளை பாருங்க. வந்து ேபானாக்கள் பற்றி.\nபிறகு ெகாஞ்ச காசும் உைழச்சனான். அைதயும்பாருங்க.\nேவறென்ன வந்தனீங்க ஒரு பின்னூட்டத்தை ேபாட்டுட்டு ேபாங்க.\n30 புரட்டாதி, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2017/05/blog-post_17.html", "date_download": "2018-07-23T12:02:18Z", "digest": "sha1:3AIRTXG64LBIU5BPE7X36C7VCYU23JX7", "length": 21630, "nlines": 285, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: இப்படியொரு சட்டை விளம்பரம்! - கேபிள் கலாட்டா", "raw_content": "\nநமக்கு தெரியாத நமக்கு அருகிலிருக்கும் கோவில்களின் வரலாறு, அங்கு நடத்தப்படும் விழாக்களையும் அழகா, எளிய நடையில், தெளிவான உச்சரிப்பில் சின்ன சின்ன ஆன்மீக குறிப்புகளையும், கோவில் அமைவிடத்தையும் சொல்வதோடு..., சுவாமிக்கு செய்யப்படும் அபிஷேகத்தினையும் ஜீ டிவில ஒளிப்பரப்புறாங்க தினமும் காலை எட்டு முப்பது முதல் ஒன்பது வரை அற்புதங்கள் தரும் ஆலயம்ன்ற நிகழ்ச்சியில் ஒளிப்பரப்புறாங்க.\nஅது ஒரு சட்டை விளம்பரம்... முதல் நாள் வேலைல சேர்வது, பிறந்த நாளுக்கு அப்பா அம்மா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குறது, நண்பர்களோடு அரட்டை அடிக்குறது, இல்லாதவர்களுக்கு உதவுற போது வரும் சந்தோசம் இந்த சட்டையை அணியும்போதும் வரும்ங்குற மாதிரி வருது அந்த விளம்பரம். மத்த விளம்பரம் மாதிரி இந்த சட்டைய போட்டு வந்தா பொண்ணுங்களாம் மயங்குவாங்கன்னு அபத்தமா பொண்ணுங்களை காமிக்காம வர்றதுக்கே பாராட்டலாம்.\nதந்தி டிவில மாலை 7 மணிக்கு 20/20(மொத்தம் நாப்பது)ன்ற நிகழ்ச்சி வருது. காலை முதல் மாலை வரை நடந்த நிகழ்ச்சிகளை ரத்தின சுருக்கமா ஜெட் வேகத்துல சொல்றாங்க. நம்ம இந்தியா, நம்ம ஊரு செய்திகள், சினிமா கொண்டாட்டங்கள், விளையாட்டு செய்திகள்ன்னு வெகு சுவாரசியமா இருக்கும். சும்மா அரைச்ச மாவையே அரைச்சு கொடுக்கும் செய்திகள்ல இருந்து ஒரு நாளைய நிகழ்ச்சிகளை சொல்லி சேனலை மாத்த விடாம கட்டிப்போட்டுடுறாங்க.\nசமூக வலைத்தளங்களில் உலா வரும் சுவாரசியமான, சிரிக்க வைத்த வீடியோக்களை தந்தி டிவியின் இதெப்படி நிகழ்ச்சில சொல்றாங்க. சிலதை நாம பார்த்திருப்போம். நாம மிஸ் பண்ணதை டேட்டா செலவில்லாம இந்த நிகழ்ச்சில பார்க்கலாம். இது திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2.30மணிக்கு ஒளிப்பரப்புறாங்க.. இதுல காமெடி வீடியோக்கள் மட்டுமில்லாம சிந்திக்க வைக்கவும், சமுதாய விழிப்புணர்வு வீடியோக்களும் வரும்..\nசனிக்கிழமைதோறும் காலை 10 மணிக்கு பெண்ணோவியம்ன்ற பேர்ல நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகும். இதுல கைவண்ணம், சமையல், மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள், வாழ்க்கையில் ஜெயித்த பெண்களின் தன்னம்பிக்கை கொடுக்கும் பகிர்வுன்னு ஒளிப்பரப்பாகுது.. எந்த டிவின்னு சொல்ல மறந்துட்டேனே\nமருத்துவர்கள் நாடி பிடிச்சு பார்க்குறது ஏன்னு ஐஞ்சுவை அவியல்லயும்,\nநரசிம்மரின் உக்கிரம் தணிக்க தயிர்சாதம் செய்முறையை கிச்சன் கார்னர்லயும்,\nசித்திரகுப்தன் கதையை தெரிந்த கதை தெரியாத உண்மைலயும்,\nகமல் கடாய் தையல் பத்தி கைவண்ணத்திலயும்...\nகோடைகாலத்தில் கூழ் ஊத்துவது ஏன்னு புண்ணியம் தேடி பதிவிலயும் பார்க்கலாம்....\nLabels: அனுபவம், தொலைக்காட்சி, விளம்பரம்\nபணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html\nகேபிள் கலாட்டா ரசித்தேன். இனி தொடர்வேன்.\nதொடர்வதற்கு நன்றிப்பா. நான் உங்க பணி நிறைவு பதிவை பார்த்துட்டு வந்துட்டேனே\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nகேபிள் கலாட்டா கலக்கல் ராஜி ..அந்த பூ எம்ப்ராய்டரி படங்களை சுட்டுக்கறேன் :)\nஎனக்கொரு சேலை எம்ப்ராய்டரி போட்டு தர்றதா இருந்தா சுட்டுக்கலாம்\nசீரியல்களை கட்டி அழுவதைவிட நீங்க சொன்ன நிகழ்ச்சிகள் பார்ப்பதே மேல் :)\nம்ம்ம்ம்ம் இப்ப தமிழ் சீரியல் பார்த்து கெட்டுப்போனது பத்தாதுன்னு ஹிந்தி டப்பிங்க் சீரியல் வேற\nவிளம்பரம் பற்றித் தெரியல்ல ஆனா அந்த embroidery பூ வண்ணம் கொள்ளை அழகு.\nராஜி எனக்கு பதில் அதிரா உங்க சாரிக்கு டிசைன் போடுவார்.. ரெண்டு சாரி குடுங்க ஹா ஹா\nவெங்கட் நாகராஜ் 5/06/2017 8:59 PM\nம்ம்ம்... சில விளம்பரங்கள் பார்க்கும்போது கோப்ம் தான் வருகிறது...\nதகவல் களஞ்சியம்/கட்டணம் செலுத்தா விளம்பரம்........... நன்று..அடுத்த வாரப் பதிவுகளுக்காக வெயிட்டிங்க்.............\nஉங்க ஆர்வத்துக்கு நன்றிண்ணே. பதிவுகள் தவறாம வரும்\nஇந்த அளவுக்கெல்லாம் டீவி பார்ப்பதில்லை\nநானும் டிவி பார்க்குறதில்ல சகோ\nடிவி-கென்றே தங்களிடம் தனி சேனல் -அதாவது- பதிவு- இருக்கிறதா அருமை. ஆனால், அந்த அளவுக்கு டிவி பார்க்க நமக்கு பொறுமை இருப்பதில்லையே..என்ன செய்வது அருமை. ஆனால், அந்த அளவுக்கு டிவி பார்க்க நமக்கு பொறுமை இருப்பதில்லையே..என்ன செய்வது என் சார்பாக நீங்களே பார்த்துவிடுங்கள்.\nஎனக்கு சினிமா போற பழக்கமில்ல. புத்தக விமர்சனம் செய்யுறளவுக்கு அறிவுமில்ல. அதான். சேனல் பக்கம் ஒதுங்கிட்டேன்\nகலக்கல்ஸ் ராஜி. இந்த விளம்பரங்கள் பத்தி ரொம்பத் தெரியலைனாலும், எங்கேயாவது பார்க்கும் போது சில விளம்பரங்கள் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. எம்ப்ராய்டரி கமல் ஸ்டிச் செய்திருக்கிறேன். உங்கள் வண்ணத்தையும் பார்க்க ஆவல்..\nஎனக்கு ரொம்ப பிடிச்ச தையல்... ரொம்ப அழகா இருக்கும். ஈசியும்கூட\nஃபேஸ்புக், வலைப்பக்கம் என்று, எல்லா இடத்திலும் கலக்கும் உங்களுக்கு, இத்தனை டீவி நிகழ்ச்சிகளையும் பார்க்க நேரம் இருக்கிறது என்பது ஆச்சரியமான விஷயம்தான். சகோதரிக்கு பாராட்டுகள்.\nகாலைல எழுந்ததும் டிவிய ஆன் செஞ்சிடுவேன். சன் டிவி நிகழ்ச்சிகளை வெச்சு டைம் தெரிஞ்சு சமையலை 7.30க்குள் முடிச்சுடுவேன். அதுக்கற்புறம் எல்லாம் கிளம்பிடுவாங்க. டிவி தான் துணை. பகல் முழுக்க டிவி போகும்.\nசென்னை பித்தன் 5/07/2017 4:19 PM\nசகல கலா வல்லின்னு பட்டம் கொடுக்கலாம்\nசகலகலா வில்லின்னு சொல்றாங்க வீட்டுல\nஅம்பாளடியாள் 5/08/2017 3:45 AM\nசிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள்தோழி நான் வந்து கருத்துரைக்கவில்லையே\nஎன்று எண்ண வேண்டாம் கண்டிப்பா நேரம் கிட்டும்போது கருத்துரைப்பேன்\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி. நேரம் கிடைக்கும்போது வாங்கக்கா\nபுலவர் இராமாநுசம் 5/08/2017 6:17 PM\nஎந்த டிவி யும் பாக்கியில்லை போல\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nஅம்மா பகவான் ஆசிரமம் வரதையாபாளம் - மௌனச்சாட்சிகள்\nகடவுளை நம்ம வீட்டுக்கே வரவைக்கும் கோவில் புளி சாதம...\nபிள்ளைகளை கல்லூரியில் சேர்க்கும்போது கவனிக்க வேண்ட...\nசிறார் வன்கொடுமை சட்டம் டிவிக்காரங்க மேல பாயாதா\nமனைவியை விட்டு கொடுத்துதான் கடவுள் அன்பை பெறனுமா\nகமல் கடாய்ன்னு ஏன் பேர் வந்திருக்கும்\nமெதுவடையில் ஓட்டை ஏன் போடுறாங்க\nநெளிய வைக்கும் விளம்பரம் தேவையா\nவீணாய் போகும் பொழுதை உருப்படியாக்கிய உருப்படிகள் -...\nமாயக்கண்ணனின் குலமான யதுகுலத்தின் முடிவு - தெரிந்...\nஎல்லா வகை கேக்குக்கும் முன்னோடி நம்ம இண்டியன் கேக்...\nகடவுள் சிலையை கல்லில் வடிக்க காரணம் - ஐஞ்சுவை அவிய...\nநரசிம்மரின் உக்கிரம் தணிக்க தயிர்சாதம் - நரசிம்மர...\nசம்சாரிக்கும், சன்னியாசிக்குமான வித்தியாசம் - ஐஞ்ச...\nநாயன்மார்கள் குடும்பம் - நாயன்மார்கள் கதைகள்\nமல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா\nயதுகுல சந்ததிகளின் முடிவின் விதை விதைக்கப்பட்ட நிக...\nஅதியமான் ஔவையாரின் அன்புக்கு சாட்சி - கிச்சன் கார்...\nமுதலாளித்துவத்துக்கு சாவு மணி அடித்த மே தினம் - ஐ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-23T11:14:48Z", "digest": "sha1:C6QSBBH3VMGIIFRF77TDSKR5EIDCL4C5", "length": 12889, "nlines": 73, "source_domain": "sankathi24.com", "title": "காவிரி ஒழுங்காற்றுக் குழு சூலை மாதத் தண்ணீரைத் திறக்காதது ஏன்? | Sankathi24", "raw_content": "\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு சூலை மாதத் தண்ணீரைத் திறக்காதது ஏன்\nபுதுதில்லியில் நேற்று (05.07.2018) கூடிய காவிரி ஒழுங்காற்றுக் குழு, சூலை மாதத்திற்குக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய 31.25 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீரைத் திறந்து விட ஏற்பாடு எதுவும் செய்யாமல், புள்ளி விவரங்கள் தொடர்பாக நான்கு மாநிலங்களும் படிவம் நிரப்பச் சொல்லிவிட்டுக் கலைந்துள்ளது. இது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது\nகடந்த 02.07.2018 அன்று புதுதில்லியில் கூடிய காவிரி மேலாண்மை ஆணையம் சூலை மாதத்திற்குரிய 31.25 ஆ.மி.க. தண்ணீரைக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டும் என்று அறிவித்ததே, அது என்னாயிற்று வழக்கம்போல் இதுவும் ஏட்டுச் சுரைக்காய் தானா\nகர்நாடகத்தில் வழக்கத்தைவிட அதிகமாகப் பருவமழை பெய்து, அம்மாநில அணைகளில் சராசரியாக 90 விழுக்காட்டிற்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில்கூட, சூலை மாதத்திற்குரிய தண்ணீரைத் தமிழ்நாட்டிற்குத் திறக்காவிட்டால், காவிரி ஆணையம் – ஒழுங்காற்றுக் குழு என்பவையெல்லாம் பொம்மை அமைப்புகளா என்ற கேள்வி எழுகிறது.\nநேற்று நடந்த ஒழுங்காற்றுக் குழுவில் நீர்த் தேக்கங்களில் தண்ணீர் ஆவியாகப் போவது பற்றியும், நீர் இருப்பு, வருகின்ற தண்ணீர், மழைப்பொழிவு போன்றவை பற்றியும் புள்ளி விவரங்களை நான்கு மாநிலங்களும் நிரப்பித் தருவதற்கான படிவங்களை கொடுத்ததுதான் அக்கூட்டத்தின் ஒரே பணியாகத் தெரிகிறது.\nஇப்படிவங்களை சூலை 16க்குள் நான்கு மாநிலங்களும் ஒழுங்காற்றுக் குழுவுக்குத் தர வேண்டும் என்றும், அதன் அடுத்த கூட்டம் சூலை 19இல் நடக்கும் என்றும் அதன் தலைவர் நவீன் குமார் தெரிவித்துள்ளார். அவரிடம் செய்தியாளர் ஒருவர் சூலை மாதத்திற்குரிய தண்ணீர் திறந்து விடுவது பற்றி என்ன ஆணை பிறப்பித்துள்ளீர்கள் எனக் கேட்டதற்கு, “பருவமழை நன்கு பெய்து கொண்டிருக்கிறது” என்று மட்டும் விடையாகக் கூறினார்.\nசூலை மாதத்திற்குரிய தண்ணீரைக் கர்நாடகம் திறந்துவிட்டால் இவ்வாண்டு குறுவை சாகுபடி செய்ய முடியும்\nகாவிரியை மீட்டு விட்டதாக “வெற்றி” விழா கொண்டாடி வரும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த ஆணைப்படி கூடக் கர்நாடகத்திலிருந்து தண்ணீர் பெற அக்கறை காட்டவில்லை என்பது வேதனை அளிக்கிறது.\nகாவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு மற்றும் அவ்வப்போது வெளியிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றைச் செயல்படுத்த மறுத்ததுபோல்தான் மூன்று நீதிபதிகள் ஆயம் வழங்கிய காவிரி இறுதித் தீர்ப்பையும், அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் 02.07.2018 அன்று வெளியிட்ட ஆணையையும் செயல்படுத்த இந்திய அரசு மறுக்கிறதா என்ற ஐயம் வலுவாக எழுகிறது.\nநேற்று (06.07.2018) கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, கர்நாடக சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் அணை கட்டுவோம் என்று உறுதியளித்துள்ளார். அத்துடன், கன்னட அமைப்புகள் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட்டால், முழு அடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவோம் என அறிவித்துள்ளன. இவை அனைத்தும் கர்நாடகத்திற்கு இந்திய அரசு கொடுக்கும் துணிச்சலில்தான் உருவாகின்றன.\nதமிழ்நாடு அரசும், இந்திய அரசும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி உடனடியாக சூலை மாதத்திற்குரிய தண்ணீரைக் கர்நாடகத்திடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nவெடிகுண்டு வீசி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதரவாளர் படுகொலை\nதிங்கள் யூலை 23, 2018\nசீர்காழியில் நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.\n2019 தேர்தலில் பாஜகவுக்கு மரண அடி கிடைக்கும்\nசனி யூலை 21, 2018\nமேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.\nநம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோற்றுப் போனது இந்தியத்தேசியம்\nசனி யூலை 21, 2018\nமோடி அரசு வெற்றி பெற்றாலும், “இந்தியத்தேசியம்” தோல்வி அடைந்துவிட்டது\nசென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்\nவெள்ளி யூலை 20, 2018\nசென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தின்\nமோடியை கடுமையாக தாக்கி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் \nவெள்ளி யூலை 20, 2018\nமோடியை கடுமையாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, தனது உரைக்கு பின்னர் மோடியை கட்டிப்பிடித்து வாழ்த்து பெற்றார்.\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன்\nவியாழன் யூலை 19, 2018\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்காதது குறித்து உச்ச நீதிமன்றத்தில்\nதமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை\nவியாழன் யூலை 19, 2018\nபொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய இந்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன்.\nபுதன் யூலை 18, 2018\nகாவல்துறையைக் கைத்தடி துறை ஆக்காதே தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது\nபுதன் யூலை 18, 2018\nதமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.\n8 வழிச்சாலை திட்டம் வந்தால் அதிலும் ஊழல்தான் நடக்கும்\nபுதன் யூலை 18, 2018\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-07-23T11:41:51Z", "digest": "sha1:WSWFY42TLWU5B6GDG745446ZMGSFV3AX", "length": 7535, "nlines": 66, "source_domain": "sankathi24.com", "title": "மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டாம், இலங்கையிடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை | Sankathi24", "raw_content": "\nமரண தண்டனையை அமுல்படுத்த வேண்டாம், இலங்கையிடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை\nமரண தண்டனையை நிறைவேற்றும் இலங்கை அரசாங்கத்தின் திட்டத்தை மாற்றிக் கொள்ளுமாறும், இவ்வளவு காலமும் பின்பற்றி வந்த உயர்ந்த கௌரவமான வழி முறையைத் தொடர்ந்தும் கைக்கொள்ளுமாறும் சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.\nமரண தண்டனை மனிதத் தன்மையற்ற ஒரு நடவடிக்கை எனவும், அது மாற்றப்பட முடியாத ஒரு தண்டனை எனவும் அவ்வமைப்பு விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.\nஇன்று உலகிலுள்ள 142 நாடுகளில் மரண தண்டனை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆசிய கண்டத்தில் மாத்திரம் 19 நாடுகள் எந்தவொரு குற்றத்துக்கும் மரண தண்டனையை நிறைவேற்றுவதைத் தவிர்த்துள்ளது.\nஇன்னும் ஏழு நாடுகளில் சட்டமாகவுள்ளது, இருப்பினும், நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.\nகடந்த 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் பிரகாரம் 23 நாடுகளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருட காலத்தில் 11 நாடுகளே மரண தண்டனையை அமுல்படுத்தியுள்ளது.\nஇது உலக நாடுகளின் அடிப்படையில் நோக்கும் போது 6 வீதம் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.\nகாலத்திற்கு உரிய மாற்றங்களுடன் நடைபெறவேண்டும்\nதிங்கள் யூலை 23, 2018\nதவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.\nபாரிய போராட்டத்துக்கு தயாராகும் கல்வி நிர்வாக சேவை\nதிங்கள் யூலை 23, 2018\nகல்வித்துறை அரசியல் இலாப நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்\nமுகமாலையில் கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்\nதிங்கள் யூலை 23, 2018\nதனியார் நிறுவனம் ஒன்றின் தொழிநுட்ப உதவியாளர் கருணாதிலக என்பவர்\nஇலங்கையில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள்\nதிங்கள் யூலை 23, 2018\nஇலங்கையில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள்- ஐநா கடும் அறிக்கை\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\nதிங்கள் யூலை 23, 2018\nபலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு உடனடியாக விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் விமான நிலையம் தற்போதுள்ள நிலையிலிருந்தே இந்தச் சேவை தொடங்கப்படும் எனவும்,\nநூல் வெளியீடு - “இந்து வீச்சு”\nதிங்கள் யூலை 23, 2018\nநூல் வெளியீடு - “இந்து வீச்சு”\nசெம்­மணி புதை­குழி அகழ்­வுப் பணி­கள் தாம­தம்\nதிங்கள் யூலை 23, 2018\nதிங்கள் யூலை 23, 2018\nகொழும்பு மாநகர சபையின் மேயர் ரோசி சேனாநாயக்கவின் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பில்\nதிங்கள் யூலை 23, 2018\nவடக்கு, கிழக்கு மக்களின் கோரிக்கைகள் பலவற்றுக்கு இணக்கம் தெரிவிக்க முடியாதென....\nவடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்ற ஐ.தே.க இடமளிக்க மாட்டுதாம்\nதிங்கள் யூலை 23, 2018\nநவீன் திஸாநாயக்க உறுதிபட தெரிவித்தார்.\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://subankan.blogspot.com/2008/12/", "date_download": "2018-07-23T11:23:50Z", "digest": "sha1:HEDE4INOYQ6OQEMF4572EI573JJW4TUM", "length": 17619, "nlines": 347, "source_domain": "subankan.blogspot.com", "title": "தரங்கம்: December 2008", "raw_content": "\nகூடவே வருவான், அவன்தான் நண்பன்\nவிளக்கி நிற்பான் நல் நண்பன்\nநாள் முழுதும் இருந்து- கதை\nபிரியும் நேரத் தோள் தட்டு\nஉன் நட்புக்கு நீ அப்படியா\nபின்விட்டு ஜோடியின் முறுவல்களும் முன்வீட்டு முந்தானை விலகல்களும்\nகத்திச் சண்டை போடும் புவனா\nதலைப்பைப் பார்த்துவிட்டு வேறு ஏதாவது இருக்குமென்று எதிர்பார்த்து வாசித்தால் நான் பொறுப்பல்ல.\nஇரண்டாயிரத்து ஏழரை + அரை\nதீவிர வாத்ததில் - நீ\nபக்தாத்தில், பாகிஸ்தானில் - ஏன்\nஏன் பிறந்தாய் நீ இங்கே\nநான் ஒரு நல்ல பிள்ளை\nகெட்ட மணத்தையும் வெறுக்காத மூக்கு\nநான் ஒரு நல்ல பிள்ளை\n\"முன்னே வா\" எனக்கூறும், ஆனால்\nஇல்லை வீடு செல்லத் திரணியற்றோ\nகூட வரும் பயணிகளைப் பார்க்கயில்\nஓராம் வகுப்பு எதிர் பெஞ்ச்\nஇன்று என் friend list இல் .\nநான் என்ன செய்கிறேன் என்று\nஅவள் தான் Face book\nStone bench கள் பல அறியும்\nBookshop தான் ஒரே இடம்\nlab sheet கள் பல உண்டு\nlab இனுள் மறைத்து செல்ல\nபத்து ரூபா file உண்டு\nlibrary இல் தெரிந்து விடும்\nபத்து மணி மட்டும் அங்கே\nஏதோ ஒன்றை இழந்ததாய் உணர்ந்து..\nகைகள் நீண்டபோதும், இல்லாத இதயத்\nமுதன் முதல் பார்த்த பொது\nயாழ்ப்பாணத்தைப் புரட்டிப் போட்ட சூராவளியின் பதிவுகள் \n50 வருடங்களின் பின் நடந்த இயற்கை அனர்த்தம்\nபின்விட்டு ஜோடியின் முறுவல்களும் முன்வீட்டு முந்த...\nஇரண்டாயிரத்து ஏழரை + அரை\nநான் ஒரு நல்ல பிள்ளை\nயாழ்ப்பாணத்தைப் புரட்டிப் போட்ட சூராவளியின் பதிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://velunatchiyar.blogspot.com/2015/01/38.html", "date_download": "2018-07-23T11:18:44Z", "digest": "sha1:AN56PJ7LGNZPKPECQ33YNRAAUMUQPKZI", "length": 18499, "nlines": 268, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: 38 ஆவது புத்தகக் கண்காட்சி", "raw_content": "\n38 ஆவது புத்தகக் கண்காட்சி\nசென்னையில் 38 ஆவது புத்தகக்கண்காட்சி\nநான் கலந்து கொள்ளும் 2ஆவது புத்தகக்கண்காட்சி..700 ஸ்டால்கள்..ஏயப்பா...\nஎனது நூல் இருந்த கீதம் பதிப்பகத்தில்...\n13மற்றும் 15 ஆகிய இரு நாட்களும் கலந்து கொள்ளும் வாய்ப்புக்கிடைத்தது.\n7வீதிகள் ஒவ்வொரு வீதிக்கும் ஒரு பெயர்..வேலுநாச்சியார் வீதின்னு ஒரு வீதிக்குப்பெயர்...கீதம் பப்ளிகேஷன்ஸ் நடத்தும் தம்பி சிங்காரம் 2 ஸ்டால்கள் முத்துநாடு பதிப்பகம்,கீதம் பப்ளிகேஷன்ஸ் என 2 ஸ்டால்கள் வைத்திருந்தார்கள்...\nஎங்கு பார்த்தாலும் புத்தகங்கள்..குழந்தைகள் முதல் முதியோர் வரை மகிழ்வுடன் ,வியப்புடன்,வாங்கமுடியாத ஆதங்கத்துடன் என புத்தகப்பிரியர்கள் நிறைந்து வழிய...உள் நுழைந்தேன்...நானும் .\nஇம்முறை ஸ்டால் எண்கள் மற்றும் வாங்க வேண்டிய புத்தகங்கள் பட்டியல்களை எழுதி வைத்து இருந்ததால் சிரமமின்றி புத்தகங்களை வாங்க முடிந்தது ..நடந்து நடந்து கால்கள் வலித்தாலும் ..கண்கள் தேடிக்கொண்டே இருந்தன...\nமுத்துநிலவன் அய்யா வலைப்பூ நண்பர்கள் சந்திப்பு அன்னம் பதிப்பக ஸ்டாலில் ஏற்பாடு செய்திருந்தார்கள்...\nஇப்பொழுதெல்லாம் எந்த நிகழ்வு மற்றும் விழாக்களில் முகநூல் நண்பர்கள்,வலைப்பூ நண்பர்கள் சந்திப்பு நிகழ்வும் சேர்ந்து கொள்கின்றது.\nஅன்னம் ஸ்டாலில் முத்து நிலவன் அய்யா,மகாசுந்தர் சார்,சகோதரி தேன் மதுரத்தமிழ் கிரேஸின் தந்தை,தம்பி கோவை ஆவி ,சகோ துளசிதரன் தில்லையகத்து கீதா,குடந்தை சரவணன் சார்,அய்யா செல்லப்பன்,சகோ தளிர் சுரேஷ்,சமீபத்தில் கண்ணகி காவியம் நூல் வெளியிட்ட அய்யா,எழுத்தாளர் ஜெயபிரகாசு,சகோ பால கணேஷ்,ம.பொ.சி பேத்தியும் எனது முகநூல் நண்பருமான பரமேஸ்வரி திருநாவுக்கரசு,மூங்கில்காற்று டி.என் முரளீதரன் சார்,சகோ கிருஷ்ண வரதராஜன் மற்றும் அனு ....இன்னும் பலநண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nகண்காட்சிக்கு வந்திருந்த திரு. இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள்\nபுத்தகக்கண்காட்சிக்கு வெளியில் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்க குழுமியக்கூட்டத்தை காவல்துறை முதலில் தடுத்தாலும் பிறகு அனுமதிஅளித்து நகர்ந்தனர்..அமைதியாக தனது எதிர்ப்பைக்காட்டிய குழுவினருடன் நானும் கலந்து கொள்ள வாய்ப்புகிடைத்தது.\nஎதிர்பார்த்ததை விட வழக்கம் போல் கூடுதலாகப் புத்தகங்கள் வாங்கி, தூக்கி வரமுடியாததால் தம்பியிடம் அனுப்ப சொல்லி வந்துவிட்டேன்.வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாய் புத்தகக்கண்காட்சி..\nசென்ற வருடம் சென்றிருந்த போது தங்கம் மூர்த்திசாரின் புத்தகத்தை அன்னம் ஸ்டாலில் பார்த்ததும் மகிழ்வாய் உணர்ந்தேன் ...இம்முறை முத்துநிலவன் அய்யாவின் நூல்களும் ,கீதம் பதிப்பகத்தில் எனது நூலும் இருந்ததைக் கண்டதும் வந்த மகிழ்வை அளவிட முடியாது...\nபுத்தகப்பிரியர்கள் அனைவரும் பார்க்க வேண்டியக்கண்காட்சி...\nசகோதரி தக்னளையும், முத்துநிலவன் ஐயா அவர்களையும், சகோதரி தேன்மதுரக் க்ரேஸ் அவர்களின் தந்தையையும் மற்றும் பலரையும் நேரில் சந்தித்ததில் மிகவும் சந்தோஷம். நண்பர் துளசியின் சார்பிலும். அவர் முத்துநிலவன் ஐயாவுடன் பேசினார் அன்று. மிகவும் மகிழ்ச்சி சகோதரி ஒரு கோப்பை மனிதம் எங்களுக்குத் தந்தமைக்கும் மிக்க நன்றி ஒரு கோப்பை மனிதம் எங்களுக்குத் தந்தமைக்கும் மிக்க நன்றி\nசந்தோஷமான சந்திப்பு கண்டு சந்தோஷித்தேன்.\nமகிழ்வு தரும் சந்திப்புதான். தங்கள் புத்தகமும் வெளிவந்திருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி. புத்தகங்களை கையில் எடுத்து பார்ப்பதே ஒரு அலாதிதான். வாழ்த்துக்கள்.\nதகவலை பகிர்ந்தமைக்கு நன்றி... வாழ்த்துக்கள்.த.ம1\nசென்னை புத்தகத் திருவிழாவிற்கு இதுவரை சென்றதில்லை சகோதரியாரே\nஅடுத்த ஆண்டாவது அவசியம் செல்ல வேண்டும் என்ற உந்துதலை தங்களது பதிவு ஏற்படுத்தி உள்ளது\nதிண்டுக்கல் தனபாலன் 17 January 2015 at 19:37\nஇனிமையான சந்திப்பு... ம்... கலந்து கொள்ள முடியவில்லை...\n நேரமின்மையால் அதிக நேரம் செலவிட முடியவில்லை உங்கள் நூலையும் வாங்கவில்லை வருந்துகிறேன் உங்கள் நூலையும் வாங்கவில்லை வருந்துகிறேன் விரைவில் வாங்கி படித்து கருத்திடுகிறேன் விரைவில் வாங்கி படித்து கருத்திடுகிறேன்\nகவிப்ரியன் கலிங்கநகர் 19 January 2015 at 02:53\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\n38 ஆவது புத்தகக் கண்காட்சி\nஒரு கோப்பை மனிதத்தில் ...ஒரு துளி\nபுதுகையில் நல்லிணக்க பொங்கல் விழா\n27.12.14 கம்பன் விழா கவியரங்கில்\nநல்லவங்களா இருக்குறது தப்பா சார்\nஇவர்களுக்கு எத்தனை மார்க் போட..\nவெற்றிகள் விற்பனைக்கு அல்ல-முனைவர் சங்கரராமன்\nRaman Vijayan---மனித நேயமுள்ள விளையாட்டு வீரர் இரா...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nவெண்பா மேடை - 83\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17583-vaisaka-snaanam?s=81f65825e1953e8a5ad7cd869bede59d", "date_download": "2018-07-23T11:59:36Z", "digest": "sha1:3MIDS3EL3XGF2V3PFFNVC4TRVBQ4DD53", "length": 7952, "nlines": 219, "source_domain": "www.brahminsnet.com", "title": "vaisaka snaanam.", "raw_content": "\n17-4-2018 முதல் 15-5-2018 முடிய வைகாசி ஸ்நானம். தினமும் விடியற் காலையில் செய்ய வேண்டும். வைகாசி மாதத்தில் காலையில்(4-30 மணி முதல் 5-30மணிக்குள் தினமும் அல்லது முடிந்த நாட்களில் செய்தாலும் அதற்கேற்ப பலன் உண்டு) சித்திரை அமாவாசைக்கு மறு நாள் முதல் சாந்திரமான வைகாசி மாதம் ஆரம்பமாகும்.\nகுளிக்கும் போது கீழ் கண்ட ஸ்லோகங்களை சொல்லி ஸ்நானம் செய்வதால் பாபங்கள் விலகி மனதிற்கு நிம்மதி, , ஆஸ்தீக ஈடுபாடு தன்னம்பிக்கை ஏற்படுகிறது...\nமதுஸூதன தேவேச வைசாகே மேஷகே ரவெள ப்ராத;ஸ்நானம் கரிஷ்யாமி நிர்விக்னம் குரு மாதவ.\nவைசாகம் ஸகலம் மாசம் மேஷ ஸங்க்ரமணே ரவே: ப்ராத: ஸ நியம: ஸ்னாஸ்யே ப்ரீயதாம் மது ஸூதன:\nமது ஹந்து: ப்ரஸாதேன ப்ராம்ஹணாநா மனு க்ரஹாத் நிர்விக்னமஸ்து மே புண்யம் வைசாக ஸ்நான மன்வஹம்\nமாதவே மேஷகே பாநெள முராரே மதுஸூதன ப்ராத: ஸ்நானேந மே நாத பலதோ பவ பாபஹந்.\nஇவ்வாறு ஸ்நானம் செய்து கீழ் கண்ட ஸ்லோகங்கள் சொல்லி அர்க்யம் தர வேன்டும். ( தோய்த்து உலர்த்திய ஆடை உடுத்தி நெற்றி க்கிட்டு கொண்டு கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு அர்க்யம் தரவும்.)\nவைசாகே மேஷகே பாநெள ப்ராத: ஸ்நான பராயண: இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி மாதவாய மஹாத்மனே மாதவாய நம: இதமர்க்யம்.\nப்ரும்ஹாத் யா தேவதாஸ் ஸர்வா: ருஷயோ யே ச வைஷ்ணவா; -ப்ரதிக்ருஹ்ய மயா தத்த மர்க்யம் ஸம்யக் ப்ரஸீதத ப்ருஹ்மாதிப்யோ நம: இதமர்க்யம்.\nகங்காத்யாஸ் ஸலிலஸ் ஸர்வாஸ் தீர்த்தானீ ச நதா ஹ்ரதா:. –ப்ரதீ க்ருஹ்ய மயா தத்தம் அர்க்கியம் ஸம்யக் ப்ரஸீதத கங்காதிப்யோ நம: இதமர்க்யம்.\nருஷய: பாபினாம் சாஸ்தா த்வம் யம: ஸமதர்சின: - ப்ரதி க்ருஹ்ய மயா தத்தம் அர்க்கியம் ஸம்யக் ப்ரஸீத மே தர்மராஜாய நம: இதமர்க்கியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "http://www.tamilcinemaz.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-07-23T11:37:50Z", "digest": "sha1:KAGCNN7EW6XZQZYT24SJXKULAVX4QR4N", "length": 4120, "nlines": 55, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "ஆனந்தியா இது? செம குத்தாட்டம் போட்டிருக்கும் படங்கள்... -", "raw_content": "\n செம குத்தாட்டம் போட்டிருக்கும் படங்கள்…\n மன்னர் வகையறா படத்தில் அவர் செம குத்தாட்டம் போட்டிருக்கும் படங்கள்…\nPrevசமூக வலை தளங்களை சாடும் படத்தில் எஸ்.எஸ்.ஆரின் பேரன்\nNextதம்பியைப் போல அன்பு காட்டினார் விக்ரம்: நெகிழும் நடிகர் ‘மாஸ்’ ரவி\n“பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே” ; கொந்தளிக்கும் ​ ​இயக்கு​நர் ராகேஷ்\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘\nகனிமவளங்களைப் பாதுகாப்பவராக நடிக்கும் மன்சூரலிகான்\nதொடரும் தியேட்டர் திருட்டு… அமைச்சரிடம் போன தயாரிப்பாளர்கள்…\n‘சாமி ஸ்கொயர் ’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்..\n‘வஞ்சகர் உலகம்’ வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை\nஅரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்…\nபேய்ப் படங்களுக்கு ஓய்வு கொடுக்க வரும் ’பார்த்திபன் காதல்’\n’நகல்’ குழுவில் இணையவிருக்கும் அந்த முக்கிய நடிகர் யார்\n‘ஓவியா’ பட பாடலுக்கு தேசிய விருது\nசரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’\n‘அருவி’ ‘அறம்’ ‘விக்ரம் வேதா’ படங்களை பின்னுக்குத் தள்ளிய ‘குரங்கு பொம்மை’\nஎன் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yaathoramani.blogspot.com/2011/05/blog-post_06.html", "date_download": "2018-07-23T11:46:41Z", "digest": "sha1:E5HJ2AVEW5L7FBPCHF7MHDPVFFJWWR7E", "length": 24659, "nlines": 379, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: யதார்த்தவாதி-பொதுஜனவிரோதி.", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநான் அந்தக் கோவிலில் இருந்தேன்\nதகவிலர் இப்படி சொல்லத் துவங்கினார்\n\" நான் பாண்டி கோவிலுக்குத்தான்\nஇப்போது தேங்காய் பழம் இருக்கும் தட்டில்\n\"அபச்சாரம் அபச்சாரம்இது சிவ ஸ்தலம்\nசொல்லக் கூடாது \" என்றார்\n\"சாமி என்ன தேங்காய் பழம் தான் கேட்டதா\nஅதனால்தான் அதைப் படைக்கிறீர்கள்\" என்றார்\n\"இது காலம் காலமாக உள்ளது\nகாரணம் ஏதும் இல்லாமல் இருக்காது\"\nகொஞ்சம் பம்மியபடிப் பேசினார் அர்ச்சகர்\nநானாக அவர்கள் எதிர்போய் நின்றேன்\nஎச்சல் படுத்தியதாக இருக்கக் கூடாது\nவேறு பழங்கள் விளையக் கூடும்\nஅப்படி வளர வழி இல்லை\nஎனவே புனிதம் கெட வழி இல்லை\nபடையல் பொருட்களாகி இருக்கக் கூடும் \" என்றேன்\nஇருவரும் ஒருவரைஒருவர் பார்த்துக் கொள்ள\nமற்ற பழங்கள் காய்கள் எனில்\nசாமி கும்பிட இயலும் \" என்றேன்\nஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்\nநான் அர்ச்சகரைப் பார்த்துச் சொன்னேன்\n\"காரணமற்ற காரியங்கள் மட்டும் அல்ல\nகாரணம் சொல்லத் தெரியாத பல\nமூடச் செயல்கள் போலத் தோன்றக் காரணம்\nதங்கள் பணியில் பாண்டித்தியம் பெறாத\nஒப்புக்கு வேலை செய்ய்யும் அசடுகளால்தான் \" என்றேன்\nஅவர் முகத்தைத் துடைத்துக் கொண்டார்\nபின் தக்காராயிருந்த தகவிலரைப் பார்த்து\nபல விஷயங்கள் இங்கு இருக்கலாம்\nஉங்களுக்கான இடம் இது இல்லை\nஅவர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்\nஇது நடந்து பல நாட்கள்\nவேறு பக்கம் பார்க்கத் துவங்குவார்\nஅர்ச்சகர் முகம் கொடுத்து பேசுவதே இல்லை\nநானும் இவர்களை பொருட்படுத்திக் கொள்வதில்லை\nதக்கார் எல்லாம் ஒதுங்கிவிட , தகவிலார் இன்று அப்பணியில்.\nநீங்கள் சொல்லியிருப்பது மிக சரி.\nதேங்காய் & வாழை இவற்றின் புனிதமும் புரிந்து கொள்ள முடிந்தது.\nயதார்த்தவாதி-பொதுஜனவிரோதி என்பதை நல்ல உதாரணங்களுடன் கூறிவிட்டீர்கள்.\nஅருமையாக எழுதியிருக்கிறீர்கள். தேங்காய் & வாழை பற்றிய விளக்கம் தெரியாத ஒன்றை கற்றுக்கொடுத்தது\nஇந்து மதத்தில் செய்யப்படும் அநேக காரியங்களுக்கு அர்த்தங்கள் பல உண்டு . சிலர் அர்த்தங்கள் தெரியாமல் கடைபிடிப்பார்கள் சில பேருக்கு அதில் உள்ள அர்த்தங்கள் தெரியாமல் இருப்பதால் அதை மூட நம்பிக்கை என்றும் கூறுவார்கள் அதுதான் பிரச்சனை. கோயிலில் உள்ள குருக்கள் மந்திரங்ககளை சொல்லுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதை புரியாதவர்களுக்கு அர்த்தங்ககளை கூறி விளக்க வேண்டும்.\nஉங்கள் விளக்கம் மிகவும் அருமை....உங்களுடைய ஓவ்வொரு பதிவும் மிகவும் வித்தியாசமாகவும் நன்றாகவும் உள்ளது. சில நேரங்களில் என்னால் உடனடியாக பதில் எழுத முடியாமல் போகிவிடுகிறது அதற்கு மன்னிக்கவும். ஆனால் படிக்காமல் இருக்க தவறுவதில்லை\nஇதுதான் ரொம்ப உண்மைங்க.. நேற்று பிலிப்பைன் பெண் பற்றி டாக்குமெண்ட்ரி பார்த்தேன். இரு காலும் ஊனம். கணவன் இல்லை.. சாதாரண வேலை. 2 குழந்தைகளை வளர்க்கணும்.. வீல் சேரிலேயே தானாக ஓட்டிக்கொண்டு அலுவல் செல்கிறார் 1 மணி நேரமாகுமாம்.. ஆனாலும் முகத்தில் புன்னகை..\nஎப்படி உங்களால் சமாளிக்க முடியுது என்றால் இறைவனை காட்டுகிறார்.. அவர் என்னை , என் குடும்பத்தை கவனிக்கிறார் என்று நம்புகிறார்.. நான் Agnostic தான்.. இருந்தாலும் இவர்களது நம்பிக்கையை கெடுக்க யாருக்கும் உரிமை இல்லை என நம்புகிறேன். அல்லது அதே அளவு நம்பிக்கையை மாற்றாக நம்மால் தர முடியணும்..இல்லேன்னா சும்மா இருக்கணும் .\nஉங்களின் மிகச் சிறப்பான படைப்புக்களில் இதுவும் ஒன்று ரமணியண்ணா.\nமிக ஆழமான விளக்கங்களை மிக எளிமையான மொழியில் எழுதுவது அத்தனை எளிய விஷயமில்லை.\nயதார்த்தவாதி பொதுஜனவிரோதி என்கிற முதுமொழிதான் எத்தனை உண்மையானது\nஇரு கட்சியாய் நிற்கும் இருவருக்கும் உங்கள் விளக்கம் பயன்பட்டும் இருவருமே முகத்தைத் திருப்பிக்கொள்வதில் ஒன்று சேர்ந்துகொண்டார்கள்.உலகமே இப்படித்தான்.\nMANO நாஞ்சில் மனோ said...\nமற்ற பழங்கள் காய்கள் எனில்\nசாமி கும்பிட இயலும் \" என்றேன்//\nMANO நாஞ்சில் மனோ said...\n//இது நடந்து பல நாட்கள்\nவேறு பக்கம் பார்க்கத் துவங்குவார்\nஅர்ச்சகர் முகம் கொடுத்து பேசுவதே இல்லை\nநானும் இவர்களை பொருட்படுத்திக் கொள்வதில்லை\nஅவங்க கிடக்கட்டும் குரு, நீங்க அசத்துங்க....\nதேங்காய் பழ விளக்கம் அருமை.\nமுத்து முத்தான அருமையான பகிவுக்குப் பாராட்டுக்கள்.\nகேள்விகள் கேட்டுப் பழக்கப்பட்டவன் நான். ஒரு கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. அருமையான விளக்கம். எதார்த்தவாதிகள் எப்போதுமே பொது ஜன விரோதிகளாக இருக்க வேண்டுமென்பதில்லை என்பது என் கருத்து. தொடர வாழ்த்துக்கள்.\nநல்ல விளக்கங்கள் ரமணி சார். எல்லாவற்றுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது. புரியாமல் [அ] தெரியாமல் இருக்கிறோம் நாம். புரிந்து கொள்ள முயற்சியும் செய்வதில்லை.\nதங்கள் பணியில் பாண்டித்தியம் பெறாத\nஒப்புக்கு வேலை செய்ய்யும் அசடுகளால்தான் \" என்றேன்\nஅவர் முகத்தைத் துடைத்துக் கொண்டார்\nஉங்களுக்கான இடம் இது இல்லை\nகர்மயோகம் பற்றி விளக்கம் சொல்ல என்னென்னவோ விபரங்களை விளாவரியாக சொல்வர்.\nமுந்தைய பதிவில் வாழைப்பழ கவிஞருக்கு அர்த்தம் இப்பொழுது புரிகிறது. ஒரு படைப்புக்கு ஒரு வாரம் யோசிப்பீர்களோ\n தேங்காய் வாழை பூஜைக்கு பயன்படுத்துவது பற்றிய அடிப்படை விளக்கம் கூட தெரியாமல் அந்த உயர்ந்த பணியில் இருப்பது வேதனையே\nயதார்த்தவாதி-எல்லோருக்கும் விரோதி.முற்றிலும் உண்மை.தக்கார்,தகவிலார் வார்த்தைப் பிரயோகம் அருமை.அதற்கான விளக்கம் புதுமை.\nயதார்தமான கவிதை.. இன்னும் கொஞ்சம் மொழி வளம் கூட்டியிருப்பின் மேலும் ஜொலித்திருக்கும்....\nசரியான விளக்கம். பொருத்தமானவர்கள் இருந்தால்தான் எந்த பதவியும் சோபிக்கும்.\nநச்சுனு சொல்லி இருக்கீங்க அதான் அவங்களுக்கு பல வருடம் நிலைத்த சொல்லாய் போயிடுச்சி போல.....உண்மை எப்பவுமே கசக்குமே தல\nதேங்காய்க்கும் வாழைக்குமான விளக்கம் வெகுப் பொருத்தம்.\nயதார்த்தவாதி பொதுஜன விரோதி தானே-- மிகச் சரியாக சொன்னீர்கள்.\nதக்காரும் அர்ச்சகரும் முகம் திருப்பிக் கொண்டால் என்ன , ஆண்டவன் பார்த்தான் அல்லவா\nநல்ல பதிவு.\"தேங்காயும் வாழையும்\" விளக்கம் நன்று.\nவசன கவிதையில், யதார்த்த வாதியின் குணங்களைத் தோலுரித்துக் காட்டியுள்ளீர்கள்.\nஅடிக்க வேண்டிய நேரத்தில் அடித்து ஆட வேண்டும்.\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் வெகு தெளிவு , தீர்க்கம்.\nகாரணங்கள் அறிந்து கொண்டேன். நன்றி.\nதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://masessaynotosexism.wordpress.com/category/gender-issues-2/", "date_download": "2018-07-23T11:16:52Z", "digest": "sha1:LOSVYJOQ3WEWIEEODHYJKDJH46CSJ7DO", "length": 29761, "nlines": 326, "source_domain": "masessaynotosexism.wordpress.com", "title": "Gender Issues | M.A.S.E.S -- Movement Against Sexual Exploitation and Sexism", "raw_content": "\n:: மாசெஸ் பற்றி ::\n:: ஓர் வேண்டுகோள் ::\nமே மாத சிறப்பாக எழுத்தாளர் கார்ல் மார்க்ஸ் என்ற தலைப்பில் முழு நாள் நிகழ்வு சென்னை கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்றது. பல அமர்வுகளும் கார்ல் மார்க்ஸ் பற்றியும் அவரது கருத்துக்கள் பற்றிய கலந்துரையாடலும் நடைபெற்றது\nஅதில் ‘மார்க்ஸியமும் பெண் விடுதலையும்” என்ற தலைப்பில் நான் பேசியதன் தொகுப்பு.\nமகள் காதல் திருமணம் செய்ததால் சமூக நெருக்கடியினாலோ அல்லது கலாச்சார மதிப்பீட்டின் காரணமாகவோ தவறான புரிதலின் அடிப்படையில் ஒரு குடும்பம் தற்கொலை செய்து கொண்டுள்ளது. இது மிகவும் வேதனைக்குறிய விஷயமே.\nஇந்த கொடுமை நடந்ததற்கு நாம் அந்தப் பென்ணையோ அல்லது அந்தக் குடும்பத்தையோ குறை சொல்வதை விட காதல் திருமணத்திற்கு எதிராக இருக்கும் கலாச்சார மதிப்பீடுகள், சாதீய மதிப்பீடுகளைத்தான் களைய வேண்டியிருக்கிறது.\nஆனால் இச்சம்பவத்தை ஒட்டி அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த உறவினரை காவல்துறை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. அதுவும் மன உளைச்சல் ஏற்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அநீதி.\nதங்களுக்கு சிக்கல் வாராத வகையிலும், வயது காரணங்களால் (major) வழக்கு தள்ளுபடியாகமலும் இருக்க இது ஒரு புது உத்தியாக இருக்கிறது. தற்கொலைக்கு தூண்டுதல் என்பது ஒரு வலுவான வழக்காகும்.\nஇதன் மூலம் காதலர்களுக்கு ஆதரவற்ற சூழலையும், காதலர்களுக்கு உதவி புரிபவர்களை அச்சுறுத்துவதுமான முயற்சி இது.\nஒருவேளை இக்காதலர்கள் காவல்துறையில் தஞ்சமடைந்து, காவல்துறையினர் திருமணம் செய்து வைத்து இப்படி நடந்திருந்தால், காவல்துறையினரை இப்படி கைது செய்திருப்பார்களா\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nமதச்சார்பற்ற நாடு, சாதிய பாகுபாடுகளை அனுமதிக்காத நாடு என்றெல்லாம் சொல்லபப்டும் இந்த நாட்டில் தான் ‘கம்யூனிட்டி மேட்ரிமொனி’ என்கிற பெயரில் சாதியை கட்டிக்காக்கும் மிகப் பிரதான வடிவமான சொந்த சாதித் திருமணம் பற்றிய விளம்பரம் எவ்வித எதிர்ப்புமின்றி அனுமதிக்கப்படுகிறது.\nஐயர் மேட்ரிமொனி, ஐயங்கார் மேட்ரிமொனி, கொங்கு வேலாளர் மேட்ரிமொனி, கிரிஸ்டியன் மேட்ரிமொனி, முஸ்லிம் மேட்ரிமொனி என இந்த விளம்பரங்களைக் காணும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது.\nஎவ்வளவு வெளிப்படையாக சாதியைப் போற்றும் ஏற்பாட்டை விளம்பரப்படுத்துகிறார்கள். சாதி குறித்த பெருமிதத்தை நாகரீகப் போர்வையில், தனித்துவமான பண்பாடு என்பன போன்ற ஆபத்தான சொல்லாடல்கள் மூலம் சாதியப் பற்றை, சாதிய வெறியை தூண்டும் வேலையை இத்தொழிற்துறை தொடங்கியுள்ளது.\nஇது சாதியமைப்பை அப்படியே கட்டிக்காக்கும் இந்திய முதலாளித்துவ கயமை என்பதோடு மேலும் பல ஆபத்துகள் இதில் நிறைந்துள்ளன. சொத்தை பாதுகாக்கவும், சாதியைப் பாதுகக்கவும் பெண் உடலானது ஏற்கனவே கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கிறது. தனக்கான துணையை தேடும் உரிமை மறுக்கப்படும் நிலை மேலும் இறுக்கமடைகிறது. சாதியப் புனிதம் காப்பதன் பெருமிதத்தை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் கௌரவக் கொலைகள் அதிகரிப்பதற்கான சூழல் ஊக்குவிக்கப்படுகிறது. காதலர்களுக்கெதிரான கலாச்சாரக் காவலர்களுக்கு சமூக அங்கீகாரம் வழங்கவும் இத்தொழிற்துறை வகை செய்கிறது.\nஉடனடியாக இதற்கெதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பெரியாரிய இயக்கங்கள், கம்யூனிஸ்ட் இயக்கங்கள், முற்போக்கு சக்திகள் களம் இறங்குவது அவசியமாகிறது.\nஇதை வெறுமனே இந்துத்துவ சதி, இந்துத்துவ வெறி என்று மட்டும் நாம் அனுக முடியாது. சாதி என்பது உற்பத்தி உறவுகளோடு தொடர்புடையது என்னும் மார்க்சிய சூத்திரத்தை இந்த Manifestations உடன் பொருத்திப் பார்க்க வேண்டும். தனியுடைமை – சொத்து, மூலதனம் இவற்றை தன் சொந்த சாதிக்குள் தக்கவைத்துக்கொள்ளும் நிலவுடைமை கயமையும், முதலாளித்துவ தகவமைப்பும் சேர்ந்து செயல்படுகிறது.\nபுதிய வடிவிலான இந்த சாதிய தகவமைப்பிற்கு தற்போதைய பார்ப்பனிய-முதலாளித்துவ ஆதரவு அரசு(கள்) ஏற்றதாய் இருக்கிறது. நமது மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியாகிவிடக் கூடாது.\nசாதியை ஒழிப்பதற்கு காலங்கள் பிடிக்கும் எனினும், சாதியமைப்பை அப்படியே கட்டிக்காக்க மூலதன-இலாப- சுய நல நோக்கோடு செயல்படும் கேவலமான திருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்ய நாம் களம் இறங்க வேண்டும்.\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nநான் உமர் காலித், ஆனால் தீவிரவாதியில்லை\nரோஹித் வெமுலா நினைவுச் சொற்பொழிவு\nபெண்ணைப் பழிக்காமல் பிழைப்பு நடத்துங்கள் திரைத்துறையினரே\nதந்தை பெயர் இல்லாமலே – புதிய தலைமுறை\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nபாலியல் மருத்துவமயமாதலைக் கண்டு விழித்தெழுதல்\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\nபெண்ணியம் என்றால் என்ன - வின் டி.வி\nசமவூதியத்திற்காகப் போராடிய பெண்கள் (Made in Dagenhaum – British Film)\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\nபெண்ணியம் என்றால் என்ன - வின் டி.வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2017/06/22/", "date_download": "2018-07-23T11:45:59Z", "digest": "sha1:OPAOMBLNBRJITORMVIGUWNAPWSWN5WIK", "length": 23352, "nlines": 173, "source_domain": "senthilvayal.com", "title": "22 | ஜூன் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபடுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள் உண்டாகும் 6 தீய விளைவுகள்\nதிருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கட்டியணைத்து உறங்குவார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இடைவெளி குறையும். ஏதே சில காரண்களுக்காக இருவரும் இடைவெளிவிட்டு அல்லது தனித்தனியே தூங்குவார்கள். இதனால் கணவன் மனைவி உறவில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பது பற்றி காணலாம்.\nசசிகலாவை தம்பித்துரையும், தினகரனும் சந்தித்த பின்னணி இதுதானாம்\nபெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை குடும்பத்தோடு சந்தித்து பேசினார் டிடிவி தினகரன். அப்போது அரசியல் பேசவில்லை, குடும்ப விசயம்தான் பேசினோம் என்று செய்தியாளர்களிடம் கூறினாலும் அவர் என்ன பேசினார் என்ற தகவல் கசிந்துள்ளது. அதேபோல சசிகலாவை எம்.பி., தம்பித்துரை சந்தித்து பேசியதன் பின்னணியும் வெளியாகியுள்ளது.\nPosted in: அரசியல் செய்திகள்\nநாம் அருந்துவது நல்ல பால்தானா\nஅண்மை நாட்களாக பால் குறித்து வரும் தகவல்கள் கதிகலங்க வைக்கின்றன. கலப்பட பால் குற்றச்சாட்டு தீவிரமானது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் அரசு தெரிவித்திருக்கும் விளக்கத்தால் திருப்தி அடையாத தமிழ்நாடு பால்முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கம் பால்வளத் துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என போர்க்கொடி தூக்கி இருக்கிறது.\nகுழந்தைகள் தொடங்கி பெரியவர் வரை அன்றாட நுகர்வில் பால் அத்தியாவசியமாகிவிட்ட சூழலில், இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலாது. பால் கலப்படத்தின் பின்னணித் தகவல்கள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. உண்மையில் இதனை கலப்பட பால் என்று சொல்வதைவிட ரசாயன செயற்கை பால் என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். சரி, பால் ஏன் நம் தேவைகளில் ஒன்றானது உண்மையிலேயே பால் நமக்கு தேவைதானா உண்மையிலேயே பால் நமக்கு தேவைதானா அப்படியானால் ஏன் தேவை\nஈக்களே சீந்தாத இன்றைய பால்\nPosted in: படித்த செய்திகள்\nபனங்கற்கண்டு சாப்பிட்டா இந்த பிரச்சனையெல்லாம் பறந்து போய்விடுமாம்\nபனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும். இது மிஸ்ரி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ராக் கேண்டி என்பர். இது நிறைய சர்க்கரை படிகக் கற்கள் சேர்ந்து உருவான அமைப்பாகும்.\nஇது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்ப்படாத சர்க்கரை ஆகும். கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. எனவே தான் இதை கற்கண்டு என்றும் பனங்கற்கண்டு என்றும் அழைக்கின்றனர்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nகுழந்தைகள் பள்ளி செல்ல எது சரியான வயது\nபோட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே பள்ளியில் சேர்க்க அட்மிஷன் வாங்கிவிடுகிறார்கள். இரண்டரை வயது குழந்தைகளுக்கு கூட லட்சக்கணக்கில் பள்ளிக்கட்டணம் இருக்கிறது. ஆனால் என்ன தான் கட்டணங்கள் அதிகமாக இருந்தாலும் பெற்றோர்கள் எதற்கும் அசறுவதாக இல்லை. கடனை வாங்கியாவது பள்ளிக்கட்டணத்தை செலுத்திவிடுகிறார்கள்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nகடகம் – ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் ( 27.7.2017 முதல் 13.02.2019 வரை )\nகடகம் – புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்\nராசியில் ராகுவும், 7-ல் கேதுவும் 27.7.17 முதல் 13.2.19 வரை அமர்ந்து பலன் தர இருக்கிறார்கள்.\nராகுவின் பலன்கள்: அனுபவபூர்வமாகப் பேசி எல்லோர் மனதிலும் இடம்பிடிப்பீர்கள். செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகைக் கைக்கு வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். ஆனால், ராசியிலேயே ராகு அமர்வதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்கள் விமர்சித்தாலும்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\n – கவலை வேண்டாம்… கவனம் தேவை\nமன அழுத்தம் குறைக்கும் மருத்துவ முகமூடி\nநீடிக்காத ரெய்டு… நிதின் கட்கரி காரணமா\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2017/08/02/", "date_download": "2018-07-23T11:50:27Z", "digest": "sha1:D4CIHPMPT7XHMDBV5DZYPXWFRIOQIHP3", "length": 22533, "nlines": 183, "source_domain": "senthilvayal.com", "title": "02 | ஓகஸ்ட் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nPosted in: அரசியல் செய்திகள்\nராங் கால் -நக்கீரன் 2.8.2017\nராங் கால் -நக்கீரன் 2.8.2017\nPosted in: அரசியல் செய்திகள்\nஆகஸ்ட் புரட்சி… சசிகலா குடும்பம் நீக்கம்\nஆகஸ்ட் 5-ம் தேதி அதிர்ச்சிகளை நோக்கி அ.தி.மு.க போய்க்கொண்டிருக்கிறது’’ என்றபடி வந்தார் கழுகார். அது, இரண்டு மாதங்களுக்கு முன்பு, அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கொடுத்த கெடு நாள் என்பது நினைவுக்கு வந்தது.\n“டி.டி.வி. தினகரன் என்ன திட்டம் வைத்துள்ளார்\nPosted in: அரசியல் செய்திகள்\n’ – ஆலோசனையில் கொந்தளித்த முதல்வர் பழனிசாமி\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் இடையே நடந்துவரும் மோதல், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுதொடர்பாக அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ‘இந்த முறை தினகரனா… நானா… என்று பார்த்துவிடுகிறேன்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகப் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nPosted in: அரசியல் செய்திகள்\nடி.டி.வி.தினகரனின் மாஸ்டர் பிளான் என்ன\nஅ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையிலான கண்ணாமூச்சி விளையாட்டு கிளைமாக்ஸை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஜூன் 4-ம் தேதி பெங்களூரு ஜெயிலில் சசிகலாவைப் பார்த்துவிட்டு நிருபர்களைச் சந்தித்த அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ”கட்சியில் தொடர்ந்து நீடிக்கிறேன். பொதுச்செயலாளர் சசிகலாதான் என்னை நியமித்தார். அவரைத் தவிர, என்னை வேறுயாரும் நீக்க முடியாது. 60 நாள்கள் பொறுத்திருக்குமாறு சசிகலா சொல்லி\nPosted in: அரசியல் செய்திகள்\nஎடப்பாடி பழனிசாமி வியூகத்துக்குத் திணறும் தினகரன்\nஅஜெண்டாவே இல்லாமல் ஒரு கூட்டத்தை நடத்தி, தினகரன் தரப்புக்கு நெருக்கடி கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவும், தினகரன் தரப்பைத் திணறடிக்கவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ள பழனிசாமி, அ.தி.மு.க வின் சூத்திரதாரியாகவே இப்போது பார்க்கப்படுகிறார்.\nPosted in: அரசியல் செய்திகள்\n122 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது’ – டி.டி.வி.தினகரன் அதிரடி\nடி.டி.வி.தினகரன் இன்று பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவைச் சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nகல்லீரல் காக்க உடற்பயிற்சியும் அவசியம்\nநம் உடலின் உள்ளுறுப்புகளில் மிகப்பெரியது கல்லீரல். இது 500-க்கும் மேற்பட்ட வேலைகளைப் பிரமாதமாகச் செய்கிறது. செரிமானத்துக்குத் தேவையான உயிர்வேதியியல் பொருள்களை உற்பத்தி செய்வதுகூட கல்லீரல்தான். அப்படிப்பட்ட கல்லீரல் ஆரோக்கியமாகச் செயல்பட வேண்டுமானால் அதற்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளும் உடற்பயிற்சியும் அத்தியாவசியத் தேவை.\nசோர்வு… இதை அசதி, அலுப்பு, களைப்பு, தளர்ச்சி என்றெல்லாம் சொல்வார்கள். பொதுவாகவே நாள் முழுவதும் வேலை பார்ப்பதால், இரவில் சோர்வு ஏற்படுவது இயல்பே. சில வேளைகளில், பல நாள்கள் ஓய்வில்லாமல் வேலை பார்த்து, அதனால் அதீதச் சோர்வு ஏற்படுவது வழக்கம். ஆனால், இன்றைய வாழ்க்கை முறையில், பலரும் எப்போதும் சோர்வாகவே\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\n – கவலை வேண்டாம்… கவனம் தேவை\nமன அழுத்தம் குறைக்கும் மருத்துவ முகமூடி\nநீடிக்காத ரெய்டு… நிதின் கட்கரி காரணமா\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-23T11:55:21Z", "digest": "sha1:WH77HYAPOZEOFNPJKUBXEPVD3X6GQI7P", "length": 6556, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குளூட்டாமிக் காடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுளூட்டாமிக் காடி அல்லது குளூட்டாமிக் அமிலம் (Glutamic acid, சுருக்கமாக Glu அல்லது E) என்பது மாந்தர்களின் உடலியக்கத்திற்கு அடிப்படையாக உள்ள ஏறத்தாழ 20 அமினோ காடிகளில் ஒன்று, ஆனால் மிகத்தேவையான அமினோகாடிகளில் ஒன்றல்ல. குளூட்டாமிக் காடியின் உப்பும், எதிர்மின்மம் கொண்ட கார்பாக்சைலேட்டும் (carboxylate anion) குளூட்டாமேட் என்று அழைக்கப்படுகின்றது.\nயேமல் -3D படிமங்கள் Image\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபக்கக் கிளை இணைப்பு கொண்ட கார்பாக்சைலிக் காடியின் (carboxylic acid) வினைப்படும் பகுதி (functional group) காடி பிரிவுறும் எண் (acid dissociation constant) pKa = 4.1 கொண்டுள்ளது. உடலியக்க pH அளவில் இது எதிர்மின்மம் கொண்ட (நேர்மினமம் களையப்பட்ட) கார்பாக்சைலேட்டு (carboxylate) வடிவில் உள்ளது. இது ஒரு அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும். இதன் குறிமுறையன்கள்: GAA மற்றும் GAG. கார்பாக்சிலேட் எதிர் மின்மங்களும், குளுடாமிக் அமில உப்புகளும் \"குளுடமேட்\" என்றழைக்கப்படுகின்றன. தனி வடிவமாக உள்ளபோது நரம்பு பரப்பியாகவும் (neurotransmitter), கிரப் சுழற்சியில் வளர்சிதைமாற்ற இடைநிலையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.\nஇந்த குளூட்டாமிக் காடியை 1908 இல் நிப்பானைச் சேர்ந்த பேராசிரியர் கிக்குனே இக்கேடா (Kikunae Ikeda), டோக்கியோ அரசக பல்கலைக்கழகத்துல் கண்டுபிடித்தார். இவர் கடல்பாசி போன்ற கடல் களைச்செடி எனக் கருதப்படும் கொம்பு (Kombu) என்னும் செடியில் இருந்து குளூட்டாமிக் காடியை பிரித்தெடுத்தார். இதில் இருந்து பெறும் குளூட்டாமேட் என்னும் பொருள், சுவை மிக்கதாக நாவில் உணரும் உமாமி என்னும் சுவையைத் தருவதாகக் கண்டுபிடித்தார். அறிவியலில் இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு (கரிப்பு) ஆகிய நான்கு சுவைகளைப் போல நாவில் உணரும் புதிய ஐந்தாவது சுவையாக இந்த உமாமி இருப்பதாகக் கணக்கிடுகிறார்கள்[1]\n. இதனால் இந்த குளூட்டாமேட் என்னும் பொருள் பல உணவுப்பொருள்களில் சுவைகூட்டியாக (சுவையூட்டியாக) சேர்க்கப்படுகின்றது. இந்த சுவையூட்டி பெரும்பாலும் மோனோ சோடியம் குளூட்டாமேட்டாக இருக்கின்றது.\n↑ 2008 இல் வெளியான நியூ யார்க் டைம்சு கட்டுரை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/reema-sen-enemy-within.html", "date_download": "2018-07-23T12:07:11Z", "digest": "sha1:BSSLJAAJZF6VCF7U76HGQMM3DAADBIWV", "length": 11026, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எனக்கு நானே ...! | Reema sen, enemy within! - Tamil Filmibeat", "raw_content": "\n» எனக்கு நானே ...\nஎனக்கு யாரும் போட்டி கிடையாது. நான்தான் எனக்குப் போட்டி என்று சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்குப் பேசி வருகிறார் ரீமா சென்.\nரஜினிக்கு வேறு யாரும் போட்டி கிடையாது. அவரது முந்தைய படம்தான் போட்டி என்று திரையுலகில் கூறுவார்கள். இப்போது ரஜினி ரேஞ்சுக்கு ரீமா சென்னும் பேச ஆரம்பித்துள்ளார். எனக்கு வேறு யாரும் போட்டி கிடையாது, நானேதான் போட்டி என்று பேசி வருகிறாராம் ரீமா.\nமாதவன், விக்ரம் போன்ற முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக நடித்த ரீமாசென், பின்னர் விஷாலுடன் திமிரு படத்தில் நடித்தார். அந்த படத்தில் நடித்த ரீமாசென்னை விட, அதில் சிறிது நேரம் வந்துபோகும் ஸ்ரேயா ரெட்டியின் நடிப்பை தான் எல்லோரும் பேசினார்கள்.\nஇருந்தாலும் ரீமாவின் ஒத்துழைப்பால் படவாய்ப்புகள் அவரை விட்டு போகாமல் இருக்கிறது. இந்த ஒத்துழைப்பு தான் அவருக்கு செல்வராகவன் இயக்கும் ஆயிரத்தில் ஒருவன் பட வாய்ப்பையும் பெற்று தந்துள்ளதாம்.\nஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பில் இருந்த அவரிடம், உங்களுக்கு போட்டியாக யாரை நினைக்கிறீர்கள் என்று ஒரு செய்தியாளர் கேட்டுள்ளார். அதற்குப் பதில் வரவில்லை. மாறாக, சில்லறைக் காசுகளை கொட்டிக் கவிழ்ந்தது போல கொஞ்ச விநாடி சிரித்துள்ளார் ரீமா.\nதப்பா கேட்டுட்டோமோ என்று அந்த நிருபர் கொஞ்சம் போல பயந்துள்ளார். ஆனால், ரீமா அவரின் பயத்தைப் போக்கும் வகையில் பேச ஆரம்பித்துள்ளார்.\nஅப்படியெல்லாம் யாரையும் நினைக்கவில்லை. ஒரே ஒருவரை மட்டும் தான் போட்டியாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். யாரு அது என்று மறுபடியும் நிருபர் கேட்க, நான் தான், நானேதான் என்று ரீமா சொல்ல நிருபர் 'டர்' ஆகியுள்ளார்.\nதொடர்ந்த ரீமா, எனக்கு நான் தான் போட்டி. வேறு எவரும் கிடையாது என்று கூறினாராம். அதற்கு மேலும் அங்கு அந்த நிருபர் இருந்திருப்பாரா, என்ன. குழம்பிப் போய் கிளம்பிப் போய் விட்டாராம்.\nநமக்கு நாமே தெரியும், இது என்ன எனக்கு நானே. ரொம்பப் புதுசாவுல்ல இருக்கு\nபிக் பாஸ் வீட்டில் 24 மணிநேரமும் சண்டை தான்: ரம்யா\nரீமா முத்தம்.. கார்த்தி வெட்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய்யின் 'லேட்டஸ்ட் டார்லிங்'கிற்கு இன்று பிறந்தநாள்\nபிக் பாஸ் மேடையை பிக் பாஸுக்காக மட்டும் தான் பயன்படுத்துகிறீர்களா: கமல் 'பலே' பதில்\n'சிவா மனசுல புஷ்பா' படத்தை வெளியிட தடைவிதித்த சென்சார்.. போர்க்கொடி தூக்கும் இயக்குனர்..\n'மாஜி’ காதலியின் பேட்டியால் கோபம்.. நடிகர் எடுத்த அதிரடி முடிவு\nஸ்ரீரெட்டி மீது போலீசில் புகார் அளித்த நடிகர் வாராகி-வீடியோ\n...இல்ல பிக் பாஸ் திருட்டு ஓட்டா\nபி.எம்.டபுள்யூ காரில் வேகமாக சென்று மோதிய டிவி நடிகர்-வீடியோ\nSri Reddy Interview: தமிழ் திரையுலகில் யார் மீது புகார் இருக்கிறது என்று வெளிப்படையாக விவரிக்கிறார் ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nபார்வையாளர்களை ஏமாற்றிய பிக் பாஸ்: சதீஷ், க்ரிஷ் கோபம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-07-23T11:41:16Z", "digest": "sha1:4RHUNOXE6HTY7Z5HGL2MW7NXBPIMHU66", "length": 11996, "nlines": 80, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மாருதி ஸ்விஃப்ட் டெகா விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nமாருதி ஸ்விஃப்ட் டெகா விற்பனைக்கு வந்தது\nமாருதி சுசூகி ஸ்விஃப்ட் சிறப்பு பதிப்பாக மாருதி ஸ்விஃப்ட் டெகா சிறப்பு எடிசன் ரூ.5,94,445 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. . ஸ்விப்ட் டெகா எடிசன் VXi மற்றும் VDi வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும்.\nகாலபந்து ஆட்டத்தில் 10 எண் கொண்ட விளையாட்டு வீரர்களை நினைவுப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள ஸ்விப்ட் டெகா சிறப்பு பதிப்பில் சிவப்பு மற்றும் வெள்ளை என இருவிதமான வண்ணங்களில் வந்துள்ளது.\nஸ்விப்ட் டெகா கார் வசதிகள்\nடெகா காரின் வெளிதோற்றத்தில் பக்கவாட்டு ஸ்க்ர்ட் , மேற்கூறை ரியர் ஸ்பாய்லர் , முன்பக்க பானெட் மற்றும் பின்புறத்தில் இருபக்க ஸ்டிக்கரிங் , பக்கவாட்டிலும் சி பில்லர் மற்றும் பின்பக்க கதவுகளில் ஒற்றை ஸ்டிக்கரிங் இடம்பெற்றுள்ளது. வீல் கவர்களில் கருப்பு வண்ணத்தினை கொண்டுள்ளது.\nஉட்புறத்தில் சோனி மல்டிமீடியா தொடுதிரை சிஸ்டத்தில் பூளூடூத் மற்றும் எக்ஸ்டரனல் மைக் , 6 இன்ச் சோனி ஸ்பீக்கர்கள் , கருப்பு மற்றும் சிவப்பு வண்ண கலவையிலான இருக்கைகள் , ரிவர் பார்க்கிங் உதவி , முன்பக்க ஆர்ம் ரெஸ்ட் , கியர் பூட் கவர், கார்பன் பூச்சூ கொண்ட சென்ட்ரல் கன்சோல் , மிதியடிகள் , ஸ்டீயரிங் வீல்கவர் என பல புதிய வசதிகளை பெற்றுள்ளது.\n83 bhp பவர் மற்றும் 115 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 74 bhp பவர் மற்றும் 190 Nm வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பவரில் எந்த மாற்றங்களும் இல்லாமல் கூடுதல் துனைகருவிகளை பெற்று அசத்தலான ஸ்டைலில் ஸ்விப்ட் டெகா விளங்குகின்றது. இரு எஞ்சினிலும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.\nமாருதி ஸ்விப்ட் டெகா விலை\nVXi வேரியண்ட் ரூ. 6,86,983\nVDi வேரியண்ட் ரூ. 5,94,445\n(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரும் விலை )\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nபுதிய வால்வோ XC40 எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\n3 லட்சம் மைல்கல்லை கடந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்.யூ.வி\nஇந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_39.html", "date_download": "2018-07-23T11:50:52Z", "digest": "sha1:UV4AT2OEJWZQXPW36477BN7CCNEKC5HF", "length": 5003, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "விஜயகலா நாட்டை விட்டு வெளியேறப் போகிறார்: கம்மன்பில - sonakar.com", "raw_content": "\nHome NEWS விஜயகலா நாட்டை விட்டு வெளியேறப் போகிறார்: கம்மன்பில\nவிஜயகலா நாட்டை விட்டு வெளியேறப் போகிறார்: கம்மன்பில\nசர்ச்சைக் கருத்தை வெளியிட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா நாட்டை விட்டு வெளியேற ஆயத்தமாவதாக தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.\nவிடுதலைப்புலிகள் அமைப்பினை மீண்டும் உருவாக்க வேண்டும் என விஜயகலா தெரிவித்திருந்ததன் பின்னணியில் தெற்கில் பாரிய கருத்துப் போர் வெடித்துள்ளது.\nஇந்நிலையிலேயே, விஜயகலா நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதாகவும் அதற்கு முன் அவரை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் எனவும் கம்மன்பில தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_6.html", "date_download": "2018-07-23T11:43:14Z", "digest": "sha1:OZV3XAXMPHKDR7T6VTRAU6WTQ5MPGW4G", "length": 7977, "nlines": 56, "source_domain": "www.sonakar.com", "title": "யாழ்: பொலிஸ் உத்தியோகத்தர் நசீர் மரணத்தில் சந்தேகம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS யாழ்: பொலிஸ் உத்தியோகத்தர் நசீர் மரணத்தில் சந்தேகம்\nயாழ்: பொலிஸ் உத்தியோகத்தர் நசீர் மரணத்தில் சந்தேகம்\nகடந்த செவ்வாய்க்கிழமை (3) மல்லாகம் பகுதியில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமையில் இருந்த திருகோணமலை பகுதியை சேர்ந்த என்.நஸீர்(வயது-22) என்ற பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.\nஇந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் மரணம் தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் சந்தேகம் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளனர்.\nஇது பற்றி மரணித்தவரின் தந்தை தெரிவிப்பதாவது, எமது மகன் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸ் சேவையில் ஒரு வருட பயிற்சியை நிறைவுசெய்த பின்னர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் நியமனம் பெற்று கடமையாற்றி வந்துள்ளார்.அவர் சம்பவம் இடம்பெற்ற தினம் காலை எங்கள் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பளம் எடுத்திருப்பதாகவும் அதனை வங்கியில் வைப்பிலிட்டுள்ளதாகவும் உம்மாவிடம் அந்த பணத்தை வங்கியில் இருந்து பெற்று கொடுக்குமாறு கூறியிருந்தார்.\nபின்னர் பின்னேரம் ஒரு தொலைபேசி அழைப்பு எங்களுக்கு வந்தது உங்கள் மகன் கடமையில் இருக்கும் போது தவறுதலாக துப்பாக்கி வெடித்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சொல்லப்பட்டது.பின்னர் சில நேரத்தின் பின்னர் மற்றுமொரு அழைப்பில் மகன் உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கபப்ட்டது.\nஆனால் இவர் தற்கொலை செய்துகொள்வதற்கு எந்த காரணமும் இல்லை. நல்ல மனநிலையில் தான் இருந்தார். இந்த மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் நிலவுகின்றது சிரேஸ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் எம்முடன் கதைக்கும் போது அவர் தற்கொலை செய்வதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை என கூறியிருந்தார்.எனவே உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என சித்தப்பா மற்றும் சகோதரர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t20005-topic", "date_download": "2018-07-23T11:47:35Z", "digest": "sha1:MGPYHKFLVT6NVX62MYER56GUZLMBHN7W", "length": 10107, "nlines": 186, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ரஜினியோட சமையல்", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://krishnathreya.blogspot.com/2011/10/blog-post_19.html", "date_download": "2018-07-23T12:03:23Z", "digest": "sha1:Q5GWC3A2ITBXKLNP2KFBECWYY3S73V6A", "length": 14837, "nlines": 101, "source_domain": "krishnathreya.blogspot.com", "title": "விட்டு விடுதலையாகி நிற்பாய்!: வளரும் பிறையே, நீ போதும்!", "raw_content": "\nவளரும் பிறையே, நீ போதும்\nஒரு குளுமையான தாலாட்டைச் சென்ற பதிவில் ரசித்தீர்கள் அல்லவா இன்று, 1960களில் வெளியான ‘பதிபக்தி’ படத்திலிருந்து மற்றொரு பிரபலமான சோகத் தாலாட்டை ரசிக்கவிருக்கிறோம். இதே படத்திலிருந்து சுசீலா பாடிய ‘இரை போடும் மனிதருக்கே’ என்ற துள்ளல் பாடலை வேறொரு பதிவில் ரசித்ததை மறந்திருக்க மாட்டீர்கள்.\n’பதிபக்தி’ படத்தின் அனைத்துப் பாடல்களையும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதியிருந்தார். பீம்சிங்கின் இயக்கத்தில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்திருந்தார்கள். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜி.என்.வேலுமணி. இவர் சரவணா பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் பல வெற்றிப் படங்களை நமக்குக் கொடுத்தவர்.\nஇவரைப் பற்றி மேஜர் சுந்தரராஜன் ஒரு முறை குறிப்பிட்டார். மேஜர் சென்னையில் காரில் சென்று கொண்டிருக்கும் போது சாலையில் வேலுமணி வறுமையான தோற்றத்துடன் நடந்து வந்து கொண்டிருந்ததைப் பார்த்தாராம். உடனே காரை நிறுத்தி, ‘என்னண்ணே, எப்படிப் பட்டவர் நீங்கள், நடந்து செல்கிறீர்களே, வாருங்கள், எனது காரிலேயே செல்லலாம்’ என்று அழைத்தாராம். அதற்கு வேலுமணி அளித்த பதில்: ‘வேண்டாம், தம்பி இப்போது எனக்கு நடந்து செல்லவேண்டும் என்பதுதான் விதி இப்போது எனக்கு நடந்து செல்லவேண்டும் என்பதுதான் விதி’ காலம் என்பது எப்பேர்ப்பட்டவனையும் சுழற்றி அடிக்கும் என்கிற வாழ்க்கைத் தத்துவத்தை எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறார் பாருங்கள்\nஇன்றைய பாடலின் கதையிலும் அத்தகைய சூழ்நிலைதான் மகன் காதலித்துத் திருமணம் புரிந்த பெண்ணை, அவள் கணவன் வெளியூரில் இருக்கும் போது, குழந்தையுடன் ஊரை விட்டே துரத்துகிறார்,அவன் பணக்காரத் தந்தை. அவள் ஒரு குடிசையில் தன் குழந்தையைத் தாலாட்டிப் பாடுகிறாள்:\n‘பாப்பா உன் அப்பாவைப் பார்க்காத ஏக்கமோ,\nபாய்ந்தே மடிதனில் சாய்ந்தால் தான் தூக்கமோ,\nதப்பாமல் வந்துன்னை அள்ளியே அணைப்பார்,\nதாமரைக் கன்னத்தில் முத்தங்கள் விதைப்பார்,\nகுப்பை தன்னில் வாழும் குந்துமணிச் சரமே,\n அடடா, என்ன ஒரு அழகான கற்பனை தற்போது அருகில் இல்லாத அப்பாவைப் பற்றிக் கூறிய பின்னர், பட்டுக்கோட்டையார் தன் வழக்கம் போல, குழந்தைக்கு (நமக்கும் தற்போது அருகில் இல்லாத அப்பாவைப் பற்றிக் கூறிய பின்னர், பட்டுக்கோட்டையார் தன் வழக்கம் போல, குழந்தைக்கு (நமக்கும்), தன்னம்பிக்கை யையும் ஊட்டத் தவறவில்லை\n‘ஏழை நம் நிலையை எண்ணி நொந்தாயோ,\nஎதிர்கால வாழ்வில் கவனம் கொண்டாயோ,\nநாளை உலகம் நல்லோர்கள் கையில்,\nநாமும் அதிலே உயர்வோம் உண்மையில்’\nஎன்று கூறும் அவர், எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு தாய்க்கு வேண்டியது தம் மக்களைத் தவிர வேறில்லை என்பதையும் விடவில்லை\n‘மாடி, மனை வேண்டாம், கோடிச் செல்வம் வேண்டாம்,\nவளரும் பிறையே, நீ போதும்.....\n சில சாதாரண வரிகள், ஒரு சாதாரணத் தாலாட்டு, இவை ஒரிரு வித்தகர்கள் கையில் கிடைத்ததும் அது எப்படி எட்டமுடியா உயரத்துக்குச் சென்றுவிடுகிறது என்பதற்கு இந்தப் பாடலே சான்று\nஇப்படி ஒரு அழகான பாடலை எழுதிக் கொடுத்துவிட்டார் கவிஞர். இதற்கு இசையமைத்திருக்கிறார்கள் பாருங்கள் மன்னர்கள் இவர்களை ஏன் மன்னர்கள் என்று அழைத்தார்கள், அதற்கும் மேலே எங்கேயோ உலாவுபவர்கள் அல்லவா இவர்கள் என்று ஆச்சரியப்பட வைக்கும் மெட்டையும், கோர்விசையையும், (பாட்டின் பா’வத்தை உள்வாங்கி, கதையின் போக்குக் கேற்ப சோகத்தையும்) வாத்தியங்களின் வாசிப்பில் கலந்து கொடுத்தால்.......’உங்கள் திறமைகளுக்கு என்னுடையதும் சளைத்ததில்லை’ என்று மிக மிக உணர்ந்து, அருமையாகப் பாடியிருக்கிறார், சுசீலா\nஇந்தப் பாடலும், ’சிட்டுக்குருவி, முத்தம் கொடுத்து’ என்கிற ‘புதியபறவை’ப் பாடலும் சுசீலாவின் சாகாவரம் பெற்ற பல பாடல்களில் இரு பாடல்கள் என்பதில் சந்தேகமில்லை\nஇந்த இடத்தில் இன்னொரு சமாசாரத்தையும் உங்களுக்குச் சொல்லியே தீரவேண்டும் ஒரு முறை, நானும் நண்பர் அமுதவனும், இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரனிடம் மெல்லிசைமன்னர்களைப் பற்றிக் குறிப்பிட்ட போது அவர் சொன்னார்:”ஸார், அவங்களோட எல்லாம் எங்களை கம்பேர் பண்ணாதீங்க ஒரு முறை, நானும் நண்பர் அமுதவனும், இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரனிடம் மெல்லிசைமன்னர்களைப் பற்றிக் குறிப்பிட்ட போது அவர் சொன்னார்:”ஸார், அவங்களோட எல்லாம் எங்களை கம்பேர் பண்ணாதீங்க அவங்க போட்டிருக்கிற ஒவ்வொரு ‘பாக் ரவுண்ட் ம்யூஸிக்’, ரீ ரெகார்டிங் ம்யூசிக்கை வச்சு நாங்கள்ளாம் பல பாடல்களே போட்டுடுவோம்” என்று. இப்படி ஒரு பெயர் வாங்க எத்தனை இசை ஞானம், எத்தனை உழைப்பு வேண்டியிருந்திருக்கும்\nசுசீலாவின் குரலும், வயலின்களின் ஆட்சியும் இந்தப் பாட்டில் பரிபூரணம் சிதாரும் கிடார் கார்ட்ஸும், தபலாவும், டபிள் பேஸும், (பாட்டின் கட்டக் கடைசியில் மிகச்சிறு இணைப்பு ’பிட்’ டாக ஒலிக்கும்) (muted) ட்ரெம்பட்டும்......இப் பாடல், மன்னர்களின் மற்றும் பல பாடல்களைப் போலவே ஒரு முழுமையான மெலடியாக மலர்ந்திருக்கிறது\n(ட்ரம்பெட் என்பது கட்டையான தொனி உடைய ஒரு மேற்கத்திய காற்று வாத்தியம். புதையல்’ படத்தில் சந்திரபாபு ‘உனக்காக’ என்ற பாட்டில் பின்னிசையில் இதை வாசிப்பார். இந்த வாத்தியத்தின் முன்னால் ஒரு அடைப்பானைப் பொருத்தி, அதன் சப்தத்தைக் கணிசமாகக் குறைப்பார்கள். அப்போது எங்கோ தூரத்திலிருந்து கேட்பது போலிருக்கும். இதை muted trumpet என்பார்கள். இதே ’பதி பக்தி படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘கொக்கர கொக்கரக்கோ சேவலே’ என்ற பாட்டிலும், ஜெமினியின் லோகோவின் signature tune னிலும் இந்த ம்யூடட் ட்ரம்பெட் வாத்தியத்தின் தொனியைக் கேட்கலாம்).\nஇப்போது இந்த இனிமையான தாலாட்டைக் கேட்கலாமா\nதொடர்ந்து சில தாலாட்டுகளைக் கேட்டு ரசித்தோம். அடுத்த பதிவில் வேறு வகையான ஒரு பாடலில் சந்திப்போம், நண்பர்களே\nதியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்\nஎம்ஜிஆரும் சீர்காழியும் இரு பாடல்களும்\nபெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்\nபொன் என்பேன், சிறு பூவென்பேன்\nவளரும் பிறையே, நீ போதும்\nகொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்\nகொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்\nகொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kulambiyagam.blogspot.com/2010_05_23_archive.html", "date_download": "2018-07-23T11:33:11Z", "digest": "sha1:MQONFFFBJDPTGMWQU6YUN67CAAFFCEFU", "length": 17531, "nlines": 311, "source_domain": "kulambiyagam.blogspot.com", "title": "Our Thoughts: 23 May 2010", "raw_content": "\nசென்னை ஏர்போர்ட்டில் நமீதாவுக்கு முன்னுரிமை கொடுத்ததால் பயணிகள் ஆத்திரமடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து திருச்சி செல்லும், கிங் பிஷர் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று பகல் 11.50க்கு மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. பயணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அந்த விமானத்தில் செல்ல டைட் பேன்ட், டீ ஷர்ட், கூலிங் கிளாஸ் அணிந்தபடி நடிகை நமீதா 11 மணிக்கு வந்தார்.\nபாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரை சைகை மூலம் அருகில் அழைத்து, ‘நான் நடிகை, நானும் வரிசையில் நிற்க வேண்டுமா’ என்று கேட்டார். உடனே அந்த பாதுகாப்பு வீரர், பாதுகாப்பு சோதனை நடக்கும் இடத்துக்கு நடிகை நமீதாவை அழைத்து சென்றார். பெண் அதிகாரிகள், நமிதாவை சோதனை செய்து விமானத்தில் ஏற அனுப்பினர். இதை பார்த்த மற்ற பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். “நாங்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்கிறோம். நடிகை வந்தால் வரிசையில் நிற்காமல் சிறப்பு விருந்தினரை போல் உபசரித்து அனுப்பி வைக்கிறீர்கள். இதற்கு எந்த சட்டத்தில் விதி வகுக்கப்பட்டுள்ளது’ என்று கேட்டார். உடனே அந்த பாதுகாப்பு வீரர், பாதுகாப்பு சோதனை நடக்கும் இடத்துக்கு நடிகை நமீதாவை அழைத்து சென்றார். பெண் அதிகாரிகள், நமிதாவை சோதனை செய்து விமானத்தில் ஏற அனுப்பினர். இதை பார்த்த மற்ற பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். “நாங்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்கிறோம். நடிகை வந்தால் வரிசையில் நிற்காமல் சிறப்பு விருந்தினரை போல் உபசரித்து அனுப்பி வைக்கிறீர்கள். இதற்கு எந்த சட்டத்தில் விதி வகுக்கப்பட்டுள்ளது’’ என்று வாக்குவாதம் செய்தனர்.\nஉடனே “இந்த பிரச்னையை பெரிது படுத்த வேண்டாம். இனிமேல் இவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்’’ என்று பாதுகாப்பு வீரர்கள் வருத்தம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.\nஇதுல நமக்கென்ன வருத்தம்னா,அந்த பாதுகாப்பு படை வீரரையே விட்டு நமிதாவை சோதனை போட சொல்லியிருக்கலாம். மற்ற பயணிகள் கிட்ட வாங்கின திட்டுக்கு ஒரு மனத் திருப்தியாவது இருந்திருக்கும்.\nIIT-யில் முதல் பத்து ராங்கில் ஏழு பேர் தெலுகுவாடுகள், இப்போது IIT-yil சேரும் நான்கில் ஒருவர் ஆந்திராவை சேர்ந்தவர். எப்படி சாதிக்கிறார்கள் மனவாடுகள் ஆனாலும் , SAP/ABAP கோர்சை குடிசை தொழில் ஆக்கியோர் என்பதால் முழு மனதோடு பாராட்டுவதற்கு தயக்கமாக இருக்கிறது, என்றாலும் சாதனை சாதனைதான். +2-வில் முட்டி மோதும் தமிழ் மாணவர்கள் IIT சேர முயற்சித்தால் , +2 மார்க் குறைந்து எங்கே சாதாரண BE கூட சேர முடியாமல் போய்விடுமோ என்ற தயக்கமே காரணம் என்று நினைக்கிறேன்.\nநாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இருந்து தமிழ் திரையுலகிற்கு ஹீரோயின்கள் இறக்குமதி நடக்கிறது. ஆனால், அங்கிருந்து வரும் ஹீரோக்கள் இங்கு பெரிய அளவில் பெயர் பெற்றனர் என்று சொல்ல முடியாது. அதே நிலை தான் இங்கிருந்து அங்கு செல்லும் ஹீரோக்களுக்கும். ஹேமமாலினி, ஸ்ரீதேவி, தபு என்று சில நடிகைகள் தெற்கில் இருந்து சென்று அங்கு வெற்றி பெற்றுள்ளனர். அசின் \"One film wonder\". அவரை இந்த பட்டியலில் இப்போது சேர்க்க முடியாது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். த்ரிஷா கூட தற்போது பிரபல நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து ப்ரியதர்ஷன் இயக்கத்தில் \"Khatta Meeta\" என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் பாலிவுட்டில் வெற்றி பெறுகிறாரா என்பதையும் பார்ப்போம்.\nஹீரோக்களை பொறுத்த வரை கமல், அரவிந்த்சாமி என்று நிறைய பேர் பாலிவுட்டில் தங்களை நிலை நாட்டிக்கொள்ள முயற்சித்தனர் ஆனால் யாரும் அதில் வெற்றி பெறவில்லை. ரஜினி கூட சில பாலிவுட் படங்களில் நடித்தார். அந்த வரிசையில் இப்போது சூர்யா. சூர்யா மும்பையில் நுழைய முயற்சிகள் எடுக்கவில்லை. ராம் கோபால் வர்மா தயாரித்து இயக்கம் \"ரத்த சரித்திரம்\" என்கிற படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் எடுக்கப்படுகிறது. விவேக் ஓபராய் கதாநாயகனாக நடிக்க சூர்யா வில்லனாக நடிக்கிறார். ஆந்திராவில் பெரிய ரௌடிகளாக இருந்த பரிதள ரவி மற்றும் மட்டலசெருவு சூரி பற்றிய கதை இது. இதில் ரவி வேடத்தை விவேக் ஓபராயும் சூரி பாத்திரத்தில் சூர்யாவும் நடிக்கின்றனர். நிஜ வாழ்க்கையில் ரவியை கொன்று விட்டு ஜெயிலுக்கு சென்ற சூரி சில மாதங்களுக்கு முன்பு தான் விடுதலையானார். மறைந்த ராஜசேகர ரெட்டி அவர்கள் குடும்பத்திற்கு கூட இந்த கொலையில் தொடர்பிருந்தது என்று கூறப்படுகிறது. இதே படத்தில் மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ஆர் ஆக சத்ருகன் சின்ஹா நடிக்கிறார்.\nசூர்யாவின் நடிப்பை ராம் கோபால் வர்மா தனது வலைமனையில் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். Mr.Eyes, Mr.Body என்று ஏகத்திற்கு சூர்யாவை வர்ணித்திருக்கிறார் ராம் கோபால் வர்மா. கடும் உழைப்பால் இத்தனை தூரம் வந்துள்ள சூர்யா பாலிவுட்டிலும் வெற்றி பெற நம் வாழ்த்துக்கள்.\nப்ராஜெக்ட் மதுரை (பழந்தமிழ் நூல்களின் PDF வடிவம்)\nவிமர்சகர் - நாடகாசிரியர் - ஞானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://manguniamaicher.blogspot.com/2013/08/blog-post_4454.html", "date_download": "2018-07-23T11:10:55Z", "digest": "sha1:UUKFVXJKCJTZ52UL2YIE6TN2EO5NS7Q5", "length": 12156, "nlines": 151, "source_domain": "manguniamaicher.blogspot.com", "title": "மங்குனி அமைச்சர்: ஜோக்ஸ் - பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் அடிக்கவரக்கூடாது", "raw_content": "\nஇவன் பாடும் ஸ்துதியை கவனித்தீரா ........\nஎல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்\nஜோக்ஸ் - பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் அடிக்கவரக்கூடாது\n\" நல்ல வேலை நியுடன் புவி ஈர்ப்பு சக்திய கண்டுபிடிச்சார்\"\n\" இல்லைன்னா நாம எல்லாம் இப்போ மிதந்துகிட்டே இருப்போம் \"\n\" என்னடா மச்சி இது ஒரு கால்ல புளு கலர் சாக்ஸ் இன்னொரு கால்ல வொயிட் சாக்ஸும் போட்டுருக்க \n\" அது தான்டா எனக்கும் புரியல மச்சி , இதே மாதிரி இன்னொரு செட் வீட்டுலேயும் இருக்கு \"\nஉங்க வீட்ல உன்னை எப்படி\nதூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,\nபக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,\nஅந்த மூலையில் இருக்கும் குட்டிப்பையன் பாறாங்கல்லில் தலையை மோதிக்க போறான்..\nஇரண்டாவது மற்றும் மூன்றாவது ஜோக்ஸ் செம கலக்கல்... மிக ரசித்துச்சிரித்தேன்...\nஅந்த மூலையில் இருக்கும் குட்டிப்பையன் பாறாங்கல்லில் தலையை மோதிக்க போறான்.. ///\nஹா,ஹா,ஹா...... செய்ஞ்சாலும் செய்வான் மேம்;\nஇரண்டாவது மற்றும் மூன்றாவது ஜோக்ஸ் செம கலக்கல்... மிக ரசித்துச்சிரித்தேன்...///\nமேம் க்கு ஒரு ஜோடா பார்சல்\nரொம்ப நல்லா இருக்கேன் மேம் ...நீங்க எப்படி இருக்கீங்க \nநோக்கியா கேமரா மொபைல் ஃபார் சேல்\n.ங்கொய்யாலே மோடிக்கே ஆப்பு ...\nசென்னை பதிவர்கள் சந்திப்பு - மெனு (உணவு அட்டவணை )\nஎனது தோல்விக்கு பின்னால் இருந்த பெண்கள்\nமரிப்பதற்கு முன் மறக்கவே நினைக்கிறேன்\nஎன்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்\nஒரே ஒரு ஐஸ்கிரீம் வாங்கி குடுத்தேன், டக்குன்னு கி...\nவிஜய் டிவியில் சொதப்பிய கேபிள் சங்கர்\nIT பசங்களுக்கு பிரண்டா இருக்கிறதைவிட கேரளாவுக்கு ...\nபெட்ரோல் போடாமல் கார் ஓட்டுவது எப்படி \nபளார்ன்னு என் கன்னத்துல ஒன்னு விட்டான்.\nபின்ன செருப்பு கால கடிக்காம தொப்புளவா போய் கடிக்க...\nசொந்த செலவுல சூனியம் வச்சுகிறது இது தானோ \nவிஜய் - காசு/பதவிக்காக பீ....யை...​​​​ கூட தின்னு...\nநீ தண்ணி லாரிலையோ இல்ல கார்பரேசன் குப்ப லாரிலையோ அ...\nஜோக்ஸ் (2) - உங்களையெல்லாம் நினைச்சா எனக்கு பாவமா ...\nஇப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்க...\nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி \nவிசா இல்லாமல் அமெரிக்க செல்ல.....\nடேய் மாச்சான் , நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லை...\nவிஜய்..கமல்,ரஜினி .எல்லா மயிராண்டிகளும் ஒன்னுதான்\nஜோக்ஸ் - பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் அடிக்கவரக...\nஇது நிஜமாக நடந்த விஷயம், அலட்சியம் செய்யாதீர்\nசிரிப்பு போலீஸு ( எவனடா அவன் சிரிக்கிறது )\nஇந்த பொழப்புக்கு குடும்பத்தோட மருந்த குடிச்சு சாகல...\nநேசனல் பெர்மிட் லாரில அடிபட்டு செத்துப்போன சொறிநாய...\nகள்ளக்காதாலாடா பன்றன்னு செருப்பால அடிக்க வர்றா\nஏன்டா இன்போசிஸ் வேலைய விட்டுட்டியா \nஅடங்கொன்னியா விளங்கிடும், ஆணியே புடுங்க வேண்டாம் ,...\nஇன்கம்டாக்ஸ் ஆபிஸ்ல டேபிள்ள பிஸ் அடிப்பேன்\n\"தலைவா \" - விமர்சனம்\nபேசாம நாண்டுக்கிட்டு சாவுடா கேப்மாரி\nஅந்த பொண்ணு என் கிட்ட நெருங்கி வந்து .......\nநான் ரெடி நீங்க ரெடியா \nஇங்க வந்து இந்த ஜாதி , மதம் , ம@#று, மட்டைன்னு சொல்ற நாதாரிகளும் , இலக்கிய வாதிகளும் தயவு செய்து ரிவர்ஸ் கியர் போட்டு அப்படிக்கா ஓடிப்போயிடுங்க , அப்புறம் அவன் அடிச்சான் இவன் கொட்டுனான்னு ஃபீல் பண்ணக்கூடாது . ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ ..........\nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி \nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி என்று ஐடியா குடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் இந்திரா கிறுக்கல்கள் மேம் கோடான கோடி நன்றிகள் பெண்கள...\n\"லேடிஸ் டெய்லர்\" பலான படம் \nநம்ம குரூப்புல ஒரு பன்னாட 10 th முடிச்சிட்டு ( எச்சகல பேமிலியா .... சாரி டன்க்கு ஸ்லிப் ஆயிடுச்சு எக்ஸ்சிகுடிவ் பேமிலியா இருப்பான் போ...\n18 + (ஸ்ட்ரிக்ட்லி அடல்ஸ் ஒன்லி )\nSTOP பதினெட்டு வயசுக்கு குறைவானவர்கள் , மற்றும் ரொம்ப நல்லவர்கள் தயவுசெய்து இப்படிக்கா லெப்டுல இன்டிகேடர் போட்டு நேர ஒட்டு போட்டு அப்படி...\nடூ பீஸ் உடையில் அனுஷ்கா (18+++)\nநம்ம ஃபிரண்ட் ஒருத்தன் சினி பீல்டுல இருக்கானுங்க , நேத்தைக்கு போன் பண்ணினான், இவன் போன் பண்ணினா ஹாட் நியுஸ் தருவான் .... நான் போன எடுத்த...\nமெயில்ல பெண்கள் எல்லாம் சரக்கடிக்கிராங்கன்னு ரெண்டு போடோவோட ஒரே டிஸ்கச்சன் நடந்துக்கிட்டு இருக்கு சார் ...... அதுல ஒரு போடோ ரெண்டு பொண்ணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://socratesjr2007.blogspot.com/2008/08/blog-post_18.html", "date_download": "2018-07-23T11:22:23Z", "digest": "sha1:Z3TJIPC3GZHQQNVMT7Q7RV7MCXVJH5NF", "length": 26416, "nlines": 263, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி - கள்ளனிடமே சாவி!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி - கள்ளனிடமே சாவி\nமுன்குறிப்பாக : கடந்த ஜீலை 30 தேதியன்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் இந்த செய்தியைப் பார்த்ததும்... இதன் முக்கியத்தும் கருதி உடனடியாக பதிவு எழுத வேண்டும் என நினைத்தேன். தாமதமாகி விட்டது\nஇப்பொழுது தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்வதால், பல செய்திகள் அருகில் இருந்து அறிய முடிகிறது.\nநிறுவனம் தொடங்கி, 10 தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்தால் E.S.I யும், 20 தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்யும் பொழுது பி.எப். யும் நிறுவனம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது அரசு விதி. (இந்த விதியே அபத்தமானது)\nஆனால், நடைமுறையில், 20 தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்தாலும், எந்த ‘நல்ல’ முதலாளி கூட தொழிலாளர்களுக்கு E.S.I, பி.எப். வழிவகை செய் வதில்லை. காரணம் – லாப சதவிகிதம் குறைந்துவிடும். கொடிபிடித்து சங்கம் வைத்துவிடுவார்கள் என்பது தான். பல முதலாளிகள் இதை வெளிப்படையாகவே சொல்கிறார்கள். மேலும், பாதிக்குப் பாதி தான் தொழிலாளர்களை கணக்கு காட்டுகிறார்கள்.\nஅரசு அதிகாரிகள் இந்த நிறுவனங்களைக் கண்காணிக்க வேண்டுமே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால்.... அவர்கள் முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தப்புக்கு தகுந்த லஞ்சம் வாங்கிகொள்கிறார்கள். வாங்கியதற்கு கைமாறாக எப்படி கணக்கை சரி செய்வது என்ற டெக்னிக்கையும் சொல்லி தருகிறார்கள்.\nஏறிக்கொண்டே இருக்கிற விலைவாசியில், 2000, 3000 சம்பளத்தில் வாழ்வதற்கே பிரச்சனையாக இருக்கிற பொழுது, எதிர்கால சேமிப்பாக பி.எப். பிடித்தம் செய்வதை, பல தொழிலாளர்களே வேண்டாம் என்கிறார்கள்.\nஇப்படி பல கண்டங்களை தாண்டித்தான், 4 கோடியே 20 லட்சம் தொழிலாளர்கள் பி.எப். பில் இணைந்திருக்கிறார்கள். இந்த பணத்திற்கு கி.பி. 2000 க்கு முன்பு வரை, வருட வட்டியாக 12% வழங்கிவந்தார்கள். வழக்கம் போல, பணவீக்கத்தை காரணம் காட்டி, கி.பி. 2000க்கு பிறகு, 8.5% ஆக குறைத்துவிட்டார்கள்.\nஅதற்கு பிறகு, தொழிற்சங்கங்கள் “குறைத்ததை தா” என பல ஆண்டுகளாக அரசிடம் கோரிவருகிறார்கள். இப்பொழுது தொழிலாளர்களுடைய பணத்தைச் பெருமுதலாளிகளிடமும், பன்னாட்டு முதலாளிகளிடமும் பங்குச் சந்தையில் சூறையாட தூக்கிகொடுத்து இருக்கிறார்கள்.\nஏற்கனவே, ICICI Prudential, HSBC மட்டும் தான் பரிசீலனையில் இருந்திருக்கிறார்கள். கடைசி நேரத்தில், ரிலையன்ஸ் கேப்பிடலை திணித்து இருக்கிறார்கள். கோடிகளை செலவழித்து எம்.பி.க்களை விலைக்கு வாங்கி, மன்மோகன்சிங் அரசை காப்பாற்றியதற்கு அன்பு பரிசு.\nமேலும் இது தொடர்பான செய்திகளை பின்வருகிற துண்டறிக்கை விரிவாக விளக்குகிறது.\nநாடுமுழுவதும் இந்த நடவடிக்கைக்கு தொழிற்சங்கங்கள் போராட்டங்களை அறிவித்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.\nஅனைத்து தொழிலாளர்களர்களும், இதன் விபரீதம் உணர்ந்து போராட்டத்துடன் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும்.\nமுதுகெலும்பு உடைய பல ஆண்டுகள் வேலை செய்தும் போதிய சம்பளமோ, வேலை நிரந்தரமோ இல்லாமல் லட்சக்கணக்கான தொழிலாள்ர்கள் இருக்கின்றனர். எந்த உரிமையைக் கேட்டாலும் முதலாளிகள் வேலையை விட்டே துரத்தி விடுகின்றனர். தொழிலாளர்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்சம் பாதுகாப்பே சேமநலநிதி எனப்படும் பிராவிடண்ட் பண்ட் சேமிப்புதான்.\nநம்முடைய எதிர்கால பாதுகாப்பு கருதி நமது சம்பளத்தில் பிடித்தம் செய்து அரசு அலுவலகத்தில் சேமிக்கப்படும் இந்த PF பணத்தை வேலையில் இருந்து ஓய்வு பெறும் போதோ அல்லது வேலையை இழக்கும் போதோ எடுத்துக் கொள்கிறோம். நம்முடைய சம்பளத்தில் பிடிக்கும் தொகைக்கு சமமாக முதலாளிகளும் பங்குத் தொகை போடவேண்டி இருப்பதால் லாபக் கணக்கு பார்க்கும் முதலாளிகள் பலர் PF பிடித்தம் செய்வதே இல்லை. மேலும் PF பிடித்தம் செய்தால் நாம் வேலை செய்ததற்கு ஆதாரமாகிவிடும் என்பதால் சில முதலாளிகள் PF பிடிக்காமல் ஏய்த்து வருகின்றனர். கொஞ்சமாவது பிடிக்கப்ப்டும் PF பணத்திலிருந்து நம்முடைய வயதான காலத்தில் பென்சன் வாங்குகின்ற வசதியும் உள்ளது. இந்த PF பணத்துக்கும், பென்சனுக்கும் வேட்டு வைத்துவிட்டது, மன்மோகன்சிங் அரசு.\nஇந்தியாவில் PF சட்டம் நடைமுறைக்கு வந்த 1952-ம் ஆண்டு முதல் தொழிலாள்ர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பணத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EFPO) மொத்தமாக சேகரிக்கிறது. இப்படி சேகரிக்கப்படும் பணத்தை அரசு வங்கியான ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கிறது. ஸ்டேட் வங்கியானது மொத்த பணத்தையும் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து தொழிலாளர்களின் சேமிப்புக்குரிய வட்டியை வழங்குவதுடன், பென்சன் வழங்குவது போன்றவற்றையும் மேற்கொள்கிறது.\nஇந்த பணியை செய்வதற்காக EFPO அமைப்பு ஸ்டேட் வங்கிக்கு பராமரிப்பு நிதி தருகிறது. ஸ்டேட் வங்கி அரசு வங்கி என்பதால் அங்கு ஒப்படைக்கப்படும் தொழிலாளர்களது பணத்துக்கு பாதுகாப்பு உத்திரவாதமானது. மேலும் ஸ்டேட் வங்கி பல்வேறு அரசுத் துறைகளிலும், மக்கள் நலத்திட்டங்களிலும் முதலீடு செய்வதால் தொழிலாளர்களது பணம் ஓரளவுக்கு மக்கள் சேவையில் ஈடுபட்டது என கூறலாம்.\n1994-ல் நரசிம்மராவ் - மன்மோகன் - சிதம்பரம் கும்பல் ‘காட்’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு தனியார்மயம் - தாராளமயம் – உலகமயம் என்கிற மறுகாலணியாதிக்க சேவையில் விசுவாசமாக ஈடுபட்டது. உலக வங்கியின் கைக்கூலியும், முதலாளிகளின் சேவகனுமான மன்மோகன் தற்போது பிரதமராக உள்ள சூழலில், இந்த மறுகாலனியாதிக்க கொள்கைகளை முன்பைவிட வேகமாக செயல்படுத்தி வருகிறது. எல்லா பொதுத்துறைகளையும் தனியாரிடம் விற்பது அல்லது அவற்றுக்கு போட்டியாக பன்னாட்டு / உள்நாட்டு தனியார் நிறுவனங்களை கொம்புசீவி இறக்கி விட்டு பொதுத்துறையை ஒழிப்பது என்கிற துரோகத்தனத்தில் மன்மோகன் – சிதம்பரம் ஜோடி கனகச்சிதமாக ஈடுபட்டுவருகிறது.\nகடந்த 4 ஆண்டுகளாக வலது – இடது போலிக் கம்யூனிஸ்டுகளின் தயவில் ஆட்சியை நடத்தியபோது பொதுத்துறைகளின் பங்குகளை விற்பது, தனியாரை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளில் அப்பட்டமாக ஈடுபடாத மாதிரி போக்கு காட்டிக் கொண்டிருந்தது காங்கிரசு கும்பல். ஜூலை 22-ல் நடந்த நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பணம் கொடுத்தும், பதவி ஆசை காட்டியும் ஆட்சியைத் தொடர்வதை உத்திரவாதப்படுத்திய பிறகு அப்பட்டமான முறையில் தனியார்மய தாராளமய – உலகமயக் கொள்கையை அமலாக்கத் துவங்கிவிட்டது.\nஎம்பிக்களை விலைக்கு வாங்க துணை செய்த தரகு முதாளிகளுக்கு முதல் மரியாதை செய்ய வேண்டும் என்கிற விசுவாசத்தில் PF பணத்தில் கைவைத்துள்ளது. 56 ஆண்டுகளாக ஸ்டேட் வங்கியின் பராமரிப்பில் இருந்த இரண்டரை லட்சம் கோடி PF பணத்தை பராமரிக்கும் வேலையை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேபிடல், ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடன்சியல், HSBC போன்ற தனியார் கம்பெனிகளுக்கு பங்கு பிரித்து தந்துள்ளது.\nஇப்படி தந்ததன் மூலம் முன்பு ஸ்டேட் வங்கிக்கு பராமரிப்பு கட்டணமாக தந்ததில் இரண்டு கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும் என்ன அயோக்கியத்தனமாக மத்திய அரசு கூறியுள்ளது. இரண்டரை லட்சம் கோடி ரூபாயை பங்குச் சந்தை சூதாட்டத்தில் இறக்கப்போகும் ரிலையன்ஸ் உள்ளிட்ட 3 தனியார் நிறுவனங்களும் நாள் ஒன்றுக்கு பல கோடியை லாபமாக சுருட்டப் போகிறார்கள்.\nஸ்டேட் வங்கி பெயரளவிற்காவது நாட்டு நலத்திட்டங்களில் முதலீடு செய்த தொழிலாளர்களின் பணத்தை தரகு முதலாளிகளும், பன்னாட்டு நியாதிக்க கும்பல்களும் சூதாட்டத்தில் ஈடுபடுத்துவதும், அதற்கு மத்திய அரசு வழிவகை செய்வதும் எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம் யார் பணத்தை யார் சூதாடுவது யார் பணத்தை யார் சூதாடுவது மன்மோகன் நிதியமைச்சராக இருந்த காலத்தில் பங்குச்சந்தை தரகன் அர்சத் மேத்தாவின் சூதாட்ட திருவிளையாடலில் பல லட்சம் கோடி சூறையாடப்பட்டதைப் போல நம் சேமிப்பும் சூறையாடப்படும்.\nதொலைத் தொடர்புத் துறையில் ரிலையன்ஸ் பல்லாயிரம் கோடி ரூபாயை மோசடி செய்தது வரலாறு. விமானம் வாங்கியதில் பலகோடி வரி ஏய்ப்பு, அம்பானி சகோதரர்கள் எந்த தொழிலில் ஈடுபட்டாலும் மோசடியையே முதலீடாகப் போடும் திறன் கொண்டவர்கள். வங்கி மற்றும் காப்பீடு போன்ற துறைகளில் செயல்பட்டு வரும் ஐ.சி.ஐ.சி.ஐ., மோசடிக்குப் பெயர் பெற்றது. நுகர்வோர் நீதிமன்றங்கள் பலவற்றில் இழப்பீடு வழங்க உத்திரவிடப்பட்டு தண்டனை பெற்ற ‘புகழ்’ வாய்ந்தது. இவர்களிடம் தான் நம்முடைய சேமிப்பு ஒப்படைக்கப்படுகிறது.\nபங்குச் சந்தை சூதாட்டத்திலும், கோல்மால் வேலைகளிலும் நம்முடைய பணம் ஏப்பம் விடப்படப்போவதை நாம் அனுமதிக்க முடியுமா காங்கிரசு – பிஜேபி உள்ளிட்ட எல்லா ஓட்டுக் கட்சிகளும் இந்த துரோகத்தனத்தில் ஒரே அணியாகத்தான் உள்ளன. வாழ்வுரிமையை இழந்து வரும் உழைப்பாளி மக்கள் மட்டும் எதிரணியாக உள்ளோம். ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தி வரும் மறுகாலனியாதிக்க துரோகத்தை முறியடிக்க நக்சல்பாரி புரட்சியாளர்களின் பாதையில்; புதிய ஜனநாயகப் புரட்சிப்பாதையில் அணிதிரள்வது ஒன்றே நம்முன் உள்ள ஒரே வழி.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nசென்னை - காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்டங்கள்\nபதிந்தவர் குருத்து at 12:13 AM\nஅரசு அதிகாரி - குட்டிக்கதை\nபிரான்ஸ் ஜோடி - இந்து முறைப்படி திருமணம்\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி - கள்ளனிடமே சாவி\nநில ஒதுக்கீடும், எரியும் காஷ்மீரும்\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/31/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-2013-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-811706.html", "date_download": "2018-07-23T12:00:48Z", "digest": "sha1:VSCA55L5HIZ5HRZGFGSHOHIGXB5RTVGX", "length": 8162, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "புத்தாண்டை வரவேற்க 2013 பேப்பர் கப்புகளால் செய்யப்பட்ட அனைத்து மத சின்னங்கள் - Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபுத்தாண்டை வரவேற்க 2013 பேப்பர் கப்புகளால் செய்யப்பட்ட அனைத்து மத சின்னங்கள்\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக 2013-ஆம் ஆண்டை வழியனுப்பும் வகையில் சர்ச் ஒன்றில் பேப்பர் கப்புகளால் எம்மதமும் சம்மதம் என்ற தலைப்பில் சின்னம் வடிவமைக்கப்பட்டது.\nசெவ்வாய்க்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை யொட்டி உலகமே கோலாகலம் பூண்டு வரும் நிலையில் 2013ஆம் ஆண்டை வழியனுப்பும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பழனி ஆர்.எப். ரோட்டில் உள்ள பிளஸண்ட் ஹோப் மிஷன் சர்ச்சில் 2013 பேப்பர் கப்புகளில் கலர் தண்ணீர் நிரப்பி அதில் 2013 என்ற எழுத்தே தேசியக் கொடியாகவும், பள்ளிவாசல் கோபுரம், கிறிஸ்தவ மதச் சின்னம் மற்றும் இந்து மதச் சின்னங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தன.\nஇதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இதை செய்த அமரபூண்டியை சேர்ந்த ஓவிய ஆசிரியர் சூரியா தெரிவித்ததாவது: ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் போதும் பழைய ஆண்டை வித்தியாசமாக வழியனுப்பும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் செய்துள்ளேன். இந்த முறை இது போன்ற நிகழ்ச்சியை செய்துள்ளேன். எம்மதமும் சம்மதம் என்று நான் வேலை செய்யும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை படங்கள் வரைய செய்துள்ளேன். அவற்றைக் கொண்டு விரைவில் கண்காட்சியும் நடத்தவுள்ளேன்.\nஇப்போது செய்துள்ளதை போன்று ஆயிரக்கணக்கான பேப்பர் கப்புகளில் கலர் தண்ணீர் நிரப்பி அதில் ஓவியங்களை வடித்து கின்னஸ் சாதனை செய்ய முயற்சி செய்து வருகிறேன். இப்போது செய்துள்ள வடிவத்தை 4 மணி நேர முயற்சியில் செய்து முடித்தேன். பலரும் இதை பாராட்டிச் செல்வது பெருமையாக உள்ளது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிவகார்த்திகேயனின் கனா நன்றி விழா\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nதேர்தல் கூட்டணி: ராகுலுக்கு அதிகாரம்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/nov/30/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-24390-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4-1022029.html", "date_download": "2018-07-23T12:00:45Z", "digest": "sha1:Q7FA2MAAC2X4F33TUNMLECPWMUPJEVQ4", "length": 10158, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "\\\\\\\"அங்கன்வாடி மையங்களில் 24,390 குழந்தைகள் பயன்பெறுகின்றனர்\\\\\\'- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\n\"அங்கன்வாடி மையங்களில் 24,390 குழந்தைகள் பயன்பெறுகின்றனர்'\nபெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூலம் 24,390 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் 17 அங்கன்வாடி மையங்களும், பேரூராட்சி பகுதிகளில் 30 அங்கன்வாடி மையங்களும், கிராமப்புறங்களில் 443 அங்கன்வாடி மையங்களும் என மொத்தம் 490 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் 24,390 குழந்தைகளும், 4,169 கர்ப்பிணிகள் மற்றும் 3,437 பாலூட்டும் தாய்மார்கள் பயனடைந்து வருகின்றனர்.\nகர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கும் இணை உணவுத் திட்டத்தின் மூலம் 7 மாதம் முதல் 3 வயதுக்குள்பட்ட 17,952 குழந்தைகளும், 4,169 கர்பிணிகளும், 3,437 பாலூட்டும் தாய்மார்களும் பயனடைந்து வருகின்றனர்.\n2-5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு அறிவு, மொழி, உடல், சமூகம் மற்றும் மன எழுச்சி வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் காய்கள், பழங்கள், விலங்குகள், பண்டிகைகள், பருவ காலங்கள், மரம், செடி, கொடி, பூக்கள், நண்பர்கள் குறித்து செய்கைப் பாடல், கலந்துரையாடல், கதை சொல்லுதல், திட்டமிட்ட விளையாட்டு ஆகிய செயல்பாடுகள் அங்கன்வாடி பணியாளரால் பயிற்றுவிக்கப்பட்டு குழந்தைகள் பள்ளிப் படிப்பிற்கு முழு தகுதியுடையவர்களாக உருவாக்கப்படுகின்றனர்.\nஅங்கன்வாடி மையங்களில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கர்ப்பகால பராமரிப்பு, சத்துணவின் அவசியம், உணவின் வகைகள், நுண் ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள், எடை முன்னேற்றம், தாய்ப்பாலின் அவசியம், குழந்தையின் சரியான பிறப்பு எடை, தடுப்பூசி, இணை உணவு, அயோடின் உப்பின் அவசியம், தன்சுத்தம் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம், கிராம சுகாதாரம் மற்றும் சத்துணவுத் திட்டத்தில் குழுக்கூட்டம் மூலமாக நலக் கல்வி அங்கன்வாடிப் பணியாளரால் அளிக்கப்பட்டு வருகிறது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 490 அங்கன்வாடி மையங்களில், ஆண்டுதோறும் 100 அங்கன்வாடி மையங்கள் வீதம் 300 அங்கன்வாடி மையங்களில் தலா ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான குழந்தைகள் விளையாடுவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளுக்கு நிகராக செயல்படும் அங்கன்வாடி மையங்களில், தற்போது குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன என்றார் ஆட்சியர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிவகார்த்திகேயனின் கனா நன்றி விழா\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nதேர்தல் கூட்டணி: ராகுலுக்கு அதிகாரம்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ganeshraja.com/2011/08/blog-post.html", "date_download": "2018-07-23T11:11:05Z", "digest": "sha1:AHV2VSTTMV4R4HW2ZUDIHGASLWKORY37", "length": 8115, "nlines": 40, "source_domain": "www.ganeshraja.com", "title": "Born to Win: ராஜீவ் காந்தி கொலை: விடை தெரியாத வினாக்கள்", "raw_content": "\nராஜீவ் காந்தி கொலை: விடை தெரியாத வினாக்கள்\nராஜீவ் காந்தி கொலை: விடை தெரியாத வினாக்கள்\n1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்\n2. அப்பாவிப் பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் பலர் ராஜீவுடன் உயிரிழந்தார்கள். ஆனால் காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கும் இலேசான காயம் கூட இல்லையே. அது ஏன்\n3 .விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி. ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன ‘ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை’ என்று பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் அவரை பிரபாகரன் கொலை செய்ய வேண்டும்\n4 .மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில் இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக்கூடாது என்று இலங்கை அரசு ஏன் நினைத்திருக்கக்கூடாது\n5 .புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த என்ன பலத்த ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் உள்ளது\n6 . பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராபத், ‘ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது’ என்று அன்றைய பிரதமர் சந்திரசேகரிடம் தெரிவித்தார். ‘அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல் யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்’ என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை\n7 . ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் தோட்டம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்குள்ளானதா இன்றுவரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை இன்றுவரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை 8 . புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்\n9 . ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஹவுஸுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்\n10 . லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனிதகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களின் மீது புலனாய்வுத் துறைக்கு ஏன் இத்தனை பரிவு\nராசீவ் காந்தி பெயரில் நடக்கும் பச்சைப்படுகொலையை தட...\nராஜீவ் காந்தி கொலை: விடை தெரியாத வினாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/08/bluetooth.html", "date_download": "2018-07-23T11:36:59Z", "digest": "sha1:HRJQA5PJCXH4DVT2KHZ6VLE4J7MRV2UR", "length": 41279, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் மாணவியின் Bluetooth - தமிழ் மீடியாக்களின் போலிமுகம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் மாணவியின் Bluetooth - தமிழ் மீடியாக்களின் போலிமுகம்\n(சம்மாந்துறையில் இருந்து Dr A.I.A.Ziyad)\nகடந்த இரு தினங்களாக சில தமிழ் இணைய செய்தி தளங்களில் வெளியாகி Whatsapp , Facebook தளங்களில் விமர்சனத்துக்கு உட்பட்டு போலியாக பரப்பப்பட்டு வரும் ஒரு செய்தி.\n\"அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் வெள்ளிக்கிழமை உயர்தர பரீட்சைக்காக மாணவி ஒருவர் தோற்றி இருந்தார்.\nஇந்த நிலையில் குறித்த மாணவி தனது உடல் தெரியாத வகையில் தமது கலாச்சார உடையுடன் (ஹபாயா) வந்திருந்தார்.\nபரீட்சை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் சந்தேகத்திற்கிடமாக குறித்த மாணவியின் சத்தம் அடிக்கடி வெளிவந்த வண்ணம் இருந்துள்ளது.\nஇதனால் சந்தேகமடைந்த சிங்கள சகோதரரான பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளார்.\nசம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் குறித்த மாணவியை பிரத்தியேக அறைக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொண்ட நிலையில் மாணவியின் காதில் செயல்பாட்டில் இருந்த வண்ணம் புளுடூத் ஹெட் செட் (bluetooth headset) இயங்கிக் கொண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனால் பரீட்சை குறித்த சகல செயற்பாட்டில் இருந்தும் மாணவி இடைநிறுத்தப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nஇப்பிரதேசத்தில் கடந்த 2016 ஆண்டு மருத்துவ துறைக்கு 23 மாணவிகள் சிறப்பு சித்தி பெற்றி இருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\"\nஎன்று தொடர்கிறது அந்த செய்தி. இது எந்த வித அடிப்படை ஆதாரங்களும் இன்றி நாட்டில் இருக்கும் குழப்ப நிலையை சாதகமாகிக்கொண்டு புனையப்பட்ட ஒரு கட்டுக்கதை.\nஇவ்விடயத்தில் மாணவியின் பெயரோ , பாடசாலையின் பெயரோ குறிப்பிட படவில்லை.\nபொதுவாக தமிழ் மொழி மூல பாடசாலைகளில் தமிழ் மொழி மேற்பார்வையாளர்களே கடமை புரிவது வழக்கம். இங்கு வேண்டுமென்றே சிங்கள மொழி மூல மேற்பார்வையாளர் கடமை புரிந்ததாகவும் அவருக்கு சந்தேகம் வந்து போலீசாரை பரீட்சை மண்டபத்துக்கு அழைத்தார் என்பது நடைமுறை சாத்தியமில்லாத அப்பட்டமான பொய். இதை விட ஜீரணிக்க முடியாத பொய் பரீச்சையின் இடை நடுவே மாணவி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார் என்பது \"கேட்பவன் கேனயனாய் இருந்தால் எருமை மாடு aeroplane ஓட்டுமாம்\" போன்றது.\nஇருக்க இது தொடர்பாக சம்மாந்துறை zonal Education Director ஐ தொடர்பு கொண்டு கேட்டபோது (தொலைபேசி இல 067-2260701) இது ஒரு அப்பட்டமான பொய் என்று உறுதி செய்தார்.\nமேலும் இதனை உறுதி செய்ய சம்மாந்துறை போலீஸ் பொறுப்பதிகாரி Mr Upul pialal (Chief Inspector ) (தொலைபேசி இல 67 226 0222) அப்படி எந்த ஒரு முறைப்பாடுகளும் வரவே இல்லை என மறுத்தார்.\nநிலைமை இவ்வாறு இருக்க இந்த ஊடக செய்தியின் உண்மை தன்மை அறியாமல் எமது சகோதரர்களே மிகவும் கேவலமான முறையில் விமர்சிப்பது வருத்தம் அளிக்கிறது.\nதயவு செய்து கிடைக்கும் செய்திகளின் உண்மை தன்மை அறிந்து Share or Comments செய்யுங்கள்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஉடனடியாக குறித்த ஊடகத்திற்கெதிராக சம்மாந்துறை சிவிலமைப்புக்கள் வழக்குத் தாக்கல் செய்தல் வேண்டும்\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nமுஸ்லிம் நாடுகளிடம், அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாதா..\nசதாம் உறுதியாக இருந்தார். நாமும் அணுகுண்டு செய்ய வேண்டும். அது அவர் 1980 களில் எடுத்த தீர்மானம். அமெரிக்காவின் செல்லபிள்ளையாக அவர் இருந்...\nநுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ரிஸ்வி முப்தி தலைமையில் கலந்துரையாடல்\nவீட்டில் பிள்ளை பெறுதல், தடுப்புசி, மற்றும் கல்வி தொடர்பில் நுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ஜம்மியத்துல் உலமா கலந்துரையாடல் ஒன்றில் நேற்று...\nசவூதியின் போராட்டக்களத்தில் 3 பெண்கள்\nசவுதி அரேபியா, பணக்கார நாடுகளுள் ஒன்றாக திகழ்கிறது. அங்கு பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை சமீபத்தில்தான் நீக்கப்பட்டது....\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2017/08/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-07-23T11:55:35Z", "digest": "sha1:33CWXTDWKBGFJROXVRDZSZCJHMKVJJJY", "length": 22830, "nlines": 168, "source_domain": "senthilvayal.com", "title": "குரல் இனிமைக்கு மாதுளை | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபழங்களில் முத்தான பழம், மாதுளை. எந்த சீசனிலும் கிடைக்கும் பழம். அரிய மருத்துவ குணம் கொண்ட பழம் என, மருத்துவர்கள் பரிந்துரைக்கப்படும் பழங்களில், முக்கிய இடம் பிடிக்கிறது.\nமாதுளை முத்துகளை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் குறைந்து விடும். ரத்த நாளங்களில் கொழுப்பு, அல்லது ஒருவிதமான கறைபடிந்து அடைத்து கொண்டால், ரத்த ஓட்டம் தடைபடும்.\nஅப்போது, இருதய பாதிப்பு ஏற்படும். இது, அதிக உணவு உண்ணுவதால் ஏற்படுகிறது. இதற்கு அவ்வப்போது மாதுளைப்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த ஓட்டம் சீராகும். மேலும், ரத்தத்தை சுத்தப்படுத்தி, நல்ல ரத்தம் அதிகரிக்கும்.\nவாதம், கபம், அஜீரணம், வீக்கம், வலி இவைகள் நீங்க, மாதுளைப்பழம் சிறந்த உணவாகும். தாதுபுஷ்டிக்கு இது நல்ல மருந்தாகும். உடலை மினுமினுப்பாக்கி உடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க இது உதவுகிறது. மாதுளை நெஞ்சு வலிக்கு நல்லது. மேலும், தொண்டை கரகரப்பை நீக்கி குரல் இனிமைபெற உதவும். சிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால், முடி ஏராளமாக உதிரும். இதை சரி செய்யும் தன்மை, மாதுளைக்கு உண்டு. புளிப்பு ரக மாதுளம்பழத்திலிருந்து மூன்று டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும்.\nமூன்று டீஸ்பூன் வெந்தயம், இரண்டு டீஸ்பூன் துவரம் பருப்பு இரண்டையும் முந்தைய நாள் இரவே வெந்நீரில் ஊறவைத்து, மறுநாள் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதை வைத்து தலையை அலச வேண்டும். இப்படி தொடர்ந்து, 10 நாட்கள் குளித்து வந்தால், முடி உதிர்வது நின்று, நன்றாக வளர ஆரம்பிக்கும்.\nதுர்நாற்றம் நீங்கும்: மாதுளம்பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காய வைத்து பவுடராக்க வேண்டும். இதனுடன் பயத்தம்பருப்பு பவுடரை சம அளவு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் குளித்த பிறகு, உடலில் இந்த பவுடரை பூசி கழுவ வேண்டும். துர்நாற்றம் நீங்குவதுடன்\nஉடலும் குளிர்ச்சியாகி விடும். ஒரு டீஸ்பூன் மாதுளை சாறு, அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும்.\nசருமத்தின் சுருக்கத்தைப் போக்குவதிலும் மாதுளைக்கு முக்கிய பங்குண்டு. மாதுளம்பழ விழுதையும் வெண்ணெயையும், தலா ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாகக் குழைக்க வேண்டும். தோலில் தொய்வு ஏற்பட்டிருக்கும் இடத்தில் இந்த பேஸ்ட்டை தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தினமும் இப்படிச் செய்தால் தோல் சுருக்கம் நீங்கும். பருவே வராமல் தடுக்கும் மந்திரமும் மாதுளைக்கு இருக்கிறது. ஒரு டீஸ்பூன் மாதுளை சாறுடன், ஒரு டீஸ்பூன் வெட்டிவேர் பவுடர் கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பின் கழுவி வந்தால், பருக்கள் நெருங்காது.\nஆரோக்கியத்துக்கு வழி: மாதுளை சாறை, தொடர்ந்து, 40 நாட்கள் அருந்தி வந்தால், பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்ல, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nகடுமையான சீத பேதியால் அவதிப்படுகிறவர்களுக்கு அருமருந்து மாதுளை தான். மாதுளம்பழத்தின் தோல், விதை அல்லது பிஞ்சு, இதில் ஏதாவது ஒன்றை மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சை அளவுக்கு எடுத்து எருமை தயிரை மோராக்கி கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\n – கவலை வேண்டாம்… கவனம் தேவை\nமன அழுத்தம் குறைக்கும் மருத்துவ முகமூடி\nநீடிக்காத ரெய்டு… நிதின் கட்கரி காரணமா\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/1980", "date_download": "2018-07-23T12:00:27Z", "digest": "sha1:GWQZFFPS6LNBOUXIEJXU3XFANF7AFAEA", "length": 11606, "nlines": 388, "source_domain": "ta.wikipedia.org", "title": "1980 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநூற்றாண்டுகள்: 19வது நூ - 20வது நூ - 21வது நூ\nபத்தாண்டுகள்: 1950கள் 1960கள் 1970கள் - 1980கள் - 1990கள் 2000கள் 2010கள்\nஆண்டு 1980 (MCMLXXX) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும்.\nமார்ச் 4 - றொபேட் முகாபே சிம்பாவேயின் பிரதமரானார்.\nமே 7 - Paul Geidel, 68 ஆண்டுகள், 245 நாட்கள் சிறைவாசத்தின்பின் விடுதலையானார் - மிக நீண்ட சிறைவாசம்.\nஜூலை 30 - வனுவாட்டு விடுதலை பெற்றது.\nபிப்ரவரி 25 - சிங்கப்பூரின் துணைப்பிரதமராக இருந்த சி. இராசரத்தினம் பிறந்தார்.\nஏப்ரல் 15 - Jean-Paul Sartre, நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1905)\nசெப்டம்பர் 8 - Willard Libby, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1908)\nஅக்டோபர் 27 - John Hasbrouck van Vleck, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1899)\n1980 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroes/rajini-070409.html", "date_download": "2018-07-23T12:03:00Z", "digest": "sha1:5C7IOPDUDYAMBNR2XRDH6FQYUWZ6IHGB", "length": 12666, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினியின் இங்கிலீஷ் சம்மர்! | Documentary on Rajini by England students - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினியின் இங்கிலீஷ் சம்மர்\nரஜினியின் பாப்புலாரிட்டியை அறிந்து இங்கிலாந்திலிருந்து ஒரு குழுவினர் சென்னைக்கு வந்து ரஜினி குறித்த டாக்குமென்டரிப் படத்தைத் தயாரித்து வருகிறார்கள்.\nசிவாஜி அடுத்த மாதம் ரிலீஸாகப் போகிறது. ஓப்பனிங் ஷோவிலேயே தலைவரை தரிசித்து விட தமிழகமெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் ஆரவாரமாக தயாராகி வருகிறார்கள்.\nஇந்த நிலையில், இங்கிலாந்து மாணவர் குழு ஒன்று ரஜினியை பற்றி டாக்குமெண்டரி படம் தயாரிக்க சென்னை வந்துள்ளனர். லண்டன் பல்கலைகழகத்தில் பி.ஏ படிக்கும் எல்லி, மேக்ஸ், ராப் ஆகிய மாணவ, மாணவியருடன், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெயந்தி என்ற மாணவியும் இந்த டீமுடன் கோடம்பாக்கத்தில் கேம்ப் அடித்துள்ளார்.\nதாங்கள் தயாரிக்க போகும் டாக்குமெண்ட்ரி குறித்து அவர்கள் கூறுகையில்,\nரஜினி ரசிகர்கள் அவரை தெய்வமாக மதிக்கின்றனர். இங்கிலாந்தில் இருக்கும் இந்தியர்கள் ரஜினியை நிறைய பாராட்டுகின்றனர். அவருடைய ஸ்டைல் மாதிரி அங்குள்ள குழந்தைகள் நடித்துக் காட்டுவார்கள்.\nஅவருடைய நடிப்பு எங்களையும் கவர்ந்தது. அவர் எங்கிருக்கிறார் என கேட்டபோது தமிழ்நாட்டில் வசிப்பதாக கூறியதால், அவரை பற்றி டாக்குமெண்ட்ரி எடுக்க சென்னை வந்தோம்.\nசென்னையில் சில நாட்களாக தங்கி ரஜினி பற்றிய விஷயங்களை படமாக்கி கொண்டிருக்கிறோம். அவர் நடித்த பழைய படங்களை பார்த்தோம். உண்மையிலேயே அவர் ஸ்டைல் சூப்பர் ஸ்டைல்.\nதமிழ்நாட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரை விரும்புகிறார்கள். இது எந்த நடிகருக்கும் கிடைக்காத தனிச் சிறப்பு.\nசிவாஜி படத்தை பார்த்து விட்டுத்தான் லண்டனுக்குத் திரும்புவோம். ரசிகர்கள் ரஜினி மீது வைத்திருக்கும் மதிப்பை பார்க்க வியப்பாக இருக்கிறது என்றனர். அண்ணாநகரில் வைக்கப்பட்டுள்ள 70 அடி அகலம், 5 அடி உயரம் கொண்ட சிவாஜி பட பேனரையும் இந்தக் குழுவினர் வீடியோவில் ஷூட் செய்தனர்.\nமுத்து வந்த பிறகு ஜப்பானில் ரஜினி கொடி கட்டிப் பறந்தார். இப்போது சிவாஜி மூலம் இங்கிலாந்திலும் கால் பதிக்கிறார்.\nSri Reddy Interview: தமிழ் திரையுலகில் யார் மீது புகார் இருக்கிறது என்று வெளிப்படையாக விவரிக்கிறார் ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nநடிகராக வேண்டுமானால் டெவலப் பண்ண வேண்டியது 'பாடி'யை அல்ல ந...: மாஜி லவ்வர் பாய்\nகாதலிக்கு துரோகம் செய்கிறாரா ஹர்திக் பாண்டியா\nபகலில் அம்மான்னு கூப்பிட்டுவிட்டு இரவில் படுக்கைக்கு அழைக்கிறார்கள்: நடிகை கண்ணீர்\nபிரசாந்த் ஹீரோயினுக்கு எவ்ளோ பெரிய மகள் இருக்கிறார் பாருங்க\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விரைவில் போராட்டம்... நடிகர் சங்கம் அறிவிப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகமல் ஹாஸனை இப்படி மூக்குச்சளி பஞ்சாயத்து பண்ண வைத்துவிட்டார்களே\n: பதில் அளிக்கும் செகண்ட் லுக் போஸ்டர் #NGKSecondLook\nபிக் பாஸ் மேடையை பிக் பாஸுக்காக மட்டும் தான் பயன்படுத்துகிறீர்களா: கமல் 'பலே' பதில்\n'மாஜி’ காதலியின் பேட்டியால் கோபம்.. நடிகர் எடுத்த அதிரடி முடிவு\nஸ்ரீரெட்டி மீது போலீசில் புகார் அளித்த நடிகர் வாராகி-வீடியோ\n...இல்ல பிக் பாஸ் திருட்டு ஓட்டா\nபி.எம்.டபுள்யூ காரில் வேகமாக சென்று மோதிய டிவி நடிகர்-வீடியோ\nSri Reddy Interview: தமிழ் திரையுலகில் யார் மீது புகார் இருக்கிறது என்று வெளிப்படையாக விவரிக்கிறார் ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nபார்வையாளர்களை ஏமாற்றிய பிக் பாஸ்: சதீஷ், க்ரிஷ் கோபம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devan.forumta.net/t3812-topic", "date_download": "2018-07-23T11:55:28Z", "digest": "sha1:X3YKIJBZQZRQRW6YZDSICEYEAZWPCPIC", "length": 24633, "nlines": 112, "source_domain": "devan.forumta.net", "title": "எவ்வளவு உயரும்?", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயாMon Jun 25, 2018 2:21 pmசார்லஸ் mc \"பிழைக்க தெரியாத மனுஷன்\" - தமிழ் கிறிஸ்தவ குறும்படம்Mon Jun 25, 2018 2:07 pmசார்லஸ் mc நட்பு கொள்வதில் நிதானமாகMon Jun 25, 2018 1:55 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: இன்றைய செய்திகள் :: பொதுவான பகுதி\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nஅமெரிக்காவில் மோடியின் பேச்சை கேட்க 60 ஆயிரம் பேர் திரண்டார்கள்.\nஆஸ்திரேலியாவில் மோடியின் பேச்சை கேட்க 40 ஆயிரம் பேர் கூடினார்கள்.\nஎன்கிற செய்திகளை மட்டும் தான் விபச்சார ஊடகங்கள் மக்களுக்கு தந்து கொண்டு இருந்தன. ஆனால் மோடி இந்த நாடுகளுக்கு சென்ற போது அந்த நாடுகளுடன் போட்ட சில ஒப்பந்தங்களால் மிக மிக அத்தியாவசியமாக தேவைப்படும் சில மருந்துகளின் விலை பல மடங்கு உயரப்போகிறது. இதை மக்களுக்கு தெரியப்படுத்த எந்த ஊடக நாய்களும் தயாராக இல்லை என்பது தான் வேதனையான செய்தி.\nநன்றி: கேள்வி கேட்போர் சங்கம் - முகநூல்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nநாட்டு மக்கள் தொகையை குறைக்க மோடி அவர்களின் புதுமையான திட்டம் :\nதனியார் நிறுவனங்களின் லாபத்துக்காக, இந்தியாவில் மருந்துப் பொருட்களின் விலையில் கடுமையாக அதிகரிக்கிறது என்பதும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்\nநாட்டில் விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலையை கட்டுக்குள் வைப்பதற்காக, தேசிய மருந்து பொருள் விலை நிர்ணய ஆணையம் கடந்த 97-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு 348 மருந்துகளை பட்டியலிட்டு அவை முக்கியத்துவம் வாய்ந்தது என இந்த ஆணையம் அறிவித்தது. கடந்த மே 29-ம் தேதி 108 அத்தியாவசிய மருந்து பொருட்களின் அதிகபட்ச விலையை நிர்ணயித்து இந்த அமைப்பு உத்தரவு பிறப்பித்தது.\nநாடு முழுவதும் ஆறு கோடி ரத்தக் கொதிப்பு நோயாளிகள் உள்ளனர். இதய நோயாளிகள் 5.7 கோடி, நீரிழிவு நோயாளிகள் 4.1 கோடி, எய்ட்ஸ் நோயாளிகள் 2.5 லட்சம், காசநோயாளிகள் 22 லட்சம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 11 லட்சம் பேர் உள்ளனர்.\nஇவர்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய மருந்துகளை கவனத்தில் கொண்டு மத்திய அரசு அதிகபட்ச விலையை நிர்ணயித்தது.\nஆனால், மருந்து விற்பனை நிறுவனங்களின் நெருக்கடிக்கு பணிந்து இந்த உத்தரவை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. உள்நோக்கத்துடனும் வணிக நிறுவனங்களுக்கு சாதகமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் இந்த உத்தரவால் அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை கடுமையாக அதிகரிக்கிறது. கோடிக்கணக்கான நோயாளிகளின் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மத்திய அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.\nஇந்தச் சூழலில், சமீபத்தில் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது இவ்விவகாரத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி பி.ராஜீவ் எழுப்பினார்.\nஅப்போது அவர் கூறும்போது, \"எய்ட்ஸ், காசநோய், சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகள் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதால் இந்நோய்களால் அவதிப்படும் சாமானிய மக்கள் மேலும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.\nசில தனியார் மருந்து நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படும் வகையில் தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் தவறான மருந்து கொள்கைகளை வகுத்திருப்பதாலேயே இத்தகைய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசின் இந்தக் கொள்கை தொடர்பாக விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்\" என்று அவர் கூறினார்.\nஇதய நோய், நீரிழிவு நோய், எய்ட்ஸ் நோய், காசநோய், புற்றுநோய் முதலானவற்றால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான இந்தியர்களின் எத்தனை பேர் பணக்காரர்கள், எவ்வளவு பேர் எழை, நடுத்தர மக்கள் என்று கணக்கெடுத்துப் பாருங்கள். பெரும்பான்மையானவர்கள் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களே என்பது தெளிவாகத் தெரியவரும்.\nபுற்றுநோய், எய்ட்ஸ் உள்ளிட்ட கொடிய நோய்களால் பாதிக்கப்பட்ட தங்களது உறவுகளைக் காப்பாற்ற நன்கொடை வேண்டி கையேந்தி நிற்கும் ஏழைகளுக்கு இந்த அரசு செய்தது என்ன 300 பேரிடம் கையேந்தியவர்கள் இனி 3000 பேரிடம் கையேந்தட்டும் என்று நினைக்கிறதா இந்த அரசு\nபெட்ரோல் விலை உயர்ந்தாலோ, டீசல் விலையை அதிகரித்தாலோ அதன் தாக்கம் உடனடியாக நம் சமூகத்தில் வெளிப்படுகிறது. அரசின் மீது அதிருப்தி உடனடியாகவும் வலுவாகவும் பதிவு செய்யப்படுகிறது.\nஆனால், ஏழை - எளிய மக்களைக் கொல்லும் மருந்து விலை உயர்வு குறித்து நம் சமூகம் திரண்டு போராடாதது ஏன் இந்தப் பாதிப்பின் தன்மை ஒட்டுமொத்த மக்களுக்கு எளிதில் புரியாது. அவர்கள் நேரடியாக பாதிப்புக்கு உள்ளானால்தான் அதன் கொடூரம் தெரியும். கடும் நோயால் பாதிக்கப்பட்ட உறவுகளை மருத்துவமனையில் விட்டுவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் எப்படி வீதிக்கு வந்து போராட முடியும்\nமக்களுக்கு வெளிப்படையாகத் தெரியக் கூடிய விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படும் மோடி தலைமையிலான அரசு, பெரும்பாலான மக்களின் பார்வையிட படாத, அதேவேளையில் அவர்களைக் கடுமையாக பாதிக்கும் மருந்துகள் போன்றவற்றை விலையை உயர்த்த வழிவகுப்பது எந்த வகையில் நியாயம்\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t124991-topic", "date_download": "2018-07-23T11:54:21Z", "digest": "sha1:KTI3BSH6FNPAGT3CHATQHZ2AUIKEUKN4", "length": 13231, "nlines": 231, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வெற்றி இரண்டு வகைப்படும் - ட்விட்டரில் ரசித்தவை", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nவெற்றி இரண்டு வகைப்படும் - ட்விட்டரில் ரசித்தவை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nவெற்றி இரண்டு வகைப்படும் - ட்விட்டரில் ரசித்தவை\nRe: வெற்றி இரண்டு வகைப்படும் - ட்விட்டரில் ரசித்தவை\nRe: வெற்றி இரண்டு வகைப்படும் - ட்விட்டரில் ரசித்தவை\nஅமீர் கான் பாமிலி சூப்பர்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வெற்றி இரண்டு வகைப்படும் - ட்விட்டரில் ரசித்தவை\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: வெற்றி இரண்டு வகைப்படும் - ட்விட்டரில் ரசித்தவை\nRe: வெற்றி இரண்டு வகைப்படும் - ட்விட்டரில் ரசித்தவை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://olaichuvadi.blogspot.com/2009/01/blog-post_31.html", "date_download": "2018-07-23T11:21:53Z", "digest": "sha1:V2446VDWP7TBOMIW25Q3GWAJ4CHIMTDV", "length": 15403, "nlines": 292, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": நடிகர் நாகேசு இன்று காலமானார்!", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nநடிகர் நாகேசு இன்று காலமானார்\nமனித உரிமைப் போராளி தீக்குளிப்பு\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினா...\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தின...\nகுகனின் உடல்மீது சுயேட்சை சவப் பரிசோதனை\nஇண்ட்ராஃப் குரல் - 21/01/2009\nகாவல் நிலையத்தில் இளைஞர் அடித்துக் கொலை\nஅமெரிக்காவின் 44-வது சனாதிபதிக்கான பதவியேற்பு நிகழ...\nபினாங்குத் தீவு மக்கள் சக்தியின் விளக்கக் கூட்டம்....\nமக்கள் கூட்டணி கோலாதிரெங்கானுவைக் கைப்பற்றியது\nஇண்ட்ராஃப் ஊடக அறிக்கை 15/01/09\nதிருவெம்பாவை – பாடல் 5\nஇலங்கைத் தமிழர், பாலசுதீனர்களுக்காதரவான அமைதிப் பே...\nபுலம்பெயர் இந்தியர்களின் மாநாட்டில் இண்ட்ராஃப்\nதிருவெம்பாவை - பாடல் 4\nமக்கள் கூட்டணியின் பிரதிநிதிகள் கட்சியைவிட்டு விலக...\nதிருவெம்பாவை - பாடல் 3\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nநடிகர் நாகேசு இன்று காலமானார்\nதமிழ் திரைப்பட உலகில் சிறந்தவொரு நடிகராக கொடிகட்டிப் பறந்த மதிப்பிற்குரிய நடிகர் திரு.நாகேசு இன்று தனது 75வது வயதில் உடல்நலக்குறைவினால் காலமானார். இவரைப் போன்ற இன்னொரு நகைச்சுவை, குணச்சித்திர நடிகரை தமிழுலகம் இனி காணுமா என்பது கேள்விக்குறியே. திருவிளையாடல், அன்பே வா, சர்வர் சுந்தரம் போன்ற படங்கள் காலத்தாலும் மறக்கமுடியாத நினைவுகளாக இவரின் பிம்பத்தை தாங்கி நிற்கின்றன. இத்தனை காலம் தனக்கே உரித்தான நகைச்சுவையோடு தமிழ் மக்களை சிரிக்க வைத்த அந்த மனிதருக்கு இவ்வேளையில் அஞ்சலி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். அன்னாரின் ஆத்துமா அமைதிப் பெற இறைமையை இறைஞ்சுவோமாக.\nஓலைப் பிரிவு: கலை, தமிழகம், வெளிநாட்டு ஓலை\nசிறந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் குடும்பத்தின் துக்கத்தில் பங்கு கொள்கிறேன்.எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://raajaachandrasekar.blogspot.com/2011/01/blog-post_9206.html", "date_download": "2018-07-23T11:46:16Z", "digest": "sha1:YU3BZOGZA64VZZO6MNDDV5AXOFFBBH3H", "length": 14356, "nlines": 290, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "அனுபவ சித்தனின் குறிப்புகள் - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nPosted by ராஜா சந்திரசேகர் at 2:10 PM\nமொத்தக் கவிதையையும் விழிக்க வைத்து தூங்கும் ஒற்றைவரி அருமை.\nஇது போன்ற படிக்காத புத்தகம் நிறையவே இருக்கிறது என்னிடமும். :(\n\"ஒற்றை வரி..\" அருமையான கவிதை...தங்களின் ஆளுமைக்கு வணக்கங்கள்..\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஒரு கையில் பூ ஒரு கையில் மிட்டாய் எது வேண்டும் குழந்தையிடம் கேட்டேன் தலையில் பூவை வைக்கச்சொல்லிவிட்டு மிட்டாயை வாங்கிக்கொ...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nசிறைக்கம்பிகளின் வழியே அப்பா நிலவைப் பார்ப்பார் நினைவுகள் முடிந்து போக நிலவு மறைந்து போகும் நிலா இல்லாத இரவில்...\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nகற்பனையும் உண்மையும் கலந்த கதை அல்லது உண்மையும் உண்மையும் கலந்த கதை அவர் கண்ணீரில் ஆரம்பித்து கண்ணீரில் முடித்த...\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஒரு கையில் பூ ஒரு கையில் மிட்டாய் எது வேண்டும் குழந்தையிடம் கேட்டேன் தலையில் பூவை வைக்கச்சொல்லிவிட்டு மிட்டாயை வாங்கிக்கொ...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nசிறைக்கம்பிகளின் வழியே அப்பா நிலவைப் பார்ப்பார் நினைவுகள் முடிந்து போக நிலவு மறைந்து போகும் நிலா இல்லாத இரவில்...\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nகற்பனையும் உண்மையும் கலந்த கதை அல்லது உண்மையும் உண்மையும் கலந்த கதை அவர் கண்ணீரில் ஆரம்பித்து கண்ணீரில் முடித்த...\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://socratesjr2007.blogspot.com/2013/02/blog-post_2.html", "date_download": "2018-07-23T11:45:19Z", "digest": "sha1:AY5RMO3GHDFRZRFJGO3ZN3YAVZABPLE6", "length": 21206, "nlines": 278, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: மூன்று பெண்களின் பேருந்து பயணம்!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nமூன்று பெண்களின் பேருந்து பயணம்\nஃபஸியா பஸ்ஸில் போய்க்கொண்டு இருந்தாள். பஸ்ஸில் அதிகமான பயணிகள் இருந்ததால் நெரிசல் மிகுந்திருந்தது. பின்னால் ஓர் ஆண் அவளை நெருக்கிக் கொண்டிருந்தான். ஃபஸியா மிகுந்த எரிச்சலில் இருந்தாள். அவள் வேலை பார்க்கும் ஃபாக்டரியில் சம்பளப் பணத்தைக் குறைவாகக் கொடுத்திருந்தார்கள்.\nகவுண்டரில் பணம் பெற்றுக் கொண்டபோது- சம்பளப் பணத்தை எண்ணிப் பார்த்தாள். காரணம் கேட்டபோது, அவள் பல நாட்கள் வேலைக்குத் தாமதமாக வந்ததால் அதற்கான அபராதக் கட்டணத்தைக் கழித்துக் கொண்டு, மீதிப் பணத்தைக் கொடுத்திருப்பதாகச் சொன்னார்கள். வீட்டுக்குச் செலவுகள் பல இருந்தன. இவ்வளவு குறைவான சம்பளப் பணத்தை வைத்துக் கொண்டு எப்படி சரிக்கட்டப் போகிறோம் என்ற மன உளைச்சலில் அவள் இருந்தாள். பின்னால் இருந்த ஆண் அவளை சீண்டிக் கொண்டிருந்தான். பஸ்ஸில் இருக்கும் நெரிசலைப் பயன்படுத்திக் கொண்டு அவன் இப்படிக் கேவலமாக நடந்துகொள்வது, அவள் கண்களில் நீர் சுரக்கச் செய்தது.\nபின்னால் திரும்பிப் பார்த்தாள். அவன் பல்லை இளித்தான். இந்த அரக்கனை எப்படி சமாளிப்பது என்று குமுறினாள்...\nசீபாவும் ஃபஸியாவும் நெருங்கிய தோழிகள். ஃபஸியா தன் மனக் குறைகளை எல்லாம் கொட்டித் தீர்க்க சீபாவின் வீட்டுக்குச் சென்றாள்.\n\"என்னம்மா உன் முகம் வாடி இருக்கிறதே'' என்று கேட்டாள் சீபா.\n\"நான் போகும் பஸ்ஸில் அடிக்கடி ஓர் ஆண் எனக்குத் தொல்லை கொடுக்கிறான். நான் ஒன்றும் செய்ய இயலாதவளாக இருக்கிறேன்...'' என்று சொல்லிவிட்டு ஃபஸியா விம்மினாள்.\n\"இதைப் போன்ற அசுரர்களை சும்மா விடக்கூடாது. தகுந்த பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும். நீ ஒரு உலோகத் தகடு வைத்துக் கொள். அவன் மீண்டும் தொல்லை கொடுத்தால் அவன் பேண்ட்டின் நடுப் பகுதியில் கீறிவிடு\n\"அப்படித்தான் செய்ய வேண்டும்...'' என்று ஃபஸியா ஆமோதித்தாள்.\nஅன்றும் பஸ்ஸில் நெரிசல் அதிகமாக இருந்தது. வழக்கம் போல் ஃபஸியாவின் பின்புறம் நெருக்கமாக நின்று கொண்டு அவன் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான்.\nதிடீரென்று அவன் \"ஆ'வென்று அலறினான். பஸ்ஸில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். பஸ் சீக்கிரமே ஒரு நிறுத்தத்தில் நின்றது. ஃபஸியா வேக வேகமாக பஸ்ஸை விட்டு வெளியேறினாள்.\nஃபஸியாவுக்குத் தொல்லை கொடுத்த ஆசாமி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தான். இன்ஸ்பெக்டர் ஒருவர் அவனிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்.\n\"ஒரு பெண்தான் என்னை பேண்ட்டின் நடுப்பகுதியில் கீறிவிட்டு ஓடினாள்...''\n\"நீ என்ன தவறு செய்தாய்\n\"நான் ஒரு தவறும் செய்யவில்லை\nசீபாவின் வீட்டுக்குச் சென்றாள் ஃபஸியா.\n\"நீ சொன்ன மாதிரியே அவனை உலோகத் தகட்டால் கீறிவிட்டேன்...''\n\"அந்த அசுரன் வலியால் கதறி இருப்பானே...\nநெல்லி - என்று ஒரு தோழி அறைக்குள் நுழைந்தாள்.\n இவள் என் என் புதிய தோழி என்று சீபா தன் புதிய தோழி நெல்லியை அறிமுகம் செய்துவைத்தாள்.''\nசீபாவின் ஆலோசனைப்படி இன்னும் இரண்டு பெண்கள் இதேபோன்ற தண்டனையை அளித்தார்கள்.\nபஸ்ஸில் தங்களிடம் வம்பு செய்த ஆண்களை உலோகத் தகட்டால், பேண்டின் மையப் பகுதியில் கீறிவிட்டார்கள்.\nபடக்கூடாத இடத்தில் கீறல் பட்டதால், தாங்கமுடியாத வலியில் துடித்த அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்.\nஅவர்களிடமும் போலீஸ் புலன்விசாரணை செய்தது. பஸ்ஸில் பெண்களிடம் வம்பு செய்ததாக அவர்கள் ஒத்துக் கொள்ளவே இல்லை. தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் அப்பாவி நபர்களான தம்மை சில அராஜகப் பெண்கள் கீறி காயப்படுத்திவிட்டார்கள் என்றும் புலம்பினார்கள்.\nநெல்லி பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தாள். பஸ்ஸின் நெரிசலைப் பயன்படுத்திக் கொண்டு ஒருவன் அவளிடம் தகாத முறையில் நடந்து கொண்டான். உலோகத் தகட்டால் கீறினாள். \"ஆ..' என்ற அலறல்.\nசீபா-ஃபஸியா-நெல்லி மூவரும் சீபாவின் வீட்டில் ஒன்று கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். \"முப்பத்தி இரண்டாம் இலக்கமிட்ட பஸ்ஸில் நான் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு ராஸ்கல் என்னிடம் வம்பு செய்தான். கீறிவிட்டேன்'' என்றாள் நெல்லி. மூவரும் சிரித்தார்கள்.\nதகவல் வந்ததும் ஃபஸியா பதறிவிட்டாள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தன் கணவனைப் பார்க்கப் பறந்தோடினாள். \"முப்பத்தி இரண்டாம் இலக்கமிட்ட பஸ்ஸில் நான் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு ராட்சசி என்னை உலோகத் தகட்டால் கீறிவிட்டாள்'' என்றான் ஃபஸியாவின் கணவன். தன் கணவனும் பெண்களிடம் வம்பு செய்யும் ஓர் அராஜகவாதிதான் என்ற கசப்பான உண்மை, உறைக்கத் தொடங்கியதும் ஃபஸியா பொங்கிப் பொங்கி அழுதாள்.\nநெல்லி, பொதுச் சதுக்கத்தில் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தாள். வேகமாக ஒரு கார் வந்து கொண்டிருந்தது. கார் ஓட்டி, நெல்லியின் பின்னழகைப் பார்த்ததும் காரின் வேகத்தை மட்டுப்படுத்தினான். மெல்லக் காரை ஓட்டிக் கொண்டு வந்தவன்- நெல்லியை நெருங்கியதும்- காரில் இருந்து கையை நீட்டி அவள் மார்புப் பகுதியைத் தொட்டான்.\nநெல்லி திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்... அவன் இளித்தான்... நெல்லி எரிமலையாகப் பொங்கினாள். அவள் கத்திக் கூச்சல் போடத் தொடங்கியதும் காரை வேகப்படுத்த முயற்சித்தான். நெல்லி காரின் முன் பாகத்தின் மேல் படுத்துக் கொண்டாள். இதற்குள் கூட்டம் கூடிவிட்டது. குற்றவாளி தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொண்டான்.\n\"இவன் மேல் கேஸ் போட்டால் உன் குடும்ப மானம் பறிபோகும். உன் பெயர் சந்திக்கு வந்துவிடும்'' - என்று புகாரைப் பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் எச்சரித்தார்.\nஆனால் - எதற்கும் அஞ்சாமல் நெல்லி தான் பால்ரீதியாக தாக்கப்பட்டதற்கு நியாயம் வேண்டி நீதிமன்றத்தில் தனது வழக்கை எகிப்து நாட்டிலேயே முதன் முதலாக பதிவு செய்து வெற்றி கண்டாள். சட்டம் என்று ஒன்று இருந்தாலாவது - பலர் அஞ்சக் கூடும் இல்லையா\nநன்றி : தினமணி கதிர்\nபதிந்தவர் குருத்து at 5:15 AM\nLabels: உலகம், சமூகம், சினிமா, பெண்ணுரிமை, போராட்டம்\n\"அவள் வேலை பார்க்கும் ஃபாக்டரியில் சம்பளப் பணத்தைக் குறைவாகக் கொடுத்திருந்தார்கள் \" ஒரு வேளை உலோகத்தகடு தயாரிக்கும் பாக்டரியில் வேலை செய்திருப்பாளோ சீபா நெனெச்சு பாக்கவே பயமா இருக்கு இனி அந்த பய புள்ள நெருங்கவே மாட்டான். திரைப்பட விமர்சனம் அருமை\nவாழ்த்துகள்..கதையை படிக்கும் போதே படம் பார்த்தது போன்ற உணர்வு..தொடருங்கள்...\n'மானாட மயிலாட' ஆபாச கூத்தை உடனே நிறுத்த கோரி ஆர்ப்...\nஇன்று நாங்கள் காட்டப்போவது \"கண்ணாடியை\nபாலியல் வல்லுறவும் நீதிமன்றம் தரும் மனஉளைச்சலும்\nபுரட்சிகர கலை நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை\nபெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு முடிவு கட்டுவோ...\n''இந்தியா பணக்கார நாடு இந்தியர்கள் ஏழைகள்\"\nபேருந்து எண் : 678 - நீட்டினால் அறுத்துவிடு\nமூன்று பெண்களின் பேருந்து பயணம்\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/02/blog-post_72.html", "date_download": "2018-07-23T11:53:44Z", "digest": "sha1:EJMRDYTZ4DSNAXYX323ABLLEGY4XOIIQ", "length": 30479, "nlines": 39, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "பறவைத் தாங்கிகள்", "raw_content": "\nபறவைத் தாங்கிகள் | ப. ஜெகநாதன் | உலகம் முழுவதும் உள்ள பறவைகளை ஒரே நேரத்தில் ஒவ்வோர் ஆண்டும் கணக்கிடுவதால், பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை கணிக்க முடியும். ஓரிடத்தில் அவற்றின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வை வைத்து, அதற்கான காரணங்களைக் கண்டறிய முடியும். இதுதான் 'ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு' (கிரேட் பேக்யார்டு பேர்டு கவுண்ட்) எனப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பு, பிப். 16-ம் தேதி (நேற்று) தொடங்கி 19-ம் தேதிவரை நடைபெறுகிறது. இந்தியாவில் இந்தக் கணக்கெடுப்பை 'பேர்டு கவுண்ட் இந்தியா' அமைப்பு ஒருங்கிணைக்கிறது. வயல்வெளி, ஏரி, குளங்கள் என உங்கள் வீட்டைச் சுற்றி, நீங்கள் பணியாற்றும் இடத்தைச் சுற்றி இந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ளலாம். ஆனால், ஒவ்வோர் இடத்திலும் குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது பறவைகளைப் பார்க்க வேண்டும். பறவைகளை அடையாளம் கண்டு, அவற்றின் எண்ணிக்கையைக் குறித்துக்கொண்டு, அவற்றை www.ebird.org வலைத்தளத்தில் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு: https://birdcount.in/event/gbbc2018/4/ எங்கள் தெருவில் ஒரு வீட்டில் டிவி ஆண்டெனா ஒன்று உயர்ந்தோங்கி நின்றுகொண்டிருக்கும். அதைப் பார்த்தவுடன் சிறு வயதில் டிவி பெட்டியில் தெளிவாக சேனலை வரவழைக்க நாங்கள் பட்ட பாடுதான் எனக்கு உடனே நினைவுக்கு வரும். இப்போதெல்லாம் எங்கேயாவது ஆண்டெனாவைப் பார்த்தால் அதில் ஏதாவது பறவை அமர்ந்திருக்கிறதா என்றுதான் பார்க்கத் தோன்றுகிறது. சில வீடுகளில் துணிகளைக் காயவைக்க மாடியில் கம்புகள், தடிகளை வைத்து நடுவில் கயிற்றைக் கட்டியிருப்பார்கள். இது போன்ற மொட்டைக் கம்புகளில் ஒரு பறவைதான் அமர முடியும். அதில் இடம் பிடிப்பதற்குப் பறவைகளிடையே ஏற்படும் சண்டை வேடிக்கையாக இருக்கும். சின்னான்கள் இருந்தால் மைனாக்களும் மைனாக்களைக் காகங்களும் விரட்டி விட்டு அந்தக் கம்பின் மேல் இடம் பிடிக்கும். ஆனால், ஆண்டெனாவில் பல கிடைமட்டக் கம்பிகள் இருப்பதால் பெரும்பாலும் சண்டை வராது. என்றாலும் சில வேளைகளில் மற்ற பறவைகளை கரிச்சான் அண்டவிடாது. இருந்தபோதும் கரிச்சானும் வெண்மார்பு மீன்கொத்தியும் ஆண்டெனாவின் இரு முனைகளில் அமர்ந்திருப்பதை ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். சில பறவைகள் இது போன்ற உயரமான கம்பங்களைச் சற்று நேரம் ஓய்வெடுக்க மட்டுமே பயன்படுத்துகின்றன. சில பூச்சியுண்ணும் பறவைகள், குறிப்பாகப் பறந்து சென்று பூச்சியைப் பிடித்துண்ணும் இயல்புடையவை (flycatching) இது போன்ற இடங்களுக்கு வருகின்றன. என் வீட்டு எதிரே உள்ள ஆண்டெனாவில் அந்தி சாயும் வேளைகளில் மட்டுமே கரிச்சான்கள் வந்து அமர்கின்றன. அவ்வழியே பறந்துசெல்லும் பூச்சிகளைப் பறந்து பிடித்து மீண்டும் ஆண்டெனா கம்பியில் அமர்ந்துகொள்கின்றன. ஆனால், சில பறவைகளுக்கு இது போன்ற இடங்கள் மிகவும் முக்கியம். குறிப்பாகக் கழுகு, வல்லூறு போன்ற இரைகொல்லிப் பறவைகள் உயரமான மரத்திலோ செல்போன் கோபுரங்களிலோ அமர்ந்து கீழே நோட்டம் விடும். இரையைக் கண்டவுடன் சரியான தருணத்தில் கீழ் நோக்கிப் பறந்து அவற்றைப் பிடிக்கும். இதுபோல் பெரிய ராஜாளி (Peregrine Falcon) ஒன்று தஞ்சைப் பெரிய கோயிலின் உச்சியில் அமர்ந்திருப்பதைக் கண்டிருக்கிறேன். அதுபோலவே வெட்டவெளிகளில் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மின்கம்பங்களின் மேல் கருந்தோள் பருந்தைக் காணலாம். வாடிக்கையாக இப்படி அமரும் இடங்களை இப்பறவைகள் மற்ற பறவைகளுக்கு (அதே இனத்துக்கோ வேறு வகைப் பறவைகளுக்கோ) அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுப்பதில்லை. இது போன்ற இடங்களுக்குக் கீழே தெறித்து விழுந்திருக்கும் எச்சங்களை வைத்து, எந்த வகைப் பறவை அங்கே அடிக்கடி அமர்கிறது என்பதை ஓரளவு கணிக்க முடியும். பெரிய வெள்ளை நிறத் திட்டுக்கள் இருந்தால் அவை இரைகொல்லிப் பறவையாகவோ நீர்ப்பறவையாகவோ இருக்கலாம். விதைகளுடன் இருந்தால் பழவுண்ணிகள். நீள்வட்ட உருளை வடிவில் சிறிய எலும்புகளும் முடிகளும் கொண்ட சிறிய கொழுக்கட்டைபோல இருந்தால் அவை ஆந்தைகளாக இருக்கும். ஆந்தைகள் இரையை (சிறிய பறவை, எலி, பூச்சி, வண்டு, ஓணான் முதலியவை) விழுங்கிய பிறகு அவற்றின் செரிக்கப்படாத எலும்பு, தாடை, சிறகுகள் முதலியவற்றை வாய் வழியே எதிர்க்களித்து துப்பிவிடும். இந்த உமிழ் திரளைகளை (Bird Pellets) அவை வந்து அமரும் அல்லது பகலில் தங்கும் இடங்களின் கீழே காணலாம். ஆந்தைகள் குறிப்பாகக் கூகைகள், எலிகளை அதிகமாக உண்ணும். விவசாயிகள் வயல் வெளிகளில் எலிகளைக் கட்டுப்படுத்த இப்பறவைகள் வந்து அமர ஏதுவாக 'T' வடிவக் கம்புகளை நட்டு வைப்பார்கள். அதற்குச் செலவாகுமென்றால் தேங்காய் மட்டையைத் தலைகீழாகக் குத்தி வைப்பார்கள். சோலைக்கொல்லை பொம்மைகள் சில பறவைகளை விரட்டுவதற்காக மட்டும் வைக்கப்படுவதல்ல, இது போன்ற ஆந்தைகள் வந்து அமர்வதற்காகவும்தான். மனிதர்களால் திருத்தப்பட்டு வெட்டவெளியான வனப்பகுதிகளை மீளமைக்க (restoration) இது போன்ற 'T' வடிவக் கம்புகளை நட்டுவைத்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் பறவைகள் மூலம் பரவும் விதைகள், அந்தப் பகுதிகளுக்குச் சற்றே துரிதமாக வந்தடைவதைக் கண்டிருக்கிறார்கள். 'கர்ண' பறவை இரைகொல்லிப் பறவைகளைத் தவிர இது போன்ற உயரமான இடங்களில் பொதுவாகப் பார்க்கக்கூடிய பறவைகளில் பனங்காடையைக் குறிப்பாகச் சொல்லலாம். இவை இரையைப் பிடிப்பதற்காக மட்டுமல்லாது அவற்றின் இணையைக் கவரவும் இது போன்ற இடங்களில் அமர்கின்றன. ஆண் பனங்காடை மொட்டைப் பனை மர உச்சியிலிருந்து மேல் நோக்கிப் பறந்து வானில் கர்ணம் அடித்து சட்டெனக் கீழேயும் பின் மேல்நோக்கியும் பறக்கும். நீல வானத்தின் பின்னணியில், ஊதாவும், இள நீலமும் கொண்ட இறக்கைகளை அது அடித்துப் பறக்கும் காட்சியைப் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். குண்டுகரிச்சானும் இது போலத்தான். ஆனால், இவை கர்ணம் அடிப்பதில்லை. உயரமான கம்பத்திலோ மரத்தின் உச்சிக்கிளையிலோ அமர்ந்து இணையைக் கவர்வதற்காகவும், தமது வாழிட எல்லையைக் குறிக்கும் வகையிலும் இடைவிடாமல் பாடிக்கொண்டே இருக்கும். பற்றிக்கொள்ள (Grasping feet) ஏதுவாக உள்ள கால்களைக் கொண்ட பறவை இனங்களே இது போன்ற இடங்களில் அமர முடியும். எனினும், திருநெல்வேலி பகுதியில் இதுபோல மொட்டைப் பனை மரத்தின் மீது செண்டு வாத்து அமர்ந்திருந்தது வேடிக்கையாக இருந்தது. நெட்டுக்குத்தாக இருக்கும் அமைப்புகள் மட்டுமல்ல, கிடைமட்ட மின்கம்பிகளிலும் பல வகைப் பறவைகளைப் பார்க்கலாம். ரயில் பயணங்களில் நம் கூடவே வரும் மின் கம்பிகளில் பல பறவைகளைக் கண்டிருப்போம். நெட்டுக்குத்தாக இருக்கும் அமைப்புகளில் அமர்ந்தால் பறவைகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. எனினும், மின்கம்பிகள் பறவைகளுக்கு ஆபத்தையும் உயிரிழப்பையும் ஏற்படுத்துகின்றன. பெருங்கொக்குகள் (Cranes), பாறுக் கழுகுகள் (Vultures), கானமயில்கள் (Bustards) போன்ற பறவைகள் வலசை வரும் வேளையில் மின்கம்பிகளில் மோதி உயிரிழக்கின்றன. காகங்கள், ஆந்தை போன்ற உருவில் சிறிய பறவைகளும் சில வேளைகளில் மின் கம்பிகளில் மாட்டிக்கொண்டு உயிரிழந்து தொங்கிக்கொண்டு இருப்பதைக் கண்டிருக்கலாம். மின் கம்பிகளில் அமர்வதால் அவற்றை மின்சாரம் தாக்குவதில்லை. அதேநேரம், அவற்றின் இறக்கைகள் அல்லது உடலின் பாகங்கள் ஒரே நேரத்தில் இடைவெளி குறைந்த இரண்டு மின்கம்பிகளில் பட்டுவிட்டால் அவை மின்சாரம் தாக்கி உயிரிழக்கின்றன. உருவில் சற்றே சிறிய பறவைகள் எப்படியோ தப்பித்துக்கொள்கின்றன. பொதுவாக, பஞ்சுருட்டான்களும் காட்டுத் தகைவிலான்களும் இது போன்ற மின் கம்பிகளில் நெருக்கமாக அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். அண்மையில் சேலத்தில் உள்ள கன்னங்குறிச்சி ஏரிக்கு மேலே செல்லும் ஒரு மின்கம்பியின் மேல் சுமார் ஆயிரம் தகைவிலான்கள் அமர்ந்திருப்பதை வியப்புடன் கண்டுகளித்தேன். நாகாலாந்தின் ரஷ்ய விருந்தினர்கள் சென்னை பள்ளிக்கரணை சதுப்புநிலம் அருகே சென்றிருந்தால் அங்கிருக்கும் உயரழுத்த மின்கம்பிகளில் நூற்றுக்கணக்கான சாம்பல் கூழைக்கடாக்கள் அமர்திருப்பதைக் காணலாம். எனினும், இதுவரை கண்டத்திலேயே நம்ப முடியாத அளவுக்கு என்னை வியப்பிலாழ்த்தியது நாகாலாந்தில் மின் கம்பிகளின் மேல் அமர்ந்திருந்த அமூர் வல்லூறுகள்தான். நூற்றுக்கணக்கில் அல்ல, ஆயிரமாயிரம் அமூர் வல்லூறுகள் ரஷ்யாவில் உள்ள அமூர் பகுதியில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு வலசை செல்லும் வழியில் டோயாங் நீர்த்தேக்கப் பகுதியைத் தாப்பாகக் (தங்குமிடமாக) இவை கொண்டுள்ளன. நீர்த்தேக்கத்தின் இருபுறங்களிலும் உள்ள மலைகளுக்கு இடையே செல்லும் சுமார் ஒன்றரை கி.மீ. தூர உயரழுத்த மின் கம்பியின் மேல் ஆயிரக்கணக்கில் இவை அமர்ந்திருப்பதை அக்டோபர், நவம்பர் மாதங்களில் காணலாம். நெருக்கமாக சுமார் ஒரு கி.மீ. நீளத்துக்கு கம்பியில் அமர்ந்திருக்கும் வேளையில் அந்தப் பறவைகளின் பாரத்தைத் தாங்கிக்கொண்டு கம்பியே தாழ்ந்து கிடக்கும். திடீரென அவை அனைத்தும் ஒரே நேரத்தில் கம்பியை விட்டு வானில் பறக்கும் வேளையில், அந்தக் கம்பி மேலும் கீழும் ஆடுவதைக் காணலாம். இயற்கையான நிலவமைப்பில் செயற்கையான இது போன்ற அமைப்புகள் இயற்கை ஆர்வலர்களின் கண்ணை உறுத்தத்தான் செய்யும். எனினும், இவை இல்லாமல் மனிதர்கள் வாழ்வது கடினம்தான். சில பறவைகளும் நிலவமைப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களின் விருப்பத் தேர்வுகளையும் மாற்றிக்கொள்கின்றன. பழைய ஆண்டெனாக்கள் இல்லாமல் போனால் என்ன ரஷ்யாவில் உள்ள அமூர் பகுதியில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு வலசை செல்லும் வழியில் டோயாங் நீர்த்தேக்கப் பகுதியைத் தாப்பாகக் (தங்குமிடமாக) இவை கொண்டுள்ளன. நீர்த்தேக்கத்தின் இருபுறங்களிலும் உள்ள மலைகளுக்கு இடையே செல்லும் சுமார் ஒன்றரை கி.மீ. தூர உயரழுத்த மின் கம்பியின் மேல் ஆயிரக்கணக்கில் இவை அமர்ந்திருப்பதை அக்டோபர், நவம்பர் மாதங்களில் காணலாம். நெருக்கமாக சுமார் ஒரு கி.மீ. நீளத்துக்கு கம்பியில் அமர்ந்திருக்கும் வேளையில் அந்தப் பறவைகளின் பாரத்தைத் தாங்கிக்கொண்டு கம்பியே தாழ்ந்து கிடக்கும். திடீரென அவை அனைத்தும் ஒரே நேரத்தில் கம்பியை விட்டு வானில் பறக்கும் வேளையில், அந்தக் கம்பி மேலும் கீழும் ஆடுவதைக் காணலாம். இயற்கையான நிலவமைப்பில் செயற்கையான இது போன்ற அமைப்புகள் இயற்கை ஆர்வலர்களின் கண்ணை உறுத்தத்தான் செய்யும். எனினும், இவை இல்லாமல் மனிதர்கள் வாழ்வது கடினம்தான். சில பறவைகளும் நிலவமைப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களின் விருப்பத் தேர்வுகளையும் மாற்றிக்கொள்கின்றன. பழைய ஆண்டெனாக்கள் இல்லாமல் போனால் என்ன புதிய டிஷ் ஆண்டெனாக்களில் உட்கார்ந்துகொள்ளலாம் என்று அவை முடிவு செய்திருக்கக்கூடும். மின் கோபுரங்களும் மின் கம்பிகளும் இல்லாத காலத்தில் இந்தப் பறவைகள் எங்கே, எப்படி அமர்ந்திருக்கும் புதிய டிஷ் ஆண்டெனாக்களில் உட்கார்ந்துகொள்ளலாம் என்று அவை முடிவு செய்திருக்கக்கூடும். மின் கோபுரங்களும் மின் கம்பிகளும் இல்லாத காலத்தில் இந்தப் பறவைகள் எங்கே, எப்படி அமர்ந்திருக்கும் என்னால் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியவில்லை. கட்டுரையாளர், பறவையியல் நிபுணர் தொடர்புக்கு: jegan@ncf-india.org\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nகடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து விரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இந்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல், அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் க…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1-2/", "date_download": "2018-07-23T11:37:28Z", "digest": "sha1:QBCEVLSTU4N46F7IQM5JAPT66O4HVPNP", "length": 5274, "nlines": 52, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பட்டுப் போன்ற சருமத்திற்கு நலுங்கு மாவு | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபட்டுப் போன்ற சருமத்திற்கு நலுங்கு மாவு\nமூலிகைப் பொடி தயாரிக்கும் முறை\nபச்சைப் பயிறு – 250 கிராம், கடலை பருப்பு 250 கிராம், கஸ்தூரி மஞ்சள் 100 கிராம், பூலாங்கிழங்கு 250 கிராம், ஆவாரம் பூ அல்லது ரோஜா இதழ் 250 கிராம் ஆகியவற்றை வாங்கி, ஆவாரம் பூவை சுத்தம் செய்து, காய வைத்து, மற்ற பொருள்களோடு சீயக்காய் அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைத்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு தினசரி காலையும், மதியமும், மாலையும், இரவும் முகத்தில் தேய்த்து உடனே கழுவி விடலாம். பளபளப்பும், மினுமினுப்பும் உடனே தெரியும்.\nபாசிப் பயறு 250 கிராம், கடலைப் பருப்பு 250 கிராம், கார்போக அரிசி 250 கிராம், இவற்றை மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளவும். குளிப்பதற்கு முன் முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து, அதில் சில துளி தேனைக் கலந்து முகம், கை, கால், கழுத்து, உடல் முதலிய இடங்களில் தேய்த்து, ஊறவைத்துப் பின்னர் மேலே கூறிய பொடியைத் தேய்த்து கழுவ பளபளப்பு கிடைக்கும். ஆரோக்கியமானதும் ஆகும்.\nதேநீர், பால், சர்பத் ஆகியவற்றில் சர்க்கரைக்கு பதிலாகத் தேனைக் கலந்து சாப்பிட்டு வந்தாலும் தோல் பளபளப்பாகும். உடலும் கச்சிதமாக இருக்கும்.\nதேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளைப் போட்டுக் குழைத்து, உடலில் தடவி, ஊறிய பின் மிதச் சூட்டு நீரில் குளித்து வந்தால், தோல் பொன்னிறமாகவும், மென்மையாகவும், பட்டுப் போலும் மாறும்.\nபாதாம் எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை உடலில் தடவிக் கொண்டு ஊற வைத்த பின் குளியல் பொடியைத் தேய்த்துக் குளித்தால் தோல் பட்டுப் போல் மென்மையாகவும், சிவப்பாகவும் மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/08/en-kanavan-en-thozhan-24-08-15-vijay-tv-serial-online/", "date_download": "2018-07-23T11:37:07Z", "digest": "sha1:4UQBHPEPLZVRYUKRGUR2QXLFVCB4OGU6", "length": 2951, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "En Kanavan En Thozhan 24-08-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஎன் கணவன் என் தோழன்\nசந்தியா சவீதாவின் தவறுகளை நிரூபிக்கிறாள். சரோஜா இதனால் குழப்பம் அடைகிறார். சந்தியாவின் இலட்சியத்தை இன்னும் சரோஜா ஏற்க மறுக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} {"url": "http://www.tamounaku.com/2014/08/blog-post_97.html", "date_download": "2018-07-23T11:49:03Z", "digest": "sha1:YPHQGV7HW3HGNJVEKA6XXEPLYT3ZFK5Z", "length": 25314, "nlines": 161, "source_domain": "www.tamounaku.com", "title": "இஸ்ரவேல் தேவனுடைய வாக்கும் இஸ்ரேல் நாட்டின் போக்கும் - தேடி வந்த தெய்வம்", "raw_content": "\nஉன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை\nHome /እስራኤል מדינת ישראל دولة إسرائيل سرائيل இஸ்ரேல் எருசலேம் ஜெருசலேம் இஸ்ரவேல் தேவனுடைய வாக்கும் இஸ்ரேல் நாட்டின் போக்கும்\nஇஸ்ரவேல் தேவனுடைய வாக்கும் இஸ்ரேல் நாட்டின் போக்கும்\nநவீன இஸ்ரேல் நாடு 60 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டது. 1948_ம் ஆண்டு மே மாதம் 14_ம் நாள் டேவிட் பென்குரியான் இஸ்ரேல் நாட்டை சுதந்திர நாடாய் அறிவித்தார். யூதர்கள் மற்றும் அவர்களின் தேசம் அற்புதமாய்த் தோன்றி நிலைப்பதை நாம் நமது சொந்தக் கண்களால் காண்கிறோம்.\n\" ஒரு தேசத்திக்கு ஒரே நாளில் பிள்ளைப்பேறு வருமோ ஒரு ஜாதி ஒருமிக்க பிறக்குமோ ஒரு ஜாதி ஒருமிக்க பிறக்குமோ\" என்று ஏசாயா 66:8_8 உள்ள தீர்க்க தரிசனத்தின் நிறைவேறுதலாகும் இது.\nஇஸ்ரேல் தேசத்தின் சுதந்திரத்திற்குப் பின் முதல் 3 ஆண்டுகளில் யூதர்களின் ஜனத்தொகை இரட்டிப்பானது. 100 நாடுகளுக்கும் மேலான தேசங்களிலின்று மக்கள் வந்து ஒற்றுமையாய் வாழவது பிரமிப்பைத்தரும் ஒன்றாகும். 60 ஆண்டுகளுக்கு முன் பாலஸ்தீனாவில் 6,00,000_கும் குறைவான யூதர்காளே வாழ்ந்தனர். இன்று இஸ்ரேல் நாட்டின் முழு ஜனத்தொகை 70 இலட்சத்திற்கும் மேல் இஸ்ரேல் நாடு ஊடகங்களின் கவனத்தை வெகுவாய் தன் பக்கம் ஈர்ப்பதனால் உலகில் உள்ள நாடிகளில் பெரிதாய் கணிக்கப்படுகிறது. இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான எல்லைகளைக் குறித்துப் பேசும் போது, அவர்கள் எந்தப் பொருளில் சொல்லுகிறார்கள் என்பதை இஸ்ரேலின் பூகோள அமைப்பை நீங்கள் ஒருமுறை பார்த்தால் எளிதில் அறிந்துகொள்ளலாம்.\nஇஸ்ரேல் நாட்டின் ம‌த்திய‌ ப‌குதியின் 9 மைல் குறுக்க‌ள‌வை ச‌ற்று ம‌ற‌ந்து விடுங்க‌ள். நீங்க‌ள் எருச‌லேம் சென்றால், யூத‌ர்க‌ளுக்கும் அர‌பிய‌ர்களுக்கும் இடையில் சிறிது தூர‌மே இருப்ப‌தைக் காண‌லாம். எருச‌லேமில் ப‌ரிசுத்த‌ ஸ்த‌ல‌மாகிய‌ மேற்கு ம‌திலின் மீதும், தேவால‌ய‌ ம‌லையின் மீதும் \" டோம் ஆஃப் த‌ ராக்\" என‌ப்ப‌டும் பாறை ம‌ண்ட‌ப‌மும், அல் - அக்ச‌ர் ம‌சூதியும் அமைன்துள்ள‌ன‌, சுற்றிவரும் முனையில் ந‌ன்கு அறிந்த‌ ப‌ரிசுத்த‌ க‌ல்ல‌ரையின் தேவ‌ல‌ய‌ம் உள்ள‌து. நீங்க‌ள் எப்ப‌டி யூத‌ர்க‌ளுக்கும், அர‌பியர்க‌ளுக்கும் கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கும் முக‌ம‌திய‌ருக்கும் கோடிட்டு பிரித்துக் காட்ட‌விய‌லும்\nஅனைத்து அர‌பு நாடுக‌ளையும் சேர்த்தால், ப‌ர‌ப்ப‌ள‌வில் இஸ்ரேல் நாட்டின் அள‌வைப்போல் அது 650 ம‌ட‌ங்கு பெரிய‌தாகும். பூகோள‌ ரீதியாக‌ குறிப்பாக‌ அர‌பு நாடுக‌ளின் மிக‌ப்பெரிய‌ ப‌ர‌ப்ப‌ள‌வை ஒப்பிட்டால் இஸ்ரேல் நாடு மிக‌வும் சின்ன‌ நாடு. இருப்பினும் யூத‌ர்க‌ளின் தேச‌ம், சில‌ நாடுக‌ளின் ப‌ய‌முறுத்த‌லுக்கும், ப‌கையான‌ க‌ண்ட‌ன‌த்திற்கும் ஓயாத‌ இல‌க்காய் இருந்து கொண்டிருக்கிற‌து. ம‌னித‌ வ‌ர‌லாற்றின் துவ‌க்க‌ம் முத‌ற்கொண்டே, யூத‌ ம‌க்க‌ள் தாங்க‌ள் உயிர்வாழ‌வே அச்சுருத்த‌ல்க‌ளை எதிர்கொண்ட‌ன‌ர். ஆனால் ச‌ர்வ‌ வ‌ல்ல‌மையுள்ள‌ தேவ‌னின் கிருபையால் அவ‌ற்றை அவ‌ர்க‌ள் மேற்கொண்ட‌ன‌ர். இன்று இஸ்ரேல் நாடு உல‌கின் அனைத்து நாடுக‌ளிலும் அது நிலைத்திருப்ப‌தின் உரிமை விவாதிக்க‌ப்ப‌ட்டு, அத‌ன் எதிர்கால‌ம் கேள்விக்குறியாயிருக்கிற‌ ஒரே நாடாக‌ ஒருவேளை இருக்க‌லாம். ஏன் அநேக‌மாக‌ உல‌க‌ம‌னைத்தும் யூத‌ர்க‌ளை வெறுக்கிறது யூத‌ர்க‌ள் உல‌கிற்கு என்ன‌ செய்து விட்டார்க‌ள் யூத‌ர்க‌ள் உல‌கிற்கு என்ன‌ செய்து விட்டார்க‌ள் இஸ்ரேல் நாடு நிலைக்குமா அநேக‌ ம‌க்க‌ளுக்கு, முழு த‌க‌ராறும் பூகோள‌ ரீதிய‌ன‌து போல் தோண்றுகிற‌து ஒரு துண்டு நில‌த்தை யூதரும், பால‌ஸ்தீன‌ர்க‌ளும் த‌ங்க‌ளுக்கு சொந்த‌மான‌தாக‌ உரிமை பாராட்டுகிறார்க‌ள்.\nமீட்சல் ஜி. பார்டு தனது \" இஸ்ரேல் தேசம் இருக்குமா\" என்ற நூலில் முகமதியருக்கு நாஸ்திகரை கீழ்ப்படுத்துவது மதசம்பந்தமானதொரு உதவி என்றும் முகமதியரை ஆளுவது அல்லது முகமதியரின் தேசங்களைக் கட்டுபடுத்துவது முகமதிரல்லாதவர்களுக்கு ஒத்துக்கொள்ளக் கூடாத ஒன்று என்றும் எழுதுகிறார். இஸ்ரேல் இஸ்லாமிய தகராற்றினை சமாளிக்க முடியாது என்பதை அறிய முற்றிலும் அடிப்படையானது இது. இஸ்லாமிய‌ உலகின் சங்கத்தில் யூதர்களின் நாடு இருப்பதை ஹாமாஸ் அல்லது இஸ்லாமிய ஜிகாத் அல்லது ஹிஸ்பொல்லா அல்லது வேதாகமத்தின் படைப்பின் காரிய‌த்தில் நம்பிக்கையுள்ள வேறு எந்த குழுவாயினும் ஏற்றுக்கொள்ளவியலும் என்பது நினைப்புக்குறியதாகும். இஸ்ரேல் புற்று நோய், (அவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் குறிப்பு) அது துண்டித்து தூக்கி எரியப்பட வேண்டும். அவர்கள் மனதை மாற்ற யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்கின்றனர் அவர்கள். நாளைக்கே இஸ்ரேல் மேற்கு கரையில் எல்லாப்பகுதிகளினின்றும் கிழக்கு எருசலேமிலிருந்தும் தங்கள் படைகளை விலக்கினாலும், கோலன் உச்சிகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் சிரியாவுக்குக் கொடுத்தாலும் சமாதானம் ஏற்படாது. ஏனெனில் 1967_ம் ஆண்டின் படியான எல்லைக் கோட்டிகுத் திரும்பி வருவதில் இஸ்லாமியக் கொள்கைக்காரர்கள் திருப்தியடையார்கள். அவர்கள் தங்கள் எல்லை மத்திய தரைக்கடல் வரைக்கும் உள்ளது என்று உரிமை கொண்டாடுகிறார்கள்.\nஉலக ஜனத்தொகையில் யூதர்கள் மிகச்சொற்பமானவர்களான போதிலும் 20_ம் நூற்றாண்டில் வேதியல், பொருளாதாரம், இலக்கியம், சமாதானம், பௌதீகம், மருந்து போன்ற துறைகளுக்காக வழங்கப்பட்ட நோபல் பரிசுகளில் கால்பகுதியை யூதர்களே பெற்றிருக்கிறார்கள். கேட்பதற்காக ஒருவேளை இஸ்ரேலோடு அரபு உலகின் நாடுகள் சமாதானம் செய்துகொள்ளலாம். ஆனாலும் உலகளாவிய அளவில் பூமியில் வேறு எந்த ஒரு நாடும் அவ்வளவாய் தாழவாய் நோக்கிப்பார்க்கப்படவில்லை. எதிர்காலத்தைக் குறித்த ஐயங்களிடையிலும் யூத மக்களின் வரலாறு வாழ்வின் ஒரு கதையாகும்.\nஅவர்கள் இஸ்ரவேலர்களாய் அல்ல யூதர்களாய் பிழைத்திருக்கிறார்கள் என பெயர் தெரியாத ஒரு நூலாசிரியர் கூறினார். தனிப்பட்ட இஸ்ரவேலரோடு அல்லது ஒரு முகமதிய இஸ்ரவேலனிடத்தில் உலகிற்கு எந்த பிரச்சனையும் இல்லை. யூத இஸ்ரவேலரோடு உலகம் வாழ முடியாது. அதன் காரனத்தையும் விளக்கவியலாது. எனக்குத் தெரிந்தவரையில் காலகாலமாக இருந்து வருகிற யூதர்களுக்கு விரோதமான போக்கும், விளக்கக்கூடிய நியாயமான எந்த முறையையும் பின்பற்றாமல் மெய்யாகவே அர்த்தமற்ற ஒரு சமூக கோட்பாடாகவே இருந்து வந்திருக்கிறது. யூத விரோதக் கொள்கை உலகமெங்கும், ஒவ்வொரு தலைமுறையிலும், எல்ல மக்கள் நடுவிலும் யூதன் கால்வைத்த ஒவ்வொரு கண்டத்திலும் இருந்திருக்கிறது.\nஆனால் யூத விரோதக்கொளகைக்கு நியாயமான விளக்கமொன்றுண்டு. அது ஆவிக்குரியது. இஸ்ரேல் தான் அனைத்துப் பிரச்சனைக்கும் காரணம் என்று பிசாசு உலகத்தை நம்பப் பண்ண முயற்சிக்கிறான். யூதர்கள் தங்களுக்குரியதைப் பெற்றுக்கொள்கினர் ஏன் சாத்தான் யூத மக்களைக் கொடூரமாக வெறுக்கிறான் மைக்கேல் ப்ரௌன் \" எங்கள் கரங்கள் இரத்ததால் கறைபடிந்துள்ளன.\" என்ற நூலில், யூதர்களைக் காயப்படுத்துவதால் சாத்தான் ஆண்டவரைக் காயப்படுத்தி, தனது சொந்த மரணாக்கினைக்கு பழிவாங்குகிறான். அவன் யூதரை அடியோடு அழிக்க முயற்சிப்பது ஆண்டவருக்கு அவமானத்தை உண்டாக்கவே. யூதர்கள் முற்றிலும் வேறுபட்ட மக்களாய் இல்லாமற் போனால், அப்போது தேவன் தமது வாக்குத்தத்தத்தைக் காத்துக்கொள்ளாதவராய் அல்லது காத்துக்கொள்ளக் கூடாதவராய்ப் போய்விடுவார்.\nகுறிப்பாக யூதர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்த‌ங்கள் எவை அடிப்படையாக, ஆதியாகமம் 12:1-3_ல் ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்டவைகளின்று எடுக்கப்பட்டவை. ஜனங்கள் தேசம், ஆசீர்வாதம் இவைகளுக்கு அடுத்த வாக்குத்தத்தங்கள்.\nஎசேக்கியேல் 36:24_ல் \" உங்களை சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுய தேசத்திற்கு உங்களைக் கொண்டு வருவேன்\". என்று வாசிக்கிறோம்.\nஇஸ்ரேல் ப‌ல‌ திசைக‌ளிலிருந்தும் தாக்க‌ப்ப‌டுகிற‌து. இருண்ட‌ கால‌ம் இன்னும் வ‌ர‌ இருக்கிற‌து, ஆனால் முடிவில் தேவ‌ன் மேற்கொள்ளுவார். வேதாக‌ம‌ முடிவுரையே இந்த‌ த‌லைய‌ங்க‌த்திற்கு மிக‌வும் ஏற்ற‌ முடிவுரையாய் அமையும். \" இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.\" வெளி 22:20-21. என்ற‌ அப்போஸ்த‌லனாகிய‌ யோவானின் இறுதி ஜெப‌மே ந‌ம‌து முடிவான‌ வேண்டுத‌லாயுமிருக்க‌ வேண்டும்.\nஇலங்கை பிரச்சனையை யார் தான் நீதி வழுவாமல் கையாளகூட...\nஇலங்கை பிரச்சனையை யார் தான் நீதி வழுவாமல் கையாளகூட...\nஉந்தன் உயிரிலும் மேலாக என்னை நேசிக்கும் எனதருமை த...\nஉந்தன் உயிரிலும் மேலாக என்னை நேசிக்கும் எனதருமை த...\nஇஸ்ரவேல் தேவனுடைய வாக்கும் இஸ்ரேல் நாட்டின் போக்கு...\nஇஸ்ரவேல் தேவனுடைய வாக்கும் இஸ்ரேல் நாட்டின் போக்கு...\nஉண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா \nஉண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா \nசுகம் பலன் என்க்குள்ளே பாய்ந்து செல்லுதே song\nசுகம் பலன் என்க்குள்ளே பாய்ந்து செல்லுதே song\nபைபிள் பெண்களை இழிவு படுத்துகிறதா\nபைபிள் பெண்களை இழிவு படுத்துகிறதா\nவிண்ணப்பத்தை கேட்டருளும் விண்ணில் வாழும் ஜேசு தேவ...\nவிண்ணப்பத்தை கேட்டருளும் விண்ணில் வாழும் ஜேசு தேவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mytamilpeople.blogspot.com/2012/05/doodle-4-google.html", "date_download": "2018-07-23T12:00:49Z", "digest": "sha1:LJPYUYAJI4QZZTZJXEVSNIQOBMLFTUQM", "length": 20756, "nlines": 80, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "சிறார்கள் விரும்பும் கூகுளின் Doodle4Google போட்டி! - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nசிறார்கள் விரும்பும் கூகுளின் Doodle4Google போட்டி\nஇணைய உலகில் பிரபலமாகியிருக்கும் நிறுவனமான கூகுளின் சின்னங்கள் முதன்முதலாக உருவானது இப்படித்தான்.\nகூகுள் நிறுவனம் தனது முதல் லோகோவான Burning Man எனும் சிறிய மனித உருவை கூகுள் சொல்லில் உள்ள இரண்டாவது O எழுத்துக்குப் பின்னால் வரைந்து அதனை முதன் முதலாக 1998 தனது ஹோம்பேச்சில் வெளியிட்டது.\nஉலக மக்கள் அனைவராலும் பார்க்கப்பட்ட இந்த லோகோவுடன் தொடங்கப்பட்ட கூகுள் சின்னங்கள் இன்று வரை சுமார் 1000க்கும் மேற்பட்ட சின்னங்கள் உருவாக அடிப்படையானது. Dennis Hwang எனும் டூடுள் கலைஞரின் தலைமையில் 2000 ஆண்டிலிருந்து கூகுள் லோகோக்களை உருவாக்கும் ஒரு குழுவாகவே செயல்பட்டு வருகிறது கூகுள் நிறுவனம். பொதுவிடுமுறைகள், கலாச்சாரங்கள், பிரபல மனிதர்களை நினைவுபடுத்துவது போன்றவைகைகளையே பெறும்பாலும் கூகுள் லோகோவாக உருவாக்கின்றனர் இவர்கள்.\nஇப்படியாக கூகுள் நிறுவனம் மாணவ மாணவிகளின் ஓவியத் திறமைகளை வெளிகொண்டுவருதற்கும் அத் திறமையை ஊக்குவிப்பதற்காகவும் நடத்திவரும் போட்டிதான் Doodle4Google. சிறார்கள் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கேற்றவாறு புதுமையாக தங்களது ஓவியத்தை கூகுள் சின்னமாக வரையவேண்டும், இதுதான் போட்டி. முதன்முதலாக 2008ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இப் போட்டியை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் நடத்திவந்தது. இப் போட்டியில் தேசிய மட்டத்தில் தேர்வு செய்யப்படும் வெற்றியாளருக்கு எதிர்பார்க்காத பல பரிசுகளை வழங்குகிறது கூகுள்.\nகூகுள் நிறுவனம் இளையோர்களின் படைப்பாற்றலை ஊக்குவித்து அதனை கொண்டாட விரும்பியே இப்போட்டியை நடத்திவருகிறது. Doodle4Google போட்டியை தொடர்ந்து அமெரிக்காவிலும் இதுவரை 17 நாடுகளிலும் நடத்தியிருக்கிறது. இந்தியாவிலும் இப்போட்டியை நடத்தி வந்தது. அவ்வகையில் சென்ற ஆண்டில் போட்டியிட்ட சிறார்களில் நொய்டாவை சேர்ந்த 7வயது சிறுமி வரைந்த ஓவியம் தேசிய அளவில் வெற்றிபெற்றிருந்தது குறிப்பிடதக்கது. இந்திய பராம்பரிய இசைக்கருவிகள் எனும் தலைப்பின் கீழ் வர்ஷா குப்தா எனும் இச்சிறுமி வரைந்த ஓவியம் பல பிரிவுகளில் தேர்ச்சியாகி பின் சாதனைப்படைத்தது. இப்போட்டியில் 1,55,000 போட்டியாளர்கள் கலந்து கொண்டது கூகுள் நிறுவனத்திற்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.\nகூகுள் 4 டூடுள் போட்டி 5வது வருடமாக இப்போது அமெரிக்காவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் பல விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும்கேற்ப 7வயது முதல் 18 வயதுடைய பள்ளி மாணவ மாணவிகள் மட்டுமே கலந்து கொண்டனர். சிறார்களின் கற்பனைத்திறனை தூண்டிவிடும் வகையில் வரைதலுக்கான தலைப்பு கொடுக்கப்படும். அவ்வகையில் இவ்வாண்டுக்கான தலைப்பு இதுதான் \"என்னால் நேரத்தில் பயணிக்கமுடியுமாயின் நான் போக ஆசைப்படும் இடம்\" (If I could travel in time, I'd visit\"\nநான் எங்கே செல்வேன் என்று சிந்தித்து சித்தரித்து அதனை சென்ற ஜனவரி மாதத்திலிருந்து மார்ச்சுக்குள் சமர்ப்பித்திருந்தனர் சிறார்கள். 114,000க்கும் மேலான போட்டியாளர்கள் தங்களது ஒவியங்களை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கிறது கூகுள். இதில் வயதுப்படி போட்டியாளர்களை நான்காக பிரித்து ஒவ்வொரு பிரிவிலிருந்தும் மொத்தமாக 250 மாநில போட்டியாளர்களை நடுவர்கள் தேர்வு செய்வர், அதிலிருந்து 50 மாநில வெற்றியாளர்களை தேர்வு செய்தபின் தேசிய வெற்றியாளரை தேர்ந்தெடுப்பதற்கு இணையம் வழி வாக்களிப்பதற்கான வாய்ப்பை மக்களுக்கு வழங்கியிருந்தனர்.\nபின்னர் மக்களின் ஆன்லைன் வாக்குப்பதிவுகளின் உதவியுடன் 8பேர் கொண்ட நடுவர் குழு தேசிய அளவில் வெற்றியாளர் யாரேன வருகிற 17ம் தேதி நியூயோர்க்கில் அறிவிக்கவுள்ளனர். தேசிய அளவில் வெற்றிபெரும் வெற்றியாளருக்கு காத்திருக்கும் பரிசுகளோ ஏராளம். அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு லேப்டாப்பும், கல்விச் செலவுகளுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் தொழில்நுட்ப வசதிகளை அவர் படித்த பள்ளிக்கு வழங்கவுள்ளதுடன் ஏனைய சில பரிசுகளும் அளிக்கவுள்ளது. அதுமட்டுமா வெற்றி பெற்றவர் வரைந்த Doodle ஐ வருகிற 18ம் தேதி அமெரிக்க கூகுள் ஹோம்பேச்சில் வைத்து பெரும் கௌரவத்தையும் அளிக்கவுள்ளது. கலந்துகொண்ட ஏனைய 50 மாநில போட்டியாளர்களுக்கும் பரிசுகள் காத்திருப்பதுடன் அவர்கள் வரைந்த ஒவியங்கள் அந்தந்த மாநிலங்களில் கண்காட்சிக்காக வைக்கப்படவும் உள்ளன.\nசென்ற வருடம் நியுயோர்க்கில் Doodle4Google 2011க்கான வெற்றியாளரை தேர்ந்தேடுக்கும் நிகழ்வு சிறப்பாகவே நடைபெற்றது. அதில் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த Matteo Lopez எனும் 7வயது சிறுவன் சென்ற வருடத்திற்கான போட்டியில் தேசிய அளவில் வெற்றிபெற்றிருந்தான். அதன் வீடியோ இங்கே:\nஎதுவாகியிலும் கூகுள் நிறுவனத்தால் பல நாடுகளில் நடாத்தப்படும் Doodle4Google போட்டிகளில் உற்சாகத்துடன் ஆர்வத்துடன் கலந்துகொள்ளும் சிறார்களின் எண்ணிக்கை என்னமோ குறைந்தபாடில்லை.\nஅயர்லாந்து நாட்டில் வெற்றி பெற்ற Doodle 2012\nஆஸ்திரேலியா நாட்டில் வெற்றி பெற்ற Doodle 2012\nநியூசிலாந்து நாட்டில் வெற்றி பெற்ற Doodle 2012\nஇந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் \nகண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.\nஇதுவரை $2,426,900.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.\nகண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.\nஇதுவரை $2,426,900.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.\nகண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.\nஇதுவரை $2,426,900.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஅணைத்து பயன்பாட்டிற்கும் தட்டச்சி குறுக்குவழிகள்\nநாம் ஒவ்வொருவரும் பல மென்பொருள்கள் பயன்படுத்துகிறோம். நமக்கு மிகவும் பழக்கப்பட்ட மென்பொருள்களின் தட்டச்சி குறுக்குவழிகள் (Key Board Shortcu...\nஅடம் பிடிக்கும் பைல்களை அழிக்க....\nசில வேளைகளில், பைல்களை அழிக்க முற்படு கையில், அது அழிய மறுக்கும். கீழ்க்காணும் செய்திகளில் ஒன்று நமக்குக் காட்டப்படும். Cannot d...\nதமிழக அரசில் 1,325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை ஆசிரியர் தேர்வாணையம் (டி.ஆர்.பி.,) எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப...\nகம்யூட்டர் ஹார்ட் டிஸ்க் எப்படி இயங்குகிறது - வீடியோ\nஉலகின் மிகச்சிறந்த மெதுவான இயக்க -Slow motion- வீடியோக்களில் இதுவும் ஒன்று. இதுவரை யூடியூப்பில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 16 மில்லியனை தொ...\nவேகமாக இணைய உலா மேற்கொள்ள \nமவுஸ் கிளிக், கீ போர்ட் டைப்பிங் போன்ற பணிகள் சிலருக்கு விரல் இணைப்புகளில், மணிக்கட்டுகளில் வலியை ஏற்படுத்தும். அதிகமாக இவற்றைப்...\nஆண்ட்ராய்டு மொபைல்களில் தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் அதை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவதில்லை என்கிறது ஓர் ஆய்வறிக்கை. மொபைல் பேட்டரித் திறன் மற...\n5G தொழில்நுட்பம் இன்னும் 3 மாதங்களில் வருகிறது | 5G Launch Very Soon in India\nஇந்தியாவில் புதிய '5ஜி' தொழில்நுட்ப கொள்கை இன்னும் மூன்று மாதங்களில் வெளியாகிறது என தொலை தொடர்பு துறை செயலர் ஜே.எஸ்.தீபக் கூறிய...\n அல்லது நாம் அபாயங்களை வரவேற்கிறோமா என்ற கேள்வி இந்த தலைப்பைப் படித்தவுடன் நம் மனதில் எழும். கம்ப்யூட்டர் ப...\nPhotoshop கற்றுக்கொள்ள உதவும் இணையதளங்கள்\nAdobe Photoshop Animation துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமக்கு இதை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். இதை இலவசமாக முறையாக கற...\nஇளம் மாணவர்களுக்கு அவர்களின் கல்விப் பயணத்தில், கால்குலேட்டர், குறிப்பாக சயின்டிபிக் கால்குலேட்டர் ஒரு முக்கியத் தேவையாக அமைந்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nanjilnadan.com/2011/05/12/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-07-23T11:13:37Z", "digest": "sha1:EU7WQ4IQZH3SXORBZUIRGCOTAFSX7NPU", "length": 25585, "nlines": 283, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில் நாடனின் கலை | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nஐயம் இட்டு உண் →\n[24.1.2007ல் நாகர்கோயில் புனித சிலுவைக் கல்லூரியில் நடைபெற்ற நாஞ்சில்நாடன் கருத்தரங்கில் ஜெயமோகன் பேசியதில் சில பகுதி]\nநாஞ்சில்நாடனின் படைப்புகளைப்பற்றி சிந்திக்கும்போது எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. பொதுவாக இலக்கிய ஆக்கங்களை இரு பெரும் பிரிவுகளாக பிரித்துப்பார்க்கலாம் என்று. இது ஒரு உருவகம் மட்டுமே. புரிந்துகொள்ளும் முயற்சிக்காக நாம் செய்யும் எண்ணற்ற பகுப்புகளில் ஒன்று. இலக்கிய ஆக்கங்கள் இருவகை. மண்ணில் நின்று பேசுபவை. விண்ணில் நின்று பேசுபவை.\nஇறைவனை விண்ணில் தேடாமல் எளிய மக்கள் நடுவே மண்ணில் காணும் நோக்கு இது. இதுவே யதார்த்தவாதத்தின் தொடக்கம். உலகமெங்கும் எளிய மக்களின் கன்ணீரையும் கனவையும் சொல்ல வந்தது யதார்த்தவாதம். விண்ணை துதிப்பதற்குப் பதில் மண்ணை கொண்டாட வந்தது அது\nதமிழில் யதார்த்தவாதம் புதுமைப்பித்தனில் தீவிரமாக பிறவி கொண்டது. கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஆ.மாதவன், நீலபத்மநாபன் என நீளும் அவ்வரிசையில் இணைபவர் நாஞ்சில்நாடன். இவ்வரிசையில் நால்வர் நம் மண்ணைச் சேர்ந்தவர்கள் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.\nநாஞ்சில்நாடன் அவரது பெயர் சுட்டுவதுபோல நாஞ்சில் மண்ணின் படைப்பாளி. கலப்பையை பின் தொடரும் ஆசிரியன். மீண்டும் மீண்டுமவர் நம் மண்ணைப்பற்றி நம் மக்களைப்பற்றி எழுதுகிறார்.\nஅவரது ஒரு கதை. (யாம் உண்பேம்)அது மகாராஷ்டிர மாநிலத்தில் ஏதோ ஒரு வரண்ட கிராமத்தைக் காட்டுகிறது. அங்கே மண்ணில் உழுது உண்டு வாழும் விவசாயி ஒருவர். பிள்ளைகள் மூத்து பேரப்பிள்ளைகள் வளரும்பருவத்தில் முதுமை ஏறி அவர் திண்ணையில் அமர்ந்து ஹூக்கா பிடித்து ஓய்வெடுக்கவேண்டிய வயதில் பெரும் பஞ்சம் எழுகிறது. வயல்கள் காய்கின்றன. வயிறுகள் காய்கின்றன\nசிலநாட்கள் சேமிப்பை உண்கிறார்கள். பின்னர் விதைத்தானியத்தை உண்கிறார்கள். பின்னர் செடிகொடிகளை கிழங்குகளை தேடிப்பறித்து உண்கிறார்கள். கடைசியாக கால்நடைகளை. ஒருபச்சைகூட எஞ்சாமலானபோது அவரவர் பாட்டுக்கு ஊரை விட்டே கிளம்புகிறார்கள். கிழவர் தனியாகிறார். அவரும் கிளம்புகிறார். ஒருவாய்உணவு தேடி\nகதையின் இப்பக்கத்தில் ஒரு விற்பனைப் பிரதிநிதி பகலெங்கும் மகாராஷ்டிரச் சிறுநகரில் அலைகிறான். வேலைமுடிந்து ஒருபொட்டலம் சப்பாத்தியுடன் பாஸஞ்சர் ரயிலில் ஏறி அமர்கிறான். பசி குடலைப் பிய்க்கிறது. பெட்டியில் யாருமே இல்லை. அள்ளி அள்ளி தின்கிறான். கடைசிப்பாதியை பிய்க்கும்போது ஒருகை தடுக்கிறது. அந்த மகாராஷ்டிரக் கிழவர். அவன் அச்சப்பாத்தியை அளிக்கிறான்.\nபலநாள் பசி. கிழவர் ஆவேசமாக தின்கிறார். பசி எரியும் வயிறும் உலர்ந்து சுருங்கிய கழுத்து சதையும் நெளிகின்றன. கண்கள் கலங்கி பிதுங்கி இருக்கின்றன. அடப்பாவி அரை நிமிடத்திற்கு முன்னால் வந்திருந்தாரென்றால்கூட ஒரு முழுச்சப்பாத்தியாவது கொடுத்திருக்கலாமே என்று எண்ணுகிறான் இவன்\nசட்டென்று கிழவர் மராத்திய மொழியில் சொன்ன சொற்கள் அவன் சிந்தயை அறைகின்றன. எனக்குக் கொடு என்று அவர் கேட்கவில்லை. நான் சாப்பிடுகிறேனே என்றும் சொல்லவில்லை. ”நாம் சாப்பிடுவோம்” என்றார். அவனுக்கு உடம்பு அதிர்ந்தது. ஈராயிரம் வருடங்களுக்கு முன்னர் சங்கக்கவிதை ஒன்றின் வரியை அவன் கேட்டான் ” யாம் உண்பேம்\n(குறிப்பிடப்பட்டுள்ள கதையைப் படிக்க: யாம் உண்பேம்\nஉணவெல்லாம் பொதுவாக பகிர்தலே பண்பாக இருந்த ஒரு பொற்காலத்தின் நினைவை அந்தக் கணத்தில் அடைகிறான் அவன். மானுடமெங்கும் தழுவ விரிகிறது அவன் நெஞ்சம். அது கதைகளின் சாரமாக பெரும்பாலான கதைகளில் எழுந்துவரும் அறமாக இருக்கிறது\nஇன்னொரு கதை. (வனம்)கோவையிலிருந்து அவன் கேரளா செல்ல பஸ் பிடிக்கிறான். மானந்தவாடிக்கு செல்லும் பஸ்ஸில் கூட்டம் தேனடையில் தேனீ போல அப்பியிருக்கிறது. ஆண்கள் பெண்கள் கூடைகள் சிப்பங்கள் பெட்டிகள் பைகள். எங்கும் கூச்சல் வியர்வை அழுக்கு வெப்பம். பஸ் மெல்ல நகர்கிறது. ஒரு அசையும் நரகம் போல.\nகண்டக்டர் மேலும்மேலும் ஆட்களை ஏற்றுகிறான். டிரைவர் வசை பாடுகிரான். எப்படி வண்டியை ஓட்டுவது என எரிந்து விழுகிறான். வண்டியை முரட்டுத்தனமாக ஓட்டுகிறான். வாய் வசை துப்பியபடியே உள்ளது. அவன் தசைகள் முறுகியுள்ளன. வியர்வையை துடைத்துக் கொள்கிறான்\nமலையை அடையும்போது குளிர்காற்றில் மெல்ல இறுக்கம் தளர்கிறது. ஒருவரோடொருவர் சாய்ந்து பயணிகள் தூங்க ஆரம்பிக்கிறார்கள். இருபுறமும் அடர்ந்த பெருங்கானகம்.\nசட்டென்று பஸ் உலுக்கி நிற்கிறது. வழியில் சாலையின் குறுக்காக ஒரு பெரிய மலைப்பாம்பு. இரையெடுத்ததா இல்லை கர்ப்பிணியா தெரியவில்லை. ஒரு அவசரமும் இல்லை. மெல்ல மெல்ல நகர்கிறது.\nடிரைவர் புன்னகையுடன் ஹாரனை அடித்தான். ”போ மோளே வேகம்” [சீக்கிரம் போ மகளே] என்று சொன்னான்.\n(குறிப்பிடப்பட்டுள்ள கதையைப் படிக்க: (வனம்)\nகதைகளின் சாரமாகிய மானுடம் தழுவிய அந்தக் கனிவும் அறவுணர்வும் அனைத்து உயிர்களையும் அணைப்பதாக மண்ணை மூடிவிடுவதாக விரியும் காட்சியை நாம் காண்கிறோம். அதுவே அவரது படைப்பின் உச்சமாக அமைகிறது.\nமண்ணில் நின்று மண்ணை நோக்கும் கலைஞன் அவர். விண்ணின் ஜீவநீர் கிடைப்பதாக இருந்தால்கூட அது மழையாகப் பொழியவேண்டாம் மண் பிளந்து ஊற்றாக வரட்டும் என்று கோரும் தரிசனம் அவருடையது.\nஇங்கே அவரை என் சக எழுத்தாளர் என்றார்கள். அப்படி எபப்டிச் சொல்வேன். கால் நூற்றாண்டுக்காலமாக நான் அவரது வாசகன். பதினைந்து வருடகாலமாக என் நண்பராகவும் நல்லாசிரியராகவும் வழிகாட்டியாகவும் இருந்துவருகிறார். அவருக்கு என் வணக்கம். நன்றி.\nThis entry was posted in இலக்கியம், நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged ஜெயமோகன், நாஞ்சில் நாடனின் கலை, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nஐயம் இட்டு உண் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (110)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_15.html", "date_download": "2018-07-23T11:42:50Z", "digest": "sha1:Z6KBRANMIUHFRMZ64I2CMVDAC5O7EBN3", "length": 5629, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "பாதுக்க: விகாராதிபதியை வாளுடன் சென்று மிரட்டிய நபர் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பாதுக்க: விகாராதிபதியை வாளுடன் சென்று மிரட்டிய நபர் கைது\nபாதுக்க: விகாராதிபதியை வாளுடன் சென்று மிரட்டிய நபர் கைது\nபொசன் போயா விசேட வழிபாடு நடாத்தப்படும் நிலையில் பாதுக்க, மொரகஹதன்ன விகாரையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஒலிபரப்பினால் அதிருப்தியுற்ற பிரதேச இளைஞர் ஒருவர் கையில் வாளுடன் சென்று விகாராதிபதியை மிரட்டிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.\nபொலிசாரின் அனுமதியுடனேயே ஒலிபரப்பு இடம்பெறுவதனால் பொலிசில் சென்று முறையிடும்படி விகாராதிபதி பதில் கூறியதாகவும் எனினும் குறித்த இளைஞர் விகாராதிபதியை தாக்கப் போவதாக மிரட்டிய நிலையில் பொலிசார் தலையிட்டு குறித்த நபரைக் கைது செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபௌத்த விகாரைகளில் காலையில் ஒலிபரப்பப்படும் 'பன' இடையூறாக இருப்பதாக பல இடங்களில் சர்ச்சைகள் இடம்பெற்று வருவதுடன் வழக்குகளும் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://avanthikave.blogspot.com/2007/08/", "date_download": "2018-07-23T11:13:42Z", "digest": "sha1:PGTTRV73Q6QRAJB7JLUM6MOBYK3FKBD4", "length": 31866, "nlines": 182, "source_domain": "avanthikave.blogspot.com", "title": "ச்சும்மா..சும்மா: August 2007", "raw_content": "\nநம் மதிப்பு - கதை\nஒரு தடவை ஒரு பெரிய பேச்சாளர் ஒரு கவுன்சலிங்க சென்டர்க்கு வந்தவுங்க கிட்ட பேச வந்தார். அப்ப அவர் கையில் ருபாய் நோட்டு ஒன்னு இருந்து. இந்தப் பணம் யாருக்கு வேனும்னு கேட்டார். எல்லாருமே கை தூக்கினாங்க.\nஅப்புறம் கையில இருந்த பணத்த கசக்கிட்டு கேட்டார். இப்ப யாருக்கு இந்த பணம் வேனும்னு. அப்பவும் எல்லாரும் கைய தூக்கினாங்க.\nஅப்புறம் கீழ போட்டு ஷூவால தரையில் தேச்சார். இப்ப கேட்டார். இப்பவும் எல்லாரும் கை தூக்கினாங்க.\nஅப்புறம் சொன்னார் அவர் '' பாருங்க என்ன ஆனாலும் ரூபாய் நோட்டுக்கு இருக்குற மதிப்பு குறையறதில்லை. அதுக்கு அவ்வளவு மதிப்பு''.\nஅது மாதிரி தான் நாமும். நம்மை யாரு அவமானப்படுத்தினாலும், உதாசீனப்படுத்தினாலும் நாம சோர்ந்து போறோம். நமக்கு மதிப்பு இல்லைனு நினச்சு மனசு வருத்தப் படறோம். ஆனா நமக்கு இருக்குற மதிப்பு மத்தவங்களால அழிக்க முடியாது. அது எப்பவும், யாராலும் குறையாது. நமக்கு வேண்டியவங்களுக்கு நாம எப்பவும் உயர்ந்தவங்க, நம்மளை வேண்டாம்னு சொல்றவுங்களைப் பற்றி நாம கவலைப் பட வேண்டியது இல்லைனு சொன்னார்\nவெற்றியும் தோல்வியும் -பீர்பால் கதை\nபீர்பால் கிட்ட எப்பவும் தோத்துட்டே இருந்த அக்பர், ஒரு நாள் எப்படியாவது பீர்பால முட்டாள ஆக்கி தோக்கடிக்கனும்னு நினச்சார். குறுக்குவழியில பீர்பால தோற்கடிக்க நினச்சு மாளிகையில இருக்குற எல்லார்த்தையும் வர சொன்னார்.\nஒரு குளத்து கிட்ட போய் இப்ப எல்லாரும் குளத்துகுள்ள குதிச்சு வெளியே வர்ரப்போ ஒரு முட்டை எடுத்துட்டு வரனும்னு உத்தரவு போட்டார். முதலிலேயே பீர்பால் தவிர மற்ற எல்லார் கையிலேயும் ஒரு முட்டைய குடுத்து வச்சிறுந்தார். அதனால அவங்க குளத்தில் இருந்து வெளியே வர்ரப்போ கையில முட்டை எடுத்துட்டு வந்தாங்க.\nகுளத்தில் இருந்து வெளியே வந்த எல்லார் கையிலேயும் முட்டை இருக்குறத பார்த்த பீர்பார்லுக்கு அக்பர் தான் எதோ பண்றார்னு புரிஞ்சு போச்சு. அவரும் குளத்துல குதிச்சு வெளியே வந்ததும் மாளிகைக்குள்ள சேவல் மாதிரி பலமா கத்திட்டே போனார்.\nஅக்பருக்கு பயங்கர கோவம். ''என்ன பீர்பால், எதுக்கு இப்படி கத்தறே, குளத்துக்குள்ள குதிச்சவுங்க எல்லாம் முட்டை எடுத்துட்டு வந்துட்டாங்க, உன்னோட முட்டை எங்கே'' அப்படீன்னு கேட்டார்.\nஅதுக்கு பீர்பால் '' மன்னா கோழி தான முட்டை போடும், நான் சேவல். குளத்துல குதிச்ச கோழிகள் எல்லாம் முட்டை எடுத்துட்டு வந்துடுச்சு. ஆனா நான் சேவல்ங்குறதுனால முட்டை கிடைக்கலை'' ன்னு சொன்னார்.\nஅக்பருக்கு எப்பவும் போல நோஸ் கட். மாளிகைல இருந்தவுங்களுக்கும் இந்த அக்பர் பண்ணின கூத்துனால நம்மையும் கோழின்னு சொல்லிட்டாரே ன்னு அவமானமா போச்சு.\nபீர்பால் சொன்னார் \" ஜெயிக்கிறது பெரிசு இல்ல எப்படி ஜெயிக்கிறோங்கிறது தான் பெருசு. தோக்கறதும் தப்பு இல்ல, தோல்வியிலும் ஒரு மரியாதை இருக்கனும்னு சொன்னார்\"\nஒரு தடவை ஒரு அப்பாவும் மகனும் ஒரு மலை மேல நடந்து போயிட்டு இருந்தாங்க. அப்ப பையன் கல் தடுக்கி கீழ விழுந்துட்டான். அடி பட்டதுனால ''ஆ..ஆ..ஆ..ஆ..ஆ'' ன்னு கத்துனான். தூரத்துல இதே மாதிரி இவன் கத்துன மாதிரியே '' ஆ ஆ ஆ ஆ ஆ'' சத்தம் திரும்ப கேட்டுச்சு. பையன் சத்தம் வர்ர திசைய பார்த்து '' நீ யார்'' அப்படீன்னு கேட்டான். திரும்பவும் அந்தப் பக்கம் இருந்து '' நீ யார்'' னு கேட்டுச்சு.\nபையன் '' நான் உன்னை அட்மையர் பண்றேன் '' னு சொன்னான். அந்தப் பக்கமும் அதே திரும்ப வந்துச்சு. பையன் '' நீ ஒரு கோழை\" அப்படீன்னு சொன்னான். அதே திரும்ப கேட்டுச்சு.\nபைனுக்கு ஒரே ஆச்சிரியம். அவங்க அப்பா கிட்ட கேட்டான். '' அது யாரு, நான் சொல்றது எல்லாம் திரும்ப சொல்றானே'' ன்னு கேட்டான். அவங்க அப்பா சொன்னார் அது யாரும் இல்லை. அது எதிரொலி. ஆனா இது தான் வாழ்க்கையும்னு சொன்னார்.\nஅப்பா சொன்னார் '' நீ என்ன எல்லாம் கொடுக்கறியோ அது தான் திரும்ப கிடைக்கும். உன் பழக்க வழக்கம் எப்படி இருக்கோ அப்படித்தான் உன் கிட்ட பழகறவுங்களும் இருப்பாங்க. உன் கோழைத்தனம் திரும்பவும் கோழைத்தனமான வாழ்க்கையை தான் கொடுக்கும். நீ உன்னை சுத்தி இருக்குறதை ரசிச்சேனா வாழ்க்கையும் ரொம்ப ரசுக்கும் படியா இருக்கும்'' னு சொன்னார்.\nநன்றி மறப்பது நன்றன்று - கதை\nராஜாவும் ராமும் ரொம்ப க்லோஸ் ஃப்ரெண்ட்ஸ். ஒரு தடவை அவங்க ஒரு பாலைவணத்துல நடந்து போயிட்டு இருந்தாங்க. அப்ப ரெண்டு பேருக்கும் ஏதோ சண்டை வந்து ராஜா, ராம் கண்ணத்துல அடிச்சுட்டார்.\nஉடனே ராம் கீழ மணல்ல இப்படி எழுதினார்.'' என்னோட உயிர் நண்பன் இன்னைக்கு என்னை கண்ணத்தில் அறைஞ்சுட்டார்'' னு.\nஇன்னும் கொஞ்சம் நடந்து போயிட்டே இருந்தப்போ ஒரு Oasis வந்துச்சு. அப்ப ரெண்டு பேரும் குளிச்சுட்டு ரெஸ்ட் எடுக்கலாம்னு இறங்குனாங்க. அப்ப தண்ணிக்குள்ள ராம் மாட்டினதுனால, ராஜா, ராம காப்பாத்தினார். ராஜா காப்பாத்தினதுனால உடனே ராம் அங்க இருந்த ஒரு பாறையில இப்படி எழுதினார் '' என்னோட உயிர் நண்பன் என்னோட உயிர இன்னைக்கு காப்பாதிட்டான்'' னு.\nஅதுக்கு ராஜா கேட்டார், '' என்ன ராம் நான் அறைஞ்சப்ப மணல்ல எழுதினே....இப்ப இதையும் பாறையில எழுதற..'' ன்னு..\nஅதுக்கு ராம் சொன்னான் '' நமக்கு ஒருத்தர் பண்ண கெடுதல மணல்ல எழுதற மாதிரி மனசுல எழுதினா.. அது மன்னிப்புங்க்குற காத்து அடிச்சு எழுதினது அழிஞ்சு போகும்.. ஆனா ஒருத்தர் செய்த உதவியை நாம பாறையில எழுதற மாதிரி மனசுல வச்சுக்கனும். காலத்துக்கும் மறக்க கூடாது'' னு சொன்னார்.\nநன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது\nமேகம் வகைகள் - மாமடஸ் மேகங்கள்\nNephology பத்தி உங்களுக்கு தெரியுமா..மேகம் பற்றி படிக்கிறது.. ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும்.... டைம் இருக்கும் போது படிச்சுப் பாருங்க\nநாங்க ரொம்ப விரும்பி பார்க்கிறது மேகங்கள்தான்...பார்க்க பார்க்க புதுசு புதுசா கதை சொல்ற மாதிரி தோனுமில்ல. ஒவ்வொன்னும் ஒரு ஷேப்ல. மேகங்களைப் பார்த்து ஒவ்வொருத்தருக்கும் என்ன தோனுதுன்னு பேசிக்குவோம். எங்களுக்கு அது தான் entertainment.\nமேகங்கள் பேசிக்கா 2 வகைகள் இருக்கு stratus clouds & cumulus clouds.. மேகங்களோட ஆல்டிட்யூட் பொருத்து இது இன்னும் நாலு பிரிவுகளா பிரிக்கபட்டிருக்கு.\nஇதுல ஒரு சப் டைப் தான் மாமடஸ் மேகங்கள் (mammatus clouds) . இதப் பற்றி கேள்விபட்டிருக்கீங்களா.... பார்க்க ரொம்ப அழகா...ஆச்சிரியமா இருக்கும்.. படங்களைப் பார்த்தா எடிட் பண்ணின மாதிரி இருக்கு இல்ல.. ஆனா சுன்லைட் உள்ள இருந்து வர்ரதுனால இது அப்படி இருக்கு. பைகள் மாதிரி இருக்கும்.\nபார்க்க ரொம்ப அழகா...ஆச்சிரியமா இருக்கு.. ஆனா சூரிய வெளிச்சத்துனால இது அப்படி இருக்கு.\nஇந்த மாமடஸ் மேகங்கள் பொதுவா இடி, மின்னலுடன் கூடிய புயலுக்கு அப்புறம் உண்டாகும். புயலுக்கு அப்புறம் மேகங்கள் இப்படி இருந்தா இனி ஆபத்து இல்லைனு அர்த்தம். புயல் வராதாம்.\nஇவங்களுக்கெல்லாம் வயசானா எப்படி இருக்கும்..:-))\nமேல பார்த்தது எல்லாம் ஜுஜ்ஜுபி\nநீங்க உருளைக் கிழங்கு சாப்பிடறவரா...\nநீங்க உருளைக் கிழங்கு சாப்பிடறவரா...அப்ப இனி மே alert ஆ இருங்க...\nCalifornia ல இருக்கும் Environmental Law Foundation (ELF) இந்த சிப்ஸ் தயாரிக்கும் ப்ராஸசின் போது கேன்சர் வரவைக்கும் சில கெமிக்கல்ஸ் உண்டாகுதுன்னு சொல்லி இருக்காங்க.\nஹை டெம்பரேச்சர் ல ஸ்டார்ச் ஃபுட்ஸ் பேக்( bake) பண்ணும் 'Acrylamide' அப்படீங்குற கெமிக்கல் போது உண்டாகுமாம். இந்த Acrylamide னால கேன்ஸர் வருமாம்.\nஇந்த warning போட்டு அதுக்கு அப்புறம் தான் சிப்ஸ் விக்கனும்னு சொல்லி இருக்காங்க.\nஅவங்க warning குடுத்திருக்கிற கம்பெனீஸ்\nநீங்களும் சாப்பிடாதீங்க..குட்டீஸ்க்கும் வாங்கிக் குடுக்காதீங்க....\nஅனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்\nவந்தே மாதரம் என்போம் - எங்கள்\nமாநிலத் தாயை வணங்குதும் என்போம்.\nஜாதி மதங்களைப் பாரோம் - உயர்\nஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்\nவேதிய ராயினும் ஒன்றே - அன்றி\nவேறு குலத்தின ராயினும் ஒன்றே\nஈனப் பறையர்க ளேனும் அவர்\nஎம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ\nதேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ\nஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்\nஅன்னியர் வந்து புகல்என்ன நீதி\nதாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்\nசண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ\nஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்\nஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே\nநன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த\nஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்\nஎப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்\nயாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்\nமுப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்\nமுப்பது கோடி முழுமையும் வீழ்வோம்\nபுல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு\nபோயின நாட்களுக் கினிமனம் நாணித்\nதொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்\nதொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி\nசாப்பிட்ட உடனே இதெல்லாம் பண்ணாதீங்க\nஒரு வியாபாரி வாழ்க்கைன்னா என்ன, ஜெயிக்கிறது எப்படின்னு தெரிஞ்சுக்கனும் விறும்பி யாராவது மகான பார்த்தா தெரிஞ்சுக்கலாம்னு ஒரு காட்டுக்குள்ள போனார். காலையில இருந்து இருந்து நடையா நடந்தும் யாரையும் பார்க்க முடியலை.\nஅடுத்த நாள் காலையில இரு பாறைகளுக்கு நடுவில ஒரு நரி நடக்க முடியாம படுத்துட்டு இருந்துச்சு. அது எப்படி இது உயிர் வாழும், உணவுக்கு என்ன பண்ணும் னு வியாபாரிக்கு ஒரே ஆச்சிரியம். அங்கேயே உட்கார்ந்து நரி என்ன பண்ணுதுன்னு பார்க்கனும்னு உட்கார்ந்தார். அப்போ ஒரு சிங்கம் வாயில உணவு கொண்டு வந்து நரிக்கு முன்னாடி போட்டுட்டு போயிடுச்சு. நரியும் அந்த உணவ சாப்டுட்டு தூங்க ஆரம்பிச்சுறுச்சு. சாயந்திரம் மீண்டும் அந்த சிங்கம் வந்து உணவ நரிக்குப் பக்கத்துல போட்டுட்டு போக..நரிக்கு அந்த இடத்த விட்டு நகர வேண்டிய அவசியம் இல்லை.\nஇத பார்த்துட்டு ஊருக்கு வந்து பிறகு வியாபாரியிடம் எல்லாரும் கேட்டாங்க நீ என்ன தெரிஞ்சுட்டேன்னு...அதுக்கு வியாபாரி...கடவுள் கிட்ட நாம நம்மள சுத்தமா ஒப்படச்சுட்டா அவர் பார்த்துப் பார் நம்ம தேவைகளை ன்னு சொன்னார்.\nஅதுக்கு அங்க வந்த அவரது குட்டி மகன் சொன்னான், இதுக்கு இப்படி அர்த்தம் இல்லை, நமக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் நரி மாதிரி அடுத்தவர் உழைப்புல வாழக்கூடாது. நம்ம முயற்சி செய்து அடுத்தவர் உதவி கேட்டு வாழறது தப்பில்லை.\nநாம யாராயிருந்தாலும், நமக்கு எத்த விதமான பலம் இருந்தாலும் அத அந்த சிங்கம் மாதிரி அடுத்தவர்க்கு உதவவும் பயன் படுத்தனும்னு சொன்னான். அப்ப தான் நமக்கு திருப்தியும் சந்தோஷமும் கிடைக்கும்னு சொன்னான்.\nராமனுக்கு எப்பவும் பயங்கர போபம் வரும்....அவங்க அப்பா இவன எப்படியாவது திருத்தனும்னு, ஒரு பை நிறைய ஆணிகளை குடுத்து, ராமன் கிட்ட \"உனக்கு எப்ப எல்லாம் கோபம் வருதோ, அப்ப எல்லாம் சுவர்ல ஒரு ஆணி அடி'' ன்னு சொன்னார்.\nமுதல் நாள் சுவர்ல 37 ஆணி இருந்துச்சு. ஆனா நாள் ஆக ஆக அவன் கோபம் குறைய ஆரம்பிச்சது. ஏன்னா ஆணி அடிக்கிறது அவ்வளவு கஷ்டமா இருந்துச்சு. அத்னால கோபத்தை கன்ட்ரோல் பண்ணிட்டான். ஒரு நாள் சுத்தமா கோபம் குறைஞ்சு போச்சு.\nஅவங்க அப்பா கிட்ட போய் ரொம்ப பெருமையா சொன்னான். ''நான் இப்ப எல்லாம் ஆணியே அடிக்கிறதில்லை'' னு.\nஅவங்க அப்பா ராமன் கிட்ட'' ரொம்ப சந்தோஷம்...சரி இப்ப அடிச்ச ஆணி எல்லாம் பிடிங்கி எதுத்துடு'' ன்னு சொன்னார்.\nஆணி எல்லாத்தையும் சுத்தமா பிடுங்க ரொம்ப நாள் ஆச்சு. எல்லா ஆணியையும் பிடிங்கின அப்புறம் ராமன் அவங்க அப்பா கிட்ட போய் சொன்னான். அவங்க அப்பா ''ஆணி எல்லாம் சுத்தமா எடுத்திட்டே... ஆனா ஆணி அடிச்ச சுவற்றில ஏற்பட்ட ஓட்டைகள் உன்னால சரி படுத்த முடியுமா.. முடியாதில்ல...முதல்ல இருந்த அழகு இப்ப இருக்கா.. அது மாதிரி தான் எத்தனை தடவை 'சாரி\" சொன்னாலும், கோபத்துல விட்ட வார்த்தைகள திரும்ப வாங்க முடியாது, அதனால ஏற்பட்ட மக்கஷ்டமும் மாறாதுன்னு\" சொன்னார்.\nஅதனால..குட்டீஸ்...அண்ணா....அக்கா.....யாரும் போபப்படாதீங்க.. அப்ப தான் நீங்களும் அழகா இருப்பீங்க...மத்தவங்ககிட்ட நம்ம ரிலேஷன்ஷிப்பும் அழகா இருக்கும்.........:-))))))\nஓஹியோ வில பிறந்த இரடை குழந்தைகள் கதை மாதிரி ஆதிசியமான, இன்டரெஸ்டிங்கான வேற கதை இருக்காது\nஇந்த இரட்டை குழந்தைகள் பிறந்த போது அவங்கள வேற வேற குடும்பங்கள் அடாப்ட் பண்ணிட்டாங்களாம்\nஇரண்டு பேருக்குமே ஜேம்ஸ் னு பேர்வச்சிருக்காங்க ஆனா இரண்டு குடும்பத்துக்கும் தெரியாது\nபெரியவங்க ஆன அப்புறம் ரெண்டு பேருமே லா படிச்சாங்களாம்\nரெண்டு பேருக்கும் மெக்கேனிக்கல் ட்ராயிங்கும் தட்டச்சு வேலையும் நல்லா வந்துச்சாம்\nரெண்டு பேரோட மனைவி பேரும் லிண்டா.\nரெண்டு பேரும் அவங்க மகனுக்கு ஆலன் னு பேர் வச்சு இருக்காங்க.\nரெண்டு பேரும் முதல் மனைவிய டைவ்ர்ஸ் பண்ணீட்டு, இரண்டாவது கல்யாணம் பண்ணாங்க, அவங்க பேரு பெட்டி (betty)\nமுக்கியமானது அவங்க ரெண்டு பேரோட நாய்குட்டி பேர் டாய் (toy)..:-))\n40 வருஷம் கழிச்சு ரெண்டு பேரும் சந்திச்சப்போ, அவங்க லைஃப்ல எல்லாமே ஒரே மாதிரி நடந்தது நினச்சு ஆச்சிரியமும் சந்தோஷமும் பட்டாங்களாம்\nநம் மதிப்பு - கதை\nவெற்றியும் தோல்வியும் -பீர்பால் கதை\nநன்றி மறப்பது நன்றன்று - கதை\nமேகம் வகைகள் - மாமடஸ் மேகங்கள்\nஇவங்களுக்கெல்லாம் வயசானா எப்படி இருக்கும்..:-))\nநீங்க உருளைக் கிழங்கு சாப்பிடறவரா...\nசாப்பிட்ட உடனே இதெல்லாம் பண்ணாதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ddrdushy.blogspot.com/2010/12/blog-post_4377.html", "date_download": "2018-07-23T11:55:23Z", "digest": "sha1:2HN23XM4ONC6L2DGLL36G5NXPXE5B2JF", "length": 8991, "nlines": 248, "source_domain": "ddrdushy.blogspot.com", "title": "DDRDUSHY: முதன் முதலில் பார்த்தேன்", "raw_content": "\nமுதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே\nஎனை மறந்து எந்தன் நிழல் போகுதே\nஎன்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை\nஎன்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை\nஎங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா .............\nமுதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே\nநந்தவனம் இதோ இங்கே தான் நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்\nநல்லவளே அன்பே உன்னால் தான்\nநாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்\nநொடிகொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்\nஅடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய் ...\nநொடிகொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்\nஅடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய் ...\nமுதல் பார்வை நெஞ்சில் எங்கும்\nஉயிர் வாழுமே உயிர் வாழுமே\nமுதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே\nஉத்தரவே இன்றி உள்ளே வா\nநீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில்\nஅந்த நொடி அன்பே என் ஜீவன்\nவேறெங்கு போனது பாரடி உன்னில்\nஉன்னை கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன்\nமறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்\nஉன்னை கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன்\nமறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்\nஎன் சுவாச காற்றில் எல்லாம்\nஉன் ஞாபகம் உன் ஞாபகம்\nமுதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே\nஎனை மறந்து எந்தன் நிழல் போகுதே\nஎன்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை\nஎங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா .............\nமுதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே\nஎனை மறந்து எந்தன் நிழல் போகுதே\nமறக்காது கருத்துக்களை கூறிவிட்டு செல்லவும் .................\nஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா (1)\nஇரு பூக்கள் கிளை மேலே\nஎன் அன்பே என் அன்பே\nகாதல் வைத்து காதல் வைத்து\nஅவள் அப்படி ஒன்றும் அழகில்லை\nகண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ\nசட சட சட சட மலையென கொஞ்சம்\nஒரு நாளுக்குள் எத்தனை கனவு\nபர பர பர பர பட்டாம்பூச்சி\nவார்த்த ஒன்னு வர்த்த ஒன்னு\nஒரு தேவதை பார்க்கும் நேரமிது\nநா வேர்ல்ட் பூர famous\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ddrdushy.blogspot.com/2011/04/blog-post_12.html", "date_download": "2018-07-23T11:55:13Z", "digest": "sha1:H3MRMEYXFOU5RDBNAUVGX7VOVD25LULE", "length": 11377, "nlines": 254, "source_domain": "ddrdushy.blogspot.com", "title": "DDRDUSHY: ஜும்பலக்கா ஜும்பலக்கா", "raw_content": "\nஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே\nஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே\nஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே\nஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே\nசின்ன முள்ளு காதலியல்லோ பெரிய முள்ளு காதலன் அல்லோ\nரெண்டு முள்ளும் சுத்துற சுத்தில் காதல் இங்கு நடகுதல்லோ\nசின்ன முள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும்\nபெரிய முள்ளு துரத்தி பிடிக்குமே அதுதான் வேகம்\nசின்ன முள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும்\nபெரிய முள்ளு துரத்தி பிடிக்குமே அதுதான் வேகம்\nஊடலில் சின்ன முள் ஓடலாம் ஒவ்வொரு மணியிலும் கூடலாம்\nஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே\nஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே\nஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே\nஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே\nமுன் கோபத்தில் காதல் நெஞ்சை மூடாதே முத்து கண்ணே\nஆப்பிள் என்று தொட்டு பார்த்தல் பைனாப்பில் ஆஹா பெண்ணே\nஉண்டுன்னா உண்டுன்னு ஒத்த சொல்லு சொல்லுங்க\nஇல்லேன இல்லன்னு ரெண்டில் ஒன்னு சொல்லுங்க\nஎன் காதல் கதவை தட்டும் தடுக்காதே\nபின்னாளில் கண்ணீர் ஊற்றி தவிக்காதே\nநெஞ்சோடு ஒரு காதல் வைத்து கண்ணோடு சிறு கோபம் என்ன\nஆண் இதயத்தின் கரை தேடி அலைகின்ற பெண்ணுக்கு\nஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே\nஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே\nஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே\nஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே\nபேசி பேசி அர்த்தம் என்ன பேசாமல் முன்னேறனும்\nகாதல் எல்லாம் மேகம் போல தன்னாலே உண்டாகணும்\nஎப்போதும் பெண்ணோடு எல்லை கட்டி நில்லுங்க\nஐ லவ் யூ சொன்னாலும் தள்ளி நின்னு சொல்லுங்க\nமெல்ல பேசு பெண்மை உன்னை விரட்டாது\nதட்டி பேசும் ஆணை கண்டால் பிடிக்காது\nபெண்ணுளம் ஒரு மூங்கில் காடு\nதீக்குச்சி ஒன்றை கொளுத்தி பாரு\nஅவள் பாதத்தில் தலை வைத்து அண்ணார்ந்து முகம் பார்த்து\nலவ் பிச்சை கேட்டு பாரு\nஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே\nஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே\nஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே\nஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே\nசின்ன முள்ளு காதலியல்லோ பெரிய முள்ளு காதலன் அல்லோ\nரெண்டு முள்ளும் சுத்துற சுத்தில் காதல் இங்கு நடகுதல்லோ\nசின்ன முள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும்\nபெரிய முள்ளு துரத்தி பிடிக்குமே அதுதான் வேகம்\nசின்ன முள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும்\nபெரிய முள்ளு துரத்தி பிடிக்குமே அதுதான் வேகம்\nஊடலில் சின்ன முள் ஓடலாம் ஒவ்வொரு மணியிலும் கூடலாம்\nஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே\nஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே\nஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே\nஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே\n இந்த பாடல் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் உங்கள் கருத்துக்களும் இங்கு வரவேற்கப்படுகின்றன .மேலும் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................\nஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா (1)\nஒரு நாளில் வாழ்க்கை இங்கு\nமழை நின்ற பின்னும் தூறல் போல\nகாற்றே என் வாசல் வந்தாய்\nபொய் சொல்ல இந்த மனசுக்கு\nநா வேர்ல்ட் பூர famous\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t10525-topic", "date_download": "2018-07-23T11:43:49Z", "digest": "sha1:EXWKO7Y6L5T4T2TWGARMNPT7CEYK4GAM", "length": 19548, "nlines": 325, "source_domain": "eegarai.darkbb.com", "title": "குசும்பு ஹைக்கூ", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nநகர்ந்து கொள் நயன்தாரா தெரியலை\nஆறிலும் சாவு நூறிலும் சாவு\nஆனது ஆகட்டும் அஞ்சாது போ\nகாக்க ஒரு காண்டம் போதும்\nநகர்ந்து கொள் நயன்தாரா தெரியலை\nநான்பதிவு செய்வது சற்றுத் தரம் தாழ்ந்தது தான், ஆனால் ஹைக்கூவின் இலக்கணத்தை விளக்குவது, முன்னிரண்டு வரிகளில் சொல்லப் பட்ட விடயங்கள் ஆவலைத்தூண்ட மூன்றாவது வரி வேறு பொருளைத் தந்து அதிர வைக்க வேண்டும்\nமனைவி- ஏங்க பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்தீர்களா\nமனைவி- அவர் தன் மனைவியிடம் எவ்வளவு அன்பாக இருக்கிறார் பார்த்திர்களா\nமனைவி_ அவர் நகைகளாக வாங்கி அணிவிக்கிறாரே\nகணவன் - ஆமாம் அவர் செயல் அழகாகத்தானிருக்கிறது.\nமனைவி _ உங்களுக்கு அப்படிச் செய்ய வேண்டும் என்று தோன்றவில்லையா/\nமனைவி; அப்படியானால் ஏன் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை/\nகணவன்; அப்படி நானும் செய்தால் அவன் உதைப்பானே\nஇது டிவியில் விளம்பரம் படமாகவும் வந்து விட்டது அக்கா...\nமனைவி; அப்படியானால் ஏன் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை/\nகணவன்; அப்படி நானும் செய்தால் அவன் உதைப்பானே\nசினிமாவில் வந்திருப்பதை நானறியேன், இது அர்த்தா பத்தி என்ற நியாயத்தில் வருவது. சினிமாவில் ஒரிஜினல் இறந்து போய் வெகு நாட்களாகி விட்டன. சிந்தனையைத் தூண்டும் நகைச்சுவைக் காட்சிகள் கலைவாணருடன் மறைந்து விட்டது, சட்டித்தலையா, பன்றிக்குப் பொறந்தவனே, என்றும் உருவத்தைக் கேலி செய்வதும் தான் நகைச் சுவைக் காட்சிகளாகி விட்டன, இவ்வாறு கூறுபவ்ர் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பதில்லை போலும்\nஆமாம் அக்கா ஆனால் இதையும் ரசிக்க ஆள் உள்ளதே...\nநான்பதிவு செய்வது சற்றுத் தரம் தாழ்ந்தது தான், ஆனால் ஹைக்கூவின் இலக்கணத்தை விளக்குவது, முன்னிரண்டு வரிகளில் சொல்லப் பட்ட விடயங்கள் ஆவலைத்தூண்ட மூன்றாவது வரி வேறு பொருளைத் தந்து அதிர வைக்க வேண்டும்\nமனைவி- ஏங்க பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்தீர்களா\nமனைவி- அவர் தன் மனைவியிடம் எவ்வளவு அன்பாக இருக்கிறார் பார்த்திர்களா\nமனைவி_ அவர் நகைகளாக வாங்கி அணிவிக்கிறாரே\nகணவன் - ஆமாம் அவர் செயல் அழகாகத்தானிருக்கிறது.\nமனைவி _ உங்களுக்கு அப்படிச் செய்ய வேண்டும் என்று தோன்றவில்லையா/\nமனைவி; அப்படியானால் ஏன் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை/\nகணவன்; அப்படி நானும் செய்தால் அவன் உதைப்பானே\nஅக்கா..கை கொடுங்க அக்கா.. என்ன ஒரு நகைச்சுவையாக இங்கே சொல்லி இருக்கின்றீர்கள்..அருமை..ரொம்ப சிரிப்பும் வந்தது அக்கா..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://idlyvadai.blogspot.com/2006/08/", "date_download": "2018-07-23T11:42:40Z", "digest": "sha1:7EQLGPJACGJ2GZ5G4Z5MUQ7GHGL2T3AZ", "length": 120991, "nlines": 483, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: August 2006", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\n‘‘நாங்கள் இன்னமும் குஷ்புவை நடிக்க வைப்பது பற்றி ஒரு முடிவுக்கு வரவில்லை. பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த விஷயம் ஏன் இவ்வளவு தூரம் பெரிதாகிறது என்று தெரியவில்லை. சட்டசபையில் விவாதித்து பற்றி கூட எனக்குத் தெரியாது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. என்றாலும் இந்த விஷயத்தில் அமைச்சரின் பதில் சரியான தாகத்தான் இருக்கிறது. அதையேதான் நானும் உங்களுக்கு பதிலாக சொல்ல விரும்புகிறேன். மற்றபடி எந்தப் பிரச்னை யும் இன்றி பெரியார் படம் எடுத்து முடிக்கப்படும்’’ - பெரியார் படத்தின் இயக்குநர் ஞானராஜ சேகரன்\nஒருத்தனுக்கு ஒருத்தி என்று வாழும் தமிழக பண்பாட்டை குஷ்பு ஏற்கனவே இழிவு படுத் தினார். தமிழக பெண் களின் கற்பை கொச்சைப்படுத்தினார். எந்த பெண்ணாவது கற் போடு இருக்கிறார்களாப திருமணத்துக்கு முன் வேறு ஆணுடன் உறவு வைக்காத பெண் உண்டா என்றெல்லாம் கேவலப்படுத்தினார்.\nகண்ணகி பிறந்த மண் இது. இங்கு வாழும் வீரம் செறிந்த என் தமிழச்சிகளை மோசமாக சித்தரித்த குஷ்பு பெரியார் படத்தில் நடிப்பது வேதனை அளிக்கிறது. எனவே தான் சட்டமன்றத்தில் எதிர்த்தேன்.\nபெரியார் படத்துக்கு தமிழக அரசு ரூ.95 லட்சம் நிதி கொடுக்கிறது. அது தமிழர்களின் வரிப்பணம். குஷ் புவுக்கு சம்பளமாக போவதை அனுமதிக்க முடியாது.\nபெரியார் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய மகத்தான தலைவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தார். தீண்டாமை, மூட நம்பிக்கைகளை வேரறுக்க கிளர்ச்சி செய்தார்.\nஅவர் வாழ்க்கையை படமாக்குவதை அனைத்து கட்சியினரும் வரவேற்றோம். அந்தப் படம் வருங்கால இளைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமையும் என்று சந்தோஷப்பட்டோம். அந்த படத்தில் குஷ்பு நடிக்கிறார் என்றதும் அதிர்ச்சியாகிப் போனோம். நூற்றுக் கணக்கான படங் கள் வருகிறது. அவற்றில் யாரெல்லாமோ நடிக்கிறார்கள். அது பற்றி கவலைப்படவில்லை. ஆனால் பெரியார் படத்தில் மணியம்மையாக நடிக்க தகுதி வேண்டும்.\nதிருமணத்துக்கு முன்பு வேறு ஆணுடன் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்று பேசியவரா அதில் நடிப்பதுப புறநானூற்று பெண்கள் வாழ்ந்த மண்ணில் வீரத் தாய் வேலு நாச்சியார் வாழ்ந்த மண்ணில் மும்பையில் இருந்து சம்பளத்துக்கு நடிக்க வந்த குஷ்பு ஆணவத்தோடு தமிழ் கலாசாரத்தை கொச் சைப்படுத்தியது மன்னிக்க முடியாதது.\nதவறாக பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காமல் நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்று கூறி சக நடிகைகளையும் வக்காளத்துக்கு அழைத்து வந்து வம்பு செய்தார். அவருக்கு பெண் அமைப்பினர் தாமாகவே ஆவேசப்பட்டு துடைப்பம் காட்டினர்.\nஆபாசம், தொடை, தொப்புள் காட்டி நடித்தததை தவிர குஷ்பு வேறு என்ன புரட்சி செய்தார். மணியம்மையாக நடிக்க எந்த வகையில் இவர் பொருத்தமானவர்.\nமணியம்மை அனாதை குழந்தைகளை தன் குழந்தையாக பாவித்து வளர்த்தவர். பெண் அடிமைத்தனத்தை வேரறுக்க வாழ்க்கை தியாகம் நிறைந்தது. போராட்டங்கள் நடத்தியவர் சிறைச்சாலைகளில் அடைப் பட்டவர். வீதிக்கு வந்து போராடியவர். அவரோடு குஷ்புவை ஒப்பிட முடியுமா அவர் தியாகம் பற்றி எதுவுமே தெரியாத குஷ்புக்கு அந்த பாத்திரம் எப்படி பொருத்தமாகும்.\nபா.ம.க. எம்.எல்.ஏ.க்களுக்கு வேறு வேலை இல்லையாப என்று கேட்டுள்ளார். டாக்டர் ராமதாஸ் வழிகாட்டுதலில் மக்கள் பணிக்காக எங்களை அர்ப்பணித்துள்ளோம். எண்ணற்ற போராட்டங்களை அவர் தலைமையில் நடத்தி உள்ளோம். எங்களைப் பற்றி மக்களுக்கு தெரியும். குஷ்புக்கு தெரியவாய்ப்பில்லை.\nகாசுக்காக நடிக்க வந்தவர். திமிரோடும் ஆணவத்தோடும் அகம்பாவத்தோடும் பேசு வதை வேடிக்கை பார்க்க மாட்டோம். நாவை அடக்கி பேச வேண்டும். நக்கல், கிண்டல், கேலி, எல்லாம் சினிமா வில் வைத்துக் கொள்ளுங்கள்.\nகுஷ்பு போன்றோருக்கு விவசாயம் எப்படி நடக்கிறது. உண்ணும் உணவு பூமிக்கு அடியில் விளைகிறதாப மேலே விளைகிறதாப பலாப்பழம் மரத்தில் காய்க்கிறதாப நிலத் தின் கீழ்காய்க்கிறதாப என் றெல்லாம் தெரியாது. எங்களை சீண்ட வேண்டாம். - பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன்\n‘‘ஏங்க, நான் இருபத்தைந்து வருஷமா சினிமாவில் நடிச்சுக்கிட்டிருக்கேன். எனக்கு நானே ‘பெரியார்’ படத்தில் ரெக்கமென்டேஷன் செய்துக்க முடியல. கொள்கை அடிப்படையில் நான் நாத்திகவாதி. அதற்காகத்தான் எனக்கு வாய்ப்புக் கிடைத்ததா என்றால் அதுவும் இல்லை.\nபடத்தை இயக்கும் ஞானராஜசேகரன், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்தே இந்தப் படத்தை எடுக்க ஒவ்வொரு கட்டமாக யோசித்து வைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர். இத்தனை வருஷமா நடிச்சுக்கிட்டிருக்கிற எனக்கே ஏதோ புதுமுகத் தேர்வு மாதிரி, என் புகைப்படங்களின் பல ‘போஸ்’களை அனுப்பச் சொல்லி நான்கு வருடத்திற்கு முன்பே அதை கம்ப்யூட்டரில் போட்டுப் பார்த்து, தந்தை பெரியாரின் பல வயதுப் படங்களுடன் எனது முகச்சாயலை ஒப்பிட்டுப் பார்த்து, ஓரளவுக்காவது பொருந்துகிறதா என ஆராய்ந்துதான், எனக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார். இது யாருக்குத் தெரியும்\nஅதேபோன்று பெரியாருடன், காந்தி, ராஜாஜி எல்லாம் வருகிறார்கள். அவர்களையும் அப்படித்தான் மிகுந்த சிரமத்துடன் தேர்வு செய்தார். ராஜாஜியாகத் தேர்வானவரின் ஒப்பனை படத்தைப் பார்த்து ராஜாஜி குடும்பத்தாரே வியந்திருக்கிறார்கள். இப்படி முக அமைப்பு மட்டுமின்றி, அதற்கேற்ற நடிப்பாற்றலும் இருந்தால்தான் அவர்களைத் தேர்வு செய்வார். அதுதான் நடக்கிறது.\nஅதேபோன்றுதான் நடிகை குஷ்புவின் தேர்வும். அவரைவிடச் சிறந்தவர் என யாரைக் கூறுகிறார்களோ அந்த நடிகையைக் கூறட்டுமே. குஷ்பு உலகத் தரத்தில் போற்றக்கூடிய ஒரு சிறந்த நடிகை. பல படங்களில் என்னுடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவரைப் பற்றி நன்றாகத் தெரியும். ஒருவரது கொள்கை, கருத்து என்பது வேறாக இருக்கலாம். நடிப்பில் அதையெல்லாம் பார்க்கக்கூடாது. ‘தந்தை பெரியார்’ படம் என்பது, ஒரு வரலாற்றுப் படம். அப்படி இருக்கும்போது, அதில் நடிப்பை மட்டுமே பார்க்கணும். மணியம்மை பாத்திரத்திற்கு பலரின் புகைப்படத்தைத் தேர்வு செய்து, ஆராய்ந்து இறுதி முடிவாகத்தான் குஷ்பு தேர்வாகியுள்ளார். நூற்றுக்கு நூறு சதவிகிதம் அவர், அந்த வேடத்திற்கு மிகப் பொருத்தமானவர்தான்.\nஇதைத் தெரிந்துகொள்ளாமல், சர்ச்சைக்குள்ளாக்குவது வேண்டாத ஒரு விஷயம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வாழ்க்கைப் படத்தை, உயிரோட்டத்துடன் பார்க்க வேண்டிய எண்ணம் மட்டுமே இருக்க வேண்டும். அதைத்தான் பார்க்கணும். இதுதான் என் கருத்து’’ - நடிகர் சத்யராஜ்\n‘தந்தை பெரியார்,’ படத்திற்கு அரசு நிதியுதவி செய்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. அந்தப் படத்தை இளைய தலைமுறையினர் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவரது வாழ்க்கை, அனைத்துத் தமிழர்களுக்கும் பாடமாக அமையும். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. இந்த நிலையில், படப்பிடிப்பு தொடங்கும் முன்னதாகவே இதனை சர்ச்சைகளுக்குள் சிக்க வைப்பது நல்லதல்ல.\nஆற்றல் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் நடிக்கட்டும். ஆனால், ஒரு மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கின்ற திரைப்படத்தில் சிக்கலுக்குரிய ஒருவரைத் திட்டமிட்டே நடிகையாகத் திணிப்பது ஏதோ உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது.\nகுஷ்பு நடிப்பதற்கு தமிழக மக்களிடையே இயல்பாக எதிர்ப்புக் கிளம்பினால், அது ‘தந்தை பெரியார்’ திரைப்படத்திற்குக் களங்கமாக அமையும். எனவே, அவற்றைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. தமிழக அரசுதான் இதுகுறித்துத் தீர்மானிக்க வேண்டும்’’ - விடுதலைச்சிறுத்தைகள் பொதுச் செயளாலர் திருமாவளவன்\n நான் அப்போது சொன்ன கருத்தைத்தான் இப்போதும் சொல்வேன். கற்பு பற்றி நான் சொன்ன விதத்தை_அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொண்டிருந்தால் என்னை எதிர்த்திருக்கமாட்டார்கள். புரிந்துகொள்ள இயலாத அவசர புத்தி அவர்களுக்கு. அதனால்தான் அப்படிச் செய்தார்கள். உண்மையிலேயே தூங்குபவர்களை எழுப்பிவிடலாம். தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்பவே முடியாது.\nஇப்போதும் அப்படித்தான். தமிழகத்தில் மக்கள் பிரச்னையாக எவ்வளவோ உள்ளது. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, குஷ்பு ‘பெரியார்’ படத்தில் மணியம்மையாக நடிப்பது மட்டும்தான் பிரச்னை என்பதுபோல், பா.ம.க. எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். அவர் போன்ற பா.ம.க. எம்.எல்.ஏ.க்களுக்கு வேறு வேலை ஏதும் இல்லை போலும் அதுதான் என் பிரச்னையை எடுத்துப் பேசுகிறார்கள். அவருக்குத் தமிழ்நாட்டிலுள்ள மற்ற பிரச்னைகள் பற்றிய கவலையே இல்லை என்றுதான் கூறுவேன்.\n ‘பெரியார்’ படத்தைப் பொறுத்தவரைக்கும் நான் மணியம்மையாக நடிக்கத்தான் போகிறேன். என்னவிதமான எதிர்ப்பு வந்தாலும் சரி. பின்வாங்கவே மாட்டேன். கட்டாயம் நடிப்பேன்’’ - நடிகை குஷ்பு.\nஅடடே கார்ட்டூன் : மதி, தினமணி\nதிண்டுக்கல்லில் பஸ்நிலையம் அருகே மெயின் ரோட்டில் பெரியார் சிலை உள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று சிலர் இந்த சிலைக்கு விபூதி பட்டை பூசியும், ஊதுபத்தி கொளுத்தியும் வழிபட்டனர்.\nஇதை அறிந்ததும் தி.க.வினர் மத்தியில் பரபரப்பு ஏற்படடது. பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவமதிப்பில் ஈடுபட்ட விஷமிகளை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.\nஇந்த சம்பவம் சட்டசபையிலும் எதிரொலித்தது. விவாதத்துக்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் கருணாநிதி பேசுகையில்,\nதிண்டுக்கல்லில் திராவிட தலைவர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலைக்கு மட்டுமல்லாமல் அவரது கொள்கை, லட்சியங்கள், குறிக்கோளுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் சிலர் செய்துள்ள சேட்டை குறித்து பத்திரிகைகளில் செய்தி மற்றும் படம் வந்துள்ளது.\nஅது விஷமிகளின் வேலை என்று காவல்துறை சொன்னதை சிவபுண்ணியம் ஏற்றுக் கொள்ளாமல் கண்டித்து இருக்கிறார். காவல்துறை இன்னும் வேகமாக, அக்கறையோடு, ஆர்வத்தோடு செயல்பட்டு அந்த காரியத்தை செய்தவர்கள் யார் என்றாலும், அவர்களைக் கைது செய்து குற்றவாளிக் கூண்டில் ஏற்ற கடமைப்பட்டு இருக்கிறது. அதற்கான உத்தரவு சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.\nஅங்கே இருக்கும் தலைமைக் காவலருக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் அது குறித்து எச்சரிக்கையும் கூறப்பட்டு உள்ளது. அவர்கள் விஷமிகளாக இருக்க முடியாது, வேறு யாராகவோதான் இருக்க முடியும் என்று சிவபுண்ணியம் கூறினார். பெரியாருக்கு இதுபோன்ற இழிவை ஏற்படுத்த வேண்டும் என்று கருதுகின்றவர், நிச்சயமாக நன்றி உள்ள தமிழனாக இருக்க மாட்டான்.\nஅதுமட்டுமல்ல, அவன் பன்றி குணம் படைத்த மனிதனாகத்தான் இருக்க வேண்டும். பன்றிகள்தான் இந்த வேலையைச் செய்யும். அதைத்தான் அவன் செய்திருக்கிறான். பன்றிகளை இப்படி தெருவில் நடமாடவிடக் கூடாது. காவல்துறை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்.\n1. ஒரு முதலமைச்சர் இப்படி பன்றிகள் என்று சொல்லலாமா அதுவும் சட்டசபையில். இதனால் ப்ளு கிராஸ் இவர் மேல் கேஸ் போடுமா \n2. பகுத்தறிவு சிங்கங்களுக்கு அது ஒரு சிலை என்று தெரியாதா \n3. இவர்கள் முன்பு சிலைகளுக்கு செருப்பு மாலை போடும் போது ஏன் இந்த கோபம் வரவில்லை \n4. பன்றிகள் நடமாட்டத்தால் மூளைக்காய்ச்சல் வருகிறது என்பது உண்மையா \nநடிகர் சத்யராஜ் நடிக்கும் \"பெரியார்'' படத்தை டைரக்டர் ஞானராஜசேகரன் எடுத்து வருகிறார். இந்த படத்தயாரிப்புக்கு தமிழக அரசு ரூ.95 லட்சம் நிதி உதவி கொடுத்துள்ளது. பெரியாரின் சமூக சீர்திருத்த கருத்துக்களை மக்களிடம் மீண்டும் எடுத்துச் சொல்ல இது ஒரு வாய்ப்பாக கருதப்படுகிறது\nஇந்த படத்தில் பெரியார் வேடத்தில் நடிக்கும் சத்யராஜுக்கு ஜோடியாக நாகம்மை வேடத்தில் ஜோதிர்மயி நடித்துள்ளார். சத்யராஜ்-ஜோதிர்மயி சம்பந் தப்பட்ட காட்சிகள் பெரும்பாலும் எடுத்து முடிக்கப்பட்டு விட்டன.\nஅடுத்து பெரியார் 2-வது திருமணம் செய்த மணியம்மை வாழ்க்கை தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. மணியம்மை வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று டைரக்டர் ஞானராஜசேகரன் தீவிரமாக ஆய்வு செய்தார். ஒவ்வொரு நடிகையின் முகத்தையும் கம்ப்ïட்டர் மூலம் தொகுத்து மணியம்மை முகத் துடன் ஒப்பிட்டுப் பார்த் தார்.\nஅப்போது மணியம்மை வேடத்துக்கு நடிகை குஷ்பு முகம் ஏற்றதாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த வாரம் மணியம்மை வேடத்தில் நடிக்க குஷ்பு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதையடுத்து மணியம்மை வேடத்தில் நடிக்க குஷ்பு சில ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.\nஇந்த நிலையில் மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிப்பதற்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்ட சபையில் பேசிய பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் இது பற்றி கூறுகையில், \"தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கேவலப்படுத்தி பேசிய ஒரு நடிகை எப்படி மணியம்மை வேடத்தில் நடிக்கலாம் இதை நாம் அனுமதிக்கலாமா'' என்றார். ( தயவு செய்து யாரும் சிரிக்க கூடாது )\nவிடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இது தொடர்பாக கூறுகையில், \"மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பெரியார் படத்தில் சிக்கலுக்குரிய ஒரு நடிகையை திணிப்பது ஏதோ உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. குஷ்பு நடிக்க மக்களிடம் எதிர்ப்பு கிளம்பினால் அது ஒரு களங்கமாக மாறிவிடும். எனவே இதை தவிர்ப்பது நல்லது'' என்றார். ( இதற்கும் யாரும் சிரிக்க கூடாது )\nபா.ம.க.,விடுதலைச் சிறுத்தைகள் எதிர்ப்பு காரணமாக மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிப்பது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இதுபற்றி குஷ்பு ஆவேசமாக பேசியது:\nகற்பு பற்றி முன்பு நான் சொன்ன விதத்தை -அர்த் தத்தை அவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள இயலாத அவசர புத்தி அவர்களுக்கு. எனவே தான் புரியாமல் என்னை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள்.\nஇப்போதும் அப்படித் தான் தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சினை எவ்வளவோ உள்ளது. அதை எல்லாம் விட்டு, விட்டு குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிப்பது மட்டும் தான் பிரச்சினை என்பது போல பா.ம.க. எம்.எல்.ஏ. சட்டசபையில் பேசி இருக்கிறார்.\nபா.ம.க. எம்.எல்.ஏ.க்கு வேறு வேலை எதுவும் இல்லையா அதனால்தான் என்னைப்பற்றி பிரச்சினையை கிளப்புகிறார். அவருக்கு வேறு பிரச்சினைகள் பற்றி கவலை இல்லை என்றுதானே அர்த்தம்.\nபெரியார் படத்தைப் பொறுத்தவரை நான் மணியம்மை வேடத்தில் நடிக்கத்தான் போகிறேன். அதற்கு தயாராகி வருகிறேன். எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் சரி, நான் நடித்தே தீருவேன். ஒரு போது பின்வாங்க மாட்டேன்.\nநான் தமிழ்நாட்டின் மருமகள். எனவே மணியம்மை வேடத்தில் நடிக்க எனக்கு முழு உரிமை இருக்கிறது. இந்த வேடத்தில் நடிப்பதன் மூலம் எனக்குத் தமிழ்நாட்டில் ஒரு அங்கீகாரம் கிடைத்து இருப்பதாக நான் நினைக்கி றேன்.\nநடிப்புக்காக நான் பல பரிசுகளை வாங்கி இருக்கிறேன். ஆனால் மணியம்மை வேடத்தில் நடிப்பதை பெரிய பரிசாக கருதி மகிழ்கிறேன்.\nஎந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிக்க வேண்டும். யார் எதிர்த்தாலும் சரி மணி யம்மையாக நிச்சயம் நான் நடித்தே தீருவேன். இதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை.\nசர்ச்சைகளை கிளப்பி விடு வதன் மூலம் படைப்பாளி களை கட்டிப் போட முடியாது. என் தேர்வை பிரச்சினை ஆக்குவது தேவையற்றது. எந்த ஒரு கேரக்டரிலும் நடிப்பையும் திறமையையும் தான் பார்க்க வேண்டும்.\nஒரு பெரிய தலைவர் வாழ்க்கை வரலாறு படத்தில் நான் நடிப்பது இதுதான் முதல் தடவை. இதற்காக நான் நிறைய \"ஹோம்-ஒர்க்'' செய்துள்ளேன். அக்டோபர் மாதம் தொடங்கும் சூட்டிங்கை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.\nஎனக்கு எதிர்ப்பு வருவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்களுக்கு பதில் சொல்லி இனி என் நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை.\nஅவர்கள் என்ன பேச ஆசைப்படுகிறார்களோ பேசி விட்டுப்போகட்டும் நான் மணியம்மை கேரக்டரில் என் முழு கவனத்தையும் செலுத்தப் போகிறேன்.\nமணியம்மை வேடத்துக்கு நான் 100 சதவீதம் பொருத்த மாக இருப்பதாக சத்ய ராஜூம், டைரக்டர் ஞான ராஜசேகரனும் தெளிவுபட கூறி விட்டனர். எனவே எதிர்ப்பு வருகிறது என்பதற் காக நான் பயந்து ஓடி விட மாட்டேன். மேலும் நான் கோழை அல்ல. மூலையில் முடங்கி அழ மாட்டேன்.\nஒவ்வொரு சமயமும் என்னை பிரச்சினைக்குள் சிக்க வைக்கிறார்கள். அவை ஒவ்வொன்றையும் நான் துணிச்சலுடன் எதிர் கொள்கிறேன். இது என்னை முன்பை விட வலுவாக்கு கிறது.\nகடந்த ஆண்டு (2005) செப்டம்பர் 24-ந் தேதி நான் சொன்ன கருத்துக்காக பிரச்சினை உருவானது. இப்போது ஓராண்டு ஆகி விட்டது. இந்த ஓராண்டு நிறைவை கொண்டாட திட்டமிட்டுள்ளேன்.\nஎனக்கு இப்போது ஏற்பட்டி ருக்கும் பிரச்சினையை நானே எதிர்கொள்வேன். டைரக்டர் அனுமதித்தால் மணி யம்மை கதாபாத்திரத்தில் சொந்த குரலில்பேசவும் விரும்புகிறேன். ( சபாஷ் )\nசென்னையில் நடந்த ராஜிவ் பிறந்த நாள் விழாவில் காங்கிரசில் இருந்து \"சஸ்பெண்ட்' செய்யப்பட்ட நட்வர் சிங் திடீரென தோன்றியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தலைவர்கள் யாரும் முகம் கொடுத்து பேசாததால் நட்வர் சிங் வருத்தத்துடன் வெளியேறினார். - முகத்தில் எண்ணை வழிந்தது என்று சொல்லுங்கள்.\n\"எதிர்க்கட்சி உறுப்பினர்களை, \"உட்கார், நீ, வா, போ' என்றெல்லாம் அதட்டி சபை தலைவருக்கான அடிப்படை தகுதி கூட இல்லாமல் இருந்து வருகிறார்,' - ஜெயலலிதா - தைரியமான சபாநாயகர் தான்.\n\"என்னை ஒருமுறை (ஆட்சியில்) உட்கார வைத்து விட்டால், 15 கட்சிகள் கூட்டணி சேர்ந்தாலும் அசைக்க முடியாது,'' - விஜயகாந்த். - பார்த்து Fevicol விளம்பரத்துக்கு உபயோகபடுத்திவிடுவார்கள்.\nதிமுக அரசின் 100 நாள் சாதனைகளை பாராட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். - மந்திரி பதவி கொடுக்காததும் ஒரு சாதனைதான்.\nம.தி.மு.க.,வில் இருந்து 30 பேர் சேர்ந்தாலும், தங்கள் கட்சியில் மூன்று ஆயிரம் பேர் சேர்ந்ததாக சிலர் பொய் பிரசாரம் செய்கின்றனர். ம.தி.மு.க., எங்கே இருக்கிறது என சில பைத்தியக்காரர்கள் கேட்டனர். அவர்கள் குற்றாலத்திற்கு வந்து குளிக்கட்டும். இங்கு மூலிகை கலந்த தண்ணீர் விழுவதால் இதில் குளித்தாலாவது பைத்தியம் தெளிகிறதா என பார்ப்போம்.. - வைகோ - சமிபத்தில் ஜூவிக்கு அளித்த போட்டிக்கு முன் நீங்க குளிச்சீங்க என்று பேச்சிக்கொள்கிறார்கள்.\nநான் தி.மு.க.,வில் இருந்தபோது ஜெயலலிதாவை, \"அம்மா' என்று அழைப் பது பற்றி விமர்சனம் செய்தது ஞாபகம் இருக்கிறது. ஆனால், அவரோடு பழகிய பின், \"அம்மா' என்ற வார்த் தைக்கு பூரண அர்த்தம் உடையவர் ஜெயலலிதா. அவருக்குத் தெரியாத விஷயங்களே கிடையாது. அவருக்குப் பிரதமர் ஆக முழுத் தகுதி இருக்கு. இதை நான் மிகையாகச் சொல்லவில்லை. அம்மா மாதிரி தொண்டர்களிடம் பாசம் கொண்ட தலைவராக இங்கே வேறு யாரையும் பார்க்க முடியாது... - சரத்குமார் - சாமியே சரணம் ஐயப்பா\nஇன்று உண்மை கலைஞனுக்கு மரியாதை குறைந்து வருகிறது. மகாநதி, அன்பே சிவம் போன்ற அருமையான படங்களை கொடுத்த கமலஹாசன் இன்று காமெடி படம் கொடுக்க காரணம் என்ன மக்கள் தான். அரிய கலைஞன் ஒருவனை இந்த மக்கள் காமெடியனாக மாற்றி விட்டனர். அவரை இப்படி மாற்றி விட்டு, ரஜினியை எதிர்பார்த்து கிடக்கின்றனர். இப்படி இருந்தால் சினிமாவின் நிலை இன்னும் தாழ்ந்து தான் போகும்... - கங்கை அமரன் - நல்ல கண்டுபிடிப்பு.\nசிறையில் இருக்கும் கைதிகளுக்கு சிக்கன்; வெளியில் இருக்கும் மக்களுக்கு, சிக்-குன்-குனியா; சிரிப்பதா அழுவதா தெரியவில்லை. - ம.தி.மு.க.,வின் கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத். - காமெடி நல்லா வருது. அவ்வளவுதான்.\nகாங். கட்சியிலிருந்து நட்வர் சிங் சஸ்பெண்ட\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து நட்வர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கேரள முன்னாள் முதல்வர் அந்தோணி தலைமையில் நடந்த ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டது. விளக்கம் கேட்டும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. பதக் கமிட்டி அறிக்கை வெளியானது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் பிரதமர் மன்மோகன் சிங் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வந்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து நட்வர் சிங் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார் . மேலும் ஈராக் எண்ணெய்க்கு உணவு திட்டத்தில் ஒப்பந்த்ததை பெற ஈராக் அமைச்சருக்கு கடிதம் எழுதியதாக நட்வர் சிங் கூறியது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.\nவிடுதலைப்புலிகளுக்கு ஆதரவு - கருணாநிதி எச்சரிக்கை\nவிடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிப்போர் மீது கடும் நடவடிக்கை - கருணாநிதி எச்சரிக்கை\nஇந்தியாவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவளிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி சட்டப்பேரவையில் திங்கட்கிழமை எச்சரிக்கை விடுத்தார்.\nசமீபத்தில் திருப்பத்தூரில் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் நடத்தியது குறித்து பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி, மத்திய அரசு விடுதலைப்புலிகளுக்கு தடை விதித்துள்ளது விவாதத்துக்குரியதாக இருந்தாலும், தடை இருக்கும்வரையில் அதை மீறக்கூடாது. அவ்வாறு மீறி இந்தியாவின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிராகச் செயல்பட நினைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.\nஅப்பாவித் தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசு கண்டிக்கும் வகையில் திருப்பத்தூரில் பேரணி நடத்த புரட்சிகர இளைஞர் முன்னணியினர் அனுமதி கேட்டிருந்தனர். அப்பேரணியில் 150 பெண்கள் உட்பட 400 பேர் கலந்துகொண்டனர்.\nபதற்றமான சூழ்நிலை ஏற்படுமளவுக்கு பேரணியில் எதுவும் நடைபெறவில்லை என மாவட்ட நிர்வாகம் அரசுக்கு அளித்த அறிக்கையில் கூறியுள்ளது என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.\nநட்வர்சிங் டிராமா ( பாகம் 2 )\nஈராக்கில் சதாம்உசேன் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட உணவுக்கு எண்ணை வழங்கும் திட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி நட்வர்சிங் பங்கு பெற்று ஊழல் செய்ததாக புகார் கூறப்பட்டது. ( நட்வர் சிங் டிராமா )\nஇது தொடர்பாக நீதிபதி பதக் தலைமையிலான விசாரணை கமிஷன் விசாரணை நடத்தி பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்தது. பிரதமர் அதை வெளியிடுவதற்கு முன்பே அறிக்கையில் உள்ள தகவல்கள் வெளியே கசிந்துவிட்டன. அதில் நட்வர்சிங் குற்றவாளி என்று கூறப்பட்டு இருந்தது.\nபாராளுமன்றத்துக்கு தெரி விக்காத நிலையில் ரகசியத்தை கசிய விட்டதற்காக பிரதமர் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வர நட்வர்சிங்கும், பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகளும் முடிவு செய்தனர்.\nஅதன்படி இன்று பாராளு மன்றத்தில் பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகள் சார்பில் பிரதமர் மன்மோகன்சிங் உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டது.\nபிரதமர் மீது உரிமை மீறல் பிரச்சினை எழுப்ப நட்வர்சிங் நோட்டீஸ் கொடுத்திருப்பது ஒழுங்கீன நடவடிக்கை என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுபோல காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் நட்வர்சிங் சமாஜ்வாடி எம்.பி. அமர்சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த விபரம் குறித்தும் காங்கிரஸ் மேலிடத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஇதனால் நட்வர்சிங் காங்கிரசில் இருந்து நீக்கப்படலாம் என்று அதிகாரப்பூர்வமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇன்று பாராளுமன்றம் கூடியபோது ஏற்பட்ட அமளி துமளி காரணமாக சபையின் நடவடிக்கைகள் இன்று பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டன.\nமினி வலைப்பதிவாளர் சந்திப்பு - followup\nடோண்டு பதிவில் 'என்றென்றும் அன்புடன் பாலா' பின்னூட்டம் ....\n\"முக்கியாமான விஷயம், \"இட்லி வடை யார் அவர் எங்கிருந்து எழுதுகிறார்\" என்று ஒரு சின்ன விவாதம் நடந்தது சமீப காலமாக இலக்கியவாதியாக மலர்ந்திருக்கும் பினாத்தலார், ஐகாரஸ் தான் இட்லிவடை என்ற தன் சந்தேகம் தற்போது தீர்ந்து விட்டது என்று கூறினார் :) இட்லி வடையின் நகைச்சுவை/அரசியல் பதிவுகளுக்கு நிறைய வாசகர்கள் இருப்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது :) இட்லிவடை 'சென்னை ஆசாமி தான்' என்று பெரும்பாலார் கருதினர் (இட்லிவடை தான் சொல்ல வேண்டும் ;-))\"\nஆமாம் நான் சென்னையில் தான் இருக்கிறேன். ஆனால் அமெரிக்க நேரத்தில் வேலை செய்கிறேன் :-). In fact, நீங்க மழைக்கு உள்ளே ஓடிவந்த வந்து உட்கார்ந்த போது, நான் பக்கத்து சீட்டில் காப்பி குடித்துக்கொண்டிருந்தேன். ஜிப்பா போட்ட ஒருவர் ( அவர் லிப்ஸ்டிக்கும் போட்டுக்கொண்டிருந்தார் என்பது வேறு விஷயம் ) என்ன பார்த்து சிரிக்க கூட சிரித்தார். என்ன நான் சொல்லுவது சரியா \n\"இறைவா நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று. பகைவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்\" - தத்துவ ஞாநி ஜக்குபாய்\nஎல்லோருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்\nஜூவி பற்றி நான் சென்னது உண்மையல்ல - வைகோ\nஜூ.வி.கைமாறியதாக நான் சொன்னது உண்மையல்ல உணர்ந்து விட்டேன்... வருந்துகிறேன்\nதமிழக சட்ட மன்றத் தேர்தலின்போது பத்திரிகைகளிலும், அரசியல் மேடைகளிலும் அதிகம் பேசப்பட்ட பெயர் வைகோ.. இவரைச் சுற்றி கிளம்பியவை ஏகப்பட்ட சர்ச்சைகள்... இவர் கிளப்பியதும் ஏகப்பட்ட சர்ச்சைகள்..\nதேர்தல் அலையெல்லாம் ஓய்ந்து, எதிர்க்கட்சி அணியில் இருந்தபடி தனது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளில் சுறுசுறுப்பாயிருக்கும் வைகோ, இதோ ஜூ.வி-யைச் சந்திக்கிறார்-\nஜூ.வி-யை மையப்படுத்தி, தேர்தலின்போது அவர் பேசிய பேச்சுதானே நம் முதல் கேள்வியாக இருக்க முடியும்\n\"சொல்லுங்க வைகோ சார்... ‘ஜூனியர் விகடன், மாறன் குடும்பத்துக்குக் கைமாறி விட்டது’ என்றும் ‘விலை போய்விட்டது’ என்றும் தேர்தலுக்கு சில நாட்கள் முன்னால் நீங்க சொன்னீங்க... உங்க மேலே மிகுந்த மதிப்பும் மரியாதையும் வச்சிருக்கவங்க- குறிப்பா எங்க வாசகர்கள், ‘வைகோ வாயிலிருந்தா இப்படியொரு பொய்’னு எந்தளவுக்கு அதிர்ச்சியும் வருத்தமும் அடைஞ்சாங்க, தெரியுமா’னு எந்தளவுக்கு அதிர்ச்சியும் வருத்தமும் அடைஞ்சாங்க, தெரியுமா\n\"அப்படி பேசினதுக்கு நான் இப்ப ரொம்ப வருத்தப் படுறேன். அதுக்கு முன்னாடி ஒரு விஷயம்... இப்படிப் பேசணும்னு நான் திட்டமிட்டு பேசலை. ‘பொய்’னு சொல்றீங்களே... அந்தப் பொய்யிலேயே இரண்டு வகை இருக்கு. ஒண்ணு, யாரையாவது ஒழிச்சுக் கட்டணும்னு முடிவு பண்ணி, தீய நோக்கத்தோட சொல்லப்படுவது... சொல்றது அபாண்டமானதுனு தெரிஞ்சே சொல்றது. இன்னொரு வகை, கேள்விப்படுகிற ஒரு விஷயம் உண்மையாக இருக்குமோ என்று நம்பி, அதை வெளியில சொல்றது. ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு.\nஜூ.வி. பற்றி அப்போது நான் பேசியது இரண்டாவது வகை அப்படிப் பேசிய ஒருசில நாட்களிலேயே, ஜூ.வி-யோ, விகடன் நிறுவனமோ யார் கைக்கும் மாறவில்லை என்பதும், அப்படி கைமாறிவிட்டதாக நான் நம்ப வைக்கப் பட்டேன் என்பதும் தெரிய வந்தது. தவறான ஒரு விஷயத்தை, உண்மைனு நம்பி சொன்னதற்காக நான் இப்பவும் ரொம்ப ஃபீல் பண்றேன் அப்படிப் பேசிய ஒருசில நாட்களிலேயே, ஜூ.வி-யோ, விகடன் நிறுவனமோ யார் கைக்கும் மாறவில்லை என்பதும், அப்படி கைமாறிவிட்டதாக நான் நம்ப வைக்கப் பட்டேன் என்பதும் தெரிய வந்தது. தவறான ஒரு விஷயத்தை, உண்மைனு நம்பி சொன்னதற்காக நான் இப்பவும் ரொம்ப ஃபீல் பண்றேன்\n\"சரி, அந்த சூழ்நிலைதான் என்ன\n\"அந்த சமயத்தில், அடுத்தடுத்து என்னைக் குறிவச்சு, ‘டேமேஜ்’ செய்கிற மாதிரியான செய்திகள் ஜூ.வி-யில் தொடர்ந்து வந்தது. ‘ஏதோ ஒரு நோக்கத்தோடுதான் இப்படி நம்மைக் குறிவைக்கிறார்களோ’னு நினைக்கிற நிலைக்கு நான் தள்ளப்பட்டேன்.\nஎன் தாயார் பாவம்... அவங்க என்ன செய்வாங்க அவங்க பேட்டியை எடுத்து நீங்க வெளியிட்ட பிறகு, அவங்க மனசு ரொம்ப பாதிச்சுப் போச்சு. அவங்களுக்கு ஏற்கெனவே பி.பி., ஷுகர் இருக்கு. உண்மையில சொல்றேன்... எங்க ஊர்க்காரங்க எல்லாம் நான் அ.தி.மு.க. கூட்டணிக்குப் போகணும்னு விருப்பப்பட்டதைப் பார்த்து, எங்க அம்மாவும் நான் அ.தி.மு.க. கூட்டணிக்குப் போகணும்னுதான் நினைச்சாங்க... அதைத்தான் என்னிடம் சொன்னாங்க அவங்க பேட்டியை எடுத்து நீங்க வெளியிட்ட பிறகு, அவங்க மனசு ரொம்ப பாதிச்சுப் போச்சு. அவங்களுக்கு ஏற்கெனவே பி.பி., ஷுகர் இருக்கு. உண்மையில சொல்றேன்... எங்க ஊர்க்காரங்க எல்லாம் நான் அ.தி.மு.க. கூட்டணிக்குப் போகணும்னு விருப்பப்பட்டதைப் பார்த்து, எங்க அம்மாவும் நான் அ.தி.மு.க. கூட்டணிக்குப் போகணும்னுதான் நினைச்சாங்க... அதைத்தான் என்னிடம் சொன்னாங்க ‘நம்ம மகன் எவ்வளவு காலம் தி.மு.க-வுக்காகப் பாடுபட்டான்.. ‘நம்ம மகன் எவ்வளவு காலம் தி.மு.க-வுக்காகப் பாடுபட்டான்.. ஆனா, அவங்க எப்படியெல்லாம் இவனை நசுக்கறாங்க’னு வருத்தம் அம்மாவுக்கு இருந்தது. அதேசமயம், ‘தி.மு.க அணியை விட்டு மாறிப்போனால் மதிப்புக் குறைவு வராதா ஆனா, அவங்க எப்படியெல்லாம் இவனை நசுக்கறாங்க’னு வருத்தம் அம்மாவுக்கு இருந்தது. அதேசமயம், ‘தி.மு.க அணியை விட்டு மாறிப்போனால் மதிப்புக் குறைவு வராதா’னு என் கட்சிக்காரங்களோட நான் காரில் விவாதிச்சுக்கிட்டு வந்ததை, கூடவே வந்த அவங்க அமைதியா காதுகொடுத்துக் கேட்டிருக்காங்க. அதை வச்சு, ‘ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும், நம்ம பையன் இப்போதைக்கு தி.மு.க. அணியில இருக்கறதுதான் சரினு நினைக்கிறான் போலிருக்கு’னு அவங்க நினைச்சிட்டாங்க. உங்க நிருபர் வந்து பார்த்தபோது, அந்த அடிப்படையில்தான் சில விஷயங் களைச் சொல்லியிருக்காங்க.\nகட்சியில் தொண்ணூத்து ஒன்பது சதவிகிதம் பேர் அ.தி.மு.க. அணிக்குப் போவதைத்தான் விரும்பறாங்கனு தெரிஞ்ச பிறகுதான் அந்த முடிவை எடுத்தேன். ஆனா, அதன்மூலம் வந்த விமரிசனங்களும், காயங்களும் எனக்கு மட்டும்தான் கூட்டணித் தொடர்பாக மனப் போராட்டமும் மன அழுத்தமும் இருந்த சமயத்தில்தான், ஜூ.வி-யில் என் தாயாரோட பேட்டி வந்து, ரொம்ப பாதிக்கப்பட்டேன். அந்த வருத்தம், கோபம் இருக்கும்போது, நிதானமா யோசிச்சுச் செயல்படக் கூடிய நிலை இல்லைதானே\nஆனா, 'தாயின் சொல்லை மீறி வைகோ ஒரு முடிவு எடுத்தார்' அப்படிங்கிற மாதிரியான தவறான பார்வை உங்க பேட்டியால ஏற்பட்டுப் போச்சு. மேலும், நீங்க வெளியிட்ட அந்தப் பேட்டியை தி.மு.க. முகாமில் இருந்தவங்க தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கப் பார்த்தாங்க. இதனாலெல்லாம் எங்கம்மா ரொம்ப வருத்தத்துல ஆழ்ந்துட்டாங்க.\nஎங்க அம்மா விஷயத்தில் ஜூ.வி. மீது ரொம்ப மனக்கோபத்திலும் வருத்ததிலும் இருந்தேன் என்பது உண்மை. அந்த நேரத்துல, ‘இந்த மாதிரி வாங்கிட்டாங்க’னு எங்ககிட்டே சிலர் சொன்னவுடனே, அதை அப்படியே நம்பி சொல்லிட்டேன். அப்படி நான் சொல்லியிருக்கக் கூடாது. அப்படி நான் பேசியிருக்கக் கூடாது அப்பவே அது தவறுனு தெரிஞ்சுகிட்டேன்.\nஅப்படி நான் பேசிய அந்த நாளில் சிவகாசியில் இருந்தேன். அன்னிக்கு மதியம், ‘அண்ணே... தெரியுமாண்ணே... ஜூ.வி. கைமாறிடுச்சாம்... சன் டி.வி-காரங்க வாங்கிட்டாங்களாம். தி.மு.க. ஏராளமான இடங்களில் ஜெயிக்கப் போகுதுனு கணிப்பு வருதாம்’னு என்கிட்டே வந்து சிலர் சொன்னாங்க. ‘ஜூ.வி. கருத்துக்கணிப்பின் அப்படி ஒரு முடிவால், தேர்தல் முடிவில் பெரிய பாதிப்பு இருக்குமே... நாம இதை ‘டிஃப்யூஸ்’ பண்ணணுமே’னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். அன்னிக்கு மதியமே என்னை ரொம்ப பாதிக்கிற மாதிரி இன்னொரு விஷயமும் கேள்விப்பட்டேன். ‘வைகோவை முடிச்சிருங்க... தீத்துருங்க’னு செல்போன் கிராஸ் டாக் பற்றிய ஒரு செய்தி வந்து சேர்ந்தது. இந்தத் தகவலால் நான் ரொம்பவே ‘டிஸ்டர்ப்’ ஆகிட்டேன். இதை வெளியில் சொல்றதா, வேண்டாமானு மனப் போராாட்டத்தில் இருந்துட்டு... கடைசியா அன்னிக்கு ராத்திரி நடந்த பொதுக்கூட்டத்துல ‘என் உயிருக்கு ஆபத்து’ங்கிற செய்தியைச் சொல்லிட்டு, ஜூ.வி. பத்தியும் பேசினேன். இதான் பேக்கிரவுண்ட்.\nஆனா, நான் பேசினது சரியுமில்ல... நியாயமுமில்லை. ‘தேர்தல்ல தோத்தா தோத்துட்டுப் போறோம். ஒரு நிறுவனத்தைக் களங்கப்படுத்தற மாதிரி சொல்லியிருக்கக் கூடாது’ என்கிற வருத்தம் எனக்கு நிறையவே உண்டு.\"\nசிறிது நேர அமைதிக்குப் பிறகு, அரசியல் கேள்விகளை எடுத்து வைத்தோம். தனது மேடைத் தமிழில் பதில்களை முழங்கத் துவங்கினார் வைகோ.\n\"மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில், இப்போதும் ம.தி.மு.க. பங்கு வகிக்கிறதா\n ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இந்த நிமிடம் வரை அங்கத்தினர்களாக இருக்கிறோம். ஆனால், தி.மு.க-தான் தனது செல்வாக்கை வைத்து, எப்படியாவது எங்கள் இயக்கத்தைக் கூட்டணியிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்று பாடாய்ப் படுகிறது. வெளியில் தெரியாத வண்ணம் மத்திய அரசுக்குப் பலவிதமான மிரட்டல்களை விட்டுக் கொண்டுதான் இருக்கிறது, தி.மு.க. சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர், எதற்கு பிரதமருக்கும் சோனியா காந்திக்கும் வீண் சங்கடம் என நினைத்து, ‘கூட்டணியிலிருந்து ம.தி.மு.க. வெளியேறுகிறது’ என்று கடிதத்தையும் தயார் செய்து விட்டேன். அதை அனுப்புவதற்கு முன் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தொலைபேசியில் விஷயத்தைச் சொன்னேன்.\n நீங்கள் தயாரித்து வைத்திருக்கும் கடிதத்துக்கு எந்தத் தேவையும் இல்லை. நீங்கள் கூட்டணியை விட்டு வெளியில் போகக்கூடாது’ என்றார் பிரதமர். அவர் பிரதமர் என்பதையெல்லாம் தாண்டி எனது மதிப்புக்குரிய தலைவர். அவரது உணர்வுகளுக்கு எப்போதுமே மதிப்பளிப்பவன். அதனாலேயே அந்த சமயத்தில் அமைதியாகி விட்டேன்.\nதேர்தல் முடிந்தது... தனி மெஜாரிட்டி இல்லாத ஆட்சியை இங்கே கலைஞர் அமைத்தார். அதன்பிறகு, டெல்லியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. ‘ம.தி.மு.க-வை இந்தக் கூட்டத்துக்கு அழைத்தால், நாங்கள் அதைப் புறக்கணிப்போம்’ என்று பிரதமரை ‘பிளாக்மெயில்’ செய்திருக்கிறார்கள் தி.மு.க-வினர்.\nஇது தெரிந்ததுமே ‘இதற்கு மேலும் நாங்கள் கூட்டணியில் நீடிக்கத்தான் வேண்டுமா’ என்று பிரதமரிடம் கேட்டேன். ‘காலம்தான் இதையெல்லாம் சரிசெய்யும். நீங்கள் எனக்காக இந்த விஷயத்தில் பொறுத்துக்கொள்ள வேண்டும்’ என்றார் பிரதமர். அதனால் அப்போதும் நான் பொறுமை காத்தேன்.\nபிறகு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் எம்.பி-க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி எங்களுக்குத் தொடர்ந்து அழைப்பு வருகிறது. எங்கள் கட்சி கலந்துகொண்டபடிதான் இருக்கிறது.\"\n\"சமீபத்தில் பிரதமரைச் சந்தித்து ஈழப் பிரச்னை குறித்து விரிவாகப் பேசியதாக செய்திகள் வந்ததே..\n\"நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரதமரை நேரில் சந்தித்தேன். உணர்ச்சிக் கொந்தளிப்போடு வெகுநேரம் பேசினேன். ‘சிங்கள அரசின் சார்பாக இந்தியாவுக்கு வரும் பிரதிநிதிகளை நீங்கள் சந்திக்கிறீர்கள். அதேபோல், ஈழத்தின் தமிழ் எம்.பி-க்களையும் சந்திக்க வேண்டும். அவர்களை புலிகளின் ஆதரவாளர்கள் என்ற கண்கொண்டு பார்த்து, ஒரேயடியாக ஒதுக்குவது, இலங்கையில் அமைதி திரும்புவதற்குத் தடையாக இருக்கும். அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். அவர்களோடு நீங்கள் ஒருமுறை பேசிவிட்டால் தமிழர்களின் உண்மை நிலவரம் உங்களுக்குப் புரிந்து விடும்’ என்று பிரதமரிடம் சொன்னேன். ‘பாதுகாப்பு அமைச்சகத்திடம் விவாதித்துவிட்டு ஈழத்தமிழ் பிரதிநிதிகளைக் கட்டாயம் சந்திக்கிறேன்’ என்றார் பிரதமர்.\nவாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ‘இனி இலங்கை அரசுக்கு எந்தவித ஆயுத சப்ளையையும் இந்திய அரசு செய்யாது’ என்று ஒரு கொள்கைப்பிரகடனம் செய்யப் பட்டது. ஆனால், அண்மையில் இலங்கைக்கு இந்திய அரசு ராடார் போன்ற சில சாதனங்களை அளித்து உதவி இருக்கிறது. இவற்றின் உதவியுடன் அப்பாவித் தமிழர்களை அல்லவா இலங்கை அரசு கொன்று குவிக்கிறது என்று பிரதமரிடம் முறையிட்டேன். உடனே, ‘நாம் கொடுத்த ஆயுதங்கள் தமிழர்களின் உயிர்போக்க பயன் படுமானால், அதை இந்தியா அனுமதிக்காது. இதற்கு ஒரு தீர்வை அல்லது உடனடி உத்தரவை இலங்கை அரசுக்கு இந்தியா பிறப்பிக்கும். இனி ஈழத் தமிழர் பிரச்னையில் இந்தியா கூடுதல் கவனம் காட்டும்’ என்று சொன்னார் பிரதமர்.\"\n\"ம.தி.மு.க-விலிருந்து தொடர்ந்து பலர் தி.மு.க-வுக்கு மாறி வருவதாக செய்திகளில் பார்க்கிறோமே..\n\"இது தி.மு.க-வினர் ஏற்படுத்துகிற மாயை அண்மையில் அண்ணன் கலைஞர் அவர்கள் டெல்லிக்குப் போயிருந்தபோது, பத்திரிகையாளர்களின் ஒரு கேள்விக்கு, ‘ம.தி.மு.க-வா... அப்படி ஒரு கட்சி இருக்கிறதா அண்மையில் அண்ணன் கலைஞர் அவர்கள் டெல்லிக்குப் போயிருந்தபோது, பத்திரிகையாளர்களின் ஒரு கேள்விக்கு, ‘ம.தி.மு.க-வா... அப்படி ஒரு கட்சி இருக்கிறதா’ என்றார் எகத்தாளமாக அவரேதான், இங்கே வந்து ‘ஏராளமான ம.தி.மு.க-வினர் தி.மு.க-வில் சேர்ந்தார்கள்’ என்று கும்பலோடு நின்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். எங்கள் கட்சியிலேயே இல்லாதவர்கள், எப்போதோ இருந்து செயலற்று விலகியவர்கள் ஆகியோரையெல்லாம் ம.தி.மு.க. என்று காட்டி, கூடவே தி.மு.க-வினரையும் கலந்து நிறுத்தி, போஸ் கொடுக்கிறார் அண்ணன் கலைஞர். தான் வலுவோடு இருக்கும்போதே எப்படியாவது ம.தி.மு.க-வை அழித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு முயல்கிறார்.\"\n\"ஒருவேளை, நீங்கள் தி.மு.க. கூட்டணியிலேயே நீடித்திருந்தால், தி.மு.க. அறுதிப் பெரும்பான்மையோடு சட்டசபைக்குள் நுழைந்திருக்கும் என்று நினைக் கிறீர்களா\n(கடகடவென ஒரு சிரிப்பு) \"உண்மையில், அ.தி.மு.க. அணி பெருவாரியான இடங்களில் வென்று தமிழகத்தில் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று நான் உறுதியாக நம்பினேன். இது நான் அந்த அணியில் இடம்பெற்றதால் சொல்லும் கணிப்பு அல்ல தி.மு.க-வினர் போட்டியிட்ட தொகுதிகளில் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்தார்கள். இதுதான் கடைசிக் கட்டத்தில் நூறு, ஐந்நூறு ஓட்டுகளில் நிலவரத்தை மாற்றியிருக்கிறது.\nபணம் மட்டும் விளையாடியிருக்காவிட்டால், முடிவுகள் இப்படி இருந்திருக்காது. எங்கள் கட்சியில் இருந்து மட்டுமே பதினைந்து எம்.எல்.ஏ-க்கள் வரை கிடைத்திருப்பார்கள். உள்ளாட்சித் தேர்தல் வரும்போது பாருங்கள். எங்கள் கூட்டணியின் பலம் என்னவென்பது பளிச்சென்று தெரியும்.\"\n\"சிறுதாவூர் நில விஷயத்தில், ஜெயலலிதாவின் பெயர் அடிபடுவது குறித்து\n\"இது கலைஞருக்கே உரிய பழிவாங்கல் நடவடிக்கை. சிறுதாவூரில் அறிஞர் அண்ணா காலத்தில் நிலம் அளிக்கப்பட்டது தலித்களுக்கு மட்டுமே அல்ல. அதில் ஒரு முஸ்லிம் மற்றும் வேற்று சாதியினரும் இருந்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் யாராலுமே கவனிக்கப்படாத, குறிப்பிடத்தக்க அளவு மதிப்பு இல்லாத பகுதி அது. கிடைத்த சொற்ப பணத்துக்கு அந்த நிலத்தை அவர்கள் விற்றிருக்கிறார்கள். சாமானியர்களில் தொடங்கி, பெரிய வி.ஐ.பி-க்கள் வரை அவற்றை வாங்கி இருக்கிறார்கள்.\nஅதிலும்கூட, ‘தலித்களின் நிலம்’ என்று சர்ச்சை கிளப்பப்படும் இடத்தில் அந்த பங்களா இல்லை. அதையும் தாண்டி, ஜெயலலிதா அந்த பங்களாவின் உரிமையாளரும் அல்ல அதனால்தான், ‘மடியில் கனமில்லை. எனக்குப் பயமும் இல்லை’ என்று சொல்லி, விசாரணை கமிஷனை வரவேற்று அறிக்கை கொடுத்திருக்கிறார்.\nஇவ்வளவு தூரம் பேசுகின்ற அண்ணன் கலைஞர், ‘அறிவாலயமும் முரசொலி அலுவலகமும் அமைந்திருப்பது பஞ்சமி நிலத்தில்தான்’ என்ற சர்ச்சைக்கு ஏன் ஒரு விசாரணை கமிஷன் வைக்கக் கூடாது\n\"நீங்களும் ஒரு எம்.எல்.ஏ-வாக சட்டசபைக்குள் போயிருந்தால், அரசியல் களம் இன்னும் சூடாகியிருக்குமே\n\"இதை சகோதரி ஜெயலலிதா அவர்களும் என்னிடத்தில் கேட்டார். ‘எப்படியும் நீங்கள்தான் முதலமைச்சராக வரப் போகிறீர்கள் என்று உறுதியாக நினைத்திருந்தேன், மேடம். நீங்கள் முதல்வர் என்றால், அங்கே கேள்வி கேட்க எனக்கு என்ன தேவை இருக்கப் போகிறது. அதனால்தான் நான் போட்டியிடவில்லை’ என்று சொன்னேன். நான் போகாவிட்டால் என்ன... என் கட்சியின் ஆறு எம்.எல்.ஏ-க்களும் தி.மு.க. அரசின் ஒவ்வொரு தவறையும் மக்களுக்கு வெளிச்சமிட்டுக்கொண்டே இருப்பார்கள்\nபடம் : தேர்தல் போது வைகோ ஆடிய டான்ஸ் :-)\nகலைஞர் பேட்டி - விஜயகாந்துக்கு சவால்\nகேள்வி:- \"மைனாரிட்டி தி.மு.க. அரசு'' என்று அ.தி.மு.க. தலைவி திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறாரே\nபதில்:- அதற்குத்தான் நிதி அமைச்சர் பேராசிரியர் சட்ட மன்றத்திலேயே சுடச்சுடப் பதில் கொடுத்து தெம்பும் திராணியும் இருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வாருங்கள் பார்க்க லாம் என்று அறை கூவல் விடுத்திருக்கிறாரே.\nகே:- தி.மு.க. தலைவர்களில் சில பேர் இந்தி படிக்காததால்தான், டெல்லியில் மந்திரி பதவி கிடைக்கும் வாய்ப்பை இழந்ததாகப் புலம்புகிறார்கள் என்று விஜயகாந்த் பேசியிருக்கிறாரே\nப:- அப்படியானால் இப் போது மத்திய அமைச்சரவையில் இருக்கும் தமிழ்நாட்டுக்காரர்கள் அனைவரும் இந்தி படித்தவர்கள் என்று அவர் நிரூபிக்கத் தயாராக இருக்கிறாரா வளர வேண்டிய ஒருவர் \"புலம்புகிறார்கள்'' போன்ற வசைமொழிகளை தவிர்ப்பது நல்லது.\nகே:- ஏழை விவசாயிக்கு தி.மு.க. ஆட்சி 2 ஏக்கர் தரிசு நிலம் தருவதாக அறிவித்திருப் பது உள்ளாட்சி தேர்தலுக் காகத்தான் என்று விஜயகாந்த் கூறியிருக்கிறாரே\nப:- வழங்காமலிருந்தால் வாக்குறுதி என்ன ஆயிற்று என்று கேட்பார்கள். வழங்கத் தொடங்குகிறோம் என்றதும் \"எல்லாம் தேர்தலுக்காக'' என்கிறார்கள். பரவாயில்லை. அரசியல் அரிச்சுவடியில் \"தேர்வு'' ஆகி விட்டார்கள்.\nகே:- தமிழக அரசால் புதிதாக வழங்கப்படவுள்ள வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் தரமாக இருக்காது என்கிறாரே ஜெயலலிதா\nப:- வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவுடன், அது போலியான திட்டம் என்றும், நிறைவேற்ற இயலா தென்றும், தி.மு.க. மக்களை ஏமாற்றுகின்றது என்றும் ஊருக்கு ஊர் பிரசாரம் செய்தார். தேர்தல் முடிந்த பிறகு நாம் அந்த திட்டத்தை அமுல்படுத்த முன் வராமல் இருந்திருந்தால் பார்த்தீர்களாப தி.மு.க. ஏமாற்றி விட்டது. தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள், நிறைவேற்ற முன்வரவில்லை என்று கூறியிருப்பார். ஆனால் தி.மு.க. அரசு அதற்கான திட்டங்களை இரண்டரை மாதங்களில் தீட்டி நிறைவேற்ற முன்வந்ததும் வேறு என்னதான் சொல்ல முடியும்\nதொலைக்காட்சி பெட்டிகள் தரமாக இருக்காது என்று இப்போதே அது எப்படியிருக்கும் என்று தெரியாத நிலையில் அறிக்கை விட்டுள்ளார். சர்வதேச ஒப்பந்தப் புள்ளி கோரப்படும் என்று சொல்லியிருப்பதை வைத்துக் கொண்டு எதற்காக சர்வதேச ஒப்பந்தப்புள்ளி என்கிறார். சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோராமல் இருந்திருந்தால் ஏன் சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரவில்லை என்பார்.\nகே:- ஏன் 21 அங்குலம் கலர் டி.வி. வழங்கவில்லை, 14 அங்குல டி.வி.தானே வழங்குகிறீர்கள் என்று புகார் கூறுகிறாரே ஜெயலலிதா\nப:- 21 அங்குல டி.வி. வழங்குவதாக எங்கே எப்போது நாம் சொன்னோம் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்குவதாகத்தான் சொன்னோம். தற்போது வழங்கப்போகிறோம். 21 அங்குல டி.வி. வழங்கினால் ஏன் 42 அங்குல டி.வி. வழங்கவில்லை என்பார். வழங்கப்படும் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு இரண்டாண்டு உத்தரவாதம் உண்டு. ஏழை நடுத்தர வகுப்பு மக்களுக்குத்தான் இந்த தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படவுள்ளன. குடிசை வீட்டில் வாழ்பவர்கள் 14 அங்குல தொலைக்காட்சி பெட்டிகளைத்தான் வீட்டிலே வைத்து பார்க்க முடியும். ஜெயலலிதா போல மாளிகையிலே இருப்போருக்குத்தான் 21 அங்குல டி.வி. வேண்டும்.\nகே:- திருமண நிதி உதவித்திட்டத்திற்காக 50 கோடி ரூபாய்தான் ஒதுக்கப் பட்டுள்ளது என்று அறிக்கை விடுத்திருக்கிறாரே ஜெயலலிதா\nப:- ஏழை பெண்கள் திருமண நிதி உதவித்திட்டத்திற்கே மூடு விழா நடத்தியவர். எந்த முகத்தை வைத்துக் கொண்டு அத்திட்டத்திற்கு நிதி உதவி போதுமானதாக இல்லை என்கிறாரோ\nகே:- பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ஜெயலலிதா ஆட்சியை விட தி.மு.க. அரசு குறைத்து விட்டதாக ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளாரே\nப:- பேரவையிலே பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தை இந்த அரசு கைவிட்டு விட்டதாக ஜெயலலிதா பேசினார். நிதியமைச்சர் பேராசிரியர் குறுக்கிட்டு அந்த திட்டம் கைவிடப்படவில்லை, தொடருகிறது என்று பதில் அளித்தார். தற்போது அந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துவிட்டதாக அறிக்கை விடுத்துள்ளார். இதுவும் உண்மை அல்ல.\nகதாநாயகனே வில்லனாக மாறும் காலம் வரும்-வைகோ\nதி.மு.க. அரசு மைனாரிட்டி அரசு என்று எதிர்க்கட்சி தலை வர் ஜெயலலிதா பேசியதும் துள்ளி குதிக்கிறார்கள். தி.மு.க. அரசு கூட்டணி மந்திரி சபை அமைக்கவில்லையாப அப் படியானால் வெறும் 93 இடங்களை பெற்று ஆட்சி யில் இருக்கும் தி.மு.க. அரசு மைனாரிட்டி அரசு தானே. இந்த உண்மைகளை சொன்னால் ஏன் கோபம் வருகி றது\n118 தொகுதிகளில் நீங்கள் வெற்றி பெற்று இருந்தால் மைனாரிட்டி அரசு என்று நாங்கள் சொல்ல போவதில்லை. 93 எம்.எல்.ஏ.க்களுடன் தள்ளாடி கொண்டிருக்கும் தி.மு.க. சர்க்கார் 5 ஆண்டுகளுக்கு நீடிக்காது. எப்போது கவிழும் என்று நான் ஆரூடம் கணிக்கபோவதில்லை. தி.மு.க. தேர்தல் அறிக் கையை கதாநாயகன் என்று வர்ணித்தார்கள். கதாநாயகனே வில்லனாக மாறப் போகும் காலம் விரைவில் வரும்.\nகாங்கிரஸ் இல்லா விட்டால் முதுகெலும்பு நொறுங்கி இருக்கும். காங்கிரசை வைத்து தான் உங்களுக்கு வாழ்வு. 15 எம்.பி.க்களை வைத்து கொண்டு நீங்கள் மட்டும் 7 மந்திரி பதவி வாங்கினீர்கள். தமிழ்நாட்டு மந்திரி சபையில் காங்கிரசை சேர்த்தீர்களா, மந்திரி சபை யில் இடம் பெறுங்கள் என்று சோனியாவை வற் புறுத்தவாவது செய்தீர்களாப இல்லையே. கூட்டணி கட்சி களுக்கு நாமம் போட்ட சர்க் கார். இப்படி எங்களுக்கு பட்டை நாமம் போட்டு விட் டார்களே என்று உங் கள் கூட்டணி கட்சிகள் புலம் புகின்றன.\nஇந்தியாவில் பெரிய கட்சி காங்கிரஸ், ஆட்சி பொறுப்பில் இருக்கும் கட்சி. சுயமரியாதையை விட்டு விட்டு எங்களுக்கு மந்திரி பதவி தாருங்கள் என்று கேட்பார்களா\nஅவர்கள் உங்களை புரிந்து கொண்டார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உன்னிப்பாக பார்த்து கொண்டிருக்கிறார்கள்.\nஎதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா தன்னந் தனியாக உங்கள் அம்புகளை சந்தித்து அத்தனை பேருக்கும் பதில் சொல்கிறார். கடந்த முறை 5 ஆண்டு காலம் நீங்கள் சட்ட மன்றத்துக்குள்ளேயே நுழையவில்லையே. இப் போது துணிச்சலாக வரும் ஜெயலலிதாவை வர விட கூடாது என்று திட்டமிடு கிறீர்கள். கொச்சையாக பேசு கிறீர்கள். அதுதான் உங்கள் பண்பாடு.\nம.தி.மு.க. என்றாவது மாபெரும் சக்தியாக உருவெ டுத்து வரும். எனவே அதிகா ரத்தில் இருக்கும் போதே அழித்து விட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். இந்த இயக் கம் ஆயிரம் காலத்து பயிர். இது வாழையடி வாழையாக வளரும். இதை யாராலும் அழிக்க முடியாது. நான் நிரந்தரமானவன் அல்ல. ஆனால் இந்த இயக்கம் நிரந்தர மானது.\nஅண்ணா உருவாக்கிய தி.மு.க. அருமையான இயக் கம். லட்சக்கணக்கான லட்சிய வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதை ஒரு குடும்ப சொத்தாக மாற்றுவதை எதிர்க் கிறோம். திராவிட இயக்கத்தில் ஒரு குடும்பத்துக்கு எதிராக தொடங்கிய தர்மயுத்தம் இன்றும்\nதொடர்கிறது.நாங்கள் அழுத்தமான கொள்கைகாரர்கள். பகுத் தறிவு கொள்கையில் நம் பிக்கை இருக்கிறது. எங்கள் லட்சியம்-கொள்கைகள் நிரந் தரமானது.\nதமிழர்களுக்கு எதிராக இந்தியா-இலங்கை கூட்டு ஒப்பந்தம் போட முயற்சித்த போது எதிர்த்து கருத்து சொன்னீர்களா\nஇலங்கையில் போர் மூளும், நாங்கள் யுத்த களத்தில் தமி ழர் களுக்கு பக்க பலமாக இருப்போம். தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதர வாக தமிழர்களை திரட்டுவோம். சட்டசபை தேர்தல் எப் போதும் வரலாம். நமக் கொன்று ஒரு காலம் வரும். ம.தி.மு.க.வினர் சட்டமன்ற நாற்காலிகளை அலங்கரிக்கும் நாள் வரும்.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\n'கடவுள் அணு’வும் சிவனின் நடனமும்\nவாலி – சில குறிப்புகள் - ஹரன்பிரசன்னா\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nகாங். கட்சியிலிருந்து நட்வர் சிங் சஸ்பெண்ட\nவிடுதலைப்புலிகளுக்கு ஆதரவு - கருணாநிதி எச்சரிக்கை\nநட்வர்சிங் டிராமா ( பாகம் 2 )\nமினி வலைப்பதிவாளர் சந்திப்பு - followup\nஜூவி பற்றி நான் சென்னது உண்மையல்ல - வைகோ\nகலைஞர் பேட்டி - விஜயகாந்துக்கு சவால்\nகதாநாயகனே வில்லனாக மாறும் காலம் வரும்-வைகோ\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=43734&cat=1", "date_download": "2018-07-23T11:36:58Z", "digest": "sha1:BOESJ7WZUCOCLS7HVSKUUJF75ROMG2I3", "length": 17040, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகற்பித்தல், ஆராய்ச்சி இரண்டுமே ..\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nபடிக்கும்போதே தொழில்திறனை தெரிந்து கொள்வது அவசியம் | Kalvimalar - News\nபடிக்கும்போதே தொழில்திறனை தெரிந்து கொள்வது அவசியம்ஜூலை 12,2018,11:07 IST\nசென்னை: பத்து மாணவர்கள் தொழில் முனைவோரானால், 1,000 பேருக்கு வேலை கொடுக்கலாம், என, தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர், இறையன்பு தெரிவித்தார்.\nஅரசு கலைக்கல்லுாரி மாணவர்களுக்கான, ஒரு நாள் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம், சென்னை, நந்தனம் அரசுக்கல்லுாரியில் நேற்று நடந்தது. முகாமை துவக்கி வைத்து, இறையன்பு பேசியதாவது: தொழில்முனைவு என்பது ஒரு பண்பின் உணர்வு. இந்த பண்பு, அரசு, தனியார் மற்றும் சேவை துறைகளில் இருக்க வேண்டும். தொழில்முனை பண்பு இல்லையென்றால், எந்த செயலையும் சிறப்பாக செய்ய முடியாது. எனவே, தமிழகத்தில் உள்ள, 88 அரசு கலைக்கல்லுாரிகளில், ஒரு நாள் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடத்த உள்ளோம்.\nஇதனால், மாணவர்கள் உடனடியாக தொழில் முனைவோராக மாற வேண்டும் என்றில்லை.தொழில் துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன, அதற்கான வழிமுறைகள் என்ன என்பது போன்ற விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.மாணவர்கள், வேலைவாய்ப்பை மட்டுமே குறி வைத்து, வாழ்க்கையை துவங்கக் கூடாது.\nதொழில் முனைவோராக மாற வாய்ப்பு உள்ளது என்பதை உணர்த்துவதே, எங்கள் நோக்கம்.தங்கள் சொந்த அனுபவங்களை, யோசனைகளாக மாற்றி, புதிய தொழில்முனைவோராக மாறலாம். இதுவரை, 1.90 லட்சம் பேருக்கு தொழில்முனைவோர் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பத்து பேர் தொழில் முனைவோரானால், 1,000 பேருக்கு வேலை கொடுக்கலாம். இது போன்ற பயிற்சி மற்றும் முகாம்கள் வழியாக, மாணவர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைச் செயலர், தர்மேந்திரபிரதாப் யாதவ், தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி நிறுவனத்தின் கூடுதல் இயக்குனர், சஜீவனா உட்பட, 100க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலையில் டிப்ளமா படிப்புகள்\nஇளைஞர் மேம்பாட்டில் டிப்ளமா படிப்பு\nதேசிய நாடக பள்ளியில் சேர்க்கை\nஇன்சூரன்ஸ் கம்பெனிகளில் ஏஜன்டாக பணியாற்ற விரும்புகிறேன். பட்டப்படிப்பு முடித்திருக்கிறேன். இதில் போதிய வருமானம் கிடைக்குமா\nநான் பி.ஏ., பி.எல்., படித்து முடிக்கவிருக்கிறேன். இது 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பாகும். சேலம் சட்டக் கல்லூரியில் படித்து முடிக்கவுள்ளேன். சராசரியாக ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வகுப்புகள் ஒழுங்காக நடந்தாலே அதிசயம். படிப்பு முடியவிருப்பதால் இத்தகுதியைக் கொண்டு என்ன வேலை பெறப் போகிறோம் என்பதே பெரிய புதிராக இருக்கிறது. என்னால் வழக்கறிஞராக பணிபுரிய முடியுமா வேறு என்ன செய்யலாம் தயவு செய்து ஆலோசனை தரவும்.\nஎனது பெயர் சிங்காரம். 3.5 ஆண்டுகள் அனுபவமுள்ள ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் நான். தற்போது, லார்சன் அன்ட் டப்ரோ இன்போடெக் -ல் பணியாற்றி வருகிறேன். நான் முழுநேர ஆங்கில மொழி கார்பரேட் ட்ரெயினராக ஆக விரும்புகிறேன். தற்போது பிஇசி தேர்வுக்கு தயாராகிறேன் மற்றும் பின்னாளில் செல்டா தேர்வையும் எழுதவுள்ளேன். எனவே, என்ன செய்ய வேண்டும்\nஜி.மேட். தேர்வு குறித்த தகவல்களை எங்கு பெறலாம்\nசுரங்கத் துறையில் பி.எச்டி. எனப்படும் ஆய்வை எதில் மேற்கொள்ள முடியும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marumagal.blogspot.com/2009/12/1.html", "date_download": "2018-07-23T11:17:22Z", "digest": "sha1:X2MMBV5H6XINLSVLS4YC4SQKVF6HAG67", "length": 49229, "nlines": 278, "source_domain": "marumagal.blogspot.com", "title": "மருமகள்: வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 1", "raw_content": "\nமருமகள்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான அடிப்படை விஷயங்கள்\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 1\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 2\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 3\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 4\nவரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள்\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 1\nமுந்தைய பதிவில் கணவரையும் அவரது குடும்பத்தையும் கட்டுப்படுத்தி வைத்திருப்பது எப்படி என்பதற்கு ஒரு உதாரண செய்தியுடன் விளக்கியிருந்தேன். இந்தப் பதிவில் வரதட்சணை தடுப்புச்சட்டத்தைப் பற்றி ஒரு விளக்கம் தருகிறேன். குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். வழக்கம் போல் இந்த சட்டத்தையும் வெளிநாடு மற்றும் உள்நாடு, இந்தியக் குடிமகள் அல்லது வேறுநாட்டு குடிமகள் யார் வேண்டுமானாலும் தாராளமாகப் பயன்படுத்தலாம். எல்லாம் இலவசம். ஒரே ஒரு கண்டிஷன் என்னவென்றால் மருமகளாக இருக்க வேண்டும். அவ்வளவு தான்.\nமருமகள்களை மட்டும் காப்பாற்றுவதற்காகவே வரதட்சணை தடுப்புச்சட்டம் 1961ம் ஆண்டில் இயற்றப்பட்டது. இதில் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. அவற்றில் உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் பிரிவுகள் 3 & 4.\nஇதன்படி நீங்கள் உங்கள் கணவரோ அல்லது அவரது குடும்பத்தாரோ அல்லது அவரது நண்பர்களோ உங்களை வரதட்சணை கேட்டதாக சும்மா ஒரு பொய் சொன்னால் கூட போதும். உடனே அவர்களை கூண்டோடு தூக்கி உள்ளே போட்டுவிடுவார்கள்.\nஅந்தக் காலத்தில் 1960களில் மருமகள்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் வரதட்சணை கேட்டதாக மருமகள் சொன்னால் அது உண்மையில்லை என்று கணவரும் அவரது குடும்பத்தாரும் தான் நிருபிக்கவேண்டும், மருமகள் எந்தவித ஆதாரமும் காட்டத்தேவையில்லை என்று மூதாதையர்கள் சட்டத்தை எழுதிவிட்டார்கள். அதனால் அந்தக் குற்றச்சாட்டைப் பொய் என நிருபிக்கவேண்டியது கணவரும் அவரது குடும்பத்தாரும் தான்.\nஆனால் இந்தக் காலத்தில் எல்லா மருமகள்களும் அப்படி கிடையாது. எத்தனை பொய் சொல்கிறார்கள். ஒரு நாளைக்கு எத்தனை பொய் சொல்லவேண்டியிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பொய் என்பது வாழ்க்கையில் தவிர்க்கமுடியாததாக மாறிவிட்டது. இருந்தாலும் 1960களில் எழுதப்பட்ட சட்டம் மட்டும் இன்னும் இந்தக்காலத்து மருமகள்களும் பொய் சொல்லமாட்டார்கள் என நம்பிக்கொண்டிருக்கிறது. அந்தக் காலத்தில் இருந்தது போல இன்றும் மருமகள்கள் இருப்பார்கள் என்று சட்டம் நினைப்பது சட்டத்தின் தவறு. மருமகள்களின் தவறல்ல. சட்டமும், சமூகமும் அப்படி நம்பிக்கொண்டிருக்கும் வரை மருமகள்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nஅதனால் நீங்கள் பொய் சொன்னால் கூட உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இது வரை பொய் சொன்ன மருமகள்களை எந்த நீதிமன்றமும் தண்டித்ததில்லை. ஏனென்றால் வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் பொய் சொல்லும் மருமகளை தண்டிக்க எந்த சட்டப் பிரிவும் இல்லை. அப்படி பொய் சொல்லும் மருமகளை தண்டிக்க ஒரு புதிய சட்டப் பிரிவை சேர்க்க இதுவரை யாருக்கும் தைரியமும் இல்லை. அது தான் இந்திய சட்டத்தின் சிறப்பம்சம்.\nஅதனால் தயங்காமல் இந்த சட்டப்பிரிவை வரதட்சணை அல்லாத வேறு விதமான பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வதற்குக் கூட தயங்காமல் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு கணவர் அவரின் தயாரிடம் பேசுவது உங்களுக்குப் பிடிக்கவில்லை அதை தடுக்கவேண்டும் என்றால் கூட மாமியார் அல்லது கணவர் அல்லது இருவருமே வரதட்சணை கேட்பதாகச் சொல்லாம். இதுவரை பல மருமகள்கள் வெற்றிகரமாக இதைப் பயன்படுத்தி தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள். கடைசியில் நீதிமன்றத்தில் அது பொய் என்று கணவர் நிருபித்தாலும் நீதிமன்றம் மருமகளை தண்டிக்காது. அது தான் இந்திய நாட்டு சட்ட நடைமுறை.\nஇந்தப் பிரிவின்படி வரதட்சணை கொடுப்பதோ அல்லது வாங்குவதோ குற்றம். ஆனால் இதுவரை பல மருமகள்கள் திருமணத்திற்கு முன்பே கணவரின் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு அதை தட்டாமல் நானும் எனது குடும்பத்தாரும் கொடுத்தோம் என தைரியமாக புகாரில் எழுதிக்கொடுத்திருக்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் வரதட்சணை கொடுத்ததாக நீங்கள் ஒரு பொய் புகார் கொடுத்தாலும் புகாரை பதிவு செய்யும் போலிஸ் வரதட்சணை வாங்கியதாக குற்றம் சாட்டி கணவரையும் அவரது குடும்பத்தை மட்டுமே கைது செய்வார்கள்.\nநீங்களே உங்கள் கைப்பட வரதட்சணை கொடுத்ததாக ஒப்புக்கொண்டு புகார் எழுதித்தந்திருந்தாலும் வரதட்சணை கொடுத்த குற்றத்திற்காக உங்களையோ உங்களது பெற்றோரையோ ஏன் என்று கூட கேட்கமாட்டார்கள். அதற்குப் பதிலாக உங்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.\nஅதன் பிறகு நீதிமன்றத்திற்கு வழக்குப் போனாலும் நீதிமன்றமும் கணவரையும் அவரது குடும்பத்தாரையும் மட்டுமே வரதட்சணை ஏன் வாங்கினாய் என்று கேட்டு நோண்டிக்கொண்டிருக்கும். வரதட்சணை கொடுப்பதும் குற்றம் தான், நீங்கள் ஏன் கொடுத்தீர்கள் என்று உங்களையோ உங்களது பெற்றோரையோ ஒரு கேள்விக் கூட கேட்காது. இதுவரை இப்படித்தான் போலிஸும் நீதிமன்றங்களும் வரதட்சணை வழக்குகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதனால் நீங்கள் ஒரு துளி கூட பயப்படவேண்டியதில்லை.\nமேலும் இந்தப் பிரிவு 3 ல் ஒரு சாதகமான வசதி இருக்கிறது. அது என்னவென்றால் திருமணத்தின் போது நீங்கள் பல லட்சங்கள், பொருட்கள், மற்றும் நகைகளை வரதட்சணையாக கொடுத்ததாக புகாரில் எழுதித்தந்து அவைகளை திருப்பித் தரவேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்கலாம். சமையலில் எவ்வளவு உப்பு காரம் வேண்டுமோ அவ்வளவு சேர்ப்பது போல உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எழுதலாம்.\nவரதட்சணை கொடுப்பதே குற்றம் அப்படியேயிருந்தாலும் உங்களுக்கு எப்படி அவ்வளவு பணம் கிடைத்தது என்று போலிஸோ, நீதிமன்றமோ கொஞ்சம் கூட யோசிக்கமாட்டார்கள். ஏனென்றால் சட்டப்புத்தகத்தில் இப்படியெல்லாம் யோசிக்கவேண்டும் என்று எந்தப் பாடமும் இல்லை. அதனால் அவர்கள் இப்படியெல்லாம் யோசித்துவிடுவார்களோ என்று நீங்கள் கனவு கூட காணவேண்டாம். நீங்கள் பட்டியலிடும் பொருட்களை வாங்கும் அளவிற்கு உங்களுக்கு வசதியிருந்திருக்குமா அல்லது அந்த பொருட்களோ, நகைகளோ, பல லட்சங்களோ எப்படி வந்தது என்று ஒரு கேள்வி கூட கேட்கமாட்டார்கள். அதற்குப் பதிலாக நீங்கள் பட்டியலில் எழுதியிருக்கும் கொடுக்காத பொருட்களை கூட கணவர் திருப்பித் தரவேண்டும் என்று கணவரின் சட்டைக் காலரைப் பிடித்துக்கொள்வார்கள்.\nஉங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கலாம் நான் நன்கு படித்திருக்கிறேன், நல்ல உயர் பதவியில் இருக்கிறேன், வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன் எனக்கு எப்படி வரதட்சணை கொடுப்பதும் குற்றம் தான் என்று தெரியாமல் இருக்குமா என்று யாராவது கேட்கமாட்டார்களா என்ற எண்ணம் உங்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கலாம். அதைப்பற்றி சுத்தமாக ஒரு துளி கூட கவலைப்படாதீர்கள். எனக்குத் தெரிந்தவரை வரதட்சணை தடுப்புச்சட்டத்தின் 3- வது பிரிவு படி வரதட்சணை கொடுத்த குற்றத்திற்காக நன்கு படித்த உயர் பதவியிலுள்ள மருமகளையோ அல்லது அவரது பெற்றோர்களையோ இதுவரை போலிஸோ, நீதிமன்றமோ கைது செய்து சிறைக்கு அனுப்பியதாக செய்தித்தாளில் கூட செய்தி வந்ததுகிடையாது.\nநீங்கள் புகார் பதிவு செய்த உடனே செய்தித்தாள் முதல் நீதித்துறை வரை கணவரை மட்டுமே குற்றவாளியாக பார்ப்பார்கள். வரதட்சணை கொடுத்த குற்றவாளியான மருமகளையோ அல்லது அவரது குடும்பத்தாரையோ யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள். இது மருமகள்களுக்கு மிகவும் சாதகமான ஒரு நல்ல விஷயம் தானே\nஉங்களுக்கு அப்படியும் என் வார்த்தையில் ஒரு சந்தேகம் இருந்தால் கீழுள்ள செய்தியில் பாருங்கள் வங்கியில் துணை மேலாளராக இருந்த ஒரு மருமகள் அதுவும் ஒரு போலிஸ் அதிகாரிக்கு வரதட்சணை கொடுத்ததாக புகார் செய்து போலிஸும் வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள். ஆனால் வரதட்சணை தடுப்புச் சட்டப் பிரிவு 3 & 4 கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பது அந்தக் கணவர் மீது மட்டும் தான். வங்கி மேலாளராக இருந்த அந்த மருமகள் மீது ஒரு வழக்கும் இல்லை பாருங்கள். அவருக்கு என்ன வரதட்சணை கொடுப்பது தவறு என்று தெரியாமலாயிருக்கும் அதனால் நீங்கள் பயப்படத் தேவையில்லை. இன்றே எடுங்கள் பேனாவையும் ஒரு பேப்பரையும் உங்களுக்குத் தேவையானபடி எழுதுங்கள். உங்களது குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ளுங்கள். சட்டங்கள் உங்களுக்கு உதவி செய்யக் காத்திருக்கின்றன.\nகீழுள்ள செய்தியில் பல சட்டப்பிரிவுகள் சொல்லப்பட்டிருக்கிது. அவற்றை ஒவ்வொன்றாக எப்படி பயன்படுத்துவது என்று பிறகு விவரிக்கிறேன். எல்லாவற்றிலும் 498A என்ற பிரிவு தான் ராணி, மருமகள்களின் தோழி. அதன் அருமை பெருமைகளை விவரிக்க ஒரு தனி இணையதளமே தேவைப்படும். அதைப் பற்றி பிறகு எழுதுகிறேன். இப்போதைக்கு கீழுள்ள செய்தியில் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3& 4 எப்படி கையாளப்பட்டிருக்கிறது என்று மட்டும் கவனமாகப் பாருங்கள்.\nஎங்க ஊர் பக்கம் ஒரு சொலவாடை உண்டு, \"அடி மட்டய பாத்து மே மட்ட பழிச்சதாம்....\".\nநீ இப்படியே எப்பவும் மருமகளாகவே இருக்க மாட்ட, உனக்கும் பிள்ளைகள் வளரும் அவங்களுக்கும் கல்யாணம் ஆகும். உனக்கும் மருமகள் வருவா(உனக்கு ஆண் பிள்ளை இருந்தால்). நீ இன்னைக்கு விதைக்கிற விணை மரமாகி, காயாகி, பழமாகி உனக்கு வரும் மருமகள் கையில் வரும். நீ நல்ல நோக்கத்தில் இதை செய்த்தால் நல்ல பழமாக வரும், இல்லாவிட்டால் நீ என்ன நோக்கத்தில் செய்கிறியோ அதே வடிவில் வரும். இது சாபமோ வசவோ இல்லை. இதுதான் இயற்கையின் நியதி. உனக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால், அந்த கடவுள் படைத்த காலம் நிச்சயம் பதில் சொல்லும். நீ ஆத்திகவாதியாக இருந்தால் 'ஒவ்வொறு வினைக்கும் எதிர் வினை உண்டு(லாஜிக்/சயன்ஸ்)'.\nயார் கண்டது அந்த நேரத்தில் நீ 'மாமியார்' என்ற் ப்ளாக் ஆரம்பித்து, மருமகள் குடும்பத்தை எப்படி உள்ளே தள்ளுவது என்று எழுதினாலும் எழுதலாம். காலம்தான் பதில் சொல்லனும்.\nஇங்கு \"த்தூ\" என்று துப்புவது ஆண்களா அல்லது பெண்களா என்று தெரியவில்லை.\nஉங்களது துப்பும் எனர்ஜியை வேறுவிதமாகப் பயன்படுத்தி ஆண்களாக இருந்தால் தயவு செய்து இந்த இணைய தளத்தை உங்கள் மனைவிக்கு அறிமுகப்படுத்துங்கள். பெண்களாக இருந்தால் உங்களது தோழிகளுக்கும் இந்த பதிவுதளத்தைப் பற்றி சொல்லுங்கள். அனைவரும் பயனடையட்டும். திருமணமாகாத ஆண்கள் கண்டிப்பாக இந்த இணையதளத்தை உங்களது பெண் தோழிகளுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி\nஎங்க ஊர் பக்கம் ஒரு சொலவாடை உண்டு, \"அடி மட்டய பாத்து மே மட்ட பழிச்சதாம்....\".\nநீ இப்படியே எப்பவும் மருமகளாகவே இருக்க மாட்ட, உனக்கும் பிள்ளைகள் வளரும் அவங்களுக்கும் கல்யாணம் ஆகும். உனக்கும் மருமகள் வருவா(உனக்கு ஆண் பிள்ளை இருந்தால்). நீ இன்னைக்கு விதைக்கிற விணை மரமாகி, காயாகி, பழமாகி உனக்கு வரும் மருமகள் கையில் வரும்.//\n\"இது பனங்காட்டு நரி மட்டைகளின் சலசலப்பிற்கெல்லாம் அஞ்சாது\" என்று மற்றொரு சொல்வழக்கும் உங்கள் ஊரில் சொல்வார்களே. கேள்விப்பட்டதுண்டா\nமிக்க மகிழ்ச்சி. உங்கள் கல்லூரி கட்டுரைப் பாடப் பயிற்சிக்கு உபயோகமாக இந்தப்பதிவுகள் இருக்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். மேலும் உங்களுக்கு இதுபோன்ற மருமகள் தொடர்பான சட்டங்கள் பற்றி தகவல் வேண்டுமென்றால் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nநீங்கள் எடுத்துக்கொண்ட தலைப்பைப் பற்றி தெரியப்படுத்தினால் அனைத்து மருமகள்களும் சந்தோஷப்படுவார்கள்.\nவிழிப்புணர்ச்சியூட்டும் இந்தப் பதிவுகள் மருமகளின் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது என்பதை அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களது விருப்பப்படியே குடும்பவன்முறை தடுப்புச் சட்டங்களைப் பற்றி இனிவரும் பதிவுகளில் விளக்குகிறேன்.\nகுடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் இந்த சட்டம் இந்திய மருமகள்களின் காமதேனு-கற்பக விருக்ஷம். வேண்டிய அனைத்தையும் பெறலாம்.\nகுடும்ப வன்முறை சட்டம் பற்றி முந்தைய பதிவுகளில் எழுதியிருக்கிறேன். முந்தைய பதிவுகளை படித்துப் பாருங்கள். மேலும் உங்களது சந்தேகங்களை விவாதிக்க “ஃபேஸ் புக்கில்” மகிழ்ச்சியான மருமகள் கழகம் என்ற குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.\nமருமகள் போராடி பார்த்து விட்டு மனம் நொந்து சாகும் முடிவு தான் இந்த வரதட்சனை கொடுமை வழக்கு .ஆனால் கணவன்மார்கள், மனைவியை பழிங்க என் மீது வழக்கு போட்ட உன்னை என்ன செய்கிறேன் பார் என்று என் மனைவியை நடத்தை கெட்டவள் என்று வழக்கு போடுகிறார்கள். பெண்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை.பெண்கள் இறந்தால் கூட தண்டனை குறைவாகத்தான் இருக்கிறது. வரதட்சனை சட்டம் பதிவு செய்தவர்க்கு மட்டும் தான் பொருந்துமா . பதிவு செய்யவில்லை என்ன செய்யலாம் .ஆலோசனை கூறுங்கள்.\nஎன்னிடம் பணம் இல்லை.என் கணவர் அரசு பதவியில் உயர் நிலையில் உள்ளார்.நான் யாரை எவ்வாறு தொடர்பு கொள்வது.அனைத்து விதமான கொடுமைகளையும் கடந்த 20 வருடங்களாக அனுபவித்துவிட்டேன்.தயவு செய்து யாராவது உதவுங்கள்.எனக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.\nஉங்களுக்கு பல வழிகள் இருக்கின்றன...\n1) காவல் நிலையத்தில் கணவர் கொடுமை செய்கிறார் என்று புகார் கொடுக்கலாம்.\n2) வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் கணவருக்கெதிராக குடும்ப வன்முறை வழக்கு தொடரலாம். இது மிகவும் சக்தி வாய்ந்த சட்டம். இதன் மூலம் உங்களின் பராமரிப்புக்கும், குழந்தைகளின் பராமரிப்புக்கும் கணவரிடமிருந்து பணம் பெற முடியும்.\n3) நீதிமன்றத்தில் குற்றவியல் பிரிவு 125 ன்கீழ் கணவனிடமிருந்து பராமரிப்புத் தொகை கோரி வழக்கு தொடரலாம்.\n4) சமூக நல அலுவலரிடம் புகார் கொடுக்கலாம்.\n5) உங்கள் கணவர் பணிபுரியும் துறையின் உயர் அதிகாரிக்கு புகார் அனுப்பலாம். அரசுப் பணியாளர் நடத்தை விதிப்படி உங்கள் கணவர் மீது துறைத்தலைவர் நடவடிக்கை எடுக்க முடியும்.\nஆனால் மேற்கூறியுள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது வழிமுறையில் விரைந்து பலன் கிடைக்கும்.\nநீங்கள் marumagal@gmail.com என்ற முகவரியிலோ “தமிழ் மருமகள்” https://www.facebook.com/marumagal என்ற ஃபேஸ்புக் முகவரியிலோ அல்லது “மகிழ்ச்சியான மருமகள் கழகம்” https://www.facebook.com/groups/marumagal/ என்ற ஃபேஸ்புக் குழுவிலோ தொடர்பு கொள்ளலாம்.\n“ஃபேஸ் புக்கில்” மகிழ்ச்சியான மருமகள் கழகத்தில் இணைந்துகொள்ள\nமருமகளைக் காண வந்த விருந்தினர்கள்\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம...\nவெளிநாட்டு வாழ் மருமகள்களுக்கு ஓர் நற்செய்தி\nசட்டம் தெரியாமல் உயிரைவிட்ட அப்பாவி மருமகள்\nபெண்களின் கொடுமைகள் - அறிமுகம்\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 1\nவரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள் - மருமகளுக்கு மட்டும்\nஉங்கள் கணவரைப் பற்றி உங்களுக்கே தெரியாத ஒரு ரகசியம் - இளம் மருமகள்களுக்கு மட்டும்\nமருமகள்களுக்கு மட்டும் - வரதட்சணை தடுப்புச் சட்டம் (பாடம் 2)\nஅடங்காத கணவன்களை அடக்க உதவும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்\nமனைவிக்கு ஓர் ரகசியம் - கணவனின் கையில் கட்டப்பட்டுள்ள இரும்புச்சங்கிலி\nவிவாகரத்து செய்யப்போகும் இந்திய மருமகள்களுக்கு ஒரு முக்கியமான \"டிப்ஸ்\"\nமுதலிரவிற்கு வர மறுத்த கணவன்\nமருமகள்களுக்குத் துணையாக கிளம்பியிருக்கும் இந்திய இளைஞர்படை\nவெளிநாட்டில் இருக்கும் கணவனை \"கவனிப்பது\" எப்படி\nஇந்திய அரசின் மருமகள் உதவி மையம்\nவெளிநாட்டில் இருக்கும் கணவனை மடக்கிப்பிடித்துவர அல்லது உள்நாட்டில் இருக்கும் கணவனை நல்“வழிக்கு” கொண்டுவர:\nஇந்திய மருமகள்களுக்கான சில சட்டங்கள்\n(*மருமகள்கள் பயன்படுத்தக்கூடிய சில எளிய சட்டங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://marumagal.blogspot.com/2014/", "date_download": "2018-07-23T11:16:19Z", "digest": "sha1:UXHESL3JRGOMTPKGXL2FUVNNPRH5CIHU", "length": 25120, "nlines": 200, "source_domain": "marumagal.blogspot.com", "title": "மருமகள்: 2014", "raw_content": "\nமருமகள்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான அடிப்படை விஷயங்கள்\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 1\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 2\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 3\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 4\nவரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள்\nஇந்தியாவிற்கு வந்திருக்கும் கணவன் மீது வெளிநாட்டில் இருந்துகொண்டே இந்திய காவல்துறையிடம் புகாா் கொடுப்பது எப்படி\nவெளி நாடு வாழ் ஆண்களை நம்பி திருமணம் செய்து மோசம் போகாதீா்கள் என்று நான் பலமுறை எழுதியிருக்கிறேன். ஆனாலும் பல இளம் மருமகள்கள் ஆண்கள் வீசும் மாய வலையில் சிக்கி பிறகு துன்பப்படுகிறாா்கள். எது எப்படியோ இளம் மருமகள்களுக்கு துன்பம் என்று வந்துவிட்டால் நமது இந்திய நாட்டு பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் எல்லை கடந்தும் உதவுவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றன.\nசரி. வெளிநாடு வாழ் இந்தியரை நம்பி ஏமாந்த பிறகு எப்படி அதிலிருந்து மீண்டு கணவனுக்கு பாடம் கற்பிப்பது என்று பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்காது. நீங்கள் எந்த நாட்டில் வசித்தாலும் உங்கள் கணவன் உங்களை துன்புறுத்துவதாக நீங்கள் கருதினால் உடனடியாக இந்திய காவல்துறையை இணையதளம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடா்பு கொண்டு உங்கள் புகாரை அனுப்பி வைக்கலாம்.\nஇப்படி வெளிநாடு வாழ் மருமகள் ஒருவா் இந்தியாவிற்கு வந்திருக்கும் தனது கணவன் மீது வெளிநாட்டில் இருந்துகொண்டே மின்னஞ்சல் மூலமாக சென்‌னை நகர காவல் ஆணையருக்கு புகாா்க அனுப்பியிருக்கிறாா். கவனமாக படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.\nஎன் கணவருக்கு 3 மனைவி.. லண்டனிலிருந்து சென்னை கமிஷனருக்கு மெயிலில் புகார் அனுப்பிய புதுவை பெண்\nகாவல்துறையை தொடா்பு கொள்ள வேண்டிய இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பெடுத்து‌ வைத்துக்கொண்டு தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nவெளிநாடுகளில் இருக்கும் மருமகள்களுக்கு வசதியாக மின்னஞ்சல் மூலமாக புகார் கொடுக்கும் வசதியும் இப்போது வந்துவிட்டது. அதனால் வெளிநாட்டு வாழ் மருமகள்கள் தங்கள் கணவரைப் பற்றியும் இந்தியாவில் உள்ள கணவரின் குடும்பத்தைப் பற்றியும் புகார் கொடுக்க இந்த எளிய வழியைப் பின்பற்றலாம். இந்தியாவிற்கு செலவு செய்துகொண்டு வரவேண்டும் என்ற அவசியமில்லை. மின்னஞ்சலில் உங்கள் புகார் பெறப்பட்டவுடன் நீங்கள் குறிப்பிடும் உங்களது மாமியார் குடும்பம் வாழும் ஊரில் உள்ள காவல் நிலையத்திற்கு உங்களது புகார் அனுப்பப்பட்டு அங்குள்ள போலிஸ் உங்களது எண்ணப்படி உங்களது மாமியார் குடும்பத்தை நன்கு கவனித்துவிடுவார்கள். இந்த வசதி எப்படி இருக்கிறது இதனைப் பயன்படுத்தி நீங்கள் மகிழ்ச்சியடைய கீழுள்ள இணைப்பைத் தொடரவும்.\nClick here: மின்னஞ்சல் மூலமாக மாமியார் மீதும் கணவர் மீதும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க\nஇது தவிர மருமகள்களுக்காகவே இலவச போன் வசதியும் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த எண்ணுக்கு எந்த தொலைபேசியிலிருந்தும் இலவசமாக அழைக்கலாம். 24 மணிநேர சேவை. இதோ அந்த எண்:\nமருமகள்கள் மற்றும் இளம்பெண்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டால் கீழ்கண்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.\n(வரதட்சணை கொடுமை புகார் கொடுக்க)\n(கணவர் மற்றும் அவனது குடும்பத்தின் மீது புகார் கொடுக்க)\n(குடிகாரக் கணவருக்கு பாடம் புகட்ட)\n(பாலியல் பலாத்காரம் என்று புகார் கொடுக்க)\n(காதலனை வழிக்குக் கொண்டு வர)\nஇப்போது மருமகள்களுக்கு வரதட்சணை புகார் கொடுக்க கொஞ்சம் தைரியம் வந்திருக்கும் என்று நம்புகிறேன்.\nகணவனுக்கெதிராக உங்கள் புகாரை தயாா் செய்யும்போது பின்வரும் பாடங்களிலிருந்து தகுந்த குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 1\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 2\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 3\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 4\nவரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள்\nஆணாதிக்க அராஜகத்திற்கு எதிராக தமிழ் பெண்ணுக்குக் கிடைத்த வெற்றி\nகடந்த சில ஆண்டுகளாக போலிஸ் குடும்பத்தில் இளம் மருமகளாகத் துடித்துக்கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணிற்கு திருமணம் நடப்பதற்கு முன்பாகவே வரதட்சணைக் கொடுமை ஆரம்பித்திருந்தது. அதனை எதிர்த்து போராடி காதலனையும், அவனது குடும்பத்தையும் சிறைக்கு அனுப்ப அவர் பட்ட பாடு சொல்லி மாளாது. கடைசியில் ஒரு வழியாக காவல்துறை பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து IPS காதலனையும் அவனது குடும்பத்தையும் ஒரு பெரிய குற்ற வழக்குப் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள்.\nஇதை இப்படியே விட்டுவிடவும் கூடாது. கடைசிவரை என்ன நடக்கிறது என்று எல்லா மருமகள்களும் கூர்ந்து கவனிக்க வேண்டும். வழக்கை பதிவு செய்துவிட்டோம் என்று கணக்குக் காட்டிவிட்டு பிறகு புலன் விசாரணை செய்கிறோம் என்ற பெயரில் வழக்கை மாற்றிவிடுவார்கள். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று கடந்த 2012ல் ஒரு பதிவு எழுதியிருந்தேன். 2011ம் ஆண்டிலிருந்து போரடிய இந்த இளம்பெண்ணிற்கு நான்கு ஆண்டுகள் கடந்து கடைசியில் இப்போதுதான் அந்த அபலைப் பெண்ணிற்காக நீதியின் கண்கள் திறந்திருக்கின்றன......\nகாதலித்த பெண்ணை ஏமாற்றிய வழக்கு.. ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார் புழல் சிறையில் அடைப்பு\nசென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்த போது காதலித்த பெண்ணை பின்னர் ஏமாற்றியதாக கிளம்பிய வழக்கில் தற்போது ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார் சரணடைந்துள்ளார். வளசரவாக்கத்தைச் சேர்ந்த பிரியதர்சினிக்கும், வருண்குமாருக்கும் காதல் ஏற்பட்டது. யுபிஎஸ்சி தேர்வு முடிவில் வருண்குமார் ஐ.பி.எஸ் பதவிக்குத் தேர்வானார். அவருக்காக பிரியதர்சினி தனது ஐ.ஏ.எஸ் கனவை உதறி விட்டு வருண்குமாருக்கு உதவி செய்தார்.\nஇரு வீட்டார் சம்மதத்துடன் வருண்குமார் - பிரியதர்சினி நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் வருண்குமார் திடீரென பிரியதர்சினி குடும்பத்தாரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் திருமணம் நடைபெறாமல் நின்று போனது. இதுபற்றி கடந்த ஆண்டு பிரியதர்சினி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வருண்குமார் மீது புகார் செய்தார். அந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் கீழ் செயல்படும் வரதட்சணை தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். வருண்குமாரை நேரில் அழைத்தும் விசாரணை நடந்தது. அதன்பிறகு கோர்ட் உத்தரவின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வருண்குமார் முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் முன் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டை வருண்குமார் நாடினார். அங்கும் அந்த மனு தள்ளுபடியானது.\nஇதையடுத்து பிரியதர்சினி, மீண்டும் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து வருண்குமாரை கைது செய்ய வலியுறுத்தினார். இந்த நிலையில் வருண்குமார் இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் திடீரென ஆஜராகி சரணடைந்தார். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பின்னர் வருண்குமார் ஜாமீன் கேட்டு ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் நடைபெற்றது. இவ்விசாரணையின் முடிவில் அவரை வரும் 12 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சாந்தி உத்தரவிட்டுள்ளார்.இதை அடுத்து வருண்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\n“ஃபேஸ் புக்கில்” மகிழ்ச்சியான மருமகள் கழகத்தில் இணைந்துகொள்ள\nமருமகளைக் காண வந்த விருந்தினர்கள்\nஇந்தியாவிற்கு வந்திருக்கும் கணவன் மீது வெளிநாட்ட...\nஆணாதிக்க அராஜகத்திற்கு எதிராக தமிழ் பெண்ணுக்குக் க...\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 1\nவரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள் - மருமகளுக்கு மட்டும்\nஉங்கள் கணவரைப் பற்றி உங்களுக்கே தெரியாத ஒரு ரகசியம் - இளம் மருமகள்களுக்கு மட்டும்\nமருமகள்களுக்கு மட்டும் - வரதட்சணை தடுப்புச் சட்டம் (பாடம் 2)\nஅடங்காத கணவன்களை அடக்க உதவும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்\nமனைவிக்கு ஓர் ரகசியம் - கணவனின் கையில் கட்டப்பட்டுள்ள இரும்புச்சங்கிலி\nவிவாகரத்து செய்யப்போகும் இந்திய மருமகள்களுக்கு ஒரு முக்கியமான \"டிப்ஸ்\"\nமுதலிரவிற்கு வர மறுத்த கணவன்\nமருமகள்களுக்குத் துணையாக கிளம்பியிருக்கும் இந்திய இளைஞர்படை\nவெளிநாட்டில் இருக்கும் கணவனை \"கவனிப்பது\" எப்படி\nஇந்திய அரசின் மருமகள் உதவி மையம்\nவெளிநாட்டில் இருக்கும் கணவனை மடக்கிப்பிடித்துவர அல்லது உள்நாட்டில் இருக்கும் கணவனை நல்“வழிக்கு” கொண்டுவர:\nஇந்திய மருமகள்களுக்கான சில சட்டங்கள்\n(*மருமகள்கள் பயன்படுத்தக்கூடிய சில எளிய சட்டங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://olaichuvadi.blogspot.com/2008/09/blog-post_28.html", "date_download": "2018-07-23T11:12:27Z", "digest": "sha1:S4MT42RBWGPTCZ7VMESEUIL4YYQ4MXCO", "length": 15886, "nlines": 338, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": அரசியல் பேசாதே..!", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nஇண்ட்ராஃப் தீபாவளி வாழ்த்து அட்டைகள்..\n4-ஆம் திகதி பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பு..\n\"ஓலைச்சுவடி\" - ஓராண்டு நிறைவு..\nமெழுகுவர்த்தி ஏந்தியப் பேரணி இனிதே நடந்தேறியது..\nஅம்னோவின் வெற்றிக்கு பங்காற்றும் தமிழ் நாளேடுகள்.....\nசுதந்திரச் சதுக்கத்தில் விடுதலை கோரிக்கை..\n27 இண்ட்ராஃப் போராட்டவாதிகளுக்கு நிதியுதவித் தேவைப...\nஉலு லங்காட் ஆலயம் உடைப்பு\nதீபாராயா - இண்ட்ராஃபின் அடுத்த நிகழ்வு\nஉதயகுமாரின் நீதிமன்ற விண்ணப்பம் தள்ளுபடி..\n'கீக் த ஃபெல்லா' வலைப்பதிவாளர் கைது\nமகாதீர் அம்னோவில் நுழைந்தால் பிரதமர் அனுவாரிடம் ஆட...\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 'செபுத்தே' ...\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சின் சியூ ச...\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ராஜா பெட்ரா...\nமலேசிய இசா சட்டம் - அல்சசீரா ஒரு கண்ணோட்டம்\nஇண்ட்ராஃப் தலைவர்களை விடுவிக்க மனு - நீதிமன்றம் தள...\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nஆக்கம் : விக்கினேசுவரன் அடைக்கலம்(ஈப்போ)\nஓலைப் பிரிவு: உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம், மனித உரிமை, வாசகர் ஓலை\nஅருமையான படைப்பைக் கொடுத்தனுப்பியதற்கு தங்களுக்கும் நன்றி..\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pirapanjakkudil.blogspot.com/2017/04/blog-post_22.html", "date_download": "2018-07-23T11:30:08Z", "digest": "sha1:ZAO4XQ2NMNGSHZHG3PB5VHQV2R72SUZY", "length": 5384, "nlines": 145, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்: பேச்சரவம் கேட்டிலையோ?", "raw_content": "\nவிசேசம் என்று கூடி அளவளாவும்\nஇந்த மனிதர்களின் ஓயாத பேச்சு\nஅல்லது சருகுகள் மண்ணில் புரள்வது போன்றா\nபூக்கள் இருப்பின் அழகுதான் அது\nகனிகள் இருந்தால் மேலும் அழகுதானே\nபெருங்கடலின் துளி என நின்னை முன்வைத்து\nசம்பிரதாயம் என்று நீ காணும் வாக்கியங்களில்\nஇடுகையிட்டது rameez4l நேரம் 7:41 PM\nநான் விளக்கைப் படைத்தேன் - part 2\nநான் விளக்கைப் படைத்தேன் - part 1\nசூஃபித்துவத்தின் மூன்று பரிமாணங்கள் - part 2\nசூஃபித்துவத்தின் மூன்று பரிமாணங்கள் - part 1\nஇஸ்லாமிய ஆன்மிகம் - part 3\nஇஸ்லாமிய ஆன்மிகம் - part 2\nஇஸ்லாமியக் கலையின் செய்தி - part 4\nஇஸ்லாமியக் கலையின் செய்தி- part 3\nஇஸ்லாமியக் கலையின் செய்தி - part 2\nஇஸ்லாமியக் கலையின் செய்தி - part1\nஃப்ரிட்ஜாஃப் ஷுவான் கவிதைகள் - 4\nஃப்ரிட்ஜாஃப் ஷுவான் கவிதைகள் - 3\nஃப்ரிட்ஜாஃப் ஷுவான் கவிதைகள் - 2\nஃப்ரிட்ஜாஃப் ஷுவான் கவிதைகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38602-premalatha-vijyakanth-said-about-kamal-and-rajinikanth.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2018-07-23T11:45:15Z", "digest": "sha1:JWC43GIUBIDEFGCFG2ABGE564L2ARQWG", "length": 8958, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொள்கை‌யே தெரியாதவர் க‌ட்சி தொடங்குவது ஏன்?: பிரேமலதா விஜயகாந்த் | Premalatha Vijyakanth said about Kamal and Rajinikanth", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nகொள்கை‌யே தெரியாதவர் க‌ட்சி தொடங்குவது ஏன்\nகொள்கை‌ என்னவென்று தெரியாதவர் க‌ட்சி தொடங்குவது ஏன் என நடிகர் ரஜினிகாந்திற்கு பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.‌\nகரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க வலியுறுத்தி, கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிகவின் சார்பில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் யார் புதிய கட்சி தொடங்கினாலும் அது பற்றி தேமுதிகவுக்கு கவலையில்லை என்று கூறினார்.\nஅத்துடன் ட்விட்டர் மூலம் மட்டுமே ஆட்சி நடத்த முடியாது எனவும், கொள்கை‌ என்னவென்று தெரியாதவர் க‌ட்சி தொடங்குவது ஏன் எனவும் அவர் விமர்சித்தார். கடந்த 4 ஆண்டு‌களாக கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை‌கள் நிலு‌வைத்தொகை வழங்காததால் அவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக கூறினார்.\nமும்பையில் தனுஷ் பட ஷூட்டிங்\nகந்துவட்டியால் ஊசலாடும் ஒரு பெண்ணின் உயிர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபணத்திற்காக இளைஞர்களை சீரழிக்கும் வேடங்களில் நடிக்கிறார்கள் - அமைச்சர் செல்லூர் ராஜூ\nகே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் மீண்டும் ரஜினிகாந்த்\nகமலுடன் நடித்த பிரபல நடிகை ரிதா பாதுரி மரணம்\nகாமராஜரை போல அரசியல் தலைவர்கள் உருவாக வேண்டும்: ரஜினிகாந்த்\nரஜினியை சந்தித்த ஏழு வயது முகமது யாசின் நேர்மை சிறுவனின் விருப்பம் நிறைவேறியது\n“முகமது யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன்”.. தங்க செயின் பரிசளித்த ரஜினி..\n என்ன சொல்கிறார் நடிகர் கமல்ஹாசன்..\nரஜினியுடன் மோதும் வில்லன் ஃபஹத் ஃபாசில்\nகையை உடைத்த சப்-இன்ஸ்பெக்டர்.. இளைஞரின் வீடு தேடி ஆறுதல் சொன்ன கமிஷனர்..\nஉயிருக்கு போராடியவருக்கு உதவாமல் பசுக்கு முக்கியத்துவம் கொடுத்த போலீஸ்..\nதண்ணீரின்றி இயக்கப்படும் ரயில்கள்.. கழிவறை நாற்றத்தால் கஷ்டப்படும் மக்கள்..\nபோராட கண்மூடித்தனமாக தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்\n5 வருடத்திற்கு பின் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது....\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமும்பையில் தனுஷ் பட ஷூட்டிங்\nகந்துவட்டியால் ஊசலாடும் ஒரு பெண்ணின் உயிர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/06/blog-post_20.html", "date_download": "2018-07-23T12:01:29Z", "digest": "sha1:AP25VOWG6P7EJQNX4PXWE7NY7KMAZPJ4", "length": 22550, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "வாகன எரிபொருளாக வரப்போகிறது காற்று", "raw_content": "\nவாகன எரிபொருளாக வரப்போகிறது காற்று\nவாகன எரிபொருளாக வரப்போகிறது காற்று முனைவர் தேமொழி, கலிபோர்னியா (அமெரிக்கா) இன்றைய நாகரிக உலகில் தொழிற்சாலைகளாலும், போக்குவரத்து வாகனங்களினாலும் கரும்புகை வெளியேற்றம் அதிகமாக இருக்கிறது. காற்றில் அதிகமாக கலந்துவிடும் கார்பன்-டை-ஆக்சைடால் பூமி வெப்பமடைந்து சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்கிறது. காற்றிலுள்ள கார்பன்-டை-ஆக்சைடை குறைக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் காற்றிலிருந்து கார்பன்-டை-ஆக்சைடை அகற்றும் தொழில்நுட்பம் அறிவியல் உலகிற்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது. வளிமண்டலத்திலிருந்து நேரடியாக கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சக்கூடிய ‘டைரக்ட் ஏர் கேப்ட்சர்’ முறையை அறிவியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து பல காலமாக முயன்று வருகிறார்கள். ஐந்தாண்டுகளுக்கு முன்னரும் இங்கிலாந்து நிறுவனம் ஒன்று காற்றிலிருந்து பெட்ரோல் உருவாக்கும் முறையொன்றை வெளியிட்டது. அது வணிக அளவில் வெற்றிகரமாக நடைமுறைக்கு வரவில்லை. கனடாவின் தூய்மை எரிசக்தி நிறுவனமான ‘கார்பன் என்ஜினீயரிங்’ என்ற ஆய்வு நிறுவனமும், அறிவியல் ஆய்வுகளில் உலகப் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்களும் இணைந்து, கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்ட ஆய்வுக்கு பின்னர் ஒரு புதிய முறையை கண்டறிந்துள்ளனர். அது சமீபத்திய ‘ஜூல்’ அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறையில் ஆய்வகப் பரிசோதனை முறையை போன்று அல்லாது, தொழிற்சாலை உற்பத்தி முறையில், மிகப் பெரிய அளவில் வெற்றிகரமாக காற்றிலிருந்து வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளை உற்பத்தி செய்யமுடியும் என்றும், அதுவும் மிக மலிவான செலவில் சாத்தியம் என்றும் நிரூபித்து காட்டி உள்ளனர். இப்போது வடிவமைக்கப்பட்டுள்ள ஆலையொன்றை ஆண்டொன்றுக்கு சுமார் ஒரு மில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சும் அளவுக்கு விரிவாக்கும் வசதியுள்ளதாகப் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும். இதனால் உறிஞ்சப்படும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவானது 2½ லட்சம் வாகனங்கள் வெளியேற்றும் கார்பன்-டை-ஆக்சைடை காற்றிலிருந்து நீக்குவதற்கு இணையானது. இந்த முறை, காற்றில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடை இயற்கையாக தாவரங்கள் அகற்றுவது போன்றதுதான். ஆனால் இம்முறையில் பன்மடங்கு அளவில் கார்பன்-டை-ஆக்சைடு உறிஞ்சப்படுகிறது.முதலாவதாக, காற்றிலிருந்து கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சும் ஆலையொன்றின் வழியாக, காரத்தன்மைகொண்ட ஹைட்ராக்சைடு திரவத்தின் உதவியுடன் கார்பன்-டை-ஆக்சைடு பிரித்தெடுக்கப்பட்டு, கார்பனேட் திரவமாக மாற்றப்படும். பிறகு அந்த திரவம் சுத்திகரிக்கும் தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகிறது. பிறகு, கால்சியம் ஆக்சைட் கொண்ட திரவத்துடன் சேர்க்கப்பட்டு கால்சியம் கார்பனேட் வில்லைகளாக மாற்றப்பட்டு உலர வைக்கப்படுகிறது. அடுத்து, சுத்திகரிப்பு முறையில் இந்த கால்சியம் கார்பனேட் வில்லைகள் சூடாக்கப்பட்டு கால்சியம் ஆக்சைடு மற்றும் கார்பன்-டை-ஆக்சைடாக சிதைக்கப்பட்டு பிரித்தெடுக்கப்படுகிறது. பிரித்தெடுக்கப்பட்ட கால்சியம் ஆக்சைடு நீருடன் கலக்கப்பட்டு மீண்டும் மறுசுழற்சி முறையில் கால்சியம் கார்பனேட் வில்லைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வேதியல் வினைகளில் பயன்படுத்தப்படும் காரத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் ஆவியாகாது. மேலும் நச்சுத்தன்மையும் அற்றவை. இவை சில உணவு தயாரிக்கும் முறையில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களே. காற்றாலை வழியே கார்பன்-டை-ஆக்சைடு உறிஞ்சப்படும் முறையும் கால்சியம் ஆக்சைடுடன் சுத்திகரிக்கப்படும் முறையும் தற்போது காகிதத் தொழிற்சாலைகளில் பயன்படும் ஒரு தொழில்நுட்பமுறையே. இறுதியாக, கார்பன்-டை-ஆக்சைடு ஹைட்ரஜனுடன் இணைந்து, திரவ எரிபொருளாக மாற்றப்பட்டு வாகனங்களில் பயன்படுத்தக்கூடிய திரவ ஹைட்ரோகார்பனாக மாற்றப்படுகிறது. இம்முறையில் வளிமண்டலத்தில் இருந்து ஒரு டன் கார்பன்-டை-ஆக்சைடை 100 அமெரிக்க டாலருக்கும் குறைவான செலவில் அகற்ற முடியும். முன்னர் செய்த முயற்சிகளில் இதே செயல்பாட்டிற்கு 600 அமெரிக்க டாலர் வரையில் செலவான நிலை வணிக அளவில் வரவேற்கப்படவில்லை. நிரூபிக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம் உலகளாவிய அளவிலான சுத்திகரிக்கப்பட்ட செயற்கை எரிபொருட்களை உருவாக்க காற்று, நீர் மற்றும் உற்பத்திக்குத் தேவையான புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆகியனவே தேவை. காற்றிலிருந்து கார்பன்-டை-ஆக்சைடும், நீரிலிருந்து ஹைட்ரஜனும் பெறப்படுகிறது. காற்றிலிருந்து எரிபொருள் உற்பத்தி செய்யும் முறையால் சுற்றுச்சூழல் மேம்படுகிறது. காற்று மாசடைவது குறைக்கப்படுகிறது. இதை வணிக சந்தைகளில் விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவருவதும் எளிது என்றும் கூறப்படுகிறது. காற்றில் இருந்து தயாரிக்கப்படும் இந்த எரிபொருளைப் பயன்படுத்த சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட வாகனங்களோ அல்லது புதியமுறை உள்கட்டமைப்பு அடிப்படை வசதிகளில் மாற்றமோ தேவையில்லை. வழக்கமான பெட்ரோல் விற்கும் இடங்களிலேயே இந்த எரிபொருளையும் வினியோகம் செய்து, பயன்பாட்டில் உள்ள வாகனங்களில் இதை எரிபொருளாக பயன்படுத்திக் கொள்ளலாம். போக்குவரத்து வாகனங்களினால் கார்பன்-டை-ஆக்சைடு வெளிப்பட்டு வளிமண்டலத்தில் சேரும்போது, அதை மீண்டும் காற்றில் இருந்து உறிஞ்சி மறுசுழற்சி செய்து எரிபொருளாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தமுறையில் காற்றில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடும் நீக்கப்படுவதுடன் அதை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது என இரு வகையிலும் தொழில்நுட்பம் உதவுகிறது. இம்முறை வணிக அளவில் வெற்றிபெற்றால் கச்சா எண்ணெய் பயன்பாடும் குறையும். ஆகவே இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விரும்பும் வகையில், சுத்தமான போக்குவரத்து எரிபொருட்களை உருவாக்கும் கனவு நிறைவேறத் தொடங்கியதன் தொடக்கம் என கருதலாம். குறிப்பாக இந்த முறையில் ஹைட்ரோகார்பன் எரிபொருள் உற்பத்தி செய்வது டெல்லி, மும்பை, சென்னை போன்ற இந்தியாவின் பெருநகரங்களில் காற்றின் தூய்மைக்கு வழிவகுக்கும்.\nவாகன எரிபொருளாக வரப்போகிறது காற்று\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nகடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து விரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இந்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல், அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் க…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/yennai-yemaaliyaka-paarpparkale_12328.html", "date_download": "2018-07-23T12:01:27Z", "digest": "sha1:DYCAZHNFGZ3HBVMHK6M4KVSJ7FPMT2QL", "length": 16538, "nlines": 213, "source_domain": "www.valaitamil.com", "title": "Yennai Yemaaliyaka Paarpparkale | என்னை ஏமாளியாக பார்ப்பார்களே !", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் கட்டுரை\n- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா\nஉலகில் உள்ள அனைவரும் நான், நான் என்று பெருமைப்பட்டுக் கொள்கையில், ஆன்மீகத்தில் மட்டும் நானென்று சொல்லிக் கொள்வது தவறா நான் அப்படி இருக்காவிட்டால் என்னை ஏமாளியாக அல்லவா இந்த உலகம் பார்க்கும், என்று ஒருவர் சத்குருவிடம் கேட்டதற்கு சத்குருவின் பதிலென்ன நான் அப்படி இருக்காவிட்டால் என்னை ஏமாளியாக அல்லவா இந்த உலகம் பார்க்கும், என்று ஒருவர் சத்குருவிடம் கேட்டதற்கு சத்குருவின் பதிலென்ன\nதிருமண சடங்குகளும் அவற்றில் பொதிந்திருக்கும் தீர்க்கமான உண்மைகளும்....\nநன்றி உணர்வு மனதில் பொங்க வேண்டும் - வேதாத்திரி மகரிஷி\nசீனர்களின் கடவுள் ஒரு தமிழன்\nஆலயத்தின் நுழை வாயிலின் குறுக்காக இருக்கும் படிக்கட்டை ஏன் தாண்டி செல்ல வேண்டும் தெரியுமா\nவள்ளற் பெருமானின் ஜீவ கருணை நெறி : திரு.நித்தியானந்தம்\nஉங்கள் ராசிக்கு எந்த ஆலயம் செல்வது சிறந்தது \nகோவில் கோபுரங்களில் பொதிந்திருக்கும் அறிவியல் உண்மைகள்...\nசென்னையை சுற்றி உள்ள நவகிரக ஸ்தலங்கள்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதிருமண சடங்குகளும் அவற்றில் பொதிந்திருக்கும் தீர்க்கமான உண்மைகளும்....\nநன்றி உணர்வு மனதில் பொங்க வேண்டும் - வேதாத்திரி மகரிஷி\nசீனர்களின் கடவுள் ஒரு தமிழன்\nஆலயத்தின் நுழை வாயிலின் குறுக்காக இருக்கும் படிக்கட்டை ஏன் தாண்டி செல்ல வேண்டும் தெரியுமா\nவள்ளற் பெருமானின் ஜீவ கருணை நெறி : திரு.நித்தியானந்தம்\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yazhinidhu.blogspot.com/2011/06/blog-post_7778.html", "date_download": "2018-07-23T11:52:38Z", "digest": "sha1:ZKHWKLI4HXYGBGOWQBIXXGWETJCVWEDS", "length": 28653, "nlines": 158, "source_domain": "yazhinidhu.blogspot.com", "title": "யாழ் இனிது: ஃபேஷியல் (அ) முகப்பூச்சு", "raw_content": "\nநம் புற சருமம், நம் அக ஆரோக்கியம் மற்றும் நலத்திற்கு கட்டியம் கூறுகிறது. சரியான ஆகாரம், சிறிது உடற்பயிற்சி, மற்றும் அளவான அழகூட்டல் நம் தோற்றத்திற்கும், நம் மனதில் தோன்றும் உற்சாகத்திற்கும் காரணமாக அமைகிறது.\nநம் சருமம் நமக்கு இரு வகைகளில் உதவி புரிகிறது. ஒன்று பாதுகாப்பு (அந்நிய நச்சு கிருமி மற்றும் நோயிலிருந்து) மற்றொன்று பெயர்ச்சி (உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றல்). இவ்விரண்டு செயல்களின் பாதிப்பினால் சருமம் சோர்ந்துவிடக்கூடும். இது போன்ற தருணங்களில் வழக்கமாக மேற்கொள்ளும் அழகியல் பராமரிப்புகளை தாண்டி சற்று பிரத்யேக கவனம் நம் சருமம் எதிர்பார்க்கிறது.\nஃபேஷியல் எனப்படும் முகப்பூச்சு இது போன்ற தருணங்களில் சரும பாதுகாப்பிற்கு வரப்பிரசாதமாக விளங்குகிறது. நம் சருமத்தின் துவாரங்களை சுத்தபடுத்தி, சருமதிற்கு தேவையான சத்துக்களை சேர்க்க இது வெகுவாக உதவுகின்றது. ஃபேஷியல் மூலம் சரும துவாரங்கள் சுத்தமாகி, அசுத்த அணுக்கள் நீங்கி ,தூய்மையான தோற்றதிற்கு வழிவகுத்து, நம் பொலிவை கூட்டுகிறது. ஆதலால் தான் உடல் மசாஜ்க்கு பிறகு ஃபேஷியல் சருமதிற்கான ஒரு சிகிச்சையாக கருதப்படுகின்றது. அசுத்தங்களை நீக்குவதால் இது \"டீப் க்ளென்ஸிங் ஃபேஷியல்\" மற்றும் \"டீப் போர் க்ளென்ஸிங்\" என்று இருவகையாகவும் கூறப்படுகின்றது.\nஉடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஃபேஷியல் மிகவும் பயனுள்ளது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வெய்யிலினால் ஏற்படும் சரும பாதிப்புகள், சருமத்தின் அழுகிய அணுக்கள், முகசுருக்கங்கள், சருமத்தில் மூப்பின் சுவடுகள்,முகத்தில் தோன்றும் தேமல்கள் இவை அனைத்தையும் போக்க ஃபேஷியல் ஒரு சிறந்த சிகிச்சை ஆகும் என கூறினாலும் மிகையாகாது.\n25 வயது தொடங்கும் பொழுது சருமத்தில் வயதின் பாதிப்புகள் தோன்ற தொடங்குகின்றன. ஆக இதுவே ஃபேஷியலை தொடங்க சரியான வயது எனலாம். மும்பையை சேர்ந்த பிரபல தோல் மருத்துவர் டாக்டர் அப்ரதிம் கொயெல் அவ்வப்போது செய்யும் ஃபேஷியலால் நாம் உபயோகப்படுத்தும் \"ஆன்ட்டி-ஏஜிங்\" பொருள்கள் நம் சருமத்தில் ஊடுருவி நல்ல பலனை தர உதவுகிறது என்று கூறுகிறார்.\nஇந்திய அழகு கலையின் முன்னோடி மற்றும் ஃபேஷியலில் ஜாம்பவானான \"ஷாஹ்னாஸ் ஹூஸைன்\" கூறுவதாவது, ஃபேஷியல் சருமத்தின், எண்ணெய் பசையை பராமரிப்பது மட்டும் அல்லாமல், அதில் அமிலம்-காரத்தின் அளவை செவ்வனே கட்டுப்படுத்துகிறது. 30 வயதிற்கு பிறகு மாதம் ஒரு முறை ஃபேஷியல் செய்கையில், மூப்பு சுவடுகளை நீக்கி, சரும தசைகளை வலுவாகி மிகவும் பொலிவுடன் தோன்ற உதவுகிறது என்பது அவர் கருத்து.\nஒவ்வொரு ஃபேஷியலும் எளிய வழிமுறைகளை பின்பற்றுகிறது. அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு.\nடீப் க்ளென்ஸிங் மற்றும் டோனிங் : க்ளென்ஸிங் என்ற சுத்தபடுத்தும் திரவத்தால், முகத்தை சுத்தபடுத்தும் பொழுது, உடனே முகம் அழுக்குகள் நீங்கி, புத்துணர்ச்சி பெறுகின்றது.இது நன்றாக சருமத்தின் ஆழத்தில் ஊடுருவதால் சருமத்தின் ரத்தஓட்டம் சீராக்கபட்டு, மாசுக்களையும், அழுக்குகளையும் உடனே நீங்க செய்கிறது. இதே நேரம் டோனிங் மூலம் புதிய சரும அணுக்கள் உருவாகி முகத்திற்கு உறுதியும், நெகிழ்வும் அளிக்கப்படுகிறது.\nசருமத்தின் ஆய்வு : சரும வல்லுநர் பிரகாசமான உருபெருக்கி ஒளியின் (மேக்னிஃப்யிங் டார்ச்) மூலமாக உங்கள் சருமத்தை ஆராய்ந்து அதில் உள்ள நிறை குறைகளை கண்டறிகிறார்.\nவெளியேற்றல் : தாங்கள் விரும்பும் ஃபேஷியல் முறையை பொறுத்து, வெளியேற்றும் சாதனம் வேறுபடுகிறது. சருமம் நன்றாக சுவாசிக்கவேண்டி, \"ஆன்ட்டி-ஆக்ஸிடெண்ட்\" என்ற பொருளால், அழுக்குகள், அழுகிய சரும அணுக்கள் ஆகியவை நீக்கப்படுகின்றன. இவ்வாறு செய்கையில், பழைய அழுக்குகள் நீங்கி புது பொலிவும், புத்துணர்வும் சருமத்திற்கு கிடைக்கிறது.இ ந்த முறையால் அடைபட்ட துவாரங்களை சுத்தபடுத்தி, சருமம் எந்த பாதிப்புக்கும் ஆளாகாமல், பொலிவு பெற ஏதுவாகிறது.\nமசாஜ் : ஃபேஷியலின் சுகமான ஒரு பகுதி மசாஜ் ஆகும். ஒரு லயதிற்குட்பட்டு முகத்தில் புரியும் அழுத்தங்களினால் முக தசைகள் இறுக்கம் தளர்ந்து லேசாகின்றன. இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து, சருமத்திலிருந்து கழிவுகளை வெளியேற்றி, முகத்தில் சுருக்கங்கள் தோன்றாமல் பேணப்படுகின்றது.\nஃபேஸ் மாஸ்க் : வெள்ளையாக்க, உறுதியாக்க, விட்டமின் சி நிறைந்த பல மாஸ்குகள் கிடைக்கின்றன. முகத்தின் உபரி எண்ணெய் நீங்க, துவாரங்கள் இறுக்கமாக, சருமத்தில் ஈரப்பதம் சேர்க்க என மாஸ்குகள் பல விதத்தில் பயன்படுகின்றன. மூலிகை மாஸ்குகளும் புதிய சரும அணுக்கள் உற்பத்திக்கு பெரும் உதவி செய்கின்றன.\nஉங்கள் அழகியல் அட்டவனையை நீங்களே தேர்ந்தெடுங்கள் :\nஉங்கள் சருமத்திற்க்கு அதிகபட்ச பலனை தரும் ஃபேஷியலை தேர்ந்தெடுப்பது மிக அவசியமாகும்.\nஉணர்ச்சியுள்ள மற்றும் அதிக பருக்கள் உள்ள முகத்திற்கு : இது போன்ற முகத்திற்கு ஃபேஷியல் உகந்தது அல்ல, எண்ணெய் பசை உள்ள முகம், உணர்ச்சி மிகுந்த சருமம், பருக்கள் அதிகம் காணப்படும் முகம், மற்றும் \"ரோஸாஷியா\" போன்ற சரும நிலையை பெற்றவர்கள் ஃபேஷியலை தவிர்த்து முகத்தை நன்கு கழுவி சுத்தபடுத்தினாலே போதுமானது என்கிறார் டெல்லியை சேர்ந்த சரும வல்லுநர் டாக்டர் சாருலதா போஸ்.\nசாதாரண மற்றும் எண்ணெய் சருமம் : அழகியல் நிபுணர் ஹூஸைன் அவர்களின் கருத்துப்படி, அடிப்படையான பழசாறு ஃபேஷியல் அல்லது ஆக்சிஜன் ஃபேஷியல் முறை உங்களுக்கு பொருந்தும். அடிப்படை சுத்தபடுத்தல் மற்றும் டோனிங் இம்முறையில் சாத்தியமாகும்.\nஉலர்ந்த சருமம் : கெட்டியான க்ரீம்களை கொண்டு மசாஜ் செய்யபடும் ஃபேஷியலை தேர்ந்தெடுங்கள். இத்தகைய க்ரீம்கள் சருமத்தின் ஆழத்தில் ஊடுருவி, அதற்கு ஈரத்தன்மையை அளிக்கும் என டாக்டர் போஸ் கூறுகிறார்.\nஃபேஷியல் யாரால் செய்யப்படுகின்றது :\nஃபேஷியலில் நன்கு பயிற்சி பெற்ற வல்லுநர்களை கொண்டு தான் செய்து கொள்ள வேண்டும் என்பது டாக்டர் போஸ் பொன்றோரின் கருத்தாகும். அவ்வாறு பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே முகத்தின் பதம் அறிந்து, சரியான முறையில், தொழில் பக்தியுடன் இப்பணியை செய்ய இயலும் . இவ்வாறு இல்லாமல் அன்னியர்களிடம் ஃபேஷியல் செய்து கொள்ளும் பட்சத்தில், அழுத்தத்தின் வேறுபாட்டால் முகத்தில் மேலும் சுருக்கங்கள் தோன்றும் வாய்ப்புகள் உள்ளன.\nஅங்கீகரிக்கப்பட்ட அழகியல் வல்லுநர்கள் மட்டுமே சரும பாதுகாப்பில் த்குந்த பயிற்சி பெற்றிருப்பார்கள்.ஆகையால் அவர்களிடம் மட்டுமே, ஈடுபாட்டுடன், தொழில் நேர்த்தியும் காணப்படும்.\n1) உங்கள் மீது பயன்படுத்தபடும் உட்பொருள்களை அறிந்துகொள்ளுங்கள்.\n2) ஏதேனும் பொருளினால் உங்களுக்கு \"அலர்ஜி\" உண்டா என தெரிந்துகொள்ளுங்கள். அவ்வாறு \"அலர்ஜி\" இருப்பின், முதலில் சிறிய பகுதியில் மட்டும் அப்பொருளை பயன்படுத்தி ஊர்ஜிதப்படுத்திகொள்ளுங்கள்.\n3) இயற்கை பொருள்களை உங்கள் நிபுணர் பயன்படுத்தினால், அவைகள் வாடாத புதியவைகளாகவும், ஃப்ரெஷ்ஷானவைகளாகவும் உள்ளதா என் உறுதிபடுத்திகொள்ளுங்கள்.\n4) முகத்தில் காணப்படும் பருக்களை கிள்ளி எடுக்காதீர்கள், அவ்வாறு செய்தால், முகத்தில் நிரந்தர வடுக்கள் உருவாக வாய்ப்புள்ளது.\n5) நீங்கள் செல்லும் அழகு நிலையம் எந்த வித பிணிகளுக்கும் இடம் தராமல் சுத்தமாக பராமரிக்கபடுகிறதா என சோதித்துகொள்ளுங்கள்.\nஃபேஷியல் செய்துகொள்ள ஆகும் செலவினங்கள் :\nசிறிய நகரங்களில் அடிப்படை ஃபேஷியல் செய்துகொள்ள ரூபாய் 1300 வரை ஆகும். இதுவே பெருநகரங்களில் சற்று கூடுதலாக காணப்படும். ஃபேஷியல் வல்லுநர்கள்களிடம் சென்றாலோ, ஹோட்டல் மற்றும் ரிசார்ட்டுகளிலோ கட்டணம் அதிகரிக்கும். மாஸ்க் மற்றும் சீரம்களை பயன்படுத்துகையில் இக்கட்டணம் மேலும் அதிகம் ஆகலாம்.\nஎவ்வப்போது ஃபேஷியல் செய்துகொள்ளலாம் :\nஇது தனிநபரை பொருத்து மாறும் விஷயமாகும். நம் சரும அணுக்கள் மாதத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கபடுவதால், மாதம் ஒரு முறை ஃபேஷியல் செய்துகொள்வது சிறந்ததாகும் .குறைந்தபட்சம் வருடத்திற்கு 4 முறை பருவ மாற்றதிற்கேற்ப்ப ஃபேஷியல் செய்துகொள்வது நன்று. பருக்கள் தோன்ற தொடங்கும் நேரத்திலேயே அடிக்கடி ஃபேஷியல் செய்து கொள்வது சருமத்தை சீராக வைத்துகொள்ள உதவும்.\nபதிவு செய்தவர் : Yazhini நேரம் : 6:00 PM\nஃபேஷியல் என்பது சரும அழகு மட்டுமல்லாது ஆரோக்கியத்திற்காக அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று. மற்றும் ஒரு ஆய்வறிக்கை, பெண்களை விட ஆண்கள் தான் ஃபேஷியல் செய்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியிட்டுள்ளது.\nஅதனால், நீங்கள் எங்கேயும் எஸ்கேப் ஆக வேண்டாம். இருந்து ஆற அமர படியுங்கள், நன்பா \nRAJESH K, ஃபேஷியல் என்பது நம்மை அழகுபடுத்திகொள்ள மட்டுமல்லாது, நம் சருமத்தை பாதுகாத்துகொள்ளவும் தான். இது அழகை விட ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nசில ஆண்கள் தங்கள் துணைவியின் அக அழகை புரிந்துக்கொள்ளாமல்,குடும்ப வாழ்க்கையை குலைக்க முற்படுவதால் தான் வீட்டில் தொடர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் மகளிர் இது போல் தங்களை பேணிக்கொள்ளும் அவசியம் ஏற்படுகிறது என்பது யாழ் இனிதின் எண்ணம். நாகரீகத்தின் ஒவ்வொரு வளர்ச்சியையும் இவ்வாறு ஒரு கண்ணோட்டத்தோடு பார்த்தால், மனிதன் குரங்கை தாண்டி வளர்ந்து இருக்க மாட்டான்.\nஃபேஷியல் செய்துகொள்வதும் கொள்ளாததும் அவரவர் விருப்பம், அதை பற்றிய விழிப்புணர்வுக்கு மட்டுமே இக்கட்டுரை இங்கு பதிக்கப்பட்டுள்ளது.\nஅசைவம் - குழம்பு (3)\nஅசைவம் - துணைக்கறி (2)\nஅசைவம் - நொறுவை (4)\nஅசைவம் - பிரியாணி (3)\nசைவம் - குழம்பு (5)\nசைவம் - சாதம்/ரொட்டி (4)\nசைவம் - துணைக்கறி (7)\nசைவம் - நொறுவை (8)\nசுதந்திர தின கவிதை ......\n சிப்பாய் கலவரம் மூலம்...... இந்திய தாய் தன் இதய கருவரையில் சுதந்திர தாகம் எனுமோர் சூள் கொண்டாள் \nரமலான் தின சிறப்புகள் இஸ்லாமிய பெருமக்கள் வருடந்தோறும் பின்பற்றும் ஒரு சிறப்புமிக நிகழ்வு \"ரமலான்\" நோம்பு. மனித குலத்திற்கு எ...\n - An Brief Study புவியியல் - விளக்கம் : நம் பூமியை பற்றி அறிந்து கொள்ளும் படிப்பு புவி...\nப்ளாஸ்டிக் - தடை செய்\nப்ளாஸ்டிக் - பேராபத்து உடனடியாக பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் : 1) மைக்ரோ அவனில் ப்ளாஸ்டிக் சாமான்களில் சமைக்க வேண்டாம் 2) ஃப்...\nமுட்டை பிரியாணி ஞாயிற்றுகிழமைகளில் குடும்பத்துடன் உண்டு மகிழ முட்டை பிரியாணி ஒரு முழுமையான மற்றும் சுவையான உணவு எனலாம்...\nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி \nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி Tips on Aquarium Maintenance தூய்மை காத்தல் மீன் வளர்ப்பில் மீன் தொட்டியை சுத்த...\nமோர் குழம்பு மோர் குழம்பு பல விதங்களில் தயாரிக்கலாம் . ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறை எளிதானதாக மட்டும் இல்லாமல் சுவையாகவும் அமையும் ...\nதோழா நீ யார் - 2\nஎங்கு போனது என் இதயம் \nப்ளாஸ்டிக் - தடை செய்\nபணிப்பெண்களை தேர்ந்து எடுப்பது எப்படி \nஇங்கு கொடுக்கப் பட்டுள்ள இணைப்பிற்கு சென்று எங்களுக்காக சில மணித்துளிகள் செலவு செய்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள். கருத்து கணிப்பு தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும். உங்கள் கருத்துகளின் அடிப்படையில் யாழ் இனிது மேலும் திடமாக வளர உதவுங்கள். நன்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/130406-serial-actress-nisha-interview.html", "date_download": "2018-07-23T11:44:36Z", "digest": "sha1:5NF2ODLDW3W5JTMXXOQXS3USTQJOXXFU", "length": 25189, "nlines": 419, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"கடை திறப்பு விழாவுக்குக் கூப்பிடுறவங்க, என்ன கன்டிஷன் போடுறாங்க தெரியுமா?!\" - நிஷா | serial actress nisha interview", "raw_content": "\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை எப்படி இருக்கிறார் கருணாநிதி `தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல்\n`நிபா’வைத் தொடர்ந்து `ஷிகெல்லா’ பாக்டீரியா கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் `வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு' - இரண்டாவது திருமணம் குறித்து மனம்திறந்த இம்ரான் கான்\n' - எழுத்தாளர் ஹரீஷுக்கு பினராயி விஜயன் ஆதரவு `20 பேர் பாலியல் வன்கொடுமை; புதைக்கப்பட்ட பெண்`- போலீஸை பதறவைத்த காப்பகம் '5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்\n\"கடை திறப்பு விழாவுக்குக் கூப்பிடுறவங்க, என்ன கன்டிஷன் போடுறாங்க தெரியுமா\nசீரியல்களில் நெகட்டிவ் கேரக்டருக்கு என்னெவெல்லாம் பிரச்னை எனப் பேசுகிறார் நிஷா.\nதொகுப்பாளினியாகச் சின்னத்திரைக்கு வந்தவர் நிஷா. பிறகு, சீரியல் பக்கம் போனார். `தெய்வம் தந்த வீடு' தொடரில் இவர் பண்ணிய வில்லத்தனங்கள் சீரியலுக்கு ரேட்டிங்கை வாங்கித் தந்தன. தொடரில் சாதுவான மேக்னாவைவிட இவருக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டதாகப் பேசப்பட்டது. அந்தத் தொடர் முடிந்ததும் சீரியலுக்கு பிரேக் விட்டுவிட்டு, சில மாதங்கள் கேரளாவில் உள்ள சொந்த ஊரில் குடும்பத்துடன் பொழுதைக் கழித்து வந்தார். மறுபடியும் சீரியல் வாய்ப்புகள் வந்தபோது, `பாசிட்டிவான கேரக்டர் கிடைக்குமா' எனக் கேட்டவருக்கு, நெகட்டிவான பதில்களே கிடைத்தன. தற்போது பழையபடி வில்லத்தனம் பண்ணக் கிளம்பி வந்துவிட்டார். கடந்த மாதம் 'றெக்க கட்டிப் பறக்குது' தொடரில் கமிட் ஆனவர், இப்போது `ஈரமான ரோஜாவே' தொடரிலும் வில்லியாக வருகிறார்.\nநிஷாவிடம் பேசியபோது, 'நெகட்டிவ் ரோலுக்கு நல்ல ரீச் கிடைக்குது, இல்லைனு சொல்லலை. ஆனா, தொடர்ந்து நெகட்டிவ் கேரக்டர்களிலேயே நடிச்சுக்கிட்டு இருந்தா, அது சமயத்துல மனதளவில் ஒருவித அழுத்தத்தைத் தர்றதோடு, பொதுவெளியில எதிர்மறையான தாக்கத்தையும் உண்டாக்குது. எப்படினா, சீரியலை அதிகம் விரும்புகிற மக்கள்ல, 'அது வெறும் நடிப்புதான்'னு நம்ப மறுக்கிறவங்களும் இருக்காங்க. தெளிவா சொல்லணுமா, ஒரு நிகழ்ச்சிக்கோ அல்லது கடை திறப்பு மாதிரியான விழாக்களுக்கோ இன்னைக்கு டிவி பிரபலங்களை விரும்பிக் கூப்பிடுறாங்க. ஆனா, நெகட்டிவ் கேரக்டர்கள்ல நடிக்கிறவங்களைக் கூப்பிட சிலர் தயக்கம் காட்டுறாங்க. இன்னும் சிலர், 'வில்லிகள் வேண்டாம்'னு ஸ்ட்ரிக்டா கன்டிஷன் போடுறதைக் காதுபடவே கேட்டிருக்கேன்.\n`சீரியல் நடிகைகள் எல்லாம் கடை திறப்பு விழாக்கள் மூலமா கல்லா கட்டுறாங்க'னு போற போக்குல பேசுறவங்களுக்கு இதெல்லாம் தெரியுமா. சீரியல் வாய்ப்பு என்பது எங்களுக்குத் தொடர்ச்சியா அமையிறதில்லை. பொருளாதாரத் தேவைகளுக்குக் கிடைக்கிற இந்த மாதிரியான சின்னச் சின்ன வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கலாம்னு நினைச்சா, இப்படியொரு பிரச்னை. என்ன செய்வது\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை\n`தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல்\nஅதனாலதான், பாசிட்டிவான கேரக்டர்கள் பண்ணுவோமேனு தோணுச்சு. ஆனா, அதுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தா, வீட்டுலேயே உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். 'தெய்வம் தந்த வீடு' சீரியல் ஹிட் ஆனாலும் ஆச்சு, எல்லோருமே சொல்லி வெச்ச மாதிரி 'உங்க முகபாவனை வில்லத்தனத்துக்குதான் சூப்பரா செட் ஆகுது'னு புகழ்ந்து சொல்றாங்க. அந்த வார்த்தைகளைக் கேட்கிறபோதெல்லாம், 'நல்லவளா நடிக்கிறதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்டே'னு சொல்லாம சொல்றாங்களோனு தோணும். அதனால, வெயிட் பண்ணது போதும்ங்கிற முடிவுக்கு வந்து, பழைய ரூட்டுக்கே திரும்பிவிட்டேன். 'றெக்க கட்டிப் பறக்குது மனசு' சீரியல்ல கொடூரமான வில்லி நான். இந்தத் தொடர்ல ஓரளவு பரவாயில்லைனு நினைக்கிறேன்\" என்கிறார் நிஷா.\nபுதிய சீரியலின் கேரக்டர் குறித்துக் கேட்டோம்.\n`வில்லிதான்னு சொல்லிட்டேனே... டிராக் எப்படிப் போகும், மக்கள்கிட்ட வரவேற்பு எப்படி இருக்கும்னு இனிமேதான் தெரியவரும். புரொமோ பார்த்துட்டு சிலர், 'சில மாத இடைவெளியில வெயிட் போட்டுட்டீங்களே'னு கேட்டாங்க. உண்மையிலேயே முன்பைவிட எடையை நான் குறைச்சிருக்கேன். வீட்டுல இருந்த நாள்கள்ல ஒழுங்கா ஜிம்முக்குப் போய், உடம்பைக் கரெக்டா மெயின்டெயின் பண்ணிட்டு வர்றேன். இந்தச் சீரியல்ல சேலையில வர்ற மாதிரி காட்சிகளைத்தான் புரொமோவுல காட்டுனாங்க. சேலையில பார்க்கிறவங்களுக்கு வெயிட் கூடின மாதிரி தெரிஞ்சிருக்கு' என்று முடிக்கிறார் நிஷா.\nவில்லியாக நடிக்கிறவர்களுக்குத்தான் பிரச்னை எந்தெந்த வடிவில் வருகிறது பாருங்கள்\n'சூப்பர் சிங்கர்' செட்டில் 'தமிழ்ப்படம்' டீம்... பிரியங்காவை கலாய்த்த ’மிர்ச்சி’ சிவா.. - ஷூட்டிங்ல மீட்டிங் 12\nஅய்யனார் ராஜன் Follow Following\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது\n'5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத\nஉங்க எவிக்‌ஷன் நடைமுறை நேர்மையா இல்லை பிக் பாஸ்... கடும் கண்டனங்கள்\n\"டைரக்டருக்கும், எனக்கும் சண்டை. ஆனா, என்னை மட்டும் ஏன் நீக்கினீங்க..\n`நான்தான் சயனைடு கொடுத்து அனுப்பினேன்'- டிரைவர் கொலையில் இளம்பெண் வாக்கும\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\" - எந்த உயிருக்கும் பயப்பட\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\n``இந்த 'பிரசாதம்' இருந்தால் 50 அடி சுற்றளவுக்கு பாம்புகள் வராது” - செம கண்டுபிடிப்பு\n - அன்பால் நனைந்த இளைஞர்கள் படை\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ரம்யா என்.எஸ்.கே\nஎடப்பாடியை சந்தித்துவிட்டு பயிற்சியல் இறங்கிய ட்விட்டர் 'தலைகள்' - தி.மு.க ஐ.டி சர்ச்சை\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nபேச்சிப்பாறை அணையின் அஸ்திவாரம் தகர்ப்பா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n\"கடை திறப்பு விழாவுக்குக் கூப்பிடுறவங்க, என்ன கன்டிஷன் போடுறாங்க தெரியுமா\n\"ஸ்கூல் நிர்வாகம், ஆக்டிங்... சூப்பரான இரட்டை சவாரி\" - ’மெட்டி ஒலி’ அருணா தேவி\n\" 'தமிழ்க் கடவுள் முருகன்' சீரியலை தப்புத் தப்பா எடுத்திருந்தாங்க\nநடு ராத்திரியில் போலீஸ் - கைதி விளையாட்டு பிக் பாஸ் மிட் நைட் மசாலா #BiggBossTamil2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-23T11:28:18Z", "digest": "sha1:XVWSBPHNVVSLGE2Y3JCI3W3LXNVUABMU", "length": 3658, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ரவுடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ரவுடி யின் அர்த்தம்\nஅடாவடித்தனம் அல்லது கலாட்டா செய்பவன்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/gautham-menon-karthik-naren-fights-052778.html", "date_download": "2018-07-23T12:09:57Z", "digest": "sha1:V5VXO7FHACJOC4LWIORQVYWKUTJOQFSG", "length": 15142, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"குப்பை மாதிரி நடத்துனீங்க..\" - கௌதம் மேனனை விமர்சித்த இயக்குநரால் பரபரப்பு! | Gautham menon and karthik naren fights - Tamil Filmibeat", "raw_content": "\n» \"குப்பை மாதிரி நடத்துனீங்க..\" - கௌதம் மேனனை விமர்சித்த இயக்குநரால் பரபரப்பு\n\"குப்பை மாதிரி நடத்துனீங்க..\" - கௌதம் மேனனை விமர்சித்த இயக்குநரால் பரபரப்பு\nசென்னை : மிக இளம் வயதில் நம்பிக்கைக்குரிய இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தவர் கார்த்திக் நரேன். இவரது முதல் படமான 'துருவங்கள் 16' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.\nகார்த்திக் நரேன் தற்போது 'நரகாசூரன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிக்கிறார்.\nஇந்நிலையில், கௌதம் மேனனை விமர்சிக்கும் விதமாக ட்வீட் போட்டிருக்கிறார் கார்த்திக் நரேன். இது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n'துருவங்கள் 16' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். தற்போது அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷண், ஆத்மிகா நடிப்பில் 'நரகாசூரன்' படத்தை இயக்கியுள்ளார். அடுத்ததாக, 'நாடக மேடை' என்னும் படத்தை இயக்க இருக்கிறார்.\nஇந்நிலையில், கார்த்திக் நரேன் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. \"சில நேரங்களில் தவறான நம்பிக்கை உங்களைக் கொன்றுவிடும். ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள்.\nஅப்படி தவறான நம்பிக்கை வைத்தால், உங்கள் கனவு எல்லாத் திசைகளில் இருந்தும் சிதைந்து போவதை நீங்கள் காண நேரிடும்\" என ட்வீட் செய்துள்ளார் கார்த்திக் நரேன். இந்த ட்வீட் செய்தபோது அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகாமல் இருந்தது.\nகௌதம் மேனன் ஒரு வீடியோவை பாராட்டி ட்வீட் செய்திருந்தார். அதைக் குறிப்பிட்டு \"பலர் என்னிடம் அறிவுரை கூறினாலும் நான் உங்களை நம்பினேன். ஆனால் என்னை நீங்கள் எங்களை குப்பை போல நடத்தினீர்கள். கடைசியில் நாங்களே முதலீடு செய்யவேண்டியதாகிவிட்டது. தயவு செய்து இனி யாரையும் இப்படி ஏமாற்றாதீர்கள்\" என கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.\nஇயக்குநர் கார்த்திக் நரேனின் ட்வீட், சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து கௌதம் மேனன் பின்னர் எதுவும் தெரிவிக்கவில்லை. 'நரகாசூரன்' படம் வெளிவருமா என ரசிகர்கள் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளனர்.\nபிக் பாஸ் வீட்டில் 24 மணிநேரமும் சண்டை தான்: ரம்யா\nசிம்புவை இயக்கும் வெங்கட் பிரபு: பில்லா 3-ஆ, உண்மை என்ன\nஅரவிந்த்சாமியை டப்பிங் பேசக் கூடாதுன்னு நான் தான் சொன்னேன்: கார்த்திக் நரேன்\nகவுதம் மேனன் சொன்னது எல்லாம் பொய், என்னிடம் ஆதாரம் உள்ளது: கார்த்திக் நரேன்\nகவுதம் மேனனுக்கு அரவிந்த்சாமி பதிலடி: இதுக்கு பெயர் தான் டீசன்டா கழுவி ஊத்துவதோ\nகார்த்திக் நரேன் படத்தில் இரண்டு பெரிய நடிகர்களின் மகன்கள்... விரைவில் அறிவிப்பு\nகார்த்திக் நரேனின் அடுத்த படம் அறிவிப்பு... நடிகர்கள் பட்டியலுக்காக ரசிகர்கள் ஆவல்\nகுற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும் மேடம்: தமிழிசைக்கு துருவங்கள் 16 இயக்குனர் பதில் #Mersal\nசினிமா அடுத்த லெவலுக்குப் போகப்போகுது - கௌதம் மேனன் ட்வீட்\n''துருவங்கள் பதினாறு' இயக்குநரின் அடுத்த படம் எப்போ ரிலீஸ்..\nஇந்த இயக்குனரை பார்த்தால் பொறாமையா இருக்கு: கவுதம் மேனன்\nஆனானப்பட்ட சு. சாமியையே துருவங்கள் 16 இயக்குனர் இப்படி காமெடி பீஸாக்கிட்டாரே\nடி 16 பட இயக்குனரை பிளாக் செய்த சு. சாமி: அதுக்குள்ள பயந்தா எப்படி என நரேன் கிண்டல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறப் போவது இவரா: தீயாக பரவிய போட்டோ\nநடிகர் ரன்வீர் சிங்குடன் ஆனந்த நடனமாடிய சத்குரு: வைரல் வீடியோ\nநான் எந்த தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டிலும் இல்லை, அட்ஜஸ்ட் செய்வதும் இல்லை: 'ஸ்கெட்ச்' நடிகை\n'மாஜி’ காதலியின் பேட்டியால் கோபம்.. நடிகர் எடுத்த அதிரடி முடிவு\nஸ்ரீரெட்டி மீது போலீசில் புகார் அளித்த நடிகர் வாராகி-வீடியோ\n...இல்ல பிக் பாஸ் திருட்டு ஓட்டா\nபி.எம்.டபுள்யூ காரில் வேகமாக சென்று மோதிய டிவி நடிகர்-வீடியோ\nSri Reddy Interview: தமிழ் திரையுலகில் யார் மீது புகார் இருக்கிறது என்று வெளிப்படையாக விவரிக்கிறார் ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nபார்வையாளர்களை ஏமாற்றிய பிக் பாஸ்: சதீஷ், க்ரிஷ் கோபம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://vithyasagar.com/2012/02/04/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2018-07-23T11:48:35Z", "digest": "sha1:AYAOOXCVRK7A6MQVJEOBVWTWKTDO33Z2", "length": 23130, "nlines": 205, "source_domain": "vithyasagar.com", "title": "கடற்கரையோரம் பாண்டிராஜின் பசங்களும்; நம்ம படிப்பும் (மெரினா) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 38) பத்தோடு ஒன்னு பதினொன்னு; பரதேசி..\n39, கனவிற்கு முளைத்த நான்கு சக்கரமும்; வட்டியில் தொலையும் நாட்களும்.. →\nகடற்கரையோரம் பாண்டிராஜின் பசங்களும்; நம்ம படிப்பும் (மெரினா)\nPosted on பிப்ரவரி 4, 2012\tby வித்யாசாகர்\nவிடுதலையின் வெப்பம் தணியாத மண்ணினோரம் அலைந்து அலைந்து திரியும் கடலலைகளைப் போய்க் கேட்டால் அதற்குக் கூட மறந்திருக்கும் அங்கே வாழ்ந்தவர்களின் முகங்கள். அப்படி முகம் மறக்கப்படும் இடத்தில் உயிர்பதித்து வாழும் இதயங்களைப் பற்றி படிப்பின் வழியே பேசுகிறது ‘பசங்க’ திரைப்பட இயக்குனர் பாண்டிராஜின் ‘மெரீனா’ திரைப்படம்.\nநட்பின் வாசமருந்துவிடாத காலத் தாமரையின் இதழ்கள் ஒவ்வொன்றிலும் சிறந்த நண்பர்களாக பதிகிற பாத்திரப் படைப்புகள் நிறைந்த சிறந்த குழந்தைகளுக்கான இன்னொரு திரைப்படமிந்த ‘மெரீனா’\nகாதல் பறித்தாலும் பறிக்காவிட்டாலும் ஒரு கட்டத்தில் வாடிப்போகுமொரு மலர்; அதை வாசமுள்ளவரை நுகர்ந்து, வாடிய பின் அதிலிருந்து தெளிந்தும் கொள்வோர் வாழ்க்கையின் அடுத்தப் பக்கத்திற்கு அநிச்சையாய் நகர்ந்துக் கொள்கின்றனர் என்னுமொரு பாடத்தை காட்சிகளாக உள்ளடக்கி முடிகிறது இம்மெரினா திரைப்படம்.\nபடிப்பு ஒன்று மட்டுமே வரையறைக் கடந்த புகழ், படிப்பு ஒன்று மட்டுமே மறந்தாலும் மதிப்பை சேர்க்கும் உழைப்பு, படிப்பு மட்டுமே பிறப்பிடத்துக் கோடுகளை அழித்து வெற்றியின் சாட்சிகளோடு ஒருவரை மற்றவரிடத்தும் சரிசமமாக்கி நிற்கவைக்கிறது’ அதை வயிற்றிற்கு ஒரு வேளைச் சோறு வேண்டி உழைக்கும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு ‘உயிர்பொக்கிஷமாய் கொடுக்க திரைப் பிரயத்தனம் கொண்டு உருவாக்கிய அரிய முயற்சியின் நற்பலனிந்த ‘மெரினா’ திரைப்படம்.\nகாதல் லீலைகள், காமக் குற்றங்கள், கடவுள் பிரச்சாரங்கள், கட்சிப் போராட்டங்கள், குடிசைவாசிகளின் கண்ணீரில் நனைந்த பல இதயங்களின் வாழ்ந்த தடங்கள் என அனைத்தையும் மிதித்துக் கொண்டு கடக்கும் உப்புக் காற்றின் அசைவுகளுக்கிடையே இன்றும் அனாதையாய் விழும் பிணங்களின் மரணவலிக்கு காரணமானவர்களைப் பிடித்து; முதியோரைக் காப்பாற்ற இயலாத பிள்ளைகளை மனசாட்சியின் கூண்டில் நிறுத்தி காரி உமிழ்கிறது. அவர்களின் கை கொண்டே அவர்களின் குற்றத்தின் கண்களில் குத்தும் விரல்களென ஒரு முதியவரின் பாத்திரத்தின் மூலம் வீரியம் கொள்கிறது இந்த ‘மெரினா’ திரைப்படம்.\nசாதாரண மக்களின் கதையை படைப்பாக்கிச் செல்வதன் மூலம்’ இக்காலத்தின் ஒரு மூலப் பதிவு நிலைக்கப்பெறுமென்றும், அவர்களின் வாழ்க்கையை நல்ல திசை நோக்கி முடுக்கிவிட்ட பயனும் திரைப்படத்திற்கு மிஞ்சுமென்றும் நம்பியிருக்கிறார்போல் இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ். அவரின் நம்பிக்கையை குறையின்றி காப்பாற்றி இருக்கின்றனர் சிறுவர்களாக நடித்த குழந்தை நட்சத்திரங்கள். அந்த தாத்தாவக நடித்த ஐயாவும் சரி, பாட்டுக்காரராக வந்தவரும் சரி, தபால்காரராக வந்தவரும் சரி பாத்திரங்களின் நடிப்பு பிசகாத ஒரு இடத்தை தனது தனித் திறனாலும் தக்கவைத்துள்ளனர்.\nபெரிதாக சொல்லுமளவிற்கான கதாநாயக நாயகியின் அவசியமொன்றும் அத்தனை இப்படத்தில் இல்லை என்றாலும் சோற்றுத் தட்டில் வைக்கும் ஒரு பகுதி இனிப்பு போல தன் பங்கினைத் திரமாக செய்துள்ளனர் சிவகார்த்திகேயனும், ஓவியாவும்.\nஐயா ஜெயப்பிரகாஷ் அவர்கள் ‘பசங்க’ திரைப்படத்தில் நெஞ்சில் குத்திக் கொண்ட மதிப்புக்கு நிகரான ஒரு மெடலை இப்படத்திலும் விட்டுச் செல்லவில்லை. அவர் வந்துசெல்லும் ஒரு இறுதிக் காட்சியில் ‘யாரும் இத்தேசத்தில் அனாதையில்லை, உங்களுக்கு அரசு இருக்கிறது. அரசு அத்தனையும் கொடுத்து இருக்கிறது. கொடுத்ததை எடுத்து உடுத்தி தனை திருத்திக் கொள்ளும் திறனும் பெற்றவர்கள் நீங்கள் பிள்ளைகளே, படிப்பை சுமக்கும் வயதில் உழைப்பை உங்களுக்குள் திணிக்காதீர், படிக்க மறவாதீர், படிப்பு உங்களையும் எங்களையுமென சேர்த்து நம் எல்லோரோடு நம் நாட்டையும் வளர்க்கிறது’ வாருங்கள் பாடசாலை செல்வோமென்று மிடுக்காக அழைக்கிறார்.\nஆக சிறுவர்களின் குறும்பு, வளர்பவர்களின் திறன், வறுமையின் கொடூர முகம், சரியாக வளர்க்காததன் குற்றம் என ஒரு உளவியல் சாட்சியினை சில காட்சிகளாக முன்வைத்து எல்லாக் குழந்தைகளுக்கும் படிப்பும், அவர்களைப் பற்றிய அக்கறையும் மிக முக்கியம் என்பதை மனதில் அழுத்தமாக பதியவைக்கும் இதுபோன்ற திரைப்படங்களை நன்றியுடன் திரையரங்குகளில் சென்றுக் காண்போம்.\nஇனி வரும் சமுதாயம் படிப்பினால் வெகு விரைவாக நகர்ந்து வாழ்வின் சிகரத்தை எல்லோருமாக எட்டிப் பிடித்துக் கொள்ள இப்படி ஒவ்வொரு கல்லாக திரைப்படத்தின் மூலமும் நகர்த்துவோம்.\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in திரை மொழி and tagged அனாதை, அலைகள், இயக்குனர் பாண்டிராஜ், ஓவியா, சிவகார்த்திகேயன், திரை மொழி, திரைப்படம், நண்பன், படிப்பு, பாண்டிராஜ், பிரண்ட்ஸ், பிரன்ஸ், புத்தகம், மெரினா, மெரினா திரை விமர்சனம், மெரினா திரைப் பட விமர்சனம், மெரினா விமர்சனம், மெரினாக் கடற்கரை, வித்யாசாகரின் திரைவிமர்சனம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம். Bookmark the permalink.\n← 38) பத்தோடு ஒன்னு பதினொன்னு; பரதேசி..\n39, கனவிற்கு முளைத்த நான்கு சக்கரமும்; வட்டியில் தொலையும் நாட்களும்.. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (29)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vithyasagar.com/2013/11/12/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8/", "date_download": "2018-07-23T11:49:20Z", "digest": "sha1:NB3NJW4LZXCSLHIJD35D3HDDDZ45SCRP", "length": 18460, "nlines": 249, "source_domain": "vithyasagar.com", "title": "மூடியக் கழிவறையும்; திறந்திருக்கும் நோயின் கதவுகளும்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← தூக்கம் திருடிய மிருகம்..\nவாழ்க தமிழ் பேசுவோர்.. →\nமூடியக் கழிவறையும்; திறந்திருக்கும் நோயின் கதவுகளும்..\nPosted on நவம்பர் 12, 2013\tby வித்யாசாகர்\nஅலசி கழுவிவிட்டாள் அந்தக் கழிவறையை;\nநோயுக்கு வழிவிட்டோர் நீயும் நானுமில்லையா\nஎவருக்கு வேலை வரும் எவனெவன்\nநாற்றம் என்று நாம் மூக்கடைக்கும் முன்பே\nமூனு குவளை நீரள்ளி விட்டால்\nஒரு ஆணின் முன்னேற்றத்தை விழுங்கிக்கொண்டுதான்\nமூக்குமுட்டக் குடித்து போதையில் பாதைதொலைத்தும்\nபுதியதோர் மனிதனைச் செய்ய யியன்றது\nகழிவறைக்குள் அடைத்தலும் தீதென்றுப் புரிகையில்\nஅதனால் இதொன்றும் ஏதோப் பெரிய மகான்களின்\nஅவரவரது நாற்றத்தை அவரவர் சுத்தம் செய்யுங்கள்,\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in காற்றாடி விட்ட காலம்.. and tagged அடிமை, ஆண், ஆண்டான், இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கக்கூஸ், கழிப்பறை, கழிவறை, கழிவு, கவிதை, காற்றாடி விட்ட காலம், குணம், குவைத், சமுகம், சர்வாதிகாரம், சிறுநீர், துப்புறவு, தேநீர், தொழிலாளி, பண்பு, பன், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பூச்சி, பூச்சிகள், பெண், மரணம், மலம், மாண்பு, மாத்திரை, மூட்டை, மூட்டைபூச்சி, ரணம், வசதி, வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வேலைக்காரி, toilet, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← தூக்கம் திருடிய மிருகம்..\nவாழ்க தமிழ் பேசுவோர்.. →\n2 Responses to மூடியக் கழிவறையும்; திறந்திருக்கும் நோயின் கதவுகளும்..\n5:30 பிப இல் நவம்பர் 12, 2013\nஅருமையான விழிப்புணர்வுக்கவிதை இனியாவது திருந்தட்டும் வாழ்த்துக்கள்\n12:34 முப இல் நவம்பர் 14, 2013\nமிக்க நன்றிப்பா. குறைந்தபட்சம் உபயோகிக்கும் கழிவறைகளை நாம் உபயோகித்தவரை சுத்தமாக வைத்துக்கொள்ளவேனும் நம் மக்கள் விழிப்பு கொள்ளவேண்டும். சில இடங்களில் உள்ளேப் போன வேகத்தில் வெளியேற வேண்டியக் கட்டாயத்தை நாம் தான் நமக்கு ஏற்படுத்திக் கொள்கிறோம் என்பதை பொதுவாகவே எல்லோரும் புரிந்து நடத்தல் வேண்டும்பா… அதற்குத்தான் இக்கவிதை எழுதப்பட்டது. தங்களின் புரிந்துணர்வு மகிழ்ச்சியைத் தருகிறது..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (29)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஆக டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devan.forumta.net/t1878-topic", "date_download": "2018-07-23T12:00:07Z", "digest": "sha1:BBUXINBSHQJZ6N3JEW2NQDWZ36NUQFN3", "length": 19140, "nlines": 113, "source_domain": "devan.forumta.net", "title": "இதினாலெல்லாம் பரலோகம் போக இயலுமா?", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயாMon Jun 25, 2018 2:21 pmசார்லஸ் mc \"பிழைக்க தெரியாத மனுஷன்\" - தமிழ் கிறிஸ்தவ குறும்படம்Mon Jun 25, 2018 2:07 pmசார்லஸ் mc நட்பு கொள்வதில் நிதானமாகMon Jun 25, 2018 1:55 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nஇதினாலெல்லாம் பரலோகம் போக இயலுமா\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: உலக மதங்கள் :: இந்து மதம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nஇதினாலெல்லாம் பரலோகம் போக இயலுமா\nஅகத்தியர் பாடல் 5: இதினாலெல்லாம் பரலோகம் போக இயலுமா\nபக்தர்கள் கூட்டமாக ஒன்று கூடி பரப்பிரம்மாகிய மெய் கடவுளையே வணங்குவதாக நம்பிக் கொண்டு, பாவங்கள் தொலைய தான தர்மங்கள் போன்ற நன்மைகளைச் செய்து இலிங்கத்தை பூசை செய்து திரிவது சுணை கெட்ட மாட்டின் நிலையாகும்.எரி நரகத்திற்கென்று நியமிக்கப்பட்டு இருக்கும் சாத்தான் செய்யும் இடர்கள் இவைகள் என்று எண்ணாமல் உடம்பெல்லாம் சாம்பல் பூசி, சிவ சிவ என்று எங்கும் கூறிக்கொண்டு அலைந்து திரிந்து,பொங்கும் அலைகளையுடைய கடலில் மூழ்கி தீட்சை பெற்று விட்டால் புகழ் மலையாம் கயிலாயம் சென்றடைய இயலுமா\nவிளக்கவுரை: பூஜை, தான தர்மம் போக்காது பாவத்தை\nபக்தர்கள் ஒன்று கூடி பல பெயர்களில் கூட்டமாக பிரப்பிரம்மமாகிய மெய்ப்பொருளையே போற்றி வழிபடுவதாக எண்ணிக்கொண்டு, சில நல்ல ஆன்மீக விஷயங்களை சொல்லுகின்ற, சில நல்ல காரியங்களையும் சில சமுதாயப் பணிகளையும் செய்கின்ற மனிதரையெல்லாம் தெய்வமாகவும், தெய்வப்பிறவிகளாகவும், அவதார புருஷர்களாகவும் ஆக்கி அவர்களையும்,மனிதர்கள் தன் கையினால் உண்டாக்கிய சிலைகளையும், காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட படங்களையும் பூஜிப்பதாலேயோ,செய்த பாவங்கள் போக வேண்டுமென்பதற்காக தான தர்மங்கள், அன்னதானம் முதலிய நன்மைகளை செய்வதாலேயோ முக்தி அடைய இயலாது.\nலிங்கத்திற்கு செய்யும் பூசை, சாம்பல் பூசும் பக்தி, சிவ சிவ என்று கூறிக் கொண்டு திருத்தலங்களுக்கு அலைந்து திரிந்து கடலில் மூழ்கி தீட்சை பெறல், இவற்றால் எல்லாம் கைலாயம்(பரலோகம்) சென்று விட முடியாது. இதெல்லாம் எரிநரகத்திற்கென்று நியமிக்கப்பட்டிருக்கும் சாத்தான் செய்யும் இடர்கள். அவன் தந்திரமாய் மக்களை ஏமாற்றி இது போன்ற ஆசாரங்களையும், நியமங்களையும், சம்பிரதாயங்களையும் மக்கள் மத்தியிலே ஏற்படுத்தி அவர்களை திசை திருப்பியுள்ளான்.\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: இதினாலெல்லாம் பரலோகம் போக இயலுமா\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: இதினாலெல்லாம் பரலோகம் போக இயலுமா\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: இதினாலெல்லாம் பரலோகம் போக இயலுமா\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: இதினாலெல்லாம் பரலோகம் போக இயலுமா\nRe: இதினாலெல்லாம் பரலோகம் போக இயலுமா\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t61819-drums-on-fire", "date_download": "2018-07-23T12:10:52Z", "digest": "sha1:A54JGWOQCELFXIQAS55IR6DYHDWA3CBI", "length": 12741, "nlines": 222, "source_domain": "eegarai.darkbb.com", "title": "Drums on Fire - சிவமணியின் இசை ஆல்பம் தரவிறக்கம்!", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nDrums on Fire - சிவமணியின் இசை ஆல்பம் தரவிறக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nDrums on Fire - சிவமணியின் இசை ஆல்பம் தரவிறக்கம்\nஇந்திய ட்ரம்ஸ் இசையின் மேதையும், ஜேம்ஸ் ஆஷெரும் இணைந்து தரமான இசையை வழங்கியுள்ள இசை ஆல்பம் Drums on Fire.\nஇதில் A Drop in the Bucket மற்றும் Amma (Extended Mix) போன்ற பாடல்களில் சிவமணியின் கைகள் விஸ்பரூபம் எடுத்திருக்கும்\nDrums on Fire பற்றி மேலும் அறிய:\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: Drums on Fire - சிவமணியின் இசை ஆல்பம் தரவிறக்கம்\nRe: Drums on Fire - சிவமணியின் இசை ஆல்பம் தரவிறக்கம்\nஇதுபோல் உறவுகள் ரசித்த இசைகளையும் இங்கு அறியத் தரலாமே\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: Drums on Fire - சிவமணியின் இசை ஆல்பம் தரவிறக்கம்\nநல்ல பகிர்வு நன்றி அண்ணா\nRe: Drums on Fire - சிவமணியின் இசை ஆல்பம் தரவிறக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t71235-topic", "date_download": "2018-07-23T12:03:20Z", "digest": "sha1:2A3BCGBZ5R3AZ7JVHTPZXYGABFYMUCZV", "length": 22736, "nlines": 237, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கொடிய நரகங்கள்", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nபக்ஷி ராஜனான கருடன் திருமகள் கேள்வனைச் சிரம் வணங்கி கார்மேக வண்ணரே நரகங்கள் என்பவை யாவை அவற்றில் யார் யார் எவ்வாறு தண்டிக்கப்படுகின்றார்கள் அவற்றை அடியேனுக்கு விபரமாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்க, கார்மேக வண்ணன் கருடனை நோக்கி, காசிப் புத்திரனே காலதேவனால் நிச்சயிக்கப்பட்ட தீவாய் நரகங்கள் எண்பத்து நான்கு லட்சமிருக்கின்றன. அவற்றில் கொடிய நரகங்கள் 28 இருகின்றன. அவை\n1 . பிறன்மனைவி,குழந்தை,பொருள் இவற்றை கொள்ளையடிப்போர் அடையுமிடம் தாமிரை நரகம்.\n2 . கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில் இருள்,கவ்விய மூர்ச்சித்து விழும் நரகம் அந்த தாமிஸ்ரம்.\n3 .அக்கிரமமாகப் பிறருடைய குடும்பங்களை அழித்து பலவந்தமாகப் பொருள் பறிக்கும் சுயநலக்காரர்கள் அடையும் நரகம் ரௌரவமாகும்.\n4. குரு என்ற ஒருவகையான அகோரமான மான்கள் பாவிகளைச் சூழ்ந்து துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவமாகும்.\n5. தன் சுவைக்காக ஜீவன்களை வதைத்தும் சித்திரவதை செய்தும் புவியில் வாழ்ந்து மரித்தவன் அடையும் நரகம் கும்பி பாகம்.\n6. பெரியோரையும், பெற்றோரையும் துன்புறுத்திய வெறியர்கள் அடையும் நரகம் காலசூத்திரம்.\n7. தன தெய்வத்தை நிந்தித்து தனக்குரிய தர்மங்களை விடுத்த அதர்மிகளடையும் நரகம் அசிபத்திரமாகும்.\n8 .அநியாயமாகப் பிறரை தண்டித்து அகந்தையுடன் அநீதிகளும் பலவகைக் கொடுமைகளும் புரிந்தவர்கள் அடையும் நரகம் பன்றிமுகம்.\n9. சித்திரவதை, துரோகம், கொலை செய்த கொடியவர்கள் அடையும் நரகம் அந்தகூபம்.\n10.தான் மட்டும் உண்டு பிறரைத் துளைக்கும் கிருமிகள் போல வாழ்ந்து, பக்தியில்லாத பாவிகள் அடையும் நரகம் கிருமி போஜனம்.\n11 .பிறர் உரிமைகளையும் உடமைகளையும் தனக்கிருக்கும் வலிமையால் அபகரித்துக் கொள்ளும் பலாத்காரம் பாவிகளைடையும் நரகம் அக்கினி குண்டம்.\n12. கூடத் தகாத ஆண் அல்லது பெண்ணைக் கட்டித் தழுவிக் கூடி மகிழும் மோக வெறியர்கள் அடையும் நரகம் வக்ர கண்டகம்.\n13. நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு இவற்றை பாராமல் தரங்கெட்டு எல்லோருடனும் கூடி மகிழும் மோகந்தகாரப் பாவிகள் அடையும் நரகம் சான்மலியாகும்.\n14 .அதிகார வெறியாலோ, கபடவேசத்தாலோ, நயவஞ்சகத்தாலோ நல்வழிகளைக் கெடுக்கும் அதர்மிகள் அடையும் நரகம் வைதரணி.\n15 .கூச்சமில்லாமல் இழிமகளைக் கூடி ஒழுங்கீனங்கள் புரிந்தும் தன வழியை விட்டு ஓர் இலட்சியமுமில்லாமல் மிருகங்களைப் போல் திரியும் கயவர்கள் அடையும் நரகம் பூயோதம்.\n16 .பிராணிகளைத் துன்புறுத்திக் கொலை புரியும் கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் பிராணரோதம்.\n17 . டம்பத்திற்க்காக பசு வதை புரிந்து யாகம் முதலியவற்றைச் செய்யும் பித்தலாட்டகாரர்கள் அடையும் நரகம் விசஸனம்.\n18 .வாழ்க்கைத் துணைவியை வற்புறுத்தி விபரீத மோக இச்சைக்கு ஆளாகிக் கெடுக்கும் தீயோர்கள் அடையும் நரகம் லாலா பக்ஷம்.\n19 .வீடுகளுக்கு தீ வைப்பது, சூறையாடுவது, ஜீவா வதை புரிவது, விஷமூட்டுவது, கூட்டங் கூட்டமாகக் குடிமக்களைக் கொல்வது போன்ற செயல்களைச் செய்த பாவிகள் அடையும் நரகம் சாரமேயாதனம்.\n20 .பொய்சாட்சி கூறுதல் முதலிய அகம்பாவச் செயல்புரியும் பாவிகள் அடையும் நரகம் அவீசி.\n21 .எக்குலத்தினராயினும் மதுபோதைப் பொருள்களைக் கொடுத்தும் குடித்தும் குடிகளைக் கெடுக்கும் குடிகேடர்கள் அடையும் நரகம் பரிபாதனம்.\n22 .தன்னை மட்டுமே பெரியதாய் மதித்து பெரியோரையும், நல்லோரையும் அவமதித்து தீச்செயல் புரிந்த பாவிகள் அடையும் நரகம் கஷாரகர்த்தமம்.\n23 .நரமேத யாகம் புரிதல், ஆணாயினும் பெண்ணாயினும் மனித மாமிசம் புசித்தல், சாதுவான பிராணிகளை வதைத்தல் முதலான தீவினை புரிந்தோரை முன்னின்று வதைக்கு அவதிப்படும் நரகம் ரகோஷாகனம்.\n24 .எவ்விதத் தீமையும் புரியோதாரைக் கொல்லுதல், நயவஞ்சகமாகக் கொல்லுதல், தற்கொலை செய்து கொள்ளுதல், நம்பிக்கைத் துரோகம் புரிதல் இவர்கள் அடையும் நரகம் சூலரோதம்.\n25 .தீமையே புரிந்த துரோகிகளடையும் நரகம் தந்த சூகம்.\n26 .பிராணிகளைக் கொடூரமாக வதைத்த கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் வடாரேவதம்.\n27 .வீட்டுக்கு வந்த விருந்தினரை வெறுத்து நிந்தித்த லோபிகளும் பகிர்ந்துண்ண விரும்பாத சுயனலவாதிகாலும் அடையும் நரகம் பரியாவர்த்தனகம்.\n28 .செல்வச் செருக்காலும், செல்வாக்கினாலும், பிறரைத் துன்புறுத்துகிறவர்களும் அநீதியாய்ப் பொருள் சம்பாதித்து, அறநெறிகளில் செலவிடாமல் பதுக்கி வைப்பவர்கள் அடையும் நரகம் சூசிமுகம் என்பதாகும்.\nஇத்தககைய இருபதெட்டு வகை நரகங்கள் ஒவ்வொரு வகையிலும் எராளமானவையாக மிகக் கொடியனவாக அமைந்திருக்கும்.\nஇறந்தவனைக் குறித்து நாள்தோறும் கொடுக்கபடும் உதககும்ப தானத்தை யமதூதர்கள் பெற்று திருப்தி அடைவார்கள். மாசிக வருஷ பதிகம் முதலியவற்றால் ஜீவன் திருப்தியடைவான். அவற்றால் யம கிங்கரர்களும் திருப்தி அடைவார்கள்.\n ஒருவன் இறந்த ஓராண்டு முடியுந் தருவாயில் அவனது ஜீவன் பிண்டத்தாலாகிய சரீரத்தோடு யமபுரியை அடைவான் என்றோமே அந்த ஜீவன் யம லோகத்தை அடையும் முன்பாக அந்த பிண்ட சரீரத்தை தவிர்த்து அங்குஷ்ட பரிமாணமுள்ள ஒரு புதிய வடிவம் பெற்று ஒரு வன்னி மரத்தில் சிறிது காலம் தங்கியிருந்து அதன் பிறகு கர்மத்தாலாகிய சரீரத்தை பெறுவான். அப்போது யம கிங்கர்கள் அந்த ஜீவனை யமபுரிக்கு அழைத்துச் சென்று தர்ம ராஜனின் கொலுமண்டபத்திற்க்குக் கொண்டு செல்வார்கள் என்று திருமால் கூறியருளினார்.\nகங்கையில் முழுகினா பாவங்கள் எல்லாம் டெலிட் ஆயிடும்ன்னு பேசிக்காறாங்களே.. அதுபற்றி ஒண்ணும் திருமால் சொல்லலையா..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mduadlssk.blogspot.com/2016/11/blog-post_82.html", "date_download": "2018-07-23T11:27:10Z", "digest": "sha1:MRTC7JBIP3UR2D4A6IUT5NW66HDLFJIA", "length": 11574, "nlines": 142, "source_domain": "mduadlssk.blogspot.com", "title": "தமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் : ராமராஜன் காதல் பாடல்கள்", "raw_content": "தமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுழங்கால் வலி-பிரண்டையால் குணமாகும் - *\"முழங்கால் வலி அதிகமாக இருக்குது\"* [image: Photo] *கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவார...\n - பரசுவுக்கு இதெல்லாம் பழகிப் போயிருந்தது. அந்தப் பையனுக்கு பத்து வயசுதான் இருக்கும். அவன் அளவுக்குப் பொருந்தாத ஒரு பிரம்மாண்டமான சட்டை. பொத்தான் இல்லாம...\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் : - *பகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :1.அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n\"ரஜினி ஒரு கடவுள்; அதனால் அவர் வெற்றி பெறுவார்” - கமல் சகோதரர் சாருஹாசன் -\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nஒரு MRF டயர் வாங்கிக்கொடு.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....* *ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\nநீ என்னென்ன சொன்னாலும் கவிதை\nஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nமதுரை சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை வரவேற்க்கின்றது.\nWelcome to Madurai Sivakumar's Website மதுரை சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை வரவேற்க்கின்றது. http://mdusskadl.blogs...\nஅம்மமா தம்பி என்று நம்பி நான் உன்னை வளர்த்தேன் \nவாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தாணடா\n அந்த கடவுளூக்கும் இது தெரியுமப்பா \nநான் ஏன் பிறந்தேன் இந்த நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் \n உடலும் உள்ளமும் நலம் தானா\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் என்.......\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை\n தம்பி என்னடா அவசரமான உலகத்திலே\n அந்த கடவுளூக்கும் இது தெரியுமப...\nராதிகா நடித்த சூப்பர்ஹிட் பாடல்கள்\nநகைச்சுவை & டப்பாங்குத்து எஸ்.சி.கிருஷ்ணன் பாடிய ப...\nஆடவைக்கும் LR ஈஸ்வரி பாடல்கள்\nகமல் பாடிய சூப்பர்ஹிட் பாடல்கள்\nசுஹாசினி சூப்பர் ஹிட் பாடல்கள்\nஇளையராஜா இசையில் சசிரேகா பாடிய சூப்பர்ஹிட் பாடல்கள...\nசிவாஜியின் தாளம் போடவைக்கும் நாட்டுப்புற பாடல்கள்\nM.G.R சரோஜா தேவி காதல் பாடல்கள்\nகூட மேல கூட வச்சி புத்தம் புதிய FULL HD பாடல்கள்\nசிவாஜி கணேசன் - சோகப்பாடல்கள் - பகுதி 2\nசிவாஜி கணேசன் - சோகப்பாடல்கள் - பகுதி 1\nநயன்தாரா அமலாபால் ஓவியா சூப்பர்ஹிட் பாடல்கள் Tamil...\nஇசைஞானி இசையில் வாணிஜெயராம் பாடிய சூப்பர்ஹிட் பாடல...\nசந்திரபாபுவின் சூப்பர் ஹிட் பாடல்கள்\nபி.சுசிலா பாடிய 50 சோக பாடல்கள்\nமெல்லிசையாக இளையராஜா இசையமைத்த பாடல்கள் தொகுப்பு\nதமிழ் திரையில் கல்யாண காட்சியில் இடம்பெற்ற இனிய பா...\nகண்ணதாசன் சிவாஜி குடும்ப மகிழ்ச்சி பாடல்கள்\nகிராமிய இசையில் சிவாஜி சூப்பர்ஹிட் பாடல்கள்\nசிவாஜி கலர் திரைப்பட பாடல்கள்\nவாலியின் வரிகளில் எம்ஜிஆர் காதல் பாடல்கள்\nபானுப்ரியா நடித்த சூப்பர்ஹிட் பாடல்கள் தொகுப்பு\nஎம்ஜிஆர் கலர் காதல் பாடல்கள்\nஎம்ஜிஆர் லதா மஞ்சுளா சூப்பர்ஹிட் பாடல்கள்\nSPB S.ஜானகி காதல் பாடல்கள்\nஇரவு நேரத்தில் தாலாட்டி தூங்கச் செய்யும் மென்மையான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntj.net/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE-4/", "date_download": "2018-07-23T11:39:29Z", "digest": "sha1:E7KOQTOP55JT3JFVR6NCYQIBL4AMX7PF", "length": 10591, "nlines": 260, "source_domain": "www.tntj.net", "title": "வலங்கைமான் கிளையில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு சொற்பொழி நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மார்க்க விளக்கக் கூட்டம்வலங்கைமான் கிளையில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு சொற்பொழி நிகழ்ச்சி\nவலங்கைமான் கிளையில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு சொற்பொழி நிகழ்ச்சி\nதஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 25.10.09 ஞாயிற்றுக்கிர்மை அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.\nஇதில் மேலக்காவெரி அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.\nஇதில் ஏராளமான பெண்கள் கலந்துக் கொண்டு பயன் டிபற்றனர்.\nதேவிபட்டடிணத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 5100 நிதியுதவி\nதிருக்குர்ஆன் கூறும் அழகிய விவாதங்கள் 12-10-2009", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntj.net/%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-07-23T11:24:10Z", "digest": "sha1:XJKZ5I6IQJCD6MIX42ZM4YQGDRY5XDI7", "length": 10314, "nlines": 259, "source_domain": "www.tntj.net", "title": "வழுத்தூரில் கிளையில் மனிதநேய உதவி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்இதர சேவைகள்வழுத்தூரில் கிளையில் மனிதநேய உதவி\nவழுத்தூரில் கிளையில் மனிதநேய உதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூரில் கடந்த 10.06.11 வெள்ளிக்கிழமை இரவு பத்து மணியளவில் மின்விளக்கு இல்லாத சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் கீழே விழுந்து காயமடைந்தார்.\nஅவ்வழியாக வந்த வழுத்தூர் கிளை தலைவர் அப்துல் காதர் அவர்கள் இதை பார்ததும் அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஅரக்கோணம் கிளையில் ரூபாய் 3 ஆயிரம் கல்வி உதவி\nநாகூர் கிளையில் கிரகணத் தொழுகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yazhinidhu.blogspot.com/2013/04/kondai-kadalai-kari.html", "date_download": "2018-07-23T11:59:11Z", "digest": "sha1:AP4NONB6L3CNL4IGJLKOFOOZGYDAIJ4K", "length": 12932, "nlines": 138, "source_domain": "yazhinidhu.blogspot.com", "title": "யாழ் இனிது: கொண்டை கடலை கறி", "raw_content": "\nகருப்பு கொண்டை கடலை, அவரை குடும்பத்தை சேர்ந்தது. மிகவும் தொன்மை வாய்ந்த பயிரான இது சுமார் 7500 ஆண்டுகளுக்கு முன்பு சில மத்திய கிழக்கு நாடுகளில் பயிரிடப்பட்டது. இன்றும் பாரம்பரிய சமையல்களில் இடம் வகிக்கும் இது, புரதச் சத்து நிறைந்தது. ஊட்டச்சத்துக்களான இரும்பு, துத்தநாகம், பாஸ்பரஸ் ஆகியவற்றுடன் நார்சத்தும் நிரம்பி இருக்கும் கொண்டை கடலையின் மிக முக்கியமான ஆற்றல் என்ன தெரியுமா நம் ரத்தக் குழாய்களில் உறைந்திருக்கும் தேவை இல்லாத கொழுப்பை கறைப்பது தான். வாரம் ஒரு முறையேனும் இதை உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துறைக்கிறார்கள்.\nவாருங்கள் நண்பர்களே, கொண்டை கடலை கறி எவ்வாறு செய்வது என்று கற்றுக் கொள்வோம்.\nகருப்பு கொண்டை கடலை - 1 கப்\nசமையல் எண்ணெய் - 1/4 கப்\nதுருவிய தேங்காய் - 1/4 கப்\nகெட்டி தேங்காய் பால் - 1/4 கப்\nஇஞ்சி - 1 இன்ச் நீள துண்டு, பொடியாக அரிந்தது\nபூண்டு - 5 பல், உறித்தது\nகாய்ந்த மிளகாய் - 3\nகாய்ந்த மல்லி - 1/2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\nமிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி\nமல்லி தூள் - 1/2 தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி\nசின்ன வெங்காயம் - 10\nபட்டை - 1 இன்ச் துண்டு\nகறிவேப்பிலை - 2 கொத்து\nகொத்தமல்லி தழை - அலங்கரிக்க\n1) கடலையை முதல் நால் இரவே ஊற போட வேண்டும். குறைந்த பட்சம் 8 மணி நேரமாவது ஊற வேண்டும்.\n2) மறுநாள் காலை குக்கரில் கடலையை உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். 5 விசில் வந்த பின்பு தணலை குறைத்து மேலும் 2 விசில் (அல்லது) 10 நிமிடம் சமைக்க வேண்டும்.\n3) ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெயை சுட வைத்து, உரித்த பூண்டு, காய்ந்த மல்லி, காய்ந்த மிளகாய் மற்றும் 5 சின்ன வெங்காயம் தாளிக்க வேண்டும்.\n4) பொன்னிறமானதும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி, ஒரு கொத்து கறிவேப்பிலையை கிள்ளி போட்டு அடுப்பை அணைக்க வேண்டும்.\n5) அதில், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள் சேர்த்து சூட்டிலேயே நன்கு கிளறி ஆற விட வேண்டும். ஆறியதும், பசை போல் அரைத்து கொள்ள வேண்டும்.\n6) இந்த பசையை குக்கரில் உள்ள வெந்த கடலையுடன் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வேக விடவும்.\n7) பின்னர் தேங்காய் பால் சேர்த்து கெட்டியாக திரண்டு வரும் வரை சமைக்கவும்.\n8) தாளித்தல் : ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், லவங்கம், பட்டை, ஏலக்காய், பொடியாக அரிந்த 5 சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, 1 கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து கறியில் ஊற்றி சுருளக் கிளறி இறக்கவேண்டும்.\n9) கொத்தமல்லி இலை தூவி அலங்கரித்து சூடான சாதம் அல்லது ரொட்டியுடன் பரிமாறவும்.\n10) விருப்பப் பட்டால் , மேலும் சுவை கூட்ட எலுமிச்சையை பிழிந்து பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி பரிமாறலாம்.\nபதிவு செய்தவர் : Yazhini நேரம் : 9:49 AM\nLabels: சுவை அரும்பு, சைவம் - குழம்பு\nஉங்கள் பெயரைபோல கொண்டைகடலை கறியும் நன்றாகவே இருக்கும்\nமீண்டும் உங்களின் சமயத் குறிப்பு பற்றி பிரசுரிப்பதற்கு நன்றி யாழினி\nரெசிப்பி அருமையாக இருக்கிறது யாழினி, விரைவில் இதை முயற்சி செய்து பார்க்கிறேன்\nவருகை தந்து பாராட்டிய உங்களுக்கு நன்றிகள்\nஅசைவம் - குழம்பு (3)\nஅசைவம் - துணைக்கறி (2)\nஅசைவம் - நொறுவை (4)\nஅசைவம் - பிரியாணி (3)\nசைவம் - குழம்பு (5)\nசைவம் - சாதம்/ரொட்டி (4)\nசைவம் - துணைக்கறி (7)\nசைவம் - நொறுவை (8)\nசுதந்திர தின கவிதை ......\n சிப்பாய் கலவரம் மூலம்...... இந்திய தாய் தன் இதய கருவரையில் சுதந்திர தாகம் எனுமோர் சூள் கொண்டாள் \nரமலான் தின சிறப்புகள் இஸ்லாமிய பெருமக்கள் வருடந்தோறும் பின்பற்றும் ஒரு சிறப்புமிக நிகழ்வு \"ரமலான்\" நோம்பு. மனித குலத்திற்கு எ...\n - An Brief Study புவியியல் - விளக்கம் : நம் பூமியை பற்றி அறிந்து கொள்ளும் படிப்பு புவி...\nப்ளாஸ்டிக் - தடை செய்\nப்ளாஸ்டிக் - பேராபத்து உடனடியாக பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் : 1) மைக்ரோ அவனில் ப்ளாஸ்டிக் சாமான்களில் சமைக்க வேண்டாம் 2) ஃப்...\nமுட்டை பிரியாணி ஞாயிற்றுகிழமைகளில் குடும்பத்துடன் உண்டு மகிழ முட்டை பிரியாணி ஒரு முழுமையான மற்றும் சுவையான உணவு எனலாம்...\nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி \nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி Tips on Aquarium Maintenance தூய்மை காத்தல் மீன் வளர்ப்பில் மீன் தொட்டியை சுத்த...\nமோர் குழம்பு மோர் குழம்பு பல விதங்களில் தயாரிக்கலாம் . ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறை எளிதானதாக மட்டும் இல்லாமல் சுவையாகவும் அமையும் ...\nஇங்கு கொடுக்கப் பட்டுள்ள இணைப்பிற்கு சென்று எங்களுக்காக சில மணித்துளிகள் செலவு செய்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள். கருத்து கணிப்பு தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும். உங்கள் கருத்துகளின் அடிப்படையில் யாழ் இனிது மேலும் திடமாக வளர உதவுங்கள். நன்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://riyazahmedk.wordpress.com/2012/07/05/4-doctors-for-fitness/", "date_download": "2018-07-23T11:50:51Z", "digest": "sha1:5ZYKEVWKJGCAP2L3JJUSYAR27FBFBFGP", "length": 14674, "nlines": 91, "source_domain": "riyazahmedk.wordpress.com", "title": "4 Doctors For Fitness – DHQM+ | RIYAZ AHMED.K", "raw_content": "\n முடிஞ்சிரும்னுதான் நெனைக்கிறேன். தினந்தோறும் காலைல வந்த உடனே தண்ணி ஊத்தீர்வேன் அதுக்கு. இப்போ இப்டி ஆகீரிச்சு. வீட்டுல இருந்து வெந்தயத்த எடுத்திட்டு வந்து, காலியான தண்ணி பாட்டில வெட்டி, அதுல மண்ணு போட்டு அலுவலக மேசைல வெந்தயச்செடி வளர்த்தேன். தல தலன்னு ரெண்டே நாள்ல பச்சையா தளிர் எட்டிப்பாத்திச்சு. இன்னிக்கு அத்துணையும் வளர்ந்துநின்ன மண்ணுமேலையே மண்டைய சாச்சு படுத்துக்கிடக்கு. பாவம் அடிக்குற வெயிலுக்கு அதுனால தாக்கு பிடிக்க முடியல.\n” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா\nசோனா தொழில்நுட்பகல்லூரி கலைவிழாவில் மாணவர்கள் பேச்சு சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் – தமிழ் இலக்கிய மன்றம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்திவருகின்றது. “கலைவிழா 2016″ நிகழ்சிகள் நேற்று சோனா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டிமன்றத்தில் ” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா” என்ற தலைப்பில் சோனா கல்லூரி மாணவர்கள் பேசினர். பட்டிமன்றத்திற்கு புலவர் இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். உறவு நட்பு என்று இரு அணிகளாக பிரிந்து […]\nவீடு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. நகருக்கு சற்று வெளியே என்பதால்,இயற்கையோடு கொஞ்சம் இணைந்து வாழ்வதுபோல் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வளவாக இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை கிடைக்கவில்லை. சுற்றிலும் சுவர்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் எல்லைகள், போக்குவரத்து நெரிசல்கள், வாகனங்களின் புகைமண்டலங்கள், ஆரவாரம், ஆர்ப்பாட்டம், என்று வளர்ந்த நகருக்கே உண்டான சூழலில், செயற்கையாய் நகர்ந்துவிட்டது இந்த பத்து வருடங்கள். இப்போது கொஞ்சம் இயற்கையை ரசிக்க முடிகிறது. உணரமுடிகிறது.\n ஒரு வருடத்திற்கு மேலாகக் கூட இருக்கும். கடைசியாக எழுதி. எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன். இப்பொழுது மணி சரியாக மாலை 3.30 இருக்கும். அரைதூக்கத்தில் படுக்கையில் திடீரென உதிர்த்த ஆர்வம். மனதளவில் மனிதனுக்கே உரிய குழப்ப மூட்டைகள் என் மூளையை கரைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவைகளை எழுத்துக்களால் வடித்துவிடலாம் என்றெண்ணி பேனாவோடும் வெண்மையான தாள்கலோடும் வீடுதிரும்பும் பறவைகளை அண்ணார்ந்து பார்த்தவனாய் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறேன்.\nமுந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா\nதூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம் பண்டைப்பெரும் புகழ் உடையாமோ இல்லையா பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா\n விடுமுறை நாளில்தானே நமக்கு தூக்கம் வராது.. எப்போதும் போல கையில் புத்தகத்துடன் மொட்டைமாடியில் நின்றுகொண்டிருக்கிறேன். “மார்க்ஸின் மூலதனம் பற்றி எங்கெல்ஸ்..” – வாங்கி இரண்டு வருடங்கள் இருக்கும், ஆனாலும் இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. ஏனோ படிக்க முடியவில்லை. நான் தான் படிக்காமல் போட்டுவிட்டேன் என்று நினைத்தால், நேற்று பாவம் “தில்லை”யும் தினறிவிட்டான். தில்லை-மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறான். நேற்று கல்லூரி அரைநாள் என்பதால் இருவரும் ரயிலில் சந்தித்துக்கொண்டோம். பார்த்ததுமே.. “சார் ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்” என்று […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/tag/bigboss-show/", "date_download": "2018-07-23T11:14:52Z", "digest": "sha1:BOAFQUFKUWOI7KUVLJKWZZ7U3ZLEMVZZ", "length": 2464, "nlines": 48, "source_domain": "www.cinereporters.com", "title": "bigboss show Archives - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஜூலை 23, 2018\nகலா மாஸ்டர் நிகழ்ச்சியின் தொகுப்பாளினி ஜூலியா\ns அமுதா - அக்டோபர் 30, 2017\nஒன்று சேர்ந்த பிக்பாஸ் பிரபலங்கள் காரணம் என்ன \ns அமுதா - அக்டோபர் 10, 2017\nகந்தசாமியை தொடர்ந்து மீண்டும் பாப் கட்டிங்கில் ஸ்ரேயா\nரஜினி -ரவிக்குமார் காம்பினேஷன் இல்லவே இல்லை-கே.எஸ் ரவிக்குமார்\nசூர்யா-செல்வராகவன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் உள்ளே\nவைரமுத்து,பாரதிராஜா,இளையராஜா கூட்டணியை யாரும் எதிர்பார்க்கவில்லை-பாரதிராஜா\nஇன்றுமுதல் சர்க்கார் படத்தின் டப்பிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://free-mobilewallpaper.blogspot.com/2018/", "date_download": "2018-07-23T11:44:12Z", "digest": "sha1:62LYMYPAOYKMFB6IOSXHIKW6XUMTGKWG", "length": 3987, "nlines": 123, "source_domain": "free-mobilewallpaper.blogspot.com", "title": "Free Mobile Wallpapers: 2018", "raw_content": "\nLabels: காதல், காதல் செய்கிறேன்\nLabels: அன்பளிப்பு, உன் காதல், கலப்படமில்லாத காதல், காதல், காதல் கவிதைகள்\nLabels: உன் இதயம், உன் காதல், காதல், காதல் கவிதைகள்\nLabels: உன் காதலுக்காக, உன் காதல், உன் நினைவுகள், காதல், காதல் கவிதைகள்\nLabels: உன் காதலுக்காக, உன் காதல், காதல், காதல் கவிதைகள், காதல் தோல்வி\nLabels: என் மரணம், காதல் தோல்வி, நீ மீண்டும் வருவாய்\nLabels: உன் காதல், கலப்படமில்லாத காதல், காதல், காதல் கவிதைகள்\nLabels: கலப்படமில்லாத காதல், காதல், காதல் கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} {"url": "http://lankasrinews.com/germany/03/134083?ref=category-feed", "date_download": "2018-07-23T11:31:58Z", "digest": "sha1:MLQ46MIVGNMJLVWOLNATQJ27BGVD4XZB", "length": 8014, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "1,400 விமான நிலைய ஊழியர்கள் பணி நீக்கம்: காரணம் இது தான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n1,400 விமான நிலைய ஊழியர்கள் பணி நீக்கம்: காரணம் இது தான்\nஜேர்மனி நாட்டில் ஏர் பெர்லின் விமான நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் 1,400 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஜேர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர் பெர்லினில் 8,600 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.\nகடந்த ஆகஸ்ட் மாதம் விமான நிறுவன பங்குகளில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியை தொடர்ந்து நிறுவனத்திற்கு பெரும் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.\nஇதனை தொடர்ந்து விமான நிறுவனத்தில் பணிபுரியும் பல்வேறு துறைகளை சார்ந்த 1,400 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇவர்களில் சில ஊழியர்கள் ஒப்பந்த காலமும் முடிவடைகிறது.\n1,400 ஊழியர்களில் சிலர் இம்மாத இறுதியிலும், எஞ்சியவர்கள் அடுத்தாண்டு பெப்ரவரி இறுதியிலும் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள்.\nஎனினும், ஜேர்மனியை சேர்ந்த லூப்தான்சா விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஅதில், யூரோவிங்க்ஸ் விமான நிறுவனத்தை விரிவாக்கும் அடிப்படையில் கூடுதலாக ஊழியர்களை பணியில் அமர்த்த உள்ளதாகவும், ஏர் பெர்லினில் இருந்து வெளியேற்றப்படும் ஊழியர்கள் யூரோவிங்க்ஸில் பணியில் அமர்த்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎனினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://livingsmile.blogspot.com/2006/07/invite-you-all-for-screening.html", "date_download": "2018-07-23T11:23:03Z", "digest": "sha1:T6K4K43YPE53LEKNKI3FMSOLZVGOX5JY", "length": 9418, "nlines": 201, "source_domain": "livingsmile.blogspot.com", "title": "ஸ்மைல் பக்கம்: Invite You all for Screening", "raw_content": "\nதிருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம்\n14 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:\nவர முடியாவிட்டாலும்,உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.\nமுன்னேற்ற பாதையில் மேலும் ஒரு அடி எடுத்து வைக்கிறீர்கள். வாழ்த்துக்கள்\nஉங்களுடைய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். என்னால் வர இயலாவிட்டாலும் தெரிந்த நண்பர்களிடம் இதைப் பற்றி விளம்பரம் செய்ய முயற்சி செய்கிறேன்.\nஒரு வாரம் கழித்து வைத்திருந்தால் நிச்சயம் கலந்துக்கொண்டிருப்பேன். ஜூலை 14ல் தான் நான் இந்தியா வருகிறேன்.\nபரவாயில்லை, முடிந்தால் உங்களை சந்திக்க முயற்சிக்கிறேன்.\nநாகை சிவா, சிவ பாலன், குமரன், விபாகை( என்ன அர்த்தம்) அனைவரின் வாழ்த்துக்கும் நன்றி..\n// என்னால் வர இயலாவிட்டாலும் தெரிந்த நண்பர்களிடம் இதைப் பற்றி விளம்பரம் செய்ய முயற்சி செய்கிறேன் // மிக்க நன்றி குமரன்...\nஉஷா அக்காவிற்கு நன்றி சொல்ல மாட்டேன்... ( நீங்க ஏன் ரயில் பதிவிற்கு இன்னும் ஒரு பின்னூட்டமும் தரவில்லை..நான் உங்களுடைய, இன்னும் சிலருடைய பின்னூட்டத்தை மெய்யாகவே எதிர்பார்த்தேன்... )\n உங்கள் முயற்சி வெற்றியடைய எனது வாழ்த்துகள்.\nமனதுக்கும்;உடலுக்கும் வேலை கொடுத்துக் கொண்டிருந்தால்;அங்கே துன்பங்களுக்கு இடமில்லை.\nஇப்பிரபஞ்சத்தையும், அதன் பாடுகளையும் சிறு புன்னகையால் கடந்துவிடத் துடிக்கும் எளிய கானகப்பட்சி நான்.\nபுத்தகம் விரும்பும் அயல் நண்பர்கள் படத்தின் மீது கிளிக்கவும்\nபரிசு வேண்டாம் - தேன்கூடு கவனத்திற்கு\nதேன் கூடு போட்டி \"மரணம்\"\nவிவரணப்பட திரையிடல் குறித்த பதிவு\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/500-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-07-23T11:33:03Z", "digest": "sha1:SD4CA4WNJBTPQ3ROJPW24FFIMSAS2PWL", "length": 7290, "nlines": 63, "source_domain": "sankathi24.com", "title": "500 வது நாளாக தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு! | Sankathi24", "raw_content": "\n500 வது நாளாக தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு\nதமிழின அழிப்பு போரினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் 500 வது நாளாக தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மன் தலைநகரத்தில் நேற்றைய தினம் Brandenburger Tor வரலாற்று வளாகத்தில் இடம்பெற்றது.\nஇக் கவனயீர்ப்பு நிகழ்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சில மக்களின் நிழற்படங்கள் உள்ளடக்கிய பாரிய பதாதையை மக்கள் தாங்கியவாறு நீதி கோரினர். அத்தோடு இப் போராட்டத்தில் கலந்துகொண்ட உயர்கல்வி மாணவர்களால் ஆங்கிலத்திலும் யேர்மன் மொழியிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்காக குரலெழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகறுப்பு ஜூலை - தமிழீழ மக்கள் பேரவை பிரான்ஸ் விடுத்துள்ள அறிக்கை\nஞாயிறு யூலை 22, 2018\n1983\" இனப்படுகொலை 35 வது ஆண்டு நினைவு- கறுப்பு ஜூலை\nகறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக ஆதிலட்சுமி சிவகுமார்\nவெள்ளி யூலை 20, 2018\nரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழமை (ஜுலை 25ம் திகதி) மாலை 6.30 மணிக்கு\nமாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் இறுதிப் போட்டிகள்\nசெவ்வாய் யூலை 17, 2018\nபிரான்சு சார்சல் பகுதியில் எழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் இறுதிப் போட்டிகள்\nகரும்புலிகள் நாள் 2018 - சுவிஸ்\nதிங்கள் யூலை 16, 2018\nதேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் மூன்றாம் நாள் நிகழ்வுகள்\nதிங்கள் யூலை 16, 2018\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத் துறை 25 வது தடவையாக நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த தடகள விளையாட்டுப் போட்டிகளின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று (14) பரிசின்\nவடமாகாண வலித் தணிப்பு பராமரிப்பு முன்னெடுப்பிற்கு 2018 தமிழ்க் கனடியர் நிதி சேர் நடை ஆதரவு\nவெள்ளி யூலை 13, 2018\nவலித் தணிப்பு பராமரிப்பு சேவைகளை வழங்கும் நோக்கில்\nசுவிசில் சிறப்பாக நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018\nவியாழன் யூலை 12, 2018\n01.07.2018 மற்றும் 08.07.2018 ஆகிய இரு தினங்களில் சூரிச் மற்றும் லுர்சேன் மாநிலங்களில்\nபிரான்ஸில் தமிழ் பெண்ணொருவர் சாதனை\nசெவ்வாய் யூலை 10, 2018\nபிரான்ஸில் ஈழத் தமிழ் பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார்.\nதமிழீழமே எனது தாய் நாடு சிறிலங்கா அல்ல - சுவிஸ் பாடசாலையில் தமிழீழச் சிறுமி சூளுரை\nசெவ்வாய் யூலை 10, 2018\nஎமது கொடி புலிக்கொடி, எமது தலைவர் பிரபாகரன் அவர்கள்\nநியூசிலாந்து மண்ணில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற கரும்புலிகள் நாள்\nசெவ்வாய் யூலை 10, 2018\nதமிழீழ கனவை சுமந்து விடுதலை வேள்வித்தீயில் தம்மைத் தாமே\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sellursingam.blogspot.com/2009/12/blog-post_6527.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1325356200000&toggleopen=MONTHLY-1259605800000", "date_download": "2018-07-23T12:04:05Z", "digest": "sha1:47UJ2PYX5X2IX5BLBGDFFQKLPNNYP47A", "length": 6704, "nlines": 104, "source_domain": "sellursingam.blogspot.com", "title": "கணேஷ் - கிறுக்கல்கள்: அவனும் அவளும்...", "raw_content": "\nபூரா பயலுவலும் நம்மளயே கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருனு பாக்குராய்ங்களே.... நம்மகிட்ட ஓவெரா எதிர் பாக்குராய்ங்களோ......\nநாம போய் வந்து இருக்குறது\nமக்கள் நோயும், பண பல கட்சிகளின் தந்திரமும்\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nஅவர்கள் இருவருக்கும் 10 நாட்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.. இன்று போனில்.....\nஅவன்: சும்மா தான் இருக்கேன்\nஅவள்: அது தான் தெரியுமே.. ஆபிசுல நீங்க என்னைக்கு வேல பாத்துறிக்கிங்க.\nஅவன்: இதுல்லாம் ரொம்ப ஓவர்டி\nஅவள்: உங்க friends எல்லாம் சொல்றாங்க \"அண்ணனுக்கு சம்பளம் கொடுக்குறது ஆணியே புடுங்காம இருக்க தான்னு\"\nஅவன்: ஆமா நீ சமையல் செஞ்சு பழகிட்டியா \nஅவள்: அதெல்லாம் அங்க வந்து கத்துக்கறலாம் ....\nஅவன்: அந்த விசப்பரிட்சையே வேணாம்.. ஒழுங்கா அங்கேயே கத்துக்கோ..\nஅவள்: இதுல்ல என்ன விசப்பரிட்சை இருக்கு \nஅவன்: ஆமா எப்படி சமைக்குறதுங்கர பரீட்சை உனக்கு... நீ சமைச்ச சாப்பாடு அதாவது விஷம் எனக்கு...\nஅவள்: @#$@# உங்களுக்கு போயி போன் பண்ணினேனே என்னைய சொல்லணும்.. டொக்....\nம்கும். ஆவுற கதைய சொல்லுங்க. இப்புடீல்லாம் பேசிருவானுவளாக்கும்.:))\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nwww.periyarl.com - பகலவன் திரட்டி வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.\nCopyright @ 2009 - கணேஷ் - கிறுக்கல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muruguastrology.com/2017/02/12-18-2017.html", "date_download": "2018-07-23T11:50:37Z", "digest": "sha1:ECPXI5G7SKLGVKDV3Q3KF45DBZVTSSCG", "length": 82687, "nlines": 254, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் பிப்ரவரி 12 முதல் 18 வரை 2017", "raw_content": "\nவார ராசிப்பலன் பிப்ரவரி 12 முதல் 18 வரை 2017\nதை 30 முதல் மாசி 06 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n12.02.2017 கும்ப சூரியன் இரவு 08.39 மணிக்கு.\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nசிம்மம் 11.02.2017 காலை 08.56 மணி முதல் 13.02.2017 மதியம் 03.11 மணி வரை.\nகன்னி 13.02.2017 மதியம் 03.11 மணி முதல் 15.02.2017 இரவு 12.36 மணி வரை.\nதுலாம் 15.02.2017 இரவு 12.36 மணி முதல் 18.02.2017 பகல் 12.31 மணி வரை.\nவிருச்சிகம் 18.02.2017 பகல் 12.31 மணி முதல் 20.02.2017 இரவு 12.55 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n16.02.2017 மாசி 04 ஆம் தேதி வியாழக்கிழமை சஷ்டி திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை\n17.02.2017 மாசி 05 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டிதிதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்\nசிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 10ல் புதன், 11ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு தேடி வரும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலங்களை அடைய முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைக்கவும். கடன்கள் படிப்படியாகக் குறையும். பொன், பொருள் சேரும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிரமம் இருக்காது. மாணவர்கள் கல்வியில் சற்று முழு முயற்சியுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். முருகனை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 18.02.2017 பகல் 12.31 மணி முதல் 20.02.2017 இரவு 12.55 மணி வரை.\nரிஷபம் கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 5ல் குருவும் 10ல் சூரியனும், 11ல் செவ்வாய் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலமான பலன் உண்டாகும். அதிநவீன பொருட்களையும், ஆடை ஆபரணங்களையும் வாங்கி சேர்ப்பீர்கள். கடன்கள் படிப்படியாகக் குறையும். கணவன் மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களும் ஓரளவுக்கு சாதகமாகவே நடந்து கொள்வார்கள். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே ஏமாற்றுவார்கள் என்பதால் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் தடைகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் எண்ணங்களை சற்று தள்ளி வைப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்தாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பை பெற முடியாமல் போகும். மந்த நிலை ஏற்படாமல் லாபங்களை பெற்று விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை ஏற்படும். அம்மனுக்கு பரிகாரம் செய்வது சனிபாகவானை வழிபடுவது நல்லது.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்\nநிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் ராகு, 10ல் செவ்வாய் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேற்றங்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை சிரமமின்றி முடித்து விடுவீர்கள். குடும்பத்தின் ஒற்றுமை சுமாராகத்தானிருக்கும். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வது, உற்றார் உறவனர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிக்க சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். பெரிய தொகைளுக்கு மற்றவர்களை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். மாணவர்கள் கடின முயற்சிகளை மேற்கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.\nகடகம் புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nஎந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களேளே உங்கள் ஜென்ம ராசிக்கு 8ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், அதிசாரமாக 6ல் சனி சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். கணவன் மனைவி ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவினைப்பெற முடியும். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண சுபகாரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குபின் அனுகூலம் ஏற்படும். புத்திர வழியிலும் சில மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவு படுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. கூட்டாளிகளின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல், டென்ஷன்கள் குறையும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளையும் பொழுது போக்குகளையும் குறைத்து கொள்வது நல்லது. துர்கை அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்\nஇருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 7ல் சூரியன், 8ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்பட்டு அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சிரமம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகளுக்கு பின்பே அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் அதிகரிக்கும். குரு வக்ர கதியில் உள்ளதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, விட்டு கொடுத்து செல்வது மூலம் அவர்களால் அனுகூலப்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிக்கும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் என்றாலும் முடிந்த வரை பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் இதுவரை சந்தித்த சோதனைகள் சற்றே குறையும். மாணவர்களுக்கு மதிப்பெண்கள் குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nகன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nபேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண் படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன், கேது, 7ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். கடன்கள் படிப்படியாகக் குறையும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலனை அடைவீர்கள். அதிநவீன பொருட்களையும், ஆடை ஆபரணங்களையும் வாங்கும் வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை தடையின்றி வசூலிக்க முடியும். அசையும் அசையா சொத்துகளில் இருந்த வம்பு வழக்குகளில் சாதகப்பலன்கள் உண்டாவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களும் சாதகமாகவே நடந்து கொள்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் புதிய வாய்ப்பு தேடி வரும். தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வேலை பளுவும் குறையும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு அரசு வழயில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.\nதுலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்\nவசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 6ல் செவ்வாய், 11ல் ராகு சஞ்சரிப்பதும், அதிசாரமாக 3ல் சனி சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். குடும்பத்திலுள்ளவர்களும் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். எடுக்கும் முயற்சிகள் எல்லாவற்றிலும் மேன்மையும், உயர்வும் உண்டாகி மனமகிழ்ச்சி ஏற்படும். திருமண சுபகாரியங்களில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப்படுவதால் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். பொன் பொருளை வாங்கும் வாய்ப்பும் அமையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த லாபமும் கிட்டும். கடன் பிரச்சனைகளும் சற்றே குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.\nவிருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை\nஎந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 4ல் சூரியன் சஞ்சரிப்பதும், 11ல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியில் இருப்பதும், சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே உண்டாக கூடிய வாக்கு வாதங்களால் நிம்மதி குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்களை தவிர்க்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரோதங்களை ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். வெளிவட்டார தொடர்புகளால் ஓரளவுக்கு நற்பலன்கள் அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். மாணவர்கள் முயன்று வரை கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமமம். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்\nதன்னுடைய கொள்கைகளை யாருக்காகவும், எதற்காகவும் எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன், 4ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வத நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கை, கால் வலி சோர்வு போன்றவை உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்களை அடைய முடியும். நல்ல வரன்கள் தேடி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகுவதால் தடைபட்ட வாய்ப்புகளை பெறுவீர்கள். கூட்டாளிகளி மற்றும் தொழிலாளர்கள் உறு துணையாக செயல்படுவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு மறையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை இருக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.\nமகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்\nஎதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எண்ணிய எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கணவன் மனைவி பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது, விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சில தடைகளுக்குப் பின் நல்ல வரன்கள் அமையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் அனுகூலம் ஏற்படும். சொந்த வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் நோக்கமும் நிறைவேறம். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற உயர்வுகள் யாவும் தடையின்றி கிட்டும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 11.02.2017 காலை 08.56 மணி முதல் 13.02.2017 மதியம் 03.11 மணி வரை.\nகும்பம் அவிட்டம் 3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2ல் சுக்கிரன், அதிசாரமாக 11ல் சனி சஞ்சாரம் செய்வதால் செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். போட்டிகளை சமாளித்து முன்னேறி விடுவீர்கள். எதிர்பாராத வகையில் சில உதவிகள் தேடி வரும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல், டென்ஷனை குறைத்து கொள்ள முடியும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களால் ஒற்றுமைக் குறைவு உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை போன்றவை உண்டாகி அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியாமல் போகும். முடிந்த வரை நேரத்திற்கு உணவு உண்பது, உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது, மற்றவர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்ந்தெடுத்து பழகுவது, கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 13.02.2017 மதியம் 03.11 மணி முதல் 15.02.2017 இரவு 12.36 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nதயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசியில் சுக்கிரன், 6ல் ராகு 11ல் புதன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமண சுப காரியங்கள் கை கூடுவதற்கான வாய்ப்புகள் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படுவார்கள். வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். வேலைபளுவும் குறையும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபம் காண முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 15.02.2017 இரவு 12.36 மணி முதல் 18.02.2017 பகல் 12.31 மணி வரை.\nLabels: வார ராசிப்பலன் --- பிப்ரவரி 12 முதல் 18 வரை 2017\nமார்ச் மாத ராசிப்பலன் - 2017\nவார ராசிப்பலன் - பிப்ரவரி 26 முதல் மார்ச் 4 வரை ...\nவார ராசிப்பலன் பிப்ரவரி 19 முதல் 25 வரை 2017\nவார ராசிப்பலன் பிப்ரவரி 12 முதல் 18 வரை 2017\nவார ராசிப்பலன் பிப்ரவரி 5 முதல் 11 வரை 2017\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் -- ஜுலை 22 முதல் 28 வரை\nவார ராசிப்பலன் ஜுலை 8 முதல் 14 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_74.html", "date_download": "2018-07-23T11:58:31Z", "digest": "sha1:6XW4RY6B7NN3IB6WCDQS3KJWJEP4VS3P", "length": 21129, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "மாணவர்களின் எதிர்காலம்...", "raw_content": "\nமாணவர்களின் எதிர்காலம்... By ஆர். வேல்முருகன் | உலக நாடுகளில் இந்தியாதான் மிக அதிக இளைஞர்களைக் கொண்ட தேசம். அதனால் இந்தியா வல்லரசாகிவிடும் என்ற எண்ணம்தான் இங்குள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு. ஆனால் எதிர்கால இந்தியாவின் சிந்தனைச் சிற்பிகளான இளைஞர்களில் பலர் அதாவது மாணவர்கள் கல்லூரி திறந்து முதல் நாள் வரும்போது பட்டாக்கத்தியுடன் வந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். அத்துடன் ஒரு பேருந்தையும் கடத்திச் சென்றிருக்கிறார்கள். பள்ளியாகட்டும் கல்லூரியாகட்டும் ஆண்டு முடிந்து புதிய வகுப்பு, புதிய தோழர்கள், புதிய ஆசிரியர்கள் என வரும் புதிய மாற்றங்கள் எப்போதும் அனைவருக்கும் பிடித்தமானவை. மாற்றங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதனால் எப்போதுமே ஆண்டுத் தொடக்கத்தில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வது என்பது அனைவருக்குமே மகிழ்ச்சியான தருணம். ஆனால் சென்னையைப் பொருத்தவரையில் ஒவ்வோராண்டின் தொடக்கத்திலும் பழைய மாணவர்களுக்கு இது மகிழ்ச்சியாக இருந்தாலும் போலீஸாருக்கும் முதலாமாண்டு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இது எப்போதுமே துன்பம் தரும் நிகழ்ச்சியாகத்தான் அமைகிறது. சில மாதங்களுக்கு முன்னர், மின்சார ரயிலில் வந்த மாணவர்களில் சிலர் பட்டாக்கத்தியை ரயில் நிலைய நடைமேடைகளில் தேய்த்ததில் தீப்பொறி உண்டானது. இது மாணவர்களுக்கு மகிழ்ச்சியூட்டியது. ஆனால் பொதுமக்கள் பயந்து ஓடினர். ரயில் நிலைய சி.சி.டி.வி. கேமராக்களில் இருந்த பதிவுகளை வைத்து மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். உடனடியாக அவர்கள் தாங்கள் விளையாட்டுத்தனமாகச் செய்துவிட்டதாகக் கூறி மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டனர். இந்தக் கல்வியாண்டுத் தொடக்கத்தில் பட்டாக் கத்தி, உருட்டுக் கட்டையுடன் மாணவர்கள் சிலர் கல்லூரிக்கு வந்தனர். சிலர் பேருந்துகளின் மீதேறி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் உற்சாகமாக வந்தனர். மேலும் சில மாணவர்கள் ஒரு பேருந்தைக் கடத்துமளவுக்குத் துணிந்துவிட்டனர். பயணிகளையும் இறங்கவிடவில்லை. இவ்வாறு ஆட்டம் போடும் மாணவர்கள் போலீஸாரைக் கண்டதும் தலைதெறிக்க ஓடினார்கள். எதற்காக இப்படிக் கேவலப் பட வேண்டும் தாங்கள் மாணவ சமுதாயத்தினர் என ஆட்டம் போடுபவர்கள் தைரியமாகப் போலீஸாரை எதிர்க்க வேண்டியதுதானே தாங்கள் மாணவ சமுதாயத்தினர் என ஆட்டம் போடுபவர்கள் தைரியமாகப் போலீஸாரை எதிர்க்க வேண்டியதுதானே ஒரு சில மாணவர்கள் செய்யும் இது போன்ற செயல்களால் அனைத்து மாணவர் சமுதாயத்துக்கே கெட்ட பெயர். சென்னையில் பள்ளி மாணவர்கள் போடும் ஆட்டத்துக்கே அளவில்லை எனும்போது கல்லூரி மாணவர்களைக் கட்டுப்படுத்துவது எப்படி ஒரு சில மாணவர்கள் செய்யும் இது போன்ற செயல்களால் அனைத்து மாணவர் சமுதாயத்துக்கே கெட்ட பெயர். சென்னையில் பள்ளி மாணவர்கள் போடும் ஆட்டத்துக்கே அளவில்லை எனும்போது கல்லூரி மாணவர்களைக் கட்டுப்படுத்துவது எப்படி சென்னையில் அண்மையில் முழு ஆண்டுத் தேர்வெழுதி முடித்துவந்த பள்ளி மாணவர்கள் சுமார் 20 பேர் புரசைவாக்கம் பகுதியில் ஒரு பேருந்தில் ஏறி ஜன்னல்களைத் தட்டிக் கொண்டு பாட்டுப்பாடி வந்தனர். நடத்துநர் சொல்லியும் கேட்கவில்லை. ஓட்டுநர் இவர்களின் ஆட்டத்தைத் தாங்க முடியாமல் திடீரென பேருந்தை நிறுத்திவிட்டு, தாளம் போட்ட மாணவர் ஒவ்வொருவரையும் முதுகில் அறைந்து பேருந்திலிருந்து இறங்க வைத்தார். இல்லாவிட்டால் பேருந்தை ஓட்ட முடியாது என்று சொல்லி காவல் நிலையத்துக்குச் செல்வதாகக் கூறினார். இதையடுத்துப் பயணிகளும் அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியவுடன் மாணவர்கள் இறங்கிச் சென்றனர். இதே போல ஒரு கல்லூரி மாணவரிடம் ஓட்டுநர்கள் சொல்ல முடியுமா சென்னையில் அண்மையில் முழு ஆண்டுத் தேர்வெழுதி முடித்துவந்த பள்ளி மாணவர்கள் சுமார் 20 பேர் புரசைவாக்கம் பகுதியில் ஒரு பேருந்தில் ஏறி ஜன்னல்களைத் தட்டிக் கொண்டு பாட்டுப்பாடி வந்தனர். நடத்துநர் சொல்லியும் கேட்கவில்லை. ஓட்டுநர் இவர்களின் ஆட்டத்தைத் தாங்க முடியாமல் திடீரென பேருந்தை நிறுத்திவிட்டு, தாளம் போட்ட மாணவர் ஒவ்வொருவரையும் முதுகில் அறைந்து பேருந்திலிருந்து இறங்க வைத்தார். இல்லாவிட்டால் பேருந்தை ஓட்ட முடியாது என்று சொல்லி காவல் நிலையத்துக்குச் செல்வதாகக் கூறினார். இதையடுத்துப் பயணிகளும் அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியவுடன் மாணவர்கள் இறங்கிச் சென்றனர். இதே போல ஒரு கல்லூரி மாணவரிடம் ஓட்டுநர்கள் சொல்ல முடியுமா ஓட்டுநரின் நகமாவது மாணவர்களின் மீது படுமா ஓட்டுநரின் நகமாவது மாணவர்களின் மீது படுமா ஏதாவது ஒரு பயணிக்கும் ஓட்டுநர் அல்லது நடத்துநருக்கும் இடையில் பிரச்னையென்றால் அனைத்துப் பேருந்துகளையும் நிறுத்தித் தங்கள் ஒற்றுமையைப் பறைசாற்றும் ஓட்டுநர்கள், மாணவர்கள் விஷயத்தில் கண்ணைக் கட்டிக் கொண்டு அமைதி காப்பது ஏன் ஏதாவது ஒரு பயணிக்கும் ஓட்டுநர் அல்லது நடத்துநருக்கும் இடையில் பிரச்னையென்றால் அனைத்துப் பேருந்துகளையும் நிறுத்தித் தங்கள் ஒற்றுமையைப் பறைசாற்றும் ஓட்டுநர்கள், மாணவர்கள் விஷயத்தில் கண்ணைக் கட்டிக் கொண்டு அமைதி காப்பது ஏன் இவ்வாறு தகராறு செய்யும் மாணவர்கள் மிகவும் சொற்ப எண்ணிக்கையில்தான் இருப்பார்கள். அவர்களை இனம் கண்டு களையெடுத்து விட வேண்டும். இல்லாவிட்டால் அம்மாணவர்கள் சமுதாயத்தில் நாளை மிகப் பெரிய ரெளடிகளாக உருமாறுவார்கள். கல்லூரியில் முதலாண்டு மாணவர்களை ராகிங் என்ற பெயரில் செய்யும் கொடுமைகளால் மனதளவில் ஜூனியர் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மாணவர்கள் என்ற போர்வையில் ஒரு சிலர் செய்யும் அராஜகங்களால் யாருக்குக் கெட்ட பெயர் என்று மாணவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முன்பெல்லாம் வகுப்பறைக்குள் மட்டுமே இருந்த மதிப்பெண் போட்டி இப்போது மாநிலம் மற்றும் நாடு முழுக்கப் பரவி உலக மாணவர்களின் போட்டியாக உருமாறியுள்ளது. விரும்பிய படிப்பை விரும்பிய கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு ஒரு சில மாணவ, மாணவியருக்கு மட்டுமே அமையும். ஆனால் கிடைத்த படிப்பில் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள பல லட்சம் மாணவர்களை உதாரணம் சொல்ல முடியும். நல்ல கல்லூரியில் விரும்பிய பாடம் கிடைத்தும் பொருளாதார ரீதியாகச் சிரமப்படுபவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு தகராறு செய்யும் மாணவர்கள் திருந்த வேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வோர் ஆண்டு தொடக்கத்திலும் மனநல மருத்துவர்களிடம் அனுப்பி அனைத்து மாணவர்களின் எண்ண ஓட்டங்களையும் ஓரளவு தெரிந்து கொள்ளவாவது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்துக்கும் மேலாக மாணவர்களின் வாழ்க்கையை நல்வழிப்படுத்துவதற்கு போலீஸார் தயவு தாட்சண்யமில்லாமல் அது யாராக இருந்தாலும் தவறு செய்யும் மாணவர்கள் மீது உரிய கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் - எவ்வித நிர்ப்பந்தத்துக்கும் அடிபணியாமல்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nகடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து விரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இந்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல், அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் க…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/129401-tv-actress-janani-reveals-her-fashion-style.html", "date_download": "2018-07-23T11:51:29Z", "digest": "sha1:5HEV75ZJAU2RZ6FSXBLWFCHMBIMJEUXM", "length": 25997, "nlines": 429, "source_domain": "cinema.vikatan.com", "title": "காட்டன் குர்தா, மணிப்பூரி சில்க் புடவை... ’செம்பருத்தி’ ஜனனியின் ஃபேஷன் பக்கங்கள்! | TV actress Janani reveals her fashion style!", "raw_content": "\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை எப்படி இருக்கிறார் கருணாநிதி `தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல்\n`நிபா’வைத் தொடர்ந்து `ஷிகெல்லா’ பாக்டீரியா கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் `வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு' - இரண்டாவது திருமணம் குறித்து மனம்திறந்த இம்ரான் கான்\n' - எழுத்தாளர் ஹரீஷுக்கு பினராயி விஜயன் ஆதரவு `20 பேர் பாலியல் வன்கொடுமை; புதைக்கப்பட்ட பெண்`- போலீஸை பதறவைத்த காப்பகம் '5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்\nகாட்டன் குர்தா, மணிப்பூரி சில்க் புடவை... ’செம்பருத்தி’ ஜனனியின் ஃபேஷன் பக்கங்கள்\nஎனக்கு எந்த டிரஸ் செட் ஆகும் செட் ஆகாது என்பதில் ஒரு தெளிவு இருக்கும்.\nசப்போர்ட்டிங் கேரக்டர்களில் நடித்தாலும் தன்னுடைய ஆடைத்தேர்வின் மூலம்,அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவர் ஜனனி, மாப்பிள்ளை நாடகத்தில் டிரண்டிலியான ஆடைத்தேர்வு, மெளனராகத்தில் சிம்பிள் அண்ட் நீட் லுக் சல்வார்கள்,செம்பருத்தி சீரியலில் ப்யூசன், டிரடிஷனல் என... தன் கேரக்டருக்கேற்ற ஆடைத்தேர்வில் அசத்தும் ஜனனி தன் வார்ட்ரோப் பற்றி நம்மிடம் பகிர்கிறார்.\n\"எனக்கு இந்த உலகத்திலே ரொம்பப் பிடித்தமான ஒரு விஷயம்னா அது டிரஸ்சிங்தான். காலேஜில் படிக்கும்போதே விதவிதமான ஆடைகள் அணிந்து நியூ லுக்கில் கலக்குவேன். நான் அணியும் ஆடைகள் அனைத்தும் யுனிக்கா இருக்கனும் என்பதில் ரொம்பவே கவனமாக இருப்பேன். என் அம்மா காஸ்டியூம் டிசைனர். அதனால், எனக்குப் பார்த்துப்பார்த்து டிரஸ் டிசைன் பண்ணுவாங்க. கிளாஸ்ல எல்லோரும் உன் டிரஸ் சூப்பர்னு சொல்லும்போது றெக்கைட்டி பறக்கிற மாதிரி இருக்கும். இப்போ சீரியலிலும் நான் அணிகிற டிரஸஸ் பேசப்படுவது செம ஹேப்பி. கேரக்டருக்குத் தகுந்த மாதிரியான ஆடைகளைத் தேர்வு செய்யவேண்டும் என்பதில் முழுக் கவனத்துடன் இருப்பேன். செம்பருத்தி சீரியலில் ஆரம்பத்தில் வெஸ்டர்ன், கௌவுன்ஸ் எனக் கலக்கிய நான், இப்போ மணிப்புரி சில்க், சில்க் காட்டன், ஜார்ஜெட் போன்ற மெட்டிரியலில் புடவைகளையும், அதற்கு தகுந்தாற்போல் பேக் ஓப்பன், கோல்டு ஷோல்டர், போட் நெக் என பல்வேறு பேட்டன்களில் தேர்வுசெய்து அணிகிறேன்.\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை\n`தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல்\nஅக்சஸரீஸ்களைப் பொருத்தவரை கிராண்டாகத்தான் இருக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. நாம் அணியும் ஆடைகளுக்குப் பொருந்திபோகிற மாதிரி இருந்தாலே பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வெஸ்டர்ன் ஆடைகள் அணியும்போது சிம்பிளான ஃபேஷன் ஜூவல்லரிகளைப் பயன்படுத்துவேன். டிரடிஷனல் லுக் என்றால் ஜிமிக்கி, பாலி கம்மல்கள், ஆக்ஸிடைஸ்டு ஜூவல்லரி, டெரகோட்டாவில் செய்யப்பட்ட லாங் நெக் பீஸ் எனத் தேர்வுசெய்து அணிகிறேன். சீரியலைப் பொருத்தவரை ஆடைகளுடன் என் கேரக்டருக்கு ஏற்றார்போல தேர்வு செய்வேன்.\nடிரடிஷனல் ஆடைகள் அனைத்தையும் அம்மாவே டிசைன் செய்துவிடுவதால் அவற்றை வெளியே ஷாப்பிங் செய்வது வேண்டியிருக்காது. வெஸ்டர்ன் டைப் ஆடைகளை இந்த பிராண்ட்தான் என்றில்லாமல் எனக்கு செட் ஆகக்கூடிய, அதே நேரத்தில் மனசுக்குப் பிடித்த ஆடைகளை வாங்கி வந்துவிடுவேன். எனக்குச் சொந்த ஊர் கோயம்புத்தூர் என்பதால் என்னுடைய ஷாப்பிங் எல்லாம் கோயம்புத்தூரில்தான்.\nசிம்பிள் அண்ட் நீட் லுக் தான் என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட். அதனால், காட்டன் ஆடைகளை அதிகம் பயன்படுத்துவேன். எனக்குத் தேவையான மாடல்களை நானே வரைந்து கொடுத்தும் விடுவேன். அம்மாவும் எனக்காக நிறைய மிக்ஸ் மேட்ச் மாடல்களைத் தயார்செய்து கொடுப்பாங்க. எனக்கு எந்த டிரஸ் செட் ஆகும் செட் ஆகாது என்பதில் ஒரு தெளிவு இருக்கும். அந்த வகையில் என் மனதைக்கொள்ளை கொள்ளும் டிரஸ் எப்போதும் சல்வார்ஸ்தான். என் அம்மா, நான் காலேஜ் படிக்கும்போது எனக்காக டிசைன் செய்துகொடுத்த பிளாக் அண்ட் மெரூன் காம்போ கொண்ட குர்தா எப்பவும் எனக்கு மோஸ்ட் மெமரபுள் டிரஸ். என் வார்ட்ரோப்பில் தனி இடமும் பெற்றுள்ளது,\nகறுப்பு நிறம்தான் என்னுடைய ஃபேவரைட். என்னுடைய வார்ட்ரோப் முழுவதும் கறுப்பு நிறத்தால் நிறைந்து இருக்கும். ஆனால், சீரியலைப் பொருத்தவரை கலர்புல்லான லுக் வேண்டும் என்பதால் பேஸ்டல் நிறங்கள், வெளிர் நிறங்கள் போன்றவற்றைத் தேர்வு செய்து அணிகிறேன்.\nஎனக்கு த்ரிசாவின் ஆடைத்தேர்வுகள் ரொம்பப் பிடிக்கும். என்னுடைய உடல்வாகு அவருடைய உடல்வாகுடன் ஒத்துப்போவதால் சமயங்களில் அவர் அணிந்தது போன்ற ஆடைகளையும் தேர்வு செய்து அணிவேன்.\nகண்களுக்கான மேக்- அப்பிற்கு அதிக முக்கியத்துவம் தருவேன். அதுதான் நம் அழகைக் கூடுதல் அழகில் காட்ட உதவும். என்னுடைய ஹேண்ட் பேக்கில் எப்போதும், காஜல், ஐ லைனர், மஸ்காரா, ஐ ஷேடோ, ஐ-ப்ரோ பென்சில், லென்ஸ் போன்றவை இருக்கும்.\" என்கிறார் இந்த ஃபேஷன் குயின்\n``அம்மா ஏங்கனு கூப்பிட்டா.. ஏன் ஏங்குறனு அப்பா கிண்டலடிப்பார்'' - கவியரசு மகள் கலைச்செல்வி\nசு.சூர்யா கோமதி Follow Following\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது\n'5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத\nஉங்க எவிக்‌ஷன் நடைமுறை நேர்மையா இல்லை பிக் பாஸ்... கடும் கண்டனங்கள்\n\"டைரக்டருக்கும், எனக்கும் சண்டை. ஆனா, என்னை மட்டும் ஏன் நீக்கினீங்க..\n`நான்தான் சயனைடு கொடுத்து அனுப்பினேன்'- டிரைவர் கொலையில் இளம்பெண் வாக்கும\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\" - எந்த உயிருக்கும் பயப்பட\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\n``இந்த 'பிரசாதம்' இருந்தால் 50 அடி சுற்றளவுக்கு பாம்புகள் வராது” - செம கண்டுபிடிப்பு\n - அன்பால் நனைந்த இளைஞர்கள் படை\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ரம்யா என்.எஸ்.கே\nஎடப்பாடியை சந்தித்துவிட்டு பயிற்சியல் இறங்கிய ட்விட்டர் 'தலைகள்' - தி.மு.க ஐ.டி சர்ச்சை\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nபேச்சிப்பாறை அணையின் அஸ்திவாரம் தகர்ப்பா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nகாட்டன் குர்தா, மணிப்பூரி சில்க் புடவை... ’செம்பருத்தி’ ஜனனியின் ஃபேஷன் பக்கங்கள்\nபாலாஜி ஓகே... மஹத் நாட் ஓகே... கமல் மிஸ் செய்த டாஸ்க் #BiggBossTamil2\n\"ஆக்‌ஷன் அதர்வா, அதகள கருணாகரன், 'மரண' காமெடி...\" - 'செம போத ஆகாதே' படம் எப்படி\nதவறானவரா... கெட்டவரா... என்ன சொல்கிறார் சஞ்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chellappatamildiary.blogspot.com/2014/09/108.html", "date_download": "2018-07-23T11:25:11Z", "digest": "sha1:3IO22SGBHZRGKWZ7PLCWZT3WTYXTH5OZ", "length": 33233, "nlines": 251, "source_domain": "chellappatamildiary.blogspot.com", "title": "செல்லப்பா தமிழ் டயரி : (பதிவு 108) நரேந்திர மோடியிடம் சீனப் பிரதமர் சொல்லாத காதல் கவிதை", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும்\nமங்காத தமிழென்று சங்கே முழங்கு\nதிங்கள், செப்டம்பர் 22, 2014\n(பதிவு 108) நரேந்திர மோடியிடம் சீனப் பிரதமர் சொல்லாத காதல் கவிதை\n(பதிவு 108) நரேந்திர மோடியிடம் சீனப் பிரதமர் சொல்லாத காதல் கவிதை\nசெப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாடுதழுவிய உரை நிகழ்த்தினார். அதைச் சுமார் 2 கோடி மாணவர்கள் கேட்டும் பார்த்தும் ரசித்தனர். அந்நிகழ்ச்சிக்கு முன்னர் சீனப் பிரதமர் வந்திருந்தால், கன்பூசியசின் கீழ்க்கண்ட கருத்துக்களை அவர் மோடிக்குச் சொல்லியிருக்கலாம்:\n1 கல்வியை விரும்பாமல் அன்பினை மட்டும் விரும்புபவன், அறியாமை என்ற குறைபாடு உடையவன்.\n2 அறிவினை மட்டும் விரும்பிக் கல்வியை விரும்பாதவன், விந்தை அல்லது வலிமையற்ற கருத்துக்கள் உடையவன் என்று குறை பேசப்படுவான்\n3 நேர்மையினை மட்டும் விரும்பிக் கல்வியை விரும்பாதவனின் குறைபாடு, பொருள்களை அழிக்கும் அல்லது நிலைகுலைவினை உண்டாக்கும்.\n4 எளிமையினை மட்டும் விரும்பிக் கல்வியை விரும்பவில்லையெனில், அவன் குறைபாடு, நடைமுறையினை மட்டும் பின்பற்றுவதாக அமைந்துவிடும்.\n5 வீரத்தை மட்டும் விரும்பும் ஒருவன் கல்வியை விரும்பவில்லை யெனில், அவன் குறைபாடு, கட்டுப்பாடின்மை அல்லது பலாத்காரத்தில் முடியும்.\n6 பண்புகளை உறுதிப்படுத்துதலை விரும்பும் ஒருவன் கல்வியை விரும்பவில்லை யெனில், பிடிவாத குணம் என்னும் குறைபாட்டில் முடிந்துவிடும்.\nஅது மட்டுமல்ல, குடும்ப உறவுகளுக்கு, இந்தியாவைப் போலவே தாங்களும் முன்னுரிமை அளிப்பதாகச் சீனப் பிரதமர் பெருமைப்பட்டுக்கொண்டு, கீழ்க்கண்ட கன்பூசியசின் பத்துக் கருத்துக்களை எடுத்துக் காட்டியிருக்கலாம்:\n1 பிள்ளைகளுக்குத் தந்தை காட்டும் அன்பு\n2 பிள்ளைகள் தந்தைக்குச் செலுத்தவேண்டிய பக்தி கலந்த அன்பு\n3 தம்பியரிடத்தில் தமையன்மார் காட்டும் பெருந்தன்மை\n4 தமையன்மாரிடத்தில் தம்பியர் செலுத்தவேண்டிய மரியாதை\n5 மனைவியிடத்தில் கணவனின் நன்னடத்தை\n6 கணவனிடத்தில் மனைவியின் பணிவு\n7 மூத்தோர்கள் இளையவர்களிடம் காட்டவேண்டிய தயவு\n8 இளையோர் மூத்தோரிடத்தில் காட்டவேண்டிய பணிவு\n9 ஆள்வோர் குடிமக்களிடம் காட்டும் தயவு\n10 குடிமக்கள் ஆள்வோரிடம் செலுத்தும் விசுவாசம்\n‘மனிதன் ஆற்றவேண்டிய கடமைகள் யாவை’ என்ற கேள்விக்குப் பதிலாக சீன அறிஞர் கன்பூசியஸ் தெரிவித்தவையே இவை.\nதஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட, முனைவர் சோ.ந.கந்தசாமி எழுதிய/தொகுத்த ‘சீன இலக்கியம்’ என்ற நூலில் இடறியபோது கிடைத்த செய்திகள் இவை. ஜூலை 2013 வெளியீடு. 720 பக்கம் ரூ.500.\n’ என்று பாரதி எழுதினான். 1961இல் சீனா இந்தியாவின் மீது வஞ்சகமாகப் படையெடுத்தது முதல், சீனாவை நமது எதிரியாகவே பார்த்துவருகிறோம். ஆனால் இடைப்பட்ட இந்த ஐம்பது வருடங்களில், தனது 137 கோடி மக்கள்தொகைக்கும் உணவளித்தும், நாட்டின் உள்கட்டமைப்பினைச் சீரமைத்தும், உலகிலேயே நீளமான ரயில்பாதையை அமைத்தும், அமெரிக்காவின் அனைத்து உற்பத்தி நிறுவனங்களையும் தன் நாட்டிற்கு இழுத்துக்கொண்டு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைத் தன்னுள் கொண்டதாகச் சீனா வளர்ந்துவிட்டது. அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் (GDP-nominal) இப்போது எண்பத்தேழு சதம் அளவுக்குச் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இருக்கிறது எனவே சீனாவை எதிரியாகப் பார்க்காமல், நமது ஆசிய நண்பனாகப் பார்த்தலே, அரசியல் ரீதியான அறிவுடைமையாகும் என்ற தெளிவு இப்போதாவது நமது தலைவர்களுக்கு வந்தது நன்மைக்கே.\nஎனவே தான் பிரதமர் மோடி, அமெரிக்காவை விட, சீனாவோடு பொருளாதார நல்லுறவு கொள்வதில் முனைந்து நிற்கிறார். அதையொட்டியே, சீனப் பிரதமர் சி ஜின்பிங்கும் அவரது அழகிய மனைவியும் அண்மையில் இந்தியாவிற்கு வருகை தந்தனர். 13 முக்கியப் பொருளாதார ஒப்பந்தங்கள் கையொப்பமாயின.\nஆனால், சீனா என்பது மூடிய கதவுக்குப் பின்னால் ரகசியமாக இயங்கும் நாடு என்பதுதான் மக்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், தன்னைப் பற்றியும் தனது மக்களைப் பற்றியும் அதிகாரபூர்வமான செய்திகளை வெளியிடுவதில் சீனா பின்தங்கி இருப்பதே. அதைமீறி மேலைநாட்டு ஊடகங்கள் வாயிலாக ஓரிரு செய்திகள் வெளியானாலும் அப்படி வெளியாகும் செய்திகளின் நம்பகத்தன்மையைச் சுதந்திரமான பத்திரிகையாளர்கள்மூலம் உறுதிப்படுத்திக்கொள்ள அந்நாடு அனுமதி வழங்குவதும் இல்லை. விளையாட்டுப் போட்டிகளைத் தவிர, தனது கலை, இலக்கியம், கல்வி பற்றிய செய்திகளை இன்னும் பரவலாக வெளியிடவில்லை அந்த நாடு (என்றே தோன்றுகிறது).\nகுறிப்பாக, சீனாவில் முக்கிய எழுத்தாளர்கள் யார் யார் என்பது நமக்குத் தெரியாத செய்தியாகவே இருக்கிறது. ரஷியா, ஐம்பது-அறுபதுகளில் இந்தியாவெங்கும், ஒவ்வொரு மொழிகளிலும் தனது இலக்கியங்களை மொழிபெயர்த்து வெளியிடுவதற்கென்றே ஒரு பதிப்பகத்தைத் தொடங்கி இருந்தது. டால்ஸ்டாயும், தாஸ்தாவெஸ்கியும், அலெக்சாண்டர் ஸோல்செனிட்செனும் மிகைல் ஷோலக்கொவும் தமிழ்நாட்டில் பிரபலமாகிவிட்ட பெயர்கள். அந்த அளவுக்கு சீனாவின் எழுத்தாளர்களைப் பற்றி நாம் அறிய முடிந்திருக்கிறதா\nமுனைவர் சோ.ந.கந்தசாமி அவர்களின் ஆராய்ச்சி நூலான ‘சீன இலக்கியம்’ அந்தக் குறையை நீக்க முன்வந்திருக்கும் முதல் தமிழ் நூலாகக் கருதுகிறேன். (எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவில்.) இதில் கி.பி. 1000 வரையிலான இலக்கியங்கள் கவனிக்கப்பட்டுள்ளன. இதற்குப் பிந்தைய கால இலக்கியங்களைப் பற்றி இவரோ அல்லது பிறரோ எழுதினால் நல்லது.\nமுனைவர் சோ.ந.கந்தசாமி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் மலாயப் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியவர். இப்போது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ‘உலகச் செம்மொழிகள் உயராய்வு மைய’த்தின் இயக்குனராகப் பொறுப்பில் உள்ளவர். ஆங்கிலத்தில் 16 நூல்கள் உட்பட, இதுவரை 55 நூல்களை எழுதியிருக்கிறார். இந்தச் ‘சீன இலக்கியம்’ எழுதுவதற்கு அத்தகைய அனுபவமும், மிகுந்த நேரமும் உழைப்பும் ஆழ்ந்த கவனமும் காரணமாக இருந்திருப்பதை இந்நூலின் முதல் நூறு பக்கங்களைப் படிப்பதற்குள்ளேயே தெரிந்துகொள்ள முடிகிறது. அதற்காகவும், மிக அழகிய தமிழில் சீன இலக்கியங்களின் சில பகுதிகளை மொழிபெயர்த்து ஆங்காங்கே எடுத்துக்காட்டாக வழங்கியுள்ள பாங்கிற்கும் நமது பாராட்டுக்கள் உரித்தாகுக.\nஇவருடைய எழுத்துக்கும், சீன இலக்கியத்தின் ஒரு மாதிரியாகவும் ‘வாங்கு ஷீஃபூ’ என்ற நாடகாசிரியரின் ‘மேற்குக் கூடம்’ (தெ வெஸ்டேர்ன் சேம்பர்) என்ற நூலில் இடம்பெறும் ஒரு கவிதை பகுதியைத் தருகிறேன் (பக்கம்.677) மாணவனான ‘சங்’ என்ற காதலன், தன் காதலியான ‘யிங்யிங்’கை முதல்முதலில் பார்த்த அனுபவத்தை இந்தக் கவிதை கூறுகிறது:\nமலர்களுக்கு அப்பால் காஞ்சனப் பறவை எழுப்பும்\nஓசையை ஒத்தது அவள் குரலொலி.\nஅவள் பயிலும் நடை ஒவ்வொன்றும்\nஉள்ளத்தில் காதலைக் கிளர்ந்தெழச் செய்கிறது.\nஆடல் புரியும் இடை எவ்வளவு மென்மையும்\nமாலைத் தென்றலின் முன்பு அசைந்தாடுகின்ற\nவில்லோ மரத்தினைப் போலக் கவர்ச்சிக் கவினும்\nஇனிமைப் பண்பும் மயக்கமும் ஆற்றலும்\nமலரின் இதழ்கள் வீழ்ந்து மணம்கமழும் பாதையில்\nஎவ்வளவு மென்மையாக அவள் நடைபயில்கிறாள்\nஅவள் பாதச் சுவடுகள் இலேசாகப் பட்ட தூசுகூட\nகமகம என்று மணம் கமழ்கிறது\nமெதுவாகவும் தயக்கமாகவும் அவள் பயிலும் நடை\nஅவள் நெஞ்சத்தின் அசைவுகளை வெளிப்படுத்திக் காட்டும்\nசிறுவாயிலின் அருகில் அவள் நெருங்குகிறாள்,\nஅடுத்து ஒரு அடிதான் நகர்ந்திருப்பாள்,\nஅவள் சுழன்று திரும்பிப் பார்த்த பார்வை\nஎன்னைக் களிப்பூட்டியது, சுண்டி யிழுத்தது\nகவர்ச்சியால் என்னைக் கட்டுப் படுத்தியது\nதனக்குப் பின்னால் மூடுபனிக்குள் வில்லோ மரங்களை\nஅந்தத் தேவதை திரும்பிச் சென்றுள்ளது\nசிட்டுக் குருவிகள் வெறுமனே ஒலிப்பன.\nதங்கள் பள்ளி/கல்லூரி நூலகத்தில் வாங்கி வைக்கத் தகுந்த நூல் இது. வரும் காலத்தில் சீன-இந்திய இலக்கிய உறவுகளும் ஏற்படலாம். ஏற்கெனவே, சீன வானொலியில் தமிழ் ஒலிபரப்பு வந்துகொண்டிருக்கிறது. சீனத் தமிழ் அகராதியும் வெளியாகியுள்ளது. சீன மொழியைக் கற்பிப்பதற்காக ‘CHINEASY.org’ என்ற இணையதளமும் உள்ளது. ஷா லான் என்ற இளம்பெண் இதை நடத்துகிறார்.\n 'முட்டாள்' என்பதைக் குறிக்கும் சீன எழுத்து\nதமிழ் இலக்கியவாதிகள் சீன இலக்கியத்தைப் புரிந்துகொள்ளவேண்டிய காலம் வந்திருப்பதாகவே கருதலாம். முந்திக்கொள்பவர்கள் பயன்பெறுவார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சீன இலக்கியம், சீனா, சோ.ந.கந்தசாமி, நல்ல நூல்கள் அறிமுகம் - (தமிழ்)\nகன்பூசியசின் கருத்துக்கள் அருமை சார் பரவாயில்லை பேர் \"கன்ஃப்யூஷன்\" என்ற ஒரு சின்ன ஆங்கில உச்சரிப்பை நினைவூட்டினாலும் மனிதரின் கருத்துக்கள் கன்ஃபூஷன் இல்லாத பளிச் கருத்துக்களாக உள்ளது.\nஆராய்ச்சி நூல் அறிமுகத்திற்கு மிக்க நன்றி\nபுலவர் இராமாநுசம் 22 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:09\nதங்களின் ஆழ்ந்த, விரிந்த படிக்கும் பழக்கத்திற்கு , இப் பதிவு நல்லதோர் எடுத்துக்காட்டு\nPattabiraman S 22 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:30\nசெல்லப்பா அவர்களே, சீன மொழி மற்றும் சீனாவை பற்றிய தங்கள் வலைப்பதிவு மிக சிறப்பானதும் கருத்தாழம் மிக்கதாகவும் உள்ளது. சீனக் கவிதையை படித்த பிறகு அந்நாட்டு கவிஞர்களும் நம் நாட்டு கவிஞர்கள் போலவே பெண்களை வர்ணிப்பதில் வல்லுனர்களாக உள்ளது தெரிகிறது. சீன நாட்டு பொருளாதாரம் ஒரு மூடிய புத்தகமே. அந்நாட்டு பொருளாதாரக் கொள்கை மற்றும் வங்கிகளின் செயல்பாடு இன்றும் மர்மமாகவே இருக்கிறது. சீனப்ப்ரதமரின் அழகான மனைவி என்ற தங்கள் வலைப்பதிவு தங்கள் மிகக்கூர்மையான கண்ணோட்டத்தை காட்டுகிறது. வளரட்டும் தங்கள் பணி.\nகரந்தை ஜெயக்குமார் 23 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:00\nதங்களின் ஆழ்ந்த பட்டறிவைக் காட்டுகிறது இப்பதிவு\nகரந்தை ஜெயக்குமார் 23 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:01\nஐயா பதிவர் சந்திப்பிற்கு வருகின்றீர்களா\nதங்களைச் சந்திக்க ஆவலாய் காத்திரருக்கின்றேன்\nMathu S 23 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:19\nத.ம கூடுதல் ஒன்று ..\nமோடி சொல்லியிருக்கலாம் என்றும் சீனப் பிரதமர் சொல்லி யிருக்கலாம் என்றும் எழுதும் போது கன்ஃப்யூசியசின் கருத்துக்களைசொன்னதை ரசித்தேன் ஒரு சந்தேகம் சீனப் பிரதமரா , ஜனாதிபதியா.அந்தக் காதல் கவிதையைப் படித்தபோதுநான் எழுதியிருந்த “கேசாதி பாதம் -காதலி “ பதிவு இதைவிடச் சிறப்பாக இருந்தது என்று நான் சொன்னால் தற்பெருமை ஆகிவிடும்.\n-தோழன் மபா, தமிழன் வீதி 26 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:07\n. நல்ல நேரத்தில் கிடைத்திருக்கிறது அந்த புத்தகம்\nகலாச்சார அடிப்படையில் இரு நாடுகளுமே ஒருமித்த கருத்து உடையவை. ஆனாலும் ஒருவரை ஒருவர் நம்பாததே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம். இனியாவது அது மாறுகிறதா என்று பார்ப்போம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது சிறுகதை தொகுதியை ஆன்லைனில் வாங்க சொடுக்கவும் (அகநாழிகை வெளியீடு)\nகம்பன் புகழ் பாடிய கம்யூனிஸ்ட் (1)\nநல்ல நூல்கள் அறிமுகம் - (தமிழ்) (18)\nநல்ல நூல்கள் அறிமுகம்-(ஆங்கிலம்) (7)\nஜோ டி குரூஸ் (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீபாவளி ஸ்பெஷல் : ஒரு புஸ்வாணக் கதை\nவோட்டுக்குப் பணம் வாங்கிய அனுபவம்\nஅவனுக்கு ‘கிரி’ என்று பேர்\n( பதிவு 109) சிவாஜி கணேசனும் அசோகமித்திரனும் (அபுச...\n(பதிவு 108) நரேந்திர மோடியிடம் சீனப் பிரதமர் சொல்ல...\n(பதிவு 107) துளசிதரனுக்கும், யாழ்பாவாணனுக்கும் நன்...\n(பதிவு 106) ஷீரடி சாயிபாபாவை வணங்குவது தவறா\n( பதிவு 105) 1921 சுதேசமித்திரனில் வந்த பாரதியாரின...\n\"ஞாயிறு மாலை - நேயர் விருப்பம்\"\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nநான் பூவெடுத்து வைக்கனும் பின்னால... - பாட்டு கேக்குறோமாம்.\n1124. பாடலும் படமும் - 39\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nதலை வாழை இலை போட்டு...\nகோமதி அரசு - பக்கங்கள்\nதென்பரங்குன்றம் - பகுதி 2\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nமனசு -பரிவை சே குமார்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதாய்லாந்துக்கு தனியாகப் போன பரதேசி \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுத்துச்சிதறல் - மனோ சாமிநாதன்\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nஎனது எண்ணங்கள் - தமிழ் இளங்கோ\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/18235/cinema/Kollywood/Simran-turn-as-Singer.htm", "date_download": "2018-07-23T11:13:49Z", "digest": "sha1:PI73PRYNZUPMGKMEQVSPDAMP3YBENBSX", "length": 11149, "nlines": 123, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு நட்சத்திர பாடகி சிம்ரன்! - Simran turn as Singer", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரஜினியின் அடுத்த படங்கள் பற்றிய வதந்திகள் | ஹிந்தி படத்தில் நடிக்கும் அமலாபால் | பிரபுதேவாவை இயக்கும் பார்த்திபன் | மணியார் குடும்பத்திற்கு யு சான்று - ஆக., 3-ல் ரிலீஸ் | சர்கார் இசை வெளியீட்டில் ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி | ஒரே நேரத்தில் 10 படங்கள் தயாரிக்கும் கரிகாலன் | வெப் சீரியலில் நடிக்கிறார் பூஜா | மறு தணிக்கையில் தப்பிய சகா | பாலியல் தொல்லைக்கு காரணம் யார் | ஹிந்தி படத்தில் நடிக்கும் அமலாபால் | பிரபுதேவாவை இயக்கும் பார்த்திபன் | மணியார் குடும்பத்திற்கு யு சான்று - ஆக., 3-ல் ரிலீஸ் | சர்கார் இசை வெளியீட்டில் ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி | ஒரே நேரத்தில் 10 படங்கள் தயாரிக்கும் கரிகாலன் | வெப் சீரியலில் நடிக்கிறார் பூஜா | மறு தணிக்கையில் தப்பிய சகா | பாலியல் தொல்லைக்கு காரணம் யார்: மம்தா, ரீமா மோதல் | ஸ்ரீரெட்டியை யார் அடக்குவது ; சினிமா வட்டாரங்களில் குழப்பம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு நட்சத்திர பாடகி சிம்ரன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமும்பையில் இருந்து சென்னைக்கு வந்து கோலிவுட்டில் ஒரு மாபெரும் ரவுண்டு வந்தவர் சிம்ரன். கடைசியாக ஆஹா கல்யாணம் என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடித்த அவர், தான் தயாரிப்பாளராகப் போவதாக சொல்லிக்கொண்டு தனது அபிமான ஹீரோக்கள் சிலரிடம் கால்சீட் கேட்டார். ஆனால், சிம்ரனை இழுத்து பிடித்து, இடுப்பை வளைத்து டூயட் பாடிய மேற்படி ஹீரோக்கள் யாருமே அவரை கண்டு கொள்ளவில்லை.\nஇதனால் தயாரிப்பாளராகப்போகிறேன் என்று மார்தட்டிய சிம்ரன் பின்னர் வேகம் குறைந்து போனார். இருப்பினும் கோடம்பாக்கத்தை அவர் காலி பண்ணவில்லை. இங்கிருந்தபடியே ஏதாவது சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து முகாமிட்டுள்ள சிம்ரன், சில நாட்களுக்கு முன்பு பார்த்திபன் இயக்கி வரும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்துக்காக பின்னணி பாடியுள்ளார்.\nதனக்கு பாடுவதற்கு சான்ஸ் வேண்டும் என்று சிம்ரன் கேட்காதபோதும், படப்பிடிப்பு தளங்களில் ஓய்வாக இருக்கும்போது அவர் இந்தி பாடல்களை மெய்மறந்து பாடிக்கொண்டிருப்பதை பலமுறை கேட்டிருந்த பார்த்திபன், சிம்ரனின் பாட்டுக்கு ரசிகராகவும இருந்து வந்தாராம். அதனால்தான் தான் ரசித்த சிம்ரனின் இனிய குரலை தமிழக ரசிகர்களும் ரசித்து விட்டுப்போகட்டுமே என்று பெரிய மனது பண்ணி இப்போது சிம்ரனை பாடகியாக்கியிருக்கிறார்.\nஆக, சிம்ரனுக்குள் இருந்த இன்னொரு திறமையையும் பார்த்திபன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து விட்டதால், அடுத்து பின்னணியிலும் ஒரு ரவுண்டு வரலாம் என்று சில இசையமைப்பாளர்களை துரத்தத் தொடங்கியிருக்கிறார் சிம்ரன். ஆக, ஸ்ருதிஹாசன், ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசனைத் தொடர்ந்து இன்னொரு நட்சத்திர பாடகியும் தமிழ் சினிமாவுக்கு கிடைத்து விட்டார்.\nSimran turn as Singer தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு நட்சத்திர பாடகி சிம்ரன்\nராஜராஜ சோழனின் போர்வாள் படத்தில் ... தெலுங்கு அமைப்புகளுடன் வடிவேலு ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nஹிந்தி படத்தில் நடிக்கும் அமலாபால்\nமல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ\nஎன் கதை உங்களுக்கு பிடிக்கும் - சன்னிலியோன்\n'சாய்ராட்' சாதனையை முறியடிக்குமா 'தடக்' \nமகளின் அறிமுகத்தைப் பார்க்காத ஸ்ரீதேவி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nரஜினியின் அடுத்த படங்கள் பற்றிய வதந்திகள் \nமணியார் குடும்பத்திற்கு யு சான்று - ஆக., 3-ல் ரிலீஸ்\nசர்கார் இசை வெளியீட்டில் ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி\nஒரே நேரத்தில் 10 படங்கள் தயாரிக்கும் கரிகாலன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://koilpillaiyin.blogspot.com/2015/01/blog-post_48.html", "date_download": "2018-07-23T11:46:38Z", "digest": "sha1:K6WFDB6DFA7CAQTOR2NXKURF2HVSWBVC", "length": 19019, "nlines": 180, "source_domain": "koilpillaiyin.blogspot.com", "title": "கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: நன்றி உழவனே!", "raw_content": "\nஉழவுக்கும் தன் தொழிலில் உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கும், விளைச்சலுக்கு ஒத்தாசைபுரியும் சூரியனுக்கும் நன்றி சொல்ல உழவன் கொண்டாடும் ஒரு உன்னத திருநாள் இந்த பொங்கல் திருநாள்.\nகருக்கலில் கலப்பை ஏந்தி - வயல்\nகாட்டுக்கு சென்று - விளைச்சல்\nநாம் சோற்றில் கைவைக்க அவன் சேற்றில் கால் வைக்கின்றான், காலமெல்லாம் உழைக்கின்றான்.\nஅப்படி பட்ட உழவனுக்கு நாம் கண்டிப்பாக நன்றி சொல்லவேண்டுமல்லவா\nஎப்படி அவனுக்கு நன்றி சொல்லுவது.\nஉழவனுக்கு நன்றி சொல்ல ஆயிரம் வழிகள் இருக்கின்றன.\nஆனால் எல்லோருக்கும் ஏற்ற வழி, எவராலும் எளிதில் செய்ய கூடிய வழி,\nஒரு நாளைக்கு பல முறை செய்ய கூடிய வழி, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உழவனுக்கு நன்றி சொல்ல ஒரு வழி இருக்கின்றது.\nஎப்போதெல்லாம் நாம் சாப்பிடுகின்றோமோ அப்போதெல்லாம் அவனுக்கு நன்றி சொல்ல முடியுமே.\nதேவைக்கு அதிகமாக சமைத்து அதை வீணாக்காமல் இருப்பதன் மூலம் அவனுக்கு நன்றி சொல்ல முடியுமே.\nஅளவுக்கு மீறி தட்டில் போட்டுக்கொண்டு, பின்னர் அதை குப்பையில் கொட்டாமல் அளவோடு பங்கிட்டு உண்பதன் மூலம் அவனுக்கு நன்றி சொல்ல முடியுமே.\nதட்டில் போடப்பட்ட உணவின் ஒவ்வொரு பருக்கையின் பின்னாலும் பலரது உழைப்பு உண்டென ஒரு வினாடி நினைப்பதன் மூலம் அவனுக்கு நன்றி சொல்ல முடியுமே.\nபரிமாற பட்ட உணவினை ஒரு பருக்கை விடாது சாப்பிட்டு முடிப்பதன் மூலமும் அவனுக்கு நன்றி சொல்ல முடியுமே.\nதானியங்கள், காய்கறிகள், கீரைகள்,பழங்கள், உணவு பதார்த்தங்கள், சமையல் பொருட்கள் போன்ற எல்லா பண்டங்களையும் அளவோடு - வீணாகாமல் பயன்படுத்துவதன் மூலம் கண்டிப்பாக உழவனுக்கு நாம் நன்றி சொல்ல முடியுமே.\nதட்டில் போடப்படும் உணவில் சாப்பிட முடியாத அல்லது சாப்பிட கூடாத சில பொருட்களை(பட்டை, இலவங்கம், ஏலக்காய்,பிரிஞ்சி இலை, மாங்கொட்டை, முருங்கைக்காய் தோல், கருவேப்பிலை.....) தவிர வேறு ஒன்றையும் மீதம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பதன் மூலம் உழவனுக்கு நன்றி மட்டுமல்ல மரியாதையும் கொடுக்க முடியுமே.\nகுறிப்பாக திருமண பந்தியில் பங்குகொள்ளும் போது தயவு செய்து உணவினை வீணடிக்காமல், தேவைக்கு அதிகமாக வாங்கிவிட்டு பின்னர் அதை அப்படியே மூடிவிட்டு எழுந்து போவது, நாம் அந்த திருமண வீட்டாரை அவமதிப்பதோடு, அந்த உணவை உற்பத்தி செய்த உழவனையுமல்லவா அவமதிக்கின்றோம்.\nஎத்தனை பணம் கொடுத்தாலும் எங்குமே எந்த உணவு பொருளுமே கிடைக்காத ஒரு சூழ்நிலை ஏற்படுவதாக கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், நிலைமை என்னவாகுமென்று.\nஇனியும் உணவுபொருட்களை வீணாக்காமல் ஒவ்வொரு முறையும், சாப்பிட ஆரம்பிக்கும்போதும், சாப்பிட்டு முடிக்கும்போதும், இறைவனுக்கு நன்றி சொல்வதோடு சேர்த்து அந்த உணவினை கடும் உழைப்போடு உற்பத்தி செய்த எல்லா உழவர்களுக்கும் நன்றி சொல்லுவோம்.\nகரந்தையார் அவர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.\nஇனிய தமிழர் தின நல்வாழ்த்துக்கள்...\nஇனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.\nமிக மிக அருமையான அவசியாம பதிவு\nநாம் சோற்றில் கைவைக்க அவன் சேற்றில் கால் வைக்கின்றான், காலமெல்லாம் உழைக்கின்றான்.// ஆம் உண்மையான வரிகள்\nஅது என்று நீங்கள் சொல்லியிருப்பது அனைத்தும் நாம் எல்லோரும் செய்ய வேண்டிய ஒன்று...அருமை அருமை\nதிருமண பந்திகளில் ஆட்கள் அமருவதற்கு முன்னரே உணவு பரிமாற்ற படுவது கூட சில நேரங்களில் பெருத்த உணவு வீணாவதற்கு காரணமாக அமைந்துவிடுகின்றது.\nயார் அந்த இடத்தில் அமரபோகின்றார்(சிறுவரா, வயதானவரா, எல்லோருக்கும் எல்லாமும் பிடிக்குமா, எல்லோரும் இந்த அளவினை உண்டு முடிப்பாரா) என்று தெரியாமலே பரிமாரபடுகிறது.\nசேற்றில் இறங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா\nவருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.\n நாம் உட்கார்வதற்கு முன்னரே சாப்பாடு பரிமாறப்படுவது மிகவும் மோசமான ஒன்று. அது இங்கு சென்னையில் மிகவும் அதிகமாகிவிட்டது. நமக்கு எது வேண்டும் வேண்டா என்பது நாம் தானே முடிவு செய்ய முடியும். அல்லாமல் பரிமாறுபவர்கள் முடிவு செய்து...வீணாகி குப்பைத் தொட்டியில் போடுவதற்கு பதிலாக (இந்தக் குப்பைத் தொட்டிக்கு யாசிப்பவர்கள் படையெடுப்பதும் நடக்கின்றது....என்ன ஒரு கேவலமான நிகழ்வு நாம் அதற்கு உடந்தையாக இருக்கின்றோம் என்பதை நினைக்கும் போது மனது வேதனையடைகின்றது. நாங்கள் அதனால் வெறும் இலை இருக்கும் இடத்தில்தான் அமர்வது வழக்கம்) ஹோட்டலிலும் கூட அளவுக்கு அதிகமான உணவு.\nனீங்கள் சொல்லி இருப்பது மிகவும் சரியே ஆதரிக்கின்றோம். நாங்கள் பரிமாறும் போது நீங்கள் சொல்லியிருப்பதுதான் செயல்படுத்துகின்றோம். உணவு வீணாகாகம்ல். உணவு மீந்தால் அதைக் கொடுப்பதற்கு எத்தனை வறுமையில் வாடும் குழந்தைகள், முதியோர் இருக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கலாமே.\nம்ம்ம் சேற்றில் இறங்கிய அனுபவம் உண்டு. கிராமத்தில் உளுந்து விதைத்து அதைப் பறிக்கச் சென்றதுண்டு. நெல் புழுக்கியது உண்டு. களை எடுத்ததுண்டு. பார்க்கப்ப்போனால் விவசாயப் படிப்புத்தான் படிக்க நினைத்து, பொருளாதாரம் படித்து அதில் வரும் அக்ரிகல்சுரல் எகனாமிக்ஸ் பாடம் உண்டு அதில் விருப்பப்பட்ட்டு ஐசிஏஆரின் ஃபெல்லோஷிப் சேர விரும்பி அதுவும் நடக்காமல்....அதன் பின் வாட்டர் கன்சர்வேஷன்/மனேஜ்மென்ட் ஃபார் அக்ரிகல்சரில் எம்ஃபில் செய்ய நினைத்து டாக்டர் தேனப்பன் என்பவர் (இவர் கோயம்புத்தூரில் வேளாண்மைக் கல்லூரியில் வாட்டர் கன்சர்வேஷன்/ட்ரிப் இரிகேஷன் பற்றி ஆய்வு செய்து பல கட்டுரைகள் கிசான் வேர்ல்டில் வெளிவந்து அதில் ஆர்வமுற்று எம்ஃபில் செய்ய நினைத்து அதுவும் நடக்காமல்....வெட்டியாக சமையல் அறை எனும் நான்கு சுவற்றுக்குள் காலத்தை ஓட்டி இதோ இப்போதுதான் என் நண்பர் துளசியுடன் வெளியுலகை எட்டிப்பார்க்கிறேன்...-கீதா.\nநன்றி சொல்வதை அழகாக விவரித்த நண்பருக்கு பொங்கல் நல்வாழ்த்துகள்.\nஎமது பதிவு மோதகமும், அதிரசமும்.\nஅருமையான பதிவு . சமூகத்திற்கு மிகவும் தேவையான பதிவு. மேலே உள்ள கடைசி படத்தை பார்த்தவுடன் மனனத்தில் ஓர் நெருடல். விளைநிலத்தை எல்லாம் விலைநிலமாக்க இருந்து மரங்களை எல்லாம் வெட்டி தீர்த்து விட்டதால், அந்த விவசாயியின் பார்வையில் தான் என்னே ஒரு பிரதிபலிப்பு. கிட்ட தட்ட அழுதே விட்டேன் .\nதைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்\nகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்\nதையலை உயர்வு செய்திடல் வேண்டும்\nபைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்\nவருகைக்கும், வளமான கவிதைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.\nஇனிய பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும்.\nகேடி பில்லா - கில்லாடி ரங்கா.\nகுடியரசு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநடுவுல கொஞ்சம் (இந்த) பக்கமே காணோம்\nபொங்கல் இங்கே மாடு எங்கே\nகல்யாண பரிசு - மாலை கச்சேரி\nகல்யாண பரிசு - காலை முகூர்த்தம்\nகடவு சீட்டும் கலையான முகமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://trc108umablogspotcom.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2018-07-23T11:19:21Z", "digest": "sha1:RGT4MXW6A4JMFZ36VD7TCW2RCFOQLEFL", "length": 12826, "nlines": 196, "source_domain": "trc108umablogspotcom.blogspot.com", "title": "கௌசிகம்: பக்தர்களுக்கு பற்று அற்றவர் (பரமாச்சாரியார்) பிரதேசத்திலும் துணை--- இது கதை அல்ல நிஜம்", "raw_content": "சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே\nபக்தர்களுக்கு பற்று அற்றவர் (பரமாச்சாரியார்) பிரதேசத்திலும் துணை--- இது கதை அல்ல நிஜம்\nதிக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை . பக்தர்களுக்கு பற்று அற்றவர் (பரமாச்சாரியார்) பிரதேசத்திலும் துணை--- இது கதை அல்ல நிஜம்\nஅப்பா இந்தவருஷம் மேமாதம் யுரோப் போகலாம்னு இருக்கேன் நீயும் அம்மாவும் வரையா சிங்கபூர் வாழும் மகன் கேட்டான் .எ...னக்கு மேமாதம் ஆடிட் வேலை இருக்கும் நான் வரவில்லை அம்மாவை கூட்டிக்கொண்டு போ என்றேன் . இல்லை அப்பா நீவரவில்லை என்றால் அம்மாவும் வரமாட்டேன் என்கிறாள்.எனக்கும் அப்போதுதான் உறைத்தது நமக்கு சக்தி கிடையாது அங்கெல்லாம் தங்கமணியை அழைத்துச்செல்ல. எதோ பையன் அழைத்துசெல்கிறான் நாம் எதுக்கு அதற்கு தடையாக இருக்கவேண்டும் என்று சரி என்று சொல்லிவிட்டேன்.அப்போது தெரியாது எப்பேர்ப்பட்ட ஆபத்தில் கொண்டுவிடப்போகிறது என்று.\nசரின்னு சொன்னவுடனே பையன் மளமளன்னு வேலையை ஆரம்பித்துவிட்டான்.டிக்கெட் புக் பண்ணுவது சர்வீஸ் அபார்ட்மென்ட் புக் பண்ணுவது என்று வேலைகள் ஜருராக அவன் ஒருவனே தனியாக கணிப்பொறியின் மூலம் எல்லாம் செய்ய ஆரம்பித்துவிட்டான்.ஆறுமாத குழந்தை சாரங்கும் வர...ுவதால் சமையல் வசதி உள்ள இடமாக பார்த்து பார்த்துகவனமாகசெய்து வைத்துருந்தான்.\nஎல்லோரும் துணிமணிகளை குறைத்துக்கொண்டு அரிசி,பருப்பு,ரவை,\nகலந்த உணவுகள்,ரெடிமிஸ் உணவுகள் என்று நூற்றி இருபது கிலோ\nதங்கை, அவள் கணவர் , அவர்கள பையன் ஸ்ரேயாஸ்,தங்கமணி, நான் என்று எட்டு பேர் செல்வதாக திட்டம் . கடைசி நேரத்தில் தங்கமணியின் தம்பிபையன் ராகவையும் சேர்த்துக்கொள்ள மொத்தம் ஒன்பது உருப்படிகள். மேமாதம் இருபதாம் தேதிபயணம். சென்னையிலிருந்து நானும்\nதங்கமணியும் ராகவும் சென்னையிலிருந்து கிளம்பி துபாய் செல்லவேண்டும் அங்கு மகன்.மருமகள், பேரன் சிங்கபூரிலிருந்து சேர்ந்து கொண்டு வியன்னா செல்லவேண்டும். மகன் ஏற்பாடெல்லாம் துல்யமானது.வியன்னாவில் மற்ற முன்று பேரும் செர்ந்துகொள்வதாக ஏற்பாடு.அதே மாதிரி நடந்தது.\nபயணம் இனிதாக இருந்தது.ஒரு இடத்தில் கூட ஹோட்டலில்\nசாப்பிடவில்லை எல்லாம் ரைஸ் குக்கர்தான். சரி இனி நம்ம கதைக்கு வருவோம் . எல்லாருடைய பாஸ்போர்ட், விசா,யுரோ டால்லர்,எல்லாவறையும் தலைவன் என்ற முறையில்\nநான்தான் அதி புத்திசாலி என்று வாங்கி வைத்துக்கொண்டேன் . ச்விச்சர்லேன்ட் போய் இண்டர்லேகன் சேர்ந்தாகிவிட்டது.\nதுல்யமான ஏற்பாடுகளுடன் அருமையான பயணம் \nபக்தர்களுக்கு பற்று அற்றவர் (பரமாச்சாரியார்) பிரதே...\nபக்தர்களுக்கு பற்று அற்றவர் (பரமாச்சாரியார்) பிரதே...\nபக்தர்களுக்கு பற்று அற்றவர் (பரமாச்சாரியார்) பிரதே...\nஅதிகார நந்தி சேவை (1)\nஆடாத மனமும் உண்டோ (1)\nஆடாத மனமும் உண்டோ...2.. (1)\nகண்ணன் மன நிலையை கண்டவள் (1)\nகரை கடந்த இசை (1)\nகாற்றினிலே வந்த கீதம் (1)\nகாற்றினிலே வந்த கீதம் (2) (1)\nசங்கீத ஜாதி முல்லை (3)\nநவராத்ரி நாயகி 12 (1)\nநவராத்ரி நாயகி (4) (1)\nநவராத்ரி நாயகி (5) (1)\nநவராத்ரி நாயகி 10 (1)\nநவராத்ரி நாயகி 11 (1)\nநவராத்ரி நாயகி 8 (1)\nநவராத்ரி நாயகி( 1 ) (1)\nநினைவெல்லாம் ரகுராமன் 1 (1)\nபூ போட்டோ போட்டி (1)\nலக்ஷ்மி வந்தாள் (3) (1)\nவராது வந்த நாயகன் (1)\nவராது வந்த நாயகன் வரம் தரும் விநாயகன் (1)\nவளரும் ஸ்டார் கலைஞர் (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 1 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 5 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் -4 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sramakrishnan.com/?p=564", "date_download": "2018-07-23T11:54:57Z", "digest": "sha1:6CIK427L4MCUE6OYD6JEZF3PHUH3D4YS", "length": 15751, "nlines": 145, "source_domain": "www.sramakrishnan.com", "title": " பத்து இணையதளங்கள்", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை- 9\nசெகாவின் மீது பனிபெய்கிறது புதிய பதிப்பு\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nஅகிரா குரசோவா உரையாடல். »\nகல்லில் வடித்த கவிதைகள். :\nசிற்பங்கள், ஒவியங்கள் மற்றும் பராம்பரியமிக்க கோவில்கள், என்று தமிழக நுண்கலையின் சிறப்புகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் இணையதளமிது. தமிழில் நான் தொடர்ந்து வாசிக்கும் இணையதளங்களில் இதுவும் ஒன்று. ஆங்கிலத்திலும் இந்த இணையதளம் வாசிக்க கிடைக்கிறது. புகைப்படங்கள். விளக்கங்கள், ஆய்வுகுறிப்புகள் என்று நேர்த்தியாகவும் நுட்பமாகவும் சிற்பக்கலை குறித்த கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இணையதளத்தின் வடிவமைப்பே அழகாக உள்ளது. சரித்திரம், தொல்லியல் குறித்த பல்வேறு இணைய தள இணைப்புகளும் இதில் காணப்படுகின்றன.\nஉலகின் சிறந்த குறும்படங்கள் :\nதரமான குறும்படங்கள் காண விரும்புகின்றவர்களுக்கான இணையதளம். திரைப்பட விழாக்களில் பரிசு பெற்ற உலகின் முக்கிய குறும்படங்கள் இந்த இணையதளத்தில் காட்சிக்கு கிடைக்கின்றன. குறும்படங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன் உதாரணங்கள் போல இந்த இணையத்தில் உள்ள குறும்படங்கள் காட்சியளிக்கின்றன\nமாற்று சிந்தனை உரைகள் :\nகல்வி, கலாச்சாரம், விஞ்ஞானம், பொருளதாரம், தொழில் நுட்பம், சமகால நிகழ்வுகள் குறித்து உலகின் முக்கிய சிந்தனையாளர்கள், ஆய்வாளர்களின் உரைகளின் தொகுப்பு வீடியோபதிவுகளாக இந்த இணையத்தில் உள்ளது. யூடியூப் போல இந்த இணைய தளத்தில் வீடியோ பகுப்பு செய்யப்பட்டுள்ளது. மாற்றுக்கல்வி முயற்சிகள் குறித்த தீவிரமாக வழிகாட்டுதல்கள், மற்றும் சொற்பொழிவுகள் கொண்ட வீடியோக்கள் இதில் உள்ளன.\nபொழுது போக்கினைத் தாண்டி செயல்தளத்திற்கான வழிகாட்டுதலுக்கு உதவும் சிறந்த இணையதளம், இதை தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். இதில் சில உரைகள் தமிழாக்கம் செய்யப்பட்டும் காட்சிக்கு கிடைக்கின்றன.\nசத்யஜித் ரே பற்றிய ஆவணப்படம் :\nசத்யஜித்ரே பற்றி ஷியாம் பெனகல் எடுத்து டாகுமெண்டரி படம் இந்த இணையதளத்தில் காணக்கிடைக்கிறது. பகுதி பகுதியாக உள்ள இதை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். திரைப்பட பயிலரங்குகள்.இந்திய சினிமா ஆளுமைகள் குறித்த கட்டுரைகள், விமர்சனங்கள், விவாதங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.\nசமகால துருக்கி கவிதைகளின் ஆங்கில மொழியாக்கம் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன. துருக்கியின் நவீன கவிதை குறித்த அறிமுகம் மற்றும் முக்கிய கவிஞர்கள் பற்றிய அறிமுகங்கள் காணப்படுகின்றன. .\nஈரானியத் திரைப்படங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கான இணைய இதழ். சமகால ஈரானிய சினிமா குறித்த கட்டுரைகள். நேர்காணல்கள். இதில் காணக்கிடைக்கின்றன.\nஹிந்தி ஆங்கிலம் என இருமொழிகளில் இயங்கும் இந்த இணைய இதழ் உலகின் சிறந்த கவிதைகள், கதைகள் மற்றும் நேர்காணல்களை ஹிந்திக்கும் ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்ப்பு செய்கிறது. அத்துடன் ஹிந்தியில் உள்ள சமகால இலக்கியவாதிகளின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடுகிறது. தீவிர இலக்கியவாசகர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டிய இணையஇதழ். அச்சு வடிவிலும் இந்த இதழ் வெளியிடப்படுகிறது.\nஇந்திய சினிமா : சத்யஜித் ரே மணிகௌல், ரித்விக் கடாக் போன்ற திரை ஆளுமைகளின் கட்டுரைகள், நேர்காணல்கள், அவர்களது திரைப்படங்கள் குறித்த ஆய்வுகட்டுரைகள் மற்றும் உலக சினிமாவின் போக்குகள், திரையியல் பற்றிய சிறப்புகவனம் என்று அழகாக உருவாக்கபட்டுள்ள இணையதளமிது. ஒளிப்பதிவு குறித்த மணிகௌலின் சிறப்பான கட்டுரையொன்று இதில் உள்ளது.\nபுத்தக ரசனை : தான் வாசித்த புத்தகங்கள் குறித்து, எழுத்தாளர்கள் இலக்கிய போக்குகள் குறித்தும் உலகு தழுவிய தனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளர் ஜிம் முர்டாக். இவர் சிபாரிசு செய்யும் புத்தங்களும் எழுத்தும் தேர்ந்த ரசனைக்குரியவை.\nசில்வியா பிளாத் கவிதைகள் : சில்வியா பிளாத் தனது கவிதையினை வாசிக்கும் வீடியோ காட்சிகள். சில்வியாவின் குரல் மயக்கமூட்டக்கூடியது. அந்த குரலில் டாடி என்ற அவரது கவிதையை கேட்பது அற்புதமான அனுபவமாக உள்ளது.\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (9)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/65138-kattappaava-kanom-is-sibirajs-next-movie.html", "date_download": "2018-07-23T11:52:54Z", "digest": "sha1:C76H357SNBJCEVJLEPOP2EVKQOVBSV7L", "length": 19666, "nlines": 403, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ கட்டப்பாவ காணோம்” சிபிராஜ் சக்ஸஸ் பார்முலா | Kattappaava Kanom Is a Sibiraj's next Movie", "raw_content": "\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை எப்படி இருக்கிறார் கருணாநிதி `தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல்\n`நிபா’வைத் தொடர்ந்து `ஷிகெல்லா’ பாக்டீரியா கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் `வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு' - இரண்டாவது திருமணம் குறித்து மனம்திறந்த இம்ரான் கான்\n' - எழுத்தாளர் ஹரீஷுக்கு பினராயி விஜயன் ஆதரவு `20 பேர் பாலியல் வன்கொடுமை; புதைக்கப்பட்ட பெண்`- போலீஸை பதறவைத்த காப்பகம் '5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்\n“ கட்டப்பாவ காணோம்” சிபிராஜ் சக்ஸஸ் பார்முலா\nசிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துவரும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் நடந்துவருகிறது. இப்படத்திற்கான தலைப்பை தற்பொழுது உறுதிசெய்திருக்கிறார்கள் படக்குழுவினர்.\nபோக்கிரி ராஜா படத்தினைத் தொடர்ந்து சிபிராஜின் அடுத்த படத்திற்கு “கட்டப்பாவ காணோம்”, என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். பாகுபலி படத்தில் கட்டப்பாவாக நடித்தவர் சிபிராஜின் தந்தையான சத்யராஜ். பாகுபலி படத்தின் இறுதிக் காட்சியில் பாகுபலியை கட்டப்பா கொல்வது போல படம் முடிந்திருக்கும். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கான பதில் பெரிதும் பரபரப்புடன் விவாதிக்கப்பட்டது.\nஅந்த நேரத்தில் சிபிராஜ் கூட ட்விட்டரில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் தெரியுமா என்று நகைச்சுவையாக ட்விட்டியதும், அந்த ட்விட் ட்ரெண்டானதும் குறிப்பிடத்தக்கது. அந்த கட்டப்பா கதாபாத்திரத்தில் ஈர்க்கப்பட்ட சிபிராஜ் தன்னுடைய படத்திற்கு “கட்டப்பாவ காணோம்” என்று பெயரிட்டுள்ளாராம்.\nதவிர, இவரின் நாய்கள் ஜாக்கிரதை படத்தில் நாய் முக்கிய பாத்திரத்தில் நடித்தது எப்படியோ, அது போல இந்தப் படத்தில் ஒரு மீன் படம் முழுவதும் முக்கிய பாத்திரத்தில் வருமாம். இதுவரை மீனை முக்கிய பாத்திரத்தில் கொண்ட படங்கள் தமிழில் வெளியாகவில்லை. எனவே வித்தியாசமான முயற்சியாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குநர் மணி செய்யோன். இவர், இயக்குநர் அறிவழகனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்க, ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சாந்தினி, காளிவெங்கட், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துவருகிறார்கள். தவிர, இயக்குநர் நலன் குமாரசாமி இப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது\n'5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத\nஉங்க எவிக்‌ஷன் நடைமுறை நேர்மையா இல்லை பிக் பாஸ்... கடும் கண்டனங்கள்\n\"டைரக்டருக்கும், எனக்கும் சண்டை. ஆனா, என்னை மட்டும் ஏன் நீக்கினீங்க..\n`நான்தான் சயனைடு கொடுத்து அனுப்பினேன்'- டிரைவர் கொலையில் இளம்பெண் வாக்கும\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\" - எந்த உயிருக்கும் பயப்பட\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\n``இந்த 'பிரசாதம்' இருந்தால் 50 அடி சுற்றளவுக்கு பாம்புகள் வராது” - செம கண்டுபிடிப்பு\n - அன்பால் நனைந்த இளைஞர்கள் படை\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ரம்யா என்.எஸ்.கே\nஎடப்பாடியை சந்தித்துவிட்டு பயிற்சியல் இறங்கிய ட்விட்டர் 'தலைகள்' - தி.மு.க ஐ.டி சர்ச்சை\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nபேச்சிப்பாறை அணையின் அஸ்திவாரம் தகர்ப்பா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n“ கட்டப்பாவ காணோம்” சிபிராஜ் சக்ஸஸ் பார்முலா\nகபாலியின் பாடல்களை முறைகேடாகப் பரப்பியது யார்...படப்பிடிப்புக் குழு நடத்திய ரகசிய விசாரணை\n'ஆண்கள்னா அப்படித்தான்... பெண்கள்னா இப்படித்தான்' - இது நந்தினி லாஜிக்\nஇன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த நிலை என தெரியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-23T11:44:37Z", "digest": "sha1:LSTREXRL6JS4S4G3UZKT3DR3WVVCVMGU", "length": 5945, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நீதிபதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தமிழ் நீதிபதிகள்‎ (1 பகு, 11 பக்.)\n► தலைமை நீதிபதிகள்‎ (1 பகு, 1 பக்.)\n► நாடு வாரியாக நீதிபதிகள்‎ (3 பகு)\n► பெண் நீதிபதிகள்‎ (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 அக்டோபர் 2012, 12:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thamizhg.wordpress.com/2012/09/25/te4/", "date_download": "2018-07-23T11:52:37Z", "digest": "sha1:TRGYXUNRPT6CAE2AMDJU5ODZX7T6JJFH", "length": 18074, "nlines": 138, "source_domain": "thamizhg.wordpress.com", "title": "டெமுஜின் கதை-4 – தமிழ்", "raw_content": "\nநாடும் மொழியும் நமது இரு கண்கள்\nPosted on செப்ரெம்பர் 25, 2012 by தமிழ்\nமுழுமையாக தொடரைப் படிக்காமல் தொடர வேண்டாம்\nபொதுவாக வரலாற்றுத் தொடர்களை எழுதுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல் இதுதான் ஒரு விடயத்தை சொல்ல நினைத்தால் அதன் பொருட்டு அதன் பின்னணி, வரலாற்றுக் குறிப்புகள் என பலவற்றைக் சொல்ல வேண்டிய அவசியம் அதைச் சொல்லும் எனக்கு இருக்கிறது. அது என் கடமையும் கூட\nடெமுஜின் (எ) செங்கிஸ்கானைப் பற்றி முழுதும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்குமேயானால் நீங்கள் மங்கோலியா, மங்கோலியர்கள், அவர்களின் கலாச்சாரம், பழக்கவழக்கம் உள்ளிட்ட ஏராளமான தகவல்களை அறிய விருப்பம் காட்டுவதும் அவசியமாகிறது.\nஇவ்வளவு கதை ஏனென்றால், இப்போது நாம் மங்கோலியர்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் அறியப் போகிறோம். மங்கோலியர்களின் வேட்டைக்காலம்-குளிர்காலம் நாள்கணக்கில் வேட்டையாடிவிட்டுத் திரும்புவது வாடிக்கை. வேட்டையாடுவதில் பாரபட்சமே இருக்காது. முயல், நரி, மான், காட்டுப்பன்றிகள், ஓநாய், நீர்நாய், அவ்வளவு ஏன் கண்ணில் தெரியும் பறவைகளும் மங்கோலியர் அம்பில் இரையாகும்.\nஇவ்வாறு பெறப்பட்ட விலங்குகளை பதப்படுத்தியும் வைப்பர் கோடைகாலத்தில். விலங்குகள் வெறுமனே இறைச்சிக்காக மட்டும் பயன்படாது. அதன் தோல்,முடி, பற்கள், கொம்புகள், எலும்புகள் எதையும் விட்டு வைக்கமாட்டார்கள். எல்லா பொருட்களுக்கும் பயன்பாடு உண்டு. அது ஆயுதமாகவோ, ஆபரணங்களாகவோ, கருவிகளாகவோ, கம்பளி(அங்கிகள்)களாகவோ உருமாறும்.\nபண்டமாற்று முறையில் வாணிபங்களும் நடைபெறும். இங்குதான் சண்டைகள் தொடங்கும். அதாவது வியாபாரம் செய்யவும் வழியில்லை, வேட்டையில் விலங்குகளும் அகப்படவில்லை என்றால் பிறக்குழுவினர்களின் கூடாரங்களைத் தாக்கி உணவு உள்பட கால்நடைகள் (முக்கியமாக குதிரைகள் மங்கோலியர்களின் முதன்மை பலமே குதிரைகள்தான் மங்கோலியர்களின் முதன்மை பலமே குதிரைகள்தான்) ஆகியவற்றைக் கவர்வார்கள். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக() ஆகியவற்றைக் கவர்வார்கள். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக() குழுவிலுள்ள அழகான பெண்களை (மட்டும்) குழுவிலுள்ள அழகான பெண்களை (மட்டும்\nதோற்கும் நிலையிலுள்ள இனக்குழுவில் உள்ள ஆண்கள் பெரும்பாலும் தப்பவே எண்ணுவர் (முதல் அத்தியாயத்திலேயே நாம் ’சிலுடு’ தப்புவதைக் கண்டோம்.) காரணம் இருக்கிறது. கொஞ்ச நாட்களில் (மாதங்களிலோ அல்லது வருடங்களிலோ. எப்படியும் ‘ரிவென்ஜ்’ உண்டு (முதல் அத்தியாயத்திலேயே நாம் ’சிலுடு’ தப்புவதைக் கண்டோம்.) காரணம் இருக்கிறது. கொஞ்ச நாட்களில் (மாதங்களிலோ அல்லது வருடங்களிலோ. எப்படியும் ‘ரிவென்ஜ்’ உண்டு) படைதிரட்டி மீண்டும் பழிவாங்கக் கிளம்புவர். இது மங்கோலியர்களைப் பொறுத்தவரை சாதாரணம்.\n(முக்கிய குறிப்பு: இவ்வரலாறு நிகழ்ந்த காலத்தில் மங்கோலியர் என்ற இனமே இல்லை. வெவ்வேறு இனக் குழுக்களாகவே பிரிந்து வாழ்ந்து வந்தனர்.)\nபொதுவாக தாக்குதல் தொடுப்பவர்கள் குழந்தைகளையும், வயதானவர்களையும் ஒன்றும் செய்ய மாட்டார்கள். தலைவனாகத் தகுதி உள்ள வாரிசுக்கு மட்டும் முடிந்தது கதை இதுதவிர எல்லா சூறையாடல்களும் முடிந்தபின் கூடாரங்களைத் தீயிலிடும் படலமும் உண்டு.\nஇயல்பாகவே மங்கோலியச் சிறுவர்களுக்கு தங்கள் பழக்கவழக்கங்கள், கலாச்சாரங்கள், போர்பயிற்சி உள்பட அனைத்தையும் கற்றுத்தருவார்கள். ஏழு அல்லது எட்டு வயதில் ஒரு பையனுக்குரிய மணப்பெண்ணை நிச்சயம் செய்துவிடுவார்கள். பொறுமை அவசியம். இது குழந்தை திருமணமல்ல. அச்சிறுவனும், சிறுமியும் பருவ வயதை எட்டிய பின்னரே திருமணம் நடைபெறும்.\nஇதெல்லாம் சரி, டெமுஜின் கதை என்னவாயிற்று என்கிறீர்களா கொஞ்சம் போய் சென்ற அத்தியாயத்தில் உள்ள கடைசி வாக்கியத்தைக் கவனியுங்கள்.\n‘டெமுஜினுக்கு ஒன்பது வயதாகிவிட்டது. அவனுக்கான துணையை நாம் தேட வேண்டும்’ – ஹோலுன்.\n‘உண்மைதான். நான் என் தோழர்களிடத்தில் இது பற்றி சொல்கிறேன். இது சரியான தருணம்தான்.’\nயெசுகெய் (டெமுஜின் தந்தை) ஹோலுனிடம் (தாய்) சொன்னார். உடனே ஹோலுன், என்னிடம் ஒரு யோசனை இருக்கிறது என்றாள்.\nதொடரை தொடர்ந்து நுணுக்கமாக படித்து வருபவர்களுள் சிலர் அது என்ன யோசனை என யூகிக்கலாம். மற்றவர்கள் அடுத்தவாரம்வரைக் காத்திருங்கள்.\nதளம் குறித்த தங்கள் கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்யுங்கள். தங்களைப் போன்றவர்களின் ஆதரவு காரணமாய் தளத்தின் பார்வையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். எனது முதல் நாவல் முயற்சியான கோவர்த்தனன் 50-க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சிறப்பான வரவேற்பு பெற்றுள்ளது. அடுத்த அத்தியாயம் எப்போது வருமென தோழர்கள் பலரும் அறிய விரும்புவதால், கூறிவிடுகிறேன். 30-09-12 அன்று இரண்டாம் அத்தியாயம் வரும். தொடர்ந்து 15-16 நாட்களுக்குள் வெளியிடத் திட்டம். மேலும் தகவல்கள். கருத்துகள் கேட்கவோ, கூறவோ விரும்பினால் எப்போதும் தொடர்பு கொள்ளலாம்\nPosted in தொடர்கள், வரலாறுகுறிச்சொல்லிடப்பட்டது ஏதாவது ஒரு பதிவு, சிலுடு, செங்கிஸ்கான், டெமுஜின், தொடர்கள், பெண்கள், மங்கோலியா, யெசுகெய், ஹோலுன், GenghisKhan, Temujin\n6:55 பிப இல் செப்ரெம்பர் 25, 2012\nஒரு வரலாற்று நாவலுக்கு இதைப்போல பின்னணிகள் மிகவும் அவசியம். முன்குறிப்பு மிகவும் பிடித்திருந்தது.\n7:20 பிப இல் செப்ரெம்பர் 25, 2012\nபொறுத்தருள்க.. இது வரலாற்று நாவல் அல்ல. உண்மையான வரலாறு. சுவைகருதி பிரித்து தர நேர்ந்தது.\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது கருத்துகளைச் சொல்ல எனக்கு உரிமையுண்டு. அதே அளவு உரிமை அதை மறுக்கவும், பாராட்டவும் உங்களுக்கும் உண்டு. தவறுகள் இருப்பின் தயங்காமல் குறிப்பிடலாம்.\nகி.ரா – சில கதைகள்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) திசெம்பர் 2017 (1) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (3) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஜூன் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) செப்ரெம்பர் 2015 (3) ஜூலை 2015 (2) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (1) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (2) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (6) நவம்பர் 2013 (1) ஒக்ரோபர் 2013 (5) செப்ரெம்பர் 2013 (11) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (1) மே 2013 (3) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (6) நவம்பர் 2012 (7) ஒக்ரோபர் 2012 (9) செப்ரெம்பர் 2012 (11) ஓகஸ்ட் 2012 (10) ஜூலை 2012 (4) ஜூன் 2012 (1) மே 2012 (2) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (3)\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, தளத்தின் பதிவுகளைப் பெறலாம்\nRT @disisvki: பையன் அப்பாவிடம் சொன்னான் ' அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் ' ' எதுக்குடா என்னை வரச்சொ… 1 week ago\nஅருகில் இருப்பவருக்கு கொஞ்சம் சிரமம் கொடுங்கள். அவருக்கும் உங்களுக்குமான அன்பை புரிந்து கொள்ளுங்கள்.😀 1 week ago\nRT @IamKanal: மார்க்கு வேணா நம்ம டேட்டாவ விக்கலாம்.. ஆனா ஜாக்கு ஒண்ணும் பண்ண முடியாது.. உம்பேரென்ன மண்ணாங்கட்டி.. ஹாண்டில் ஐமண்ணாங்கட்டி… 3 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thamizhg.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:43:36Z", "digest": "sha1:KFPN5TBPTMIOEYZRRKGFU6LOYAMF7WVK", "length": 12902, "nlines": 98, "source_domain": "thamizhg.wordpress.com", "title": "கவிதைத் தொகுப்புகள் – தமிழ்", "raw_content": "\nநாடும் மொழியும் நமது இரு கண்கள்\nமெதுவாக நீள்கிறது என் பயணம் சோற்றுப்பானை மேலிருந்து வெளியேறும் நீராவி போல ஒவ்வொரு நொடியும் பயம்காட்டி செல்லவில்லை ஏதாவதொரு தருணம் மட்டும் தடுமாற வைக்கிறது நீண்ட பயணத்தில் எங்கோ ஓரிடத்தில் கால் தட்டும் கல்லைப் போல யாரோ ஒருவர் எப்போதும் போல என்னை அரவணைக்கிறார். தாயில்லா மழலைகளின் தாய் போல யாரோ ஒருவரின் கரிசனம் எனக்கு கிடைக்கிறது கோடையில் தாகத்தை தீர்க்கும் இளநீர் போல யாரேனும் ஒருவர் தினமும் கைகுலுக்குகிறார் புது முல்லைப் பூவை வருடியது போல … More யாரோ ஒருவர்\nபின்னூட்டமொன்றை இடுக யாரோ ஒருவர்\nதமிழ் மின்னிதழ் – சுதந்திரம் -2015 -ல் நான் எழுதிய கவிதைகள் சில வெளியாகி உள்ளது. அடிப்படையில் தமிழில் இம்மாதிரியான வடிவங்களின் பெயர்கள் என்னவென்று தெரியாத காரணத்தால் பொதுவாக கவிதைகள் என்றே அழைக்கப்படுகிறது. இதெல்லாம் கவிதையென்றால் பாரதியார் எழுதியதெல்லாம் என்ன என்றெல்லாம் கூட கேள்விகள் எழுகின்றன. கொஞ்சம் நாசூக்காக புதுக்கவிதைகள் என்று சொல்லிக்கொள்ளலாம் என்றாலும் அதுவும் சரியாகப் படவில்லை. கட்டுரை எழுதவே எனக்கு விருப்பமிருந்தது. ஆனாலும் நேரம் இன்மையால் ஏற்கனவே எழுதி வைத்தவற்றிலிருந்து எடுத்து அனுப்பிவிட்டேன். இனி … More ’போல’ கவிதைகள்\nபின்னூட்டமொன்றை இடுக ’போல’ கவிதைகள்\nநிறைய வாசிக்க வேண்டும் என்கிற தீராத ஆர்வத்தின் பொருட்டு கவிதைகளையும் வாசித்து, உணர்ந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறேன். மாதிரிக்குக் கொஞ்சம் மட்டும் இங்கே கவிஞர் தாமரையின் ஒரு கவிதை. ஆனந்த விகடனில் கடந்த ஆண்டு வெளியானது. கொடி மெல்ல முன்நகர்ந்து கிடைத்த கம்பைப் பிடித்து எழுந்து இறுகப் பற்றிச் சுற்றிப் பிணைந்திருக்கும் இளம் அவரைக்கொடி நினைவுபடுத்துகிறது. கணவன் இல்லாத அல்லது இருந்தும் இல்லாத ஒற்றைப் பிள்ளை வைத்திருக்கும் எல்லாத் தாய்மார்களையும் கவிஞர் தாமரையின் ஒரு கவிதை. ஆனந்த விகடனில் கடந்த ஆண்டு வெளியானது. கொடி மெல்ல முன்நகர்ந்து கிடைத்த கம்பைப் பிடித்து எழுந்து இறுகப் பற்றிச் சுற்றிப் பிணைந்திருக்கும் இளம் அவரைக்கொடி நினைவுபடுத்துகிறது. கணவன் இல்லாத அல்லது இருந்தும் இல்லாத ஒற்றைப் பிள்ளை வைத்திருக்கும் எல்லாத் தாய்மார்களையும் பேயோன் எழுதிய இக்கவிதைகள் நள்ளிரவும் கடலும் நானும் … More சில கவிதைகள்\nபின்னூட்டமொன்றை இடுக சில கவிதைகள்\nவணக்கம். இன்று வரலாற்றில் முக்கியமான நாள். இந்திய வரலாறு எனக் கொள்வோம். அது என்ன என்பதை இந்த தளத்தின் முதல் பதிவிலேயே எழுதியிருந்தேன். இன்று பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாள். இதே நாளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வேர்ட்பிரஸ் மூலமாக இத்தளத்தைத் தொடங்கினேன். இன்றைய நாளை மேலும் சிறப்பாக்கிக் கொண்டே இருந்தேன். அப்பாவோடு உரையாட நேரம் வாய்த்தது. உரையாடல் என்றாலும் என்னால் சரிப்பா என்றுதான் சொல்ல முடிந்தது. நீ உழைக்கிறாய் தமிழ். ஆனால் அது போதாது. … More இந்நாள்\nகவிதைகளில் ஒரு ரகம் ஹைக்கூ தமிழ்ப்படுத்தினால், குறும் பா) ஜப்பானைத் தாயகமாகக் கொண்ட ஹைக்கூ கவிதைகள் (இதுவும் சரிதானா) பல்வேறு விதமான எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் இப்போதும் எண்ணற்றோரால் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன. எனக்கு ஒரு சில ஹைக்கூக்கள் கிடைத்தன. அதை இங்கு பதிகிறேன். எழுதியவர் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் என்பதைக் குறிப்பிடுகிறேன். ஓடி விளையாடு பாப்பா ஏக்கத்துடன் படித்தாள் ‘ஊனமுற்ற சிறுமி’) பல்வேறு விதமான எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் இப்போதும் எண்ணற்றோரால் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன. எனக்கு ஒரு சில ஹைக்கூக்கள் கிடைத்தன. அதை இங்கு பதிகிறேன். எழுதியவர் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் என்பதைக் குறிப்பிடுகிறேன். ஓடி விளையாடு பாப்பா ஏக்கத்துடன் படித்தாள் ‘ஊனமுற்ற சிறுமி’ தயிர் சாதம் சுமங்கலி ஆனது. ஊறுகாய் வைத்ததால் தயிர் சாதம் சுமங்கலி ஆனது. ஊறுகாய் வைத்ததால் கருத்த பெண் புகுந்தகம் … More ஹைக்கூ\nஎனது கருத்துகளைச் சொல்ல எனக்கு உரிமையுண்டு. அதே அளவு உரிமை அதை மறுக்கவும், பாராட்டவும் உங்களுக்கும் உண்டு. தவறுகள் இருப்பின் தயங்காமல் குறிப்பிடலாம்.\nகி.ரா – சில கதைகள்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) திசெம்பர் 2017 (1) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (3) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஜூன் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) செப்ரெம்பர் 2015 (3) ஜூலை 2015 (2) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (1) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (2) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (6) நவம்பர் 2013 (1) ஒக்ரோபர் 2013 (5) செப்ரெம்பர் 2013 (11) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (1) மே 2013 (3) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (6) நவம்பர் 2012 (7) ஒக்ரோபர் 2012 (9) செப்ரெம்பர் 2012 (11) ஓகஸ்ட் 2012 (10) ஜூலை 2012 (4) ஜூன் 2012 (1) மே 2012 (2) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (3)\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, தளத்தின் பதிவுகளைப் பெறலாம்\nRT @disisvki: பையன் அப்பாவிடம் சொன்னான் ' அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் ' ' எதுக்குடா என்னை வரச்சொ… 1 week ago\nஅருகில் இருப்பவருக்கு கொஞ்சம் சிரமம் கொடுங்கள். அவருக்கும் உங்களுக்குமான அன்பை புரிந்து கொள்ளுங்கள்.😀 1 week ago\nRT @IamKanal: மார்க்கு வேணா நம்ம டேட்டாவ விக்கலாம்.. ஆனா ஜாக்கு ஒண்ணும் பண்ண முடியாது.. உம்பேரென்ன மண்ணாங்கட்டி.. ஹாண்டில் ஐமண்ணாங்கட்டி… 3 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thamizhg.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:48:11Z", "digest": "sha1:RPPJHKCSS3LQ6Z5EFJCWMTTLJ7YE244K", "length": 13275, "nlines": 98, "source_domain": "thamizhg.wordpress.com", "title": "பயணங்கள் – தமிழ்", "raw_content": "\nநாடும் மொழியும் நமது இரு கண்கள்\nதிடீரென இந்த வரி நினைவுக்குள் வந்தது. ஏன் என்று கேட்டால் சில கேள்விகளுக்கு பதில் வராதுதான். பள்ளியில் படிக்கிற போது, சில பாடல்களை சிறப்பான விளக்கங்கள் மூலம் நடத்திய ஆசிரியர்கள் எல்லோருக்கும் நினைவில் இருப்பார்கள். விளக்கங்கள் உதாரணங்கள் மூலம் மனதில் காலத்திற்கும் நின்றிருக்கும். எங்கிருந்தோ வந்து காதில் விழுந்தது. “போடா சொன்னப்பயலே”. எந்த வார்த்தை இப்படி திரிந்து வந்தது என யோசனை போனது. இப்போதெல்லாம் நிறைய வார்த்தைகள் திரிந்துகொண்டே போகின்றன அல்லவா சொன்னப்பயலே”. எந்த வார்த்தை இப்படி திரிந்து வந்தது என யோசனை போனது. இப்போதெல்லாம் நிறைய வார்த்தைகள் திரிந்துகொண்டே போகின்றன அல்லவா டங்கா மாரி என்கிற வார்த்தையின் … More சில குறிப்புகள்\n2 பின்னூட்டங்கள் சில குறிப்புகள்\nநீண்ட நெடும் ஓய்வு காலத்திற்குப் பிறகு புத்துணர்ச்சியோடு இருந்திருக்க வேண்டும். ஆனால் களைப்பு மட்டுமே எஞ்சியிருக்கிறது. ஏறத்தாழ இரண்டு-மூன்று மாதங்களாகக் குறிப்பிட்ட வேலை எதுவும் இல்லை. ஆனாலும் இது கடினமான தருணம். 2014 கடினமாக அமையும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இவ்வளவு கடினமாக அமையும் என்றுதான் எதிர்பார்க்கவில்லை. அந்த கடினத்தை எதிர்கொண்டதன் களைப்புதான் இப்போது எஞ்சியிருக்கிறது. வாழ்க்கையின் கடினமான முடிவுகளில் ஒன்றை எடுத்துவிட்டேன் (என்று நினைக்கிறேன்). இனி என்ன நடக்கவேண்டும் என்பதையும் நானேதான் தீர்மானித்தாக வேண்டும். இந்த … More இடைவெளிக்குப் பின்…\n2 பின்னூட்டங்கள் இடைவெளிக்குப் பின்…\nநெடுநாள் நண்பர் ஒருவரோடு உரையாட நேர்ந்தது. உரையாடலின் ஊடே நான் யாருக்கு ஓட்டு போடுவேன் என்று நான் சொல்ல மாட்டேன் என்றார். நான் அதைக் கேட்கவில்லை என்றேன். பிற்பாடு உரையாடல் இனிதே நிறைவுற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இல்லையில்லை இரு வாரங்களுக்குப் பிறகு புத்தகக் கடையொன்றில் புத்தகம் வாங்கச் சென்றேன். அங்கிருந்த விற்பனையாளர் நான் புத்தகம் தேர்ந்தெடுக்க பெரிதும் உதவியாய் இருந்தார்.மொத்தமாய் இரு நிமிடங்களுக்குள் நினைத்த புத்தகத்தை நான் வாங்கிய பின் என்னிடம் கேட்டார். இம்முறை … More புத்தகம்-தேர்தல்-பிரசாரம்\nஎதிர்பாராத விதமாக, முன் திட்டமிடாத சில நிகழ்வுகளின் மூலமாக சிலரைச் சந்திக்க நேர்ந்தது. அதைக் குறித்துக் கொள்ளவே இப்பதிவு. கூடவே இன்னும் இன்னும் கொஞ்சம்…. முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்கிற முறைக்குட்பட்ட ஒரு வரிசையில் சில நிமிடங்கள் (ஏறத்தாழ 30-லிருந்து 45 நிமிடங்களுக்குள்..) நிற்க வேண்டியதாயிற்று. நின்று கொண்டிருக்கையில் தோழர் ஒருவர் அழைத்தார். குரல் தாழ்த்தியே பேசினேன். மகிழ்ச்சியான செய்திதான் சொன்னார். எனக்குப் பின் இரண்டு-மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். ஒருவர் பக்கவாட்டில் வெகு நேரமாக நின்று … More சில நேரங்களில் சிலர்\nபின்னூட்டமொன்றை இடுக சில நேரங்களில் சிலர்\nவணக்கம். விரும்பி எடுத்துக்கொண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் ஒரு பதிவு. இது சற்றே பழைய விஷயம் (தமிழ்) இணையத்தில் அன்றாடம் வாசிப்பவர்களுக்கு பரிச்சயமான ஒரு தளம் நாலு வரி நோட்டு. நச்ன்னு நாலு வரி, நாள்தோறும் எனும் இலக்கோடு ( (தமிழ்) இணையத்தில் அன்றாடம் வாசிப்பவர்களுக்கு பரிச்சயமான ஒரு தளம் நாலு வரி நோட்டு. நச்ன்னு நாலு வரி, நாள்தோறும் எனும் இலக்கோடு () 365 நாட்கள் இயங்கி வந்த தளம். ஏறக்குறைய 400 பதிவுகளையும், எண்ணற்ற பாடல் குறிப்புகளையும் கொண்ட தளம். இப்போது புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது. அதற்காக இப்பதிவா) 365 நாட்கள் இயங்கி வந்த தளம். ஏறக்குறைய 400 பதிவுகளையும், எண்ணற்ற பாடல் குறிப்புகளையும் கொண்ட தளம். இப்போது புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது. அதற்காக இப்பதிவா இல்லை இல்லை.. அதே தளத்தில் விருந்தினர் பதிவாக நானும் எழுதியிருந்தேன். அதன் … More நாலு வரியில் நான்\n1 பின்னூட்டம் நாலு வரியில் நான்\nஎனது கருத்துகளைச் சொல்ல எனக்கு உரிமையுண்டு. அதே அளவு உரிமை அதை மறுக்கவும், பாராட்டவும் உங்களுக்கும் உண்டு. தவறுகள் இருப்பின் தயங்காமல் குறிப்பிடலாம்.\nகி.ரா – சில கதைகள்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) திசெம்பர் 2017 (1) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (3) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஜூன் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) செப்ரெம்பர் 2015 (3) ஜூலை 2015 (2) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (1) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (2) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (6) நவம்பர் 2013 (1) ஒக்ரோபர் 2013 (5) செப்ரெம்பர் 2013 (11) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (1) மே 2013 (3) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (6) நவம்பர் 2012 (7) ஒக்ரோபர் 2012 (9) செப்ரெம்பர் 2012 (11) ஓகஸ்ட் 2012 (10) ஜூலை 2012 (4) ஜூன் 2012 (1) மே 2012 (2) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (3)\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, தளத்தின் பதிவுகளைப் பெறலாம்\nRT @disisvki: பையன் அப்பாவிடம் சொன்னான் ' அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் ' ' எதுக்குடா என்னை வரச்சொ… 1 week ago\nஅருகில் இருப்பவருக்கு கொஞ்சம் சிரமம் கொடுங்கள். அவருக்கும் உங்களுக்குமான அன்பை புரிந்து கொள்ளுங்கள்.😀 1 week ago\nRT @IamKanal: மார்க்கு வேணா நம்ம டேட்டாவ விக்கலாம்.. ஆனா ஜாக்கு ஒண்ணும் பண்ண முடியாது.. உம்பேரென்ன மண்ணாங்கட்டி.. ஹாண்டில் ஐமண்ணாங்கட்டி… 3 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/cinema-celebrity-warns-vishal-team-052999.html", "date_download": "2018-07-23T11:17:46Z", "digest": "sha1:7B2HJ7XDKDNHDXPRMWCB3S36IEID5HF7", "length": 12180, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'விஷால் முன்பு தீக்குளிப்பேன்' - ஸ்ட்ரைக்குக்கு எதிராக சினிமா பிரபலம் பகிரங்க மிரட்டல்! | Cinema celebrity warns vishal team - Tamil Filmibeat", "raw_content": "\n» 'விஷால் முன்பு தீக்குளிப்பேன்' - ஸ்ட்ரைக்குக்கு எதிராக சினிமா பிரபலம் பகிரங்க மிரட்டல்\n'விஷால் முன்பு தீக்குளிப்பேன்' - ஸ்ட்ரைக்குக்கு எதிராக சினிமா பிரபலம் பகிரங்க மிரட்டல்\nவிஷால் சினிமா ஸ்ட்ரைக்கிற்காக ரூ 10 லட்சம் நன்கொடை\nசென்னை : தமிழ் சினிமாவில் தற்போது ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன. தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தினால் எந்த புதிய திரைப்படங்களும் வெளியாகாததோடு, படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது.\nடிஜிட்டல் சேவை நிறுவனங்கள் தயாரிப்பாளர்களிடம் வசூலிக்கும் அதிக கட்டணத்தை குறைக்கவும், திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையை முறைப்படுத்த வலியுறுத்தியும் இந்த போராட்டத்தை விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வருகிறது.\nதயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால் வேலை நிறுத்தம் எப்போது முடியும் என்பதே தெரியவில்லை. இதனால் சினிமாவை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில், ஸ்ட்ரைக் தொடர்ந்தால் விஷால் முன்பு தீக்குளிப்பேன், என பிரபல சினிமா பிரமுகர் கூறியிருப்பது திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப சங்கத்தின் பொதுச் செயலாளரான தனபால் என்பவர் விஷால் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.\n\"விஷால் செல்வமணி கூட்டணி சில தவறுகளைச் செய்து வருகிறார்கள். அவர்களால் தான் எங்களது தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இப்படியே இவர்கள் செய்து வந்தால் நான் விஷால் முன்பு கண்டிப்பாகத் தீக்குளிப்பேன். அப்படி இறந்தால் தான் எல்லோருக்கும் தெரிய வரும்\" என்றும் கூறியிருக்கிறார்.\nசட்ட நடிவடிக்கை பாயும்: ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கை\nவிஷாலே சொல்லிட்டாரே: இதுக்காம்மா இவ்ளோ கவலைப்பட்டீங்க கீர்த்தி\nக்யூப்-க்கு மாற்று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..\n'சண்ட.. சண்ட.. கோழி...’ கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nமுருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்சைத் தொடர்ந்து.. விஷால் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்\nஅக்டோபர் 18ம் தேதி ரிலீஸாகும் விஷாலின் சண்டக்கோழி 2\nதானே ரிலீஸ் தேதியை அறிவித்த ‘சீமராஜா’... தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'சிவா மனசுல புஷ்பா' படத்தை வெளியிட தடைவிதித்த சென்சார்.. போர்க்கொடி தூக்கும் இயக்குனர்..\nஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளின் வாழ்க்கையைப் பேசும் கூத்தன்\nஎன் வலியை கார்த்திக்கு உணர்த்துவேன்.. ஸ்ரீரெட்டி புதிய சவால்\n...இல்ல பிக் பாஸ் திருட்டு ஓட்டா\nபி.எம்.டபுள்யூ காரில் வேகமாக சென்று மோதிய டிவி நடிகர்-வீடியோ\nSri Reddy Interview: தமிழ் திரையுலகில் யார் மீது புகார் இருக்கிறது என்று வெளிப்படையாக விவரிக்கிறார் ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nபார்வையாளர்களை ஏமாற்றிய பிக் பாஸ்: சதீஷ், க்ரிஷ் கோபம்-வீடியோ\nகீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி கதாபாத்திரங்களை பற்றி ட்வீட் போட்ட விஷால்- வீடியோ\nஅஜித், விஜய், ரஜினி, சூர்யாவை அடுத்து இயக்கப் போவது யார் தெரியுமா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tamilcc.com/2013/07/canadas-arctic-street-view-on-google-map.html", "date_download": "2018-07-23T11:53:03Z", "digest": "sha1:LJXDOINR5AQVPQ7GKKUJA2AP622US552", "length": 6247, "nlines": 109, "source_domain": "www.tamilcc.com", "title": "வடதுருவ ஆர்டிக் பகுதிகளில் கணனியில் சுற்றுலா - Canada’s Arctic Street View on Google Map", "raw_content": "\nவடதுருவ ஆர்டிக் பகுதிகளில் கணனியில் சுற்றுலா - Canada’s Arctic Street View on Google Map\nஏற்கனவே கூகிள் வட முனையில் தனது street view மூலம் கனடாவின் கரையோரங்களை பார்க்கும் வாய்ப்பு தந்தது. இதன் ஒரு கட்டமாக நாய் வண்டில்கள் மூலம் இன்னும் சில தூரம் சென்று ஆர்டிக் பிரதேசத்தின் பல பகுதிகளை காணும் வாய்ப்பை தந்துள்ளது.இதுவே நாய்கள் பூட்டப்பட்ட வண்டிலில் சென்று படம் பிடித்த முதல் சந்தர்ப்பம். Winter காலத்தில் எடுக்கபட்ட இந்த காட்சிகள் குளுமையாக உள்ளன. கீழே சுற்றி பாருங்கள்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிம...\nகடலுக்கு அடியில் பயணித்த கூகிள் Doodle\nSIM card இல் அழிக்கபட்ட தகவல்களை மீள பெறுவது எப்பட...\nDialog அறிமுகப்படுத்தும் புதிய இணைய பொதிகள் - Dial...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்...\nNSA இன் கணணி ஊடுருவல்கள் - நீலிக்கண்ணீர் வடிக்கும...\nவடதுருவ ஆர்டிக் பகுதிகளில் கணனியில் சுற்றுலா - Can...\nவேற்றுகிரக வாசிகள் பற்றி முதல் வதந்தி - கூகிள்...\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் ...\nஉலகின் மிக உயரமான Burj Khalifa (டுபாய்) கட்டிடத்தை...\nஉங்கள் கண்ணால் கிடையாக காணகூடிய தூரம் எவ்வளவு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-07-23T11:47:27Z", "digest": "sha1:CNJWRW4X6K746L4FH4PRB6GTWIUGJGZV", "length": 8195, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "இலங்கையர் ஒருவரின் கடன்சுமை ஒரே ஆண்டில் 45 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n250 சிரியர்களை நாட்டுக்குள் வர மத்திய அரசு அனுமதி\nசுதந்திரக் கட்சியின் முன்னாள் தொகுதி அமைப்பாளருக்கு சிறைத்தண்டனை\nதென்னாபிரிக்காவை வீழ்த்தி சொந்த மண்ணில் சாதித்தது இலங்கை\nஈராக் ஆளுநர் கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாாிகளில் இருவா் சுட்டுக்கொலை\nபிரிட்டிஷ் ஓபன்: முதன்முறையாக வெற்றிவாகை சூடினார் பிரான்செஸ்கோ மோலினரி\nஇலங்கையர் ஒருவரின் கடன்சுமை ஒரே ஆண்டில் 45 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு\nஇலங்கையர் ஒருவரின் கடன்சுமை ஒரே ஆண்டில் 45 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு\nஇலங்கையர் ஒருவரின் கடன்சுமை ஒரே ஆண்டில் 45 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையிலேயே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஇதன்படி அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது, ‘கடந்த 2016ஆம் ஆண்டு இறுதியிலேயே இலங்கையர்களின் தலா கடன்சுமை, 417,913 ரூபாவாக அதிகரித்துள்ளது.\nஇது, கடந்த 2015ஆம் ஆண்டில், 373,462 ரூபாவாக இருந்தது. ஒரே ஆண்டில், இந்த தலா கடன்சுமை, 44,451 ரூபாவினால் (12 வீதம்) அதிகரித்துள்ளது.\nகடந்த 2005ஆம் ஆண்டில், இலங்கையர்கள் ஒவ்வொருவரினதும் தலா கடன் சுமை 108,908 ரூபாவாகவே இருந்தது. 10 ஆண்டுகளில் அது மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதென்னாபிரிக்காவை வீழ்த்தி சொந்த மண்ணில் சாதித்தது இலங்கை\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 199 ஓட்டங்கள\nகாலி மைதானம் ஒருபோதும் அகற்றப்படாது: அகிலவிராஜ் காரியவசம்\nகாலியிலுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒருபோதும் அகற்றப்படாது. ஆனால் மைதானத்தின் கட்டடம் மாத்திரம்அக\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனுஷ்க குணதிலக்க இடைநிறுத்தம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்கவை, அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்\nசிறைக்கைதிகளை அவதானிக்க சி.சி.டி.வி.கமெராக்களை பொருத்த நடவடிக்கை\nசிறைக்கைதிகள் சட்டவிரோதமான முறையில் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பாக கண்டறிவதற்கு சி.சி.டி\nநல்லாட்சியில் தமிழ் சமூகத்தினர் மிக மோசமாக புறக்கணிக்கப்படுகின்றனர்: ஐ.நா.\nஇலங்கையில் தமிழ் சமூகம் மிக மோசமாக புறக்கணிக்கப்படுவதாக ஐ.நா. அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்\n250 சிரியர்களை நாட்டுக்குள் வர மத்திய அரசு அனுமதி\nசுதந்திரக் கட்சியின் முன்னாள் தொகுதி அமைப்பாளருக்கு சிறைத்தண்டனை\nதென்னாபிரிக்காவை வீழ்த்தி சொந்த மண்ணில் சாதித்தது இலங்கை\nஈராக் ஆளுநர் கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாாிகளில் இருவா் சுட்டுக்கொலை\nபிரிட்டிஷ் ஓபன்: முதன்முறையாக வெற்றிவாகை சூடினார் பிரான்செஸ்கோ மோலினரி\nதமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி: மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி\nஉடன்பாடின்றி நிறைவுற்ற 2 நாள் ஜீ-20 கலந்துரையாடல்\nவிவசாயிகளின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேற்றம்: களுகங்கைக்கு நீர் நிரப்பும் நிகழ்வு ஆரம்பம்\nஅரசாங்கத்தின் சூழ்ச்சி வலைக்குள் தமிழ் தலைமைகள்: சிவசக்தி ஆனந்தன்\nபருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil_actress_stills.php?id=810", "date_download": "2018-07-23T11:39:10Z", "digest": "sha1:E32YIVCY2GI7QBBZINPEVPHQMJ7DAYII", "length": 3785, "nlines": 92, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actress Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos .", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகைகள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபலே பலே மகாதேவோ (தெலுங்கு)\nமறு தணிக்கையில் தப்பிய சகா\nஸ்ரீரெட்டியை யார் அடக்குவது ; சினிமா வட்டாரங்களில் குழப்பம்\n'சீமராஜா' உடன் 'யு டர்ன்' அடிக்கும் சமந்தா\n'நந்த கோபாலன் குமரன்', ஒருவரா \nகடைக்குட்டி சிங்கம் வசூல் சாதனை\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devisridevi.blogspot.com/2009/10/blog-post_19.html", "date_download": "2018-07-23T11:12:22Z", "digest": "sha1:PGRKHVYMBEM5NUA32RWJJQ62ZL6GOPXD", "length": 13783, "nlines": 158, "source_domain": "devisridevi.blogspot.com", "title": "சொல்லத்தான் நினைக்கிறேன்..: உள்ளங்கையில் மை தடவி?", "raw_content": "\nமனச்சாட்சிதான் என் முதல் கடவுள்\nஎன் மனசின் குரல் கேட்டதுஅப்போதுதான் முதல்முறையாக இருக்க வேண்டும். அப்போது என் வயது 12இருக்கலாம். உறவினர் ஒருவர் வீட்டில் பணம் திருட்டுப்போய் விட்டது. அவர்களிடம் வேலை செய்யும் ஒருவர் மேல் சந்தேகப்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அடி.உதை. நகக்கண்ணில் ஊசி என்று பல சித்ரவதைகள் நடந்தாகக் கேள்விபட்டேன். ஒரு பலனும் கிடைக்கவில்லை. இப்போதாக இருந்தால் மனித உரிமை பாதிக்கப்பட்டது என்று போர்க்கொடி தூக்கிவிடுவார்கள்.\nகுற்றம் சாட்டப்பட்டவர் சிறுவயதில் இருந்தே என்னைதோள்மீது தூக்கித் திரிந்தவர். சுந்தரம் அண்ணா என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.\nஇந்த நிலையில் ஒருநாள் இரவு என்னை குளிக்கவைத்து என் உறவினர் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டேன். நான் தலைச்சன் பெண். அன்று அமாவாசை. என் உள்ளங்கையில் மை தடவிப்பார்த்தால் திருடனைக்கண்டு பிடித்து விடலாமாம். சுற்றிலும் நாலைந்து பெரியவர்கள். போலீஸ். மந்திரவாதி. நடுவில் நான். நேரமோ இரவுபத்துமணி. தூக்கக்கலக்கத்தில் வந்த நான் சூழ்நிலையப்பார்த்ததும் பயந்து விட்டேன். என் அப்பா வெளியூர் போய்விட்டார். இருந்திருந்தால் என்னைக்கூட்டிபோக அனுமதித்திருக்க மாட்டார்.\n உள்ளங்கையை நன்றாகப்பார். சுந்தரம் பணத்தை எங்கே ஒழித்து வைத்திருக்கிறான் என்று. கூட யார் யார் எல்லாம் இருக்கிறார்கள் என்று சொல் \nஉள்ளங்கையை உற்று உற்றுப்பார்த்தால் ஒன்றுமே தெரியவில்லை. லைட் வெளிச்சம்தான் அதில் பட்டு எதிரொலித்தது. ஒன்றும் தெரியவில்லை தாத்தா என்றேன். நன்றாகப்பார் தெரியும் பார் என்று மிரட்டினார். உடன் ஒரு முடிவோடு வாயில் வந்ததெல்லாம் புளுக ஆரம்பித்தேன். இரண்டு பேர் தெரிகிறார்கள். காரில் போகிறார்கள் என்று அவிழ்த்து விட ஆரம்பித்தேன். சுந்தரம்தானே அது என்று கேட்டார்கள்.\nஅப்போதுதான் என் மூளை வேலை செய்தது. என் அன்பிர்க்குரியவரின் சித்தரவதை செய்யப்பட்ட முகம் தெரிந்தது.கண்டிப்பாக அவர் எடுத்திருக்க மாட்டார் என்று நினைத்தேன். அதனால் இல்லவே இல்லை. இது வேறு ஆட்கள் என்று உறுதியாகத் தெரிவித்தேன்.\n கார் போகும் வழி தெரிகிறதா\nபணம் வைத்துள்ள இடம் தெரிகிறதா\n என்று என்னைக் காரில் ஏற்றிக்கொண்டு ஊர் முழுவதும் விடிய விடிய சுற்றினார்கள். காசா பணமா ரீல் மேல் ரீல். நான் விட்டது. ரீல் மேல் ரீல். நான் விட்டது. ஒன்றும் கிடைக்கவில்லை.\nஇரண்டு நாள் கழித்து பணம் படுக்கும் மெத்தைக்கு அடியில் கிடைத்தது. அங்கு வைத்ததை மறந்துவிட்டு அந்த அப்பாவியை வீண்பழி சுமத்தி துன்புறுத்தி விட்டார்கள்அவர் ஊரைவிட்டே போய்விட்டார். இப்போது எங்கே இருக்கிறாரோ.\nஒரு அப்பாவியைக் காப்பாற்றிய நிம்மதி எனக்கு. எல்லோரையும் சுத்தலில் விட்டதை இன்று நினைத்தாலும் தாங்க முடியாத சிரிப்புதான். உங்களுக்கு எப்படி\nஎழுதியது.... கண்ணகி at 12:20 PM\nகதிர் - ஈரோடு said...\n//நான் தலைச்சன் பெண். அன்று அமாவாசை. என் உள்ளங்கையில் மை தடவிப்பார்த்தால் //\nஅப்பவே இவ்வளவு நல்ல எண்ணமா\nநன்றி கவிஞ்ர் அவர்களே. எப்போதும் என்னை ஊக்கப்படுத்தும் முதல் ஆள் நீங்கள்தான். திருத்திக்கொள்கிறேன் தவறுகளை.\nஆத்தாடி. எப்புடியெல்லாம் பீதிய கிளப்பறாய்ங்கப்பா. ஆமாம். தமிழிஷ்ல இணைக்க வேண்டியதுதானே. படிச்சிட்டு ஓட்டுபோடாம போனா கலியாண ஊட்டுல தின்னுட்டு மொய் எழுதாம போனா மாதிரி இருக்குதல்லோ.ஹி ஹி\nஇந்திய உயர்கல்வி ஆணையம் மசோதா 2018 – பிரச்சினைகள் கருத்தரங்கம் | Live Streaming | வினவு நேரலை\nஇருவேறு உலகம் – 92\nதெய்வம் உண்டென்று தானறிதல் வேண்டும்.\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nநானும் தமிழன் தான் ..\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nதி இந்து நாளேட்டிற்கு வரிக்குவரி TNTJ பதிலடி பாகம் 1.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசூரிய ஒளி மின்சாரம் – புத்தக வடிவம். பகுதி 1\nதிருக்குறள் – உளவியல் உரை\nதமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் 2011\nகாங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் என்எஸ்என்.நடராஜ் வெற்றி\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nநான் பார்த்ததை, கேட்டதை, உணர்ந்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://enakkuliruppavai.blogspot.com/2010/11/", "date_download": "2018-07-23T11:57:12Z", "digest": "sha1:YXMFN5SOHCLUACAEFH6XAFGHSDNSIYQX", "length": 7207, "nlines": 143, "source_domain": "enakkuliruppavai.blogspot.com", "title": "```எனக்குள் இருப்பவை```: November 2010", "raw_content": "***நமக்கான வாழ்வுக்காய் உருவாக்கிய உயிரின் சில துளிகள் ***\nஅடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்\nகடலோர மண்ணில் இருவர் தடமும் ஒரு சேர\nஉனக்கு முன் நானும் எனக்கு முன் நீயுமாக\nஉன்னை சீண்டும் கரங்கள் இன்று\nகனவில் மட்டுமே எனக்கு சொந்தம்\nஎனக்குள் உன் காதலும் உனக்குள் என் காதலும்\nசீண்டிச் செல்லும் உன் பார்வை\nமின்னல் கீற்றுக்களாய் - உள்ளுக்குள்\nஎதிர்பாராமல் இடியென தாக்குதல் நடத்துவதாய்\nநான் நனையும் மழைத்துளிகளாய் இடைவெளி இன்றி எனை\nஆள வேண்டுமடா உன் முத்த மழையும்\nவெளியில் தான் தேவை காலநிலை மாற்றம்\nஉள்ளுக்குள் நீ என்றுமே வேண்டுமெனக்கு\nதினம் தோறும் உனக்குள் தவறி விழுந்து\nபாதி உயிராய் அலைந்து திரியவும் முடிவதில்லை\nகொன்று சென்று விடு இல்லையேல்\nஇவளை முழுமையாய் கொண்டு சென்று விடு\nமறக்கக் கற்றுக்கொண்டேன் - உன்னையல்ல\nஉன் பேச்சால் என் மொழியை\nஉன் அசைவால் என் நிலையை\nஉன் அன்பால் இவ் உலகை\nதினம் தோறும் உன்னால் என்னை\nகாதோரச் சினுங்கல்களும் நமக்குள்ளே தான்\nகாரணம் நம் உலகில் -நாம்\nஉயிரில் கலந்த இசை துளிகள்\nஎன்னை கவியாக்கிய பெருமை உனக்கு என் கவிதை நீ\nவாழ்வை ரசித்துவிட துணிந்த என்னுள் நுழைந்த இனிமையான சில சம்பவங்களை இங்கு உங்கள் முன் பதிப்புகளாய் சமர்பிக்கிறேன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sathanbird.blogspot.com/2014/08/white-headed-babblers.html", "date_download": "2018-07-23T11:31:50Z", "digest": "sha1:4VLOIA7HHDDRY32ATRHE26KXAPNOFQR7", "length": 9917, "nlines": 121, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nஒரு பறவை உயிர் போனது\nவெண்தலைச்சிலம்பன்கள் (White headed Babblers) நிறைய என் சின்னத்தோட்டத்துக்கு வருகை தரும். அவைகளின் சங்கீத ‘க்லிங், க்லிங்’ ஒலி காதுகளில் விழத் தேன் பாய்வது போல இருக்கும். அவைகளின் தாகம் தணிக்க ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் ஒரு குடம் நீர் பிடிக்கும் அளவில் தோட்டத்தில் வைத்திருந்தேன். தினம் சிலம்பன்கள் நான் வைத்து வளர்த்த எழுபது மரக்கூட்டங்களில் ஆடித்திளைத்து, இரை பொறுக்கித் திரிந்து என் இல்லத்தோட்டதுக்கு வரும். இங்கும் வந்து காய்ந்த தேக்கு இலைகளுக்குக்கீழ் எட்டிப்பார்த்து, அவைகளை தள்ளி விட்டு, மதிலில் அமரும். பிறகு இரண்டு, மூன்று என பிளாஸ்டிக் பாத்திரத்தின் விழிம்பில் அமர்ந்து, சிலம்பன்கள் நீர் அருந்தும். சில சமயம் நீரைப்பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் குளிக்கும்.\nபெரும்பாலும் அனைத்துப்பறவைகளும் குளிக்கும். உடம்புச்சூட்டைத்தணிக்கவும், இறகில் உற்பத்தியாகும் உண்ணிகளை நீக்கவும் இது உதவும். சில பறவைகள் உண்ணி நீக்க மண் குளியலிடும். தேன்சிட்டு போன்ற சின்னப்பறவைகள், மலர்களில் முத்துக்களாய் அரும்பியிருக்கும் காலைப்பனி முத்துக்களில், தேனுக்காக நுழையும் போது உரசி விடும். அதற்கு அதுவே போதுமானது. இறகுளில் படும் ஈரத்தை கோதி விடும். ஆனால் பறவைகள் அதிகமாக நனைந்தால் அதனால் பறக்க முடியாது. உடலில் உள்ள பொங்குகள், சிறகுகளில் உள்ள சின்னச்சின்ன பொங்குகள் அதிக ஈரத்தில் இழுபட்டு உதிரும். உலர நேரமாகி, உடல் எடை கூடி பறக்க முடியாது. அதற்குள் கழுகு போன்ற எதிரிகள் அவைகளை இரையாக்கி விடலாம்.\nஒரு வெள்ளிக்கிழமை நாள், பள்ளியில் இயற்கை வகுப்பு எடுப்பது பற்றி வினவ கிளம்பிய போது, தோட்டத்தைச்சாளரம் வழியாக எட்டிப்பார்க்க, ஒரு சிலம்பன் நீர் பாத்திர விளிம்பில் அமர்ந்து நீரில் படுத்து நீந்திக் கொண்டிருந்த மற்றொரு சிலம்பனை எடுத்துத்தள்ளி விட,முயன்று கொண்டிருந்தது. இது எனக்கு திடீரெனப்புரியவில்லை. ஆனந்தமாக குளியலிடுகிறது என இதைப்புகைப்படமாக்க மாடியிலிருந்த காமெராவை எடுக்க படிக்கட்டுகளில் ஓடினேன். அதற்குள் நீரில் நன்கு ஊறிய சிலம்பன் மயிர்களை கால்களில் இழந்து உயிருக்குப்போராடி கொண்டிருந்தது. நானும் இரு நிமிஷம் தாமதம் செய்யது விட்டேன்.பாத்திரம் அருகே நெருங்கி பறவையை எடுத்த போது கிட்டத்தட்ட உயிர் போய் விட்டது. அதை மீட்க பிரயத்தனப்பட்ட விளிம்பில் அமர்ந்திருந்த சிலம்பன் மதில் மேல் அமர்ந்து என்னையும், இறந்த சகபறவையையும் பார்த்து சோகப்பட்டது எனது மனதைப் பிசைந்தது.\nகுடித்த நீர் வருமா எனப்பறவையைத்தலைகீழாகப்பிடித்து, மார்பை சற்றே அழுத்தி, அலகு வழியே காற்றை ஊதி, ஒன்றுக்கும் சிலம்பன் கண்திறக்கவில்லை. அதன்கதை முடிந்தது. ஒரு சிலம்பன் கண்மூட நானும் கால் பங்கு காரணமாகி விட்டது, என்னை உறுத்தியது. அதன் தலைவிதி முடிந்தது என என்னை நானே தேற்றிக்கொண்டேன்.குற்ற உணர்வினால் அன்று இரவு சரியாக உறக்கம் பிடிக்கவில்லை. எப்போதும் தன்னிலையிலிருத்தல் அவசியம். பல சிந்தனையிலிருந்தால் இப்படித்தான் விபரீதம் நடக்கும்.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nஅறுகி வரும் பச்சோந்தி பட்டணம் புதூர் பாதையில் மாய்...\nஒரு பறவை உயிர் போனது வெண்தலைச்சிலம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizhoviya.blogspot.com/2014/01/blog-post_27.html", "date_download": "2018-07-23T11:31:20Z", "digest": "sha1:2HM7UTLMTFRH3CJ3FKRSAKBTDB6EAFUF", "length": 138125, "nlines": 502, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: மதமும் முதலாளித்தனமும் ஒழிய வேண்டும் - பெரியார்", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nமதமும் முதலாளித்தனமும் ஒழிய வேண்டும் - பெரியார்\nசுயமரியாதை இயக்கம் தோன்றிய காலத்தில் சாஸ்திரங்களையும், சடங்கு களையும் ஒருவாறு கண்டித்ததோடு கூட அரசியலில் பார்ப்பனர்களைப் பலமாக எதிர்த்தும் போராடியது என்பது யாவரும் அறிந்த தாகும். இக்கார ணத்தால் பார்ப்பனர்களிடம் உள்ள உத் யோகங்களைத் தாங்கள் கைப்பற்ற வேண்டும் என்னும் நோக்கமுடைய பார்ப்பனரல்லாதார்கள் அனைவரும் சுயமரியாதை இயக்கத்தைப் பலமாக ஆதரித்து வந்தனர்.\nபிறகு சுயமரியாதை இயக்கம் உண்மையான உருவத்தைக் காட்ட ஆரம்பித்தது. அதாவது மதத் தையும், சடங்குகளையும், கடவுளையும் கூட அடியோடு அழிக்க வேண்டு மென்னும் பிரச்சாரத்தில் இறங்கியது. இதனால் முதலில் ஆதரித்த சிலர் சுயமரியாதை இயக்கத்தை விட்டு விலகிக் கொள்ளாமலும், அதில் கலந்துகொள்ளாமலும், நடுத் தெருவில் நின்றனர்.\nஇதன் பின் சில மாதங்களாக, ஈரோடு வேலைத்திட்டத் தீர்மானங் களை மேற்கொண்டு, சமதர்மப் பிரசாரம் செய்து வந்தது. இதைக் கண்டும் அநே கர் பயந்து எங்கே சமதர்மப் பிரசாரத் தினால் தங்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சி ஒன்றும் பேசாமல் ஒதுங்கி நின்றனர்.\nசிலர் சுயமரியாதை இயக்கம் முன்பிருந்தது போலவே அரசியலில் ஈடுபடாமல் பகுத்தறிவுப் பிரசாரம் மாத்திரம் செய்து கொண்டிருக்க வேண் டுமென அபிப்பிராயப்பட்டுக் கொண்டி ருக்கின்றனர். சிலர், ஈரோட்டுத் தீர்மா னங்களை ஒப்புக்கொண்டு, அரசியலிலும் தலையிட்டு சமதர்மப் பிரசாரத்திலும் ஈடுபடவேண்டும் என்று கருதுகின்றனர்.\nஇன்னும் சிலர் பார்ப்பனர்களை மாத்திரம் வைதுகொண்டு, பார்ப்பனரல்லாதார்க்கு உத்தியோகம் சம்பாதித்துக் கொடுத் தால் போதுமென நினைக்கின்றனர். இந்த நிலையில் சுயமரியாதை இயக்கம் எந்த விதமாக வேலை செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய நமது முடிவை வெளியிடுகிறோம்.\nமுதலில் சுயமரியாதைச் சமதர்ம இயக்கமானது, ஒரு வகுப்பை மாத்திரம் பொறுத்த இயக்கமல்ல; ஒரு மாகாணத்தை மாத்திரம் பொறுத்த இயக்கமல்ல; ஒரு தேசத்தை மாத்திரம் பொறுத்த இயக்கமல்ல; ஆனால் ஓர் அகில உலக இயக்கமாகும் என்பதை ஒவ்வொருவரும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். இக்கொள்கையை மனத்தில் வைத்துக்கொண்டே அதன் கொள்கைகளும், சட்ட திட்டங்களும், வேலை முறையும் அமைக்கப்பட வேண்டும்.\nவகுப்பு பேதங்கள் ஒழிந்து, எல்லாம் ஒன்றாகவேண்டும் என்னும் எண்ணம் எல்லா மக்கள் மனதிலும் வேரூன்றி வருகிற இக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை மாத்திரம் ஆபாச முறையில் கண்டிப்பது விரும்பத்தக்கதல்ல என்பதே நமது தாழ்மையான அபிப்பிராயமாகும். பார்ப்பனருக்கும், நமக்கும் எக்காலத் திலும் பகையில்லை.\nபார்ப்பனீயத்திற்கும், நமக்குமே போராட்டம். பார்ப்பனீயத்தை விடாப் பிடியாகப்பிடித்திருக்கும் பார்ப் பனரல்லாதாரே அதிகம். பார்ப்பனீயம் எங்கெங்கே இருக்கின்றதோ அங்கெல் லாம் நமது போராட்டம் சென்றுதான் தீரவேண்டும். வகுப்புத் துவேஷம் என்பது ஒரு வகுப்பினர் அடிக்கும் கொள்ளைத் தொழிலை இன்னொரு வகுப்பினர் கைப்பற்றிச் செய்யும் முயற்சியேயாகும். ஆதலால் நமக்கும், அதற்கும் சம்பந்தமே இல்லை.\nசுயமரியாதை இயக்கம் இதுவரை யிலும் செய்து வந்த மத ஒழிப்பு வேலையைச் சிறிதும் தளரவிட முடியாது. நமது கொள்கைகளுக்கெல்லாம் அடிப் படை இதுவேயாகும். இப்பொழுது மதத்திற்கு நெருக்கடி நேர்ந்திருக்கும் விசயத்தை மதவாதிகளும், முதலாளி வர்க்கத்தினரும் உணர்ந்து விழித்திருக் கின்றனர். இருவரும் கூடி மீண்டும் பாமர மக்களின் மனதில் மதவுணர்ச்சியை (அடிமை மூடத்தனத்தை)ப் புகுத்த பலமான முயற்சிகளைச் செய்து வருகின் றனர்.\nதேசிய இயக்கங்களும் (முதலாளி இயக்கங்கள்) தேசியவாதிகளும் பலமான மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின் றனர். இதற்கு காந்தி அவர்களின் ஹரிஜன இயக்கமும், இந்து மகாசபைப் பிரச்சாரமும் போதிய சான்றாகும். ஆகை யால், நாம் முன்னிலும் அதிதீவிரமாக மதமறுப்புப் பிரச்சாரத்தை விடாமல் செய்ய வேண்டியது முக்கியமானதாகும்.\nசமதர்ம திட்டத்தை மேற்கொண்டு அரசியலில் தலையிட வேண்டுவது அவ சியம் என்பது ஆலோசிக்கத் தக்கதாகும். அரசாங்கத்தின் துணையில்லாமல், சட்டங்களின் ஆதரவில்லாமல், தேச மக்களிடம் உள்ள ஊழல்களை அடி யோடு போக்கி விடவோ புதிய காரி யங்களைச் செய்வதில் தேச மக்களை ஈடுபடுத்திவிடவோ எக்காலத்திலும் இயலாது.\nஆதலால் சீர்திருத்தவாதி களுக்குத் தங்கள் சீர்திருத்தக் கொள் கைகள் செயலில் நடைபெற வேண்டு மானால் அரசாங்கத்தின் துணையும், சட்டத்தின் துணையும் அவசியமாகும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த நிலையில் நமது நாட்டில் இனி அமையப் போகும் அரசாங்கம் கட்சிகளால் ஆளப்படும் அரசாங்கமாகவே இருக்கும் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nசுயமரியாதை இயக்கமானது நேர்முகமா கவோ, அல்லது மறைமுக மாகவோ சமதர்ம திட்டமுடைய அரசியல் கொள்கையையும் ஒப்புக்கொண்டு தீரவேண்டிய அவசியத்தை அறிஞர்கள் மறுக்க மாட்டார்கள் என்றே நம்புகிறோம். நமது சமதர்ம அரசியல் திட்டத்தைக் கண்டு யாரும் அஞ்சவேண்டிய அவசிய மில்லை. அரசாங்க சட்டத்திற்குள் அடங்கியே நமது அரசியல் இயக்கம் வேலைசெய்து வரும். பலாத்கார முறை யையும் நாம் ஒப்புக்கொள்ளுவதில்லை. இத்தகைய சமதர்ம அரசியல் திட் டத்தைக்கண்டு ஏன் பயப்படவேண்டும்\n(5) சமூகச் சீர்திருத்த வேலையையும் அதை நிறைவேற்ற அரசியலைக் கைப் பற்றும் வேலையையும் சுய மரியாதை இயக் கத்தின் திட்டமாக வைத்துக் கொண்டு இரண்டையும் செய்து வர லாமென அபிப்பிராயப்படு கின்றவர்களும் பலருளர். ஆனால் இரண்டு வேலைகளை யும் ஒரே இயக்கம் அதாவது ஒரே ஸ்தாபனத்தின் மூலம் நடைபெறும் இயக்கத்தினால் செய்ய முடியுமா என்பது ஆழ்ந்து ஆலோசிக்கத் தக்க விஷயமாகும்.\nதற்பொழுது சமூக சீர்திருத்த வேலையென்பது, அரசாங்க விஷயங்களில் தலை யிடாமல் ஜன சமூகத்துக்கு இடையேயுள்ள மூடப் பழக்க வழக்கங்களைப் போக்குவதும், அப்பழக்க வழக்கங்களில் வைத் துள்ள நம்பிக்கையை ஒழிப் பதும், புதிய வாழ்க்கை முறையில் பற்றுக் கொள்ளச் செய்வதும் ஆகும். இதைப் பிரசாரத்தின் மூலம் ஜனங்களுக்கு எடுத்துக் காட்டி வருவதே சீர்திருத்த இயக்கத்தின் முக்கிய வேலையாகும்.\nஇவைகளைச் சட்டத்தின் மூலம் ஜன சமூகத்தில் புகுத்த அரசாங்கத்தைக் கைப்பற்ற வேலை செய்வது அரசியல் இயக்கமாகி விடும். இவ்வளவே தான் சமூக சீர்திருத்த இயக்கத்திற்கும், அரசியல் இயக்கத் திற்கும் வித்தியாசம் என்று கூறலாமே தவிர, வேறு காரணம் கூறுவதற்கு நமக்குத் தோன்றவில்லை. மற்றபடி சமூகச் சீர்திருத்தம் என்பதும், அரசியல் என்பதும் ஒன்றே தவிர வேறில்லை.\nசமூகம்தான் அரசியல், அரசியல் தான் சமூகம். இரண்டையும் வேறுபடுத்தி பிரிக்க முடியாது. ஆயினும் இருகாரியங்களையும் ஒரே ஸ்தாபனத் தின் மூலம் நடைபெறும் இயக்கத்தினால் தற்சமயம் செய்ய முடியாதென்பது நமது கருத்து. இத்தகைய இரு நோக் கத்தையும் கொண்டு தொடங்கப்பட்ட ஜஸ்டிஸ் கட்சியின் அக்காலநிலையை நோக்குவார் இதன் உண்மையை நன்கு தெரிந்து கொள்ளலாம். பிரசாரம் பண்ணும் வேலையையும் காரிய நிர்வாகம் செய்யும் வேலையையும் எப்படிச் செய்ய முடியும்.\nசமூகச் சீர்திருத்தத்திற்கும் நாட்டில் பலமான எதிர்ப்பு இருக்கின்றது. சமதர்ம அரசியலுக்கும் நாட்டில் எதிர்ப்பு இருக்கிறது. இரண்டிற்கும் உள்ள எதிர்ப்பைச் சமாளித்துக் கொண்டு இரண்டையும் இயக்கம் செய்து முடிப்பது என்பது சாமானியமான காரியமல்ல. இவ்விரண்டு கொள்கைகளுக்கும் உள்ள எதிர்ப்பைச் சமாளித்துக் கொள்ளுகின்ற திறமை ஓர் இயக்கத்திற்குத் தற்கால நிலையில் ஏற்பட முடியாது.\nசமதர்ம அரசியல்வாதிகள் அரசாங்க அதிகா ரத்தை வகிக்க வரும் காலத்தில்தான் இரண்டையும் செய்ய முடியும். அது வரையிலும் சீர்திருத்த இயக்கம் தனித்து நின்று வேலை செய்யவேண்டுவது அவசியமல்லவா என்பதை ஆராய்ந்து முடிவுக்கு வருமாறு வேண்டுகிறோம்.\nபொருளாதாரத் திட்டத்தையும், சமூகச் சீர்திருத்தத்திற்கு ஆதரவளிப் பதையும் வேலை முறையாகக் கொண்ட சமதர்ம அரசியல் கட்சி அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இத்தகைய கட்சி தற்பொழுது நமது நாட்டில் ஒன்றுகூட இல்லை. ஜனநாய கக் கட்சியென்றும், வகுப்புவாதக் கட்சியென்றும் சொல்லிக் கொண்டி ருக்கும் எல்லா அரசியல் கட்சிகளும் முதலாளிக் கட்சிகளே என்பது வெட்ட வெளிச்சம்.\nஇக்கட்சியின் நோக்கத்தை ஒப்புக்கொள்ளுகின்றவர்கள் யாராயிருப் பினும் நிற வகுப்பு, மத வேற்றுமை பாராமல் அவர்களையெல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசிய மாகும். இந்த அரசியல் கட்சி, சுயமரியாதை இயக்கத் தினால் பிரசாரம் பண்ணப்படும் சீர்திருத்தங்களுக்கெல்லாம் ஆதர வளித்து வர வேண்டுமென் பதையும் கட்சிக் கொள்கையில் முக்கியமான ஒன்றாகக் கொள்ள வேண்டும். இதற் கென்று ஒரு தனி ஸ்தாபனம் இருக்க வேண்டியது அவசிய மாகும்.\nசுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைக் கொண்ட, அரசியல் கலப்பற்ற, தனி ஸ்தாபனம் ஒன்று வேண்டுவது அவசிய மாகும். இந்த ஸ்தாபனத்தில் அரசியல் நிறம் வகுப்பு முதலிய வேற்றுமை பாராட்டாமல் மதமற்றவர்கள் எல்லோ ரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவர்கள் சமதர்ம அரசியல் கட்சியாரை எப்பொழுதும் ஆதரித்து நிற்க வேண்டும். தற்பொழுது சுயமரியாதை இயக்கம் செய்து வரும் சமூக வேலையைச் செய்துவர வேண்டும்.\nமேற்கூறிய இரு இயக்க ஸ்தாப னங்களின் உறுப்பினர்கள் அந்த ஸ்தா பனங்களின் கொள்கைகளுக்கு மாறு படாதவர்களாகவும், அக் கொள்கைகளை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு நடக் கின்றவர்களாகவும், அவைகளுக்காகத் தியாகஞ் செய்யப் பின் வாங்காதவர் களாகவும் இருக்க வேண்டும். மற்றபடி இயக்கப் பிரசாரத்தில் அதாவது மகா நாடுகளிலும், பொதுக் கூட்டங்களிலும் யாரையும் சேர்த்துக் கொள்ளலாம்.\nநமது பல கொள்கைகளுக்கு எதிரியாக இருந்து ஒரு கொள்கைக்குச் சாதகமா யிருப்பார்களாயின் அதைப் பொறுத்த வரையிலும் அவர்களை நம்மோடு அவரோடு ஒத்துழைப்பதிலே ஒரு தவறும் நேர்ந்துவிடாது. அதனால் இயக்கத் திற்கு லாபமே தவிர நஷ்டம் வந்துவிடாது. பிரசார நிலையில் கட்டுப்பாடு ஏற்படுத் தினால் இயக்கம் வளருவதற்கே வழி யில்லாமற் போய்விடும்.\nநமது கொள் கைக்கு முரண்பட்டவர்களை நம்மோடு சேர்க்கக்கூடாது, நமது கூட்டத்திற்கு வரக்கூடாது என்றால் அவர்களை எப்படி நமது கொள்கைகளை ஒப்புக்கொள்ளச் செய்யமுடியும் ஆதலால் பிரசாரத்தின் பொருட்டு நம்மிடம் சிறிது அனுதாபம் உள்ள எவரையும் சேர்த்துக் கொள்ள மறுக்காமலிருப்பதே இயக்க வளர்ச்சிக்கு ஏற்றதாகும்.\nமேலே கூறிய விஷயங்களைக் கவனித்துச் சுய மரியாதை இயக்கத் தையும், சமதர்ம இயக்கத்தையும் நடத்தி வந்தா லொழிய உருப்படியான வேலை எதையும் செய்துவிட முடியாது என்பதே நமது கருத்து. இன்னும் பார்ப்பனர்களை மாத்திரம் வைது கொண்டிருப்பதனால் ஒரு பயனுமில்லை. நாமறிந்தவரையில், நமது சமதர்மக் கொள்கைகளையும், சுய மரியாதை இயக்கக் கொள்கைகளையும் முழுதும் ஒப்புக்கொண்டு வேலை செய்வ தற்குத் தயாராக எல்லா வகுப்பினரில் வாலிபர்களும், அறிவுடையவர்களும், இருக்கிறார்களென்பதை நிச்சயமாகக் கூறுவோம்.\nஆதலால் இனி பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், இந்துக்கள், முஸ் லீம்கள், கிறிஸ்துவர்கள், கறுப்பர்கள், வெள்ளையர்கள், என்ற பிரச்சினைகள் நம்மிடம் தலைகாட்டாமல் ஒழிக்க வேண்டும்; முதலாளிக் கொடுமைகளை ஒழிப்பதையும், மதக்கொடுமைகளை ஒழிப்பதையுமே பிரச்சினையாகக் கொண்டு இப்பிரச்சினையை ஒப்புக் கொள்கின்றவர்களை எல்லாம் இயக்கத் திற்கு சேர்த்துக் கொண்டு இப் பிரச் சினைகளைத் தீர்க்க வழி கோலுவதே சிறந்ததாகும். மேற்கூறியவைகளையெல் லாம், விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து முடிவு செய்யும்படி சுயமரியாதைத் தோழர்களை வேண்டிக் கொள்கிறோம்.\n--------------------- தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை- \"விடுதலை\", 11.7.1950\nஅறிவியல் ரீதியான முன்னேற்றம் தேவை மதவாதமும், பயங்கரவாதமும் பாதிப்பை ஏற்படுத்தும்\nமுன்னாள் குடியரசுத் தலைவர் விஞ்ஞானி அப்துல்கலாம் இளைஞர்களுக்கு அறிவுரை\nபுவனேஸ்வர், ஜன.26- மூடநம்பிக் கையை விட்டொழிப்பீர், அறிவியல் மனப்பான்மை இளைஞர்களுக்குத் தேவை மதவாதமும், பயங்கரவாதமும் உலகின் பல பாகங்களைப் பாதித்துள்ளது என்றார் விஞ்ஞானி அப்துல்கலாம். ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில், சுவாமி சிதானந்தா ஜன்மா ஷதாபார்ஷிகி மகோற்சவா என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்துல் கலாம், இந்திய இளைஞர்கள் குறித்து உரையாற்றினார்.\nஅப்போது அவர் பேசியதாவது : அறிவியல் ரீதியிலான முன்னேற்றம் தொடர்பான அறிவு, மூடநம்பிக்கை மற்றும் தேவையற்ற விஷயங்களுக்கு எதிரான அறிவு ஆகியனவே நாட்டின் சீர்திருத்தத்திற்கு தேவையான, பயன்தரும் அம்சங்களாகும்; மதத் தலைவர்களும், ஆன்மிகத் தலைவர்களும் இது போன்ற சமுதாய மாற்றம் ஏற்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்;\nமதம் சார்ந்த அடையாளங்கள், இனம் மற்றும் ஜாதி ஆகியன இந்திய சமுதாயத்தில் மாற்றமும், சீர்சிருத்தமும் ஏற்பட மிகப் பெரிய சவாலாக உள்ளன; சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த அறிவியல் சார்ந்த அறிவைப் பெற இளைஞர்களைத் தூண்ட வேண்டும்; அவற்றை ஆராய்ந்து, அறிவு சார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டு, மூட நம்பிக்கைகளில் இருந்து விடுபடச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nமதவாதம் - பயங்கரவாதத்தின் ஆபத்து\nஇளைய இந்திய தலைமுறை, மற்றவர் களின் வழிகாட்டுதல் இன்றி, தானே தன்னை உணர்ந்து சுயஅறிவை வளர்த்துக் கொள்ளும் திறனை ஏற்படுத்துவது நமது கடமை; வழிகாட்டித் திறமையை வெளிப் படுத்துவது உண்மை இல்லை; சுயமாக உருவாக்குவது, சுயமாக அதனை வளர்த் துக் கொள்ள வேண்டும்; இது அறிவுத் திறன் குறைபாட்டை ஏற்படுத்தாது; உறுதிக் குறைப்பாட்டை ஏற்படுத்தி விடும்;\nதனி மனிதனை விட நாடு முக்கியம்; இதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்; மக்களை வலிமைப்படுத்தி, பிரிவினையை அகற்ற மதத் தலைவர்கள் முன்வர வேண்டும்; மனித சமுதாயம் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டுள்ளது; பயங்கர வாதமும், மத மோதல்களும் உலகின் பல பகுதிகளைப் பாதித்துக் கொண்டுள்ளன.\nஇத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்பட ஆன்மிக சமுதாயத்தினர் உறுதி கொள்ள வேண்டும்; மத ஒருங்கிணைப்பு ஏற்பட கோட்பாடு மற்றும் உலக ஒத் துழைப்புடனான வலிமையான அடித் தளத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அப்துல்கலாம் வலியுறுத்தினார்.\nசமீபத்தில் தான் எழுதிய வட்டத்தை சதுரமாக்குவது : இந்திய மறுமலர்ச்சிக்கு ஏழு படிகள் என்னும் புத்தகத்தை மேற் கோள் காட்டியும் அப்துல் கலாம் உரை நிகழ்த்தினார்.\nநாமக் கடவுளுக்கே நாமம் போட்ட தேவஸ்தானம்\nதிருப்பதி, ஜன.26- திருப்பதி ஏழுமலை யான் கோவிலில் கடந்த வைகுண்ட ஏகாதசி, துவாதசியன்று சொர்க்க வாசல் வழியாக சுவா மியை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதிய தாம்\nவி.அய்.பி.க்கள் பாஸ் அதிக அளவில் வழங்கப் பட்டதால் சாதாரண பக்தர்களுக்கு தரிசனம் செய்ய மணிக்கணக்கில் தாமதமானது. இதனால் பக்தர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.\nதிருமலையில் ஆர்ப் பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ள தால் போராட்டம் நடத் திய பக்தர்கள் மீது வழக் குப் பதிவு செய்யப்பட் டது. பின்னர் அது திரும் பப் பெறப்பட்டது.\nஇந்த நிலையில் வைகுண்ட ஏகாதசி யன்று சாதாரண பக்தர் களுக்கு போதிய வசதி செய்யவில்லை என்று தேவஸ்தானம் மீது குற் றச்சாட்டு கூறப்பட்டது.\nஇதுதொடர்பாக தெலுங்கு தேச பிரமுகர் தவசானி சிறீனிவாச யாதவ், ஆந்திர உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள் ளார். தனது மனுவில் அவர் கூறியிருப்பதாவது:\nவைகுண்ட ஏகாத சியன்று நாடு முழுவ திலும் இருந்து ஏராள மான பக்தர்கள் ஏழு மலையான் கோவிலுக்கு வருவார்கள் என்று தெரிந்தும் உரிய ஏற் பாடுகளை செய்ய நிர் வாகம் தவறி விட்டது.\nவி.அய்.பி. தரிசன அனுமதிச் சீட்டுகளை முறைகேடாக விற்று விட்டது. வி.அய்.பி. பக் தர்கள் அதிக அளவில் தங்களது குடும்பத்தினரு டன் வந்ததால் அவர்கள் தரிசிக்க அதிக நேரம் ஒதுக்கப்பட்டதால் சாதாரண பக்தர்கள் அவதிப்பட்டனர்.\nமுதல் அமைச்சர் கிரண் குமார் ரெட்டி யின் தம்பி கிஷோர் குமார் ரெட்டிக்கு அதிக முக்கியத்துவம் அளிக் கப்பட்டது. எந்த பத வியும் இல்லாத ஒருவ ருக்கு தேவஸ்தானம் எப்படி முக்கியத்துவம் அளிக்கலாம்.\nவைகுண்ட ஏகாத சியன்று வி.அய்.பி. பக்தர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தர விட வேண்டும். இவ் வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது. இந்த மனு மீது விரைவில் விசா ரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவுக்கு 8 அடுக்குக் காவல்துறைப் பாதுகாப்பு (சுதந்திரம் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்; முன்பு ஒரு தடவை இந்தியப் பிரதமர் கூண்டுக்குள்ளிருந்து தேசியக் கொடியை ஏற்றினார் என்பதும் நினைவூட்டத்தக்கது).\nஇன்று சென்னை கடற்கரையில் குடியரசுத் தின விழா நடைபெற்றது. ஆளுநர் ரோசய்யா தேசியக் கொடியை ஏற்றினார். முதல் அமைச்சர் பங்கு கொண் டார். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\n எனும் தொடங்கும் ஒரே பாடலுக்கே நடனம், ஒயிலாட்டம், கரகாட்டம் என்று பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த இரு பால் மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர் - சிறப்பாகவே இருந்தது.\n என்று முதல் அமைச்சரைக் குளிர வைப்பதற்கானவை அதற்குள் இடம் பெற்றி ருந்தன; நமது அதிகாரிகள் அரசியல்வாதிகளாக மாறி விட்டனரோ என்ற நினைக்கத் தோன்றுகிறது. அது எப்படியோ போகட்டும்\nஅந்தப் பாடல் காளிதேவியிடம் அருள் கேட்பதாக அமைந்துள்ளதே - அது எப்படி குடியரசு தினம் என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானது அல்லவா\nஅதில் ஒரு ஹிந்து மதக் கடவுளச்சியிடம் பிரார்த்தனை செய்வதாகப் பாட்டு அமையலாமா\nவந்தே மாதரம் பாடல் வேறு வரிகளில் ஒலிக்கிறதா காளியிடம் வேண்டுகோள்விடுப்பதை மற்ற மற்ற மதக் காரர்கள் ஏற்றுக் கொள்வார்களா காளியிடம் வேண்டுகோள்விடுப்பதை மற்ற மற்ற மதக் காரர்கள் ஏற்றுக் கொள்வார்களா பகுத்தறிவாளர்களின் கருத்து அது பற்றி என்ன பகுத்தறிவாளர்களின் கருத்து அது பற்றி என்ன மதச் சார்பற்ற ஓர் அரச மைப்புச் சட்டத்தை ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டு அந்த நாட்டின் குடியரசு தின விழாவிலே குறிப்பிட்ட மதத்தின் கடவுளை முன்னிலைப்படுத்தலாமா\nகட்சியின் பெயர்தான் வேறு - ஆனால் நடப்பது ஹிந்துத்துவா ஆட்சி என்று தங்களை அடையாளம் காட்டுகிறதா அ.இ.அ.தி.மு.க. ஆட்சி\nமாநிலங்களவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளராக சின்னத்துரை என்பவர் முதல் நாள் அக் கட்சியின் பொதுச் செயலாளரால் அறிவிக்கப்படுகிறார். மறுநாள் அவருக்குப் பதிலாக வேறொருவர் அறி விக்கப்படும் தமாஷ் ஒருபுறம் இருக்கட்டும்.\nமுதலில் அறிவிக்கப்பட்டவரை கட்சியின் அடிப்படை உறுப் பினர் உட்பட அனைத்திலிருந்தும் நீக்கி வைக்கும் அதிரடி அறிக்கை கட்சியின் பொதுச் செயலாளரிட மிருந்து வருகிறது என்றால். அடேடே இதற்குப் பெயர்தான் அவரே போல் உண்டா இதற்கெல்லாம் ஒரு தனி அத்து வேண்டும் என்று சொல்ல ஆரம் பித்து விடுவார்கள்; எழுத ஆரம்பித்து விடுவார்கள்.\nஒரு வேட்பாளரை அறிவிப்பதற்கு முன் அவரைப் பற்றி தீர விசாரித்து அடையாளங்கண்டு அறிவிக்கும் அடிப்படை அணுகுமுறை இல்லையே என்று எவராவது எழுதுவார்கள் என்று நினைக்கிறீர்களா\nவேத மந்திரம் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுள்ளது. ராமானுஜ எம்பார்ஜீயர் வெளியிட, பெற்றுக் கொண்டவர்கள் ஓய்வு பெற்ற முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரி சுந்தரம், உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் என். வெங்கட் ராமன், அறக்கட்டளைத் தலைவர் மோகன் பராசரன், மியூசிக் அகாடமி செயலாளர் பட்டி வேணுகோபால் ராவ் - இதில் அவாளைத் தவிர வேறு எவாளையும் அழைக்காததிலிருந்து என்ன தெரிகிறது அவாள் என்றென்றும் அவாளாகவே இருக்கிறார்கள் - இது இவாளுக்கு எப்பொழுது புரியப் போகிறதோ\nதிருமணமான ஒருசில மாதங்களிலேயே, கண வனை இழந்த நான், சமீ பத்தில், மறுமணம் செய்து கொண்டேன். சில மாதங் கள் வரை, எங்கள் மண வாழ்க்கை, சந்தோஷமாக சென்றது. இரண்டு மாதங்களுக்கு முன், என் கணவர், தான் வேலை செய்யும் இடத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில், அவருடைய கால் எலும்பு முறிந்து, மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். ஓர ளவு குணமான பின், வீடு திரும்பிய அவர், தனக்குத் தெரிந்த ஜோசியர் ஒரு வரிடம் குடும்பத்தின் எதிர் காலம்பற்றி கேட்டுள்ளார். பேச்சினிடையே என்னைப் பற்றியும் சொல்லியிருக் கிறார்.\nஉடனே, அவர் ஜோசி யர், நீ அந்த விதவைப் பெண்ணை மணந்து கொண்டதால் தான், இப் படிப்பட்ட ஆபத்து வந்திருக் கிறது. உன் மனைவிக்கு தோஷம் இருக்கிறது. கூடிய விரைவில் உன் உயிருக்கே கூட ஆபத்து வரலாம். அவளை விட்டு பிரிந்திருப் பதுதான் நல்லது.. என்று சொல்லி, என் கணவரைக் குழப்பி விட்டார்.\nஅதிலிருந்து எதற்கெ டுத்தாலும் எங்களுக்குள் ஒரே சண்டை, சச்சரவு தான். சிறு சிறு விஷயங் களை கூட பெரிதுபடுத்தி, என்னை அடிக்கவும், திட் டவும் ஆரம்பித்து விட்டார். இதனால், எங்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு, இரு வரும் பிரிந்து விட்டோம். இதற்கெல்லாம் காரணம், அந்த ஜோசியர்தான். இனி மேலாவது, ஒற்றுமையாக வாழ்ந்து வரும் குடும் பத்தைப் பிரித்து வைத்து, அவர்களின் வாழ்க்கையை பாழாக்காமல் இருப்பாரா\n- பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி. மேற்கண்ட செய்தியை வெளியிட்டு இருப்பது உண்மை இதழ் அல்ல - விடுதலை நாளேடும் அல்ல. சாட்சாத் தினமலர் அய்யர்வாள் ஏடு.\n(தினமலர் வார மலர் 26.1.2004 பக்கம் 4)\nஎன்னதான் அவர்கள் நமது பகுத்தறிவுப் பிரச் சாரத்தை இருட்டடித்துப் பார்த்தாலும், திரித்து வெளியிட்டு வந்தாலும் அவர்களை அறியாமலேயே உண்மையைக் கக்கித்தான் தீர வேண்டியுள்ளது.\nஜோதிடம் வாழ வைக் கவா வாழும் குடும்பத்தின் தலையில் கொள்ளி வைக் கவா\nஎன்பதை ஆறாவது அறிவு இருப்பதாகக் கரு தப்படுகிற மனிதன் சிந் திக்க வேண்டாமா\nமனிதன் பிறக்கிறான். அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகப் பொருத் தம் பார்க்கும் ஜோதிடர்கள், நாய் குட்டிப் போடுகிறதே - அந்த நேரத்தை வைத்து நாய்களுக்கு ஜாதகம் பார்ப்பதுண்டா\n நாய் குட்டிப் போட்ட நேரத்தையும், திரு மணம் ஆக வேண்டிய ஒரு பையன் பிறந்த நேரத்தை யும் கொண்டு சென்று ஒரு பிரபல ஜோதிடரிடம் கொடுத் துப் பொருத்தம் பார்க்கச் சொன்னபோது, சகலப் பொருத்தமும் ஜோடிக்கு ஜோராக இருக்கிறது என்று ஜோதிடர் அடித்துச் சொன் னதுதான் நினைவிற்கு வருகிறது. கறுப்புச் சட் டைக்காரன் சொல்லும் போது கோபம் வெடிக் கிறதே - தினமலரே சொல்லுகிறதே - என்ன செய்ய உத்தேசம்\nஉலகில் உயர்ந்தது ஆரிய இனமே என்று கொக்கரித்த கொடுங் கோலன் ஹிட்லர் 7 லட்சம் யூதர்களைப் படுகொலை செய்த நாள் இந்நாள் (1945).\nஇந்நாளை சர்வ தேசப் படுகொலை நினைவு நாளாக அய்.நா., அறிவித்துள்ளது (2005).\nவிருத்தாசலம், ஜன.27- விருத்தாசலம் விருத்த கிரீஸ்வரர் கோவிலில் 2 ஆயிரத்திற்கும் மேற் பட்ட பக்தர்கள் மண் சோறு சாப்பிட்டன ராம். விருத்தாசலம் சந்திப்பு சாலையில் ஜெகமுத்து மாரியம்மன் கோவில் உள்ளதாம். இக்கோவிலில் ஒவ் வொரு ஆண்டும் தை மாதம் ஏராளமான பக்தர்கள் திருச்சி சமய புரம் மாரியம்மன் கோவி லுக்கு யாத்திரை செல்ல மாலை அணிவித்து விர தம் இருப்பார்களாம். மேலும், இந்த பக்தர்கள் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு, கோவிலுக்கு செல்வது வழக்கமாம்.\nஅதன்படி, கடந்த 19ஆம் தேதி யாத்திரை குழு தலைவர் பாலுகுரு சாமி தலைமையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினராம். விரதம் இருந்த ஆண் பக்தர்கள் மஞ்சள் நிற வேட்டி, துண்டும், பெண் பக்தர்கள் மஞ்சள் நிற சேலையும் அணிந்து தினமும் பூஜை நடத்தி வந்தனராம். இந்த நிலையில், நேற்று விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் மண்சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெற்ற தாம். இதனை முன் னிட்டு, ஜெகமுத்து மாரி யம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு, முக்கிய வீதி கள் வழியாக விருத்த கிரீஸ்வரர் கோவிலைச் சென்றடைந்தனராம்.\nதொடர்ந்து, அங்கு மாலை அணிந்து விரதம் இருந்த ஆயிரக்கணக் கான பக்தர்கள் மண் சோறு சாப்பிட்டு தங் களின் நேர்த்திக் கடன் களை நிறைவேற்றினார் கள். மேலும், மண்சோறு சாப்பிட்ட பக்தர்களி டம் சில பெண்கள் மடிப்பிச்சை எடுத்து, அந்த உணவை சாப் பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினராம். மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருக்கும் மக்கள் என்று தான் விழிப்புணர்வு பெறுவார்களோ\nஇந்துத்துவா வெறியர்களின் வன்முறை வெறியாட்டம்\nமும்பை, ஜன.27- மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே, நாக்பூர் சுங்கச்சாவடிகளை மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கி சூறையாடியிருக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் சுங்கச் சாவடிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி சிவசேனா, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே, சுங்கச் சாவடிகளில் எந்த ஒரு கட்டணத்தையும் நாம் செலுத்தக் கூடாது. அப்படி செலுத்துமாறு யார் கேட்டாலும் போராடுங்கள்.. சண்டை போடுங்கள் என்று கூறியிருந்தார். இந்த பேச்சை தொடர்ந்து நாக்பூர், தானே மற்றும் அய்ரோலி ஆகிய இடங்களில் சுங்கச் சாவடிகளை அடித்து நொறுக்கி சூறையாடியிருக்கின்றனர் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவினர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஇன்னும் எத்தனைப் பிரதமர்கள் தேவை\nபுலி வருகிறது புலி வருகிறது என்று சொல்லுவது போல, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு இதோ வருகிறது - இதோ வருகிறது என்று நீண்ட காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது.\n1996 தொடங்கி - இதுவரை பல பிரதமர்களைச் சந்தித்து வந்துள்ளது - இந்த மசோதா. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம், மக்களவையில் நிறைவேற்றப்பட முடியாத நிலைதான் இன்றுவரை; நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தொடர் கூட்டத்தில், இதற்கான சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் தருணம் என்பதால், அனேகமாக இந்தச் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று எதிர்ப் பார்க்கலாம்.\nசமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் போன்ற கட்சிகள் இதில் உள் ஒதுக்கீடு தேவை என்று வலியுறுத்துகின்றன; இது ஒரு நியாயமான கோரிக்கையாகும்.\nஉள் ஒதுக்கீடு அளிக்கப்படாவிட்டால், இந்த வாய்ப்பை உயர் ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் கைப்பற்றிக் கொண்டு விடுவார்கள் என்ற அச்சத்தில் அதிகமாகவே நியாயம் உண்டு. மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியை உயர் மட்டப் பெண்கள் பிடித்தால் அது ஆபத்தாகவே முடியும் என்பதை மறந்துவிட வேண்டாம்\nகாங்கிரஸ் இந்த வகையில் தீர்க்கமாக முடிவு எடுத்தால் அதனை யார் எதிர்க்கப் போகிறார்கள் இந்த எளிய கருத்து காங்கிரசுக்கு ஏன் விளங்கவில்லை என்பது விளங்காத புதிராகவே இருக்கிறது. காங்கிரசில் உள்ள உயர் ஜாதியினர், உள்ளுக்குள் முட்டுக்கட்டை போடுகிறார்களோ என்று அய்யப்படவும் இடம் இருக்கிறது.\nமக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதியினராக இருக்கும் பெண்களின் வாக்குகள், யாருக்குக் கிடைக்கின்றனவோ, அவர்கள்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதை, மறந்து விடக் கூடாது. உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்படுகிறதே, அதே நிலை, சட்ட மன்றங்கள், மற்றும் நாடாளுமன்றத்தில் ஏன் பின்பற்றக் கூடாது\nநாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 10.7 விழுக்காடுதான்; உலக நாடுகளின் வரிசையில் இதில் இந்தியாவுக்கு 104 ஆவது இடம் என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்றாகும். முசுலிம் நாடான பாகிஸ்தான் இப்பிரச்சினையில் 42ஆம் இடமாகும்.\nஇந்து மதம் - மற்ற மதங்களைவிட பெண்கள் பிரச்சினையில் எவ்வளவுப் பிற்போக்குத்தன மானது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nபெண்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால் தங்கள் ஆற்றலை - சாதனைகளை வெளிப்படுத்தியே தீருவார்கள் என்பதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உண்டு.\nகல்வியை எடுத்துக் கொண்டால், மிகவும் தாமதமாகப் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டாலும், தேர்வு முடிவுகளில் ஆண்களை பெண்கள் தண்ணீர் காட்டி வருகிறார்களே; இதன் பொருள் என்ன\nமாநிலங்கள், மற்றும் மத்திய அமைச்சரவையை எடுத்துக் கொண்டாலும் பெண்களுக்கு உரிய விகிதாசாரத்தில் இடம் கிடைப்பதில்லை - அப்படியே அமைச்சர் பொறுப்பு அளித்தாலும் சமூக நலத்துறை என்ற ஒன்றை பெண்களுக்காகவே ஒதுக்கி வைத்துள்ளார்கள்.\nஇதுபற்றியெல்லாம் பெண்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்ச்சி தேவையாகும். இந்தியாவிலேயே பெண்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திவரும் ஒரே இயக்கம் - தந்தை பெரியார் அவர்களின் திராவிடர் கழகமே.\nபெண்கள் கவனம் அழகு சாதனப் பொருள் களைச் சுற்றிச் சுழன்று வராமல், முற்போக்குச் சிந்தனையாளர்களாக, தங்களுடைய உரிமை களுக்காகக் களத்தில் இறங்கிப் போராடுபவர் களாக மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லையென்றால் எங்கள் வாக்குகளும் இல்லை என்று பெண்கள் வீதிகளில் வந்து குரல் கொடுக்கட்டும்\nமனிதத் தர்மத்தை அடிப்படையாக வைத்து மனிதச் சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால், முதலில் செய்யவேண்டியது பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும், சிந்திக்கச் செய்வதுமேயாகும். - (விடுதலை, 25.7.1968)\nஇந்தாண்டு பொங்கலை முன்னிட்டு பொதிகை தொலைக்காட்சியில் ஜனவரி 14,15,16 ஆகிய நாட்களில் கிராமிய நிகழ்ச்சிகளாகிய ஆண்கள், பெண்கள் பறை இசை, கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கோலாட்டம், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், கிராமியப் பாடல்கள் போன்றவற்றை பிரம்மாண்டமான முறை யில் தயாரித்து காலை முதல் இரவு வரை காண்பித்தார்கள் எந்த விதத் தொய் வுமில்லாமல் மனம் மகிழும் வண்ணம் இருந்தது.\nஜனவரி 17ஆம் தேதி வெள்ளி காலை 9.30 முதல் 10.00 மணி வரை அய்யா என்ற தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் காண்பித்தனர்.\n இதைப் போன்ற நல்லவைகளை மேலும் பொதிகை தொடர்ந்து செய்க என்று கேட்டுக் கொள் கிறேன்.\n- எஸ். நல்லபெருமாள், நாகர்கோவில்\n விடுதலை வாசகர் வட்டம் சொற்பொழிவில் கேள்வி\nமதுரை, ஜன. 27- 12.01.2014 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.30 மணிக்கு மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பாக 13ஆவது தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. கூட்டத்திற்கு விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவரும் பணி நிறைவு பெற்ற நீதிபதியுமான பொ. நடராசன் தலைமை தாங்கினார். விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளா ளர் பெரி.காளியப்பன் வந்திருந் தோரை வரவேற்றார். \"பெரி யார் பேழை\" என்ற தலைப்பில் சடகோபன் அவர்கள் உரை யாற்றினார். அவரது உரையில் தானாக பிறக்காத மனிதன் தனக்காக மட்டுமே வாழக் கூடாது என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்தினை விவ ரித்து பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. விடுதலை \"இம்மாத சிந் தனை\" என்ற தலைப்பில் மதுரை மாநகர பகுத்தறிவாளர் கழக தலைவர் சுப.முருகானந்தம் இம்மாத விடுதலையில் வந்த செய்திகளை தொகுத்து ஆருத்ரா தரிசனம் பற்றிய விமர்சனம் மோடி வருகிறார் எச்சரிக்கை என்ற அரசியல் கட்டுரை, சிவகாசி மணியம் அவர்கள் எழுதிய கடவுளுக்கு முகவரி உண்டா\" என்ற பகுத்தறிவுச் சிந்தனை, விடுதலை ஆசிரியரும் திராவிடர் கழகத்தலைவருமான தமிழர் தலைவர் அவர்களின் வாழ்வியல் சிந்தனையில் நடைப் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்த கட்டுரை மற்றும் பிரா மணாள் உணவு விடுதி பெயர் பலகை அகற்றல் பார்ப்பனர் மாநாட்டில் 10 இட ஒதுக்கீடு போன்ற விவரங்களை விரிவாக பேசி விடுதலையின் செய்திகள் அரசியல் பகுத்தறிவு வாழ்வியல் சிந்தனை இன உணர்வு போன்ற செய்திகளை சுட்டி காட்டியது வந்திருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. பேச்சாளர் பற்றிய அறிமுகத்தை மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் அ.வேல் முருகன் செய்தார்.\nசிறப்புப் பேச்சாளரான மதுரை மாநகர திராவிடர் கழகத் தலைவர் சே. முனியசாமி \"அயல் நாட்டு அனுபவங்கள்\" என்ற தலைப்பில் அவர் சுற்றிவந்த 12 நாடுகள் பற்றிய அனுவங்களை சுவை பட எடுத்துரைத்தார். புத்தர் கோவிலில் 6 கைகள் உள்ள சிலையில் கையில் வேலா யுதம் சூலாயுதம் இருந்த கட் சியை சுவைபட எடுத்துக் கூறி னார். ஹுண்டாய் கார் கம்பெ னியில் ஒரு நிமிடத்திருக்கு ஒரு கார் தயாரிப்பதையும் ஒரு லட்சம் பேர் அங்கு வேலை செய்வதையும் அவர் கூறும் போது அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். சாலைகள் தூய்மையாக இருப்பதைக்கூறி காரில் செல்ப வர்கள் கூட உதிரும் இலை களை எடுத்து தங்கள் பையில் போட்டுகொள்கிறார்கள். அதே நேரத்தில் சீனர்கள் கடும் உழைப் பாளிகள் என்றாலும் ஏமாற்று பவர்களும் இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டினார். அங்கு நீதிமன்றங்களில் உரிமை இயல் வழக்குகள் 6 மாதங்களி லும் குற்றவியல் வழக்குகள் 3 மாதங்களிலும் முடிவுக்கு வரு கின்றன என்று அவர் கூறும் போது வியப்பாக இருந்தது. அங்கு அணைகளில் தேங்கி யுள்ள தண்ணீர் 5 ஆண்டு பாசனத்திற்கு பயன்படுகிறது என்றார். ஹாங்காங்கில் உள்ள ஓட்டல்களில் தங்க கதவு செயற்கை வானம் ஆகியவை 1000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளதை வியந்து பாராட்டி பேசினார். அவரது அனுபவங் கள் அனைவரது கவனத்தை ஈர்த்ததோடு சிந்தனைக்கு விருந்தாகவும் அமைந்திருந்தது. கூட்ட முடிவில் விடுதலை வாச கர் வட்ட செயலாளர் அ. முரு கானந்தம் நன்றி கூறினார்.\nஇடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக செயல்படுவதா முதலமைச்சருக்கு திமுக ஆதிதிராவிடர் நலக் குழு கண்டனம்\nசென்னை, ஜன. 27- தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (26.1.2014) மாலை 4 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்திலுள்ள அலு வலகத்தில் தி.மு.க. ஆதி திராவிடர் நலக்குழுச் செயலா ளர் க.சுந்தரம் அவர்கள் தலை மையில் - தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி - துணைச் செயலாளர்கள் வி.பி.ராஜன், திருமதி. சீனியம்மாள் ஆகி யோர் முன்னிலையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி சிறப்புரையாற் றினார்.\nஇக்கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலுள்ள ஆதி திராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் - துணை அமைப் பாளர்கள் பங்கேற்றனர்.\nஇக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன:\nதிராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான சமூகநீதியின் எதிர்ப்பாளரான ஜெயலலிதா, தான் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பிற்படுத் தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப் பட்ட - தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு எதிராகவும், ஆதிக்க வெறியர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வண்ணம் அவர் களுக்கு ஆதரவாகவும் செயல் பட்டு வருவது அவரது வாடிக் கையான செயல்களில் ஒன்று.\nதி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது கொண்டு வந்த - செயல் படுத்திய - நடைமுறைப்படுத் திய பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை, காழ்ப்புணர்ச் சியின் காரணமாக முடக்கி வரும் ஜெயலலிதா, உலகமே வியக்கும் வண்ணம் ஒமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய சட்டமன்றக் கட்ட டத்தை முடக்கி, சிறப்பு மருத் துவமனை என்ற பெயரில் அரைகுறையாக அமைக்கப் பட்டு திறக்கப்பட்டது.\nஅங்கே பணியாற்றிட விண்ணப்பத் திடக் கோரி, 2013 டிசம்பர் 27 அன்று ஜெயலலிதா அரசு அவ சரமாக ஒரு அறிக்கை வெளி யிட்டுள்ளது. அதில் இடஒதுக் கீடு விதிமுறை பின்பற்றப்பட மாட்டாது என சமூகநீதிக்கு எதிரான ஓர் அறிவிப்பை விடுத்து, பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்துள்ளார் ஜெய லலிதா.\nபிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப் பட்ட வகுப்பினைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் உரிய இடம் பெற இடஒதுக்கீடுதான் கார ணம். தந்தை பெரியார், பேரறி ஞர் அண்ணா, டாக்டர் அம் பேத்கர் ஆகிய தலைவர்கள் போராடி பெற்றுத்தந்த அந்த உரிமைகளை - தலைவர் கலை ஞர் உள்ளிட்ட இடஒதுக்கீட் டில் அக்கறையுள்ள பிற தலை வர்கள் பாதுகாத்து வரும் அக்கொள்கையினை சிதைக் கின்ற வகையில் ஜெயலலிதா அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.\nகடந்த 19-1-2014 அன்று திமுக தலைவர் கலைஞர் அவர் கள் இடஒதுக்கீட்டில் நீதிமன் றத்தின் மீதுபழி சுமத்துவதா என்ற தலைப்பில் உடன்பிறப்பு களுக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காரணமாகத்தான், இட ஒதுக்கீடு பின்பற்றப் படவில்லை என்று ஜெயலலிதா கூறியிருக் கும் காரணம், மக்களை ஏமாற் றுவதற்கும், சமூக நீதியைக் குழிதோண்டி புதைப்பதற்கு மான ஒன்றே தவிர வேறல்ல.\nஎன ஜெயலலிதாவின் மோசடி களையும் - அவர் சமூகநீதியின் முதல் எதிரி என்பதை விளக்கி யிருப்பதோடு, இடஒதுக்கீடு என்பது திராவிட இயக்கங் களின் மூலாதாரக் கொள்கை என்பதை மனதிலே கொண்டு, இந்த ஆட்சியினர் இனியாவது மனம் திருந்தி அறிவிக்கப் பட்டுள்ள மருத்துவர் தேர்வில், இடஒதுக்கீடு கொள்கை கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பினைச் செய்ய முன் வருவார்கள் என்று எதிர்பார்க் கிறேன்.\nஅதற்குப் பதிலாக நாங் கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று பிடிவாதம் காட்டுவார்களேயானால், அதன் விளைவுகளை அவர்கள் சந்திக்கத்தான் வேண்டியிருக் கும் என்று ஜெயலலிதாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதை இக்கூட்டம் சுட்டிக்காட்டுவ தோடு,\nஇடஒதுக்கீட்டுக் கொள் கையில் தொடர்ந்து, திராவிடர் இனத்துக்கு எதிராகவும் - தமி ழினப் பகைவர்களுக்கு ஆதர வாகவும் நடந்து வரும் ஆதி திராவிடர் இன விரோதியும், சமூகநீதி விரோதியுமான ஜெய லலிதாவின் இந்த நடவடிக் கையை இக்கூட்டம் வன்மை யாகக் கண்டிப்பதோடு, தனது போக்கினை மாற்றிக் கொண்டு, இடஒதுக்கீட்டுக் கொள்கை கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பினை உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறது\nமனிதர்கள் எந்த மதத்தில் இருந்தாலும், அவர்கள் எந்த மதத்திற்குப் போனாலும், மற்ற மதத்தைச் சார்ந்த மனிதனுக்கு அதனால் கவலை ஏன் ஏற்படவேண்டும்\nஊறுகாய், கருவாடு உள்ளிட்ட உப்பு அதிகம் சம்பந்தப்பட்டு இருக்கும் உணவினை அதிகமாக சாப் பிட்டால் இரைப்பைப் புற்று நோய் வரும்; எண்ணெயைத் திருப்பித் திருப்பிப் பயன்படுத்தினாலும் இதே ஆபத்து தான்\n- சென்னைப் பொது மருத்துவமனைகருத்தரங்கில் அறிவிப்பு\nஊறுகாய், கருவாடு உள்ளிட்ட உப்பு அதிகம் சம்பந்தப்பட்டு இருக்கும் உணவினை அதிகமாக சாப் பிட்டால் இரைப்பைப் புற்று நோய் வரும்; எண்ணெயைத் திருப்பித் திருப்பிப் பயன்படுத்தினாலும் இதே ஆபத்து தான்\n- சென்னைப் பொது மருத்துவமனைகருத்தரங்கில் அறிவிப்பு\nசெய்தி: அய்.நா. மனித உரிமைகள் அமைப்புத் தேர்தலில் இந்தியா மீண்டும் போட்டி\n சிங்கள அரசின் மனித உரிமைக்கு எதிரான பிரச்சினையில் இந்தியா வின் முகம் வெளுத்து விட்டதே\nபல நூற்றாண்டுகள் கழித்து கிரேக்க நாட்டில் ஏற்பட்ட அறிவியல் புரட்சியும் பெண்களின் பங்களிப்போடுதான் நடந்திருக்கிறது. பிதாகரஸ், பிளாட்டோ போன்ற அறிஞர்களின் குழுவில் பெண்கள், ஆண்களுக்கு இணையாக அங்கம் வகித் திருக்கிறார்கள்.\nசில நாடுகளில் பெண் மருத்துவர்கள், பெண்களுக்கு மட்டுமே சிகிச்சையளிக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது. ஆனால் அப்போதும் ரோம் நகரில் பெண் மருத்துவர்கள், பால் வேறுபாடின்றி அனைவருக்கும் சிகிச் சையளிப்பது நடைமுறையில் இருந்திருக்கிறது.\nஅதேபோல அலெக்ஸாண்டிரியாவைச் சேர்ந்த மேரி என்கிற வேதியியல் வல்லுநர் சிற்சில கண்டுபிடிப்புகளையும் இந்த உலகிற்கு வழங்கியிருக்கிறார்.\nகி.பி. மூன்றாம் நூற்றாண்டில் ஹைபாத்தியாவின் அறி வியல் பணி அளப்பரியது. இவர் தன் தந்தையின் வழிகாட்டு தலில், அலெக்ஸாண்டிரியா பல்கலைக்கழகத்தில் கணிதவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி குறித்த வகுப்புகளை நடத்தியிருக்கிறார்.\nதிரவங்களின் அடர்த்தியைக் கண்டறி வதற்கான கருவியையும், விண்ணில் நட்சத்திரங்களின் இடத்தைக் கண்டறியும் தொலைநோக்கியையும் ஹைபாத்தியா கண்டுபிடித்த தாகச் சொல்கிறார்கள்.\nஅதற்கடுத்து வந்த நூற்றாண்டுகளில் பெண் விஞ்ஞானி களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து, முடிவில் குறிப் பிட்டுச் சொல்லும்படி ஒன்றிரண்டு பேர் மட்டுமே நிலைத்து நின்றனர்.\nஇப்போதும் உலக அளவில் கணக்கெடுக்கும் போது அறிவியல் தொழில்நுட்பத்திலோ, ஆராய்ச்சியிலோ சிறந்து விளங்குகிறவர்களின் பட்டியலில் பெண்களைத் தேட வேண்டியி ருக்கிறது. இதற்கு என்ன காரணம் தங்கள் மகள் அறிவியல் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதைப் பெற் றோர்கள் தடுக்கிறார்களா தங்கள் மகள் அறிவியல் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதைப் பெற் றோர்கள் தடுக்கிறார்களா முழுவதுமாகத் தடுப்பதில்லை, ஆனால் அதற்கான எல்லையைச் சுருக்கிவிடுகிறார்கள்.\nஅறிவியல் என்றால் மருத்துவத்துறையை மட்டுமே நோக்கிய தாக இருக்கிறது பெற்றோர்களின் இலக்கு. மகன்களைத் துணிச்சலுடன் ஆராய்ச்சிப் படிப்புகளை நோக்கி நகர்த்தும் பெற்றோர், தங்கள் மகள் அதை நோக்கி நகர்வதை அவ்வள வாக விரும்புவதில்லை.\nஇந்தத் தயக்கம்தான் பெண்களை, குறுகிய வட்டத்துக்குள்ளேயே நிறுத்திவிடுகிறது. எல்லை தாண்டி சிந்திக்கவிடாமல் முடக்கிவிடுகிறது. உண்மையில் அறிவியல் அறிவில் ஆண்களைக் காட்டிலும் சிறந்து விளங்கும் திறமை பெண்களுக்கு இருக்கிறது. அதைத்தான் வரலாறும் சொல்கிறது. அந்த வரலாறு திரும்புவதற்கான வழிகளை ஏற்படுத்தித் தருவதும், தடைகளை அகற்றுவதும் நம் கைகளில்தான் இருக்கிறது.\nஆசிரியர் தகுதித் தேர்வு: சலுகை மதிப்பெண் வழங்க தமிழக அரசு தீவிர ஆலோசனை\nசென்னை, ஜன.29- ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்க, அரசாணையில் வழிவகை செய்துவிட்டு, அதை அமல்படுத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வராததை, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின், சென்னை மண்டல இயக்குநர், கடுமையாக விமர்சித்து உள்ளார்.\nஇட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக, டி.ஆர்.பி., செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள இயக்குநர், உடனடியாக, டி.இ.டி., தேர்வில், மதிப்பெண் சலுகை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; தவறினால், தேசிய ஆணையத்தின் கவனத்திற்கு, பிரச்சினை கொண்டு செல்லப்படும்' என, எச்சரித்துள்ளார்.\nஇந்த விவகாரம், மிகப்பெரியதாக கிளம்பியிருப்பதால், மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, டி.ஆர்.பி., தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் பிரச்சினையில், தன்னிச்சையாக, டி.ஆர்.பி., எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை உள்ளது. ஆணை யத்தின் உத்தரவு குறித்து, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, உரிய முடிவை எடுக்க, டி.ஆர்.பி., தீர்மானித்துள்ளது. மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்த அறிவிப்பை, முதல்வரே வெளியிடுவார் எனவும், எதிர்பார்க்கப்படு கிறதாம்.\nசட்ட விரோதமாகக் கட்டப்பட்ட ஆசாராமின்\nஜபல்பூர், ஜன.29- மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே பெதாகட் என்ற இடத்தில் உள்ள சாமியார் ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தை உள்ளூர் அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். இந்த ஆசிரமத்தை இடிப்பதற்கு பல்வேறு சட்ட ரீதியான சிக்கல்கள் இருந்து வந்தன. அவை நீங்கியதைத் தொடர்ந்து தற்போது ஆசிரமம் இடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 7000 சதுர அடி பரப்பளவிலான இடத்தில் இந்த ஆசிரமம் கட்டப்பட்டிருந்தது. ஆசிரமம் இடிக்கப்படுவதையொட்டி பெருமளவிலான காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டி ருந்தனர். இதுகுறித்து பெதாகட் நகராட்சியின் தலைமை செயல் அதிகாரி அனிதா யாதவ், வட்டாட்சியர் ரிஷப் ஜெயின் செய்தியாளர்களிடம் கூறுகையில், இடிக்கப்பட்ட கட்டடம், சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகும். இதை இடிக்கத் தடை வாங்கியிருந்தனர். தற்போது அது நீங்கியுள்ளதைத் தொடர்ந்து இடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடம், இடம் ஆகிய அனைத்தும் சேர்த்து மொத்தம் 21,000 சதுர அடி பரப்பளவாகும் என்றனர்.\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nகாந்தியார் படுகொலை செய்யப்பட்ட கறுப்பு நாள்\nஅமாவாசை திதியில் புத்தாண்டுப் பிறந்ததால் ஒரே ஆண் க...\nதிராவிடர் கழகத் தலைவர் மீது விழுந்து ஏன் பிராண்டுக...\nமதமும் முதலாளித்தனமும் ஒழிய வேண்டும் - பெரியார்\nதனியார்துறைகளில் இடஒதுக்கீடு - ஒரு பார்வை\nஇதற்குப் பெயர்தான் பெரியார் மண் என்பது\nசுயமரியாதையும் சுயராஜியமும் - பெரியார்\nநவநாகரிக உலகத்தில் மரண தண்டனை நீடிப்பதா\nஅதிகமாக விவாகரத்து நடப்பதால் ஒன்றும் கேடு ஏற்படப்...\nஆரியக் கடவுள்கட்கு ஓர் அறைகூவல்\nபொங்கல் பண்டிகையை எல்லோரும் கொண்டாடுவோம்\nபெரியார் வாழ்வில் இது போல எத்தனை எத்தனையோ பொன்னேடு...\nசென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் பார்ப்பன நீதிபதிக...\nமுதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு கி.வீரமணி அவர...\nபார்ப்பனர்கள் பொங்கல் விழாவைக் கொண்டாடுகிறார்களா\nதை முதல் நாளே தமிழர் புத்தாண்டுத் திருநாள்\nதமிழர் புத்தாண்டாம் தை முதல் நாளில் இனவுணர்வு பொங்...\nஏகாதசி விரதம் இருந்தால் தீர்ந்தது கதை\nஅய்யப்பன் நோயைத் தீர்க்கும் லட்சணம் இதுதானா\nசங்கராச்சாரியார் அரசியல் பேசலாம் - பாதிரியார் அரசி...\nதமிழ்நாட்டில் தகுதியுடைய மருத்துவர்களுக்குப் பஞ்சம...\nபார்ப்பனர்கள் பூதேவர்கள் என்று அழைத்துக் கொள்வதன் ...\nகுரங்கு சாமிக்கு இப்படி ஒரு கொண்டாட்டமா\n - தாலியைக் கழற்றி வீசிய ...\nநாயும் முஸ்லீம்களும் - எச்சரிக்கை எச்சரிக்கை\nபூணூல் போடாதவனெல்லாம் என் கட்சியைச் சேர்ந்தவன்-பெர...\nஆம் ஆத்மி அமைச்சர்கள் பெயருக்கு பின்னால் உள்ள ஜாதி...\nஜனாப் ஆசப் அலி,லார்ட் வேவல் இந்துவாக விரும்பினால்...\n - மோடி ஒரு மரண வியாபாரி\nகாமப் பாதையில் கண்ணன் நாமம்-மார்கழி மாதத்தை பீடை ம...\nபெரியார் தத்துவம் என்பது உயரிய தத்துவம்\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2015/dec/22/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80-1245126.html", "date_download": "2018-07-23T12:01:55Z", "digest": "sha1:56YE4RCTNHAJ5DKVRX6OTXTXXJFQK4EV", "length": 9174, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "தருமபுரியில் மக்கள் குறைதீர் கூட்டம்:340 மனுக்கள் அளிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nதருமபுரியில் மக்கள் குறைதீர் கூட்டம்:340 மனுக்கள் அளிப்பு\nதருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 340 மனுக்களை ஆட்சியர் கே.விவேகானந்தனிடம் அளித்தனர்.\nபட்டா வழங்கக் கோரி மனு: தருமபுரி அருகே மொன்னையன் கொட்டாய் கிராமத்தில் அருந்ததியினர் இனத்தைச் சேர்ந்த 68 குடும்பத்தினருக்கு பட்டா வழங்கப்பட்டது. இதே இடத்தில் எதிர்காலத் தேவைக்கான இடம் காலியாக விட்டுவைக்கப்பட்டது.\nஇந்த இடத்தில் தற்போது, வீடுகளின்றி தவிக்கும் அருந்ததியினர் 20 பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் ஆதித் தமிழர் பேரவை சார்பில் மனு அளிக்கப்பட்டது.\nமுறைகேட்டை விசாரிக்கக் கோரி மனு: தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட புளியம்பட்டி ஊராட்சித் தலைவர் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, துணைத் தலைவர் பொறுப்புத் தலைவராக ஊராட்சி தீர்மானம் மூலம் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், தற்போது இந்த ஊராட்சி நிதியில் முறைகேடுகள் அதிக அளவு நடந்து வருகிறது. எனவே, இதனை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வார்டு உறுப்பினர்கள் 7 பேர் மனு அளித்தனர்.\nபாலக்கோடு அருகே போத்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவி கோ.சத்யா, 9-ஆம் வகுப்பு பயிலும் தனக்கு இரு சக்கர வாகனம் வழங்கக் கோரி மனு அளித்தார்.\nகூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 11 ஆயிரத்து 200 மதிப்பில் செயற்கைக் கால், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், திருமண நிதி உதவியாக ஒரு நபருக்கு ரூ. 8 ஆயிரத்துக்கான காசோலை, 4 பயனாளிகளுக்கு இயற்கை மரணம் நிதியுதவி தலா ரூ.12,500-க்கான காசோலை வழங்கப்பட்டது.\nஇக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட வழங்கல் அலுவலர் குப்புசாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிவகார்த்திகேயனின் கனா நன்றி விழா\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nதேர்தல் கூட்டணி: ராகுலுக்கு அதிகாரம்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/literature_poem_ila-prakasam/", "date_download": "2018-07-23T11:58:46Z", "digest": "sha1:HJUJ3A7DRYODMDJMGS4E7BAYURGXNE6X", "length": 11155, "nlines": 222, "source_domain": "www.valaitamil.com", "title": "மொழி-இலக்கியம், literature , கவிதை, poem , இல.பிரகாசம், ila-prakasam", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் கவிதை\nகுழப்பம் விளைக்கும் நீரும் மீனும்\nஇனிய நாடகம் - இல.பிரகாசம்\nமரணச் சுதந்திரம் கொடு - இல.பிரகாசம்.\nபுதுமணப் பெண்ணிற்கு தாய் அறிவுறுத்தல்\nகிளி வளர்ப்பு - இல.பிரகாசம்.\nதாலாட்டு (ஆண்) - இல.பிரகாசம்.\nஆப்பிள் காதல் - இல.பிரகாசம்\nமுத்துச் சிரிப்பிற்கு சூரிய உதயம்\nவிளக்கு - இல. பிரகாசம்\n- காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/my-favorite-100-tamil-short-stories_16647.html", "date_download": "2018-07-23T11:49:27Z", "digest": "sha1:LI2WFKK42C5ZC3B4QBUO3RTLPN4MXYDG", "length": 33582, "nlines": 318, "source_domain": "www.valaitamil.com", "title": "எனக்கு பிடித்த சிறுகதைகள் enakku pidiththa sirukathaikal", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் கட்டுரை\nசிறுகதை நூற்றாண்டை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நூறு எழுத்தாளர்களின் கதைகளை தொகுப்பதாக இருந்தால் இந்த பட்டியலில் உள்ள எனக்கு பிடித்த சிறுகதைகளில் பல சிறுகதைகள் கட்டாயம் அதில் இடம்பெறும்.இந்த கதைகளைத் தாண்டி இன்னும் நிறைய சிறுகதைகள் தொகுக்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன்.\n1. தனுமை - வண்ணதாசன்\n - கு ப ராஜகோபாலன்\n3.கடவுளும் கந்தசாமி பிள்ளையும் - புதுமைப்பித்தன்\n4. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை\n5. அழியாச்சுடர் - மௌனி\n6. எஸ்தர் - வண்ண நிலவன்\n8. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி\n9. நகரம் - சுஜாதா\n10. சிலிர்ப்பு - தி ஜானகிராமன்\n11. நட்சத்திரக் குழந்தைகள் - பி எஸ் ராமையா\n12. ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி\n13. அக்னிப்பிரவேசம் - ஜெயகாந்தன்\n14. நாயனம் - ஆ மாதவன்\n15. வெயிலோடு போய் - ச தமிழ் செல்வன்\n16. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்\n17. கன்னிமை - கி ராஜநாராயணன்\n18. சாசனம் - கந்தர்வன்\n19. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா கந்தசாமி\n20. புற்றில் உறையும் பாம்புகள் - இராஜேந்திர சோழன்\n21. மூங்கில் குருத்து - திலீப் குமார்\n22. ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி\n21 கிடாய்களும் - வேல ராமமூர்த்தி\n24. ஒரு இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்\n25. மதினிமார்களின் கதை - கோணங்கி\n26. ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம் - ஆதவன்\n27. பத்ம வியூகம் - ஜெயமோகன்\n28. பாற்கடல் - லா ச ராமாமிர்தம்\n29. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் -சுப்ரபாரதி மணியன்\n30. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி\n31. சாமியார் ஜூவுக்கு போகிறார் - சம்பத்\n32. பற்றி எரிந்த தென்னை மரம் - தஞ்சை ப்ரகாஷ்\n33 பைத்தியக்கார பிள்ளை - எம் வி வெங்கட் ராம்\n34. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்\n35. கனவுக்கதை - சார்வாகன்\n36. ஞானப்பால் - ந பிச்சமூர்த்தி\n37. அந்நியர்கள் - ஆர் சூடாமணி\n38. செவ்வாழை - அண்ணாதுரை\n39. முள் - பாவண்ணன்\n40. வேனல் தெரு - எஸ் ராமகிருஷ்ணன்\n41.தோணி - வ அ இராச ரத்தினம்\n42. ஒரு ஜெருசலேம் - பா செயப்பிரகாசம்\n44.கேதாரியின் தாயார் - கல்கி\n45.தேர் - எஸ் பொன்னுதுரை\n46.நசுக்கம் - சோ தர்மன்\n47.பாற்கஞ்சி - சி வைத்திலிங்கம்\n48.அரசனின் வருகை - உமா வரதராஜன்\n49.ஆண்களின் படித்துறை - ஜே பி சாணக்யா\n50. கற்பு - வரதர்\n51. சாவித்திரி - க நா சுப்ரமணியம்\n53.நீர்மை - ந முத்துசாமி\n54.பூனைகள் இல்லாத வீடு - சந்திரா\n55.மரப்பாச்சி - உமா மகேஸ்வரி\n56.கடிகாரம் - நீல பத்மநாபன்\n58.அரும்பு - மேலாண்மை பொன்னுச்சாமி\n60.இருட்டில் நின்ற ... சுப்ரமண்ய ராஜு\n61.ஏழு முனிக்கும் இளைய முனி - சி எம் முத்து\n62.காசு மரம் - அகிலன்\n63.சித்தி - மா அரங்கநாதன்\n64.சேதாரம் - தனுஷ்கோடி ராமசாமி\n65. நிலவிலே பேசுவோம் - என் கே ரகுநாதன்\n66.நீர் விளையாட்டு - பெருமாள் முருகன்\n67.புயல் - கோபி கிருஷ்ணன்\n68.மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார் இந்திரஜித்\n69.மீன்கள் - தெளிவத்தை ஜோசப்\n70. ரீதி - பூமணி\n71.வேட்டை - யூமா வாசுகி\n73. நாற்காலியும் நான்கு தலைமுறைகளும் - திலகவதி\n74. சிலிர்ப்புகள் - சி ஆர் ரவீந்திரன்\n75.சிறுமி கொண்டு வந்த மலர் - விமலாதித்த மாமல்லன்\n76.தழும்பு - சோ தர்மன்\n77.அனல் மின் மனங்கள் - தமயந்தி,\n79.அ முத்துலிங்கம் - அமெரிக்காகாரி\n80.குடிமுந்திரி - தங்கர் பச்சான்\n81.கழிவு - ஆண்டாள் பிரியதர்ஷினி\n82.மதிப்பு மிகுந்த மலர் - வல்லிக்கண்ணன்\n85.நொண்டிக்கிளி - தி ஜ ரங்கநாதன்\n86.பெயிண்டர் பிள்ளையின் ஒரு நாள் காலைப் பொழுது - உதயசங்கர்\n87.பிளாக் நம்பர் 27 திருலோக்புரி - சாரு நிவேதிதா\n88.சத்ரு - பவா செல்லதுரை\n89.தபால்கார அப்துல்காதர் - எம் எஸ் கல்யாணசுந்தரம்\n90.உக்கிலு - குமார செல்வா\n91.உத்தராயணம் - இரா முருகன்\n92.வட்டக்கண்ணாடி - தோப்பில் முகம்மது மீரான்\n93.ரெயிவே ஸ்தானம் - பாரதியார்\n94.அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி\n95.களவு போகும் புரவிகள் - சு வேணு கோபால்\n96.கலைடாஸ்கோப் மனிதர்கள் - கார்த்திகைப்பாண்டியன்\n97.சின்ன சின்ன வட்டங்கள் - பாலகுமாரன்\n98.கன்யாகுமாரி - த நா குமாரஸ்வாமி\n99.கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக் கூடும் - ஆதவன் தீட்சண்யா\n100.ஒரு சுமாரான கணவன் - ரெ கார்த்திகேசு\n1930க்கு முன் பரத நாட்டியத்தின் பெயர் சதிராட்டம்\nகட்டு நீத்தலும் கடவுட் பற்றும் - மு.வள்ளியம்மை\nரவிதாஸா இன்னும் என்ன யோசனை\nவா.. நாமெல்லோரும் ஒன்றே.. (நிமிடக் கட்டுரை)\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகப் பாட்டெழுதினாரா\nதமிழ் உலகம் அறிந்திருந்த மருத்துவ கலை\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\n1930க்கு முன் பரத நாட்டியத்தின் பெயர் சதிராட்டம்\nகட்டு நீத்தலும் கடவுட் பற்றும் - மு.வள்ளியம்மை\nரவிதாஸா இன்னும் என்ன யோசனை\nவா.. நாமெல்லோரும் ஒன்றே.. (நிமிடக் கட்டுரை)\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழிசை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம்,\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nadappu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-07-23T11:30:59Z", "digest": "sha1:27GSI2PFMCF3XJS7O5D6IUP3Q76UMEHP", "length": 16703, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் சிறப்புப்பார்வை Archives | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசபாநாயகர் தனபாலுடன் துரைமுருகன் சந்திப்பு…\nப.சிதம்பரம் முன்ஜாமின் கேட்டு மனு..\nமேட்டூர் அணையிலிருந்து 50000 கன அடி தண்ணீர் திறப்பு ..\nதமிழகத்தில் சொத்துவரி உயர்வு : அரசாணை வெளியீடு…\nமேகதாது அணை விவகாரம் : தமிழக தலைவர்களை சந்திக்க குமாரசாமி முடிவு..\n5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை 120 அடியை எட்டியது : வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழக ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..\nசட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது..\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு : 3வது நீதிபதி முன்னிலையில் விசாரணை தொடங்கியது..\nலாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்வதால் கோயம்பேட்டில் காய்கறி விலை 10% உயர்வு..\nTag: Kamarajar - A Atheist, இங்கர்சால், கட்டுரைகள், காமராஜர், சிறப்புப்பார்வை, நேரு, பெரியார்\n : காமராஜர் சொன்ன பதில்…\nகாமராஜர் கூறியுள்ள இந்தக் கருத்துகள் இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமானவை மட்டுமல்ல, இன்றியமையாத் தேவையானவையும் கூட. மதச்சார்பின்மை மீது பிடிப்பு கொண்டவர்களும், மடமை ஒழிய...\nChemparithi’s article about TN politics ____________________________________________________________________________ 1988 ஆம் ஆண்டுக்குப் பின்னர், அதே கட்சியில் அதே காட்சிகள் அரங்கேறி வருகின்றன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். 1972ஆம் ஆண்டு,...\nஜெயமோகனையும், எஸ்.ராமகிருஷ்ணனையும் இப்படித்தான் கடக்கிறோம் ஸ்ரீ நேசன்: ஷங்கர்ராமசுப்ரமணியன்\nShankarramasubramaniyan’ article _______________________________________________________________________________________ தமிழ் நவீன இலக்கியத்தில் ‘பெருஞ்சக்தி’யாக, ஒரு ஏகாதிபத்தியமாக புனைவெழுத்தாளர்கள், இலக்கிய விமர்சகர்கள், கோட்பாட்டாளர்கள்,...\nதவறான அடையாளத்துடன் பரப்பப்பட்ட கலாம் : தோழர் குமரேசன்\nKumaresan writes about Kalam ___________________________________________________________________________________________________________ கடமையில் ஈடுபட்டிருக்கிறபோதே இயற்கையாக மரணமடைவது சிலரது வாழ்க்கையில்தான் நிகழ்கிறது. பதவியில் இருந்தபோது என்றில்லாமல்,...\nநெஞ்சு பொறுக்குதில்லையே….3 : சமயபுரத்தான்\nமண்ணில் இன்பங்களை விற்றுச் சுதந்திரத்தின் மாண்பினை இழப்பாரோ கண்ணிரண்டும்விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ கண்ணிரண்டும்விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ அது ஒரு கவிதை வெளியீட்டு விழா.யாரென்றே...\n : செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nபட்டாசு வெடிச்சத்தங்கள் காதைப் பிளக்கின்றன. நாடுமுழுவதும், பாஜவினரும் இந்துத்துவா அமைப்புகளும் பொங்கி வரும் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தத் தேர்தலில் தங்கள்...\nஅரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் மரண தண்டனையும் கொலையே: முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யர்\nதமிழில் மொழிபெயர்த்தவர் ஆசை, நன்றி : தி தமிழ் இந்து மரண தண்டனையைச் சட்டப் புத்தகத்திலிருந்தே அகற்ற வேண்டும் என்று அதிகார மட்டத்துக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன்....\nபெரியார் – தவிர்க்க முடியாத தத்துவ ஆளுமை : மேனா.உலகநாதன்\nதந்தை பெரியாரின் நினைவு நாளை ஒட்டி எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை… 1927 ம் ஆண்டு. பெங்களூருவுக்கு ஓய்வுக்காக வந்து தங்கியிருந்த காந்தியை பெரியார் சந்திக்கிறா். அப்போது...\nதேவயானி விவகாரமும் சில காட்சிப் பிழைகளும்\nநாடே அலருகிறது. தேவயானி கோப்ரகாடே என்ற அந்த துணைத்தூதரக அதிகாரிக்காக, இந்தியாவே போர்க்கோலம் பூண்டது போல் காட்சியளிக்கிறது. அமெரிக்காவுக்கு எதிராக இத்தனை உரத்த குரலில்...\n“காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டுமே ஆபத்தானவைதான். அதற்காக முலாயம் சிங்கை மூன்றாவது தலைவராகவோ, பிரதமராகவோ ஏற்க முடியாது.” பிரபல தொலைக்காட்சி ஒன்றின் கருத்துக் கேட்புப்...\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: பாக்., அமர்க்கள வெற்றி https://t.co/cLfn9ICdiV\n5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை 120 அடியை எட்டியது : வெள்ள அபாய எச்சரிக்கை https://t.co/3InJPaskZ0\nசட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது.. https://t.co/b22umBGzmA\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு : 3வது நீதிபதி முன்னிலையில் விசாரணை தொடங்கியது.. https://t.co/dpzv2OQLUP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-07-23T11:51:56Z", "digest": "sha1:V5KYSJFK57XK52GNWVYRWCZE7YZ3DHYQ", "length": 16547, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரிபெரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெரிபெரி (Beriberi) தயமின் என்னும் உயிர்ச்சத்து பி1 உணவில் குறைவாக எடுக்கப்படுவதால் ஏற்படும் நோய். தயமின் காபோவைதரேட்டின் வளர்சிதை மாற்ற வினைகளில் துணை நொதியமாய்ப் (Co enzyme) பங்காற்றுகிறது. தசை, இதயம், நரம்புத் தொகுதி போன்றவற்றின் தொழிற்பாட்டிற்கு தயமின் அவசியம். பெரிபெரி நோயில் களைப்பு மிகுதி, சோம்பல் போன்ற அறிகுறிகளுடன் இதய இரத்தநாள மண்டலம், நரம்பு மண்டலம், தசைத்தொகுதி, இரையகக்குழலியத் தொகுதி ஆகியவையும் பாதிப்படையும்.\n2 நோய் உண்டாகக் காரணம்\n3 பொதுவான நோய் அறிகுறிகள்\nபெரிபெரி எனும் பெயரின் மூலம் தெளிவாக அறியப்படவில்லை. ஒரு சில கருதுகோளின் படி, \"என்னால் முடியாது\" எனும் கருத்தைத்தரும் \"பரி\" (බැරි) எனும் சிங்களச் சொல்லில் இருந்து \"என்னால் முடியாது, என்னால் முடியாது\" என்கின்ற அர்த்தத்தில் உருவானது என நம்பப்படுகின்றது.[1][2] வேறொரு கருதுகோளின்படி, \"கடலோடிகளின் ஆஸ்துமா\" எனும் கருத்து வரத்தக்க \"புர்-பரி\" எனும் அரேபியச் சொல்லில் இருந்து உருவானது எனவும் நம்பப்படுகின்றது.[3]\nதயமின் எனப்படும் உயிர்ச்சத்து பி1 குறைபாட்டால் இந்நோய் உண்டாகின்றது. தவிடு நீக்கப்படாத தானிய வகைகள், இறைச்சி, அவரை வகைகள், பச்சை மரக்கறிகள், பழங்கள், பால் ஆகியவற்றில் தயமின் இயற்கையாகக் காணப்படுகின்றது. பொதுவாக தவிடு நீக்கிய வெள்ளை அரிசியை முதன்மை உணவாக உட்கொள்வோரில் பெரிபெரி நோய் அதிகமாகக் காணப்பட்டுள்ளது. மிகையான மதுப் பயன்பாடு கொண்டோரிலும் இந்நோய் ஏற்படுகின்றது. பாலூட்டும் தாய்மார்களில் தயமின் பற்றாக்குறை இருந்தால் குழந்தையையும் பாதித்து பெரிபெரி உண்டாக வழிஏற்படுத்தும். நீண்டகால வயிற்றுப்போக்கு உடையோர்க்கும் தயமின் குறைபாடு ஏற்படலாம்.[4]\nதயமின் பற்றாக்குறை வேறு சில உணவுப்பொருட்கள் பயன்படுத்துவதாலும் ஏற்படலாம், இவ்வுணவுப் பொருட்களில் உள்ள தயமினேசு எனும் நொதியானது தயமினைச் சிதைக்க வல்லது, அவ்வாறான உணவுப்பொருட்கள் பச்சை மீன்வகைகள், தேநீர், காப்பி, வெற்றிலையுடன் பயன்படுத்தப்படும் பாக்கு என்பன ஆகும். ஒரு நாளிற்குப் பல குவளைகள் தேநீர் அருந்துபவர்களுக்கு இந்நோய் ஏற்படலாம். பதப்படுத்தப்பட்ட உணவுவகைகளில் காணப்படும் சல்ஃபைட்டுகளும் தயமினைச் சிதைக்க வல்லது.[5]\nஉடல்நிறை குறைதல், பசியின்மை, மலச்சிக்கல், உள எழுச்சி நிலையில் குழப்பம், புலன் உணர்வு பாதிப்பு, உடல் உறுப்புகளில் வலி, சோர்வு, அடிக்கடி ஏற்படும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு. உடல் வீங்குதல் என்பன பொதுவான அறிகுறிகள் ஆகும். குணப்படுத்தப்படாத நோய் இதயச்செயலிழப்பையும் இறப்பையும் கூட உண்டாக்கலாம்.\nபெரிபெரி நோயுடைய ஒருவரின் அவயவங்களில் ஏற்பட்டுள்ள வீக்கத்தை இப்படத்தில் காணலாம்.\nமூன்று விதமான நோய்வகைகள் உண்டு:\nஈரலிப்புப் பெரிபெரி (Wet beriberi), குறிப்பாக இதயக் குழலியத்தொகுதியைப் பாதிக்கும்\nஉலர் பெரிபெரி (dry beriberi ), நரம்புத்தொகுதியைப் பாதிக்கும்\nகைக்குழந்தைப் பெரிபெரி, வளர்முக நாடுகளில் கைக்குழந்தைகளில் ஏற்படுவது\nஇதயக் குழலியத்தொகுதியைப் பாதிக்கும் பெரிபெரியாகும். குருதிக் குழாய்களின் சுவர்கள் நலிவடைதலால் குருதிக் குழாய்கள் விரிவடைந்து உடலில் வீக்கம் உண்டாகும், இதனுடன் இதயத்தின் செயல்திறன் இழத்தலும் ஏற்படும். இது சிலசமயங்களில் கெடுதியில் முடியலாம். ஈரலிப்புப் பெரிபெரியில் அறிகுறிகள்:\nசுவாசச் சிரமத்தால் தூக்கத்தில் இருந்து விழிப்படைதல்\nபுற நரம்பு மண்டலம்/சுற்றயல் நரம்புத்தொகுதியில் பாதிப்பு ஏற்படுவதனால் உறுப்புச் செயலிழப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும். இந்த நிலைமையில் அறிகுறிகள்:\nகால்களில் அல்லது கைகளில் விறைப்புத் தன்மை\nகால்களில் உணர்வு அற்றுப்போதல் (பக்கவாதம்)\nஉளநிலை பாதிப்பு, பேச்சுத்திறன் பாதிப்பு, நினைவாற்றல் குறைதல்\nசத்தமில்லாமல், கண்ணீர் இல்லாமல் அழும் குழந்தை இதன் அறிகுறியாகும், சிகிச்சை வழங்கப்படாவிடில் இறப்பு நேரிடும்.\nநோயின் தீவிரத்தைப் பொறுத்து தயமின் உயிர்ச்சத்தை மாத்திரைகளாகவோ அல்லது ஊசிமருந்து மூலமாகவோ கொடுப்பதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம். மேற்கொண்டு தயமின் கொண்டுள்ள உணவு வகைகளைப் பரிந்துரை செய்தல் முக்கியமானது. நோயின் ஏனைய அறிகுறிகள் அவற்றிற்குரிய சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2018, 02:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/kovai-sarala-appear-as-comedy-ghost-040073.html", "date_download": "2018-07-23T11:28:46Z", "digest": "sha1:PCMEUCFF53V4WVS6T4E4ICY3QJZJ54NI", "length": 11283, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோவை சரளாவை காமெடி பேயாகக் காட்டும் லாரன்ஸ்! | Kovai Sarala to appear as comedy ghost - Tamil Filmibeat", "raw_content": "\n» கோவை சரளாவை காமெடி பேயாகக் காட்டும் லாரன்ஸ்\nகோவை சரளாவை காமெடி பேயாகக் காட்டும் லாரன்ஸ்\nபேய்க் கதை மன்னன் என்று பெயர் வாங்காமல் ஓய மாட்டார் போலிருக்கிறது ராகவா லாரன்ஸ். அடுத்தடுத்து அவர் நடிப்பில், இயக்கத்தில் மூன்று பேயப் படங்கள் வரவிருக்கின்றன.\nஇப்போது அவர் நடித்துள்ள மொட்ட சிவா கெட்ட சிவாவுக்குப் பிறகு, நாகா படத்தை இயக்கி நடிக்கிறார். இது முனி படத்தின் நான்காம் பாகம் ஆகும்.\nஇதில் முக்கிய வேடத்தில் நடிப்பவர் ராஜ்கிரண். முனி முதல் பாகத்தில் நடித்தவர் ராஜ்கிரண்தான். இப்போது மீண்டும் லாரன்சுடன் இணைகிறார்.\nமுனி படத்திலிருந்து ராகவா லாரன்சின் அனைத்துப் படங்களிலும் அவருக்கு அம்மாவாக நடித்து வருபவர் கோவை சரளா. இந்தப் படத்தில் கோவை சரளாவை பேயாக்கி, காமெடி பண்ணப் போகிறாராம் லாரன்ஸ்.\nகோவை சரளா இதுவரை எந்தப் படத்திலும் பேய் வேடம் போட்டதில்லை. ஒரு மாறுதலுக்கு பேயாக வந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கப் போகிறார் என்கிறது நாகா யூனிட்.\nஇந்தப் படத்துக்குப் பிறகு முனி படத்தின் 5-ம் பாகத்தையும் உருவாக்கப் போகிறாராம் லாரன்ஸ். தமிழ் சினிமாவில் ஒரு படத்துக்கு இரண்டாம் பாகம் என்பதே பெரிய விஷயம். ராகவா லாரன்ஸ்தான் முதல் முறையாக 5 பாகங்கள் வரை எடுக்கப் போகிறார்.\nசட்ட நடிவடிக்கை பாயும்: ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கை\n'இட்லி' பேங்கை கொள்ளை அடிக்குதுன்னா சட்னி கூட நம்பாது பாஸ்\nபலே கோவை சரளா சேச்சி... சசிகுமார் பாராட்டு மழை\n‘இட்லி’யில் தோன்றும் மறைந்த நடிகை ‘குண்டு’ கல்பனா.. கிராபிக்ஸ் புண்ணியத்தால்\nசன் டிவியில் கோவை சரளா… மமதிக்கு என்ன ஆச்சு\nஅழுகாச்சி ஒரு பக்கம்... காமெடி என்ற பெயரில் மறுபக்கம்.. ''கடுப்பேத்துறாங்க மை லார்ட்''\nபகடை... பகடை... மிரட்டும் நாயகன்\nபிழைத்துப் போகட்டுமே... கல்யாணம் செய்யாதது குறித்து கோவை சரளா\nஜெயா டிவியில் சபாஷ் மீராவாக கலக்கும் கோவை சரளா\nஎனக்கு 'அந்த' பயம் அதிகம்... சீக்ரெட்டை உடைத்த திரிஷா\nராத்திரியில் நிஜ பேயை துரத்திக் கொண்டு சுடுகாட்டுக்கு ஓடிய மொட்டை ராஜேந்திரன்\nபேய் ஆட்டம் போட ஆசைப்படும் அஞ்சலி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n: பதில் அளிக்கும் செகண்ட் லுக் போஸ்டர் #NGKSecondLook\nமீண்டும் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி: அப்போ அரசியல் தலைவா\nநடிகர் ரன்வீர் சிங்குடன் ஆனந்த நடனமாடிய சத்குரு: வைரல் வீடியோ\n...இல்ல பிக் பாஸ் திருட்டு ஓட்டா\nபி.எம்.டபுள்யூ காரில் வேகமாக சென்று மோதிய டிவி நடிகர்-வீடியோ\nSri Reddy Interview: தமிழ் திரையுலகில் யார் மீது புகார் இருக்கிறது என்று வெளிப்படையாக விவரிக்கிறார் ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nபார்வையாளர்களை ஏமாற்றிய பிக் பாஸ்: சதீஷ், க்ரிஷ் கோபம்-வீடியோ\nகீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி கதாபாத்திரங்களை பற்றி ட்வீட் போட்ட விஷால்- வீடியோ\nஅஜித், விஜய், ரஜினி, சூர்யாவை அடுத்து இயக்கப் போவது யார் தெரியுமா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamilthowheed.com/2013/07/27/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:58:18Z", "digest": "sha1:TSEIKSMZMAQUK7XO2ZH54CRWBTTPE7BM", "length": 42687, "nlines": 287, "source_domain": "tamilthowheed.com", "title": "குர்பானியின் சட்டங்கள்! | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஇஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் சதகத்துல் பித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்கிய்யா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.\nகுர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி (ஸல்) அர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள். அறிவிவப்வர் பரா (ரலி) நுால் புகாரி (955,5556)\nஇந்த ஹதீஸிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது. என்பதை அறிந்து கொள்ளலாம்.\nஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமின்றி ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். (பார்க்க அஹ்மத்லி16151)\nபெருநாள் தினத்தில் கொக்காதவர்கள் அதைத் தொடர்ந்து வரும் 3 நாட்களிலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.\nகுர்பானி பிராணியை அறுக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி அறுத்து இருக்கிறார்கள். கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன் ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பின்னர் அதைக் கல்லிலே தீட்டி கூர்மையாக்கு என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டு இவை இதை முஹம்மதிடம் இருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும் முஹம்மதின் சமுதாயத்திடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக எனக் கூறினார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) நுால் முஸ்லிம் (3637)\nமுஸ்லிம் நுலில் மற்றொரு அறிவிப்பில் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது. எனவே அறுப்பவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பார் எனக் கூறி அறுக்க வேண்டும். அத்துடன் அறுக்கும் போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்.\nநபி (ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது என்று அபூஅய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர் அதா பின் யஸார், நுல் திர்மிதி 1425, இப்னுமாஜா (3137) முஅத்தா (921)\nஎனவே ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அதே சமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பதற்கு தடையேதும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்துள்ளார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகைளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேனங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். அறிவிப்பவர் அலீ (ரலி) நுல் புகாரி (1718)\nமாட்டையோ ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்க விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஓட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம். ஒரு மாடு அல்லது ஓர் ஓட்டகம் 7 ஆடுகளுக்குச் சமமாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.\nநபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் 7 பேர் சார்பாக ஓர் ஒட்டகத்தையும் 7 பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தனர். அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) நுால் முஸ்லிம் (2323)\nஎனவே ஆட்டைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கருதாமல் விரும்பினால் 7 பேர் சேர்ந்து ஒரு மாட்டை குர்பானி கொடுக்கலாம். ஆட்டை குர்பானி கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் இவர்களுக்குக் குறையாது என்பதை இந்த ஹதீஸில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.\nகுர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை 3நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களிடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்ட பொழுது நீங்கள் உண்ணுங்கள் வேண்டுமென அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது.\nஎனவே குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.\nநபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தர்கள், அதனுடைய இறைச்சி தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளை இட்டார்கள். அறிவிப்பவர் அலீ நுல் புகாரி. (1717)\nஇந்த ஹதீஸில் இருந்து அறுப்பவர்களுக்கு உரிப்பவர்களுக்கு தனியாகத் தான் கூலி கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி எந்த ஒரு பகுதியையும் கூலி என்ற அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.\nகுர்பானி கொடுக்கக் கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின் க்டளைக்கு முரணானதாகும். அல்ஹஜ் 28வது வசனத்தில் அவற்றை நீங்களும் உண்ணுங்கள் வறிய ஏழைகளுக்கும் வழங்குகள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.\nஎவ்வளவு உண்ணலாம் எவ்வளவு வழங்கலாம் என்ற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம் எடுத்துக் கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.\nசில இடங்களில் குர்பானி இறைச்சியை பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழயில் எந்த ஆதாரமும் இல்லை.\nஆடு, மாடு ஒட்டகம் ஆகியவற்றை குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.\nநான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையவல்ல. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மை. வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய், வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம். கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅல்லாஹ்வின் துதரே கொம்பில் ஒரு குறை பல்லில் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு மற்றவருக்கு அதை ஹராமாக்கி விடாதே என்று கூறினார்கள். அறிவிப்பவர் பரா (ரலி)நுால் நஸயீ (4293)\nஇந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத் தெரிக் கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.\nஆடு, மாடு ஒட்டகம் ஆகிய முன்று பிராணிகளைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் நாம் அறிந்தோம். குர்பானிக்காகத் தேர்வு செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.\nநீங்கள் முஸின்னத் (இரண்டு வயதுடையது) தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள். உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ஜத்அத் (பல்விழும் பருவத்தில் உள்ள) தை அறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பபவர் ஜாபிர் (ரலி) நுால் முஸ்லிம் (3631)\nகுர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி) நுால் நஸயீ (4285)\nநபி (ஸல்) அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்த போதுதமது கையால் தாமே அறுத்து இருக்கிறார்கள் என்று புகாரி முஸ்லிம் உட்பட பல நுல்களிலும் இடம் பெற்று உள்ளது. எனவே அறுக்கும் முறை தெரிந்தவர்கள் மற்றவர்களை வைத்து அறுக்காமல் தாமே அறுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.\n-தொகுப்பு: மௌலவி எம்.எஸ் அப்பாஸ் எம்.ஐ.எஸ்.சி\nFiled under குர்பான், ஹஜ்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nகூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்.\nதொலைக் காட்சி நாடகங்களும், சீர்கெட்டுப் போகும் குடும்பங்களும்.\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thamizhg.wordpress.com/2012/07/29/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-1/", "date_download": "2018-07-23T11:32:37Z", "digest": "sha1:4TEU5OHXIXSSETRYRR4AYQCJXMYECCJ7", "length": 11496, "nlines": 126, "source_domain": "thamizhg.wordpress.com", "title": "தமிழ்-1 – தமிழ்", "raw_content": "\nநாடும் மொழியும் நமது இரு கண்கள்\nதமிழ் மொழி பழமைமிக்கது என்று சொல்வதாலோ, வளமை மிக்கது என்று சொல்வதாலோ, தனித்து இயங்க வல்லது என்று சொல்வதாலோ, இனித்து மயங்க வைப்பது என்று சொல்வதாலோ தமிழுக்குச் சிறப்பில்லை. தமிழ் மொழி வாழ்கிறது என்று சொல்வதிலேதான் தமிழின் சிறப்பு தங்கியிருக்கிறது.\nஇன்று 50 விழுக்காட்டிற்கும் அதிகம் ஆங்கிலம் கலந்த மொழியாய், அழிவின் விளிம்பில் நின்று தமிழின் இன்னுயிர் ஊசலாடக் காண்கிறோம். தமிழ் மொழி வாழ்கிறதா, எதிர்காலத்தில் தமிழ் வாழுமா, எதிர்காலத்தில் தமிழ் வாழுமா என்று தமிழ் உணர்வாளர்கள் தலையில் அடித்துக் கதறும் அழுகுரல் தமிழர்களைத் தொடுவதாயில்லை. உலகமயமாக்கலின் வாசலால் ஊடகங்களில் ஆங்கிலம் தமிழ் மொழியின் உயிர் பறித்துக் கொண்டிருக்கிறது.\nசூடு, சொரணையற்ற தமிழர்களே, வெட்கப்படுங்கள். கேடுகெட்டுப் போனோம். தமிழனைப் பார்த்து, தமிழில் பேசு என்று சொல்லும் தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது. ஆட்சியில் இந்தி, கோயிலில் வடமொழி, இசை மேடையில் தெலுங்கு, கல்லூரியில் ஆங்கிலம். வீழ்ச்சியா, இல்லையா இது\nதமிழர்களே, தமிழர்களே முதற்கடமையாய்த் தமிழ் மொழி காப்போம் என்று முரசு கொட்டுங்கள்.\nதமிழ் எங்கள் உயிரிலும் மேலாகும்.\nதமிழ் எங்கள் உயிரிலும் மேலாகும்.\nதமிழ் எங்கள் உயிரிலும் மேலாகும்.\nஎன்றபடி காசி ஆனந்தன் அவர்களின் பேச்சோடு துவங்குகிறது. ’தமிழ் எங்கள் உயிரிலும் மேலாகும்’ என்ற பெயரில் அமைந்த குறுந்தகடு. மொத்தம் எட்டு தனிப் பாடல்களைக் கொண்ட இதை பாடகர் மகராசன் அவர்கள் தாமே பாடி, இசையமைத்துள்ளார். தமிழின் குணம் ததும்பும் இப்பாடல்களை அடுத்தடுத்து உங்கள் பார்வைக்கு வைக்க விருப்பம். உணர்ச்சிக் கவிஞர் பற்றிய அறிமுகம் தேவையில்லை என்றே நினைக்கிறேன். இன்னொரு பதிவில் மீண்டும் இணைவோம்.\nPosted in பொதுகுறிச்சொல்லிடப்பட்டது கவிதை, காசி ஆனந்தன், தமிழ், தொடர்கள், மொழி\n6:36 முப இல் ஓகஸ்ட் 3, 2012\n11:09 பிப இல் ஓகஸ்ட் 4, 2012\nஆம். அவரேதான். தமிழ் மொழி பற்றிய மேலும் பல கவிதைகளை அவர் தந்துள்ளார். விரைவில் பகிர்கிறேன். நன்றி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது கருத்துகளைச் சொல்ல எனக்கு உரிமையுண்டு. அதே அளவு உரிமை அதை மறுக்கவும், பாராட்டவும் உங்களுக்கும் உண்டு. தவறுகள் இருப்பின் தயங்காமல் குறிப்பிடலாம்.\nகி.ரா – சில கதைகள்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) திசெம்பர் 2017 (1) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (3) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஜூன் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) செப்ரெம்பர் 2015 (3) ஜூலை 2015 (2) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (1) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (2) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (6) நவம்பர் 2013 (1) ஒக்ரோபர் 2013 (5) செப்ரெம்பர் 2013 (11) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (1) மே 2013 (3) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (6) நவம்பர் 2012 (7) ஒக்ரோபர் 2012 (9) செப்ரெம்பர் 2012 (11) ஓகஸ்ட் 2012 (10) ஜூலை 2012 (4) ஜூன் 2012 (1) மே 2012 (2) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (3)\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, தளத்தின் பதிவுகளைப் பெறலாம்\nRT @disisvki: பையன் அப்பாவிடம் சொன்னான் ' அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் ' ' எதுக்குடா என்னை வரச்சொ… 1 week ago\nஅருகில் இருப்பவருக்கு கொஞ்சம் சிரமம் கொடுங்கள். அவருக்கும் உங்களுக்குமான அன்பை புரிந்து கொள்ளுங்கள்.😀 1 week ago\nRT @IamKanal: மார்க்கு வேணா நம்ம டேட்டாவ விக்கலாம்.. ஆனா ஜாக்கு ஒண்ணும் பண்ண முடியாது.. உம்பேரென்ன மண்ணாங்கட்டி.. ஹாண்டில் ஐமண்ணாங்கட்டி… 3 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_87.html", "date_download": "2018-07-23T11:40:11Z", "digest": "sha1:UH7JVSUXNIEA2SYQU2ZCGUIMUBDM464K", "length": 4532, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "புறக்கோட்டை: வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து! - sonakar.com", "raw_content": "\nHome NEWS புறக்கோட்டை: வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து\nபுறக்கோட்டை: வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து\nபுறக்கோட்டை, மெயின் வீதியில் இயங்கி வந்த வர்த்தக நிலையம் ஒன்று இன்று காலை தீக்கிரையாகியுள்ளது.\nதீயணைப்புப் படையினர் விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்த அதேவேளை தீ பரவியதற்கான காரணம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ashokkumarkn.blogspot.com/2011/06/blog-post_7683.html", "date_download": "2018-07-23T11:28:11Z", "digest": "sha1:MUGL5AY5TPPENY6PUBPMNKC3XJDOJP43", "length": 5352, "nlines": 95, "source_domain": "ashokkumarkn.blogspot.com", "title": "தமிழ் நிலம் - Tamil Land: ஹைக்கூ", "raw_content": "தமிழ் நிலம் - Tamil Land\nஇது ஒரு அறிவியல் மற்றும் படைப்புகள் சார்ந்த வலைப்பூ\nமுனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nநீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் (Stevia) முக்கியத்துவம்\nஅறிமுகம்: ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்பு துளசி ( அ ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது....\nஅறிமுகம்: ஒயின் அருந்துவது பண்டைய காலத்திலிருந்து வழக்கத்தில் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஒயின் குடிப்பது மக்களிடையே மிக சாதாரணமாக உள...\nகர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள்\nமுனைவர் . க . அசோக்குமார் கர்ப்பமான பெண்களின் உணவில் ஊட்டச்சத்து அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொள்வது மிக முக்கியமா...\nமறந்து போன மனித நேயம்\nநான் ஒரு வேளாண் அறிவியல் ஆராய்ச்சியாளன். இங்கு என்னுடைய சொந்த படைப்புகளை வெளியிட்டு வருகிறேன். என்னுடைய படைப்புகளில் என்னால் இயன்ற அளவு தமிழ் மொழியில் எழுதியுள்ளேன். எங்கேனும் ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியிருப்பின் அல்லது தமிழில் சிறு பிழை செய்திருப்பின் தமிழன்னையே உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chellappatamildiary.blogspot.com/2013/08/blog-post_23.html", "date_download": "2018-07-23T11:35:47Z", "digest": "sha1:43WJMOO56EUJUIVTUFSVVPXWRSUDTCJL", "length": 21729, "nlines": 211, "source_domain": "chellappatamildiary.blogspot.com", "title": "செல்லப்பா தமிழ் டயரி : கதிர்பாரதிக்கு சாகித்ய அகாதெமியின் இளைஞர் இலக்கியப் பரிசு", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும்\nமங்காத தமிழென்று சங்கே முழங்கு\nசனி, ஆகஸ்ட் 24, 2013\nகதிர்பாரதிக்கு சாகித்ய அகாதெமியின் இளைஞர் இலக்கியப் பரிசு\nகதிர்பாரதிக்கு சாகித்ய அகாதெமியின் இளைஞர் இலக்கியப் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை 'யுவ புரஸ்கார்' என்று கூறுவர்.\nகதிர்பாரதியின் 'மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்' என்ற கவிதை நூலுக்காக இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.\nதகுதியுள்ள ஓர் இளைஞருக்கு இப்பரிசு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துக்கள்.\nகதிர்பாரதி இப்போது கல்கியில் பணியாற்றி வருகிறார்.\n'மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்' பற்றி நான் ஏற்கெனவே அவருடைய தளத்தில் கருத்து தெரிவித்திருக்கிறேன். அந்த நூலில் சில சிறந்த கவிதைகள் இடம் பெற்றுள்ளன என்பதில் ஐயமில்லை.\nமுக்கியமாக கிராமப்புறத்தில் தமிழ் மீடியத்தில் பயிலும் மாணவர்களுக்குப் புரியக்கூடிய மொழி நடையில் அதிகமான கவிதைகள் இடம் பெற்றிருக்கலாம் என்பது என் கருத்து. ஏனெனில் இவர்கள் தாம் இன்று கவிதையின் புரவலர்களாக இருக்கிறார்கள்.\nஎன்ன எழுதுகிறோம் என்பதை விட யாருக்காக எழுதுகிறோம் என்பதே இளைஞர்கள் கருத்தில் கொள்ளவேண்டிய செய்தியாகும். 'மெசியா'வில் இந்தச் சிக்கலைக் காண முடிகிறது.\n'யூமா வாசுகி' யின் செல்வாக்கு தன்னிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதாகச் சொல்கிறார், கதிர். தமிழில் வேறு நல்ல கவிஞர்களும் உண்டு என்பதை அவருக்கு நாம் நினைவூட்டுவோமாக.\nபத்திரிகையில் உயர் பொறுப்பில் இருப்பவர் என்பதால் அவருக்குத் தகுதிக்கு மீறிய பாராட்டுக்களை அள்ளித் தெளிக்க அதற்கென்றே உள்ள ஒரு கூட்டம் முண்டியடித்துக்கொண்டு முன்வரலாம். அப்பாராட்டுக்களை உண்மையென்று நம்பிவிடக் கூடிய சூழலையும் அவர்கள் ஏற்படுத்திவிடலாம்.\nகதிர்பாரதி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இளைஞரான அவர், தம்முடைய சிறந்த மற்றும் மிகச்சிறந்த கவிதைகள் இனிமேல் தான் எழுதப்படவேண்டும் என்பதை அடிக்கடி நினைவில் கொள்ளவேண்டும்.\nஅத்துடன் யூமா வாசுகி போலவோ அல்லது லா.ச.ரா. போலவோ எழுத முற்படவேண்டாம் என்றும் வேண்டிக் கொள்கிறேன். சராசரித் தமிழனுக்குப் புரியக்கூடிய நடையிலும் மொழி அமைப்பிலும் கவிதை எழுதப்பட வேண்டியதே இன்றைய தேவையாக இருக்கிறது.\n'கவிராஜன் கதை' முன்னுரையில் வைரமுத்து சொன்னது போல் 'தன்னையே கிள்ளிக் கொண்டு அழும்' கவிஞர்கள் நமக்குத் தேவையில்லை. காதலியை வர்ணிக்கும், காதல் தோல்வியை மட்டுமே சித்திரிக்கும் கவிதைகளை மற்றவர்கள் எழுதட்டும். கதிர்பாரதிக்கு அந்த வேலை வேண்டாமே\nமு. மேத்தாவுக்குப் பிறகு புதுக்கவிதையை சராசரி மக்களின் தளத்திற்குக் கொண்டு செல்லும் கவிஞன் இன்னும் தோன்றவில்லை. வைரமுத்துவுக்கு அந்த வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர் சினிமாவில் பணம் பண்ணப் போய்விட்டார். உரைநடையை உடைத்துப்போட்டு பக்கநிரப்பியாகக் கவிதையைப் பயன்படுத்தும் பத்திரிகையாளர்களின் போக்குக்கு உடன்படாமல் நல்ல கவிதை எழுதுபவர்கள் மனுஷ்யபுத்திரன் மாதிரி ஒரு சிலரே. கதிர் பாரதியின் வரவினால் அந்த எண்ணிக்கை மேலும் ஒன்றாக உயர வேண்டும் என்பதே என் விருப்பம்.\nகதிர்பாரதிக்கு மீண்டும் வாழ்த்துக்கள். அதே சமயம் எனக்குக் கவலையும் வருகிறது. பத்திரிகையின் தலைமை உதவி ஆசிரியர் பொறுப்பு என்பது சாமான்யமானதல்ல. தன்னை மறந்து உழைக்கச் சொல்லும். தன் உழைப்பின் பலனைப் பிறருக்குத் தரச் சொல்லும். இதற்கு மத்தியில் தன படைப்பாற்றலைத் துருப்பிடிக்காமல் வைத்துக் கொள்ள அவர் மிகவும் சிரமப்பட நேரலாம். பரிசுக்களிப்பிலிருந்து மீண்டவுடன் அவரது அடுத்த கவிதைத் தொகுப்பை எதிர்நோக்கலாம். அப்போது அவரை மறு மதிப்பீடு செய்வது சாத்தியமாகலாம்.\nஎழுபது வயதுக்கு மேல் பரிசு தந்து மருத்துவச் செலவுகளுக்காகவே சாகித்ய அகாதெமி என்றிருந்த நிலைமை மாறி, வளரும் பயிருக்கு நீராகவும் உரமாகவும் பயன்படும் 'யுவ புரஸ்கார்' விருதுகளைத் தகுதியுள்ள இளைஞர்களுக்கு வழங்கிடும் அகாதெமிக்கும் வாழ்த்துக்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கதிர்பாரதி, கவிதைகள், சாகித்ய அகாதெமி\nகவியாழி கண்ணதாசன் 24 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 9:54\nகதிர்பாரதிக்கு மீண்டும் வாழ்த்துக்கள். 'யுவ புரஸ்கார்' விருதுகளைத வழங்கிடும் அகாதெமிக்கும் வாழ்த்துக்கள்.\nசாகித்திய அகாதமியின் 'யுவ புரஸ்கார்' விருதினைப் பெறும் இளங்கவிஞர் கதிர் பாரதிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nகலாகுமரன் 24 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:35\nகதிர் பாரதிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் \nசத்ரியன் 24 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:58\nகதிர்பாரதிக்கு, மனம் நிறாஇந்த வாழ்த்துகள்.\nகதிர்பாரதிக்கு சாகித்ய அகாதெமியின் இளைஞர் இலக்கியப் பரிசு\nமனமார்ந்த வாழ்த்துகள். எனது முகநூல் பக்கத்தில் பகிர்கிறேன்.\nஹ ர ணி 24 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:09\nதிண்டுக்கல் தனபாலன் 24 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 2:14\nகதிர் பாரதிக்கு வாழ்த்துக்கள்.அவர் அந்த விருதுக்கு தகுதி உள்ளவராகத்தான் இருக்க வேண்டும். மற்றபடி ஒப்பிட்டு அறுதியாக இவரே சிறந்தவர் என்று கூறுமளவுக்கு நான் வாசித்தவன் இல்லை, பகிர்வுக்கு நன்றி.\nஇராஜராஜேஸ்வரி 28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:25\nவளரும் பயிருக்கு நீராகவும் உரமாகவும் பயன்படும் 'யுவ புரஸ்கார்' விருதுகளைத் தகுதியுள்ள இளைஞர்களுக்கு வழங்கிடும் அகாதெமிக்கு வாழ்த்துக்கள்.\nதமிழ்வாசி பிரகாஷ் 29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 9:09\nT.N.MURALIDHARAN 4 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:25\nதங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது சிறுகதை தொகுதியை ஆன்லைனில் வாங்க சொடுக்கவும் (அகநாழிகை வெளியீடு)\nகம்பன் புகழ் பாடிய கம்யூனிஸ்ட் (1)\nநல்ல நூல்கள் அறிமுகம் - (தமிழ்) (18)\nநல்ல நூல்கள் அறிமுகம்-(ஆங்கிலம்) (7)\nஜோ டி குரூஸ் (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீபாவளி ஸ்பெஷல் : ஒரு புஸ்வாணக் கதை\nவோட்டுக்குப் பணம் வாங்கிய அனுபவம்\nஅவனுக்கு ‘கிரி’ என்று பேர்\nகதிர்பாரதிக்கு சாகித்ய அகாதெமியின் இளைஞர் இலக்கிய...\nஅமெரிக்காவுக்கு விடிவு காலம் உண்டா\n150 பக்க நூலுக்கு பாரதியாரின் 57 பக்க முன்னுரை\n\"ஞாயிறு மாலை - நேயர் விருப்பம்\"\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nநான் பூவெடுத்து வைக்கனும் பின்னால... - பாட்டு கேக்குறோமாம்.\n1124. பாடலும் படமும் - 39\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nதலை வாழை இலை போட்டு...\nகோமதி அரசு - பக்கங்கள்\nதென்பரங்குன்றம் - பகுதி 2\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nமனசு -பரிவை சே குமார்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதாய்லாந்துக்கு தனியாகப் போன பரதேசி \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுத்துச்சிதறல் - மனோ சாமிநாதன்\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nஎனது எண்ணங்கள் - தமிழ் இளங்கோ\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ekuruvi.com/moon-and-mars-line-up-rare-treat-09072018/", "date_download": "2018-07-23T11:36:29Z", "digest": "sha1:474SNM5ZUHWXKMTL5FZ6YBHJA5GCOYRE", "length": 8984, "nlines": 101, "source_domain": "ekuruvi.com", "title": "இந்த ஒரே மாதத்தில் இரண்டு அரிய வானியல் சார்ந்த நிகழ்வுகள் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → இந்த ஒரே மாதத்தில் இரண்டு அரிய வானியல் சார்ந்த நிகழ்வுகள்\nஇந்த ஒரே மாதத்தில் இரண்டு அரிய வானியல் சார்ந்த நிகழ்வுகள்\nவானியல் சார்ந்த விஷயங்களில் இந்த மாதம் இரண்டு அற்புதங்கள் நடைபெற உள்ளன. வரும் ஜூலை 27-ஆம் தேதி சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. சுமார் 1 மணி நேரம் 43 நிமிடங்கள் வரை இந்த சந்திர கிரகணம் நீடிக்கும் என கூறப்படுகிறது. ‘\nஇந்தியா போன்ற நாடுகளில் இருந்து இதனை காணமுடியும். சிறப்பு என்னவென்றால், இந்த நூற்றாண்டின் அரிய மிக நீண்ட சந்திர கிரகணமாக இது கருதப்படுகிறது.\nஇந்த சந்திர கிரகணம் நடந்து முடிந்த அடுத்த 4 நாட்களில் மற்றொரு வானியல் அற்புதம் நடைபெற உள்ளது. சூரியனில் இருந்து 4-வது இடத்தில் இருக்கும் கோளானது செவ்வாய் கோளாகும். இந்நிலையில் ஜூலை 31-ம் தேதி, செவ்வாய் கோளானது பூமிக்கு அருகில் அதாவது 5.76 கோடி கி.மீ தொலைவிற்கு வர உள்ளது.\nஏற்கெனவே கடந்த 2003-ஆம் ஆண்டு இதற்கு முன்னதாக செவ்வாய் கோள் பூமிக்கு அருகில், அதவாது 5.57 கோடி கி.மீ தொலைவில் வந்திருந்தது. இதுவே கடந்த 60,000 ஆண்டுகளில் செவ்வாய் ஆனது பூமிக்கு மிக அருகில் வந்த சம்பவமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் செவ்வாய் கோளானது பூமியை நெருங்க உள்ளது.\nஅதுமட்டுமில்லாமல் அன்றைய தினம் (ஜூலை 31) தேதி செவ்வாய் கோளானது வெளிச்சத்துடன், கண்களால் பார்க்கக்கூடிய அளவிற்கு இருக்கும் என கூறப்படுகிறது. அன்றை தினம் சூரிய மறைவிற்கு பின்னரும் அதற்கு அடுத்த நாள் சூரிய உதயத்திற்கு முன்னரும் இதனை காணலாம் என கூறப்படுகிறது. ஒரே மாதத்தில் இரண்டு அரிய வானியல் சார்ந்த நிகழ்வுகள் நடைபெற உள்ளதால் வானியல் அறிவியலாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.\nவயதான எலியை இளமைக்கு திரும்ப வைத்த இந்தியர்\nலாஸ் ஏஞ்சல்ஸ்: சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி\nஅடியலா சிறையை விட்டு மாறிச்செல்ல நவாஸ் ஷெரீப் மகள் மரியம் மறுப்பு\nஅமெரிக்காவில் ‘கால்சென்டர்’ ஊழல் வழக்கில் அதிரடி: இந்திய வம்சாவளியினர் 21 பேருக்கு சிறை\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nபிரதமர் மோடியின் “மிருகத்தனமான புதிய இந்தியா” ராகுல் காந்தி கடும் தாக்கு\nபிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் காட்டுத் தீ – 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றம்\nஒன்றாரியோ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு\nவாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 6 பேர் காயம்\nNAFTA பேச்சுக்களை அடுத்த வாரத்தில் நடத்த கனடா தயார்\nஜனாதிபதி உரை மீதான விவாதத்துக்கு பிரதமர் இன்று பதில் அளிக்கிறார்\nஒரு இலட்சம் பவுண்ட் செலவு செய்து திருமணத்தை நடத்திய தமிழ் மன்னன் சிறைசென்ற வரலாறு. (Photos)\nகேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ முகாம்களை விலக்கவில்லை- யாழ். படைகளின் தளபதி\nஹரிவராசனம் பாடலை யேசுதாஸ் திருத்தி பாடினால் ஒலிபரப்ப தயார்\nகோதபாய ராஜபக்ஸ ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரசன்னம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://koilpillaiyin.blogspot.com/2015/10/blog-post_11.html", "date_download": "2018-07-23T11:30:59Z", "digest": "sha1:AANJN5GINUTABYWJ74OGSPSR4P4W2ZNJ", "length": 18687, "nlines": 131, "source_domain": "koilpillaiyin.blogspot.com", "title": "கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: குழி(பறித்த)பணியாரம்!!", "raw_content": "\nமுதலில் இருந்து வாசிக்க ஆப்பம் -ஆசை- தோசை இங்கே சுடுங்கள்.\nபரவாயில்லையே, நல்ல ஓட்டலுக்குகுத்தான் வந்திருக்கிறோம் என நினைத்து கொண்டிருந்தபோது, சர்வர் வந்து என்ன சார் சாப்பிடபோறீங்க , என கேட்டுவிட்டு வரிசையாக அவர்களின் ஓட்டலில் உள்ள அத்தனை பலகாரங்களையும் சொல்ல ஆரம்பிக்க\nஇடைமறித்த நான் , உங்கள் நேரத்தையும் எங்கள் நேரத்தையும் விரயமாக்க வேண்டாம் ,ஏற்கனவே ரொம்ப பசியாக இருக்கிறேன், எனக்கு ஒரு செட் குழி பணியாரமும், இரண்டு ஆப்பங்களும் என்றேன், அதே போல வந்திருந்தவர்கள் அனைவரும் அவரவர் ஆர்டரை சொல்ல , சர்வரும் எடுத்துவர உள்ளே சென்றார்.\nஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து அனைவரின் உணவுகளையும் அவரவர் ஆர்டர் பிரகாரம் கொண்டு வந்து வைத்தார் , ஆவலுடன் எதிர்பார்த்திருந்த என்னுடைய ஆர்டரைதவிர.\nஹலோ. எங்கே என்னுடைய ஆர்டர்\nஇதோ வருது சார், கொஞ்சம் ஸ்பெஷாலான ஐட்டம் அதான் கொஞ்சம் நேரமாகுது, இதோ இப்போ கொண்டு வருகிறேன் என்று சொன்னவர் அடுத்த ஐந்தாவது நிமிடம் என்னிடம் கொண்டு வந்து ஒரு வாழை இலை வைக்கப்பட்டு அதில் எனக்கான ஆப்பம் என்று சொல்லி வைத்தார்.\nஎனக்கு ஒரே அதிர்ச்சி. ஏனென்றால் அவை பார்பதற்கு தோசைபோலவே இருந்தன. தோசைக்கும் ஆப்பத்திற்கும் உள்ள நேரடியான வித்தியாசமே அந்த நடுவில் தடித்து உப்பி இருக்குமே அந்த (centre of attraction ) மைய பகுதி.\nஅதுவே என்னை மிகவும் அப்செட் ஆக்கி விட்டது, அவரிடம் நான் கேட்டேன் இது ஆப்பம் போல் இல்லையே இல்ல சார் இது ஆப்பம் தான், சாப்பிட்டு பாருங்கள் என்றார். நான் சொன்னேன் இது ஆப்பம் போல இல்லை நீங்கள் தோசை மாவையே ஆப்ப சட்டியில் ஊற்றி கொண்டு வந்து இருக்கின்றீர்கள் என்று சாப்பிட மறுத்து விட்டேன்.\nஉடனிருந்தவர்கள் சாப்பிட்டுத்தான் பாருங்களேன் என கூற , சொன்னவரையே சாப்பிட்டு பார்க்க சொன்னேன் , அவரும் சாப்பிட்டு பார்த்துவிட்டு இது தோசைதான் , ஆப்பம் இல்லை என சான்று வழங்க இப்போது அந்த சர்வர் , சாரி சார் ... நேரமாகி விட்டதால் மாவு உப்பவில்லைபோல் இருக்கின்றது உங்களுக்கு வேண்டுமானால் வேறு ஏதேனும் கொண்டு வரட்டுமா\nவேறு ஒன்றும் வேண்டாம் அந்த குழி பணியாரம் தயாராக இருந்தால் கொஞ்சம் சீக்கிரம் கொண்டு வாருங்கள் என்றேன். இதோ வருகிறேன் என்று சொல்லி சென்றவர் சிறிது நேரத்தில் ஒரு ப்ளேட்டில் இட்டிலி போலவும் இல்லாமல், பணியாரம் போலவும் இல்லாமல் ஏதோ ஒரு மார்கமான வடிவில் இருந்த ஆறு சின்ன சின்ன மாவு பலகாரத்தை கொண்டு வந்து வைத்தார் அதற்குண்டான சாம்பார் சட்டினி வகையறாக்களோடு.\nநண்பர்களே, முதலில் அந்த வடிவமே எனக்கு பிடிக்க வில்லை எனினும் பசியின் கொடுமையால் அவற்றுள் ஒன்றை பிட்டு வாயில் வைக்க போனேன் அப்போதுதான் உணர்ந்தேன் அது கண்டிப்பாக குழி பணியாரமே இல்லை என்று.\nநான் அறிந்த வரையில் குழி பணியாரம் ஒரு சிறிய ஆரஞ்சு பழ வடிவில் இருக்கும், மிக மிக மிருதுவாக, பூப்பந்து போல மென்மையாக கொஞ்சம் இளந்தித்திப்பாக இருக்கும் , சாப்பிட பூ போல சாப்டாக இருக்கும் உள்ளே ஒன்றம் இருக்காது மேலே காற்று பைகள்போல சிறிய சிறிய ஓட்டைகள் இருக்கும்,\nஆனால் எனக்கு கொண்டு வந்து கொடுக்கப்பட்டவை,மீந்துபோன ,வெங்காயம் பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியுடன் இருந்த ஊத்தாப்பம் மாவை குழி பணியார பாத்திரத்தில் ஊற்றி வார்த்து, அது எடுக்கும்போதே அமுங்கி சப்பையாகி ஒரு ஒழுங்கற்ற வடிவத்தில் இருந்தது, அதுவும் வெங்காயம் பச்சை மிளகாய் போன்ற ஊத்தாப்பத்தின் உதிரி பாகங்களோடு.\nமிகவும் கடுப்பான நான் உங்கள் மேனேஜரை கூப்பிடுங்கள் அவரிடம் பேச வேண்டும் என சொன்னதும் மேனேஜரை அழைக்க செல்லும் முன் அந்த சர்வர் செய்த ஒரு செயலே அன்று அவர்கள் செய்த தில்லு முல்லு வேலைகளை அம்பல படுத்தியது.\nமேனேஜரை அழைக்க செல்லும் முன் அந்த சர்வர் இன்றைய ஸ்பெஷல் போர்டில் இருந்த ஆப்பத்தையும் குழி பணியாரத்தையும் அழித்து விட்டார்.\nவந்த மேனேஜர் நடந்தவற்றை அந்த சர்வர் மூலம் கேட்டறிந்ததினால் என்னிடம் மிகவும் மரியாதையுடனும் பக்குவமாகவும், தன்மையுடனும் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டதோடு அவர்களின் தவறுக்கான பரிகாரமாக மற்றவர்கள் சாப்பிட்ட எதற்கும் , நான் எவ்வளவோ சொல்லியும், பணம் வாங்காமல் மிகுந்த தொழில் தர்மத்துடன் எங்களை வழி அனுப்பி வைத்தார்.\nஹூம் ...... நம்ம நேரம் .... 12 மணிக்கு வீட்டுக்கு வந்து அக்கா செய்து கொடுத்த தோசையையும் தக்காளி சட்டினியையும் சாப்பிட்டு விட்டு ராமஜெயம் அக்காவின் ஆப்பத்தையும் , குழி பணியாரத்தையும் நினைத்தவனாக தூங்க போனேன்.\nஇப்படி என்னுடைய ஆப்பத்தின் ஆசையும் குழி பணியாரத்தின் ஆசையையும் குழி தோண்டி புதைத்த அந்த சர்வர் என் கனவில் வந்து மன்னிப்புகேட்டதோடு, அடுத்த முறை விடுமுறையில் வருபோது கண்டிப்பாக நம்ம ஓட்டலுக்கு வாங்க சார், உங்களுக்கு ஆப்பமும் குழி பணியாரமும் நல்லமுறையில் சமைத்து தருகிறோம் என்றதும் , வரவிருந்த தூக்கமும் போய்விட்டது.\nஇனி யாரேனும் ஆப்பம், பணியாரம் சாப்பிட வரீங்களா என்று சொன்னால், எனக்கு ராமஜெயம் அக்காவிற்குபதில் அந்த ஓட்டலின் சர்வர்தான் நினைவில் வருவார் போலிருக்கின்றது.\nநண்பர்களே, பதிவை வாசிக்கும் நீங்கள் இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை சமைக்க - அருந்த நேர்ந்தால் கொஞ்சம் அடியேனையும் நினைத்துகொள்ளுங்கள், உங்களுக்கு புண்ணியமா போகும்.\nஒரு குழிபனியாரத்திற்கும் ஆப்பத்திற்கும் இத்தனை அக்கபோரா,,\nதாங்கள் அரசர் தான் அதற்காக இப்படியா\nஆனாலும் பாருங்கள் தங்கள் பதிவு அருமையாக உள்ளது.\nஆப்பமும் குழி பணியாரமும் உங்களுக்கு அவ்வளவு எலக்காரமா நீங்க எப்பவேனாலும் செய்து சாப்பிடுவீர்கள் போல் இருக்கிறது, அதனால் தான் உங்களுக்கு அது சாதாரணம், என்னைப்போல் பல பத்து ஆண்டுகளுக்கு முன் கண்ணில் பார்த்தவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும்.\nவருகைக்கும் பணியாரத்துக்கும் மன்னிக்கவும் உங்கள் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள்.\nஹஹஹஹ்..பாவம் கோ வுக்கே ஆப்பம் ஆப்பு வைத்துவிட்டது\nநாங்கள் இங்கு அடிக்கடி செய்வதாச்சே ...ஆப்பம் நடுவில் ஓட்டைகளுடன் மெத்து மெத்து என்று பக்கத்தில் மெலிதான ரோஸ் கலரில் சிறு சிறு ஓட்டைகளுடன் சற்றிக் க்ரிஸ்பாக வளைந்து கிண்ணம் போல் ....\nகுழிப்பணியாரம் நல்ல பொன்னிறத்துடன், காற்றடைத்த பை போல் பஞ்சாக....மேலும் கீழும் உப்பிக் கொண்டு நடுவில் பந்திற்கு இருப்பது போல் \"கோ\"டுடன்....ஸ்பாஅ இப்பத்தான் கிச்சனை விட்டு வெளிய வர்ரேன்.....\n ஃப்ளைட்ல அனுப்பிக் கொடு .......-கீதா\nகுழிப்பணியாரம் நல்ல பொன்னிறத்துடன், காற்றடைத்த பை போல் பஞ்சாக....மேலும் கீழும் உப்பிக் கொண்டு நடுவில் பந்திற்கு இருப்பது போல் \"கோ\"டுடன்.... இப்படித்தான் இருக்கும் என்ற எண்ணத்தோடு ஆர்டர் செய்தால் என் என்னத்தை குழி தோண்டி புதைத்து விட்டார் அந்த சர்வர்.\n\"ஸ்பா.....இப்பத்தான் கிச்சனை விட்டு வெளிய வர்ரேன்.....\" இதுக்கு அந்த சர்வரே மேல்.\nநல்லா சாப்புடுங்க... நல்லா இருப்பீங்க..(சேச்சே... எனக்கு ஒன்னும் வயித்தெரிச்சல் எல்லாம் இல்ல)\n\"வள்ளுவரின் பூர்வீகமும் (எனது) POOR யூகமும்\nகோலங்கள் - மாயா ஜாலங்கள்\nபரோட்டா கணக்கும் பிரிட்டன் கணக்கும்\nஒரு கல்லில் மூன்று மாங்கனிகள்.\nவந்ததும் - வெந்ததும் - தந்ததும்\nஆப்பம் - ஆசை - தோசை\nநிகழ்ச்சி- நெகிழ்ச்சி - மகிழ்ச்சி\n\"(அ)பேஸ் புக் ஆசாமிகள் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nsasikumar.blogspot.com/2014/10/blog-post_9.html", "date_download": "2018-07-23T11:58:39Z", "digest": "sha1:3ELV2UK6YBG5KGFP64K2RQNUEE4455CE", "length": 10195, "nlines": 68, "source_domain": "nsasikumar.blogspot.com", "title": "ந.சசிகுமார் பக்கங்கள் : அக்னிஹோத்ரம்", "raw_content": "\nஅக்னிஹோத்ரம் பாரம்பரிய அறிவியல் தந்த மற்றொரு அற்புதம். காலையும் மாலையும் பத்தே நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். பஞ்சகவ்யம் நிலத்திற்கு உயிரூட்டி, நுண்ணுயிர்சூழலை சீரமைத்து, வளப்படுத்துவது போல, அக்னிஹோத்ரம் காற்று & ஆகாய வெளியை சுத்தப்படுத்தி சீரமைக்கிறது. அதன் ஆற்றல மனித உடல் மற்றும் மனங்களை ஊடுருவுகிறது. போபால் விஷவாயு சம்பவத்தின் பின்னரே மேற்குலகம் அக்னிஹோத்ரத்தின் மகத்துவத்தை உணர்ந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து நாம் உணர்ந்தோம். பாட்டன், பூட்டன் சொன்னால் பிற்போக்கு என்று ஆயிரம் கேள்விகள் வரும்; வெள்ளையன் சொன்னால் வாயில் விரல்வைத்துக்கொண்டு மனப்பாடம் செய்வதுதான் முற்போக்கு அல்லவா.\nஇன்று மேற்குலகம், அக்னிஹோத்ரத்தைக் கொண்டாடுகிறது; சுற்றுச்சூழலை சீரமைக்க தினமும் பின்பற்றுகிறது. இன்று புகுஷிமாவிலும் அணுக்கதிர்வீச்சிலிருந்து மீளவும், சுத்தப்படுத்தவும் அக்னிஹோத்ரம் செய்கிறார்கள். அக்னிஹோத்ரம் கொண்டு விதை நேர்த்தி, விவசாய செழிப்பு, மருத்துவம் போன்றவையும் செய்யப்படுகிறது (Homa Farming; Homa therapy). முற்காலங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் அக்னிஹோத்ர பிராமணர்கள் இருந்தனர். தினமும் அக்னிஹோத்ரம் செய்து மருந்தும் & உரமுமான அதன் சாம்பல் ஊர் குளங்களில் கொட்டப்பட்டது. அதனால் விவசாயமும், மக்கள் உடல்நலமும் செழித்தது. பாரம்பரியமாக அக்னிஹோத்ரம் செய்தவர்கள் கூட இன்று கைவிடும் சூழலைக் கடந்து தற்போது புத்துயிர் பெற்று வளர்ந்து எல்லா தேசங்களிலும் பின்பற்றப்படுகிறது.\nஆரியம், பெண்ணியம் என்று ஈயம் பூசி பிழைப்பு நடத்திய பிரிட்டிஷ் மற்றும் அவர்கள் வாரிசுகளான முற்போக்கு, திராவிட சக்திகளால் சாஸ்திரக்குப்பைகள் என்று பழிக்கப்பட்ட ஹோம வகைக்குள்தான் அக்னிஹோத்ரமும் அடங்கும். இவ்வாளவு தெரிந்தும் 'பூவுலகை' காக்க அவதாரமெடுத்த கம்யூனிஸ்ட்கள் இவற்றை புறக்கணித்தே வந்தனர். பாரம்பரிய ஞானத்தை மூடத்தனமென்று புறக்கணித்து வந்த கம்யூனிஸ்ட்கள் கூட கேரளாவில் \"வேத அறிவியலை\" ஆய்ந்து அறிய கருத்தரங்கம் நடத்தி, இவ்வளவு காலம் அவர்கள் செய்த அறியாமைப் பிழைகளை ஒப்புக்கொண்டு திருத்திகொள்கிறார்கள். ஆனால் இவ்வளவு காலம் இந்த முற்போக்கு மயக்கத்தால் நாம் இழந்தவற்றிற்கு என்ன பரிகாரம்\nஜப்பான் புகுஷிமா அணுஉலை விபத்தில் பாத்க்கப்பட்ட பகுதிகளை\nஅக்னிஹோத்ரம் செய்து சீராக்கும் முயற்சியில் அந்நாட்டவர்கள்.\nஅக்னிஹோத்ரம் பற்றி சொல்ல இன்னும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. மேலே உள்ள வரிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு விளக்கமாக ஒரு புத்தகமே எழுதும் அளவு விஷயங்கள் உள்ளன. ஆர்வமுள்ளோர் தேடிப்படிக்கவும். (அக்னிஹோத்ரம் எப்படி செய்யவேண்டும், அதன் தாத்பர்யங்கள் என்ன போன்றவற்றை கீழே கமெண்டில் லிங்க் கொடுத்துள்ளேன்). இயற்கை மீது பற்றுள்ளோர் உங்கள் ஊரில், கோயில்களில் அக்னிஹோத்ரம் நடைபெற ஆவண செய்யவும். இந்த அக்னிஹோத்ரத்திற்கும் நாட்டுப்பசுவின் நெய்யும் சாணமுமே மூலப்பொருள். நாட்டுப்பசுக்கள் நம்மையும், பூமியையும், காற்றையும், நீரையும், விண்ணையும் வளப்படுத்தி, புனிதப்படுத்த மூலகாரணமாவதால் நாட்டுப்பசுக்கள் புனிதம் தான்\nபடம்: கோழிக்கோடில் அக்னிஹோத்ரம், வேத சங்கத்தினர் நடத்தியது ச.நாகராஜன் போபால் விபத்தும் அக்னிஹோத்ர ஆராய்ச்சியும் வேத...\nசிலம்பம் குறித்து தேடுகையில் உங்கள் தளம் வந்து சேர்ந்தேன் சகோதரா. நாட்டுக்கு நல்ல செய்திகளை பகிர்ந்திருகிறீர்கள். நன்றிகள்பல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selventhiran.blogspot.com/2009/03/blog-post_26.html", "date_download": "2018-07-23T11:52:35Z", "digest": "sha1:5P3KMJBS4Y3Q42BKJRZHN46IK2IOLBNO", "length": 12524, "nlines": 280, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: நேயன் விருப்பம்", "raw_content": "\nஅருமை. முதல் தத்துவம் மிக அருமை\nமுதல் தத்துவம் மிக அருமை\nஇங்கே திணை என்பது எதை குறைக்கிறது தலைவா\nநன்றாகவே இருக்கிறது. கோவை மாநகரில் உங்கள் வாழ்வின் தருணங்கள் பிடிபடுகின்றன.\nரொம்ப நல்லா இருக்குங்க கவிதை\nஇது உங்களுக்கே உரிய விசயமாச்சே சும்மாவா...\nமுதலும், கடைசியும் அடி தூள்\nயோவ் வால், எழுதுனவங் கிட்டயே வெளக்கம்லாம் கேக்கப்பிடாதுய்யா... நீங்களா ஏதாவது கற்பனை பண்ணிக்க வேண்டியதுதான்.\nமாதவராஜ் அண்ணே, நான் பிரதியங்காரக மாசானமுத்து என்ற பெரும் எழுத்தாளனின் சீடனாக இருந்தது உங்களுக்குத் தெரியாது. அவர் நவீனத்துவம், ரியலிஸம், மாஜிக்கல் ரியலிஸம், சர்ரியலிஸம், பின் - நவீனத்துவம் போன்ற பல்வேறு பட்டறைகளில் கல் உடைத்து எதுவும் பெயராததால், 'நமக்கு நாமே மாமே' என்ற கொள்கை முழக்கத்துடன் உருவாக்கிய புதிய பாணிதான் 'முடியலத்துவம்'. அவரது ஆரம்ப கால முடியலத்துவத்தை சாமான்யன் அணுகவே முடியாது. ஆனால், அவரது சீடனான நான் 'டைல்யூடட் முடியலத்துவம்' எழுதத் துவங்கினேன். சுமார் பதினான்கு அல்லது பதினைந்து வாரங்கள் விகடனில் தொடராக வெற்றி நடை போட்டது. உலகெங்கிலும் சுமார் பதினைந்து பேர் அதை படித்திருப்பார்கள். அவர்களது கதி குறித்த தகவல்கள் ஏதுமில்லை.\nநிற்க... தமிழ்நாட்டில் மிக லகுவான கவிதைகள் எழுதும் கவிஞர்கள் அருகி வரும் வேளையில் முதல் வாசிப்பிலேயே புரியும் துணுக்கு வகைக் கவிதைகள் இவை. கவித்துவம் பொங்கும் வரிகள் இல்லை என்ற போதும் கவிதைகளை வாசிக்கத் துணியும், துவங்கும் புதிய வாசகனுக்கு ஒரு 'ஸ்டார்ட்டர் பேக்' வகையரா கவிதைகள் இவை. வாசிப்பின் படிநிலையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த எப்படி ராஜேஷ்குமாரும், சுபாவும், பாலகுமாரனும் பயன்பட்டார்களோ அதன்படியே பயன்படும் ஒரு 'பெய்ட்'. பெய்ட் என்பதை 'எலி ஈர்ப்பான்' என்று மொழிபெயர்த்திருக்கிறேன். எப்படி நம் சாமர்த்தியம்\nமங்களூரார் - வருக... வருக...\nசுமார் பதினான்கு அல்லது பதினைந்து வாரங்கள் விகடனில் தொடராக வெற்றி நடை போட்டது. உலகெங்கிலும் சுமார் பதினைந்து பேர் அதை படித்திருப்பார்கள். அவர்களது கதி குறித்த தகவல்கள் ஏதுமில்லை.\nஅதானே பாத்தேன் ஒருத்தன் உயிரோடதான்பா இருக்கேன்\nகங்குலி - இந்திய கிரிக்கெட்டின் நவீன முகம்\nவாசிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்\nஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...\nசரிவுப் பாதையில் புத்தக விற்பனை\nசெம்மலர், கல்கி மற்றும் நான்\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinemaz.com/tag/pandiraj/", "date_download": "2018-07-23T11:30:58Z", "digest": "sha1:RSKI6ZQDPY45CWYN3CE7HOR7TU4I6ZOD", "length": 13112, "nlines": 109, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "Pandiraj - Tamil Cinemaz", "raw_content": "\nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆன “INA”… உற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள்..\nசிம்பு நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்தது “இது நம்ம ஆளு”. படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். ரசிகர்களிடையும் , மக்களிடையும் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம். வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது இந்த படம். இந்நிலையில் படத்தின் 50 வது நாளான இன்று சிம்பு ரசிகர்கள் மிக உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர். இதற்காக ட்விட்டரில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர் சிம்பு ரசிகர்கள். டாப் ட்ரெண்டில் #50DaysOfBlockbusterINA என்ற இந்த ட்விட்டை டாப்பில் கொண்டு வந்துள்ளனர், அதுவும் இந்திய அளவில். இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தோடு உள்ளனர்..\n”நான் இப்போ இல்ல… எப்பவுமே தல ரசிகன் தான்…” – சிம்பு ஓபன்.\nசிம்பு, நயன்தாரா நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது “இது நம்ம ஆளு”. சிம்பு மீண்டும் பழைய பார்முக்கு வந்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும். அப்படியான ஒரு அழகான நடிப்பை இந்த படத்தில் கொண்டு வந்திருக்கிறார். படத்தின் பிரம்மாண்ட வெற்றியின் களிப்பில் இருக்கும் சிம்பு சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியதாவது,” நான் இப்போ இல்ல எப்பவுமே தல ரசிகன் தான். நான் அவருடைய ரசிகன் என்பதை என் ஒவ்வொரு படத்திலும் நான் காட்டுவேன். மேலும், என்னுடைய முக்கியமான காலக்கட்டத்தில் என்னுடன் இருந்தவர்கள் அஜித்தும் அவர்களுடைய ரசிகர்கள் மட்டும் தான்.” என்று கூறினார். சிம்பு பட வரிசையில் “இது நம்ம ஆளு” மட்டுமே அதிக வசூலை வாரிக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது...\nவசூலில் மிரட்டி தள்ளும் சிம்புவின் ”இது நம்ம ஆளு”..\nஒரு வழியாக திரைக்கு வந்துவிட்டது சிம்புவின் “இது நம்ம ஆளு”. படத்திற்கு நல்ல ஒரு ரிசல்ட் கிடைத்திருப்பது சிம்புவை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. நயன்தாரா மற்றும் ஆண்ட்ரியாவின் அழகான நடிப்பால் மேலும் படத்திற்கு நல்ல ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது. சிம்பு மீண்டும் திரையில் வந்து வெற்றி பெற்றது அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதுவரை வந்த நிலவரங்களின் படி தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 17.5 கோடி அளவிற்கு வசூல் செய்துள்ளதாம் இந்த படம். மேலும் உலகம் முழுவதும் 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.. மேலும் சிம்புவின் பட வரிசையில் இந்த படம் மட்டுமே அதிகமான வசூலை ஈட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது...\nவசூலை வாரிக்குவித்த சிம்புவின் “இது நம்ம ஆளு”..\nசிம்பு, நயன்தாரா மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் கடந்த வெள்ளி அன்று உலகம் முழுவதும் வெளியானது ”இது நம்ம ஆளு”. ரசிகர்களிடையே படத்திற்கு நல்ல ஒரு வரவேற்பும் கிடைத்தது. பாண்டிராஜ் படத்தினை இயக்கியிருந்தார். ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் படத்தினை வெளியிட்டது. பாக்ஸ் ஆபிசில் முதல் நாள் நிலவரப்படி சுமார் 5.5 கோடி வரை கலெக்‌ஷன் செய்துள்ளதாம் இந்த படம். மேலும் சனி, ஞாயிறு தினங்களில் மேலும் வசூலை வாரிக் குவித்துள்ளதாம். சிம்பு படங்களில் அதிகப்படியான முதல் நாள் வசூல் இது தானாம்..\nஇது நம்ம ஆளு – விமர்சனம்\nஒர் பெரிய ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் சாப்ட்வேர் இஞ்சினியராக வருகிறார் சிவா(சிம்பு). அவருக்கு உதவியாளராக வருகிறார் சூரி. அரட்டை, கலாட்டா என வாழ்க்கை செல்ல தன் அப்பாவின் ஆசைக்காக நயன்தாராவை பெண் பார்க்க செல்கிறார் சிம்பு. நயன்தராவை பார்த்தவுடன் அவர் மீது காதல் வருகிறது சிம்புவிற்கு. நயன்தாரா சிம்புவிடம் தனியாக பேச அழைக்கிறார். ஆண்ட்ரியாவின் காதல் பற்றி சிம்புவிடம் கேட்கிறார் நயன்தாரா.... இந்த இடம் செட் ஆகாது என சிம்பு கிளம்ப, பிடித்திருக்கிறது என்கிறார் நயன்தாரா. ஆண்ட்ரியாவின் காதல் ப்ளாஷ் பேக் பக்கம் போகிறது கதை .... ஆண்ட்ரியாவும் சிம்புவும் காதலிக்கிறார்கள். பாடல்கள், கெஞ்சல், கொஞ்சல் என அமைதியாக செல்லும் காதல் திருமணத்தை எட்டும் போது சில காரணங்களால் இருவரும் பிரிந்து விடுகின்றனர். இந்த பிளாஷ் பேக் முடிந்ததும் மீண்டும் நயன்தாராவின் பக்கம் கதை திரும்ப, நயன்தாராவும் சிம்புவ\n“பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே” ; கொந்தளிக்கும் ​ ​இயக்கு​நர் ராகேஷ்\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘\nகனிமவளங்களைப் பாதுகாப்பவராக நடிக்கும் மன்சூரலிகான்\nதொடரும் தியேட்டர் திருட்டு… அமைச்சரிடம் போன தயாரிப்பாளர்கள்…\n‘சாமி ஸ்கொயர் ’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்..\n‘வஞ்சகர் உலகம்’ வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை\nஅரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்…\nபேய்ப் படங்களுக்கு ஓய்வு கொடுக்க வரும் ’பார்த்திபன் காதல்’\n’நகல்’ குழுவில் இணையவிருக்கும் அந்த முக்கிய நடிகர் யார்\n‘ஓவியா’ பட பாடலுக்கு தேசிய விருது\nசரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’\n‘அருவி’ ‘அறம்’ ‘விக்ரம் வேதா’ படங்களை பின்னுக்குத் தள்ளிய ‘குரங்கு பொம்மை’\nஎன் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/81939", "date_download": "2018-07-23T11:32:22Z", "digest": "sha1:6ABZJDOWXU2ZYVHYJYV2XVYSNW2JBIO7", "length": 9360, "nlines": 94, "source_domain": "www.zajilnews.lk", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் நகர சபைகள் உட்பட சில பிரதேச சபைகளின் செயலாளர்கள் அதிரடியாக இடமாற்றம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் நகர சபைகள் உட்பட சில பிரதேச சபைகளின் செயலாளர்கள்...\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் நகர சபைகள் உட்பட சில பிரதேச சபைகளின் செயலாளர்கள் அதிரடியாக இடமாற்றம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் நகர சபைகள் உட்பட சில பிரதேச சபைகளின் செயலாளர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nகாத்தான்குடி நகர சபையின் செயலாளராக மட்டக்களப்பு மாநகர சபையின் செயலாளராக கடமையாற்றிய திருமதி எம்.ஆர்.பாத்திமா றிப்கா இடமாற்றப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி நகர சபையின் செயலாளராக கடமையாற்றிய எஸ்.எம்.ஸபி காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் நிருவாக உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஏறாவூர் நகர சபையின் செயலாளராக கடமையாற்றிய எம்.எச்.எம்.ஹமீம் ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் உதவி செயலாளராக கடமையாற்றிய எம்.நௌபீஸ் ஏறாவூர் நகர சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய ஜே.சர்வேஸ்வரன் வாகரை பிரதேச சபையின் செயலாளராகவும் வாகரை பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய எஸ்.இந்திரகுமார் கல்குடா வலய அலுவலகத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.\nவாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய எஸ்.எம்.சகாப்தீன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கும் மட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்களத்தின் நிருவாக உத்தியோகத்தராக கடமையாற்றிய திணேஸ்குமார் வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nகிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவின் உத்தரவின் பேரில் கிழக்கு மாகாண பொது நிர்வாக அமைச்சின் பிரதி பிரதம செயலாளர் திருமதி ஜே.பி.முரளிதரன் அவர்களினால் இந்த இடமாற்றக் கடிதங்கள் இவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.\nகுறித்த இடமாற்றங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடம் பெற்றுள்ளன.\nமேற்படி காத்தான்குடி மற்றும் ஏறாவூர் நகர சபைகளின் செயலாளர்களாக இலங்கை நிர்வாக சேவை தரத்திரலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சவில்லை சட்டப்பிரச்சினைகளாலேயே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது என்கிறார் ஹிஸ்புல்லாஹ்\nNext articleபெரும்பாலான பள்ளிவாயல்களின் கட்டுமானப் பணிகள் எமது நாட்டிலுள்ளவர்களின் நிதி பங்களிப்பினூடாகவே கட்டப்பட்டுள்ளது – பொறியியலாளர் ஷிப்லி பாறுக்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\nகாட்டுயானைகளின் துவம்சம் 4 வீடுகள் சேதம்\nமட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று சடலங்கள் மீட்பு\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://balaraman.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:56:02Z", "digest": "sha1:ILHNH4NVI423ENLXMSWJJ3QVVL27MJHA", "length": 5989, "nlines": 92, "source_domain": "balaraman.wordpress.com", "title": "அனுபவம் | எறுழ்வலி", "raw_content": "\nஎன்னுடைய செயலி வெளியிடுவதில் நான் சந்தித்த தடங்கல்களின் போது எனக்கு உதவிய நண்பர்கள் பற்றிய கட்டுரை இது.\nபுதிய பயணம் – 2\nதொடக்க நிலை நிறுவனம் நடத்தவிருக்கும் இளம் தொழில்முனைபவர்களுக்கு தேவையான விளக்கங்கள் தரும் பதிவு.\nநான் கதைகள் எழுதத் தொடங்கி பின்பு அதனால் குறும்படம் எடுக்கத் தொடங்கி பின்பு அதனால் நிறுவனம் ஒன்று தொடங்கிய உண்மையான தொடர்கதை\nவிடைகள் தெரியாத கேள்விகள் எழுப்புவதால் மாற்றங்கள் ஏற்படுமா\nவம்ப விலைக்கு வாங்கும் வயசு டா\nகல்லூரி வாழ்க்கை என்பது யாராலும் எளிதில் மறக்க முடியாதது என்னுடைய கல்லூரியில் நான் கண்ட அனுபவங்களை எண்ணிப் பார்த்தால் எனக்கே வியப்பாகவும் சிரிப்பாகவும் இருக்கும். என் வாழ்க்கையில் இருந்து ஒரு பகுதி உங்களுக்காக கட்டுரையாய்\nபாணி (Fashion) என்ற பெயர்களில் பலர் செய்யும் நகைச்சுவைகளை நான் நிறைய பார்த்ததுண்டு அவைகளில் சிலவற்றை இதில் பகிர்ந்துள்ளேன். சிறிது சிரியுங்கள் அவைகளில் சிலவற்றை இதில் பகிர்ந்துள்ளேன். சிறிது சிரியுங்கள்\nஏற்புடைய மாற்றங்கள் பொதுச்சூழலில் அமைய விழையும் சொல்லேருழவன்\nஇங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை இட்டுவிட்டு கீழே இருக்கும் பொத்தானை அழுத்தினால் போதும். 'எறுழ்வலி'யின் பதிவுகள் உங்கள் மின்னஞ்சலின் வாசல் தேடி வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chinnuadhithya.wordpress.com/2016/04/27/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-10/", "date_download": "2018-07-23T11:44:19Z", "digest": "sha1:LAPVZC6USIQLHLXFF6P26W5IKEXGYXUP", "length": 5221, "nlines": 48, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "பளீர் டிப்ஸ் – chinnuadhithya", "raw_content": "\nகட்டிப்பெருங்காயம் வாங்கினால் அதை உபயோகப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும். காய்ந்துவிட்டால் உடைக்கும்போது சிதறிப்போகும். ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் லேசாக எண்ணெய் தொட்டுத் தடவி விட்டு அதில் கட்டிப் பெருங்காயத்தை வைத்து மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வைத்து எடுத்தால் போதும் நன்றாகௌப்பி கரகரவென பொரிந்துவிடும். பின்பு அதை உடைப்பது எளிதாகிவிடும்.\nசேமியா பாயசம் செய்யும் போது குழைந்துவிட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு சேர்த்தால் போதும் சேமியா பிரிந்து தனித் தனியாகி விடும்.\nஇட்லி மாவில் ஒரு வெற்றிலையைப் போட்டு வைத்தால் மாவு பொங்கி வழியாது அதிகம் புளிக்காது.\nவெங்காய பக்கோடா கமகமவென்று மணக்க ஒரு வெங்காயத்தையும் சிறிது இஞ்சியையும் மிக்ஸியில் விழுதாக அரைத்து அதை மாவில் கலந்து பக்கோடா செய்ய வாசனை தூக்கலாக இருக்கும்..\nநாம் உண்பதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பும் உண்ட பிறகு அரைமணி நேரத்திற்கும் நீர் அருந்துவதை தவிர்க்கலாம். நல்ல தாகம் எடுத்தால் சிறிதளவு தண்ணீரை வாயில் ஊற்றி ஈறுகளில் படுமாறு செய்து பின் விழுங்க வேண்டும். இதனால் உணவு செரிமானம் அடையும்.\nசோம்பு முக்கியமான உணவுப் பொருள். இதைப் பெருஞ்சீரகம் என்றும் சொல்லுவார்கள். சோம்பைத் தூளாக்கி பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டால் நல்ல செரிமானம் உண்டாகும். வயிற்றுவலி வயிற்று உப்புசம் நீங்கும்.\nகுடி நீரில் சீரகம் மிளகு சோம்பு ஓமம் வெந்தயம் போட்டுக் காய்ச்சிப் பருகும் போது உணவுக் குழாய் மலக்குழாய் சிறு நீர் குழாய்களில் தேங்கியுள்ள கழிவுகள் சுத்தப்படுத்தப்பட்டு உடல் ஆரொக்கியம் பெறும். விழா நாட்களிலும் விருந்துகளின் போதும் இதைக் கடைப்பிடிப்பது நல்லது.\nNext post ஆணவத்துக்கு கிடைத்த தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/130217-raiza-shares-about-her-experience-in-varma-movie.html", "date_download": "2018-07-23T11:44:58Z", "digest": "sha1:RMBD4OKHKZ7ARQG3MF5CKBYVBGKADWLR", "length": 26462, "nlines": 428, "source_domain": "cinema.vikatan.com", "title": "``டீச்சர் பாலா, `கூல்' துருவ், யுவன் மகள்..!\" - ரைசா `வர்மா' ஷேரிங்ஸ் #VikatanExclusive | raiza shares about her experience in varma movie", "raw_content": "\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை எப்படி இருக்கிறார் கருணாநிதி `தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல்\n`நிபா’வைத் தொடர்ந்து `ஷிகெல்லா’ பாக்டீரியா கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் `வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு' - இரண்டாவது திருமணம் குறித்து மனம்திறந்த இம்ரான் கான்\n' - எழுத்தாளர் ஹரீஷுக்கு பினராயி விஜயன் ஆதரவு `20 பேர் பாலியல் வன்கொடுமை; புதைக்கப்பட்ட பெண்`- போலீஸை பதறவைத்த காப்பகம் '5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்\n``டீச்சர் பாலா, `கூல்' துருவ், யுவன் மகள்..\n`பியார் பிரேமா காதல்', `வர்மா' ஆகிய படங்களில் நடித்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார், நடிகை ரைசா.\n`பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் முதல் சீசனில் `அட போங்கப்பா' வசனம் மூலம் பாப்புலர் ஆனவர், ரைசா. நிகழ்ச்சி முடித்த சூட்டோடு பிக் பாஸ் ஹவுஸ் மேட் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக `பியார் பிரேமா காதல்' படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். தற்போது, பாலாவின் `வர்மா' படத்தில் நடித்திருக்கிறார். ரைசாவிடம் பேசினேன்.\n`` `வர்மா' படத்தில் நடித்த அனுபவம்\n``பாலா சார் டீம்ல இருந்து போன் வந்ததும், எனக்கு செம ஷாக்கிங். `வர்மா' படத்துல ஒரு முக்கிய கேரக்டர்ல நடிக்கணும்னு சொன்னாங்க. பாலா சார் படமாச்சே, உடனே ஓகே சொல்லிட்டேன். ஷூட்டிங் முதல்நாள் ரொம்பப் பதற்றமாவும் பயமாவும் இருந்தது. அவரைப் பத்தி நான் சொல்லிதான் தெரியணும்னு இல்லை. ரொம்ப டெடிகேஷனான நபர். ஸ்பாட்ல அவர் மட்டுமல்ல எல்லோருமே அவங்கவங்க வேலையை மெனக்கெட்டு பண்ணுவாங்க. அவரைச் சுத்தி இருக்கிற எல்லோரும் பெர்ஃபெக்டா இருக்கணும்னு நினைப்பார். நான் இப்போதான் நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். உடனே பாலா சார் படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சது ரொம்பவே சந்தோசம்.\"\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை\n`தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல்\n``சூப்பரா இருக்கார். ரொம்பவே கூலான நபர். ஆனா, கேமரா முன்னாடி கலக்கிடுவார். அவர் ஃபாரின்ல படிச்சதுனால அவர்கிட்ட பேச நிறைய விஷயங்கள் இருக்கு. நாங்க ரெண்டுபேரும்தான் ஸ்பாட்ல பேசிக்கிட்டு இருப்போம். அவர்கிட்ட கொஞ்சநேரம் பேசினாலே நம்மளையும் அவரைமாதிரி ச்சில் பண்ணிடுவார்.\"\n``பாலா ரொம்பவே ஸ்டிரிக்ட் இயக்குநர்னு சொல்வாங்க.. உங்களுக்கு எப்படி இருந்தது அவருடன் வொர்க் பண்ண அனுவம்\n``ஷூட்டிங் ஸ்பாட் ரொம்பப் பரபரப்பா இருக்கும். மத்தவங்ககிட்ட ரிலாக்ஸா பேசக்கூட நேரம் இருக்காது. பிரேக்லதான் நானும் துருவ்வும் பேசிக்குவோம். ஆக்‌ஷன், கட்னு அடுத்தடுத்து வேகமாப் போய்க்கிட்டே இருக்கும். நான் பாலா சாரை ஒரு ஆசிரியராப் பார்க்கிறேன். அவர் என்ன சொல்றாரோ அதைச் சரியாப் பண்ணாலே போதும். மத்தபடி, அவர் ஸ்டிரிக்ட்னு சொல்லமுடியாது. ரொம்ப புரொஃபெஷனல். எல்லாமே பெர்ஃபெக்டா இருக்கணும்னு நினைக்கிற இயக்குநர். ஸ்பாட்ல எனக்கான காட்சிகள் முடிஞ்சாலும், பாலா சார் வேலை வாங்குறதை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருப்பேன். அது எனக்கு ரொம்பவும் பிடிச்சிருந்தது. அவர் படத்துல வொர்க் பண்ணது மறக்கமுடியாத அனுபவம். \"\n``ஹரிஷ் கல்யாணுடன் நடிச்ச `பியார் பிரேமா காதல்' பட அனுபவம்\n``பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு என் முதல் படம். அதனாலேயே, என் மனசுக்கு நெருக்கமான படம் ஆகிடுச்சு. ஹரிஷ் என் பெஸ்ட் ஃப்ரெண்டு. அதனால, ஈஸியா இருந்தது. தயாரிப்பாளர் யுவன் சார் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் குடும்பத்தோட அடிக்கடி வருவார். யுவன் சாரோட மனைவிதான், இந்தப் படத்துக்காக எனக்கு ஸ்டைலிங் பண்ணாங்க. ரெண்டுபேரும் ரொம்ப குளோஸ் ஆயிட்டோம். யுவன் சார் பொண்ணுகூட கேம் விளையாடுவேன். ரொம்ப ஜாலியா இருக்கும், ஷூட்டிங் ஸ்பாட்.\"\n``பிக் பாஸ் நிகழ்ச்சியை இப்போ பார்க்கிறீங்களா... உள்ளே இருக்கிறவங்களுக்கு உங்க அட்வைஸ் என்ன\n``தினமும் பார்க்க நேரம் கிடைக்கலை. அப்பப்போ வர்ற கிளிப்பிங்ஸ், புரோமோ மட்டும் பார்ப்பேன். உள்ளே யாரெல்லாம் இருக்காங்கனு தெரியும். ஆனா, என்ன நடந்துக்கிட்டு இருக்குனு தெரியாது. பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்கிறவங்களுக்கு நான் சொல்ற ஒரே விஷயம், `ஜாலியா இருக்க முயற்சி பண்ணுங்க. ஜாலியா இருங்க'. நாங்க அப்படித்தான் இருந்தோம். சின்னச் சின்ன விஷயங்களுக்காகச் சண்டைகள் வரும். அதையெல்லாம் ஜஸ்ட் லைக் தட்னு கடந்து போயிடணும்.\"\n``நாடு நாடா சுத்தி, புகைப்படங்களை இன்ஸ்டாகிராம்ல அப்லோடு பண்றீங்களே...\n``எனக்கு ஒரே இடத்துல இருக்கப் பிடிக்காது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் எங்கேயாவது டிராவல் பண்ணிக்கிட்டு இருப்பேன். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும். கடைசியா `பியார் பிரேமா காதல்' டீமோட அஜர்பைஜான் நாட்டுக்குப் போனேன். போற இடத்துல எல்லாம் பாப்புலரான உணவு எதுனு விசாரிச்சு, தேடிப்போய் சாப்பிடுவேன். என்கூட வந்தவங்க எல்லோரும் இந்தியன் ரெஸ்டாரன்ட் எங்கே இருக்குனு தேடிப் போவாங்க. நான் அந்த ஊர் சாப்பாடு சாப்பிடக் கிளம்பிடுவேன். நான் காணாமப் போயிட்டேன்னு தேடிய சம்பவமும் நடந்திருக்கு. அடுத்து எந்த நாட்டுக்குப் போகலாம்னு நீங்க ஏதாவது ஐடியா கொடுங்களேன்.\" கண்சிமிட்டி சிரிக்கிறார், ரைசா.\nகபில்தேவ் பயோபிக்... தீபிகாவுடன் கல்யாணம்... ’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங்\nஉ.சுதர்சன் காந்தி Follow Following\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது\n'5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத\nஉங்க எவிக்‌ஷன் நடைமுறை நேர்மையா இல்லை பிக் பாஸ்... கடும் கண்டனங்கள்\n\"டைரக்டருக்கும், எனக்கும் சண்டை. ஆனா, என்னை மட்டும் ஏன் நீக்கினீங்க..\n`நான்தான் சயனைடு கொடுத்து அனுப்பினேன்'- டிரைவர் கொலையில் இளம்பெண் வாக்கும\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\" - எந்த உயிருக்கும் பயப்பட\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\n``இந்த 'பிரசாதம்' இருந்தால் 50 அடி சுற்றளவுக்கு பாம்புகள் வராது” - செம கண்டுபிடிப்பு\n - அன்பால் நனைந்த இளைஞர்கள் படை\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ரம்யா என்.எஸ்.கே\nஎடப்பாடியை சந்தித்துவிட்டு பயிற்சியல் இறங்கிய ட்விட்டர் 'தலைகள்' - தி.மு.க ஐ.டி சர்ச்சை\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nபேச்சிப்பாறை அணையின் அஸ்திவாரம் தகர்ப்பா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n``டீச்சர் பாலா, `கூல்' துருவ், யுவன் மகள்..\nகமலே கவலைப்படும் அளவுக்கு இருக்கிறதா பிக் பாஸ் கலாசாரம்\nஜலபுலஜங்... டிக்கிலோனா தெரியும்... டேக் தெரியுமா \nபிக்பாஸ் ரோஜாக்கூட்டத்தில் கமலின் ரோஸ் யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/comedy/?sort=title", "date_download": "2018-07-23T11:58:05Z", "digest": "sha1:F3HBWGXQV77R6HVGTDPAJ5NJPZ67MUAO", "length": 5745, "nlines": 137, "source_domain": "www.nhm.in", "title": "நகைச்சுவை", "raw_content": "\n20-20 சுருக் நறுக் கிரிக்கெட் கார்ட்டூன்கள் அதிகப் பிரசங்கம் அன்புள்ள சண்டைக்கோழியே...\nமதி சோ J.S. ராகவன்\nஅப்பளக் கச்சேரி அப்புசாமி படம் எடுக்கிறார் அப்புசாமியும் 1001 இரவுகளும்\nதேவன் பாக்கியம் ராமசாமி பாக்கியம் ராமசாமி\nஅப்புசாமியும் அற்புத விளக்கும் அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் அமெரிக்காவில் கிச்சா\nபாக்கியம் ராமசாமி பாக்கியம் ராமசாமி கிரேசி மோகன்\nஅல்வா ஆகஸ்ட் தியாகி அப்புசாமி ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி\nS.V. சேகர் பாக்கியம் ராமசாமி S.V. சேகர்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, வருங்கால தமிழகம் யாருக்கு - நூலுக்கு ‘துக்ள்க் 27.06 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, கொமோரா - நூலுக்கு ‘அந்திமழை ஜீன் 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். கொமோரா, லஷ்மி சரவணக்குமார், கிழக்கு பதிப்பகம், விலை 350.00ரூ.\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ch-arunprabu.blogspot.com/2013/01/blog-post_3.html", "date_download": "2018-07-23T11:33:45Z", "digest": "sha1:WEWT22VCZTQTLRURNQ77UNGHHD4EO53L", "length": 20126, "nlines": 134, "source_domain": "ch-arunprabu.blogspot.com", "title": "ஐயன்சொல்!: மின் பற்றாக்குறை: யாரும் யோக்கியரில்லை!", "raw_content": "\nஅரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்\n மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.\nஇந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.\nமின் பற்றாக்குறை: யாரும் யோக்கியரில்லை\nகிருபானந்த வாரியார் சுவாமிகள் ஒரு சொற்பொழிவில் சொன்னார்...\"தொட்டால் ஷாக்கடிக்கும் மின்சாரம்... தொடாமலே ஷாக்கடிக்கும் சம்சாரம்\" என்று. இன்று கம்பியைப் பிடித்துக் கொண்டு தொங்கினாலும் ஷாக்கடிக்காத வகையில் இருக்கிறது மின்சாரத்தின் நிலை. இருந்தால் தானே.... எங்கள் ஊரில் 10 மணி நேரம் மின்சாரமின்றிப் போகிறது. இன்வெர்டர் வாங்கி வைக்கலாமே என்றால் அது சார்ஜ் ஆக மின்சாரம் மரத்திலா காய்க்கிறது என்றார் என் தந்தை. குறைந்தது 4 மணி நேரம் சார்ஜ் ஆகவேண்டும். பல ஊர்களில் 4 மணி நேரம் மின்சாரம் தொடர்ச்சியாக இருப்பது கிடையாது.\nகூடங்குளம் வந்தால் தீரும், மழை பெய்தால் தீரும், அம்மா ஆட்சிக்கு வந்தால் தீரும், பிஜேபி மத்தியில் ஜெயித்தால் தீரும்.... என்று பலரும் பலவிதங்களில் மின்வெட்டு பற்றிச் சொல்லிக்கொண்டிருக்க தீர்ந்தது என்னவோ நிலக்கரி தான். அனல் மிசாரம் தயாரிக்க மிக முக்கியமான மூலப் பொருள். கடந்த ஜூன் மாதமே பலர் எச்சரித்தார்கள் மத்திய அரசை. வழக்கம் போல வாளாவிருந்த மாண்புமிகு பிரதமர் மௌனமோகனச் சிங்கர் இன்னும் இரு வாரங்கள்தான் அப்புறம் காலி என்ற நிலை வந்ததும் பெரிய மனதுடன் அதிக விலை கொடுத்தாலும் பரவாயில்லை என்று கரி இறக்குமதிக்கு அவசர உத்தரவு போட்டார்.\nகையிருப்பு இருக்கும் போதே பேரம் பேசி வாங்கினால் சரியான விலைக்கு வாங்கலாம். அவசரத் தேவை எனும் போது சொன்ன விலை கொடுத்து வாங்கியே ஆக வேண்டிய கட்டாயம். இந்தத் தாமதம் யாரால் ஏற்பட்டது. யார் பலன் பெற ஏற்பட்டது என்று சற்றே உற்று நோக்குங்கால், வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் பாரத நாட்டு நெய்யே இத்தாலிக்காரி கையே என்று இன்னும் எத்தனை கோடிகள் யாராருக்குப் போனதோ எனும் முடிவுக்கே வரவேண்டியுள்ளது.\nஅரசியலும் அது சார்ந்த ஊழலும் எங்கும் போய்விடாது. பிறகு விவாதிப்போம். இப்போது நம் பங்குக்கு நாம் மின் பற்றாக்குறைக்கு என்ன பங்களிப்புச் செய்கிறோம் என்று பார்ப்போம்.\nகுறைந்த மின் பயன்பாட்டுக்கு இணைப்புப் பெற்றுக் கொண்டு அதிக மின்சாரம் பயன்படுத்துவது. அதாவது, 400 வாட் பயன் படுத்த வகைசெய்யும் இணைப்பு பெற்றுள்ள ஒருவர் வானொலிப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி, மின் விளக்குகள், மின் விசிரிகள் என்று பயன்படுத்தி தம் இணைப்பின் தகுதிக்கு மீறிப் ப்யன்பாட்டைக் கொடுக்கிறோம். 400 வாட் இணைப்புகள் இத்தனை என்று கணக்கு வைத்த மின்வாரியம் பலநூறு வாட்கள் எரிக்கக் கண்டும் ஏதும் செய்ய இயலாது கையறு நிலையில் உள்ளது. காரணங்களை பின்னால் பார்ப்போம்.\nஇன்னும் பலர் நேர்மையாக இணைப்புப் பெற்று மாட்டிய மீட்டரை ஓடவிடாது செய்து வீட்டில் ஏசி, ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் இன்னபிற மின்னணுப் பொருட்கள் சகலமும் இயங்கினாலும் மாதம் 10 யூனிட் கணக்குக் காட்டுவர். பல வணிக நிறுவனங்களும் இதைச் செய்வதுண்டு. இது போன்ற வீடு, வணிக நிறுவனங்களுக்கு ஆய்வுக்கு செல்லும் மின் வாரிய அதிகாரிகள் பக்திமான் போலத் தோற்றமளிக்கும் ஒருவரை உடன் அழைத்துச் செல்வர்.\nநெற்றி நிறைய விபூதி, குங்குமத்துடன் வளைய வரும் அவரே இது போன்ற மீட்டர்களைக் கழட்டிச் சோதிப்பார். காரணம், மீட்டரில் சந்தனம் குங்குமம் வைத்து சாமி படம் ஓட்டிய பிறகே அதில் 'வேலை' செய்வர் பலர். மின்வாரிய அதிகாரிகள் சோதனைக்கு வந்தால் \"சாமிகும்பிட்டு வெச்சுருக்கு சார் என்னருந்தாலும் தெய்வக்குத்தமாயிரும்ல\" என்று பக்தியோடு பலர் மிரட்டுவதும் உண்டு.\nஒருவிளக்குத் திட்டம் என்று ஒருதிட்டம் வந்தது. ஸ்டாலினுக்கு முன்னால் இருப்பவர் கொண்டு வந்தார். அதன்படி குடிசை வீடுகளுக்கு ஒரு 40 வாட்ஸ் பல்பு கொடுக்கப்படும். அந்த பல்பு எரிய ஆகும் மின்சாரக் கட்டணம் இலவசம். ஆனால் ஒரு விளக்கு எரிக்க வந்த இணைப்பில் ’கலைஞர் டிவி’, ஜெயலலிதா மிக்ஸி என்று ஓடும். இன்னும் சிலர் குறைந்த விலையில் ஃப்ரிட்ஜ் முதற்கொண்டு வாங்கி பயன் படுத்துவர்.\nமேலும் பலர் ஏசி, வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் முதல் அனைத்து மின்சாதனங்களும் பயன்படுத்துவார்கள். இதற்கு 3 ஃபேஸ் எனப்படும் இணைப்பு வேண்டும். ஆனால் சிங்கிள் ஃபேஸ் வைத்து இவை அனைத்தையும் பயன்படுத்துவது சரியல்ல.\nகாசு கட்டுவதும் 3 ஃபேஸும் தான் பிரச்சினையா என்றால் அவை மட்டுமில்லை. மின்வாரியம் திட்டமிடலில் கோட்டைவிடுவதற்கு இதுவும் காரணம். ஊரில் ஒவ்வொரு பகுதி வாரியாக எத்தனை மின்சார இணைப்புகள் அவை என்னென்ன வகை, எவ்வளவு பயன்பாடு என்று கணக்கெடுப்பார்கள். அதில் உள்ளது உள்ளபடி சொன்னால் மாட்டிக் கொள்வோம் என்று இணைப்புக்கு ஏற்ற மின் பயன்பாட்டை மட்டுமே காட்டி அறிக்கை கொடுத்துவிடுவது வழக்கம்.\nஇணைப்பின் பயன்பாட்டு எல்லை மீறி அதிக மின்சாரம் செலவாவது குறித்துச் சொன்னால் நடவடிக்கை எடுக்கவேண்டும். நடவடிக்கை எடுத்தால் சில இடங்களில் மேலிடம் பேசும், சில இடங்களில் வரவு நிற்கும். ஆகவே இதில் அதிகாரிகள் யாரும் உண்மை பேசுவதில்லை. 40வாட்ஸ் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் இணைப்பு 40 வாட்ஸ் அளவுதான். அதில் டிவி, ஃப்ரிட்ஜ், மிக்ஸி, க்ரைண்டர் என்று பயன்படுத்தினால் சிக்கல் தான்.\nஅதிகாரிகள் காசு அல்லது நமக்கேன் வம்பு என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு உண்மைகளை வெளிக்கொணர்வதில்லை. ஆகவே திட்டத்துக்கும் நடைமுறைக்கும் நிறைய இடைவெளி. இதற்கு மேலே கட்சி மாநாடுகள் என்று மின்சாரத்தை கொக்கி போட்டுத் திருடும் வழக்கம் வேறு. கேட்டால் மிரட்டல். புகார் செய்தால் அடி. நடவடிக்கை எடுத்தால் சிக்கல்.\nஆக, மின் பற்றாக்குறை என்பது அரசு எந்திரத்தின் முழுத்தவறு அல்ல. மக்களும் பொறுப்பாளிகளே. ஆனால் தலை சரியாக இருந்தால் மற்றவை சரியாக இருக்கும் என்ற வாதம் நியாயமே. குஜராத்தில் அதுவே நடந்தது, இலவசமாக மின்சாரம் தருவோம் என்று சொன்னவர்கள் புறந்தள்ளப்பட்டு சீரான மின்சாரம் 24 மணி நேரமும் தருவேன். ஒரு ஜீரோ வாட்ஸ் பல்பு எரியக்கூட இலவச மின்சாரம் கிடையாது என்று சொல்லி அதை நடத்தியும் காட்டியிருக்கிறார் நரேந்திர மோடி.\nஆகவே, இலவசங்கள் நம் தலைக்கே கொள்ளி கொண்டு வரும் என்பதை நாம் புரிந்து கொண்டு, நாமும் நேர்மையாக இருப்பதோடு நில்லாமல் கயவர்களைக் கருவறுக்காத வரை நாம் துன்பத்தில் உழல வேண்டியது தான்.\nLabels: குஜராத், நாட்டு நடப்பு, பற்றாக்குறை, மின்சாரம், மின்வாரியம். TNEB\nகுருவின் அருளே இறையைக் காட்டிடும்; குருவின் வாக்கே வளமை கூட்டிடும்; குருவின் நோக்கே சீர்மிகச் செய்வதால், குருவை வணங்குதல் தலை\nநான் சொன்னதெல்லாம் பொய் பெண்ணே..\nஇத்தளத்தில் வரும் படங்கள் சம்பந்தப்பட்ட உரிமை, படங்களை எடுத்தோர்க்கே உரித்தானது. தேடித்தந்த கூகிளுக்கு நன்றிகள் பல.\nகாலடி சங்கரர் காலடியொட்டி தம் காலடி வைப்பவர் குரு.\nபுதுமையாய்த் தொன்மதக் காவியம் பாடிடப் புயலெனப் புறப்பட்ட துறவி.\nவிஸ்வரூபம் எடுப்பது தமிழன் ஆட்சியா தாலிபான் ஆட்சிய...\n25 கோடிக்கும் 100 கோடிக்கும் சோடி போட்டுக்கிருவோமா...\nதே.சி.க - இதென்ன புதுக் கழகம்\nமின் பற்றாக்குறை: யாரும் யோக்கியரில்லை\nமதம் பரப்ப வாரீர்: விதிகள் விலக்கி வலைவிரிக்கும் அ...\nஇவ்வலைப்பூவில் வரும் கருத்துக்கள் அடியேனுடைய சொந்தக் கருத்துக்கள். இவை நான் சார்ந்துள்ள இயக்கங்களின் கருத்துக்களை ஒட்டியதாக இருக்கலாம். ஆனால் இவை அவ்வியக்கங்களின் அதிகாரப்பூர்வ கருத்துக்கள் அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chellappatamildiary.blogspot.com/2017/02/14_15.html", "date_download": "2018-07-23T11:37:09Z", "digest": "sha1:3ZFXZ3MTGCNLI5HC7QT2GMQBCQCLUVDM", "length": 61743, "nlines": 279, "source_domain": "chellappatamildiary.blogspot.com", "title": "செல்லப்பா தமிழ் டயரி : 14 நாவல்கள் எழுதிய முடிதிருத்தும் கலைஞர்", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும்\nமங்காத தமிழென்று சங்கே முழங்கு\nபுதன், பிப்ரவரி 15, 2017\n14 நாவல்கள் எழுதிய முடிதிருத்தும் கலைஞர்\n14 நாவல்கள் எழுதிய முடிதிருத்தும் கலைஞர்\nசென்னையில் இருந்தபோது முப்பது நாட்களுக்கு ஒருமுறை நூற்று இருபத்தெட்டு ரூபாய் செலவழிக்கவேண்டிய காரியம் ஒன்றை நான் செய்யவேண்டிவரும். ஒரு சில நாட்கள் தாமதமானாலும் என்னவோ போலிருக்கும். எல்லாரும் நம்மையே ஒருமாதிரியாகப் பார்ப்பதாகத் தோன்றும்.\nஆனால் அந்தக் காரியத்தை விரும்பியபோது செய்துவிட முடிகிறதா செவ்வாய்க்கிழமையா, கூடாது: சனிக்கிழமையா கூடாது , மாலை நேரமா, கூடாது – என்று எத்தனை நெருக்கடிகள் செவ்வாய்க்கிழமையா, கூடாது: சனிக்கிழமையா கூடாது , மாலை நேரமா, கூடாது – என்று எத்தனை நெருக்கடிகள் எல்லாவற்றையும் மீறிக்கொண்டு கிளம்பினால் நமக்குப் பழக்கப்பட்ட கலைஞர் அங்கே இருக்கமாட்டார். வடகிழக்கு மாநிலத்திலிருந்து குள்ளமான வெள்ளைவெளேர் இளைஞர் ஒருவர் நம்மை வணக்கத்தோடு “ஆயியே” என்பார். பெரும்பாலும் நம்மிடம்தான் அவர் தொழில் கற்றுக்கொள்ளபோகிறார் என்று அப்போதே தெரிந்துவிடும். (‘கிரீன் டிரெண்ட்ஸ்’ என்ற சிகையலங்காரக் கூடத்தில் அடிக்கடி ஆள் மாறிக்கொண்டே இருப்பார்கள்). வந்ததுதான் வந்தோம், இந்த இளைஞனே செய்யட்டுமே என்று துணிவோடு முடிவெடுத்துத் தலை கொடுத்தால் அடுத்த சில நாட்களுக்குக் கண்ணாடியில் நம் உருவம் வேறுமாதிரியாகத் தெரிவதாகப் பிரமை ஏற்படும்.\nஒரு எழுத்தாளர் முடி இன்னொரு எழுத்தாளர் கையில்\nமேற்கு மாம்பலத்தில் இருந்தவரை வேறு மாதிரி சிக்கல். வீட்டருகே மூன்று முடிதிருத்தும் நிலையங்கள் இருக்கும். காலையில் ஆறுமணிக்குச் சரியாகக் கிளம்பி, கூட்டம் குறைவான கடைக்குள் நுழையவேண்டும். பத்து நிமிடம் தாமதமானாலும் மேற்கொண்டு கூட்டம் வந்துவிடும். அலுவலகம் செல்பவர்கள் அதிகம் உள்ள இடமாயிற்றே எப்படியும் ஒருமணி நேரமாவது முடிதிருத்தும் அழகியலுக்குச் செலவிட்டாக வேண்டும். சில சமயம் நம்மை ‘வாங்க சார்’ என்று பலமாக வரவேற்று தொழில்-நாற்காலியில் உட்கார்த்தி, சற்றே வாடையடிக்கும் ஒரு கறுப்புத் துணியை மேலே போர்த்தி, அது நகர்ந்துவிடாமல் இருக்க ஒரு வெள்ளைப் பட்டையைக் கழுத்தில் சுற்றி அழுத்திவிட்டு, ‘ரெண்டே நிமிஷம் சார் எப்படியும் ஒருமணி நேரமாவது முடிதிருத்தும் அழகியலுக்குச் செலவிட்டாக வேண்டும். சில சமயம் நம்மை ‘வாங்க சார்’ என்று பலமாக வரவேற்று தொழில்-நாற்காலியில் உட்கார்த்தி, சற்றே வாடையடிக்கும் ஒரு கறுப்புத் துணியை மேலே போர்த்தி, அது நகர்ந்துவிடாமல் இருக்க ஒரு வெள்ளைப் பட்டையைக் கழுத்தில் சுற்றி அழுத்திவிட்டு, ‘ரெண்டே நிமிஷம் சார் ஒரு டீ குடித்துவிட்டு வந்துவிடுகிறேன்’ என்று கலைஞர் போவதுண்டு. அரைமணி நேரத்திற்குப் பிறகே வருவார். அதுவரையில் கடைக்கு வரும் மற்ற வாடிக்கையாளர்களுக்கு அவர் எங்கே போயிருக்கிறார் என்று பதில்சொல்லும் பொறுப்பு நம்மைச் சேர்ந்ததாகிவிடும்.\nஒவ்வொருமாதமும் ஒவ்வொரு கடையாக மாறிவிடுவதால், தலைமுடியின் தனித்தன்மையை இழந்துவிட்டதுபோல் மனத்திற்குள் உறுத்தல் இருந்துகொண்டே இருக்கும். அதை ஆமோதிப்பதுபோல் வீட்டிற்குத் திரும்பியவுடன், ‘இந்த லட்சணத்திற்குத் தான் அவனுக்கு நூறு ரூபாய் அழுதீர்களா இதை நானே இலவசமாகச் செய்திருப்பேனே இதை நானே இலவசமாகச் செய்திருப்பேனே’ என்ற பாவனையில் இல்லத்தரசியார் பார்வையால் கொதிப்பார். விடுங்கள், இதெல்லாம் நீங்கள் அனுபவிக்காததா\nநியூஜெர்சி வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. கடும் பனிப்பொழிவு அவ்வப்பொழுது ஏற்படுகிறது. மற்றபடி பூஜ்ஜியம் முதல் ஐந்து டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை நிலவுகிறது. இன்று போகலாம், நாளை போகலாம் என்று தள்ளிப்போட்டதில் இரண்டு காதுகளும் மறையும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. வேறு வழியில்லை, இன்று மாலைக்குள் நடத்திவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தேன்.\nஇரண்டுவருடங்கள் முன்பு நியூஜெர்சியில் சீனப்பெண்கள் நடத்தும் அழகு நிலையத்தில் முடிதிருத்திக்கொண்டது நினைவுக்கு வந்தது. சுமார் நாற்பது நாற்காலிகள் இருக்கும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று எந்த பேதமும் கிடையாது. எங்கு வேண்டுமானாலும் அமரலாம். சில ஆண்கள் சரியான நேரம் வரை பொறுத்திருந்து, இரண்டு பக்கமும் பெண்கள் அமர்ந்தபிறகு நடுவிலிருக்கும் நாற்காலியை ஓடிச்சென்று கைப்பற்றுவதுண்டு. முடிதிருத்தும் கலைஞர்கள் அனைவரும் பெண்களே. அவர்கள் பேசும் சீன-ஆங்கிலம் வாடிக்கையாளர்களுக்குப் புரியாது. இவர்கள் பேசுவது அவர்களுக்குப் புரியாது. என்றாலும் வாடிக்கையாளர்களை மரியாதையோடு நடத்துவார்கள். ‘ஷார்ட்டா, லாங்கா’ என்று கேட்பார்கள். ஏதோ ஒன்று செய்வார்கள். முடிந்துவிட்டது என்பார்கள். தலைக்கு முன்னும் பின்னும் கண்ணாடி காட்டுவார்கள். டிப்ஸ் மூன்று டாலர் கொடுக்கவேண்டும். வெளியில் பில் போடுபவரிடம் பன்னிரண்டு டாலர் கொடுக்கவேண்டும். எல்லாம் பதினைந்து நிமிடத்திற்குள் முடிந்துவிடும். அந்த இடத்திற்கே போகலாம் என்று முடிவுசெய்தேன்.\nவிட்டோ வின் முன்னால் இருப்பது அவரது கதை-நோட்டு\nஅப்போதுதான் அன்றைய உள்ளூர் செய்தித்தாளில் ஒரு குறிப்பிட்ட முடிதிருத்தும் கலைஞரைப் பற்றி வந்திருந்த செய்தியைக் கவனித்தேன். அவர் பெயர் விட்டோ (VITO) க்வாட்ட்ரோச்சி (QUATTROCCHI). நியூஜெர்சியில் கார்ல்ஸ்டட் (KARLSTADT) என்ற பகுதியில் முடிதிருத்தும் நிலையம் நடத்திவருகிறார். இத்தாலிக்காரர். மிக முக்கியமான விஷயம், அவர் இதுவரை பதினான்கு நாவல்கள் எழுதியிருக்கிறார் என்பதே\nஇதுவரை எழுத்தாளர்களுடன் உணவருந்தியிருக்கிறேன். ஒரு குறும்படத்தில் நடித்திருக்கிறேன். சுற்றுப்பயணம் போயிருக்கிறேன். ஆனால் ஒரு எழுத்தாளரிடம் முடிதிருத்திக்கொள்ளும் வாய்ப்பு கிட்டியதில்லை. இன்று அமெரிக்காவில் கிட்டப்போகிறது. அழைத்துப்போக ஒப்புக்கொண்டார் மருமகன்.\nக்வாட்ரோச்சியின் பெற்றோர், இத்தாலியின் சிசிலி நகரில் இருந்து நியூயார்க்கில் குடியேறிய சில வருடங்களில் விட்டோ பிறந்தாராம். ஏழு வயதில் சிசிலிக்கே சென்று விட்டாராம். ஆனால் அங்கிருந்த சூழ்நிலை பிடிக்காமல் மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பிவிட்டாராம். அப்போதெல்லாம் நியூயார்க்கில் வந்து நுழையும் வசதியற்ற இளைஞர்களுக்கு வாழ்வளிக்கும் ஒரே இடம், முடிதிருத்தும் நிலையங்கள் தானாம். பெரும்பாலும் இத்தாலி, ஸ்பெயின், மெக்சிக்கோ நாட்டவர்களால் நடத்தப்படுபவை.. அப்படியாகத்தான் இவர் முடிதிருத்தும் தொழிலில் இறங்கினாராம். அதுவே பிடித்துப்போய்விட்டதால், முதலில் ரூதர்போர்டு என்ற இடத்தில் வாடகைக்கு நாற்காலி பிடித்துத் தொழில் செய்தாராம். பிறகு சொந்தமாகக் கடை துவங்கினாராம். மணமாகி,மூன்று குழந்தைகள். (‘எல்லாரும் பெரியவர்களாகி விட்டார்கள்- பறந்துவிட்டார்கள்’). விட்டோவிற்கு வயது சுமார் அறுபத்தைந்து இருக்கும். ஐம்பது வருடங்களாக அமெரிக்க வாசம். கடந்த பதினைந்து வருடங்களாக கார்ல்ச்ஸ்டட்டில் கடை வைத்திருக்கிறார்.\nஅழகியல் அமைப்போடு அமைந்த கடை. நான்கு நாற்காலிகள் இருந்தன என்றாலும் தொழில்செய்பவர் விட்டோ ஒருவரே. வாடிக்கையாளர்களிடம் பக்குவமாகப் பழகுபவர் என்பதாலும், பல வருடங்களாக அதே இடத்தில் இருப்பவர் என்பதாலும், தொடர்ந்து வரும் வாடிக்கையாளர்கள் வேறு எவரிடமும் போவதில்லை. ஆனால் அதிக வருமானம் வருவதாகச் சொல்வதற்கில்லை. ஆண்டுக்கு ஐம்பதாயிரம் டாலர் வரும் என்றார். நடுத்தர மக்களின் வருவாயை விடச் சற்றே குறைவுதான். ‘ஆனால் எனக்குச் செலவு குறைவுதான் கடை உரிமையாளரும் வாடகையை ஏற்றுவதில்லை. ஒருவாறு சமாளிக்கிறேன் ’ என்றார்.\nநியூஜெர்சியில் முடிதிருத்தும் தொழிலில் கடை திறக்க வேண்டுமானால், அதற்குரிய\nபடிப்பை முடித்து சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும். தொழிலில் 1200 மணி நேர அனுபவம் இருக்கவேண்டும். அப்போதுதான் உரிமம் கிடைக்குமாம். ‘இப்போதெல்லாம் பெண்கள்தான் இந்தத் தொழிலில் இருக்கிறார்கள். அழகுக்கலை நிபுணர்கள் என்ற பெயரில் கடையைத் திறப்பவர்கள், அதன் ஒருபகுதியாக முடிதிருத்துவதையும் வைத்துக்கொள்கிறார்கள். எனவே என்னைப் போன்றவர்கள் தொழில் நடத்தி வெற்றிகாண்பது இனிமேல் முடியாத காரியமே’ என்கிறார் விட்டோ.\nஎன் தலையைப் பார்த்தவர் , ‘குறைவாகவா சுமாராகவா’ என்றார். ‘சுமாராகவே இருக்கட்டும். அடுத்த மாதமும் உங்களைப் பார்க்க வர விரும்புகிறேன்’ என்றேன். தொழிலைத் தொடங்கினார். பத்து நிமிடத்தில் கச்சிதமாக வேலை முடிந்தது. தொழில் செய்துகொண்டே பேசினோம்.\nநான்: இன்றைய செய்தித்தாளில் உங்களைப் பற்றி எழுதியிருந்தார்கள்.\nவிட்டோ: (சற்றே வெட்கத்துடன்): ஆமாம், நண்பர்கள் சொன்னார்கள். நான் பத்திரிக்கை வாங்குவதில்லை. இணையத்தில் படிப்பேன்.\nமுதல் நாவல் அவர் கையில்; பதினான்காவது நாவல் என் கையில்\nஉங்களுடைய பதினான்காவது நாவல் என்று போட்டிருந்தார்கள் ஆச்சரியமாக இருந்தது. நானும் ஒரு எழுத்தாளன் தான். இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன். சென்னை என்ற ஊர்.\n என்னுடைய சர்ச்சில் சில இந்தியர்கள் வருகிறார்கள். அவர்கள் மலையாளம் பேசுகிறார்கள்.\nதென் இந்தியாவில் நான்கு பெரிய மொழிகள் உண்டு. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் . தமிழ் பேசுகிறவர்கள் ஏழு கோடி மக்கள். அதாவது எழுபது மில்லியன் மக்கள். ஒன்பது நாடுகளில் இருக்கிறார்கள்...\n கனடாவில் இருக்கிறார்கள். ஸ்ரீலங்காவில் இருந்து நியூயார்க்கில் தொழில் செய்கிறார்கள்.\nஎழுத்துத் தொழிலுக்கு எப்படி வந்தீர்கள் முடிதிருத்துதல், எழுதுதல் என்று இரட்டைக் கலைஞராக எப்படி இயங்க முடிகிறது\nவிட்டோ: சிறு வயதில் இருந்தே எனக்குப் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டு. என்னுடைய சிசிலி நகருக்குச் சென்றிருந்தபோது அங்கிருந்த பெரும்பாலான இளைஞர்கள் ரவுடித்தனம், போதை மருந்து விற்பனை, திருட்டுக்கள் என்று வாழ்க்கை நடத்துவதைக் கண்டேன். கொலை என்பது சர்வசாதாரணம். ‘காட்ஃபாதர்’ படம் பார்த்திருபீர்களே ‘மாஃபியா’ என்ற இத்தாலி வார்த்தை இப்போது உலகம் எங்கும் பிரபலம் அல்லவா ‘மாஃபியா’ என்ற இத்தாலி வார்த்தை இப்போது உலகம் எங்கும் பிரபலம் அல்லவா அந்த மாஃபியா கும்பல் ஒவ்வொரு தெருவிலும் இருக்கும். ஒரு கும்பலுக்கும் இன்னொரு கும்பலுக்கும் ஆகாது. மோதல் ஏற்பட்டுவிட்டால், அது யாருடைய மரணத்திலாவதுதான் முடியவேண்டும். பத்து பன்னிரண்டு வயதிலேயே ஒருவன் ஏதேனும் ஒரு மாஃபியாவில் உறுப்பினராகி விடுவான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அது என்னை மிகவும் பாதித்த விஷயம். அமெரிக்காவில் வரும் திரைப்படங்களில் பாதிக்குமேல் இந்த மாஃபியா படங்களாகவே இருக்கும். என்னுடைய அனுபவத்தையும் கற்பனையையும் கலந்து நாவலாக எழுதவேண்டும், அதை யாராவது படமாக எடுக்கவேண்டும் என்ற பேராசை -அடங்காத ஆசை இருந்துகொண்டே இருந்தது...\nமுதல் புத்தகத்தை எழுதத்தூண்டிய பொறி எதுவாக இருந்தது\nவிட்டோ: ஜார்ஜ் பெரினி (GEORGE PERENI) என்பவர் எனது இளம்வயது நண்பர். வாடிக்கையாளர். அப்போது ஃபார்லே டிக்கின்ஸன் (FARLEIGH DICKINSON) பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவந்தார். பல்கலை வெளியீடான LUNCH என்ற இலக்கிய இதழின் ஆசிரியர். நான் அப்போதுதான் வியட்நாமில் இருந்து திரும்பிவந்திருந்தேன்...\nபொறுங்கள், நீங்கள் வியட்நாம் யுத்தத்தில் கலந்துகொண்டீர்களா\nவிட்டோ: ஆமாம். வெளிநாட்டுக்காரர்கள் யார் வந்தாலும் உடனே வியட்நாம் போகிறாயா என்பார்கள். சரி என்றால் உடனே ராணுவத்தில் சேர உத்தரவு கொடுத்துவிடுவார்கள். குடியுரிமை கொடுப்பார்கள். போர் முடிந்து நான் அமெரிக்கா திரும்பியபோதுதான் இந்த இலக்கிய நட்பு ஏற்பட்டது. LUNCH பத்திரிகையின் ஆசிரியரைப் பார்க்கவேண்டும் என்று ஃபார்லே டிக்கின்ஸன் போனேன். எனது எழுத்தார்வம் அப்படித்தான் வளர்ந்தது. அன்றுமுதல் ஜார்ஜ் பெரினியும் நானும் நல்ல நண்பர்களாகிவிட்டோம். அவர் ஒரு கவிஞர். ஆனால் 2007-இல் தான் எனது முதல் புத்தகம் வெளியாகியது. ‘SINS OF THE FATHERS’ என்ற அந்த நாவல், சிசிலி நகரத்து மாஃபியா கும்பல்கள் தோன்றியதற்கான மூலகாரணம், அவர்களின் தந்தையர்களின் ஒழுங்கற்ற வாழ்வே என்பதை வெளிப்படுத்துவதாக இருந்தது. ஓரளவுக்கு அது எனது வாழ்க்கையின் உண்மைச் சம்பவங்களால் நிறைந்தது என்றுதான் சொல்லவேண்டும்.\nவிட்டோ: எல்லா நேரமும் எனக்கு வாடிக்கையாளர்கள் வருவதில்லையே அப்போதெல்லாம் இந்த நோட்டுப் புத்தகத்தில் பென்சிலால் எழுதிக்கொண்டே போவேன். ஆரம்பிப்பதுதான் தெரியும், எப்போது முடிப்பேன் என்று தெரியாது. (நோட்டுப் புத்தகத்தைக் காண்பிக்கிறார். மணிமணியாக, அடித்தல் திருத்தல் இல்லாத எழுத்து). இப்படித்தான் இந்த பதினான்காவது நாவலை எழுதிமுடிக்க இரண்டு ஆண்டுகள் ஆயின அப்போதெல்லாம் இந்த நோட்டுப் புத்தகத்தில் பென்சிலால் எழுதிக்கொண்டே போவேன். ஆரம்பிப்பதுதான் தெரியும், எப்போது முடிப்பேன் என்று தெரியாது. (நோட்டுப் புத்தகத்தைக் காண்பிக்கிறார். மணிமணியாக, அடித்தல் திருத்தல் இல்லாத எழுத்து). இப்படித்தான் இந்த பதினான்காவது நாவலை எழுதிமுடிக்க இரண்டு ஆண்டுகள் ஆயின THE RISE AND FALL OF THE SEWER KING என்பது தலைப்பு. என்னுடைய எல்லா நாவல்களுமே சிசிலி நகரத்தையும் அங்குள்ள மாஃபியா சூழ்நிலையையும் பற்றியதாகவே இருக்கும்.\nஒரே மாதிரி கதைக்களத்தை எடுத்துக்கொண்டால் வாசகர்களுக்கு போரடிக்காதா\nவிட்டோ: அப்படி அவசியமில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான மாஃபியா. மேலும், இரண்டு வருடத்துக்கு ஒருமுறைதான் என் புத்தகம் வரும். வாசகர்களும் மாறிவிட்டிருப்பார்கள் அல்லவா\nஉங்களுக்கு எந்த மாதிரியான வாசகர்கள் இருக்கிறார்கள் உதாரணமாக, அமெரிக்கர்கள் இருக்கிறார்கள். ஐரோப்பிய, மெக்சிக்க, ஆசிய, ஆப்ரிக்கக் குடியேறிகள் இருக்கிறார்கள். எந்த வகையறாவிடம் உங்கள் புத்தகங்கள் போய்ச் சேருகின்றன\nவிட்டோ: (திகைப்புடன்): அப்படியெல்லாம் நான் சிந்தித்ததே கிடையாது உண்மையைச் சொல்லப்போனால், அந்த விஷயமே எனக்குத் தெரியாது உண்மையைச் சொல்லப்போனால், அந்த விஷயமே எனக்குத் தெரியாது\nஅவரது பதிப்பாளர், www.LULU.com என்ற ஆன்லைன் பதிப்பாளர். அதாவது on-demand self- publishing house. அதாவது, விட்டோ, ஒரு நாவலை எழுதியவுடன் லுல்லு விற்கு அனுப்பிவிடுவார். அவர்களே படித்து, பிழை திருத்தம் செய்து, அட்டைப்படமும் தயாரித்து, தங்களின் இணையதளத்தில் வெளியிட்டுவிடுவார்கள். மின்னூலாக வாங்கலாம். அல்லது கிண்டில் போன்ற கருவிகளில் மாத வாடகைக்குப் படிக்கலாம். அல்லது, அச்சிட்ட பிரதிதான் தேவை என்றால், இணையத்தில் பணம் செலுத்தியவுடன், மூன்றாது நாள் புத்தகம் உங்கள் வீடுவந்து சேரும் இம்மாதிரி self- publishing house நிறுவனங்கள் அமெரிக்காவில் நிறைய உண்டு. ஆனால் நீங்கள் முன்பணம் செலுத்தவேண்டும். உங்கள் புத்தகப் பிரதியைப் படிக்க ஒரு கட்டணம், பிழை திருத்த ஒரு கட்டணம், பக்க வடிவமைப்புக்கு ஒரு கட்டணம், அட்டைப் படத்திற்கு ஒரு கட்டணம், முதலாவது மாதிரிப் பிரதி தயாரித்துக் கொடுக்க ஒரு கட்டணம் என்று, முன்னூறு பக்கமுள்ள நூலின் முதல் மாதிரிபிரதியைப் பெறுவதற்கு நீங்கள் சுமார் இராண்டாயிரம் டாலர்கள் செலுத்தவேண்டி வரும். செலுத்தினால் ஆறு அச்சுப்பிரதிகள் உங்களுக்கு அன்பளிப்பாகத் தருவார்கள். அமேசான் முதலிய பல்வேறு தளங்களில் விற்பனையாகுமாறு வசதிசெய்து தருவார்கள். சுமார் நானூறு புத்தகக் கடைகளுக்கு அறிமுகம்செய்து வைப்பார்கள். உங்கள் புத்தகத்தைப் பற்றி நீங்களே பேசுவதுபோல் ஒரு விடியோ தயாரித்து அதையும் புத்தக விற்பனைத் தளத்தில் இணைப்பார்கள்...அது சரி, எழுத்தாளனுக்கு வருமானம் கிடைக்குமா என்றால், கிடைக்கும். விற்பனையாகும் மின்னூல்களின் விலையில் ஐம்பது சதமும், அச்சுப் பிரதிகளின் விலையில் அறுபது சதமும் ராயல்ட்டியாகக் கிடைக்கும். காப்புரிமை, எழுத்தாளருடையதே.\nஆனால், விட்டோவுக்கு இவ்வளவு செலவு செய்து தன் புத்தகத்தை வெளியிடும் வசதி இல்லையே எனவே தான் லுல்லுவைத் தேர்ந்தெடுத்தார். கையெழுத்துப் பிரதியை அவர்களுக்கு அனுப்புவதோடு வேலை தீர்ந்தது. ஆரம்பத்தில் பல திருத்தங்கள் செய்துதரச் சொல்லி திருப்பி அனுப்புவார்களாம். மூன்றாவது புத்தகத்தில் இருந்து அம்மாதிரி திருத்தங்கள் வராதபடி எழுதுவது இவருக்குப் பழகிவிட்டதாம். ஆனால் ஒரு பிரதியை அனுப்பினால் எப்போது வெளியிடுவார்கள் என்பதை அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். தன்னால் அழுத்தம் கொடுக்க முடிவதில்லை என்றார் விட்டோ.\nபதினான்கு புத்தகம் எழுதியிருக்கிறீர்களே, எவ்வளவு பிரதிகள் விற்றிருக்கும்\nவிட்டோ: எவ்வளவு விற்கிறது என்று தெரியாது. வருடத்துக்கு ஒருமுறை கணக்கு அனுப்புவார்கள். இரண்டாயிரம், மூன்றாயிரம் டாலர்கள் வரும். பிரபலமான பதிப்பாளராக இருந்தால் நிறைய விற்கும். நிறைய வருமானம் கிடைக்கும். எனக்கு அவ்வளவு பிரபலம் இன்னும் வரவில்லையே மேலும் நான் இணையத்தின் மூலமாகத்தானே விற்கிறேன்\nசுயமாக எழுத்துத்தொழிலை மட்டுமே மேற்கொண்டு வாழக்கை நடத்துவது உலகில் எங்குமே முடியாத காரியமாகத்தான் இருக்கிறது. தமிழில் ஐந்நூறு புத்தகம் எழுதியவர்கள் குறைந்தது பத்து எழுத்தாளர்களாவது இருக்கிறார்கள். ஆனால் ஒருவரும் சொல்லிக்கொள்ளும்படியான வசதியில் இல்லை. ஆங்கிலத்திலும் இதேபோல் தான். மிகவும் பிரபலமான இருபது எழுத்தாளர்களை விட்டால் மற்றவர்கள், சோற்றுக்காக இன்னொரு தொழிலைத்தான் செய்யவேண்டியிருக்கிறது. சினிமா, அரசியல் போன்ற பளபளப்புகள் இல்லாதவர்கள் எழுதிச் சம்பாதிப்பது அரிதாகவே உள்ளது. எனவே விட்டோ க்வாட்ரோச்சி, இன்னும் முடிதிருத்தும் தொழிலை விடாமல் இருப்பதில் ஆச்சரியமென்ன\n“எழுத்தாளர் என்ற முறையில் உங்களுக்கு ஏதேனும் மனவருத்தம் உண்டா\nஅதற்குள் அவரது வழக்கமான வாடிக்கையாளர் ஒருவர் நுழைந்தார். “Hi, how do you do” என்று என்னைப் பார்த்தார். அமெரிக்காவில் ஒருவர் மற்றவரை முதலில் பார்க்கும்போது கேட்கும் சம்பிரதாயமான வார்த்தைகள். “I’m good. How are you” என்று என்னைப் பார்த்தார். அமெரிக்காவில் ஒருவர் மற்றவரை முதலில் பார்க்கும்போது கேட்கும் சம்பிரதாயமான வார்த்தைகள். “I’m good. How are you” என்றேன். விட்டோவின் பதினான்காவது நாவலைப் பற்றி பத்திரிகையில் வந்த செய்தியைக் கேள்விப்பட்டு வந்திருக்கிறேன்; இந்தியாவில் இருந்து வந்திருக்கிறேன் – என்றேன்.\n“ஆமாம், இவர் நிறைய எழுதிக்கொண்டே இருக்கிறார். ஆனால் ஒரு நாவலையும் படிக்கக் கொடுக்க மாட்டேன் என்கிறார்” என்று சொன்னவர், “நாளை வருகிறேன், விட்டோ” என்று நகர்ந்தார்.\n இப்படித்தான் சிலபேர் இருக்கிறார்கள். காசுகொடுத்துப் புத்தகம் வாங்குவதே இல்லை. சிலபேர் இங்கேயே பலமணி நேரம் உட்கார்ந்து முழுப் புத்தகத்தையும் படித்துவிடுவார்கள். முடிவெட்டிக் கொள்வது கூட கிடையாது” என்று சிரித்தார் விட்டோ. அந்தச் சிரிப்பில் இருந்த ஆழ்ந்த கவலை தமிழ் எழுத்தாளர்களுக்குப் புரியாததா ஐந்நூறு பிரதிகள் அச்சிட்டுவிட்டு அதில் முன்னூறு பிரதியை நண்பர்களுக்கு இலவசாகக் கொடுக்கும் வர்க்கம் அல்லவா நம்முடையது ஐந்நூறு பிரதிகள் அச்சிட்டுவிட்டு அதில் முன்னூறு பிரதியை நண்பர்களுக்கு இலவசாகக் கொடுக்கும் வர்க்கம் அல்லவா நம்முடையது இந்த வர்க்கம் அமெரிக்காவிலும் இருக்கிறது என்பது நமக்குப் பெருமை தானே\nவிட்டோவின் கடைக்கு நாங்கள் போனபோது பகல் மணி பன்னிரண்டு. இப்போது மணி ஒன்றே முக்கால். பேரனைப் பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்துக்கொண்டு வரவேண்டிய நேரம் ஆகிவிட்டது. மருமகன் எழுந்தார்.\nதிடீரென்று மாஃபியா, க்வாட்ரோச்சி என்ற வார்த்தைகள் எதையோ நினைவூட்டுவதுபோல் தோன்றியது. கேட்கலாமோ கூடாதோ என்ற தயக்கத்துடனேயே கேட்டேன்: “நண்பர் விட்டோ, இந்த க்வாட்ரோச்சி என்ற பெயரில் எங்கள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியோடு சமபந்தப்பட்ட ஒரு இத்தாலியர் இருந்தாரே, ராணுவத் தளவாடங்களுக்கு கமிஷன் ஏஜண்ட்டாக இருந்தார் ... உங்களுக்குத் தெரியுமா\n அவர் என்னுடைய தூரத்து உறவினர்தான். இறந்துவிட்டார். ‘க்வாட்ரோச்சி’ குடும்பம், இத்தாலியின் மிகக் கொடூரமான மாஃபியா கும்பல் என்பது உலகிற்கே தெரியுமே மற்றபடி, எனக்கு ராஜீவ் காந்தி பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது “ என்றார்.\nஅவருடைய பதினான்காவது நாவலின் ஒரு பிரதி அவரிடம் இருந்தது. அதைக் கேட்டு வாங்கினேன். இருபது டாலர் என்றார். கையொப்பமிட்டுக் கொடுக்கச் சொன்னபோது அவருக்கு உடல் புல்லரித்தது. அவர் ஆட்டோகிராப் செய்ததே இல்லையாம் யாரும் கேட்டிருக்கவில்லை போலும். ‘பை’ சொல்லிவிட்டு வெளியேறும்போது அவசரமாக என்னிடம் வந்தார். “என்னுடைய சில நாவல்களை ஒரு நண்பர் ஹாலிவுட் தயாரிப்பாளரிடம் கொடுத்திருக்கிறார். சினிமா இல்லையென்றாலும் டிவி சீரியல்-ஆவது வருமா என்று பார்க்கலாம்” என்றார். வாழ்த்தினேன்.\nவீட்டிற்குத் திரும்பினேன். கதவைத் திறந்த துணைவியார் ஒன்றும் சொல்லாமல் முதலில் என் தலையையும், பிறகு என் கையில் இருந்த க்வாட்ரோச்சியின் தடிமனான நாவலையும் வியப்போடு பார்த்துப் புன்னகைத்தார். புத்திசாலித்தனமான காரியங்களை நான் செய்யும் அபூர்வ நேரங்களில் உதிரும் புன்னகை அது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அமெரிக்கா, இராய செல்லப்பா, க்வாட்ரோச்சி\nதுரை செல்வராஜூ 16 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 12:09\nஆமாம்.. முன்பாதி எல்லாம் நாங்களும் அறிந்தது தானே..\nஅப்புறம் எழுத்தாளருடன் உரையாடல் அழகு.. அருமை..\nஆரூர் பாஸ்கர் 16 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 3:15\nஒரு விசயம். தமிழ் போல் இல்லாமல் ஆங்கிலத்திற்கு பரந்த வாசக பரப்பு இருக்கிறது. நல்ல திட்டமிடலும் நெட்வோர்க் இருந்தால் நாவலாசிரியாக வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்.\nகரந்தை ஜெயக்குமார் 16 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 6:59\nதிண்டுக்கல் தனபாலன் 16 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 7:03\nஉங்களின் சந்திப்பு அவருக்கு நிச்சயமாக பல ஊக்கங்கள் தந்திருக்கும்...\nதி.தமிழ் இளங்கோ 16 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 9:31\nஇயல்பாக சலூனுக்குள் செல்கிறீர்கள். இருவருக்கும் இடையில் இயல்பான உரையாடல். ரசித்துப் படித்தேன்.\n// ஐந்நூறு பிரதிகள் அச்சிட்டுவிட்டு அதில் முன்னூறு பிரதியை நண்பர்களுக்கு இலவசாகக் கொடுக்கும் வர்க்கம் அல்லவா நம்முடையது இந்த வர்க்கம் அமெரிக்காவிலும் இருக்கிறது என்பது நமக்குப் பெருமை தானே இந்த வர்க்கம் அமெரிக்காவிலும் இருக்கிறது என்பது நமக்குப் பெருமை தானே\nஉங்கள் வார்த்தைகள் நூற்றுக்கு நூறு சரிதான். நமது வலைப்பதிவு எழுத்தாளர்களின் புத்தக வெளீயீட்டு அனுபவங்கள் என்று எழுதச் சொன்னால் கொட்டி தீர்த்து விடுவார்கள்.\nஸ்ரீராம். 16 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 11:51\nரசனை. சுவாரஸ்யம். பாராட்டப்பட வேண்டியவர்.\nமுடி திருத்துதல் எழுதுதல் இரட்டை கலைஞர்..அருமை.\nமுடி திருத்துதல் எழுதுதல் இரட்டை கலைஞர்..அருமை.\nபொதுவாக முடி திருத்துபவர்கள் நம் நாட்டில் அரசியல்களில் ஈடுபாடு உடையவர்கள் நான் வெல்லிங்டனில் இருந்தபோது நாட்டு நடப்புகளை என் முடி திருத்தும் நண்பன் மூலமே அறிந்திருக்கிறேன் எழுதிப் பணம் சம்பாதிப்பது எளிதில் கை கூடாதது வெங்கட்ஜியின் பதிவுக்குஎழுதிய பின்னூட்டத்தில் உங்களுக்கு முடிவெட்டும் நேரம் நெருங்கி இருந்ததை கோடியிட்டுக் காட்டியிருந்தீர்கள்\nஅடுத்ததா ,அவர் புத்தகத்தின்விமர்சனத்தை எதிர்பார்க்கலாமா :)\nநல்ல எழுத்தாளரைக் கண்டு நீங்கள் உரையாடிய, பகிர்ந்த விதம் அருமையாக இருந்தது. உங்களின் கேள்விகளுக்கு அவர் மறுமொழி கூறிய பாங்கு பாராட்டத்தக்கவகையில் இருந்தது.\nKoil Pillai 27 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 11:23\nமுடி திருத்துவதோடு முடிந்தவரை தம் எழுத்துக்கள்மூலம் சரித்திர சாதனை புரிந்திருக்கும் அவருக்கு என் வாழ்த்துக்கள் . என்னோடு பணிபுரிந்த ஒரு ஜமைக்காவை சார்ந்த பொறியாளர் திடீரென தமது வேலையை ராஜினாமா செய்துவிட்டார், அவரிடம் அடுத்து என்ன , எங்கே வேலை செய்யபோகின்றீர்கள் என்றதற்கு, முடி திருத்தம் செய்யும் கடை ஆரம்பித்து அதில் நானே பணிபுரிபோவதாக சொல்லியதோடு அடுத்த மாதமே ஒரு சலூன் கடையை ஆரம்பித்து நடத்திகொண்டுவருகிறார்.\nபொறியில படிப்பு இதற்கும் கைகொடுக்குமா\nஆமாம் எனக்கு ஒரு சந்தேகம், நம்ம ஊரில் செவ்வாய் கிழமைகளில் ஏன் முடி வெட்டக்கூடாது என்கிறார்கள்\n'நெல்லைத் தமிழன் 21 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 5:23\nஉங்களுக்கு நல்ல ரசனை. நன்றாகவும் பகிர்ந்திருக்கிறீர்கள்.\nக்வாட்'ரோச்சி என்ற பெயரைப் படித்தவுடனேயே, இத்தாலி வம்சமோ என்றெல்லாம் யோசித்தேன். பத்திரிகைகள் படித்திருந்தால் அவருக்குத் தெரிந்திருக்கும். புத்தகம் எழுதுவதற்குப் பதில் அதன் கருப்பொருளாகவே ஆகியிருந்தால் எங்கேயோ போயிருப்பார் என்று. (மாஃபியா, அவரை இந்தியா தப்பிக்கவிட்டது, சோனியா குடும்பம் இத்தாலியைச் சேர்ந்தது என்பதையெல்லாம் முடிச்சுப்போட்டு நினைக்கத் தோன்றியது)\nநல்ல சுவாரஸ்யமான அனுபவம் சார் அதை மிக அழகாக எழுதியும் உள்ளீர்கள் நீங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது சிறுகதை தொகுதியை ஆன்லைனில் வாங்க சொடுக்கவும் (அகநாழிகை வெளியீடு)\nகம்பன் புகழ் பாடிய கம்யூனிஸ்ட் (1)\nநல்ல நூல்கள் அறிமுகம் - (தமிழ்) (18)\nநல்ல நூல்கள் அறிமுகம்-(ஆங்கிலம்) (7)\nஜோ டி குரூஸ் (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீபாவளி ஸ்பெஷல் : ஒரு புஸ்வாணக் கதை\nவோட்டுக்குப் பணம் வாங்கிய அனுபவம்\nஅவனுக்கு ‘கிரி’ என்று பேர்\nதோளுக்கு ரோஜா - தோழனுக்கும் ரோஜா\n14 நாவல்கள் எழுதிய முடிதிருத்தும் கலைஞர்\nநண்பர்கள் வேறு தோழர்கள் வேறு\nசுபாவதாரம் -4 (நிறைவுப் பகுதி)\nசுபாவதாரம் -3 சற்றே நீண்ட சிறுகதை\n\"ஞாயிறு மாலை - நேயர் விருப்பம்\"\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nநான் பூவெடுத்து வைக்கனும் பின்னால... - பாட்டு கேக்குறோமாம்.\n1124. பாடலும் படமும் - 39\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nதலை வாழை இலை போட்டு...\nகோமதி அரசு - பக்கங்கள்\nதென்பரங்குன்றம் - பகுதி 2\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nமனசு -பரிவை சே குமார்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதாய்லாந்துக்கு தனியாகப் போன பரதேசி \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுத்துச்சிதறல் - மனோ சாமிநாதன்\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nஎனது எண்ணங்கள் - தமிழ் இளங்கோ\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://enakkuliruppavai.blogspot.com/2012/11/", "date_download": "2018-07-23T11:53:01Z", "digest": "sha1:AUQ42T64B6A4ATLN6RTAFTPREWQ544PN", "length": 3872, "nlines": 89, "source_domain": "enakkuliruppavai.blogspot.com", "title": "```எனக்குள் இருப்பவை```: November 2012", "raw_content": "***நமக்கான வாழ்வுக்காய் உருவாக்கிய உயிரின் சில துளிகள் ***\nஅடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்\nகாற்றில் இன்று உன் ஈரம்\nவிரைவில் உன்னை காண வருகின்றேன் என்று\nநீ என்னுடன் தான் இருக்கின்றாய்\nநீ என்னுடன் தான் இருக்கின்றாய் என ...\nஎனக்காக காத்துக் கிடக்கும் பாதையாக,\nஇன்னும் கூட யாருக்கும் தெரியாது\nநீ என்னுடன் தான் இருக்கின்றாய் என... ♥♥♥\nகாற்றில் இன்று உன் ஈரம் சாரல்களாய்........... ...\nநீ என்னுடன் தான் இருக்கின்றாய்\nஉயிரில் கலந்த இசை துளிகள்\nஎன்னை கவியாக்கிய பெருமை உனக்கு என் கவிதை நீ\nவாழ்வை ரசித்துவிட துணிந்த என்னுள் நுழைந்த இனிமையான சில சம்பவங்களை இங்கு உங்கள் முன் பதிப்புகளாய் சமர்பிக்கிறேன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1132&cat=10&q=General", "date_download": "2018-07-23T11:54:40Z", "digest": "sha1:UT5PEG3S24WKSE4LWC7HSU7KQ5UPA7H4", "length": 10425, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகற்பித்தல், ஆராய்ச்சி இரண்டுமே ..\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nபிளஸ் 2வுக்குப் பின் கணிதம் படிக்காத எனக்கு தற்போதைய காலகட்டத்தில் எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியுமா\nபிளஸ் 2வுக்குப் பின் கணிதம் படிக்காத எனக்கு தற்போதைய காலகட்டத்தில் எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியுமா\nகணிதத்தை பிளஸ் 2வுக்குப் பின் படிக்கவில்லை என்பது ஒரு பிரச்னையே அல்ல. +2 தரத்திலேயே கணித பகுதி அமைவதை மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை பார்த்தால் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். எனவே இதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டியதில்லை. கணிதம், ஆப்டிடியூட், பொது அறிவு, பகுத்தாராயும் திறன் ஆகியவற்றில் நீங்கள் போதிய பயிற்சி செய்வது அவசியமாகும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலையில் டிப்ளமா படிப்புகள்\nஇளைஞர் மேம்பாட்டில் டிப்ளமா படிப்பு\nதேசிய நாடக பள்ளியில் சேர்க்கை\nஆஸ்திரேலியாவில் கல்வி பயில்வது தொடர்பாக இந்தியாவில் நாம் தொடர்பு கொண்டு தகவல்களை எங்கு பெறலாம்\nஆசிரியராக விரும்பும் நான் பி.எஸ்சி., இயற்பியல் முடிக்கவுள்ளேன். தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைகழகத்தின் பி.எட்., படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nசிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வமுடையவன். பி.ஆர்க்., இன்டீரியர் டிசைனிங்கில் எதைப் படிக்கலாம்\nதமிழக அரசு நடத்தும் இலவச சிவில் சர்விசஸ் தேர்வு பயிற்சி பற்றிக் கூறவும்.\nபுதுச்சேரியில் எம்.எஸ்சி., நர்சிங் படிப்பு எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://oorodi.com/photos/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-07-23T11:42:45Z", "digest": "sha1:QFZJROFBBBPXIILNW4FXF72E4XVDVTBM", "length": 6200, "nlines": 82, "source_domain": "oorodi.com", "title": "யாழ்ப்பாண நூல் நிலையம்", "raw_content": "\nயாழ்ப்பாண நூல் நிலையத்தின் இரண்டு வித தோற்றங்களை பாருங்கள். இந்த படத்தை திலீபன் என்கிற எனது நண்பர் அனுப்பியிருந்தார்.\n31 ஐப்பசி, 2006 அன்று எழுதப்பட்டது. 8 பின்னூட்டங்கள்\nAnonymous சொல்லுகின்றார்: - reply\n6:28 முப இல் ஐப்பசி 31, 2006\nAnonymous சொல்லுகின்றார்: - reply\n7:56 முப இல் ஐப்பசி 31, 2006\nMayooresan சொல்லுகின்றார்: - reply\n9:48 முப இல் கார்த்திகை 1, 2006\nயாழ்ப்பாண நூலகம் சிங்களக் காடையர் எரியூட்டிய பின் எடுத்த படம் இல்லையா\nமாசிலா சொல்லுகின்றார்: - reply\n3:53 பிப இல் கார்த்திகை 1, 2006\nஅடடே இவ்வளவு அழகாய் பெரிதாய் இருக்கிறதே சுற்றுப்புறமும் சூழலும் இனிதாகவே உள்ளது. தமிழர்கள் அனைவரும் பயண்பெற்று ஆயிரம் பலணடைய வாழ்த்துக்கள்\nமாசிலா சொல்லுகின்றார்: - reply\n4:13 முப இல் கார்த்திகை 2, 2006\nஅடடே இவ்வளவு அழகாய் பெரிதாய் இருக்கிறதே சுற்றுப்புறமும் சூழலும் இனிதாகவே உள்ளது. தமிழர்கள் அனைவரும் பயண்பெற்று ஆயிரம் பலணடைய வாழ்த்துக்கள்\nMayooresan சொல்லுகின்றார்: - reply\n4:13 முப இல் கார்த்திகை 2, 2006\nயாழ்ப்பாண நூலகம் சிங்களக் காடையர் எரியூட்டிய பின் எடுத்த படம் இல்லையா\nபகீ சொல்லுகின்றார்: - reply\n4:18 முப இல் கார்த்திகை 2, 2006\nஇது புதிய கட்டடம் தான் மயூரேசன். எரியூட்டபட்ட நிலையில் படங்கள் பிறிதொருமுறை பதிவிலிடுகிறேன். மாசிலா வாழ்த்துக்கு நன்றி.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n4:18 முப இல் கார்த்திகை 2, 2006\nஇது புதிய கட்டடம் தான் மயூரேசன். எரியூட்டபட்ட நிலையில் படங்கள் பிறிதொருமுறை பதிவிலிடுகிறேன். மாசிலா வாழ்த்துக்கு நன்றி.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://punnagaithesam.blogspot.com/2010/05/", "date_download": "2018-07-23T11:49:40Z", "digest": "sha1:VFFDAOGALAKCFE55V5NS45RG7W4ZWRWV", "length": 42348, "nlines": 451, "source_domain": "punnagaithesam.blogspot.com", "title": "From peaceful minds do great ideas flow: May 2010", "raw_content": "\nமீரா : ஹேய் ரகு ஆன்லைன்லயா இருக்க\nரகு : யெப் வாட்ஸ் த மேட்டர்...\nமீரா: ஹேய் ஆன்லைன்ல பேசி எவ்ளோ நாளாச்சு..\nரகு.: ம் . சோ ஹவ் ஆர் யூ..\nமீரா..: ஃபைன் டா. நீ\nரகு..: ம் வெரி ஃபைன்..\nமீரா: ம். பட் நாட் ஃபைன் டூ..:(\nரகு.: அட இப்பத்தான் ஃபைன் னு சொன்ன..\nமீரா.: ம். ஆமாடா அவரால் ரொம்ப பிராப்ளம் டா..\nமீரா.: நீ லாம் எவ்ளோ ஜாலி டைப்.. அவர் எப்பவும் மூடி டைப்தான்..\nமீரா.: ஒரு டிரெஸிங் சென்ஸ் இல்ல , வெளில கூட்டிட்டு போணும்னு அக்கறையில்ல..\nமீரா.: காலைல எழுந்தா ஒரே டென்ஷன்.. என் சாக்ஸ் எங்க வெச்ச டை காணோம் , ஃபைல் எங்கன்னு.\nமீரா .: ஆனா ராத்திரி சாரி சொல்லிடுவார்..\nமீரா.: என்ன சிரிப்பு .. நான் சீரியஸா பேசிட்டிருக்கேன் டா..\nரகு.: ம். சரி சரி சொல்லு..\nமீரா..: நீ லாம் எவ்ளோ அழகா டிரெஸ் பண்ணுவ.. இன் ஃபேக்ட் உன் டிரெஸிங் சென்ஸுல மயங்கினவ தான் நான்...\nரகு.: கம்பேர் பண்ணகூடாது மீரா.. டோண்ட் திங் அபவ்ட் பாஸ்ட்..\n( அதற்குள் ரகுவின் காரியதரசி வடநாட்டு ரேஷ்மா வந்து அழைக்கவும் ,\n\" ரேஷ்மா , பிலீஸ் டூ எ ஃபேவர் பார் மி.. ஜஸ்ட் பிரஸ் திஸ் லெட்டெர்\n\" எம் \".. ஐல் பி பேக் இன் ஃபியூ மினிட்ஸ்..திஸ் இஸ் மை எக்ஸ் கேர்ல்பிரண்ட்..எ வெரி பொஸசிவ் கேர்ல் \" . ஹோப் யு டோண்ட் நோ டமில்..ஹ\nரேஷ்மா சிரித்துக்கொண்டே \" சுயர்..\" )\nமீரா.: என்னோட அப்பா அம்மாவுக்கு ஒண்ணுன்னா நீ எப்டி ஓடி வருவ. ஆனா அவரோட அப்பா அம்மாவுக்கு உடம்பு சரியில்லே போலாம்னு சொன்னா கூட \" நீயே ஆட்டோ புடிச்சு போயிடேன் \" னு சொல்றார்.. ஹவ் ரூட்..\nமீரா.: காலையில அலுவல் போகும்போது ஒரு ஹக் , ஒரு கிஸ், ஒரு ஐ லவ் யூ.. ம்ஹூம்.. சோ அப்செட் டா.\nமீரா.: எங்கேயாவது விசேஷம்னா கூட நான் நிதானமா சேலை கட்டி நகை போட்டு சடை பின்னி பூ வைத்தால் , \" இதுக்கு இவ்ளோ நேரமா.. சிம்பிளா சுடிதார் இல்லையா \"னு கேட்டு வெறுப்பேத்துறார்.\nமீரா.: நான் சேலை கட்டினா அன்னிக்கு பூரா என்னை ரசிச்சுட்டே இருப்பியேடா நீ.. அதுக்கு மேட்சா ஜ்வெல்லரி வாங்க என்னை அழைச்சுட்டு போவ..ஐ மிஸ் ஆல் தட் டா.\nமீரா.: உங்க வீட்டுக்கு என்னை அழைச்சுட்டு போனப்ப நான் என்ன கலர்ல புடவை கட்டியிருந்தேன் . சொல்லு பாப்போம்.\nமீரா.: டேய் என்ன நான் பாட்டுக்கு கேட்டுகிட்டிருக்கேன் சும்மா \" ம். , \" ம்\" னு சொல்ற.. கோபப்படுத்தாதே ..\n( அதற்குள் ரகு வந்துவிட , )\nரகு.: அயோ சாரிமா.. ஸ்கை ப்ளூ கலர்தானே..\nமீரா.: அதான பார்த்தேன்.. உங்க வீட்டுல எல்லாருக்கும் என்னை பிடிச்சு போய் \" ஏய் என்ன சொக்குப்பொடி போட்ட \" னு நீயே கேட்குமளவுக்கு எனக்கு ஆதரவு எல்லாரும் உங்க வீட்டில். இங்க என்னடான்னா தலைகீழ் ..\" பாவம் என் மகன் ஓடா உழைக்கிறான்\"...னு அத்தையும், \" எப்படி இருந்த என் தம்பி இப்படி ஆயிட்டான் னு அவர் அக்காவும் ..:((.. அழுகையா வருது டா.\nரகு.: ஹேய் அதெல்லாம் அவங்க ஒரு அக்கறையில சொல்வாங்க அதெல்லாம் சீரியஸா எடுக்காத..\nமீரா..: ஆமா நீயும் ஒரு ஆண்தானே.. உனக்கு எப்படி பெண்களை அவங்க மனதை புரியும்..\nரகு.: சாரி . அப்படி சொல்லல..சரி கோச்சுக்காத..\nமீரா,.: என்னமோ டா.. இப்படித்தான் இருக்கும்னா கல்யாணமே பண்ணிருக்க மாட்டேன்..\nரகு.: இப்ப என்ன டிவோர்ஸ் பண்ணிடலாமா..\nமீரா.: அட சே.. நீயும் உன் ஐடியாவும்..\nரகு.: இல்ல தற்காலிகமா கணவன் என்ற பதவியை டிவோர்ஸ் பண்ணிடலாமா னு சொல்றேன்..\nமீரா.: என்ன சொல்ற .. சும்மாவே நான் குழல்விளக்கு..ஏதாச்சும் இடக்கு மடக்கா சொன்ன கொன்னுபுடுவேன் கொன்னு..\nரகு.: அம்மா தாயே உன் கோபம் எனக்கும் நல்லா தெரியும்.. நான் சொல்ல வந்தது இன்னும் ஒரு வருடம் கணவன் என்ற பதவியிலிருந்து விலகி காதலனாகப்போகிறேன் மீண்டும்..ஆமா டா நான் ஸ்டேட்ஸ் கு போகணும்னு இப்பத்தான் என் பாஸ் சொன்னார்.. சோ. நாம இனிமே போன்லயே காதலிக்க போறோம்.. வருட முடிவில் உன்னை அமெரிக்கா அழைத்து நம்ம இரண்டாவது ஹனிமூன் செரியா..\nமீரா..: ரகு நிஜம்ம்ம்ம்ம்மாவா சொல்ற..சந்தோஷமா இருக்குடா.. ஆமா ஏண்டா நீ மாறிப்போன கல்யாணத்துக்கப்புரம்..\nரகு.: அதுதாண்டா ரியல் லைஃப்.. நான் உன்னை கடிந்துகொள்வதோ திட்டுவதோ அன்பில்லைன்னு ஆயிடாது மா.. ரொம்ப உரிமை எடுத்துகிட்டேன் போல.. இப்ப உன்னோட உள்ள குமறலை சொல்லிட்டல்ல. ஐ வில் டிரை டு சேன்ஞ்..சரி எனக்கு பிடித்த டின்னர் செய்து வை..\nமீரா.: பாத்தியா மீண்டும்..கணவராகிறியே.. என் காதலனாகவே இருடா..\nரகு.: சரி சரி.. உனக்கு பிடித்ததே பண்ணும்மா என் ராட்சசி... குட்பை..\nபற்றி எரிந்த பாங்காக்..அழுகிறது தலைநகரம்..\nஅமைதியான , ஜாலியான எப்போதும் புன்முறுவலுடனேயே காணப்படும் தாய்லாந்து மக்கள் முகங்களில் வழிந்தோடுது சோகம்..\nஆளுங்கட்சியினருக்கும் செஞ்சட்டைக்காரர்களுக்கும் கடந்த 45 நாள் போராட்டம் ராணுவ தலையீடால் நேற்று முடிவுக்கு வந்தது..\nசெஞ்சட்டை தலைவர் ஒருவரின் அகால மரணத்துக்குபின் போராட்டம் தீவீரமடைந்தாலும் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருந்தார்கள்..\nபொதுஜனத்துக்கு எவ்வித பாதிப்புமின்றி சட்ட திட்டத்துக்குட்பட்டே போராட்டம் நடத்தினார்கள்.. கிட்டத்தட்ட அஹிம்சை வழியில்..\nஇருப்பினும் பிரதமர் கண்டுகொள்ளாததினால் லிட்டர் கணக்கில் அனைவரின் ரத்தம் சேகரித்து பார்லிமெண்ட் வளாகத்தில் ஓடவிட்டனர்..அப்படியாவது இரக்கம் வரட்டும் என..\nஅதுவும் எடுபடவில்லை.. பின் நகரின் முக்கிய வர்த்தக வீதியான வேர்ல்ட் டிரேட் செண்டர் அருகில் கூடாரத்தை அமைத்தனர்..\nஅவர்களின் முக்கிய கோரிக்கையான பாரளுமன்றத்தை கலைத்து புது தேர்தல் நடத்துவது குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது..( பேச்சுவார்த்தை நடக்கும்போது பார்த்தால் இருபக்கமும் கககுலுக்கி மிக தோழமையுடனே நடந்தது ஆச்சர்யப்பட வைத்தது.. )\nபின் பிரதமர் ராணுவத்தை வைத்து மக்களை வெளியேற்ற அவசர கால சட்டம் போட்டார்.. போராளிகள் இடத்தை காலி செய்ய கெடு மேல் கெடு விதித்தார்.. பலமுறை இக்கெடு பயனளிக்கமல் போனதற்கு ராணுவத்திலும் காவல்துறையிலுமே செஞ்சட்டைக்காரர்களின் உறவுகள் இருந்தது முக்கிய காரணி..\nஇதில் செஞ்சட்டை தலைவரின் அகால மரணத்தில் போராட்டம் தீவிரமடைந்தது.. எங்கள் அனைவரையும் ( சுமார் 6000 பேர் ) சுட்டாலும் நகரமாட்டோம் என பிடிவாதமாய் அமர்ந்திருந்தனர்..\nஆனால் வர்த்தகமும் டூரிஸ்மும் அதிக பாதிப்படைந்ததால் வேறு வழியின்றி ராணுவ தாக்குதல் நேற்று அறிவித்தபடி நடந்தது..\nஇதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் ( வெளிநாட்டு பத்திர்க்கையாளர்கள் உட்பட) பலியாகியும் 1000க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தும் , போராட்ட இடங்களுக்கு அடிப்படை வசதிகள் நிப்பாட்டப்பட்டதாலும் வேறுவழியின்றி ஒருவழியாக செஞ்சட்டை தலைவர்கள் நால்வர் சரணடைந்தனர்..\nஅவர்களை சரணடைய செய்த கோபத்திலும் , வருத்தத்திலும் நகரத்தில் ஆங்காங்கே முக்கிய கட்டடங்களீல் தீ வைத்துவிட்டனர்..\nஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய வேர்ல்ட் டிரேட் செண்டர் என புகழ்பெற்ற புதிய அழகான கட்டடம் தீக்கிறையானது..\nநகரமே புகை மண்டலமாக காட்சியளித்தது...\nவீதியெங்கும் அவசரகால சட்டத்தால் வெறிச்சோடி காணப்பட்டது..\nசாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கேற்ப புத்த மதத்தை தழுவி அதன் நெறியோடு வாழ்ந்து வரும் மக்கள் இப்போராட்டங்களை கண்டு அலுப்படைந்துள்ளனர்..\n( என் அண்டை வீட்டு தாய் பெண் கேத்ரீனா, ஐஸ்வர்யாராய் போன்ற அழகுடையவர்.. நேற்று முழுதும் அழுது சிவந்த முகத்தை பார்க்கவே சகிக்கலை.. அப்பப்ப வந்து என் குழந்தை உங்க வீட்டிலேயே இருப்பதால் சிரமமேதுமில்லையே னு கேட்டுக்கொண்டார்..ஆறுதல் சொல்ல வார்த்தைகளில்லை..கைகளைப்பற்றி தைரியம் மட்டுமே சொல்ல முடிந்தது.. குழந்தைக்கு தாய்லாந்து உணவு ( சூப்) செய்து கொடுத்தால் மிக மரியாதையாக அருந்தியது குழந்தை..சூழ்நிலை புரிந்து.. அதே போல் என் வேலையாளும் பலரும் செஞ்சட்டைக்கு ஆதரவு..அவர்களின் சோகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது..)\nபோராட்டக்காரர்களின் மீது ராணுவ ஆக்ரமிப்பு , துப்பாக்கி சூடு , கட்டாய வெளியேற்றம், வெற்றியல்ல என்பது செஞ்சட்டைக்காரர்களின் எண்ணம்..\nபேச்சுவார்த்தையில் முடிக்க வேண்டிய பிரச்னை அழிவில் வந்து முடிந்தது..\nஇருப்பினும் மற்றொரு நாட்டின் உள்விவகாரம் எந்தளவு உள்ளது என்பது அவர்கள் மட்டுமே அறிந்த உண்மை.. நாம் பார்வையாளர் மட்டுமே.. எந்த பெரிய விபத்து நடந்தாலும் சிறிதும் கோபமோ , எரிச்சலோ காண்பிக்காது புன்னகையோடே வந்து கைகுலுக்கி விபத்து பற்றி பேசி அல்லது உடனே மன்னிப்பு கோரி நம்மை ஆச்சர்யப்படுத்தும் இம்மக்களுக்கா இந்த நிலை என்று நினைக்க தோணுது..\nபுத்த பிட்சுகள் காலில் செருப்பின்றி பிச்சை பாத்திரம் ஏந்தி வர அவர்களுக்கு பொருள்கள் வழங்கும் மக்கள் பொது இடத்திலேயே உடனே முட்டிக்கால் போட்டு வணங்கி தம் கைகளில் பொருள்களை நீட்ட பிட்சுகள் எடுத்துக்கொள்வார்கள்.. தானம் வழங்கும்போதும் வழங்கும் கைகள் தாழ்ந்து இருக்கணும் என்ற கோட்பாட்டை இன்னமும் பின்பற்றி வருவதை பார்க்க அதிசயமாயிருக்கும்..\nபுத்த பிட்சுகள் நம்மை பார்க்க கூட மாட்டார்கள்.. ஒரே ஒரு காவி சீலை.. பிச்சை பாத்திரம்.. செருப்பில்லாத கால்கள்..அரசருக்கு மேல் மரியாதை செய்யப்படுபவர்கள் தேசத்தில் இப்படியும் ஒரு போர்க்களமான நிலை..\nபிரச்னைகள் யாரை எந்த நாட்டை , மதத்தை விட்டது.. பிரச்னை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாய் பிரதமர் இன்று அறிவித்தார்...\n\" அம்மா, குஷி இன்னிக்கு வாட்டர் பாட்டிலை எடுத்து வெச்சிட்டா.\"\n\" நீங்கல்லாம் டேர்டி ( அசைவம் ) சாப்பிடுறீங்கன்னு சொல்றா குஷி.. \"\n\" என் கலர் பென்சிலை எடுத்து லெட் ஒடிச்சிட்டு குடுக்குறா..\"\n\" என்னைய குண்டு பச்சா ன்னு சொல்லிட்டா..\"\nஇப்படி தினமும் புலம்பல்.. நாளையிலிருந்து பள்ளிக்கு செல்லமாட்டேன் னு அழுகையும்..\nஇதற்கு காரணமான குஷி குஷ்பு மாதிரி ஒரு அழகிய ராட்சச குட்டி சுட்டிப்பெண்..எங்கள் அடுக்ககத்திலேயே குடியிருந்தாலும், இப்பதான் இருவரும் ஒரே பள்ளிக்கு ஒரு மாதமாய் செல்கிறார்கள்..(இவனை வேறு பெரிய பள்ளியில் சேர்க்க இப்பள்ளி சிறப்பு பயிற்சிக்கு மட்டும்..)\nகுஷியின் சேட்டை தாங்காமல் வேன் டிரைவர் அவளை தனியா வைத்தாலும் அங்கிருந்தே ஏதாவது பேசி அழ வைக்கிறாளாம் எல்லா குழந்தைகளையும்..\nஇவனை விட ஒரு வகுப்பு மூத்தவள்..\nஇரட்டை குதிரை வாலோடு துறுதுறுவென அங்குமிங்கும் ஓடிக்கொண்டே இருப்பாள்..\nஅவளை பார்த்து கொஞ்சம் அனுசரித்து போக சொல்லலாம்னு கீழே போனால் ,\n\" ஹாய் \" னு நமக்கே வணக்கம் சொல்கிறாள்.. மனசு வருமா.. அதுவும் பெண்குழந்தையை பார்த்து.... அதுவும் பெண்குழந்தையை பார்த்து..\nநானும் , \" ஹாய் குஷி.. எப்படி இருக்கே.. \" னு ஒரு பேச்சுக்கு கேட்டதும் , சின்னவருக்கு கோபமாய் வருது..\n\" அம்மா யு ஆர் சோ பேட்... நீங்க குஷிக்கு சப்போர்ட் பண்றீங்க.\n\" இல்ல கண்ணே. கொஞ்சம் பொறு.. மெதுவா பேசணும் அவகிட்ட...குழந்தைதானே..\"\nஆனா அம்மா மேல் நம்பிக்கை போச்சு..:(\nபடித்துக்கொண்டிருந்த அண்ணா கிட்ட போய் , \" அண்ணா மா , ( தேவைக்கு மட்டும் அண்ணா மா னு ஐஸ்.... ) இந்த குஷி ரொம்ப டிஸ்டர்ப் பண்றா..\"\n\" ஒஹ். அப்படியா.. டோண்ட் ஒர்ரி.. அவளை புடிச்சு ரேபிட் கூண்டுக்குள்ள போட்ரலாம்..\"\n\" ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..\" னு ஒரே சிரிப்பு..\nஅவளை பிடிப்பதாகவும் பிடித்து அடைப்பதாகவும் கற்பனை பண்ணி பண்ணி ஒரே சிரிப்பு அடக்க மாட்டாமல்..\n\" ஏண்டா இப்படிலாம் சொல்ற . \" னு நான் கண்டிச்சா , விடுங்கம்மா ஒரு டெம்பரரி சொல்யூஷன்.. இப்ப பாருங்க நிம்மதியா பள்ளி செல்வான்..\n\" ஆமா , அவளை எப்படிண்ணா தூக்கிட்டு வருவது\n\" ( மனதுள் - ஆரம்பிச்சுட்டான்யா ) . அத நான் பாத்துக்குறேன்.. நீ சமத்தா தூங்கு...\"\nஇப்படியே தினம் தினம் குஷியால் குஷி இழந்து போனார்..\nஇன்று பள்ளி விழாவுக்காக நடன பிராக்டிஸ் செய்ய அழைத்தார்கள்.. பாங்காக்கில் பிரச்னை என்பதால் பள்ளி வேன் வரவில்லை.. சரி என நானே அழைத்துக்கொண்டு சென்றேன்..\nஎல்லா குழந்தையும் ஒழுங்கா ஆடியது 3 இடியட்ஸ் பாட்டுக்கு..இவனை தவிர.. ( நான் இருப்பதால் வெட்கமாம்.. நொண்டி குதிரைக்கு சறுக்கியது சாக்கு ).\nஆமா அது யாரு சின்னவர் பக்கத்தில் ரொம்ப மகிழ்ச்சியா ஆடுவது...\nஇவருக்கு அவள்தான் பார்ட்னர்.. அதான் ஐயா இம்புட்டு வெட்கப்பட்டாரா..\nஇவன் அவள் கையை பிடிக்க மாட்டேன் னு சொல்ல அவளோ அவன் கையை வலுக்கட்டாயமாக பிடித்து இழுக்க எனக்கு ஒரே சிரிப்பு.. ஆனா சிரிக்க முடியாதே.. இன்னிக்கு பூரா கோபப்படுவாரே ன்னு அடக்குவதற்குள்.. :)))\n\" அம்மா பள்ளியை மாத்த போறீங்களா இல்லையா\n\" அடுத்த 2 மாதம் கழித்து வேறு பெரிய பள்ளிக்கு போறார்.. சரி அதை காண்பித்திடுவோம்னு சொல்லி அங்கு அழைத்து செல்ல வேண்டியதாயிற்று..\nபெரியவர் கதை வேற மாதிரி .. அது அடுத்த பதிவில்...\nஇதற்கு பின்னூட்டம் போட நேரம் செலவழிக்காமல் அந்நேரத்துக்கு வேறு உபயோகமான பதிவை படிங்கப்பூ..\n\" ப்ளைட் எத்தனை மணிக்குடா\n\" காலையில 8 மணிக்கு தான்க்கா.. பொண்ணு பார்க்கிறேன் .. புஜ்ஜு குட்டி டான்ஸ் அட்டெண்ட்\nபண்றேன் சாயங்காலம் .. உடனே அடுத்த பிளைட் புடிச்சு வந்தாகணும் .. \"\n\" ஏண்டா எப்ப பாத்தாலும் காலுல வெந்நீர் ஊத்திகிட்டு..நீ ஆசப்பட்ட மாதிரியே அழகு படிப்பு,\nஇளமை எல்லாம் நிறஞ்ச பொண்ணுடா..21 வயசுதான் ஆகுது..அவ அக்கா , உன் அத்தான்கூடதான்\nவேலை செய்யுறா.. ரொம்ப தெறமைசாலியாம்..அனேகமா அவதான் வருவா ஏர்போர்ட்டுக்கு..\nஅப்படியே நீ பொண்ணு பார்க்க வந்துடு அத்தான் கூட ..\"\n\" எப்படியோ அக்கா. நம்ம சொந்த ஊருல நீ ஆசப்பட்ட மாதிரியே, வேதமெல்லாம் ஓதி சொந்த\nபதங்களையெல்லாம் அழைத்து கொண்டாடணும்..என்னோட வெளிநாட்டு நண்பர்களுக்கெல்லாம்\nநம்ம கலாச்சாரம் புரியிற மாதிரி விமர்சையா நடத்திடுவோம்...சந்தோஷம்தானே\n\" பொண்ணு எனக்கு ரொம்ப புடிச்சிருக்குடா..\"\n\" உனக்கே பிடிச்சாச்சா..அப்ப எனக்கும் பிடிக்கும்னு சொல்ற..\n\" ஐயம் சாரி.. ரொம்ப நேரம் வெயிட் பண்ண வெச்சுட்டேனா\n\" நோ..நோ. நோ பிராப்ளம்..அக்சுவலா ரொம்ப நாளா படிக்கணும்னு நெனச்சுட்டிருந்த புத்தகத்தை\nபடிச்சு முடிச்சுட்டேன்..ஐ ஷுட் தேங் யூ ஃபார் தட்..\" 40 வயதான நந்தினி, அட்டகாசமான\nபுடவையில் மிக நேர்த்தியான மேக்கப்புடன் வீடு சேரும்வரை கலகலப்போடு பேசி வந்தாள் உலக\nநீண்ட விமானப்பயண அலுப்பையும் மறந்து ஆச்சர்யத்தில் சிரிக்க கூட மறந்து கேட்டான் மதன்..\nஇடையில் வந்த தொலைபேசி அழைப்புகளையெல்லாம் மிக நாசூக்காக பேசி சமாளிப்பதையும்,\nஅவளின் நகைச்சுவை கலந்த பேச்சையும் ரசித்தவன், பெண்ணும் இப்படி இருப்பாள் என கற்பனை\nபெண் பார்க்கும் படலம் நிறைவாய் நடந்தது.. பெண் ப்ரியா அமைதியாய் அடக்கமாய் வந்துவிட்டு\nபோனாள்.. தான் நினைத்த கனவுக்கன்னிக்கும் மேலாகவே இருந்தாள் அழகில்.. நந்தினியை விட\nவீடு வந்ததுமே அக்கா ,\n\" என்ன நான் சொன்னேன்ல .. பொண்ணு ஒக்கே தானே\n\" என்னது இவன் மந்திரிச்ச கோழி மாதிரி இருக்கான்..\n\" என்னடா அப்ப அவங்க கிட்ட தேதி குறிக்க சொல்லிரலாமா\n\" என்னடா என்ன கேட்டாலும் தலைய மட்டும் ஆட்டுற.. மயக்கத்துல இருக்கியா என்ன\n\" அட .. என் பொறுமைய ரொம்ப சோதிக்கிற.. வாய தொறந்து சொல்லுடா.. அவங்க பொண்ண கட்டிக்க சம்மதம்தானே\n\"ம். .ஆமா. ஆனா பிரியாவ இல்ல.. நந்தினிய..\"\n\" பைத்தியாமா மூளையில்லாயா டா உனக்கு.. உன்ன விட 8 வயது மூத்தவ.. விதவை..\"\n\" நந்தினிய பார்த்து பேசுற வரைக்கும் எனக்கு அப்படி ஏதும் எண்ணமில்லைக்கா.. ஆனா அவளை மாதிரி ஒரு பொண்ணோடு வாழ்க்கைன்னா அது பெரிய அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும்..அவள் உடம்புக்கு வேணா வயசாயிருக்கலாம்.. அவ மனதுக்கு வயது 20 தான்.. அறிவுக்கோ 60 வயது..கொஞ்ச நாள் வாழ்ந்தாலும் அப்படி ஒரு பெண்ணோடு வாழணும்னு முடிவு பண்ணிட்டேன் கா..\"\n\" நம்ம சொந்தம்லாம் \" முடிப்பதற்குள் தடுத்தான் மதன்..\n\" யார பற்றியும் எனக்கு கவலையில்லை அக்கா.. எந்த சம்பிராதயமும் வேணாம்,...நந்தினியோட சம்மதம் மட்டும் முடிந்தா வாங்கித்தா...இல்லாட்டி நான் பேசுறேன் நந்தினி கிட்ட....ப்ரியா மாதிரி இளமையான பொண்ணு என்னோட பசிகளை வேணா நிரப்பலாம்.. ஆனா நந்தினி மாதிரி பொண்ணுங்க கூட வாழ்வதே ஒரு உற்சாகம்..நந்தினி தவிர வேறு யாரையும் இனி நெனச்சு கூட பார்க்க முடியாது..\"\nதிறந்த வாயை மூடாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார் அக்கா..\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\nசிறை ஐடிசி சந்திப்பு (3)\nமுக பக்கவாதம்(பெல்ஸ் பால்ஸி) (1)\nசிவகாமியின் சபதம் ஒலி வடிவில்\nபற்றி எரிந்த பாங்காக்..அழுகிறது தலைநகரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://socratesjr2007.blogspot.com/2011/11/blog-post_10.html", "date_download": "2018-07-23T11:43:11Z", "digest": "sha1:6D2VKRSF6WB5MN5BMDPLKMD2G52S4DKN", "length": 50077, "nlines": 276, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: உலகமயமாக்கப் பின்னணியில் பண்பாடும், வாசிப்பும்! - தொ. பரமசிவன்", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nஉலகமயமாக்கப் பின்னணியில் பண்பாடும், வாசிப்பும்\nமுன்குறிப்பு: இரண்டு நாள்களுக்கு முன்பு, நல்லூர்முழக்கம் தளத்தில் இந்த கட்டுரையை படித்தேன். என் நண்பர்கள் சிலருக்கும் அனுப்பி வைத்தேன். மறுகாலனியாதிக்க தாக்குதலில் வாழ்கிறோம். தொ.பரமசிவம் அவர்களின் இந்த உரை பண்பாட்டு தளத்தில் உள்ள பாதிப்புகள் குறித்து அக்கறை கொள்கிறது. எனக்கு பிடித்த ஆளுமைகளில் தொ.ப.வும் ஒருவர். அனைவரும் நிச்சயம் வாசிக்கவேண்டிய பதிவு. படியுங்கள். நன்றி\nமதுரை மூன்றாவது புத்தகத் திருவிழாவில் “உலகமயமாக்கப் பின்னணியில் பண்பாடும், வாசிப்பும்” என்ற தலைப்பில் எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகளில் ஒருவரான தொ.பரமசிவன் அய்யா ஆற்றிய நீண்ட உரையை எனது அலைபேசியில் பதிந்து என் நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தேன். உலகமயமாக்கலுக்கு எதிரான அவரது உரையை எல்லோருடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். தொ.பரமசிவன் அய்யாவின் உரையை தொகுத்ததில் எழுத்துப்பிழைகள், சொற்பிழைகள் அமைந்தால் என்னையே சேரும். மற்றபடி எல்லாப்புகழும் தொ.பரமசிவன் அய்யாவுக்கே என்னால் அய்யாவிடம் தமிழ் கற்க முடியவில்லை என்ற ஏக்கத்தை நான் கேட்ட அவரது பல உரைகள் போக்கியது. எனவே, நானும் தொ.ப’வின் மாணவன்தான். தொ.ப’வின் அற்புதமான உரையை அனைவரும் வாசியுங்கள்\nபேசுகிற இடம் மதுரை. பேசப்படுகிற விசயம் புத்தகம். எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில் எந்த ஊரில் அதிகமாக புத்தகங்கள் பிறந்தது என்றால் மதுரையில் தான் அதிக புத்தகங்கள் தோன்றியுள்ளன. ‘கலித்தொகை’ என்ற செவ்விலக்கியம் பாண்டியநாட்டு இலக்கியம் என்றே அழைக்கப்படுகிறது. ‘பரிபாடல்’ என்ற செவ்விலக்கியத்துக்கு பெயரே மதுரை இலக்கியம். அப்பேற்பட்ட ஊரிலே நின்று பேசுகிறேன் என்ற உணர்வு எனக்கு தன்னியல்பாகவே உண்டு. இந்த ஊரின் நீரும், நெருப்பும் கூட தமிழ்ச்சுவை அறியும் என்கிறது ஒரு நூல்.\n“உலகமயமாக்கலில் பண்பாடும், வாசிப்பும்” என்ற தலைப்பு கொடுத்திருக்கிறார்கள். புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல. அதற்குள் எழுதியவனின் ஆன்மா இருக்கிறது. ஒரு செடியில் வேருக்கும் விழுதுக்கும் உள்ள தொடர்பு போன்றது புத்தகங்களுக்கும் வாசிப்பவனுக்கும் உள்ள தொடர்பு.\nபுத்தகங்களின் மீது சமூகம் நடந்து போகிறது. நடந்து போவது என்றால் எழுதியவனின் மனநிலையை நாம் உணர்ந்து கொள்வது. எனக்கு இங்கு வந்து பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. சில ஊர்களில் சந்தை என்று போட்டிருப்பார்கள். இங்கு புத்தகத் திருவிழா என்று போட்டிருக்கிறார்கள். “திருவிழா என்பது கொண்டாடப்பட வேண்டியது. அதே போல் புத்தகங்களும் கொண்டாடப்பட வேண்டியவை”.\nஉலகமயமாக்கல் என்ற சொல்லே எனக்குப் புரியவில்லை. உலகை எப்படி உலகமயமாக்குவது மதுரையை எப்படி மதுரைமயமாக்குவது மதுரையை வண்ணமயமாக்கவேண்டும், ஒளிமயமாக்கவேண்டும் என்று சொல்லுங்கள். புரிகிறது. ஆனால், உலகமயமாக்கம் என்ற சொல்லே நமக்கு புரியவில்லை. நம் ஆட்சியாளர்கள் நமக்கு அளித்த நன்கொடையிது. இவர்கள் ஏதோ சொல்ல வருகிறார்கள். அதில் ஒரு நுண் அரசியல் இருக்கிறது. நான் கட்சி அரசியலை சொல்லவில்லை.\nஉலகமயமாக்குவது என்றால் உலகையே சந்தையாக மாற்றுவது. உலகிலே சந்தை மட்டும் இருந்தால் போதுமா இம்மதுரையிலே சந்தையும் இருக்கும், தமுக்கமும் இருக்கும், மீனாட்சிகோயிலும் இருக்கும், மனநோயாளிகளுக்கான மருத்துவமனையும் இருக்கும். சந்தையில் ஐந்து வயது சிறுவர், சிறுமிகளுக்கு இடம் இருக்க முடியுமா இம்மதுரையிலே சந்தையும் இருக்கும், தமுக்கமும் இருக்கும், மீனாட்சிகோயிலும் இருக்கும், மனநோயாளிகளுக்கான மருத்துவமனையும் இருக்கும். சந்தையில் ஐந்து வயது சிறுவர், சிறுமிகளுக்கு இடம் இருக்க முடியுமா அல்லது கம்பூன்றி நடக்கும் வயதானவர்களுக்கு இடம் இருக்குமா அல்லது கம்பூன்றி நடக்கும் வயதானவர்களுக்கு இடம் இருக்குமா வயதானவரை தெருவில் பார்த்தால் ஒதுங்கி நடப்போம். ஆனால் சந்தையில் “சந்தையில இடிக்கிறதெல்லாம் சகஜம்” என்று போய் விடுவார்கள். பாக்கெட்டில் பணமில்லாதவனுக்கு சந்தையில் இடமிருக்குமா வயதானவரை தெருவில் பார்த்தால் ஒதுங்கி நடப்போம். ஆனால் சந்தையில் “சந்தையில இடிக்கிறதெல்லாம் சகஜம்” என்று போய் விடுவார்கள். பாக்கெட்டில் பணமில்லாதவனுக்கு சந்தையில் இடமிருக்குமா கன்னிப் பெண்களுக்கு அங்கு இடமிருக்குமா\nசந்தை என்பது வாங்குவதற்கான இடமே தவிர அங்கு மனித உறவுகள் மலராது. சிறைச்சாலைகளில் கூட மனித உறவுகள் மலரும். மருத்துவ மனைகளில் கூட மனித உறவுகள் மலரும். நான் ஒரு மாதம் மருத்துவ மனையில் இருந்தேன். பக்கத்து அறையில் இருந்தவர்களெல்லாம் நண்பர்கள் ஆகிவிட்டார்கள். ஆனால் சந்தையில் “அஞ்சால் விற்றால் லாபம் என்றால் அஞ்சால் விற்போம். நஞ்சை விற்றால் லாபம் என்றால் நஞ்சை விற்போம்”. இது சந்தையின் தன்மை.\nஉலகமயமாக்கலை இடதுசாரிகள் எதிர்க்கிறார்கள். அறிஞர்கள் எதிர்க்கிறார்கள். என்னைப் போன்ற பண்பாட்டு ஆய்வாளர்களும் எதிர்க்கிறோம். ஏனென்றால் இது ஒரு பண்பாட்டு படையெடுப்பு. நமது பண்பாட்டை குலைப்பதற்கான முயற்சி. இதை பண்பாட்டுத் தாக்குதல் என்றும் கூறலாம்.\nபண்பாடு என்பது பொருள் உற்பத்தியில் தொடங்குகிறது. ஒரு குழந்தை இலையில் தனக்கான பீப்பியை செய்து கொள்கிறது. தனக்கான வண்டியை செய்து கொள்கிறது. தனக்கான காகிதப்பையை செய்து கொள்கிறது. இப்படி தனக்காக செய்து கொள்கிறபோதுதான் கலாச்சாரம் பிறக்கிறது. பொருள் உற்பத்தியில்தான் உறவுகள் மலரும். பொருள் உற்பத்தி செய்கிற போது மனிதன் கலாசாரம் உடையவன் ஆகிறான். அது வாடுகிற போது கலாச்சாரமும் செத்து போய் விடுகிறது. உலகமயமாக்கம் என்ற பெயரில் இவர்கள் உலகையே சந்தையாக்க முயல்கிறார்கள். சந்தையில் எதைவிற்றால் லாபம் கிடைக்கும் என்பதைத்தான் பார்ப்பார்கள். அங்கு மனிதர்களின் உணர்வுகளுக்கு இடமிருக்காது.\nமரபு வழியான அறிவுச்செல்வத்தைத் (இதைத்தான் மார்க்ஸ் ‘’தொகுக்கப்படாத விஞ்ஞானம்’’ என்றார்) திட்டமிட்டுக் கொள்ளையடிப்பது உலகமயமாக்கம்.. நம்முடைய பாரம்பரிய மருத்துவ அறிவுகளை கொள்ளையடிப்பது உலகமயமாக்கம். கால்ல புண்ணு வந்தா மஞ்சளையும் வெங்காயத்தையும் அரைச்சுப் போடுவோம். இனி எதாவது ப்ரெஞ்ச் கம்பெனியோ, கனடா கம்பெனியோ மஞ்சள், வெங்காயத்தையெல்லாம் நான்தான் கண்டுபிடிச்சேன்னு காப்பிரைட் வாங்கி வச்சுகிருவான். அப்புறம் வெங்காயம், மஞ்சளப் பயன்படுத்த நாம அவன்ட்ட அனுமதி கேட்கணும். பணம் கட்டணும். இப்படி மரபுரீதியான அறிவுச் செல்வத்தை திட்டமிட்டே கொள்ளையடிக்கிறார்கள். அறிவு என்பது 19ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து தொழிற்புரட்சியில் கண்டுபிடிக்கப்பட்டதல்ல. நமக்கு அறிவு பற்றிய சரியான பார்வை இல்லை.\nபி.எஸ்.சி ரசாயனம் படிக்கும் மாணவனைப் பார்த்து ரசாயனம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது எனக் கேட்டேன். அவனுக்கு தெரியவில்லை. சொல்லிக் கொடுத்தால்தானே அவன் சொல்வான். மனிதன் வேட்டையாடியபோது உணவு மீதம் ஆகி டிஹைட்ரேட் ஆகி நாளை பயன்படுத்தலாம் என்ற போதே ரசாயனம் தொடங்கிவிட்டது. அதில் உப்பைச் சேர்க்கும் போது இன்னும் கொஞ்சநாள் பயன்படுத்தலாம் என்ற போது ரசாயணம் வளரத்தொடங்கியது.\nமனிதகுல வரலாறு தெரியாத கல்வி முறையில் வளரும் இன்றைய தலைமுறையில் பண்பாடு பற்றி பேசுவதெல்லாம் பைத்தியகாரத்தனம். உலகமயமாக்கம், உலகமயமாக்கம் என்று சொல்லிச்சொல்லியே நம்மை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.\n“ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்று கேட்கும் போது மகிழ்ச்சியாகத் தான் இருக்கும். அதை ஒரு தலைவர் சொன்ன போது ஊரே திரண்டது. “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்று சொன்னால் சைவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இது திருமூலரின் திருமந்திரம். “ஒன்றே குலம், ஒருவனே தேவன் – அவன்தான் இராமன்” என்னும் போது தான் பிரச்சனை வெடிக்கிறது.\nஎல்லா பிரம்மாண்டங்களும் மனித விரோதமானவை. ஜனங்களின் வாழ்வுக்கு பிரமாண்டம் தேவையில்லை. பிரமாண்டங்களுக்கு எதிரான கலாசாரத்தை நாம் உருவாக்க வேண்டும். 60 மாடி, 70 மாடின்னு கட்டடம் கட்ற போது தானே பின்லேடன் வர்றான். உலகின் அறிவுச் செல்வங்களை கொள்ளையடிக்கவே உலகமயமாக்கம் பயன்படுகிறது. ஆப்ரிக்காவில் உள்ள காடுகளிலும், கடற்கரையோரங்களிலும் இருந்த தாதுக்களைக் கண்டுபிடித்து கொள்ளையடிக்கிறாங்களே அது தான் இன்பஃர்மேசன். இது தான் இன்பஃர்மேசன் டெக்னாலஜி. எதற்கும் பயன்படாத தேரிக்காடு. அங்கே கல்லுமுள்ளும் ஓணானும் குடிகொண்டு இருக்கும். அங்கே தோரியம் இருக்குன்னு சொல்றானே அது இன்பஃர்மேசன். அங்கே பெரிய கம்பெனிக்காரன் வர்றானே அது உலகமயமாக்கம்.\nஎல்லா இடத்திலும் கையவச்சுட்டு இப்ப சமையலுக்குள்ளயே வந்து கையவச்சுட்டாங்க. பீட்ஸான்னு ஒரு இத இப்ப திங்க கொடுக்கிறாங்க. அதுல என்னா இருக்குன்னு நமக்கு தெரியுமா நம்ம வீட்ல செய்த பண்டத்துல என்னா இருக்குன்னு நமக்கு தெரியும். “உணவெனப்படுவது நிலத்தொடு நீரே”. நம்ம உணவுச் செல்வங்களை இன்னொருத்தன் கொள்ளையடிக்கிறானே அது உலகமயமாக்கம். நிலத்தையும் உணவையும் கூட காக்க முடியாத சமுதாயம் வாழ்வதற்கு லாயக்கில்லாதது. திருமலைநாயக்கர் மகாலும், மீனாட்சியம்மன் கோயிலும் மட்டும் நமது முன்னோர்கள் சேர்த்துவைத்த சொத்து அல்ல. தூய நீரும், காற்றும் நமது சொத்தில்லையா நம்ம வீட்ல செய்த பண்டத்துல என்னா இருக்குன்னு நமக்கு தெரியும். “உணவெனப்படுவது நிலத்தொடு நீரே”. நம்ம உணவுச் செல்வங்களை இன்னொருத்தன் கொள்ளையடிக்கிறானே அது உலகமயமாக்கம். நிலத்தையும் உணவையும் கூட காக்க முடியாத சமுதாயம் வாழ்வதற்கு லாயக்கில்லாதது. திருமலைநாயக்கர் மகாலும், மீனாட்சியம்மன் கோயிலும் மட்டும் நமது முன்னோர்கள் சேர்த்துவைத்த சொத்து அல்ல. தூய நீரும், காற்றும் நமது சொத்தில்லையா எதை வேண்டுமானாலும் விற்கலாம் என்பது தான் உலகமயமாக்கம். விற்க முடியாத பொருள் மனிதனிடம் இருக்கிறது.\nநாம் இங்கு திருவள்ளுவரையே விற்றுக் கொண்டிருக்கிறோம். திருவள்ளுவர் “எற்றிற்கு உரியர் கயவர்’’ என்கிறார். திருக்குறளுக்கு உயிர் இருக்கிறது. அதை எழுதியவனுக்கு ஆன்மா இருக்கிறது. அதனால் தான் எழுதியவனுக்குச் சாவு இல்லை என்கிறோம். வடநாட்டில் வியாசர் மகாபாரதத்தைச் சொல்ல அதை விநாயகர் தன் கொம்பை உடைத்து எழுதியதாக மரபு இருக்கிறது. ஆனால், இதைவிடச் சீரிய மரபு தென்னாட்டில் இருக்கிறது. விநாயகருடைய அப்பா சிவனே திருவாசகம் எழுதியதாக கூறப்படுகிறது. திருவாசகம் காணாமல் போய் அனைவரும் தேடுகிறார்கள். காணவில்லை. ஒரு புத்தகத்தை காணாமல் ஆக்குவது தேசத்துரோகம். அதை தொலைத்தவர்களுக்குத்தான் தெரியும். திருவாசகம் இறுதியில் சிதம்பரத்தில் இருந்தது. சிவபெருமான் கையிலே இருந்தது. சிவபெருமானிடம் கேட்டால் இது என் பெர்சனல் காப்பி என்கிறார். என்னவென்றால் அந்தப் புத்தகத்தில் திருவாதவூர் மாணிக்கவாசகன் சொல்ல உடையார் திருச்சிற்றம்பலமுடையார் எழுத்து என்று அதில் இருக்கிறது. இதை ஏன் சிவன் வைத்திருந்தார் எனப் பின்னால் வந்த அறிவியலாளர் தத்துவப் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை சொல்கிறார்: “உலகைப் படைத்து காத்து அழித்து பிறகு மீண்டும் உலகை படைக்கும் முன் உள்ள ஒரு லன்ச் பிரேக்கில் படிக்க ஒரு புத்தகம் வேண்டும் அல்லவா’’ என்கிறார். திருக்குறளுக்கு உயிர் இருக்கிறது. அதை எழுதியவனுக்கு ஆன்மா இருக்கிறது. அதனால் தான் எழுதியவனுக்குச் சாவு இல்லை என்கிறோம். வடநாட்டில் வியாசர் மகாபாரதத்தைச் சொல்ல அதை விநாயகர் தன் கொம்பை உடைத்து எழுதியதாக மரபு இருக்கிறது. ஆனால், இதைவிடச் சீரிய மரபு தென்னாட்டில் இருக்கிறது. விநாயகருடைய அப்பா சிவனே திருவாசகம் எழுதியதாக கூறப்படுகிறது. திருவாசகம் காணாமல் போய் அனைவரும் தேடுகிறார்கள். காணவில்லை. ஒரு புத்தகத்தை காணாமல் ஆக்குவது தேசத்துரோகம். அதை தொலைத்தவர்களுக்குத்தான் தெரியும். திருவாசகம் இறுதியில் சிதம்பரத்தில் இருந்தது. சிவபெருமான் கையிலே இருந்தது. சிவபெருமானிடம் கேட்டால் இது என் பெர்சனல் காப்பி என்கிறார். என்னவென்றால் அந்தப் புத்தகத்தில் திருவாதவூர் மாணிக்கவாசகன் சொல்ல உடையார் திருச்சிற்றம்பலமுடையார் எழுத்து என்று அதில் இருக்கிறது. இதை ஏன் சிவன் வைத்திருந்தார் எனப் பின்னால் வந்த அறிவியலாளர் தத்துவப் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை சொல்கிறார்: “உலகைப் படைத்து காத்து அழித்து பிறகு மீண்டும் உலகை படைக்கும் முன் உள்ள ஒரு லன்ச் பிரேக்கில் படிக்க ஒரு புத்தகம் வேண்டும் அல்லவா அதற்குத்தான் போரடிக்காமல் இருக்க சிவன் திருவாசகத்தை வைத்திருந்தார்’’ என கூறுகிறார் தன் மனோன்மணியத்தில். இவ்வாறு கடவுளே ஸ்க்ரைப்பாக இருந்திருக்கிறார் நம் நாட்டில்.\nஒன்றைத் திட்டமிட்டே பழசாக்குவது உலகமயமாக்கம். இந்த வருடம் ஒரு இருசக்கர வாகனம் வாங்கினால் அடுத்த வருடம் ஒரு சின்ன மாற்றத்துடன் புதிதாக ஒன்று வரும். இப்படித் திட்டமிட்டுப் பழசாக்கி அடுத்த பொருளை விற்பதுதான் உலகமயமாக்கம். எல்லாவற்றையும் சந்தைப்படுத்திக்கொண்டிருக்கும்போது நாம் இந்த ஏமாளிகளிடம் பண்பாடு பற்றி பேசுவது எல்லாம் முட்டாள்தனம். பண்பாடு பற்றி பேசுவதே நாம் ஏமாளித்தனத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காகத்தான்.\nஉலகமயமாக்கம் எழுத்துலகத்தில் என்ன மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறது எனப் பார்ப்போம். சென்னை புத்தகத் திருவிழாவில் 10 லட்சம் புத்தகம் விற்றிருக்கிறது என சொன்னார்கள். மகிழ்ச்சி. மனிதன் வாசிக்க தொடங்கிவிட்டான். வாசிக்கும் மனிதன்தான் யோசிக்கிறான். சமூகம் மாற்றம் அடையத் தொடங்கியதா எனப்பார்த்தால் மாற்றம் ஏதுமில்லை. ஏனென்றால் பாதிக்குப் பாதி வாஸ்து புத்தகங்கள்தான் விற்றிருக்கிறது. இங்கு இப்பொழுது விற்கும் புத்தகங்களைவிட பல மடங்கு குருபெயர்ச்சி பலன் புத்தகம் வித்திருக்கும். குருவே வருசம் வருசம் இடம் பெயர்றார்ன்னா நீ உன் சிந்தனையில் இடம் பெயரக்கூடாதா\nமாறுதல் ஒன்றே மாறாதது. 15 வருசமா அப்படியே இருக்கீங்கன்னு சொன்னா அது உண்மையில்ல. முடி லேசா நரைச்சுருக்கும். வழுக்கை கூடியிருக்கணும். அப்படியே எதுவும் இருக்க முடியாது. மாற்றங்களை உருவாக்குவது புத்தகங்கள். மார்க்சிம் கார்க்கியுடைய தாய் காவியம் போன்ற புத்தகங்கள் மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியவை. அறிந்தும் அறியாமலும் படித்த புத்தகங்கள் தான் நமக்குள் ஒரு மாற்றம் ஏற்பட உதவுகிறது. அதென்ன அறியாமல் படித்த புத்தகம் கொல்லைப்பக்கம் போட்ட தக்காளி திடீர்ன்னு செடியா முளைப்பது போல. நாம் தெரியாமல் இப்படி வாசித்த புத்தகங்கள் தான் அறியாமல் படித்த புத்தகங்கள்.\nமனித மனத்திலும் விழும் விதைகள் முளைக்கத் தவறுவதே இல்லை. நான் எங்க ஊர் மாவட்ட நூலகத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும்போது ஒரு புத்தகம் எடுத்தேன். அது சரித்திரத்தை மாற்றிய “அங்கிள் டாம்” புத்தகம் என்று தெரியாமல் அதன் குழந்தைப் பதிப்பின் தலைப்பைப் பார்த்து எடுத்தேன் – தாமு மாமாவின் கதை. இந்த புத்தகத்தை இப்பொழுது காணவே முடியவில்லை. நாம் அடிமையாகவே இருக்க சம்மதித்துவிட்டோம் என்பதைத்தான் இது காட்டுகிறது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவரின் வரியைப் படிக்கும் போது அங்கிள் டாம் புத்தகம் ஞாபகம் வரும். மேல்மண் கீழ்மண் ஆவதும், கீழ்மண் மேல்மண் ஆவதும் வரலாறு. புரட்சியை ஒரு புத்தகம் எப்பொழுதும் ஏற்படுத்திக் கொண்டுதானிருக்கிறது.\nஇப்பொழுது சிலர் தினமும் ஒரு புத்தகம் எழுதுகிறான். என்ன செய்யிறது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என ஒரே வரியில் அப்போதிருந்த சாதிக்கோட்பாடுகளை உடைத்த வள்ளுவரிடம் இருந்த கலகக்குரலை விடவா இனி எழுத முடியும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என ஒரே வரியில் அப்போதிருந்த சாதிக்கோட்பாடுகளை உடைத்த வள்ளுவரிடம் இருந்த கலகக்குரலை விடவா இனி எழுத முடியும் எழுத்துல எதிர்ப்பு இருக்கலாம். கலகக்குரலாய் எழுதலாம். ஆனால், வெறுப்பு இருக்க கூடாது. இப்ப எழுதும் சிலரின் எழுத்த வாசிச்சா வெறுப்புதான் முழுமையாய் வெளிப்படும். கோவம் வரலைன்னா அவன் மனுசனே இல்ல. கடவுள் பற்றி இருக்காரா, இல்லையான்னு எழுதலாம். பேசலாம். எதிர்ப்பை வெளிப்படுத்துவது தவறல்ல. வெறுப்பு என்பது இரு காரணத்தினால் வெளிப்படுவது. ஒன்று இயலாமை; மற்றொன்று பொறாமை. இதற்கு மருந்தே கிடையாது.\nஎதை வேண்டுமானாலும் எழுதலாம், யாரைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற தைரியத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது உலகமயமாக்கம் எல்லாவற்றையும் சந்தைப்படுத்த முயல்கிறது. என்னிடம் வந்து ஒரு இளங்கவிஞர் மழை பற்றிய கவிதைத் தொகுப்புக்குத் தலைப்பு கேட்டார். “தீங்கின்றி நாடெல்லாம்” என்று சொன்னேன். மழையைப் பார்த்தால் ஒவ்வொரு சமயமும் ஒரு வித்தியாசம் காட்டும். ஒரிசா வெள்ளத்தை பார்த்தால் புரியும் “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி” என்ற வரி. அதைப்போலத் தண்ணீர் இல்லாம தவிக்கிறப்ப தெரியும் “நீரின்றி அமையாது” என்ற வரி.\nவாசிப்பது மூலம் யோசிக்கிறான். யோசிப்பதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்துகிறான். உலகமயமாக்கலில் எல்லாவற்றையும் சந்தைப்படுத்துகிறோம். திருக்குறளை மட்டுமல்ல. திருவள்ளுவரையே சந்தைப்படுத்துகிறோம். இன்று எல்லாவற்றையும் விற்க தொடங்கிவிட்டோம். நுகர்வுக் கலாசாரம் ரொம்பப் பெருகிவிட்டது. முன்பெல்லாம் வீட்டில் ஒரு சோப்பு இருந்தது. இப்ப ஆறு பேர் இருக்கிற வீட்ல ஏழு சோப்பு இருக்குது. வெளிநாட்டுக் கம்பெனி எல்லாம் “ஒனக்கு ஒண்ணுந்தெரியாது நான் குடுக்கிறேன் இத சாப்புடு”ன்னு சொல்றான். அதுவும் நம்ம மதுரைல சொல்லலாம்மாங்க தினம் ஒரு கண்டுபிடிப்பா கண்டுபுடிக்கிற ஊரு. போண்டாக்குள்ள முட்டைய வைச்சு கண்டுபுடிச்ச ஊரு. கென்டகி சிக்கன்னு ஒரு கம்பெனி நான் கோழிக்கறி தர்றேன். அத சமைன்னு சொல்றான். நம்ம ஊருல நம்ம பொண்ணுகளுக்கு கோழிக்கறி சமைக்கத் தெரியாதா\nமருத்துவ சம்மந்தமான அறிவுச் செல்வங்களை திட்டமிட்டு பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளையடிக்கின்றன. இதற்காகவே ஆராய்ச்சி பண்ண ரொம்ப பேர் இங்கு வந்து இருக்காங்க. இதற்கெல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் பணங்கொடுக்கிறார்கள்.\nஉலகமயமாக்கம், உலகமயமாக்கம் என்ற சொல்லிலேயே நாம் ஏமாந்து போகிறோம். “மெய்ப்பொருள் காண்பது அறிவு” யார் என்ன சொன்னாலும் இந்த நுகர்வு கலாச்சாரத்திலிருந்து நாம் விடுபட வேண்டும். இப்ப கடன் திருவிழா, லோன் மேளா எல்லாம் நடத்துறாங்க. இந்த திருவிழாவிற்கு எப்ப கொடி ஏத்துவாங்க எப்ப இறக்குவாங்கன்னு தெரியல. எந்த நாடும் உலக வங்கியிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்ததாக வரலாறு இல்லை.\n“மாற்ற முடியாதது எதுவோ அது அறம். மாற்றம் வந்தாலும் அதிக மாறுதல் வராதது பண்பாடு”. உலகமயமாக்கல் என்ற ஆரவாரத்திற்கு நாம் ஏமாந்து போகிறோம். நாம் தினமும் பங்கு சந்தை பார்க்கிறோம். எனக்கு என்னவென்றே புரியவில்லை. இப்பதான் தெரிந்தது அது இரண்டு சதவீத மக்களுக்கான செய்தியென்று. நாம் பிரம்மாண்டங்களுக்கு எதிரான கலாசாரத்தை உண்டு பண்ண வேண்டும். நாயகம் ஜனங்களின் நாயகமாக இருந்தால் அது ஊடகங்களின் நாயகமாக இருக்க முடியாது. ஒரு நாள் அறிஞனை முட்டாளாகக் காட்டும்.\nபண்பாடு பற்றியெல்லாம் வாசிக்கிறவங்க கொறச்சல். இதப்பத்தி யோசிக்கிறவங்க ரொம்பக் கொறச்சல். பேசுறவங்க கொறச்சல். எழுதுறவங்க ரொம்ப கொறச்சல். எனக்கு ஒரு இங்கிலீஸ் படம் ஞாபகத்துக்கு வருது. ஆண்டவர் கொடுத்த பல கட்டளைகளை மோசஸ் தொலைத்து விட்டு கடைசியாக உள்ளவற்றைத்தான் கடவுள் கொடுத்தார் என சாதிப்பார். அது போல நாம் எதை இழந்தோம் என்பதைக்கூட மறந்து விட்டோம். “இழந்தோம் என்பதைவிட இழக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருக்கிறோம்” என வருத்தப்படுகிறார் ஆழ்வார். இதை பாரதி\n“கஞ்சி குடிப்பதற் கிலார் – அதன்\nகாரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்” என்கிறார்.\nநாம் எப்போதும் மேற்கேதான் பார்ப்போம். கிழக்கே சீனா, ஜப்பானை எல்லாம் பார்க்க மாட்டோம். எத்தனை பேருக்கு மோஸி என்ற அறிஞரைத் தெரியும்\nஇறுதியாக வாசிப்பு என்பது யோசிப்பை தரும். யோசிப்பது மூலம் சமூக மாற்றம் ஏற்படுத்த வேண்டும். நாம் யோசிப்பதன் மூலம் ஜனங்களின் நிலையை மாற்ற வேண்டும். பாரம்பரியமான அறிவுச் செல்வத்தை நாம் தக்க வைத்துக்கொள்ளப் போராட வேண்டும். எதையும் விற்கலாம், ஒன்றை திட்டமிட்டுப் பழசாக்கி புதியதைச் சந்தைப்படுத்தலாம் என்பது போன்ற பிரம்மாண்டங்களுக்கு எதிராக சிந்திக்கும் கலகக்குரல் நமக்கு வேண்டும். பண்பாடு என்பதைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு வேண்டும். நன்றி’’\nதொ.பரமசிவன் அய்யாவின் உரையை வாசித்து மற்றவர்களிடம் இதைக் குறித்து பேசுங்கள், எழுதுங்கள். பிரம்மாண்டங்களுக்கு எதிராக நாம் செயல்பட வேண்டும். மேலும் தொ.பரமசிவன் அய்யாவின் கட்டுரைகளை படிக்கக் கீற்று வலைத்தளத்தை பார்க்கவும். மேலும் இவரது புத்தகங்கள்பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், தெய்வம் என்பதோர், சமயம், சமயங்களின் அரசியல்வாசியுங்கள். தொ.பரமசிவன் அய்யாவிற்கு நன்றிகள் பல\nபதிந்தவர் குருத்து at 10:27 PM\nLabels: உலகமயமாக்கல், பொது, முதலாளித்துவம்\nவாசிப்பு என்பது யோசிப்பை தரும். யோசிப்பது மூலம் சமூக மாற்றம் ஏற்படுத்த வேண்டும். நாம் யோசிப்பதன் மூலம் ஜனங்களின் நிலையை மாற்ற வேண்டும். பாரம்பரியமான அறிவுச் செல்வத்தை நாம் தக்க வைத்துக்கொள்ளப் போராட வேண்டும். எதையும் விற்கலாம், ஒன்றை திட்டமிட்டுப் பழசாக்கி புதியதைச் சந்தைப்படுத்தலாம் என்பது போன்ற பிரம்மாண்டங்களுக்கு எதிராக சிந்திக்கும் கலகக்குரல் நமக்கு வேண்டும். பண்பாடு என்பதைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு வேண்டும். எல்லா பிரம்மாண்டங்களும் மனித விரோதமானவை. ஜனங்களின் வாழ்வுக்கு பிரமாண்டம் தேவையில்லை. பிரமாண்டங்களுக்கு எதிரான கலாசாரத்தை நாம் உருவாக்க வேண்டும். -தொ.பரமசிவன்\nதொ.பரமசிவன் அய்யாவின் உரையை மீள்பதிவு செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி. நல்லூர் முழக்கம் தளத்திற்கும் தங்களுக்கும் என் நன்றிகள் பல. தங்கள் பதிவு மூலம் இந்தக்கட்டுரை இன்னும் பலரை சென்றடையும் என்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். பிரம்மாண்டங்களுக்கு எதிராக குரல் கொடுப்போம்.\nகருத்தரங்கம் - மாருதி தொழிலாளர்களிடமிருந்து அனுபவம...\nஉலகமயமாக்கப் பின்னணியில் பண்பாடும், வாசிப்பும்\nநவம்பர் 7 - புரட்சிகர நிகழ்ச்சி\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yazhinidhu.blogspot.com/2011/06/blog-post_9851.html", "date_download": "2018-07-23T11:54:16Z", "digest": "sha1:3R5DNWK7EJNUHQXXG6C45A2NI7RYG2BX", "length": 16485, "nlines": 121, "source_domain": "yazhinidhu.blogspot.com", "title": "யாழ் இனிது: பணிப்பெண்களை தேர்ந்து எடுப்பது எப்படி ?", "raw_content": "\nபணிப்பெண்களை தேர்ந்து எடுப்பது எப்படி \nவீட்டுப்பணிப்பெண்களை பணிக்கு அமர்த்தும்முன் கவனிக்கப்படவேண்டியவை :\nஇன்றைய வாழ்க்கை முறையில் இல்லத்தை பேண பணிப்பெண்களை அமர்த்துவது என்பது உங்கள் உபரி நேரத்தை குடும்பத்துடனோ, வேறு பயனுள்ள பணிகளுக்காகவோ உங்களை ஈடுபடுத்திகொள்ள வழிவகுக்கும். இன்றைய பெற்றோர் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கை மிகவும் வேகமாகவும், நேரமின்மையாலும் நிறைந்திருக்கிறது. இதில் பணிப்பெண்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாலும், மக்களின் தேவைகள் பெருகியதாலும் பெரிய நகரங்களில் , இவ்வாறு நபர்களை பணிக்கமர்த்தும் ஏஜென்சிகள் மிகவும் பெருகிவிட்டன.\nபணிக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கையில் , இதே துறையில் வல்லுநர்களாக விளங்கும் ஏஜென்சிகள் மூலமாக முயற்சி மேற்கொள்வது உத்தமம். இந்த முறையில் நன்கு தொழில்ரீதியான பயிற்சி பெற்ற மற்றும் உத்திரவாதமான சூழலுடன் அமைந்த நபர்கள் அமைவார்கள். இல்லப்பராமரிப்பில் சிறந்து விளங்கும் இது போன்ற ஏஜென்சிகள், படுக்கை அமைப்பு, கழிவறை பராமரிப்பு எனும் நுணுக்கமான பணிகளையும் பாங்குடனே செய்யும் நபர்களை நமக்கு அளிப்பார்கள்.\nபணிக்கு அமர்த்தும் முன்பு உங்கள் தேவைக்கு ஏற்றபடி அமைய, உங்களை அணுகும் நபர்களிடம் நேர்முக தேர்வு நடத்துவது மிகவும் அவசியமானது.\nபணிப்பெண்களை அமர்த்த உதவும் சில ஆலோசனைகள் :\nவியாபாரநோக்கோடு நடத்தபடும் ஏஜென்சிகள் 100 கனக்கில் உள்ளபடியால், ஏமாறாமல் சரியான சேவைகள் எவ்வாறு பெறுவது இவ்வாறு பெறும் சேவைகள் பாதுக்காப்பானதாகவும், நம்பிக்கைகுறியதாகவும் உள்ளதா என்று எவ்வாறு அறிந்துகொள்வது இவ்வாறு பெறும் சேவைகள் பாதுக்காப்பானதாகவும், நம்பிக்கைகுறியதாகவும் உள்ளதா என்று எவ்வாறு அறிந்துகொள்வது உங்கள் இல்லத்திற்கு , உகந்த நபர்களை தேர்ந்தெடுக்க கீழ்காணும் பயனுள்ள ஆலோசனைகளை பின்பற்றலாம்.\n1) குறிப்பாக எவ்வித பணிகளுக்காக உங்களுக்கு இவர்களின் சேவை வேண்டும் என்றும், நாட்களுக்கா, வாரத்திற்கா, மாதத்திற்கா எப்போது தேவை என்றும் முதலில் தெளிவான முடிவெடித்துவிடுங்கள்.\n2) நீங்கள் அணுகும் ஏஜென்சியை பற்றி தேவையான எல்லா தகவல்களையும் சேகரித்து அறிந்துகொள்ளவேண்டும். இதற்கு உங்கள் அருகாமையில் விசாரித்தோ, அல்லது \"யெல்லோ பேஜஸ்\" மற்றும் இணையத்தளங்கள் உதவியுடனோ தகவல் அறிய முயற்சி செய்யலாம்.\n3) ஏஜென்ஸிகள் பரிந்துரைக்கும் நபர் எந்த வித குற்றப்பிண்ணனியும் இல்லாதவரா அதற்குள்ள விசாரிப்புகளுக்கு உட்பட்டவரா என அறிந்துகொள்ளுங்கள்.\n4) பணிப்பெண்கள் பணி முடிந்து சென்றபின், உங்கள் கவனத்திற்கு வரும் பொருள் சேதமோ அல்லது களவோ ஏற்படாமல் தடுக்க, பணியில் அமர்த்திய நிறுவனத்திடமிருந்து நன்நடத்தை உத்திரவாத பத்திரம் பெற்றுக்கொள்வது மிகவும் அவசியம். அதன் நகல்களையும் உங்கள் வசம் வைத்திருப்பது நல்லது.\n5) இன்றைய ஏஜென்சிகள் அனைத்தும் வீட்டுவேலைகளுக்கு பயன்படும் எல்லா நவீன உபகரணங்களும் வைத்திருக்கின்றன. ஒப்பந்தம் முடிவு செய்யும் முன்பு இது போன்ற சேவைகள் பற்றி தெளிவு பெற்று கொள்வது நல்லது.\n6) ஏஜென்சிகளின் சம்பளம் மற்றும் இதர செலவுகளை பற்றிய தெளிவான கொள்கையை பேசி முடிவு செய்வது நல்லது. பின்னர் திடீரென கூறப்படும் செலவுகளால் எற்படும் அதிர்ச்சியை இது நீக்கும்.\n7) பணிப்பெண்களின் உத்திரவாத பத்திரம் நன் நடத்தை பத்திரம், உங்களுக்கு அவர்களால் ஏற்படும் எந்த வித நஷ்டத்திலிருந்தும் காக்கும். அவர்களுக்கு ஏற்படும் சேதத்திலிருந்தும் மீட்க இது உதவும்.\n8) பணி நபர்கள் ஏஜென்சியை சேர்ந்தவர்கள்தானா, அல்லது ஏஜென்சி நியமித்த ஏதேனும் துணை நிறுவனத்தை சார்ந்தவரா என்று சோதித்துகொள்வது அவசியம், ஏனன்றால் பெரும்பாலும் துணை நிறுவனங்கள் போதுமான பயிற்சிகளை மேற்கொள்ளாது.\n9) ஏஜென்சி எத்தனை வருடங்களாக இந்த பணியில் உள்ளன என்றும், அவர்கள் பெயரில் ஏதேனும் நுகர்வோர் குற்றசாட்டுகள் உள்ளனவா என்றும் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். அத்தகைய குறைகளை ஏஜென்சி எவ்வாறு சரி செய்தார்கள் என்றும் அறிந்து கொள்ளுங்கள்.\n10) கூட்டுகுடியிருப்புகளில் வீட்டு பராமரிப்புக்காக நபர்கள் பணியில் அமர்த்தபடுகிறார்கள் அல்லது நாம் சொந்தமாக தேர்ந்தெடுக்கவும் அனுமதிக்கிறார்கள். அவ்வாறு சொந்தமாக அமர்த்தும் பொழுது, பணியாளர்களின் பிண்ணனி மற்றும் நடத்தையை அவர்கள் முந்தய முதலாளிகளிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.\n11) பணிக்காக பணிப்பெண்கள் அடிக்கடி வீட்டுக்கு வரவேண்டியுள்ளதால், அவர்கள் எந்த வித தொற்று நோய் அல்லது இன்னல்களுக்கு உள்ளானவர்களாக இல்லாமல் இருப்பது நன்று.\nபதிவு செய்தவர் : Yazhini நேரம் : 5:24 PM\nஅசைவம் - குழம்பு (3)\nஅசைவம் - துணைக்கறி (2)\nஅசைவம் - நொறுவை (4)\nஅசைவம் - பிரியாணி (3)\nசைவம் - குழம்பு (5)\nசைவம் - சாதம்/ரொட்டி (4)\nசைவம் - துணைக்கறி (7)\nசைவம் - நொறுவை (8)\nசுதந்திர தின கவிதை ......\n சிப்பாய் கலவரம் மூலம்...... இந்திய தாய் தன் இதய கருவரையில் சுதந்திர தாகம் எனுமோர் சூள் கொண்டாள் \nரமலான் தின சிறப்புகள் இஸ்லாமிய பெருமக்கள் வருடந்தோறும் பின்பற்றும் ஒரு சிறப்புமிக நிகழ்வு \"ரமலான்\" நோம்பு. மனித குலத்திற்கு எ...\n - An Brief Study புவியியல் - விளக்கம் : நம் பூமியை பற்றி அறிந்து கொள்ளும் படிப்பு புவி...\nப்ளாஸ்டிக் - தடை செய்\nப்ளாஸ்டிக் - பேராபத்து உடனடியாக பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் : 1) மைக்ரோ அவனில் ப்ளாஸ்டிக் சாமான்களில் சமைக்க வேண்டாம் 2) ஃப்...\nமுட்டை பிரியாணி ஞாயிற்றுகிழமைகளில் குடும்பத்துடன் உண்டு மகிழ முட்டை பிரியாணி ஒரு முழுமையான மற்றும் சுவையான உணவு எனலாம்...\nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி \nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி Tips on Aquarium Maintenance தூய்மை காத்தல் மீன் வளர்ப்பில் மீன் தொட்டியை சுத்த...\nமோர் குழம்பு மோர் குழம்பு பல விதங்களில் தயாரிக்கலாம் . ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறை எளிதானதாக மட்டும் இல்லாமல் சுவையாகவும் அமையும் ...\nதோழா நீ யார் - 2\nஎங்கு போனது என் இதயம் \nப்ளாஸ்டிக் - தடை செய்\nபணிப்பெண்களை தேர்ந்து எடுப்பது எப்படி \nஇங்கு கொடுக்கப் பட்டுள்ள இணைப்பிற்கு சென்று எங்களுக்காக சில மணித்துளிகள் செலவு செய்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள். கருத்து கணிப்பு தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும். உங்கள் கருத்துகளின் அடிப்படையில் யாழ் இனிது மேலும் திடமாக வளர உதவுங்கள். நன்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/04/17012350/World-Tennis-Rank.vpf", "date_download": "2018-07-23T11:55:13Z", "digest": "sha1:XKSBQ4BWE2NJIRNBSBOSBMLNYT4JQUW5", "length": 11538, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Tennis Rank || உலக டென்னிஸ் தரவரிசையில் ரபெல் நடால், சிமோனா ஹாலெப் தொடர்ந்து முதலிடம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் ரத்து\nஉலக டென்னிஸ் தரவரிசையில் ரபெல் நடால், சிமோனா ஹாலெப் தொடர்ந்து முதலிடம் + \"||\" + World Tennis Rank\nஉலக டென்னிஸ் தரவரிசையில் ரபெல் நடால், சிமோனா ஹாலெப் தொடர்ந்து முதலிடம்\nஉலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது.\nஉலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (8,770 புள்ளிகள்) முதலிடத்திலும், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (8,670 புள்ளிகள்) 2-வது இடத்திலும், குரோஷியா வீரர் மரின் சிலிச் (4,985 புள்ளிகள்) 3-வது இடத்திலும், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்ரேவ் (4,925 புள்ளிகள்) 4-வது இடத்திலும், பல்கேரியா வீரர் டிமிட்ரோவ் (4,635 புள்ளிகள்) 5-வது இடத்திலும், அர்ஜென்டினா வீரர் ஜூயன் மார்ட்டின் டெல்போட்ரோ (4,470 புள்ளிகள்) 6-வது இடத்திலும், ஆஸ்திரியா வீரர் டோமினிச் திம் (3,665 புள்ளிகள்) 7-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் (3,390 புள்ளிகள்) 8-வது இடத்திலும், அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் (3,125 புள்ளிகள்) 9-வது இடத்திலும், பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் (3,110 புள்ளிகள்) 10-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகின்றனர். இந்திய வீரர்கள் யுகி பாம்ப்ரி 22 இடம் முன்னேறி 83-வது இடத்தையும், ராம்குமார் 17 இடம் ஏற்றம் கண்டு 116-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் ரோகன் போபண்ணா 19-வது இடமும், திவிஜ் சரண் ஒரு இடம் முன்னேறி 41-வது இடமும், லியாண்டர் பெயஸ் 4 இடம் ஏற்றம் பெற்று 49-வது இடமும், புரவ் ராஜா 4 இடம் முன்னேற்றம் கண்டு 66-வது இடமும் பெற்றுள்ளனர்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் (8,140 புள்ளிகள்) முதலிடத்திலும், டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (6,790 புள்ளிகள்) 2-வது இடத்திலும், ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா (6,065 புள்ளிகள்) 3-வது இடத்திலும், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா (5,630 புள்ளிகள்) 4-வது இடத்திலும், லாத்வியா வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ (5,307 புள்ளிகள்) 5-வது இடத்திலும், செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (4,730 புள்ளிகள்) 6-வது இடத்திலும், பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா (4,615 புள்ளிகள்) 7-வது இடத்திலும், அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் (4,276 புள்ளிகள்) 8-வது இடத்திலும், அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (3,938 புள்ளிகள்) 9-வது இடத்திலும், செக் குடியரசு வீராங்கனை கிவிடோவா (3,271 புள்ளிகள்) 10-வது இடத்திலும் மாற்றமில்லாமல் நீடிக்கின்றனர். பெண்கள் இரட்டையர் தரவரிசையில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா 24-வது இடத்தில் தொடருகிறார்.\n1. பீகாரில் 40 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்; ஒரு சிறுமி கொலை\n2. ஏர் இந்தியா விமானத்தில் இந்திய விளையாட்டு வீரர்கள் 7 பேருக்கு அனுமதி மறுப்பு டென்னிஸ் வீராங்கனை கண்டனம்\n3. பசுவதையை தடுக்கும் வரையில் கும்பல் தாக்குதல் நடக்கத்தான் செய்யும் - பா.ஜனதா எம்.எல்.ஏ.\n4. ஏர்செல் மேக்சிஸ் - ஐஎன்எஸ் மீடியா வழக்குகளில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை\n5. அதிமுகவுக்கு தடை இருந்தபோது கட்சி தாவல் தடை சட்டத்தில் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் டிடிவி தரப்பு வாதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-07-23T11:41:04Z", "digest": "sha1:4IWM2LNCIU7X3XL5FNHNXJ3B5EYZELMZ", "length": 9271, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி எழுதிய உருக்கமான கடிதம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதென்னாபிரிக்காவை வீழ்த்தி சொந்த மண்ணில் சாதித்தது இலங்கை\nஈராக் ஆளுநர் கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாாிகளில் இருவா் சுட்டுக்கொலை\nபிரிட்டிஷ் ஓபன்: முதன்முறையாக வெற்றிவாகை சூடினார் பிரான்செஸ்கோ மோலினரி\nதமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி: மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி\nஉடன்பாடின்றி நிறைவுற்ற 2 நாள் ஜீ-20 கலந்துரையாடல்\nஸ்ரீதேவியின் மகள் ஜான்வி எழுதிய உருக்கமான கடிதம்\nஸ்ரீதேவியின் மகள் ஜான்வி எழுதிய உருக்கமான கடிதம்\nஎன் பெற்றோர்களிடையேயான அன்பு புனிதமானது அதை களங்கப்படுத்தாதீர்கள் என ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபுர் தெரிவித்துள்ளார்.\nஅவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டிருந்த இன்ஸ்ரக்ராம் பதிவின் மூலமே மேற்படி தெரிவித்துள்ளார்.\nஅதில் அவர் மேலும் தெரிவித்திருந்ததாவது,\n‘என்னுடைய பிறந்தநாளில் நான் கேட்டுக்கொள்வது ஒன்று மட்டும் தான். அனைவரும் உங்கள் பெற்றோர் மீது அன்பு செலுத்துங்கள். அவர்கள் தான் உங்களை உருவாக்கினார்கள். மேலும் என்னுடைய தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்ளுங்கள்.\nஎன் பெற்றோர்கள் இடையேயான அன்பு மிகவும் புனிதமானது. அவர்கள் அன்பை களங்கப்படுத்தாதீர்கள். அவர் மிகச்சிறந்த நடிகை தாய் மற்றும் மனைவி. அவர் தன் மீது அன்பு வைப்பவர்கள் மீது அதிக அன்பு செலுத்துவார்.\nஎன் அம்மா எனக்கு சிறந்த தோழி. அவர் தான் என் வாழ்க்கை. அவரின் இறப்பு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இனி அவர் இல்லாமல் வாழ கற்றுக்கொள்வேன்.\nஅம்மா என்னை கவலை மற்றும் வலியிலிருந்து நீங்கள் பாதுகாத்து வந்தது எனக்கு தெரியும். உங்களை பெருமைப்படுத்தும் விதமாக நடந்து கொள்வேன். அதே எண்ணத்தில் இனி ஒவ்வொரு காலைப்பொழுதிலும் கண்விழிப்பேன். உங்கள் நினைவுகள் என்னை மிகவும் வலிமையாக்குகிறது. இருப்பினும் நீங்கள் இல்லாத குறையை யாராலும் ஈடு செய்ய முடியாது’ எனத் தெரிவித்துள்ளார்.\nஇன்று ஸ்ரீதேவியின் மகளின் பிறந்தநாளாகும். அந்தவகையில் அவர் இன்று தனது தாய் குறித்து வெளியிட்டுள்ள கடிதத்தின் மூலமே மேற்படி தெரிவித்துள்ளார்.\nஸ்ரீதேவியின் மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்\nபெரிதும் எதிர்பார்க்கபட்ட தடக் திரைப்படம் வெளியாகியுள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்\nஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நடிகை\nபிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீதேவியின்\nமறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்று படத்தில் தமன்னா\nதிரையுலகில் தற்போது வாழ்க்கை வரலாற்று படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர\nஸ்ரீதேவியின் விருதை பெற்றுக்கொள்ள டெல்லி சென்றார் ஜான்வி\nமறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு கிடைத்த தேசிய விருதினை பெற்றுக்கொள்வதற்காக அவரது கணவர் போனி கபூர் மற்றும்\nஇலங்கை நடிகை ஸ்ரீதேவியுடன் ஒரு சந்திப்பு (22.04.2018)\nதென்னாபிரிக்காவை வீழ்த்தி சொந்த மண்ணில் சாதித்தது இலங்கை\nஈராக் ஆளுநர் கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாாிகளில் இருவா் சுட்டுக்கொலை\nபிரிட்டிஷ் ஓபன்: முதன்முறையாக வெற்றிவாகை சூடினார் பிரான்செஸ்கோ மோலினரி\nதமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி: மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி\nஉடன்பாடின்றி நிறைவுற்ற 2 நாள் ஜீ-20 கலந்துரையாடல்\nவிவசாயிகளின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேற்றம்: களுகங்கைக்கு நீர் நிரப்பும் நிகழ்வு ஆரம்பம்\nஅரசாங்கத்தின் சூழ்ச்சி வலைக்குள் தமிழ் தலைமைகள்: சிவசக்தி ஆனந்தன்\nபருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி கையளிப்பு\nட்ரம்பின் கோரிக்கைக்கு இணங்கவே ‘வைட் ஹெல்மட்ஸ்’ஐ வெளியேற்றினோம்: நெத்தன்யாகு\nஇமாச்சலத்தில் தீ விபத்து: ஐவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cybersimman.com/2017/12/22/2017-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4/", "date_download": "2018-07-23T11:38:41Z", "digest": "sha1:TVNGHK4VH37CUFLMQ4GHOPWLVAHBDDB6", "length": 48222, "nlines": 171, "source_domain": "cybersimman.com", "title": "2017 ல் வைரலாக பரவிய இணைய நிகழ்வுகள்! | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nHome » இதர » 2017 ல் வைரலாக பரவிய இணைய நிகழ்வுகள்\n2017 ல் வைரலாக பரவிய இணைய நிகழ்வுகள்\nவீடியோக்கள், மீம்கள், டீவீட்கள், இன்ஸ்டாகிராம் படங்கள் என இணையத்தில் வைரலான விஷயங்கள் அநேகம் இருக்கின்றன. அவற்றில் பரவலாக கவனத்தை ஈர்த்த முன்னணி வைரல் நிகழ்வுகள் பற்றி ஒரு பார்வை:\nஇணையத்தில் வைரலாக பரவும் வீடியோவுக்கு திரைக்கதை எல்லாம் எழுத தேவையில்லை. அது தானாக நிகழும் என உணர்த்துவது போல அமைந்திருந்தது, பிரிட்டன் பேராசிரியர் ராபர்ட் கெல்லியை பிரபலமாக்கிய வீடியோ. தென்கொரியா அதிபர் மீதான கண்டன தீர்மானம் தொடர்பாக பிபிசி தொலைக்காட்சி பேராசிரியர் கெல்லியின் கருத்தை நேர்காணல் மூலம் கோரியிருந்தது. பேராசிரியரும் மிகுந்த சிரத்தையுடன் செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தார். ஆனால் பின்னணியில் பார்த்தால் அவரது செல்ல மகள் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்து டிவி பேட்டி பற்றி எல்லாம் கவலைப்படாமல் அப்பாவிடம் பேசிக்கொண்டே இருந்தார். பேராசிரியர் காமிராவை பார்த்து பேசியபடியே செல்ல மகளை தனது ஒரு கையால் விலகச்செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தார். இதற்குள் தம்பி பாப்பாவும் அறைக்குள் எட்டிப்பார்த்து குறும்பு செய்ய ஒரே ரகளையாகிவிட்டது. நல்லவேளையாக பேராசிரியரின் மனைவி வந்து பிள்ளைகளை அழைத்துச்சென்றார். பிள்ளைகள் அழுது முரண்டு பிடிக்க, பேட்டியை விட இந்த பாசப்போராட்டத்தை நேயர்கள் பெரிதும் ரசிக்க இந்த காட்சி பதிவான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி, பேராசிரியருக்கு பிபிசி டாட் எனும் பட்டப்பெயரை பெற்றுத்தந்தது.\nவிருது நிகழ்ச்சிகளில் நடிகைகள் ஆனந்த கண்ணீரோடு அல்லது முகமெல்லாம் மகிழ்ச்சியோடு போஸ் கொடுப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அமெரிக்காவில் நடைபெற்ற ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது வழங்கும் நிகழ்ச்சியில், நடிகர் டேவிட் ஹார்பரின் ஏற்புறையின் போது, ஹாலிவுட் நடிகை வினோனா ரைடர், கோபம், மகிழ்ச்சி, குழப்பம், சந்தேகம் என ஒரே நேரத்தில் விதவிதமான முகபாவணைகளை வெளிப்படுத்தி அசர வைத்தார். இப்படி மொத்தம் 22 விதமான உணர்வுகளை ரைடர் வெளிப்படுத்த, அந்த கிளிக்குகளை பார்த்து ரசித்த இணையவாசிகள் அதை வைரலாக்கினர்.\nஹாலிவுட் படம், தொலைக்காட்சித்தொடர் என அசத்த துவங்கிய பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பல விஷயங்களுக்காக கவனத்தை ஈர்த்தாலும், மெட் கேலா எனும் நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த ஆடை தான் பரபரப்பை ஏற்படுத்தியது. பின் பக்கத்தில் மிக நீளமான வால் பகுதியை கொண்டிருந்த இந்த ஆடை, இப்படி ஒரு ஆடையா என வியக்க வைத்ததோடு, இந்த ஆடையை கொண்டு பிரியங்கா பலவிதமான மாயங்களை செய்வது போன்ற மீம்களும் உருவாக்கப்பட்டு இணையவெளி முழுவதும் பரவியது. இதே போல ஆஸ்கர் விருது நிகழ்ச்சிக்காக ப்ரியங்கா அணிந்திருந்த பிரத்யேக டிசைன் கொண்ட ஆடையும் இணையத்தில் கேலிக்கு இலக்கானது.\nகுவின் பே என செல்லமாக அழைக்கப்படும் பிரபல பாடகி பியான்ஸ் நோவல்ஸ், இன்ஸ்டாகிராம் ராணியாகவும் திகழ்கிறார். ஆண்டு துவக்கத்தில் அவர் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாகிராம் புகைப்படம் மூலம் கவித்துவமாக பகிர்ந்து கொண்டார். இந்த புகைப்படம் பத்து லட்சத்திற்கு மேல் லைக்குகளை அள்ளி, அதிகம் விரும்ப்பட்ட புகைப்படமாக ஆனது. சில மாதங்கள் கழித்து அவருக்கு இரட்டைக்குழந்தை பிறக்க, அந்த செய்தியையும் புகைப்பட்டத்துடன் பகிர்ந்து கொண்டார். அவர் இரட்டைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு கொடுத்த போஸ் பிரபலமானதோடு, அதே பாணியில் பல அம்மாக்கள் தங்கள் இரட்டைக்குழந்தைகளுடன் போஸ் கொடுக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவின.\nபூனைகள் மீது இணையத்திற்கு தனி காதல் உண்டு என்பது தெரிந்த விஷயம் தான். இணையத்தில் கொட்டிக்கிடக்கும் பூனை வீடியோக்களே இதற்கு சாட்சி. பூனைகள் மட்டும் அல்ல ஒட்டகச்சிவிங்கியும் கூட இணையத்தை மயக்கும். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள தனியார் விலங்கியல் பூங்காவில் வளர்க்கப்படும் ஒட்டகச்சிவிங்கி, நான்காவது முறையாக இந்த ஆண்டு குட்டி போட்டது. ஒட்டகச்சிவிங்கியின் பிரசவம் இணையத்தில் லைவ்ஸ்டிரீமிங் மூலம் நேரடியாக ஒளிபரப்பாக லட்சக்கணக்கானோர் அந்த ஒளிபரப்பை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.\nபுதிய படம் தான் என்றில்லை, அழகான பழைய படமும் கூட இணையத்தை கவர்ந்துவிடக்கூடும். ஸ்டாக் போட்டோ வகையை சேர்ந்த ஒரு புகைப்படம் இப்படி தான் லட்சக்கணக்கானோரை கவர்ந்தது. கேர்ள்பிரண்டுடன் செல்லும் இளைஞர் ஒருவர் தன்னை கடந்து செல்லும் அழகான இளம்பெண்ணை தன்னை அறியாமல் திரும்பி பார்ப்பது போல அமைந்திருந்த இந்த புகைப்படம் திடிரென எங்கிருந்தே எட்டிப்பார்த்து கவனத்தை ஈர்த்தது. இது ஒரு ஸ்டாக் போட்டோ என்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல், இணையவாசிகள் இந்த படத்தை கொண்டு எண்ணற்ற மீம்களை உருவாக்கி அசத்தினர்.\nஅமெரிக்காவின் புதிய அதிரபாக டொனால்டு டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் அதிபராக விடைபெறும் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சிலி கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மிச்சிலி ஒரக்கண்ணால் கோபமாக பார்ப்பது போன்ற காட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பாக பலவித கருத்துக்கள் நிலவிய சூழலில் மிச்சிலியின் இந்த போசை வைத்துக்கொண்டு பலவிதமான மீம்கள் உருவாக்கப்பட்டன. இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தினாலும், வெள்ளைமாளிகையை விட்டு பிரியும் சோகத்தை தாங்கி கொள்ள முடியாமல் அழுகை பொத்துக்கொண்டு வந்ததால் அதை அடக்க முயன்றேன் என மிச்சிலி இந்த படத்திற்கு விளக்கம் அளித்தார்.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிரடி அறிவிப்புகளால் அதிரச்சி அலைகளை ஏற்படுத்தியதோடு, தனது டிவீட்டாலும் குழப்பத்தை ஏற்படுத்தினார். பதவி ஏற்ற சில மாதங்களில் covfefe எனும் வார்த்தையை தனது குறும்பதிவில் பயன்படுத்தியிருந்தார். இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் எனத்தெரியாமல் டிவிட்டரில் குழம்பிய பலரும் இதை ரிடீவிட் செய்தனர். இது வார்த்தை பிழையா அல்லது விஷேச அர்த்தம் கொண்டதாக எனத்தெரியாமல் பலரும் தவித்த நிலையில் இந்த குறும்பதிவு வைரலாக பரவியது. பின்னர் டெலிட் செய்யப்பட்டுவிட்டது என்பது வேறு விஷயம்.\nகணவர்களை கடைக்கு அனுப்பும் போது அவர்கள் சொதப்பாமல் இருக்க வேண்டும் என்பதற்கான மனைவிகள் கொஞ்சம் விரிவாகவே குறிப்புகளை கட்டளைகளாக அளிப்பதுண்டு. இந்தியாவை சேர்ந்த இரா கோவல்கர், இப்படி வெகு நுணுக்கமாக தயாரித்த ஷாப்பிங் லிஸ்ட் இணையத்தை வெகுவாக கவர்ந்தது. கணவர் காய்கறி வாங்கச்செல்லும் போதெல்லாம் அழுகலாகவும், தவறான அளவுகளிலும் வாங்கி வருவதால் நொந்துப்போனவர், எந்த எந்த காய்கறியை எப்படி பார்த்து, எவ்வளவு வாங்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் வெகு நுணுக்கமாக ஒரு லிஸ்ட்டை எழுதி கொடுத்திருந்தார். இந்த லிஸ்ட் டிவிட்டரில் பகிரப்பட்டு வைரலாகி பலரையும் பேச வைத்தது.\nஇந்த பட்டியலில் எப்படி ஜிம்க்கி கம்மல் வீடியோவை சேர்க்காமல் இருப்பது. ஓனம் பண்டிகை விழா ஒன்றில் பாடப்பட்டு இணையம் முழுவதும் பிரபலமான இந்த நடன வீடியோவை யூடியூப் நிறுவனமே தனது வைரல் பட்டியலில் சேர்த்துவிட்டதே\nவீடியோக்கள், மீம்கள், டீவீட்கள், இன்ஸ்டாகிராம் படங்கள் என இணையத்தில் வைரலான விஷயங்கள் அநேகம் இருக்கின்றன. அவற்றில் பரவலாக கவனத்தை ஈர்த்த முன்னணி வைரல் நிகழ்வுகள் பற்றி ஒரு பார்வை:\nஇணையத்தில் வைரலாக பரவும் வீடியோவுக்கு திரைக்கதை எல்லாம் எழுத தேவையில்லை. அது தானாக நிகழும் என உணர்த்துவது போல அமைந்திருந்தது, பிரிட்டன் பேராசிரியர் ராபர்ட் கெல்லியை பிரபலமாக்கிய வீடியோ. தென்கொரியா அதிபர் மீதான கண்டன தீர்மானம் தொடர்பாக பிபிசி தொலைக்காட்சி பேராசிரியர் கெல்லியின் கருத்தை நேர்காணல் மூலம் கோரியிருந்தது. பேராசிரியரும் மிகுந்த சிரத்தையுடன் செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தார். ஆனால் பின்னணியில் பார்த்தால் அவரது செல்ல மகள் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்து டிவி பேட்டி பற்றி எல்லாம் கவலைப்படாமல் அப்பாவிடம் பேசிக்கொண்டே இருந்தார். பேராசிரியர் காமிராவை பார்த்து பேசியபடியே செல்ல மகளை தனது ஒரு கையால் விலகச்செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தார். இதற்குள் தம்பி பாப்பாவும் அறைக்குள் எட்டிப்பார்த்து குறும்பு செய்ய ஒரே ரகளையாகிவிட்டது. நல்லவேளையாக பேராசிரியரின் மனைவி வந்து பிள்ளைகளை அழைத்துச்சென்றார். பிள்ளைகள் அழுது முரண்டு பிடிக்க, பேட்டியை விட இந்த பாசப்போராட்டத்தை நேயர்கள் பெரிதும் ரசிக்க இந்த காட்சி பதிவான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி, பேராசிரியருக்கு பிபிசி டாட் எனும் பட்டப்பெயரை பெற்றுத்தந்தது.\nவிருது நிகழ்ச்சிகளில் நடிகைகள் ஆனந்த கண்ணீரோடு அல்லது முகமெல்லாம் மகிழ்ச்சியோடு போஸ் கொடுப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அமெரிக்காவில் நடைபெற்ற ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது வழங்கும் நிகழ்ச்சியில், நடிகர் டேவிட் ஹார்பரின் ஏற்புறையின் போது, ஹாலிவுட் நடிகை வினோனா ரைடர், கோபம், மகிழ்ச்சி, குழப்பம், சந்தேகம் என ஒரே நேரத்தில் விதவிதமான முகபாவணைகளை வெளிப்படுத்தி அசர வைத்தார். இப்படி மொத்தம் 22 விதமான உணர்வுகளை ரைடர் வெளிப்படுத்த, அந்த கிளிக்குகளை பார்த்து ரசித்த இணையவாசிகள் அதை வைரலாக்கினர்.\nஹாலிவுட் படம், தொலைக்காட்சித்தொடர் என அசத்த துவங்கிய பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பல விஷயங்களுக்காக கவனத்தை ஈர்த்தாலும், மெட் கேலா எனும் நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த ஆடை தான் பரபரப்பை ஏற்படுத்தியது. பின் பக்கத்தில் மிக நீளமான வால் பகுதியை கொண்டிருந்த இந்த ஆடை, இப்படி ஒரு ஆடையா என வியக்க வைத்ததோடு, இந்த ஆடையை கொண்டு பிரியங்கா பலவிதமான மாயங்களை செய்வது போன்ற மீம்களும் உருவாக்கப்பட்டு இணையவெளி முழுவதும் பரவியது. இதே போல ஆஸ்கர் விருது நிகழ்ச்சிக்காக ப்ரியங்கா அணிந்திருந்த பிரத்யேக டிசைன் கொண்ட ஆடையும் இணையத்தில் கேலிக்கு இலக்கானது.\nகுவின் பே என செல்லமாக அழைக்கப்படும் பிரபல பாடகி பியான்ஸ் நோவல்ஸ், இன்ஸ்டாகிராம் ராணியாகவும் திகழ்கிறார். ஆண்டு துவக்கத்தில் அவர் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாகிராம் புகைப்படம் மூலம் கவித்துவமாக பகிர்ந்து கொண்டார். இந்த புகைப்படம் பத்து லட்சத்திற்கு மேல் லைக்குகளை அள்ளி, அதிகம் விரும்ப்பட்ட புகைப்படமாக ஆனது. சில மாதங்கள் கழித்து அவருக்கு இரட்டைக்குழந்தை பிறக்க, அந்த செய்தியையும் புகைப்பட்டத்துடன் பகிர்ந்து கொண்டார். அவர் இரட்டைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு கொடுத்த போஸ் பிரபலமானதோடு, அதே பாணியில் பல அம்மாக்கள் தங்கள் இரட்டைக்குழந்தைகளுடன் போஸ் கொடுக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவின.\nபூனைகள் மீது இணையத்திற்கு தனி காதல் உண்டு என்பது தெரிந்த விஷயம் தான். இணையத்தில் கொட்டிக்கிடக்கும் பூனை வீடியோக்களே இதற்கு சாட்சி. பூனைகள் மட்டும் அல்ல ஒட்டகச்சிவிங்கியும் கூட இணையத்தை மயக்கும். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள தனியார் விலங்கியல் பூங்காவில் வளர்க்கப்படும் ஒட்டகச்சிவிங்கி, நான்காவது முறையாக இந்த ஆண்டு குட்டி போட்டது. ஒட்டகச்சிவிங்கியின் பிரசவம் இணையத்தில் லைவ்ஸ்டிரீமிங் மூலம் நேரடியாக ஒளிபரப்பாக லட்சக்கணக்கானோர் அந்த ஒளிபரப்பை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.\nபுதிய படம் தான் என்றில்லை, அழகான பழைய படமும் கூட இணையத்தை கவர்ந்துவிடக்கூடும். ஸ்டாக் போட்டோ வகையை சேர்ந்த ஒரு புகைப்படம் இப்படி தான் லட்சக்கணக்கானோரை கவர்ந்தது. கேர்ள்பிரண்டுடன் செல்லும் இளைஞர் ஒருவர் தன்னை கடந்து செல்லும் அழகான இளம்பெண்ணை தன்னை அறியாமல் திரும்பி பார்ப்பது போல அமைந்திருந்த இந்த புகைப்படம் திடிரென எங்கிருந்தே எட்டிப்பார்த்து கவனத்தை ஈர்த்தது. இது ஒரு ஸ்டாக் போட்டோ என்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல், இணையவாசிகள் இந்த படத்தை கொண்டு எண்ணற்ற மீம்களை உருவாக்கி அசத்தினர்.\nஅமெரிக்காவின் புதிய அதிரபாக டொனால்டு டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் அதிபராக விடைபெறும் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சிலி கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மிச்சிலி ஒரக்கண்ணால் கோபமாக பார்ப்பது போன்ற காட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பாக பலவித கருத்துக்கள் நிலவிய சூழலில் மிச்சிலியின் இந்த போசை வைத்துக்கொண்டு பலவிதமான மீம்கள் உருவாக்கப்பட்டன. இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தினாலும், வெள்ளைமாளிகையை விட்டு பிரியும் சோகத்தை தாங்கி கொள்ள முடியாமல் அழுகை பொத்துக்கொண்டு வந்ததால் அதை அடக்க முயன்றேன் என மிச்சிலி இந்த படத்திற்கு விளக்கம் அளித்தார்.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிரடி அறிவிப்புகளால் அதிரச்சி அலைகளை ஏற்படுத்தியதோடு, தனது டிவீட்டாலும் குழப்பத்தை ஏற்படுத்தினார். பதவி ஏற்ற சில மாதங்களில் covfefe எனும் வார்த்தையை தனது குறும்பதிவில் பயன்படுத்தியிருந்தார். இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் எனத்தெரியாமல் டிவிட்டரில் குழம்பிய பலரும் இதை ரிடீவிட் செய்தனர். இது வார்த்தை பிழையா அல்லது விஷேச அர்த்தம் கொண்டதாக எனத்தெரியாமல் பலரும் தவித்த நிலையில் இந்த குறும்பதிவு வைரலாக பரவியது. பின்னர் டெலிட் செய்யப்பட்டுவிட்டது என்பது வேறு விஷயம்.\nகணவர்களை கடைக்கு அனுப்பும் போது அவர்கள் சொதப்பாமல் இருக்க வேண்டும் என்பதற்கான மனைவிகள் கொஞ்சம் விரிவாகவே குறிப்புகளை கட்டளைகளாக அளிப்பதுண்டு. இந்தியாவை சேர்ந்த இரா கோவல்கர், இப்படி வெகு நுணுக்கமாக தயாரித்த ஷாப்பிங் லிஸ்ட் இணையத்தை வெகுவாக கவர்ந்தது. கணவர் காய்கறி வாங்கச்செல்லும் போதெல்லாம் அழுகலாகவும், தவறான அளவுகளிலும் வாங்கி வருவதால் நொந்துப்போனவர், எந்த எந்த காய்கறியை எப்படி பார்த்து, எவ்வளவு வாங்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் வெகு நுணுக்கமாக ஒரு லிஸ்ட்டை எழுதி கொடுத்திருந்தார். இந்த லிஸ்ட் டிவிட்டரில் பகிரப்பட்டு வைரலாகி பலரையும் பேச வைத்தது.\nஇந்த பட்டியலில் எப்படி ஜிம்க்கி கம்மல் வீடியோவை சேர்க்காமல் இருப்பது. ஓனம் பண்டிகை விழா ஒன்றில் பாடப்பட்டு இணையம் முழுவதும் பிரபலமான இந்த நடன வீடியோவை யூடியூப் நிறுவனமே தனது வைரல் பட்டியலில் சேர்த்துவிட்டதே\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nடெக் டிக்ஷனரி- 10 Eyeballs- இணைய ஜடங்கள்\nஊக்கம் தரும் வீடியோ உரைகள்\nஷட்டர்ஸ்டாக் நிறுவனர் பற்றி எழுதாது ஏன் \nஇணையத்திற்கு ’நோ’ சொல்ல வைக்கும் டிஜிட்டல் பத்திரிகை\nமறைந்தார் ஹாக்கிங்: உலகம் வியந்த விஞ்ஞானி \nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://goldtamil.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/155/", "date_download": "2018-07-23T11:19:12Z", "digest": "sha1:EOTIDFB5HOOU2WAGMEBKIOJ5TZARN2OF", "length": 6173, "nlines": 124, "source_domain": "goldtamil.com", "title": "ஆன்மீகம் Archives - Page 155 of 174 - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News ஆன்மீகம் Archives - Page 155 of 174 - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nபங்குனி திருவிழாவையொட்டி ராஜகோபால சுவாமி கோவிலில் கருடசேவை\nபேரூர் பட்டீசுவரர் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nநாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலில் கல்கருட சேவை\nஅழகிய மணவாளன் கோலத்தில் உறையூர் வந்த கமலவல்லி நாச்சியாருடன் நம்பெருமாள் சேர்த்தி சேவை\nமாத பவுர்ணமி விரத வழிபாட்டின் பலன்\nதொழிலில் மேன்மை தரும் அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில்\nஇந்த பொருட்களை செவ்வாய்கிழமை அன்று அனுமனுக்கு படையுங்கள்: செல்வம் கொழிக்கும்\nசீரடி சாய்பாபாவின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள்\nதினமும் இந்த சிவன் மந்திரத்தை சொன்னால் பாவ வினைகள் நீங்கும்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hareeshnarayan.blogspot.com/2011/06/3d-7.html", "date_download": "2018-07-23T11:33:23Z", "digest": "sha1:22DQVKDA3YYXY5PEJAQF32WPLPY3CZCS", "length": 22322, "nlines": 178, "source_domain": "hareeshnarayan.blogspot.com", "title": "Dreamer: \"அம்புலி 3D\" படப்பிடிப்பு அனுபவங்கள் - 7", "raw_content": "\n\"அம்புலி 3D\" படப்பிடிப்பு அனுபவங்கள் - 7\n\"அம்புலி 3D\" படப்பிடிப்பு அனுபவம் 1-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\n\"அம்புலி 3D\" படப்பிடிப்பு அனுபவம் 2-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\n\"அம்புலி 3D\" படப்பிடிப்பு அனுபவம் 3-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\n\"அம்புலி 3D\" படப்பிடிப்பு அனுபவம் 4-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\n\"அம்புலி 3D\" படப்பிடிப்பு அனுபவம் 5-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\n\"அம்புலி 3D\" படப்பிடிப்பு அனுபவம் 6-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nடிஸ்கி : Post Production வேலை முழுமூச்சில் நடந்துவருவதால் தொடர்ந்து துரிதமாக பதிவிட முடியவில்லை..\nபடத்தின் முக்கியமான காட்சிக்காக காட்டுக்குள் இருக்கும் ஒரு பழைய கோவில் போன்ற அம்மைப்பு தேவைப்பட்டது. நாங்கள் ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தில் ஒரு காட்டுப்பகுதியை தேர்வு செய்து வைத்திருந்தோம். அதுவும், அந்த இடம் இதுவரை எந்தவொரு ஷூட்டிங்கும் எடுக்கப்படாத கன்னிநிலம். எப்படியாவது அனுமதி வாங்கிவிடலாம் என்று பெரும்பாடுபட்டும் கடைசிவரை அங்கு ஷூட்டிங் பர்மிஷன் கிடைக்கவில்லை.. வேறு இடம்தான் பார்க்க வேண்டும் என்றானது.\nதொடர்ச்சியாக நடத்த எண்ணிய ஷூட்டிங் தடைபடக்கூடாது என்பதால், இரவெல்லாம் ஷூட்டிங் முடித்துவிட்டு, பகலில் நானும் ஹரியும், மானேஜர்களுடன்... காட்டுக்கோவில்களை தேடும் படலம் நடத்தினோம்.\nபகலில் ஓய்வெடுக்காமல் இரவில் ஷூட்டிங் நடத்துவது கஷ்டமாக இருந்ததால், எங்களது ப்ரொடக்ஷன் எக்ஸிக்யூட்டிவ் திரு. சந்தனபாண்டியன் அவர்கள், காரை எடுத்துக் கொண்டு ஊர் ஊராக... இல்லையில்லை... காடு காடாக சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். பார்க்கும் பழைய கோவில்களையெல்லாம் வீடியோ பிடித்து வந்து எங்களிடம் காட்டிக் கொண்டிருந்தார்... ஆனால் இடம் சரியாக மாட்டவேயில்லை..\nஒருவழியாக, ஆண்டிப்பட்டிக்கு அருகே தெப்பம்பட்டியில், பளியர்கள் வழிப்படும் வேலப்பன் கோவிலுக்கு அருகாமையில் மலையடிவாரத்தில் ஒரு பழைய கோவில் கிடைத்தது. உடனடியாக அந்த கோவிலை, கலை இயக்குநர் திரு. ரெமியன் அவர்களிடம் ஒப்படைத்தோம். அவரும் story board drawingல் வரையப்பட்டிருந்த பழைய கோவிலுக்கு நிகராக, இப்படத்திற்கு தேவையான செட் வேலைகளை துரிதமாகவும் துல்லியமாகவும் முடித்து கொடுத்தார்.\nமேட்டூரிலிருந்து தேனிக்கு வந்து சேர்ந்ததும், முதல் வேலையாக அக்கோவிலை சென்று பார்த்தோம். 'கண்டமனூர் ஜமீன்' அவர்களால் கட்டப்பட்ட அந்த கோவில் இன்றும் தன்மை மாறாமல் கலைச்சிற்ப வேலைப்பாடுகளுடன் காட்டுக்கு நடுவே கம்பீரமாக நின்றிருந்தது. அடுத்த சில நாட்கள்(ஆவது) இக்கோவிலில் படப்பிடிப்பு நடத்த போவதை எண்ணி நானும் மகிழ்ச்சியடைந்தேன். கிடைக்கும் ஓய்வு நேரத்திலெல்லாம், அக்கோவிலின் சுற்றுப்புறங்களை சுற்றிப்பார்த்து கொண்டும், அருகிலிருக்கும் கிராமவாசிகளிடம் கோவிலைப் பற்றிய தகவல்களை சேகரித்து கொண்டும் இருந்தேன்.\n'செட்' வேலை சம்மந்தமாக, அந்த கோவில் சிற்பங்களை மோல்டிங் எடுக்க வந்திருந்த நிபுணர்களும், அக்கோவிலின் சிற்பக்கலையை பார்த்து வியந்தார்கள்.\nகோவிலின் மூலக்கிரகத்துக்குள் ஏகப்பட்ட குழிகள் தென்பட்டன, விசாரித்ததில், அந்த கோவிலில் புதையல் இருப்பதாக எண்ணி, ஒரு காலத்தில் எங்கெங்கிருந்தோ மக்கள் வந்து கோவிலை சூறையாடியுள்ளனர் என்று தெரியவந்தது. மேலும் அக்கோவிலிலிருந்து ஆண்டிப்பட்டியிலிருக்கும் இன்னொரு கோவிலுக்கு சுரங்கம் இருப்பதாகவும், அது காலப்போக்கில் மூடிக்கொண்டதாகவும் குமுதம் நிருபர் ஒருவர் தெரிவித்தார்.\nகோவிலைச்சுற்றிலும் புதர்க்காடு மறைத்திருக்க, அந்த பகுதியில் இரண்டு பெரிய ராஜநாகம் இருப்பதகாவும், பணிபுரியும்போது ஜாக்கிரதையாக வேலைசெய்யும்படியும் மக்கள் பயமுறுத்தினார்கள். முதலில் இதை கண்டுகொள்ளாமலிருந்த எங்கள் குழு, ஒரு நாள் (இரவு) கோவில் மண்டபத்தின் மேலே 40 அடி கிரேனை ஏற்றும்போது, பெரிய பாம்புத்தோல் ஒன்று கிடைத்தது.\n\"தேளையே பார்த்தாச்சு, After All ஒரு பாம்புத்தோல்தானா நம்மை பயமுறுத்தும்\" என்று வீர வசனம் பேசியபடி (உள்ளுக்குள் உதறலெடுத்தாலும்) பணியை தொடர்ந்து நல்லபடியாய் நடத்தி முடித்தோம். நாங்கள் பாம்புக்கு பயப்படவில்லை என்பதற்கு கீழ்கண்ட ஃபோட்டோவே சாட்சி.\nபடத்திற்குள் : படமெடுக்கும் பாம்பும், நானும், ஹரியும் மற்றும் நடுவில்\nஃபோட்டோ எடுக்கும்போது, அந்த பாம்பு என் காதில் எழுப்பிய ஸ்ஸ்ஸ் என்ற சத்தம் இருக்கிறதே.. யப்பா.. நல்லவேளை ஃபோட்டோவில் ஆடியோ கேட்காது...\nஅடுத்த பதிவில், மூணாறு படப்பிடிப்பு அனுபவத்தை பற்றி பகிர்கிறேன்.\nLabels: அம்புலி 3D, அனுபவம், ஷூட்டிங்\nஉங்கள் தொடர்கதை 'கேணிவனம்' ஞாபகம் வருகிறது..\nஎல்லோரும் சொன்னது போல எனக்கும் கேணிவனம் தான் நினைவு வந்தது.. நெஞ்சில் நிற்கும் கதை..\nபடம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்\nஎனக்கு முன்னாடி மூணு பேர் சொல்லிட்டாங்க ஹரீஷ். ஆனாலும் சொல்றேன், ‘காட்டுக்கோவில்’ வார்த்தையைப் பார்த்தவுடன் ‘கேணிவனம்’தான் ஞாபகத்துக்கு வருது.\nகண்டமனூர் ஜமீன் - இந்த வார்த்தை கேள்விப்பட்ட மாதிரியிருக்கு ஹரீஷ். எனி ஐடியா\n//மேலும் அக்கோவிலிலிருந்து ஆண்டிப்பட்டியிலிருக்கும் இன்னொரு கோவிலுக்கு சுரங்கம் இருப்பதாகவும்//\nஇது போல் ஏற்காட்டிலும் ஒரு கோயில் இருக்கு. அங்கே போயிருந்தபோது, போர்க்காலத்தில் ராஜாக்கள் தப்பிப்பதற்காக உருவாங்கிய இந்த சுரங்கம் பெங்களூர் வரை போகுதுன்னு சொன்னாங்க. ஆனா, கிட்டதட்ட நாலடிக்கு மேல அந்தப்பக்கம் என்ன இருக்குன்னே தெரியல. கும்மிருட்டு\nஉண்மை, பொய்ங்கறதுலாம் அடுத்தது. ஆனா அவங்க சொன்னது ரொம்பவே சுவாரஸ்யமாயிருந்தது\nஎன் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....\nஉங்கள் மனவலி என்ன சொல்லுங்கள்..\nஆனாலும் உங்களுக்கு தைரியம் அதிகம் ஹரீஷ்...எல்லாம்வல்ல இறைவன் உங்களுக்குத் துணையிருப்பாராக ;))\n//எல்லாம்வல்ல இறைவன் உங்களுக்குத் துணையிருப்பாராக//\nஇறைவனுக்கு பணிகள் நிறைய இருப்பதால் நேரடியாக வந்து துணையிருக்க முடியாது, எனவே, எல்லாம்வல்ல, வேறு யாரையாவது (May Be குறும்புகள் என்று வலைப்பதிவு எழுதுபவரை) அனுப்பி துணை இயக்கம் புரிய அனுப்பி வைப்பார் என்று நானும் வேண்டிக் கொள்கிறேன்.\nநல்ல தொடராக செல்கிறது.. கொண்டு செல்லும் விதம் அருமை\nஎன்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க\nபடப்பிடிப்பு அனுபவத்தை தொடர்ந்து படித்து வருவதற்கு நன்றி..\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 01\nநம் வாழ்க்கையில் நிகழும் சில வித்தியாசமான அனுபவங்கள், நாம் இந்த உலகைப் பார்க்கும் பார்வையையே மாற்றிவிடும். கடவுள் மீது நம்பிக்கை, ஆவி பேய்...\n\"கேணிவனம்\" - [ தொடர்கதை ]\nபாகம் - 01 மு ன்னாள் இரவு சென்ட்ரலில் இருந்து கிளம்பிய அந்த மும்பை மெயில், மேற்கு கர்நாடகாவின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பயணித்து கொண்டிர...\nஇன்று \"அம்புலி 3D\" இசை வெளியீடு LIVE ON WEB...\nநண்பர்களுக்கு வணக்கம், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருவதாலும், ஆடியோ வெளியீடு குறித்த வேலைகள் அதிகமாக இருப்பதாலும...\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 03\nபகுதி - 03 பி ணத்தின் கால்விரல் அசைவதைக் கண்ட டாக்டர் முதலில் அலறியிருக்கிறார். இது மனப்பிரமையோ அல்லது இறந்திருக்கும் பிணத்தின் தசைப்பிடிப...\n\"கேணிவனம்\" - பாகம் 30 - [இறுதிபாகம்]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\n2 மணி நேரத்திற்கு முன்னால்... 'டேய் கணேஷ்... நீ என் பொறுமைய சோதிக்கிற... என்னான்ட வச்சுக்காத... மரியாதையா எங்கிட்ட வாங்கின ...\n'ஆ'மயம் 15 - Black & White முஸ்தஃபா முஸ்தஃபா\nஉலகின் வெவ்வேறு மூலையில் வாழ்ந்து வரும் இருவர்... வேலைநிமித்தமாய் சந்தித்துக் கொள்ளும் வெகுசில நாட்களில்... அவர்களுக்குள் ஒரு முஸ்தஃ...\n'ஆ'மயம் 09 - ஜப்பான் சிப்ஸ்\n(ஜப்பான்ல கூப்டாக-வின் தொடர்ச்சி) ஹாஸ்பிட்டல் பர்மிஷன் மறுக்கப்பட்டதும், திரு.கௌரி ஷங்கர் அவர்கள் மூலம் ஸ்டுடியோ கிரியேச்சூர் என்ற...\n\"கேணிவனம்\" - பாகம் 15 - [தொடர்கதை]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\n\"கேணிவனம்\" - பாகம் 08 - [தொடர்கதை]\nஇக்கதையின் பாகம்-01-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும் இக்கதையின் பாகம்-02-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும் இக்கதையின் பாகம்-03-ஐப் படிக்க இங்கே க...\n\"அம்புலி 3D\" படப்பிடிப்பு அனுபவங்கள் - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selventhiran.blogspot.com/2009/03/blog-post_02.html", "date_download": "2018-07-23T11:51:50Z", "digest": "sha1:Q6JPFOPFXDYLGCZBB2X6BHJ2UX2SGPOJ", "length": 11487, "nlines": 166, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: ஸ்கார்பியோ", "raw_content": "\nதமிழ்நாட்டிலேயே அதிகம் சம்பாதிக்கும் அரசு ஊழியர்கள் யார் எனக் கேட்டிருந்தேன். நண்பர்களுள் சிலர் மிகச்சரியாக 'டாஸ்மாக் ஊழியர்கள்\" எனச் சொல்லி இருந்தார்கள். அவர்களது பொது அறிவினைக் கண்டு வியக்கிறேன்.\nகேப்டன் பிராந்தி எனும் கருமாந்திரத்திற்கு அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலை ரூ.57/- ஆனால் வடக்குப்பட்டியிலிருந்து வடபழனி வரை விற்பது அறுபது ரூபாய்க்கு. முள்ளங்கிப் பத்தையாய் மூன்று ரூபாய் லாபம். முப்பதாயிரம் பேர் இருக்கும் சாத்தான்குளத்தில் ஐநூறு பாட்டில் விற்கிறது. ஒரு ஐட்டத்திலேயே சுளையாய் ஆயிரத்து ஐநூறு ரூபாய் லாபம்.\nகிங்க்பிஷர் பியருக்கு நிர்ணய விலை ரூ.66/- விற்கின்ற விலை ரூ.70/- லாபம் நான்கு ரூபாய். நான் குடியிருக்கும் ராம் நகரில் ஒரு நாளைக்கு ஆயிரம் பியர்கள் விற்பனையாகிறதாம். நான்காயிரம் ரூபாய் லாபம். உதாரணங்கள் போதுமென நினைக்கிறேன். இத்துடன் அரசாங்கம் நிர்ணயம் செய்துள்ள விலைப்பட்டியலை இணைத்துள்ளேன். எல்லா விலையும் 'ரவுண்டு ஆஃப்' செய்து கொள்ளையடிக்க எதுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஒரு கடையில் சுமார் 117 அயிட்டங்கள் விற்கிறார்கள். எல்லாவற்றிலும் முரட்டு லாபம். குடிக்க வரும் எவனுக்கும் மிச்சச் சில்லறையைக் கேட்டுப் பெறும் அவகாசமும் இல்லை. அவசியமும் இல்லை. சிறு கிராமத்துக் கடையில் வேலை பார்ப்பவன் தினமும் குறைந்த பட்சம் இரண்டாயிரம் முதல் மூன்றாயிரம் வரையும் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் ஐந்தாயிரம் ரூபாயும் சம்பாதிக்கிறார்கள். \"சென்னையில் டாஸ்மார்க் ஊழியர்கள் ஸ்கார்பியோ கார்களில் வேலைக்கு வருகிறார்கள்\" என்று நண்பரொருவர் தகவல் சொன்னார். மாதம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவன் 'ஸ்கார்பியோவில்' வேலைக்கு வருவதில் என்ன தவறு இருக்க முடியும்\nஇவை தவிர பார் உரிமையாளர்களிடம் கூட்டு சேர்ந்து அடிக்கும் கொள்ளைகளுக்கும், பக்கத்து ஊர்களில் இருந்து மொத்தமாக வாங்கி விற்க வருபவர்களிடமும் (சட்டப்படி மொத்தமாக விற்க அனுமதி இல்லை) அடிக்கிற பணத்திற்கும் அளவில்லை. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் பத்துமணிக்குத்தான் திறக்கின்றன. ஆனால், விற்பனை அதிகாலை ஆறுமணிக்கே துவங்கி விடுகிறது. இரவு கடையடைக்குமுன் பக்கத்திலிருக்கும் பெட்டிக்கடைக்காரன் முப்பது நாற்பது பாட்டில்களை வாங்கி வைத்து விடுகிறான். அதிகாலைத் திருப்பள்ளியெழுச்சிக்குப் பின் பக்தர்களுக்கு ஏற்படும் தாகசாந்தியை தணித்தாக வேண்டுமே\nமேற்படி நபர்களுக்கு பான் கார்டு தேவையில்லை. வருமான வரி இல்லை. புரொபஷனல் வரி கிடையாது. குவித்து வைத்திருக்கும் பணத்திற்குக் கணக்குச் சொல்லவும் அவசியம் இல்லை. சமூக வளர்ச்சிக்குப் பாடுபடுபவர்கள் ஆச்சே... அவர்களிடம் போய் இதையெல்லாம் கேட்கலாமா\nLabels: இன்கம்டாக்ஸ் ரெய்டுன்னா என்ன\nடாஸ்மார்க் ஊழியர்கள் தானே சம்பளம் உயர்த்தப் படவேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்காக பேரணி நடத்தினார்கள்.\nடாஸ்மார்க்கில் வேலை வாங்குவதற்கு அவர்கள் செலவு செய்துள்ளதை, இப்படித்தான் வாங்குவார்கள்.\nஎல்லாம் நம் குடிமக்கள் செய்யும் புண்ணியங்கள்..\nஇவைமட்டுமில்லாமல் சில குறிப்பிட்ட சரக்குகளை மட்டும் விற்பதிலும் இவர்களுக்கு பங்கு உண்டு,\nஒரு பாட்டிலுக்கு இன்செண்டிவ் வீதம் இவர்கள் மக்களுக்கு செய்யும் துரோகமும்\nஎன்னை போன்ற குடிமகன்களுக்கு இதனால் குடியின் மீதே வெறுப்பு ஏற்படுகிறது.\nகங்குலி - இந்திய கிரிக்கெட்டின் நவீன முகம்\nவாசிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்\nஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...\nசரிவுப் பாதையில் புத்தக விற்பனை\nசெம்மலர், கல்கி மற்றும் நான்\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selventhiran.blogspot.com/2012/01/blog-post_19.html", "date_download": "2018-07-23T11:47:50Z", "digest": "sha1:H6FSV27JG6OEOX76OKUMU4PFXIUTEJOW", "length": 27060, "nlines": 280, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: மயக்குறு மகள்", "raw_content": "\nரகுவம்சத்திலே ஒரு வரி வருகிறது ‘அவள் இடக்கையை ஊன்றி எழுந்தாள்; ஆண் மகவு பிறக்கும்’. திரு கருவுற்ற நாள் முதலே இடக்கரம் ஊன்றிதான் எழுந்து வந்தாள். ஹரிவராசனக் குரலோன் ரமேஷ் வைத்யா வீட்டுக்கதவில் குளவி கூடி கட்டியிருக்கிறதா எனச் சோதிக்கச் சொன்னார். மண் கூடெனில் மகன்தான் என்பதவர் வாக்கு. க்ரில் கேட்டில் நான்கைந்து குளவிகள் கூடு கட்டியிருந்தன.\nவயிற்றில் உதை அதிகம் இருந்தால், பனிக்குடம் உடையும் முன் ரத்தகசிவு ஏற்பட்டால் ஆண் குழந்தைதான் என்றார்கள் உறவினர்கள். இவை நீங்கலாக, என் பூட்டன் அனைந்தபெருமாள் காலந்தொட்டு ஐந்து தலைமுறைகளாக தலைச்சன்பிள்ளை ஆண் என்பது வரலாறு. திருவும் ஒரு ஆண்பிள்ளை பெற்று ஐஸ்வர்யா ராயின் சம்பந்தியாகும் கனவில்தான் இருந்தாள். என் உள்ளுணர்வு மட்டும் ‘மெர்ஸி...மெர்ஸி...’ எனச் சொல்லிக்கொண்டிருந்தது.\nகணிப்புகளை, ஊகங்களை, எதிர்பார்ப்புகளை அடித்து நொறுக்கி கடந்த வெள்ளிக்கிழமை (13-01-2012) என் மகள் உதித்தனள் உலகம் உய்ய. வெள்ளிக்கிழமை பெண் பிறப்பது அதிர்ஷ்டம் என நண்பர்கள் சொன்னார்கள். உண்மைதான் போலிருக்கிறது. அவள் பிறந்த நொடியில் செல் சிணுங்கியது. வெகுநாட்களாக போக்கு காட்டிக்கொண்டிருந்த பெருந்தொகை ஒன்று வங்கிக்கணக்கில் வரவாகி இருந்தது. சிங்கப்பூர் செல்லும் பயண தேதிக்குள் கிடைத்துவிடுமா கிடைக்காதா என இழுபறி நிலையிலிருந்த பாஸ்போர்ட்டை போஸ்ட்மேன் தேடி வந்து கொடுத்துச் சென்றார்.\nபெர்த் சூட் எனப்படும் அறையினை தெரிவு செய்தால், பிரசவத்தின் போது கணவனை உடனிருக்க அனுமதிக்கிறார்கள். அதற்கென கட்டணமுண்டு. மனைவி படும் அவஸ்தைகளை காசு கட்டியா ரசிப்பது நெருப்புக்குண்டத்தின் மேல் நின்ற உணர்வெனக்கு. பெர்த் சூட்டுக்குள் நிற்கும் எந்த ஒரு கணவனும் இதற்கு மேல் பிள்ளைகள் தேவையில்லை என முடிவெடுத்துவிடுவான். அவள் வலியில் பங்கெடுத்துக்கொள்ள முடியாத பெரும் குற்றவுணர்ச்சியும் சூழ்ந்துவிடுகிறது.\nகத்தலும், கதறலும், துள்ளலும், துடிப்பும் வலிமறப்பான் ஊசியை போடும் வரைதான். நவ விஞ்ஞானம் வலிகளற்ற பிரசவத்தினை சாத்தியமாக்கி இருக்கிறது. டாக்டர்களும், நர்சுகளும் புடை சூழ நின்று திருக்குறள் அரசி எனும் பெயரை கேலி செய்து, ‘எங்கே ஒரு திருக்குறள் சொல்லுங்க பார்ப்போம்...பாப்பா கேட்கட்டுமெனச் சொல்ல...’ திரு சிரித்துக்கொண்டே, தனக்குத்தெரிந்த ஒரே குறளான ‘அகர முதல எழுத்தெல்லாம்...’ சொல்லி முடிப்பதற்குள் பாப்பா பிறந்துவிட்டாள்.\nகருவுற்றதும் திரு செய்தியாளர் பணியினை ராஜினாமா செய்தாள். வீட்டு வேலைக்கு வைத்திருந்த பெண்ணை நிறுத்திவிட்டு, தானே வேலைகளைச் செய்யத் துவங்கினாள். மருத்துவமனையில் அனுமதிக்கும் வரை தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருந்தாள். பத்து மாதங்களில் ஒரிரு நாட்கள்தான் என்னால், அவளை நடைப் பயிற்சிக்கு அழைத்துச் செல்ல முடிந்தது.\nடாக்டர் கீதா அர்ஜூன் எழுதிய நூல் மிகுந்த உதவிகரமாக இருந்தது. யூ ட்யூபில் ஏராளமான பேறுகால வீடியோக்கள் காணக்கிடைத்தன. அவை பிரசவம் குறித்த அர்த்தமற்ற பயத்தினை களைந்தன. மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், உடற்பயிற்சி ஆலோசகர்கள் வழங்கிய அறிவுரைகளைக் கறாராக கடைப்பிடித்தாள்.\nபைத்தியக்கார சீரியல்களை அறவே புறக்கணித்தாள். கருவுற்ற காலங்களில் ஆழி சூழ் உலகு; கன்னி; அறம் போன்ற பெரிய புத்தகங்களைப் படித்து முடித்தாள். வீட்டில் முடங்காமல் கோவையில் நடந்த பொதுநிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்துகொண்டாள். குடும்ப விழாக்களிலும் தவறாமல் ஆஜர். இடையில் கொஞ்ச நாட்கள் ஊர்த்திருவிழாவிற்கும் போய் வந்தோம். பத்து மாதங்களும் வாந்தி, தலைசுற்றல் நிற்காமல் தொடர்ந்தது. இடையிடையே மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டி இருந்தது.ஆனாலும், எப்போதும் உற்சாகமான மனநிலையிலேயே இருந்தாள்.\nதோழமைகள் என்னைக் காட்டிலும் திருவை நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். பதார்த்தங்களோடு நண்பர்கள் பார்க்க வராத நாளே இல்லை. அவர்களது யோசனைகளும், அனுபவங்களும் பல சந்தர்ப்பங்களில் உதவிகரமாக இருந்தன.\nரத்தக்கசிவு ஏற்பட்டபோது நான் அலுவலகத்தில் இருந்தேன். உயிர்நண்பர் கபிலமாறன் திருவை ஐந்தாவது நிமிடத்தில் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தகவல் கொடுத்தார். பேய் வேகத்தில் கிளம்பி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள். நண்பர்கள்.\n’, ‘துணைக்கு அம்மாவை அனுப்பி வைக்கிறேன்’, ’நான் கிளம்பி வர்றேன்’, ‘பேமிலி டாக்டரை ஹாஸ்பிடலுக்கு அனுப்பறேன்’, ‘சிசேரியன்னா பிளட் கேப்பாங்க...பதட்டப்படாதே நான் கொடுக்கிறேன்...’ இன்னும் என்னென்னவோ கேள்விகள். இந்த மருத்துவமனை தினங்களில் ஒருவேளை உணவு கூட கேண்டீனில் சாப்பிடவில்லை. முறைவைத்துக்கொண்டு எடுப்புச்சாப்பாடு வந்துகொண்டே இருந்தது.\nதைப்பொங்கலன்று டிஸ்சார்ஜ் செய்துவிட்டார்கள். கபிலமாறன் பொங்கல் கொண்டாட்டங்களைப் புறக்கணித்து முழுதினமும் என்னோடே இருந்தார். திருவையும், குழந்தையையும் திருப்பூரில் தாய்வீட்டில் சேர்ப்பித்து, தொட்டில், கொசுவலை, பெட் இன்னபிற சமாச்சாரங்களை சேகரம் செய்து ஊர் திரும்புபோது நள்ளிரவு தாண்டிவிட்டது.\nசசிக்குமாரும், சமுத்திரக்கனியும் தங்கள் படங்களில் நட்பைச் சிலாகிக்கும்போது கொஞ்சம் ‘எக்ஸாகிரெட்’ பண்ணுகிறார்களோ எனத் தோன்றும். தலையிலடித்துக்கொள்கிறேன். என் நெஞ்சு விம்மி, கண்கள் பனிக்க சொல்கிறேன் ‘இக்கட்டான தருணங்களில் உறவுகள் ஓடிவிடும்; நண்பன் கூடவே இருப்பான்’\nமொத்த சேல்ஸ் டீமும் நாட்கணக்கில் இரவும் பகலும் உழைத்தாலன்றி கரையேற முடியாததொரு நெருக்கடியான அலுவலக சூழலில்தான் திருவிற்கு பிரசவ வலி வந்தது. எனக்காக அலுவலக தோழர்கள் சுமையினைப் பகிர்ந்துகொண்டார்கள். நான் விடுப்பிலிருந்த நான்கு தினங்களும் அவர்கள் என்பொருட்டு நள்ளிரவு இரண்டு மணி, மூன்று மணி வரை அலுவலகத்தில் உழைத்தார்கள். வாழ்நாளில் மறக்கமுடியாத தோழமைகள்.\nபாப்பா அப்போதுதான் பிடுங்கி, கழுவிய ஊட்டி கேரட்டினைப் போல் இருக்கிறாள். மூன்று கிலோ பஞ்சுப்பொதி. அம்மாவையே வார்த்த ஜாடை. முதல் மூன்று தினங்கள் அவள் அழவே இல்லை. பால் வெள்ளைக் கண்களை உருட்டி, உருட்டி முளித்துக்கொண்டிருந்தாள். முகத்தருகே குனிந்து ‘பாப்பா’என வாஞ்சையாக அழைத்தால் மெள்ள சிரிக்கிறாள். டேலியா பூத்தது போலிருக்கிறது.\nதிருவிற்கு இப்போதுதான் ஒரு பெரிய மனுஷி தோரணை வந்து சேர்ந்திருக்கிறது. ‘எருமை மாட்டிற்கு மான்குட்டி எப்படி பிறந்தது; தங்கச்சிலை வடிவமைப்பாளர்;’ என்றெல்லாம் பெண்பிள்ளைகளின் தகப்பன்களை பிராயத்தில் கேலி செய்து திரிந்திருக்கிறேன். திரு அவ்வரிகளை ஞாபகமூட்டி கேலி செய்கிறாள்.\nஇரண்டு நாட்கள் கூட இருவரையும் பிரிந்திருக்க முடியவில்லை. நானே பார்த்துக்கொள்கிறேனென நேற்று திருப்பூரிலிருந்து இருவரையும் அழைத்து வந்துவிட்டேன். தங்கவளையல்கள், மோதிரங்கள், கொலுசுகள் வரவேற்கப்படுகின்றன :)\nதாய்க்கும் மகளுக்கும் தந்தைக்கும் அவர் நண்பர்களுக்கும் வாழ்த்துகள்\nஇவர்களும் இவர்கள் வயிற்றுக் கனிகளும் ஆசீர்வதிக்கப் பெற வேண்டும்\nஅருமை நண்பரே.. ரசித்து படித்தேன்..\nஅற்புதமான நெகிழ்வான பகிர்வு. சிறு சிறு துணுக்குகளாய் தந்தாலும் அனைத்தும் மகள் மற்றும் மனைவி பற்றியே இருப்பது சிறப்பு. உங்கள் மனதில் தற்போது முழுதும் இதுவே ஆக்ரமிக்கிறது என்பதை காண்பிக்கிறது\nஇதே போல் தான் என் பெண்ணும் தீபாவளிக்கு இரு நாள் முன் பிறந்து மறுநாளே வீட்டுக்கு வந்து விட்டாள்\nவாழ்த்துக்கள். அடுத்த சில வருடங்களை ( 5- 8 years) குட்டி பெண்ணுடன் மிக மிக என்ஜாய் செய்வீர்கள். ஓரளவு வளர்ந்த பின் நம்மை கொஞ்ச விட மாட்டாள்.\nவாழ்த்துகள் செல்வா. பிரசவ வலியின்போது பிறக்கும் பதிவுகள்தான் எவ்வளவு உண்மையானதாகவும், உணர்வுகளையும் தாங்கிப்பிறக்கிறது\nமனம் நிறைந்த வாழ்த்துகள் செல்வா ..\nகுட்டி தேவதைக்கும் பெற்றோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்\nதுணுக்குகள் தொகுப்பு அழகிய கைவண்ணம் செல்வா..வாழ்த்துக்கள் பொற்கனியை ஈன்றமைக்கு தாய் சேய் நலம் அறிய ஆவல் தாய் சேய் நலம் அறிய ஆவல்\nமனம் நிறைந்த வாழ்த்துகள் செல்வா...\nபெண் குழந்தை தான் வீட்டுக்கு அழகு..மகாலட்சுமி மாதிரி..u r very lucky selventhiran..இக்கட்டான சூழ்நிலையில் உதவ நண்பர்களைப்போல் யாரும் இல்லை..உண்மைதான்...\nவாழ்த்துகள் செல்வா. மகிழ்ச்சி :-)))))\nகுழந்தையையும், பிரசவத்தையும், திருவின் பால் நீ வைத்திருக்கும் அன்பும் என்னை மெய் சிலிர்க்க வைத்தது சகோ\nஅழகு தெய்வத்திற்கு என் ஆசிகள்...பெண்குழந்தைகள் தான் அதிகம் பிரியமாக இருப்பார்கள்....என் போல் அந்த கொடுப்பினை இல்லாதவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும்....இனி பேத்தி வரந்தான் வேண்டும்\nவணக்கம் செல்வா.. வாழ்த்துக்கள்.. மனைவிக்கும்.. குட்டிப்பாப்பாவிற்கும்..\nவாழ்த்துக்கள் செல்வா.. மனைவிக்கும், குட்டிப்பாப்பாவிற்கும் வாழ்த்துக்கள்.. ஆக்கிரமிப்பான ஆழமான பதிவு..\nஒரு SMS கூட அனுப்ப முடியவில்லையா.. திருவிற்கும் குட்டி தேவதைக்கும் வாழ்த்துகள்.\n{பெர்த் சூட்டுக்குள் நிற்கும் எந்த ஒரு கணவனும் இதற்கு மேல் பிள்ளைகள் தேவையில்லை என முடிவெடுத்துவிடுவான்.}\nஉங்களின் இந்த வரிகளை முழுமையாகப் பிரதிபலிக்கும் விதம் 2009 ல் நான் இட்ட பதிவு\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ponmozhigal.com/2015/09/blog-post_72.html", "date_download": "2018-07-23T11:50:55Z", "digest": "sha1:LSBZS2X6NGQ3TAKI7W45CHB6K7UUSXQO", "length": 2024, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nமனைவிக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் சண்டை வருகிறது;\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamounaku.com/2018/07/blog-post_7.html", "date_download": "2018-07-23T11:57:33Z", "digest": "sha1:YRO4YHFOD5JAN7PJQF7F5MTNSONKHQCC", "length": 4936, "nlines": 122, "source_domain": "www.tamounaku.com", "title": "- தேடி வந்த தெய்வம்", "raw_content": "\nஉன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை\nHome இந்தியாவில் எழுப்புதல் செபிக்க தமிழ் மொழி தமிழ்நாட்டில்\nஇந்தியாவில், எழுப்புதல், செபிக்க, தமிழ் மொழி, தமிழ்நாட்டில்,\nஎழுப்புதல் தமிழ்நாட்டில் இருந்து ஆரம்பமாகும் என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் இந்தியாவில் இருந்து எழுப்புதல் ஆரம்பமாகின்றது.\nLabels: இந்தியாவில், எழுப்புதல், செபிக்க, தமிழ் மொழி, தமிழ்நாட்டில்\nதேவ மீட்பை பெற்ற ஜனத்திற்கு விரோதமாக மந்திரம் செய்...\nஎழுப்புதல் தமிழ்நாட்டில் இருந்து ஆரம்பமாகும் என்பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://yazhinidhu.blogspot.com/2011/07/how-to-avoid-pests-in-kitchen.html", "date_download": "2018-07-23T11:53:41Z", "digest": "sha1:BSLU3E7PGTZYGVZUUF2OWUM42XBQ4XW7", "length": 18523, "nlines": 154, "source_domain": "yazhinidhu.blogspot.com", "title": "யாழ் இனிது: பூச்சியே வெளியேறு !", "raw_content": "\nபூச்சிகளற்ற சமையல் அறை- 10 வழிகளில்\nமற்ற உயிரினங்களை போல , பூச்சிகளும் தாங்கள் உயிர்வாழ ஏதுவாக, உணவின் இருப்பிடத்தை நோக்கி செல்லும் பாங்குடையவை. ஆகையால், பூச்சிகள் வந்த பின்பு அவற்றை ஒழிப்பதைப் பற்றி சிந்திப்பதை விட, அவை வரும் முன்னரே அதற்குண்டான ஆயத்தங்கள் செய்வது ஒரு நல்ல உத்தி ஆகும்.\nஉங்கள் சமையல் அறையிலிருந்து பூச்சிகளை அகற்ற கீழ்காணும் 10 வழிமுறைகளை பின்பற்றலாம் :\n1) தினசரி உணவிற்கு பிறகு, தவறாமல் பாத்திரங்கள், சமையல் மேடை, அடுப்பு இவற்றை கழுவி சுத்தப்படுத்துவது நல்லது.\n2) உபயோகித்த பாத்திரங்களை இரவு முழுதும் \"சிங்கில்\" போட்டு வைக்க வேண்டாம். முடிந்தவரை, அவைகளை இரவிலேயே கழுவி வைத்துவிடுங்கள்.\n3) உங்கள் வீட்டை அடிக்கடி சுத்தபடுத்தி வையுங்கள். பழைய செய்திதாள்கள், அட்டைபெட்டிகள் மற்றும் காகிதப்பைகளை நீண்ட நாள் வைத்திருப்பதை தவிர்க்கவும்.\n4) சமையல் அறையின் அலமாரிகளில் காணப்படும் விரிசல்களை நன்கு அடைத்துவைக்கவேண்டும்.\n5) உணவு பொருளையோ, குப்பைகளையோ, திறந்து வைக்காதீர்கள், உயிர் பிழைக்க உணவின்றி தவிக்கும் பூச்சிகள் தாமாகவே நம் வீட்டில் இருந்து வெளியேறிவிடும்.\n6) மாவு, ஊறுகாய், மற்றும் பருப்பு வகைகளை, நன்கு மூடிய ஜாடியில் வைத்திருந்தால், அவற்றில் பூச்சிகளின் ஆக்கிரமிப்பு இராது.\n7) பூச்சிகளின் இயல்பு உணவிடம் தேடி செல்வதுதான். ஆகையால் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருந்தால், வீட்டிற்குள் பூச்சிகளின் வருகை இருக்காது.\n8) வாரம் ஒரு முறை உங்கள் வீட்டை சோப்பு பயன்படுத்தி கழுவி விடுங்கள். இவ்வாறு செய்வதால், தேவை இல்லாத பூச்சிகளின் தொல்லை இன்றி இருக்கலாம்.\n9) ஒரு பஞ்சு உருண்டையை \"பெப்பர்மின்ட் எண்ணை\" யில் முக்கி எலிகள் வருமிடத்தில் வைத்தால், அவற்றின் வாசனையில், எலிகள் நெருங்காது.\n\"சில்வர்ஃபிஷ்\" எனும் இறக்கை இல்லாத சிறிய பூச்சி வகை, அடித்தளங்கள், சமையல் அறை, புத்தக அலமாரி போன்ற இடங்களில் காணப்படும். இந்த பூச்சியின் விஞ்ஞான பெயர் \"லெப்பிஸ்மா சக்காரினா\" ஆகும்.\nமீனை போல் வழுக்கும் தன்மையும், வெள்ளி அல்லது வெளிர்நீலம் கலந்த வண்ணத்தில் இவை காணப்படுவதால் \"சில்வர்ஃபிஷ்\" என்று பெயர் பெற்ற இந்த பூச்சி, சர்க்கரையில் காணப்படும் \"கார்போஹைட்ரேட்டை\" உணவாக அருந்தும்.\nஇவைகள் ஈரப்பதம் நிறைந்த இடங்களில்தான் பெரும்பாலும் பல்கிப்பெருகும். 75% முதல் 95% சதவிகிதம் ஈரப்பதம் இவை வளர சாதகமான ஒன்றாகும். 1/2 (அ) 1 இன்ச் அளவுகொண்ட \"சில்வர்ஃபிஷ்\" பூச்சிகள் உலர்ந்த உணவுகள், பசைத்தன்மை மிகுந்து காணப்படும் புத்தகங்கள், சுவரொட்டிகள் போன்ற இடங்களில் உயிர்வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்யும். பருத்தி, பட்டு, \"ஸின்தெட்டிக்\" துணிகளையும் இவை அரித்துவிடும். இவ்வாறு வீட்டின் பொருள்களையும், உணவுகளையும் கபளீகரம் செய்வதால் \"சில்வர்ஃபிஷ்\" இல்லங்களில் கேடு விளைவிக்கும் பூச்சி வகையாக கருதப்படுகின்றன.\n\"சில்வர்ஃபிஷ்ஷை\" ஒழிக்க சில வழிகள்\n1) இவைகள் ஈரப்பதத்தில் வாழ்வதால், வீட்டை சுத்தமாக, ஈரமின்றி வைத்திருப்பது மிகவும் நல்லது.\n2) பசைத்தன்மையுள்ள உணவு வகைகளை, நன்கு மூடி வைத்திருங்கள்.\n3) \"சில்வர்ஃபிஷ்\" புத்தகங்களை தாக்கும் அபாயம் இருந்தால், புத்தக அலமாரியில், சிறிது \"டையாட்டம் மண்\" தடவி வைய்யுங்கள். இவ்வாறு செய்தால், அங்கு ஈரப்பதம் இராது.\n4) சிறிய மரப்பொறி செய்து, அதன் மீது \"ப்லாஸ்டிக் டேப்பை\" கொண்டு மூடி பாதிக்கபட்ட இடத்தில் நிறுவி விடுங்கள். எலிபாஷாணஙள் மற்றும் பூச்சிமருந்துகளுக்கு பதிலாக வைக்கப்படும் இவ்வகை மரப்பொறிகள் கரப்பான், \"சில்வர்ஃபிஷ்\" மற்றும் இதர பூச்சிகளிருந்து உங்கள் வீட்டை பாதுகாக்கும்.\n5) இரவில் மரப்பொறியை சுற்றி சிறிது \"டால்கம்\" பவுடரை தூவி, காலையில் பூச்சிகளின் சுவடுகளை காணலாம். இவ்வாறு செய்வதால், பூச்சிகள் வீட்டில் நுழையும் வழித்தடம் அறிந்து, அவைகளை அடைத்து விட ஏதுவாக இருக்கும்.\n6) வீட்டை அவ்வபோது நன்கு கழுவி துடைத்து, உங்கள் குளியல் அறையையும் உலர்வாக வைத்திருங்கள். முடிந்தால், பூச்சிமருந்து தூவி வைக்கவும்.\n7) துணி அலமாரிகள் மற்றும் \"சிங்க்கில்\" பாச்சாய் உருண்டை வைத்துவிட்டால், பூச்சிகள் வராமல் தடுக்கலாம்.\n8) விரிசல்கள், ஓட்டைகள் போன்ற பூச்சிகள் வரும் வாய்ப்புள்ள இடங்களை நன்கு அடைத்து வைக்கவும்.\nஇது போன்ற வழிகளை பின்பற்றினால் பூச்சிகள் தொல்லையிலுருந்து நிரந்தரமாக விடுபடலாம்........\nபதிவு செய்தவர் : Yazhini நேரம் : 7:00 AM\nநல்ல கருத்து;நன்றி. மேற்கூறிய படி சுத்தமாக வைத்திருந்தால் புச்சிகளிடம் மட்டுமில்லமால் பல்வேறு நோய்க்ளில் இருந்தும் விடுதலை. சுகாதாரமான வாழ்க்கைக்கு சுத்தமே ஆதாரம். சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி\n நீங்கள் கூறிய பழமொழியின் விரிவாக்கம் தான் இந்த கட்டுரை. ஆகையால், சுத்தம் என்பதை, எழுத்தில் கொள்ளாமல் எண்ணத்திலும் கொள்வோம். உங்கள் கருத்திற்கு நன்றி.\nஅசைவம் - குழம்பு (3)\nஅசைவம் - துணைக்கறி (2)\nஅசைவம் - நொறுவை (4)\nஅசைவம் - பிரியாணி (3)\nசைவம் - குழம்பு (5)\nசைவம் - சாதம்/ரொட்டி (4)\nசைவம் - துணைக்கறி (7)\nசைவம் - நொறுவை (8)\nசுதந்திர தின கவிதை ......\n சிப்பாய் கலவரம் மூலம்...... இந்திய தாய் தன் இதய கருவரையில் சுதந்திர தாகம் எனுமோர் சூள் கொண்டாள் \nரமலான் தின சிறப்புகள் இஸ்லாமிய பெருமக்கள் வருடந்தோறும் பின்பற்றும் ஒரு சிறப்புமிக நிகழ்வு \"ரமலான்\" நோம்பு. மனித குலத்திற்கு எ...\n - An Brief Study புவியியல் - விளக்கம் : நம் பூமியை பற்றி அறிந்து கொள்ளும் படிப்பு புவி...\nப்ளாஸ்டிக் - தடை செய்\nப்ளாஸ்டிக் - பேராபத்து உடனடியாக பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் : 1) மைக்ரோ அவனில் ப்ளாஸ்டிக் சாமான்களில் சமைக்க வேண்டாம் 2) ஃப்...\nமுட்டை பிரியாணி ஞாயிற்றுகிழமைகளில் குடும்பத்துடன் உண்டு மகிழ முட்டை பிரியாணி ஒரு முழுமையான மற்றும் சுவையான உணவு எனலாம்...\nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி \nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி Tips on Aquarium Maintenance தூய்மை காத்தல் மீன் வளர்ப்பில் மீன் தொட்டியை சுத்த...\nமோர் குழம்பு மோர் குழம்பு பல விதங்களில் தயாரிக்கலாம் . ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறை எளிதானதாக மட்டும் இல்லாமல் சுவையாகவும் அமையும் ...\nடைனாசர் 3 - வாழ்கை ரகசியங்கள்\nஉடற்பயிற்சி - நம்பிக்கைகளின் மறுபக்கம்\nடைனாசர் 2 -உணவு பழக்கங்கள்\n ஓர் ஆய்வு ( பகுதி 2 )\nடைனாசர் - பெரிய விலங்கு அரிய தகவல்கள்\nவெண்ணெய் கோழி ( பட்டர் சிக்கன் )\nமனிதா, நீ எப்போது மனிதனாவாய் \nஎந்த கடையிலே நீ அரிசி வாங்குறே \nநெஞ்செலும்பு சூப் ( எளிய செய்முறை )\nஇங்கு கொடுக்கப் பட்டுள்ள இணைப்பிற்கு சென்று எங்களுக்காக சில மணித்துளிகள் செலவு செய்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள். கருத்து கணிப்பு தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும். உங்கள் கருத்துகளின் அடிப்படையில் யாழ் இனிது மேலும் திடமாக வளர உதவுங்கள். நன்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chinnuadhithya.wordpress.com/2016/11/23/%E0%AE%8F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:47:53Z", "digest": "sha1:HZVB7MSVONGMOBE54J3KOYMTHHKYBL5C", "length": 4144, "nlines": 44, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "ஏலோலோ ஏலக்காய் – chinnuadhithya", "raw_content": "\nதினமும் ஓர் ஏலக்காய் வாயில் போட்டு மென்றால் பசி எடுக்கும். ஜீரண உறுப்புக்கள் சீராக இயங்கும். ஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும். கண் பார்வை அதிகரிக்கும். ஏலக்காய் நான்கு ஏழு துண்டு சுக்கு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து நீர் விட்டுக் கொதிக்க வைத்துப்பருகினால் வறட்டு இருமல் தொண்டை வலி தீரும்.\nமன அழுத்த பிரச்னை உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். வாய்வு தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தாள் வாய்வுத் தொல்லை உடனே நின்றுவிடும்.\nஏலக்காயைத் தேனீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்து பருகினால் இதிலுள்ள மனங்கவரும் நுண்ணிய பண்பு மன இறுக்கம் படபடப்பு முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சியைத் தருகிறது. அடிக்கடி விக்கல் ஏற்பட்டால் ஒரு கப் தண்ணீரில் இரண்டு மூன்று ஏலக்காயைத் தட்டிப்போடவும். பிறகு புதினாவில் ஐந்து ஆறு இலைகள் மட்டும் போட்டுக் கொதிக்கவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் வருவது குறையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/awards/ar-rahman-gets-two-national-awards-053123.html", "date_download": "2018-07-23T12:08:43Z", "digest": "sha1:FBU2EQTHIC7LYOMUXEGA5DRNZC7MPKZP", "length": 9745, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆஸ்கர் மன்னன் ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2 தேசிய விருதுகள்: ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது | AR Rahman gets Two national awards - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆஸ்கர் மன்னன் ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2 தேசிய விருதுகள்: ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது\nஆஸ்கர் மன்னன் ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2 தேசிய விருதுகள்: ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது\nடெல்லி: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.\n65வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் திரைக்கு வராத டூலெட் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது.\nமாம் படத்தில் நடித்ததற்காக மறைந்த ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.\nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை பட பாடல்களுக்காகவும், மாம் படத்தின் பின்னணி இசைக்காகவும் ரஹ்மானுக்கு விருது வழங்கப்படுகிறது.\nகாற்று வெளியிடை படத்தில் வந்த வான் வருவான் பாடலை பாடியதற்காக ஷாஷா திருப்பதிக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.\nசினேகன்னா மட்டும் என்ன தக்காளி தொக்கா\nஅழுவதா, சிரிப்பதான்னே தெரியல: ஸ்ரீதேவியின் கணவர் வருத்தம்\nஸ்ரீதேவிக்கு எதுக்கு தேசிய விருது: மல்லுக்கட்டிய பிரபல இயக்குனர்\nதமிழின் அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களையும் கண்டுகொள்ளுமா தேசிய விருது தேர்வு குழு\nதேசிய விருதுகள்: யார், யாருக்கு விருது- முழு பட்டியல் இதோ\n'பாலுமகேந்திரா செழியனிடம் சொன்ன விஷயம்..' - விருது பெறும் 'டூ லெட்' செழியனின் நினைவலைகள்\nகுழப்பமோ குழப்பம்: பாகுபலி 2 படத்தில் பணியாற்றாதவருக்கு தேசிய விருது அறிவிப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீரெட்டி மெகா திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது\nஎன் மகளுக்கு பிரபாஸுடன் திருமணமா: அனுஷ்கா அம்மா விளக்கம்\nயு/ஏ சான்றிதழ் பெற்ற அரவிந்த்சாமி திரைப்படம்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.tamilcc.com/2013/01/google-account-sms.html", "date_download": "2018-07-23T11:52:32Z", "digest": "sha1:QDC7I5CYSMC72NWZXP2DIPWHLNS7I2ZY", "length": 8702, "nlines": 103, "source_domain": "www.tamilcc.com", "title": "Google Account தொடர்பான பாதுகாப்பு எச்சரிக்கைகளை SMS மூலம் பெறும் வழி", "raw_content": "\nHome » News PC Webs , PC Tips » Google Account தொடர்பான பாதுகாப்பு எச்சரிக்கைகளை SMS மூலம் பெறும் வழி\nGoogle Account தொடர்பான பாதுகாப்பு எச்சரிக்கைகளை SMS மூலம் பெறும் வழி\nGoogle இணையத்தை பயன்படுத்தும் அனைவரின் அடையாளங்களில் ஒன்றாகி விட்டது. Analytic, Adsense, CSE, Shop, Blogger, Site, Adword, Lab, Database, Cloud, Gmail என எண்ணற்ற வசதிகளை தருகிறது. ஒரே Google Account இன் கீழே அனைத்தையும் பெற முடியும். இதனாலேயே இதன் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களும் ஆரம்பித்தது. Google API அனைவருக்கும் அறிமுக படுத்தியதன் மூலம் வேறு தளங்களுக்குமான உதவிகள் பெருக ஆரம்பித்தன.அண்மையில் Google தனது பயனாளர்களை உறுதி படுத்த அவர்களது பௌதீக அடையாளங்களை பயன்படுத்த விருப்பம் தெரிவித்தது. கை ரேகை, கருவிழி இப்படி ஏதோ ஒன்று. நிச்சயம் எதிர் காலத்தில் இவ்வாறான முறை பழக்கத்தில் வரும்.\nஇப்போது Google பயனாளர் கணக்குகளை ஊடுருவுபவர்கள் அதிகம். Google தளங்களை ஊடுருவுவது கடினம். ஆனால் இலகுவாக உங்கள் கணணியை தாக்கி உங்கள் கடவுச்சொல்லை பெற முடியும். இப்படி பெறுவதை கூட கட்டுபடுத்த தான் Google 2nd step Verification முறை அறிமுகமானது. இது பற்றி நிச்சயம் அறிந்திருப்பீர்கள்.\nஏதோ ஒரு வழியில் உங்கள் Google கணக்கு தாக்கப்படும் போது முன்பு மின்னஞ்சல் எச்சரிக்கை வரும். சில நாடுகளில் SMS எச்சரிக்கையை பயன்படுத்தி இருந்தார்கள். இப்போது அனைத்து நாடுகளுக்கும் கிடைக்க கூடியதாக உள்ளது.\nhttps://www.google.com/settings/security இல் செல்லுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட Google கணக்குகளை பயன்படுத்தினால் பொருத்தமான கணக்கை தெரிவு செய்து கொள்ளுங்கள்.\nNotifications பகுதிக்கு செல்லுங்கள். இங்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி ஏற்கனவே இருக்கும்.\nஇப்போது அதன் கீழ் உள்ள Phone பகுதியில் உங்கள் கையடக்க தொலைபேசி இலக்கத்தை கொடுங்கள். சிலசமயங்களில் ஏற்கனவே இருக்கும். இருந்தால் Verify செய்து கொள்ளுங்கள். அதாவது அவர்கள் அனுப்பும் SMS இல் உள்ள 6 இலக்கத்தை பதிவதன் மூலம்.\nverify செய்த பின்னர் Suspicious login attempt பகுதியில் Tick இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\nஇனி யாரவது Proxy மூலமோ , உங்கள் பழைய password மூலமோ அல்லது வேறு வழிகளில் உள்ள நுழைய முயலும் போது SMS உடனடியாக வரும். உங்கள் கணக்கு பாதுகாக்கப்படும்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nGoogle Account தொடர்பான பாதுகாப்பு எச்சரிக்கைகளை ...\nRoaming மற்றும் IDD சிறு விபரங்கள் - பல மோசடிகள் -...\nதொழில்நுட்ப துளிகள் - செய்திகள்\nBird's-Eye பார்வையில் Taj Mahal உட்பட உலகின் பல பா...\nபாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக...\nPhotoshop க்கு போட்டியான இலவச முன்னணி மென்பொருட்கள...\nபொதுஅறிவுக்கு... நாம் அறிந்ததில் சிறியதில் இருந்து...\nமெதுவான இணைய இணைப்பிலும் விரைவான இணைய உலாவல் - Bes...\nசெய்கை வழியுடன் கணித விடைகள் தரும் இணைய தளம் - A C...\nபழைய பதிவுகளை தானாக விரிய செய்வது எப்படி -2 \nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amudu-gowripalan.blogspot.com/2015/12/blog-post_97.html", "date_download": "2018-07-23T11:38:03Z", "digest": "sha1:ACZT2PCF24EK6LZ636PD346B3H45TZ3C", "length": 19553, "nlines": 422, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: படிப்பின் அவசியம்", "raw_content": "\nசீனா வில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது ..... கொள்ளையா்கள் துப்பாக்கியடன் அனைவரையும் மிரட்டினா் . \"\"இந்த பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது\"\" அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள் ....\nஅங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் கவனத்தை திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி அமர வைத்தான்....\nஇதை தான் செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம் \"Being Professional & Focus only on what you are trained\"\"\nகொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் \"\" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்\"\" என்று . மற்றாரெுவன் சொன்னான் , பொரு , அவசரம் வேண்டாம் . பணம் நிறைய இருக்கிறது நேரம் செலவாகும் அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று நாளை செய்திகளில் சொல்லி விடும்.\nஇதை தான் படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்\nவங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது அவனுடைய மேல் அதிகாரி தடுத்து அவனிடம் கூறினார் \"\" வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி பதுக்கி வைத்து மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்\" என்றார் .\nஇதை கேட்ட மற்றொரு அதிகாரி \"\" வருடம் ஒரு கொள்ளை இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் \"\" என்றார் .\nமறுநாள் செய்திகளில் வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கபட்டது . கொள்ளையா்கள் அதிர்ந்து போய் பணத்தை எண்ண தொடங்கினர் . எவ்வளவு எண்ணியும் அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை . கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து \"\" நாம் உயிரை பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம். ஆனால் இந்ந வங்கி அதிகாரி சிரமம் இல்லாமல் எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழது .இதற்கு தான் படித்திருக்க வேண்டும் .\"\"என்றான்.\nகடவுளை எத்தனை முறை வலம்வர வேண்டும்\nஎன் மனைவி என்னுடன் இருக்கும் வரை எனக்கு எப்போதுமே ...\nவறட்டு இருமல் பாடாய் படுத்துகிறதா\n என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதி...\n2016 இன் இராசிபலன்கள். யாருக்கு நன்மை…\n3500 படிக்கட்டுகள் கொண்ட உலகிலேயே ஆழமான கிணறு Chan...\nகண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – ...\nஅஜீரண பிரச்னைக்கு - பாட்டி வைத்தியம்\nஎண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள்:விளக்கு ஏற்றும் முறை\n30 மணிநேரத்தில்,1330 குறள்களால் வரைந்து முடிக்கப்ப...\nவிடுமுறைக்கு இலங்கை செல்லும் தமிழா\nவைகுண்ட ஏகாதசி வந்த கதை\nகேப்டன்திரு விஜயகாந்த் அவர்களை பற்றி சில குறிப்பு...\nநூறு முறைக்கும் மேல் பார்த்தும் திகட்டவில்லை.\nஎம் மதமும் சம்மதம் என்று நினைக்கும் மனிதாபிமானம்\nஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் காயத்ரி\nரஷ்யாவில் மாஸ்கோ கோவிலில் பெண் பூசாரி\n85 சித்தர் நூல்கள்: இப்போது பதிவிறக்கம் செய்யலாம்....\nமக்களின் முன்னால் இன்னொரு 'மண்குதிரை'\nஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்- பவா செல்லத...\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் வெந்தயம்\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை- பவா செல்லத...\n''உருவத்தைப் பார்த்து எடை போடலாமா\nஅமெரிக்கக் குடியரசுத் தலைவரைச் சந்திக்கவுள்ள மகீசன...\nஉங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்க...\nவயிற்றுப் புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்\nஏன் மாசி மாதத்திற்கு மட்டும் 28 நாட்கள் கொடுக்கப்ப...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://annaimira.blogspot.com/2008/06/blog-post_24.html", "date_download": "2018-07-23T11:39:07Z", "digest": "sha1:HDBPOH5KDI2NNK2VTBAW5KLYRHL5Q4SD", "length": 7239, "nlines": 211, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: காசி அல்வா", "raw_content": "\n2.சர்க்கரை 1 1/2 கிலோ\nபூசணிக்காயை தேங்காய் துருவியில் துருவி நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து\nவேகவைககவும்.பின்னர் வெள்ளைத்துணியில் வடிக்கட்டி பிழிந்தெடுக்கவேண்டும்.\n2 கிலோ என்பது 1 1/2 கிலோவாக ஆகியிருக்கும்.\nஅதனுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைக்கவேண்டும்.நன்றாக கிளறவேண்டும்.\nசர்க்கரை பாகாக உருகி மொத்தமாக இறுகி அல்வா மாதிரி வரும்.\nவாணலியில் நெய் வைத்து திராட்சை,உடைத்த முந்திரி,பாதாம் வறுத்து அல்வாவில்\nபோட்டு கடைசியாக ஏல்ப்பொடி,ஜாதிக்காய் பொடி சேர்க்கவேண்டும்.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t131666-topic", "date_download": "2018-07-23T12:13:15Z", "digest": "sha1:UMDEIYK2D72WQVONCBYE64C6KQN3UHLT", "length": 22902, "nlines": 316, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண்", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண்\nஉலகில் உள்ள எந்த தொழிலையும், தொழிலாக\nபார்ப்பதோடு நின்று விடாமல், ஆத்மார்த்தமாய்,\nஒரு சாதனையாக மாற்றி, அதிலும் வெற்றி கொடி\nபறக்க விட்டு வருகின்றனர் நம் பெண்கள்.\nமேடை கச்சேரியில் பெண்கள் பாடுவதும், இசை கருவிகள்\nஇசைப்பதும், அவ்வளவு பெரிய காரியமில்லையென்றே\nநாம் சொல்வோம். ஆனால், அதிலும் மிருதங்கம், கடம்\nபோன்ற கடினமான கருவிகளை ஆண்கள் மட்டுமே\nகையாண்டு வந்த நிலை மாறி, இப்போது பெண்களும்\nவெற்றி ஸ்வரத்தோடு வலம் வர ஆரம்பித்துள்ளனர்.\nகச்சேரி என்றால் முதலில் வாய்ப்பாட்டு, வயலின், வீணை,\nகஞ்சிரா, கடம் என வரிசைப்படுத்தப்பட்டிருந்தாலும், ஒரே\nநேரத்தில், 6 கடங்களை வாசித்து, தற்போது கடத்தை தன்\nகச்சேரிகளில், முதல் இடத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை,\nசாதனை பெண் சுகன்யாவையே சேரும்.\n'தமிழ் தாத்தா' உ.வே.சாமிநாத அய்யரின் கொள்ளு பேத்தி\nநான். எங்கள் தாத்தா கல்யாண சுந்தரம், அப்பா சுப்ரமணியம்,\nஅதன் பிறகு நாங்கள் என, எங்கள் வம்சமே தமிழ் மொழியின்\nமீது பற்றும், விருப்பமும் உள்ளவர்களாய் இன்றளவும்\nRe: ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண்\nஇசையின் மீதான காதல் கொஞ்சம் அதிகமாகவே, இந்த\nஎன் சகோதரி பானுமதியும், நானும், முதலில் வாய்ப்பாட்டு தான்\nகற்றுக் கொண்டோம். பெரும் சவாலாய் அமைந்தது வயலின்\nவித்வான் மேதை தனபாலிடம் வயலின் கற்ற பின்,\nஸ்ரீ ஜெய் கணேஷ் தாள வாத்திய வித்யாலயாவில் கற்றோம்.\nதாள வாத்தியத்தில் ஆர்வம் ஏற்படவே, கடம் கற்றுக்கொள்ள\nஅதற்காக, முதலில் மிருதங்கம் கற்று, மேதை விக்கு விநாயக்ராமுடன்\nகச்சேரிகளுக்கு செல்லும் அளவிற்கு முன்னேறினேன்.\nமிருதங்கம் வாசிப்புடனேயே, கடம் வாசிப்பையும் உற்று நோக்க\nஆரம்பித்தேன். இதையும் கற்றுக்கொள்ள தோன்றி,\nவிக்கு விநாயக் ராமுவிடம் கூறினேன். அவரோ, 'வயலின் எளிதாக\nஇருக்கும்; ஆனால், மிருதங்கம் கடினம்; கடம் மிக கடினம். அதுவும்,\nபூவையர் கைகள், அவ்வளவு கடினமாக வாசிக்க ஆரம்பித்தால்,\nகைகள் காயப்படும்' என்று சொல்லிவிட, இது எனக்கு பெரும்\nதொடர் வற்புறுத்தலுக்கு பின், இவர் மூலமே, ஹரிஹர சர்மாவிடம்\nகடந்த, 1975 முதல் இன்று வரை தொடர்ந்து வாசிக்கிறேன்.\n1979லிருந்து சென்னை, பெங்களூரு வானொலி நிகழ்ச்சிக்காக கடம்\nவாசித்து வருகிறேன். அதே போல் சென்னை, பெங்களூரு\nதூர்தர்ஷனில், 500 கச்சேரிகளுக்கு மேல் செய்துள்ளேன்.\nRe: ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண்\nதற்போது, 'ஏ டாப் கிரேடில்' கடம் வாசிக்கும் பெண்மணி நான் மட்டுமே.\nஇது எனக்கு பெருமை என்பதை தாண்டி, இன்னும் நிறைய பெண்கள்\nகடம் வாசிப்பை ஆழ்ந்து கற்று, களம் இறங்க வேண்டும் என்பது,\nஎன் புத்தகத்தின், பள்ளியின் நோக்கம் எனலாம்\nஆன்மிக பயண அனுபவமும் உண்டு. நிறைய புண்ணிய ஸ்தலங்களில்\nவாசிக்கும் பெருமையும் பெற்றிருக்கிறேன். மைசூரிலுள்ள நஞ்சன் கூடு\nசிவாலயம், சிதம்பரம் நடராஜர் கோவில், திருவண்ணாமலை, திருப்பதி\nபோன்ற ஸ்தலங்களில் வாசித்து வருகிறேன். பொது மேடை கச்சேரிகளை\nவிட, இந்த மாதிரியான இறையுணர்வோடான கச்சேரிகள், எனக்கு\nபெண்கள் கடம் வாசிப்பது, சாத்தியப்படாது; அது கடினம் என்று\nசொல்லிய காலத்தில் தான், நான் கடம் வாசிக்க வந்தேன். விரல்\nநுணுக்கங்களை எனக்கு புரிய வைத்தது, மேதை விக்கு விநாயக் ராம்\nதான். இதில் ஒவ்வொன்றிலும், ஒரு ஸ்ருதி கிடைக்கும்; ஸ்வரம் பேசும்.\nஅந்த ஸ்வரத்தோடு வாசிக்க, கேட்க ஆனந்தமாய் இருக்கும்.\nமுதன் முதலில் மோகன ராகத்தில், 'சரிகமபதநிச...' எனும் ஸ்வரம்\nதேர்ந்தெடுத்து, கடதரங்கம் வாசித்தேன். இதை பக்கவாத்தியங்களுடன்\nஇணைத்து, 'ரெயின்போ' எனும் ஆல்பம் தயாரித்துள்ளேன். பல நூல்களை\nஸ்திரிதாளதரங்கு என்ற பொருளில், லய ராஜ சமர்ப்பணம் என்ற பெயரில்,\nசபா நடத்தி வருகிறேன். கடதரங்கம் இந்தியா மட்டுமில்லாமல் பாரீஸ்,\nலண்டன், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, அபுதாபி, துபாய்,\nசுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பாலமுரளி கிருஷ்ணா,\nலால்குடி ஜெயராமன், நித்யஸ்ரீ, சுதா ரகுநாதன் ஆகியோருடனும் இணைந்து,\nRe: ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண்\nஇந்த இசைப்பயணத்தில் நான் பெற்ற விருதுகள் ஏராளம்.\nதமிழகம் தாண்டி, தாய்லாந்து வரை என் விருது பட்டியல் நீள்கிறது.\nகடம் வாசிப்பை பற்றிய புத்தகம் ஒன்றை எழுதி வருகிறேன்.\n'விக்கு விநாயக்ராம் ஸ்கூல் பார் கடம்' என்ற பெயரில், இசைப்பள்ளி ஒன்றை\nஆரம்பித்து உள்ளேன். மேலும், கடம் வாசிப்பை பற்றிய நுணுக்கங்களுடன்,\nபல நூல்களை எழுத திட்டமிட்டுள்ளேன். என்னுடைய இத்தனை தூர\nஇசைப்பயணத்தில், என் கணவர், மகன், மகள் ஆகியோரின் ஒத்துழைப்பும்\nபார் போற்றும் பாவையாக இருந்தாலும், வீடு அமைதியாக, ஆனந்தமாய்\nஅமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் நான்\nஅதிர்ஷ்டசாலி தான். என் பிள்ளைகளுக்கும் கடம் வாசிக்க, சொல்லிக்\nகொடுத்து உள்ளேன். இசை உலகில், கடம் வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்களை\nஊக்குவித்து, அவர்களை சாதனையாளர்களாய் கொண்டு வரவேண்டும் எ\nஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு\nதன் இசைப்பயணத்தை அமைத்து, கடம், மிருதங்கம் என, கச்சேரியில்\nகளை கட்டி, வெளிநாட்டிலே வலம் வரும் நாயகி சுகன்யா ராம்கோபாலை\nRe: ஏழு ஸ்வரங்களில்… ஒரு சாதனைப்பெண்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gandhiyagramangal.blogspot.com/2009/12/blog-post_6584.html", "date_download": "2018-07-23T11:36:09Z", "digest": "sha1:Y5QHKE6BVU2JFOTLPNQ7G5WNL6N2JFMK", "length": 27960, "nlines": 86, "source_domain": "gandhiyagramangal.blogspot.com", "title": "காந்திய கிராமங்கள்: வயல் வேலை - ஒரு யோகம்", "raw_content": "\nகாந்திய கிராமங்களில் கவனம் அற்றுப் போனதால் விளை நிலங்கள் விற்றுத்தீர்ந்தன,வீட்டு மனைகளாய், விளைவு உணவுப்பற்றாக்குறை உணர்வோமா\nகிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்\nவயல் வேலை - ஒரு யோகம்\n அது ஒரு தவம்\" என்பார் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.வயல் வேலை ஒரு யோகம்.நான் பிறந்த போது என் அப்பாவிற்கு சென்னை அம்பத்தூரில் T.I.சைக்கிள் தொழிற்சாலையில் வேலை. சில காலம் சென்னை வாசி.என் அப்பா சொந்தத் தொழில் செய்ய முடிவு செய்து, பிறகு சென்னையை விட்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு குடி பெயர்ந்தோம்.அறந்தாங்கி ஒரு ரெண்டுங்கெட்டான் நகரம். எங்கள் அம்மா,அப்பா இருவருமே விவசாயக் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் என்பதால் பசுக்கள்,கோழிகள் வளர்த்தோம்.எனக்கு 12 வயதிருக்கும்.அப்போது என் ஆயா (என் அம்மாவின் தாயார்) கால் பரீட்சை விடுமுறைக்கு என்னை அவர்களின் கிராமத்திற்கு அழைத்துச்சென்றார்கள்.அதுவரை முழுப்பரீட்சை விடுமுறைக்கு,திருவிழாவிற்கு சித்திரை மாதத்தில் மட்டுமே சென்றிருந்த நான் முதல் முறையாக ஆவணி மாதத்தில் செல்கிறேன்.குன்றக்குடி அருகில் உள்ள பலவாங்குடி - வயல்,கண்மாய்,நகரத்தார்களின் அரண்மனைவீடுகளைக்கொண்ட அழகான சிற்றூர்.ஆனால் திருவிழா நாட்களில் ஜேஜே என்று ஊரைப்பார்த்துவிட்டு அமைதியாக இருந்த ஊர் எனக்குப் பிடிக்கவில்லை. மறு நாள் என் ஆயா,' ஏத்தா வயலுக்கு வர்றியா தொலிக்கு (உழுத நடவு செய்யப் போகிற வயல்) கொல (பசுந்தாள்) வெட்டிப்போட்டுட்டு வருவோம்' என்றார்கள்.சரியென்று சோறு வடித்து,வெந்தைய மாங்காய் ஊறுகாயுடன்,கருணைக்கிழங்கு புளிக்குழம்பு (காரக்குழம்பு) வைத்து சோறு தூக்குச்சட்டியில் வைத்து எல்லாவற்றையும் ஒரு கோட்டப்பொட்டி என்பார்கள் (பனையோலையில் செய்தது) அதில் அடுக்கி எடுத்துக்கொண்டு துணி,கயிறு எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டோம்.இதெல்லாம் எதற்கு\nஒரு சிறிய தோட்டம் போனதும் ஆயா இது தான் உங்க தோட்டமா என்றேன். \"'ஆமா இது தான் மக புள்ளைக்கும்,மகன்முட்டுப் புள்ளைக்கும் உள்ள வித்தியாசம்.நம்மவுட்டான்னு கேப்பியா,உங்கவுட்டா போடி மருக்கோலி' என்று சொல்லிவிட்டுஅங்கிருந்த மரங்களை ஒரு முறை பார்வையிட்டார்.புங்க மரம்,பூவரசமரம்,வாகை மரங்கள் இருந்தன.நீண்ட தொரட்டியை(அலக்கு போடி மருக்கோலி' என்று சொல்லிவிட்டுஅங்கிருந்த மரங்களை ஒரு முறை பார்வையிட்டார்.புங்க மரம்,பூவரசமரம்,வாகை மரங்கள் இருந்தன.நீண்ட தொரட்டியை(அலக்கு) வைத்து கிளைகளை ஒடித்து கொப்புக்கொப்பாக ஒடித்துக்கட்டி என் தலையில் தூக்கிவிட்டு தானும் தூக்கிக்கொண்டு 'ஆத்தா) வைத்து கிளைகளை ஒடித்து கொப்புக்கொப்பாக ஒடித்துக்கட்டி என் தலையில் தூக்கிவிட்டு தானும் தூக்கிக்கொண்டு 'ஆத்தா நான் முன்னால போறேன். நீ பின்னாடியே வா நான் முன்னால போறேன். நீ பின்னாடியே வா கனமாத்தெரிஞ்சா அங்குனயே போட்டுட்டு நில்லு.நா அப்பறம் வந்து தூக்கிக்கிட்டுப் போறேன்' எங்கள் வீட்டில் வேலை செய்வது பழக்கமென்பதால் எனக்கு கனம் தெரியவில்லை.கண்மாய் தாண்டி,வயல்களுக்கு ஊடே நடந்து ஆயாவின் செய்யில் கொண்டு போய்தான் போட்டேன்.என் ஆயா அதை எங்கும் பிரித்துப்போட நான் சேற்றில் கால்களால் அழுத்திவிட 'அடி விடு அது தன்னால இறங்கிரும்' என்பதைக் கண்டுகொள்ளாமல் குதித்து மிதித்தேன்.உடையெல்லாம் செம்மையான சகதி.மறுபடி அதே போல் அத்தனை இலை தழைகளையும் கொண்டு வந்து போட்டுவிட்டு காலை உணவு தோட்டத்தில்,மதிய உணவு கண்மாய்க்கரையில்.புது அனுபவம்.மாலை போகும் போது கண்மாயில் குளித்து வீடு திரும்பினோம்.மறுனாள் மாட்டுச்சாணம் சேர்த்து வைத்ததை வயலுக்கு கொண்டு போய் முதல் நாள் போலவே. எனக்கு சுற்றுலா வந்தது போல் இருந்தது.இதை என் தம்பி தங்கைகளிடம் சொன்னதும் அரைப் பரீட்சை விடுமுறைக்கு நான்,நீ என்று போட்டாப்போட்டி.நீங்கள்லாம் இன்னும் கொஞ்சம் பெருசானவொன்ன கூட்டிக்கினு போறேன் என்று சொல்லி மறுபடி நான் மட்டும். இந்த முறை களையெடுக்க. என் ஆயாவிற்கு நான்கு செய்தான். அதனால் ஆள் தேவையில்லை.இந்த முறை நாற்றங்காலில் இருந்தது போல நாற்று கிளிப்பச்சை நிறத்தில் இல்லாமல் அடர்ந்த பச்சை நிறம்.அப்போது நாற்றங்கால்களில் மட்டும் இருந்த நாற்று இப்போது வயல் முழுதும்.ஒரே பச்சைப்பாய் விரித்தது போல.பரவசம்.தாய் வரப்பு என்பார்கள்.அந்தவரப்பு கொஞ்சம் அகலமாக இருக்கும். இரு கைகளையும்விரித்து பாட்டுப்பாடிக் கொண்டே ஓடுகிறேன். உங்களுக்குதெரியுமா கனமாத்தெரிஞ்சா அங்குனயே போட்டுட்டு நில்லு.நா அப்பறம் வந்து தூக்கிக்கிட்டுப் போறேன்' எங்கள் வீட்டில் வேலை செய்வது பழக்கமென்பதால் எனக்கு கனம் தெரியவில்லை.கண்மாய் தாண்டி,வயல்களுக்கு ஊடே நடந்து ஆயாவின் செய்யில் கொண்டு போய்தான் போட்டேன்.என் ஆயா அதை எங்கும் பிரித்துப்போட நான் சேற்றில் கால்களால் அழுத்திவிட 'அடி விடு அது தன்னால இறங்கிரும்' என்பதைக் கண்டுகொள்ளாமல் குதித்து மிதித்தேன்.உடையெல்லாம் செம்மையான சகதி.மறுபடி அதே போல் அத்தனை இலை தழைகளையும் கொண்டு வந்து போட்டுவிட்டு காலை உணவு தோட்டத்தில்,மதிய உணவு கண்மாய்க்கரையில்.புது அனுபவம்.மாலை போகும் போது கண்மாயில் குளித்து வீடு திரும்பினோம்.மறுனாள் மாட்டுச்சாணம் சேர்த்து வைத்ததை வயலுக்கு கொண்டு போய் முதல் நாள் போலவே. எனக்கு சுற்றுலா வந்தது போல் இருந்தது.இதை என் தம்பி தங்கைகளிடம் சொன்னதும் அரைப் பரீட்சை விடுமுறைக்கு நான்,நீ என்று போட்டாப்போட்டி.நீங்கள்லாம் இன்னும் கொஞ்சம் பெருசானவொன்ன கூட்டிக்கினு போறேன் என்று சொல்லி மறுபடி நான் மட்டும். இந்த முறை களையெடுக்க. என் ஆயாவிற்கு நான்கு செய்தான். அதனால் ஆள் தேவையில்லை.இந்த முறை நாற்றங்காலில் இருந்தது போல நாற்று கிளிப்பச்சை நிறத்தில் இல்லாமல் அடர்ந்த பச்சை நிறம்.அப்போது நாற்றங்கால்களில் மட்டும் இருந்த நாற்று இப்போது வயல் முழுதும்.ஒரே பச்சைப்பாய் விரித்தது போல.பரவசம்.தாய் வரப்பு என்பார்கள்.அந்தவரப்பு கொஞ்சம் அகலமாக இருக்கும். இரு கைகளையும்விரித்து பாட்டுப்பாடிக் கொண்டே ஓடுகிறேன். உங்களுக்குதெரியுமா இந்த இடத்திற்கெல்லாம் இளையராஜா அவர்களின் பாடல் தான் பொருத்த ம். களையெடுத்துவிட்டு மதிய உணவிற்கு வாய்க்காலில் கால் கழுவும் போது வழுக்கிவிட சேற்றுக்குள் விழ எல்லோரும் என்னாத்தா இந்த இடத்திற்கெல்லாம் இளையராஜா அவர்களின் பாடல் தான் பொருத்த ம். களையெடுத்துவிட்டு மதிய உணவிற்கு வாய்க்காலில் கால் கழுவும் போது வழுக்கிவிட சேற்றுக்குள் விழ எல்லோரும் என்னாத்தாமொசப்புடுச்சியா உங்க வய என்ன வளுக்குது என்று நான் சொல்ல எங்க வய,உங்க வய இல்லடி.எல்லா வயலுந்தான் வழுக்கும் என்று ஒரு உறவு கிண்டலாகச்சொல்ல மற்றவர்கள் சிரிக்க விழுந்ததை விட அவர்கள் சிரித்தது வெட்கமாகிவிட்டது.\nஅதற்குப்பிறகு நான் +2 முடித்து கல்லூரி படிப்பிற்கு காரைக்குடி அருகில் உள்ள பள்ளத்தூர் சீத்தா லெக்ஷ்மி ஆச்சி மகளீர் கல்லூரியில் இளங்கலை வணிகவியலில் வந்து சேர்ந்தேன். என் ஆயா வீடு இல்லாவிட்டால் நான் அஞ்சல் வழிக்கல்வி தான் பயின்றிருப்பேன்.என் ஆயா வீட்டில் இருந்து கல்லூரி செல்லும் போது பசுந்தாள் உரமிடுவது,களையெடுப்பது இதெல்லாம் முன்னால் செய்திருப்பதால் விடுமுறை நாட்களில் அந்த வேலைகளை வைத்துக்கொள்வோம்.கதிரறுப்பு அது எப்படியும் ஒரு வாரம் இழுக்கும்.அப்போது கல்லூரிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு முதல் நாள் சமையல் செய்து எடுத்துக்கொண்டு,வேலையாட்கள் மூவர் மொத்தம் ஐந்து பேர்.'ஆத்தா இப்புடிப் புடிச்சு இப்புடி அறுக்கனும்' வகுப்பு எடுக்கப்பட்டது.சிறிது நேரம் ஒழுங்காக போய்க்கொண்டிருக்க அந்தக்கதிர்த்தாள்களில் ரத்தம். வலி தெரியவில்லை.ஆழமான காயம்.உடனே என் ஆயா பதறி ஒரு கதிர் அறுக்கும் அரிவாளில் என் எச்சிலைத் துப்பச்சொல்லி இன்னொரு அரிவாளை வைத்து உரசி அந்தக்காயத்திலிட ரத்தம் நின்றது. சத்த உக்காரு.நல்லாத்தேன் போ இப்புடிப் புடிச்சு இப்புடி அறுக்கனும்' வகுப்பு எடுக்கப்பட்டது.சிறிது நேரம் ஒழுங்காக போய்க்கொண்டிருக்க அந்தக்கதிர்த்தாள்களில் ரத்தம். வலி தெரியவில்லை.ஆழமான காயம்.உடனே என் ஆயா பதறி ஒரு கதிர் அறுக்கும் அரிவாளில் என் எச்சிலைத் துப்பச்சொல்லி இன்னொரு அரிவாளை வைத்து உரசி அந்தக்காயத்திலிட ரத்தம் நின்றது. சத்த உக்காரு.நல்லாத்தேன் போ என்றார்கள். ஆனால் பொருட்படுத்தாது நான் வேலை செய்தேன்.அறுத்த கதிர்களை கட்டிஎடுத்து களம் கொண்டு சேர்க்கவேண்டும்.கதிர்க்கட்டை என் தலையில் தூக்கி வைத்துக் கொஞ்ச நேரம் சரியாக இருக்க கொஞ்ச தூரம் நடந்ததும் தலை கதிர்க் கட்டுக்குள் போக, வழி தெரியவில்லை. முன்னால் போகும் பெண்ணின் கொலுசணிந்த கனுக்காலைப்பார்த்துக்கொண்டே,வயிறளவு கண்மாய்த்தண்ணீரில் நடந்து களம் கொண்டு சேர்த்தாயிற்று.அப்போது தான் என்னோடு கதிரறுக்க வந்த அக்கா சொன்னார்கள் 'கருதுக்கட்ட தலைக்கு வக்கிற எடத்துல கருத மடிச்சு வைப்பாகள்ல அங்குன தலைய வச்சா தல உள்ள போகாது'. அது சரி ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தொழில் நுட்பம்.\nகதிர் அடிப்பது அடுத்த வேலை.கதிரடிப்பது ஆண்களின் வேலை.கதிரடிப்பவர்களுக்கு பெண்கள் கதிரை அடுக்காக, லாவகமாகப் போட அவர்கள் தங்கள் கைக்கயிற்றால் அதைச்சுற்றிப்பிடித்து கட்டையில் அடிப்பார்கள்.'ஒனக்கு வராது,தள்ளு',என்பார்கள். வராதாவது. அடிப்பவர் சாப்பாட்டுக்குப் போனதும் மற்றவரை 'அண்ணே வாங்க நான் போடுறேன். அடிங்க' என்று அதையும் செய்வேன்.அடித்த நெல்லைத் தூற்றி பொலி போட்டு சாக்குகளில் கட்டிவிட்டு அடித்த கதிர்த்தாளை போர் வைத்துவிட்டு தலையடி நெல்லோடு வீடு திரும்புவோம்.மறுநாள் போரடிப்பது.அந்தத்தாள்களைப் பிரித்து போட்டு மாடுகளைப் பூட்டி அந்தத் தாள்களின் மீது சுற்றி வரவேண்டும். உண்மையில் இது போரடிக்கும் வேலை.துவைந்த தாள்களை திருப்பி,திருப்பி விட்டு இருந்த ஒன்றிரண்டு நெல் மணிகளும் உதிர்ந்ததும் வைக்கோலைப் பிரித்து எடுத்து நெல்லை ஒன்று சேர்த்து, தூற்றி வீடு கொண்டு சேர்க்க வேண்டும்.இந்த நெல்லை சூட்டடி நெல் என்பார்கள். இந்த நெல்லைத் தான் முதலில் உபயோகிப்பார்கள்.வைக்கோலை உழுதவர்கள் வீட்டில் கட்டிகொண்டு போய் போட்டுவிட்டு வேலை முடியும். களத்து வேலை செய்யும் போது கதிர்த்தாள்களில் உள்ள 'சொனை' பட்டு முகமெல்லாம் கருப்பு கருப்பு தடிப்பாய் ஆகிவிடும்.கிராமத்தில் பழகியவர்கள் அந்த வேலையை லாவகமாக செய்ய அடுத்தடுத்து நானும் கற்றுகொண்டுவிட்டேன்.கதிரறுக்கும் போது அனைவர் முகத்திலும் சந்தோசம் வெளிச்சம் போடும்.அதுவே மழையில்லாது சாவியாகிப்(ஒரு கதிர் நெல் மணி விளைந்து ஒரு கதிர் விளையாது பட்டுபோய் இருப்பது) போய் விட்டால் அழுது கொண்டே அறுப்பார்கள்.அந்த வேதனை காணப்பொறாது.\nஅந்த கிராமத்து மக்கள் காலை நான்கு மணிக்கு விழித்து மாடுகளை ஓட்டி வந்து பால் டிப்போவில் அவர்கள் முன் பால் கறந்து அவர்களிடம் கொடுத்துவிட்டு,மிச்சப்பாலை வீட்டுக்குக்கொண்டு வந்து காபி போட்டுக் குடித்ததும் வேலை,வேலை தான்.மாட்டுக்குத் தண்ணீர் இறைப்பது,சாணத்தை அள்ளிக் குப்பைக்குக் கொண்டு செல்வது,வைக்கோல் பிடுங்கி எடுப்பது,மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டுவது,பிறகு மாடுகள் மேய்ந்து வீடு திரும்புவதைத் தண்ணீர் காட்டி,கட்டி கொட்டிலில் வைக்கோல் போடுவது...ஓய்வாவது,ஒழிச்சலாவது.இப்படி சதா வேலை இருக்கும்போது மனஉளைச்சலுக்கு அர்த்தமாவது தெரியுமாஎந்த உறவுகளின் வீடுகள் போனாலும் மாலை வீடு திரும்பி விடுவார்கள்.\nதாழம்பூ புதர் மண்டிய கண்மாய்க் கரையும்,செங்கழுநீர் நிறைந்த கண்மாயும்,கண்மாய்க்கரை ஐயனார் கோவிலும், கண்மாய்க்கரையில் படர்ந்து கிடக்கும் பொன்னாங்கண்ணிக்கீரையை கிள்ளி எடுத்து தாவணி முந்தானையில் நிரப்பி வருவதும் நினைவை விட்டு நீங்காதவை.இப்போது அந்த கிராமத்தின் இளைஞர்கள் எல்லோரும் பிழைப்பு தேடி புலம் பெயர பெண்கள் குழந்தைகள் படிப்பைக் காரணம் காட்டி பக்கத்து சிறுநகரங்களுக்கு குடிபெயர அந்த ஊர் இன்னும் அமைதியாகிவிட்டது. வீடுகள் எல்லாம் பூட்டிகிடக்க சாலைகள் வெறுமையாய்...\nபூட்டிய அந்தக் கதவுகள் திறக்கத் திருவிழா வரவேண்டும்.அந்த நினைவுகள் வந்துவிட்டால் நான் இறையிடம் வேண்டுவது ஒன்று தான்.இந்த பூமியை சேதமில்லாது பழமைக்கு மாற்றிவிடு.எங்களின் சொர்க்கத்தை திருப்பிக்கொடுத்துவிடு.\nஇடுகையிட்டது க.நா.சாந்தி லெட்சுமணன். நேரம் முற்பகல் 7:45\nமுத்துலெட்சுமி/muthuletchumi 22 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 2:28\nமிக அழகான நாட்கள் அவற்றை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.நிலங்களெல்லாம் வீடுகளாகும் வேகம் பார்த்து முடிவில் மிகவும் பயமாக இருக்கிறது.\nThekkikattan|தெகா 23 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:17\nபுதுக்கோட்டை, அறந்தாங்கி என்று ஆரம்பித்தவுடன் வேகம் பிடித்த எனது வாசிப்பு அப்படியே வயக்காட்டில் கொஞ்சம், கொஞ்சம் எனக்குக் கிடைத்த அனுபவத்தையும் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியதால், இன்னும் வேகமெடுத்தது. எப்படிங்க கல்லூரியில் படிச்சிக்கிட்டே இந்த மாதிரி வேலையெல்லாம் கூட செய்யலாங்கிற பக்குவம் உங்களுக்கு வாய்க்க கிடைச்சிச்சு. சூப்பர்ப்.\nஇப்ப உள்ள தலைமுறைகிட்ட கேட்டா அது இப்போ அனுபவிச்சிட்டு இருக்கிறதுதான் சொர்க்கமின்னு சொல்லுங்க அதோட 'நம்ம' வயசில. அன்னிக்கு இன்னும் மாற்றங்கள் நடந்தேறியிருக்கும்.\n☀நான் ஆதவன்☀ 23 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:23\n//இந்த பூமியை சேதமில்லாது பழமைக்கு மாற்றிவிடு.எங்களின் சொர்க்கத்தை திருப்பிக்கொடுத்துவிடு.//\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவயல் வேலை - ஒரு யோகம்\nபாலையநாட்டு திருவிழா - மாரியம்மன் பொங்கல்\nநூற்றாண்டுச்சிறப்பு மிக்க செட்டிநாட்டின் அரண்மனை வ...\nபனை ஓலை கொட்டானில் கலைவண்ணம்\nசிறு சிறு சீசாக்களில் பாசி மணி கலைவேலை\nநலம் தரும் கிராம வாழ்க்கை\nஎந்தச்சூழ்நிலையிலும் பொருத்திக்கொள்ளும்,கனவுகளிலும்,கற்பனைகளிலும் மூழ்கிவிடாது உண்மையைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஓர் இந்தியத் தமிழ்ப்பெண்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gandhiyagramangal.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-07-23T11:27:00Z", "digest": "sha1:Y5QOGGR2XBS24FQPHFJJWS6526C6GQ3R", "length": 9783, "nlines": 56, "source_domain": "gandhiyagramangal.blogspot.com", "title": "காந்திய கிராமங்கள்: கிராமத்து மணம்", "raw_content": "\nகாந்திய கிராமங்களில் கவனம் அற்றுப் போனதால் விளை நிலங்கள் விற்றுத்தீர்ந்தன,வீட்டு மனைகளாய், விளைவு உணவுப்பற்றாக்குறை உணர்வோமா\nகிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்\nஎங்கள் கிராமங்களில் அவல், பனங்கிழங்கு, நவாப்பழம் (நாவல் பழம்) நெல்லிக்காய்,மா வத்தல்,புளியங்காய்,ஈச்சங்காய் - பழம்,கொட்டிக்கிழங்கு,பாலப்பழம்,வீரப்பழம் இவையெல்லாம் எங்கள் பால்ய பருவத்தின் ஈர்ப்புகள்.\nஆடி மாதம் நாற்றுப்பாவுவதற்கு விதை நெல் கொண்டு போய்,நாற்றங்காலில் பாவியது போக மீந்த மீத நெல்லில் அவல் இடிப்பார்கள்.நெல்லை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து,மறுநாள் காலை தண்ணீரை வடித்து,ஒரு சணல் சாக்கில் கொட்டி இறுகக் கட்டி,அந்த மூட்டையின் மீது ஒரு பாரத்தை வைத்து ஒரு ஓரமாக வைத்து விடுவார்கள்.மூன்று நாள் கழித்துப்பார்த்தால் அந்த நெல் முளை விட்டு வந்திருக்கும்.முளைவிட்ட நெல்லை நன்றாகக் கொதிக்கும் நீரில் கொட்டி,தட்டுப்போட்டு மூடி ஒரு இரவு வைத்து மறுநாள் காலை வடி கூடையில் கொட்டி,தண்ணீர் வடிந்ததும்,பழைய மண்சட்டியில் சிறிது,சிறிதாகப் போட்டு படபடவென,பொரியும் வரை,வறுத்து நேரடியாக உரலில் கொட்டி,தாமதிக்காமல் உலக்கையால் இடிப்பார்கள்.நன்றாக வறுபட்டு விட்டால் அது அவலாக மாறாது.நெற் பொரியாகிவிடும்.வறுபடாவிட்டாலும் அவல் சரியான பக்குவமாக இராது.வறுத்தது ஆறிவிட்டாலும்,உரலில் இடிக்கும் போது நுணுங்கிவிடும்.சரியான பக்குவத்தில் வறுத்து,அடுப்புக்கு அருகிலேயே உரல் வைத்து இடித்து,சொளகிலிட்டு (முறம்) புடைத்து உமி நீக்கி அவலைத் தனியாகப் பிரிப்பார்கள்.இப்படித் தயாரிக்கப்படும் அவல் உடலுக்கு சத்து.ருசியும் கூட.குறுவை நெல்லில் தயாரிக்கப்படும் அவல் சிவப்பு நிறமாக இருக்கும்.\nபனம்பழம் கிடைக்கும் காலத்தில் பனம்பழம் சாப்பிட்டு கொட்டைகளை தூர எறியாமல்,மண்,மாட்டுச்சாணம் காய்ந்து உதிர்த்தது கலந்து பாத்திபோல் செய்து அதில் பனங்கொட்டைகளைப்பதித்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரைத்தெளித்து விடுவார்கள்.சித்திரை,வைகாசியில் பதிக்கப்படும் பனங்கொட்டைகள் மார்கழி மாதவாக்கில் கிழங்கு இறங்கியிருக்கும்.பாத்திகளை பொறுமையாகத் தோண்டி எடுத்து கிழங்குகளைப்பிரித்து எடுப்பார்கள்.\nநாவல்பழம் பறிக்கப்போய் வந்தால் என்ன காரணமோ காய்ச்சல் வந்துவிடும்.நவ மரத்தில் பேய் இருக்கும் அதான் என்று பயமுறுத்துவார்கள்.பாலப்பழம் சாப்பிட்டால் சூயிங்கம் போன்று இருக்கும்.நுங்கு,பதனீர்,சீம்பால்,கண்மாய் அழித்து கடைசியாய்ப் பிடித்து வரப்படும் கெண்டைக்குஞ்சு,கெழுத்தி மீன்,கண்மாய் விராமீன்,உரம் போடாமல் பயிரிடப்படும் சோளக்கருது (கதிர்),கீரைத்தண்டு,தோட்டத்துக்கத்திரிக்காய் இப்படி கிராமத்து ஸ்பெஷல் ஐட்டங்கள் ம்.ம்.. இப்போது நினைத்தாலும் மனமும்,நாவும் இனிக்கிறது.ஆனால் இவையெல்லாம் இப்போதும் கிடைக்கிறது.ருசிதான் மாறிவிட்டது.இதற்குக்காரணம்,மண்ணின் மணம் மாறிவிட்டதா என்று பயமுறுத்துவார்கள்.பாலப்பழம் சாப்பிட்டால் சூயிங்கம் போன்று இருக்கும்.நுங்கு,பதனீர்,சீம்பால்,கண்மாய் அழித்து கடைசியாய்ப் பிடித்து வரப்படும் கெண்டைக்குஞ்சு,கெழுத்தி மீன்,கண்மாய் விராமீன்,உரம் போடாமல் பயிரிடப்படும் சோளக்கருது (கதிர்),கீரைத்தண்டு,தோட்டத்துக்கத்திரிக்காய் இப்படி கிராமத்து ஸ்பெஷல் ஐட்டங்கள் ம்.ம்.. இப்போது நினைத்தாலும் மனமும்,நாவும் இனிக்கிறது.ஆனால் இவையெல்லாம் இப்போதும் கிடைக்கிறது.ருசிதான் மாறிவிட்டது.இதற்குக்காரணம்,மண்ணின் மணம் மாறிவிட்டதா,காலம் மாறியதன் விளைவா எதுவாக இருந்தாலும் அந்தக்காலம் மீண்டு வருமா\nஇடுகையிட்டது க.நா.சாந்தி லெட்சுமணன். நேரம் முற்பகல் 7:39\nrama 3 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 10:42\nஅவல் சூப்பர். வாழ்த்துக்கள். அருமையாக ரசிக்கும் படி எழுதுகிறீர்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவிகடனின் \"சக்தி,2010\",சர்வ தேச மகளீர் தின ஸ்பெஷலில...\nஎந்தச்சூழ்நிலையிலும் பொருத்திக்கொள்ளும்,கனவுகளிலும்,கற்பனைகளிலும் மூழ்கிவிடாது உண்மையைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஓர் இந்தியத் தமிழ்ப்பெண்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://goldtamil.com/2017/12/07/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-18-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2018-07-23T11:28:13Z", "digest": "sha1:LQCRUIBAZG6ZXU6M2VMASDUROHX2S4XG", "length": 13422, "nlines": 145, "source_domain": "goldtamil.com", "title": "சபரிமலையின் 18 படிகளின் மகத்துவம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News சபரிமலையின் 18 படிகளின் மகத்துவம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / ஆன்மீகம் /\nசபரிமலையின் 18 படிகளின் மகத்துவம்\nசபரிமலையின் 18 படிகள் மிகவும் தெய்வ முக்கியத்துவம் வாய்ந்த புராதன வரலாறு கொண்டதாகும். பல ஆயிரம் வருஷத்திற்கு முன்பே பரசுராமரால் அகத்தியர் முன்னிலையில் பந்தள ராஜாவால் இந்த 18 படிகள் கட்டப்பட்டது. இந்த 18 படிகள் மூலமாகத்தான் மணிகண்டனாகிய ஸ்ரீ ஐயப்பன் கோயிலுக்கு ஏறிச்சென்று அங்கு ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஐயப்ப விக்ரகத்தில் ஐக்கியமானார்.\nசத்திய தர்மங்கள் வடிவில் கடுத்தசாமி, கருப்பசாமி, கருப்பாயி அம்மாள் ஆகியோர் காவல் தெய்வங்களாக காத்து வருகின்றனர். மனதில் பக்தியின்றி நியமநிஷ்டங்களை குறைவாக கொண்ட பக்தர்கள் அந்த 18 தேவதைகள் மீது கால் வைக்க நினைத்தால், மேல் சொன்ன காவல் தெய்வங்கள், அத்தகைய பக்தர்களுக்கு துன்பங்களையும், கஷ்டங்களையும் ஏற்படுத்துவார்கள்.\nஇந்த படிகளுக்கு ‘தந்திர’ முறையில் மாதா மாதம் பூஜை செய்து அந்த படிகளின் மகிமையையும், புனிதத் தன்மையையும் புனருதாருணம் செய்கின்றனர். சபரிமலை 18 மலைகளால் சூழப்பட்ட புண்ணிய ஷேத்திரமாகும். இந்து மத ஆசாரப்படி சபரிமலைக்கு போகும் முன்பு சில முக்கிய கோயில்களை (ஷேத்திரங்களை) தரிசனம் செய்துவிட்டு போக வேண்டும். சபரிமலை 18 படியிலும், 18 வன தேவதைகள் குடி கொண்டிருக்கின்றனர். 18 தேவதைகளையும் படியில் ஆவாஹணம் செய்து அவர்களை பூஜிப்பது தான் படிபூஜை.\nபுலன் ஐந்து, பொறி ஐந்து, பிராணன் ஐந்து, மனம் ஒன்று, புத்தி ஒன்று, ஆங்காரம் ஒன்று, இவைகளைக் கடந்து ஐயப்பனை காண வேண்டும் என்ற கருத்தின்படி 18 படிகளும் அமைக்கப்பட்டுள்ளன.\nஇதுதவிர 18 என்ற எண்ணுக்கு வேறு சில சிறப்புகளையும் கூறுவர். மொழி 18, ராகம் 18, சித்தர்கள் 18 பேர், கீதையின் அத்தியாயம் 18, மகாபாரத யுத்தம் நடந்தது 18 நாட்கள் இப்படி 18 என்ற எண்ணிற்கு பல சிறப்புகள் உள்ளன.\nஇந்த 18-ம் படியை தங்க கவசம் இட்டு தகடு வேயும் பணி 1985 அக்டோபர் 30-ல் நடந்தது. இதற்காக திருவாங்கூர் தேவஸ்தானத்தினர் 10 கிலோ தங்கம், 30 கிலோ வெள்ளி மற்றும் பித்தளை, ஈயம், செம்பு போன்ற உலோகங்களையும் கொடுத்தனர். தற்சமயம் படிகளில் தேங்காய் உடைக்க அனுமதி இல்லை. பக்கவாட்டில் சுவரில் உடைக்க வேண்டும்.\nபதினெட்டு படிகளுக்கு பலவிதமான தத்துவங்கள் இருக்கின்றன.\n* ஐயப்பன் தன்னுடைய 18 கருவிகளை வைத்து 18 படிகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது. அவை வில், வாள், வேல் கதை, அங்குசம், பரசு. பிந்திபாவம், பரிசை, குந்தகம், ஈட்டி, கைவாள், சுக்குமாந்தடி, கடுத்திவை, பாசம், சக்கரம், ஹலம், மழுக், முஸல ஆகிய 18 போர் கருவிகள் ஆகும்.\n* 18 படிகளை 18 வகை தத்து வங்களை குறிப்பதாகவும் கூறுகிறார்கள்.\n* மெய், வாய், கண், மூக்கு, செவி, சினம், காமம், பொய், களவு, வஞ்சநெஞ்சம், சுயநலம், பிராமண, சத்திரிய, வைசிய, சூத்ர, தாமஸ, ராஜஸ என்ற 18 வகை குணங்களை தாண்டினால் பகவான் ஐயப்பனை காணலாம் என்று கூறப்படுகிறது.\n* கோயிலைச் சுற்றியுள்ள 18 மலை தெய்வங்களை குறிப்பதுதான் 18 படிகளாகும். சபரிமலையைச் சுற்றி 18 மலைகள் உள்ளன. அந்த 18 மலை தெய்வங்கள் 18 படிகளாக, ஐயப்பன் சன்னதிக்கு முன்பாக இருப்பது மிகவும் விசேஷமானது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selventhiran.blogspot.com/2008/05/blog-post_15.html", "date_download": "2018-07-23T11:51:26Z", "digest": "sha1:DB3Q7DU2M6Z6LMQ4CLEXPURCTM6BNM4X", "length": 10088, "nlines": 191, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: மனுஷ்ய நாடகம்", "raw_content": "\n\"எனக்கு ஒரு பதில் சொல்லிட்டு போடா...\"\n\"யாருக்கும் பதில் சொல்ற அளவுக்கு என் நெலமை இல்லைமா...\"\n\"இப்படி சொல்ல உனக்கு எப்படிடா மனசு வருது\n\" என் நெலமை அப்படிம்மா\"\n\"போடா... நீயெல்லாம் ஒரு ஆம்பளையாடா ஒன்னய நம்பி எல்லாத்தயும் எழந்துட்டேனடா... நாங் செத்தாதான்டா என் அன்பு ஒனக்கு புரியும்\"\n\"ஒன்னய காதலிச்சதுக்கு கண்ணீரும், கதறலும்தாண்டா மிச்சம். ஒனக்காக எத்தன அவமானம், எத்தன கஷ்டம், எத்தன கோவில், எத்தன விரதம்... எல்லாத்துக்கும் சேத்து பெருசா கொடுத்திட்டேடா... ஒங்கூட பழகுன மத்த பொண்ணுங்கள மாதிரி என்னையும் நெனச்சிட்டியேடா\"\n\"ஐயோ மா... ப்ளீஸ்... நாந்தான் முதல்லயே சொன்னேனே... என் குடும்பத்துல இதெல்லாம் ஒத்துக்க மாட்டாங்கன்னு... நீதான் கேக்கல... இப்ப வந்து என் சொக்காயை பிடிச்சி இழுக்கற...\"\n\"அதாம்பா நீ ஏன் சொல்ல மாட்டே... ஆம்பள... நீ கரெக்ட்... நாந்தான் சரியில்லாதவளாயிட்டேன்.. நீ இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தேனடா...ஒனக்காக என்னையே கொடுத்தேன். இப்ப நடுத்தெருவுல நிக்கறேன்\"\n\"அப்படியெல்லாம் இல்லம்மா... நான் இருக்கேன்ல... உன்ன அப்படியெல்லாம் விட்டுட மாட்டேன்மா...\"\n\"ஐயோ கடவுளே... என்ன வச்சிக்கப் போறேன்றியாடா..\n\"த்தூ தொடாதடா... நீ தொட்டா எனக்கு கூசுது... நீ நான் காதலிச்ச சதீஷ் இல்லை... வேற யாரோ...ப்ளீஸ் என்னைத் தொடாதே...\"\n\"ஏய் ஆனந்தி என்ன இது ஏன் இப்படி அழுறே எனக்கும் உனக்கும் தொடர்புன்னு நெனச்சுடுவாங்க...ப்ளீஸ் கண்ண தொடச்சுக்கோ\"\n“யக்கா கடல வேணுமாக்கா... அவிச்ச கடல...” குறுக்கிடுகிறது சுண்டல் சிறுவனின் குரல்.\n“அண்ணே அக்காவுக்கு வாங்கி கொடுங்கண்ணே... அழுகையை நிப்பாட்டிடும்”\n“அக்கா சொல்லுங்கக்கா... மொத போணிக்கா...”\n“டேய் இம்சை பண்ணாதடா பரதேசி... இடத்த காலி பண்ணு...” ஆத்திரத்தில் இரைந்தான் சதீஷ்.\n“ த்தா... ஒத்த ரூவாய்க்கி சுண்டல் வாங்க வக்கு இல்ல... ரோசத்த பாரு...யக்கா இவனுக்கொசரம் கண்ண கசக்காத” சொல்லி நகர்ந்தான் சுண்டல் சிறுவன்.\n“ ஐய்யோ சுண்டல் விக்கிறவனுக்கு தெரியுது... எனக்குத் தெரியாம போச்சே...” தலையிலடித்துக்கொண்டு அழத் துவங்கினாள் ஆனந்தி.\nஇரண்டு மூன்று அடிகள் தள்ளி நின்று கொண்டான் சதீஷ்.\nLabels: நீங்களே எதாவது லேபிள் கற்பனை பண்ணிக்கோங்க\n // கோபால் சார் கலாய்ச்சுட்டீங்களே:))\nபோன பின்னூட்டத்தில் நானே அருமை என்பதைக்கொஞ்சம் நீட்டிட்டேன்...:-))))\nஅது இருக்கட்டும். கோபால் 'சார்'ஆகத்தான் இருக்கணுமா\n :-)))) // பெரியவங்களுக்கு எப்பவும் மரியாதை கொடுப்பான் இந்த செல்வேந்திரன்னு உங்களுக்கு தெரியாதா அண்ணா :)\nஅண்ணி, அம்மா என்றொரு ஜீவராசி இருக்கு என்பதாவது தெரியுமா\nமெலட்டூர் மேஜிக் - தி ஹிந்துவில்\nமாபஸான்: ஓர் எளிய அறிமுகம்\nகுருவி : ஓர் எளிய அறிமுகம்\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://themusicschool.co.in/?lang=en", "date_download": "2018-07-23T11:27:59Z", "digest": "sha1:VM3HVZF63DNS5N4DY5F3J5FQLFC6A5VX", "length": 6150, "nlines": 61, "source_domain": "themusicschool.co.in", "title": "Music School in Chennai, Western music school, Music theroy, Music books, Western Notation, Music Course, Easy music, Notation theory, Tamil Music books, Online music, Chezhiyan", "raw_content": "\nIndian music,Film Music,Folk Music படிக்கிற ஸ்டூடண்ட்ஸ் Music Arrangers,Composers எல்லோருக்கும் வெஸ்டர்ன் மியூசிக்கோட அடிப்படை தெரியணும்.அதுக்கு தி மியூசிக் ஸ்கூலோட பத்து நூல்களையும் கண்டிப்பா படிக்கணும்.Outstanding books. uk cheap watches\nஅனந்த் வைத்யநாதன், Voice Guru\nஇசையைப் பற்றி தெரியாத ஒருவர் கூட இந்த நூல்களைப் படித்தால் இசையைக் கற்றுக்கொள்ள முடியும்.இவ்வளவு எளிமையாக இந்த நூல்கள் இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. world wild watch\nஜெயசூரியன் டேவிட், முதன்மை இசை ஆசிரியர்\nஇந்த நூல்களை இசைபயிற்சி நூல்கள் என்பதைவிட அற்புதமான ஆன்மீக நூல்கள் என்றே சொல்லுவேன்.இந்த நூல்கள் வழியே மிகப்பிரமாண்டமான இசைத்தொண்டைச் செய்திருக்கிறீர்கள். yes watch\nபல்கலைக்கழகங்கள் செய்ய மறந்ததைச் செய்துவிட்ட இந்த நூல்கள் உலகத்தரம் வாய்ந்தவை. qaio\nஇசை கற்பித்தல் என்பது நம் ஊரில் பெரிய வித்தை,வணிகம்.மிரட்டல். ஆனால் தி மியூசிக் ஸ்கூலின் இந்த முயற்சி இது எந்த ஆடம்பரமும் இல்லாமல் எல்லோருக்குமாக இசையைப் பொதுவாக்குகிறது.இது தமிழருக்குக் கிடைத்த வரம். classic replicas uk\nசௌந்தர் வல்லத்தரசு, ஆன்மீகம் மற்றும் தத்துவவியலாளர்\nவெஸ்டர்ன் மியூசிக்கையும் அதன் நொட்டேஷன்களையும் கற்றுக்கொள்வதை இந்த நூல்கள் மிகவும் எளிதாக்கிவிட்டன.இதன் மூலம் பட்டி தொட்டிகளில் இருப்பவர்கள் கூட எளிதாக வெஸ்டர்ன் மியூசிக்கைப் படிக்க முடியும . panerai replica\nஎங்கள் ஊரில் இசையைக் கற்றுக்கொள்ள ஆசிரியர்கள் இல்லை.என் அப்பா இந்த நூல்களை எனக்குப் பரிசாக வாங்கித்தந்தார்.ஸ்கூல் முடிந்து வந்ததும் இந்த நூல்களைப் படிக்கிறேன். படிக்க படிக்க ஆர்வமாக இருக்கிறது.நானே இப்போது கீபோர்ட் வாசிக்கத் துவங்கி விட்டேன். watch london\nகா.அபிநந்தன், எட்டாம் வகுப்பு மாணவர்\nகுழந்தைகளுக்குப் பரிசு கொடுக்க விரும்பினால் நான் இந்த நூல்களைத்தான் தேர்ந்தெடுப்பேன். iwc replica\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/09/blog-post_744.html", "date_download": "2018-07-23T11:30:49Z", "digest": "sha1:Z477VX3KLKVXXE2B3LD4RQDTOQWKROCN", "length": 42835, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "“ரோஹிங்யார்களை வெளியேற்றவில்லை என்றால், நாங்கள் அவர்களை கொல்வோம்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n“ரோஹிங்யார்களை வெளியேற்றவில்லை என்றால், நாங்கள் அவர்களை கொல்வோம்\"\nமியான்மரில் பவுத்தர்களால் ஒரு மில்லியன் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் பல்வேறு தாக்குதலை எதிர்க்கொண்டு தலைமுறைகள் கணக்கில் வசித்துவரும் இவர்களுக்கு அரசு குடியுரிமை வழங்க மறுத்து வருகிறது.\nமியன்மரின் பவுத்தர்களின் தாக்குதல்களிலிருந்தும் அரச அடக்குமுறையிலிருந்தும் தப்பி ரோஹிங்யா இஸ்லாமியர்கள் இந்தியா, வங்காளதேசம், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக செல்கிறார்கள். இதற்கிடையே இந்தியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் 40,000 ரோஹிங்யா இஸ்லாமியர்களை வெளியேற்றுவது தொடர்பாக இந்தியா, வங்காளதேசம் மற்றும் மியான்மர் அரசுடன் பேச தொடங்கியது. இந்நிலையில் மியான்மரில் மீண்டும் வன்முறை வெடித்ததால் 3 லட்சம் பேர் அகதிகளாக வங்காளதேசம் வந்து உள்ளனர்.\nஇந்தியாவில் ஜம்மு, ஐதராபாத், அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லியில் உள்ள முகாம்களில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அகதிகளாக தங்கி உள்ளனர். ரோஹிங்யா இஸ்லாமியர்களை வெளியேற்றுவது தொடர்பான இந்தியாவின் முடிவை அகதிகள் தரப்பில் எதிர்க்கப்பட்டு உள்ளது, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடங்கி உள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க கேட்டுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, வழக்கு விசாரணையை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்து உள்ளது.\nரோஹிங்யா இஸ்லாமியர்கள் வெளியேற்றம் சட்டபூர்வமாக நடைபெற வேண்டும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இப்போது மியான்மரில் எழுந்து உள்ளநிலையானது அகதிகள் சொந்த நாடு திரும்புவது என்பது மிகவும் கேள்விக்குரியதாக ஆகிஉள்ளது.\nமத்திய அரசு ரோஹிங்யா இஸ்லாமியர்கள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்து உள்ளனர் என கூறி அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டு உள்ளது. தேச பாதுகாப்பை காரணம் காட்டி இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது. ஐ.நா. சபை அவர்களை அகதியென்றே கூறுகிறது. அவர்கள் (ரோஹிங்யா அகதிகள்) பயங்கரவாத செயல்பாட்டில் ஈடுபட்டதாக எந்தஒரு ஆவணமும் கிடையாது, எல்லைத் தாண்டி எந்தஒரு வன்முறை செயலிலும் ஈடுபட வில்லை என ஐ.நா.சபை கூறுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையிலும் அவர்கள் (அகதிகள்) எந்தஒரு வன்முறை செயலிலும் ஈடுபடவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஜம்மு சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் ராகேஷ் பேசுகையில், “ரோஹிங்யா இஸ்லாமியர்களை அரசு வெளியேற்றவில்லை என்றால், நாங்கள் அவர்களை அடையாளம் கண்டு நாங்கள் கொல்வோம். அவர்களை சட்டத்திற்கு எதிராக வெளியேற்றுவதை தவிர்த்து மக்களுக்கு எந்தஒரு வழியும் கிடையாது. இது மக்கள் போராகும் அல்லது மத கலவரமாகும். அவர்கள் (ரோஹிங்யா இஸ்லாமியர்கள்) ஜம்முவையும் இஸ்லாமிய பகுதியாக மாற்ற விரும்புகிறார்கள், அதனை பொறுத்துக் கொள்ள முடியாது,” என கூறிஉள்ளார் என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. இந்திய அரசு அகதிகளை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் வலுத்து வருகிறது. மறுபுறம் மியான்மரில் இப்போது நிலவும் நிலையை காரணம் காட்டி அரசின் நகர்வு விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் ஜம்முவில் அகதிகள் முகாமில் தங்கிஉள்ள அகதி யானுஸ் பேசுகையில், “எங்களை மனிதராக பாருங்கள், இஸ்லாமியராக இல்லை. எங்களை பர்மாவிற்கு அனுப்புவதற்கு மாறாக நீங்களே எங்களை கொன்றுவிடலாம். அங்கேயும் நாங்கள் கொல்லப்படதான் போகிறோம்.” என கண்ணீர் மல்க கூறினார். உங்களை போன்றுதான் எங்களுடைய எண்ணமும், உலக நாடுகளும், பர்மாவும் (மியான்மர்) அமைதியை கொண்டுவந்தால் நாங்கள் அங்கு சென்றுவிடுவோம்,” என்றார்.\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nமுஸ்லிம் நாடுகளிடம், அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாதா..\nசதாம் உறுதியாக இருந்தார். நாமும் அணுகுண்டு செய்ய வேண்டும். அது அவர் 1980 களில் எடுத்த தீர்மானம். அமெரிக்காவின் செல்லபிள்ளையாக அவர் இருந்...\nநுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ரிஸ்வி முப்தி தலைமையில் கலந்துரையாடல்\nவீட்டில் பிள்ளை பெறுதல், தடுப்புசி, மற்றும் கல்வி தொடர்பில் நுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ஜம்மியத்துல் உலமா கலந்துரையாடல் ஒன்றில் நேற்று...\nசவூதியின் போராட்டக்களத்தில் 3 பெண்கள்\nசவுதி அரேபியா, பணக்கார நாடுகளுள் ஒன்றாக திகழ்கிறது. அங்கு பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை சமீபத்தில்தான் நீக்கப்பட்டது....\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/south-africa-qualify-for-champions-trophy-semi-finals_9859.html", "date_download": "2018-07-23T11:45:22Z", "digest": "sha1:O4V5ORE7M6GLMRZEZMZZU7W2JA2SYO2A", "length": 17839, "nlines": 206, "source_domain": "www.valaitamil.com", "title": "அரை இறுதி போட்டிக்கு முன்னேறியது தென் ஆப்ரிக்கா அணி !", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் விளையாட்டு-Sports\nஅரை இறுதி போட்டிக்கு முன்னேறியது தென் ஆப்ரிக்கா அணி \nசாம்பியன்ஸ் கோப்பையின் முக்கியமான லீக் ஆட்டத்தில் நேற்று வெஸ்ட் இண்டீஸ் , தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது. கனமழை காரணமாக போட்டி தாமதமாகத் தொடங்கியது. தலா 31 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என நடுவர்கள் அறிவித்தனர். டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்கா அணி 31 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 230 ரன் எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 26.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் டக்வோர்த் லீவிஸ் முறைப்படி ஆட்டம் டிராவில் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து புள்ளிகள் அடிப்படையில் தென் ஆப்ரிக்கா அணி அரை இறுதிக்கு முன்னேறியது.\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nகாயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்...\nஐ.சி.சி தரவரிசை பட்டியல் : 20 - 20 ல் இந்தியா முதலிடம் \n7வது ஐபிஎல் ஏலம் : 14 கோடிக்கு விலை போன யுவராஜ் \nபாரத ரத்னா விருது நாட்டில் உள்ள அனைத்து அன்னையாருக்கும் சமர்ப்பணம் - சச்சின் \nஅதிவேக சதத்தால் உலக சாதனை படைத்தார் நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் \nடெஸ்ட் போட்டிகளில் இருந்து ஜாக் காலிஸ் ஓய்வு அறிவிப்பு \nஉலக கோப்பை கபடி போட்டி : சாம்பியன் பட்டம் வென்றது இந்திய மகளிர் அணி \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nகாயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்...\nஐ.சி.சி தரவரிசை பட்டியல் : 20 - 20 ல் இந்தியா முதலிடம் \n7வது ஐபிஎல் ஏலம் : 14 கோடிக்கு விலை போன யுவராஜ் \nபாரத ரத்னா விருது நாட்டில் உள்ள அனைத்து அன்னையாருக்கும் சமர்ப்பணம் - சச்சின் \nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/rohru/attractions/", "date_download": "2018-07-23T11:49:21Z", "digest": "sha1:WNTHPH7RO22SEUZWVSZ7YQLPB7LKST5G", "length": 11860, "nlines": 147, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "List of Tourist Attractions | Tourist Places To Visit in Rohru-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » ரொஹ்ரு » ஈர்க்கும் இடங்கள்\nரொஹ்ருவில் இருந்து 15கிமீ தொலைவில் அமைந்துள்ள சிர்கோன் கிராமம் குறிப்பிடத்தக்க சுற்றுலாதலங்களில் ஒன்றாகும். இந்த கிராமத்திற்கு அருகிலுள்ள மாண்டி, தாமரி, சீமா, திக்ரி மற்றும் சான்த்ஸு ஆகிய இடங்கள் மீன்பிடிப்புக்காக பெயர் பெற்ற இடங்களாகும்.\nஹட்கோட்டி பள்ளத்தாக்கின் மையத்தில் அமைந்திருக்கும் சன்பூரி மலைகள் அங்கு வசிப்பவர்களால் மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது. உள்ளூர்வாசிகள் இந்த இடத்தை அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரில் அழைக்கின்றனர். இந்து கடவுளான மகிஷாசுரமர்த்தினியின் கல்லாலான சிலை ஒன்றும் இந்த...\nரொஹ்ருவில் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் விஷயங்களில் ஒன்று மீன்பிடிப்பு ஆகும். பாப்பார் நதிக்கரையில் அமைந்துள்ள இந்த நகரம், நன்னீர் மீன்பிடிப்பிற்கு பெயர் பெற்ற இடமாகும். ரெயின்போ ட்ரௌட் மற்றும் பழுப்பு ட்ரௌட் ஆகிய இரண்டு வகைகளுமே இந்த நதிகளில் கிடைக்கும்.\n04தோட்ரா மற்றும் பிற கிராமங்கள்\nதோட்ரா மற்றும் ரொஹ்ருவின் பிற கிராமங்கள் சற்று தொலைவிலேயே அமைந்திருந்தாலும் அவற்றை இணைக்க தனியான சாலைகள் கிடையாது. இந்த இடம் அங்கு முளைத்து வளரக்கூடிய காட்டு மலர்கள், மருத்துவகுணமிக்க தாவரங்கள், செடார், பிர்ச் மற்றும் அடர்த்தியான காடுகளில் கொத்து கொத்துகளாக...\nரொஹ்ருவின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக, சிக்ரு தேவ்தா என்ற இந்து கடவுளுக்காக எழுப்பப்பட்டுள்ள சிக்ரு தேவ்தா கோவில் உள்ளது. நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளதால் இந்த கோவிலை கண்டுபிடிப்பது மிகவும் எளிது.\nஇந்த கோவிலுக்கு வருடத்தின் அனைத்து...\n4520மீ உயரத்தில் அமைந்திருக்கும் சன்ஷால் மலைத்தொடர், ரொஹ்ரு நகரத்தை தோட்ரா காவர் பள்ளத்தாக்கிலிருந்து பிரிக்கும் அமைப்பாகும்.இந்த மலைத்தொடரில் உள்ள சிகரங்கள் 5200மீ உயரம் வரையிலும் கூட இருக்கும்.\nஸ்லோப் ஸ்கையிங் விளையாட்டிற்கு ஏற்றாவாறு இந்த இடம் இருப்பது...\nகிரிகங்கா நதிக்கரையில் அமைந்துள்ள 'கிரிகங்கா கோவிலானது' ரொஹ்ருவில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். புராணக்கதைகளின் படி, இந்திய இதிகாசமான மகாபாரதத்தை எழுதிய மகரிஷியான வேத வியாசர், 5500 ஆண்டுகளுக்கு முன் இந்த கோவிலை கட்டியதாக சொல்லப்படுகிறது.\nஹட்கோட்டியின் முதன்மையான சுற்றுலா தலங்களுள் ஒன்று ஹட்கேஸ்வரி கோவிலாகும். 6வது மற்றும் 9வது நூற்றாண்டுகளின் கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக் காட்டாக இந்த கோவில் விளங்குகிறது.\nஇந்த கோவிலில் இந்து கடவுளான துர்கா தேவியின் அவதாரமான மகிஷாசுரமர்த்தினியின்...\nகடல் மட்டத்திலிருந்து 1100மீ உயரத்தில், கண்கவரும் இயற்கைக் காட்சிகளையுடைய கிராமமான ஹட்கோட்டி, சிம்லாவில் இருந்து பாப்பர் நதிக்கரையில், 105கிமீ தொலைவில் அமைந்துள்ளது.\nபிஷ்குல்டி மற்றும் ரான்வ்டி என்ற பெயர்களையுடைய இரு மலைநீரோடைகள் ஹட்கோட்டியில்தான் பாப்பர்...\nமலையேற்றம், ஸ்கையிங், கேம்ப்பிங், பாராகிளைடிங் மற்றும் ஹேண்ட் கிளைடிங் போன்ற விளையாட்டுகளுக்கு மிகவும் பொருத்தமான இயற்கையமைப்பை பெற்றுள்ள இடம் தான் ரொஹ்ருவில் உள்ள பாப்பர் பள்ளத்தாக்கு.\nமகாஷீயருக்கும், நன்னீர் மீன்பிடிப்பிற்கும் புகழ் பெற்ற பாப்பர் நதியின்...\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thamizhg.wordpress.com/2013/09/05/trle/", "date_download": "2018-07-23T11:53:45Z", "digest": "sha1:UDETYXJA5QCNFXMQTLW3QGXMUCATSNFJ", "length": 26881, "nlines": 155, "source_domain": "thamizhg.wordpress.com", "title": "ஆசிரியர் ஒரு வாழ்க்கை! – தமிழ்", "raw_content": "\nநாடும் மொழியும் நமது இரு கண்கள்\nPosted on செப்ரெம்பர் 5, 2013 செப்ரெம்பர் 5, 2013 by தமிழ்\nஎப்போதோ, எழுதித் திளைத்திருக்க வேண்டிய ஒரு பதிவு. இருந்தாலும் , இப்போதும் ஒன்றும் காலம் போய்விடவில்லை என்ற நம்பிக்கையுடன் இப்பதிவை எழுதத் துவங்குகிறேன். ஆசிரியர் தினத்திற்கான பதிவுகளில் ஒன்றாக இதை என்னால் சேர்க்க முடியாது. அதைத் தாண்டிய ஒரு நினைவிற்கான, ஒரு நன்றிக்கான பதிவு.\nபதிவின் நீளத்தை ஒரு நொடி முழுதும் கண்டுவிட்டு மேலும் படிக்கலாமா என்பதைத் தீர்மானித்துக் கொள்ளவும். முழுக்கவே எனது நினைவுகளின் பதிவு. உங்கள் அறிவினை உயர்த்தும் நோக்கம் அறவே கிடையாது.\nபல்வேறு ஆசிரியர்களின் தனிப்பட்ட தனித்தனியான முயற்சியினால் மெருகேறியவன் என்கிற முறையில் நிறைய பேரின் முகங்கள் மனதினுள் வந்துபோகின்றன. இதை ஓரளவில் தவிர்ப்பதற்காக ஆசிரியர் என்றால் அவர் பள்ளி ஆசிரியர் என்ற கருத்தை எடுத்துக் கொள்கிறேன். (கல்லூரியில் பேராசிரியர், விரிவுரையாளர், etc (ஹேஹே 🙂 ) (# நியாயமாகப் பார்த்தால் முன்னாள் குடியரசுத்தலைவர் முனைவர்.இராதாகிருஷ்ணனே கல்லூரி பேராசிரியர்தான் 🙂 ) (# நியாயமாகப் பார்த்தால் முன்னாள் குடியரசுத்தலைவர் முனைவர்.இராதாகிருஷ்ணனே கல்லூரி பேராசிரியர்தான்\nபள்ளியில் மட்டும் என்ன வாழ்ந்தது அங்கேயும் எக்கச்சக்கமான நினைவுகள் சூழத்தான் செய்கின்றன. எழுதினால் ஒரே ஒருவர் குறித்து எழுதியாக வேண்டும் என்று யோசித்ததில் ஒரே ஒரு பெயர்தான் வந்து நின்றது.\nகடந்த ஜூன் மாதம் நானும் என் தோழர்களும் அதிகாலையில் ஒரு நடை போனோம். அதில் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருக்கையில் நண்பர் ஒருவர் சொன்னார்.\n” நம்மால எட்டாவது படிச்சத மறக்க முடியாதுல\nநான் மட்டுமல்ல, என்னுடன் எட்டாம் வகுப்பு படித்த எந்தவொரு நண்பனாலும் அதை மறக்க முடியாது. பெருமைக்கு சொல்லவில்லை. நான் வாழ்ந்த, உணர்ந்த வாழ்க்கை அது. அந்த ஒருவருடம் எங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு திருப்பத்தைக் கொடுத்திருக்கும்.\nபள்ளியில் எப்போது பார்க்கையிலும், முழுக்கை சட்டையும், இன்-செய்த நேர்த்தியான பேண்ட்ஸ்-சுமாய் பார்வைக்கு கம்பீரம் தருவதிலும் சரி. வகுப்பு தொடங்கும் 5 நிமிடங்கள் முன் வகுப்பின் வாயில் முன் அதே கம்பீரத்துடன் கையைப் பின்புறம் கட்டியபடி நிற்பதிலும் அவருக்கு நிகர் அவரேதான்.\nசில நிகழ்வுகளை மட்டும் இந்நாளில் பதிய விருப்பம்.\nஎட்டாம் வகுப்பில் தனியாக ஒரு பெரிய நோட் போட சொல்லி English grammar நடத்தினார். இன்றும் அந்த நோட்டு சற்றே சேதமடைந்து பத்திரமாக என்னிடம் உள்ளது. பெரும்பாலான தோழர்களிடத்தும் அந்த நோட்டு உள்ளது. அத்தனை சுவாரசியமாக ஆங்கில இலக்கணம் நடத்தியவர் அவர்.\nஎன்னிடம் உள்ளதாக இன்று பிறர் நினைக்கும் திறமைகள் சிலவற்றை வெளிக் கொண்டுவந்ததில் அவருக்கும் பெரும்பங்கு உண்டு. வகுப்பில் ஒவ்வொருவருக்கும் ஒரு வண்ணப்படத்தைக் கொடுத்து, அதனின்று குறைந்தபட்சம் 5 வாக்கியங்கள் எழுதச் சொன்னார்.\nஇன்றைய காலத்தில் நகைப்பிற்கிடமாகும் இந்த செயல், அன்றைக்கு எத்தனை பேருக்கு புதிய வார்த்தைகளை அறிமுகப்படுத்தியதென்பது எனக்குத் தெரியாது. பள்ளியில் எந்த போட்டி நடந்தாலும், அதில் எங்கள் வகுப்பில் இருந்து பெரும்படையே செல்லும் அளவிற்கு ஆட்களைத் தயார் செய்த உன்னதமான ஆசிரியர்.\nஇன்றைக்கு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் செயல்வழி-கற்றல் முறையின் சில கருத்துருக்களை அப்போதே நாங்கள் நடைமுறையில் செய்தோம்.\nஎட்டாம் வகுப்பு படிக்கும்போதே அம்மோனியம் நைட்ரேட்டை நுகர்ந்து நெடியேறி தவித்து உணர்ந்திருக்கிறேன். ஹைட்ரோ குளோரிக் (HCl) அமிலம், சுண்ணாம்புச் சுவரையும் அரிக்கும், இரும்பு மேசையையும் உருக்கிவிடும் என்பதையெல்லாம் பார்த்தும் கேட்டும் தெரிந்திருக்கிறோம். உயிரியியலிலும் பல்வேறு வகை உயிரினங்கள் ஃபார்மால்டிஹைடில் (formaldehyde) மிதந்திட்டதைக் கண்டு சிலிர்த்திருக்கிறோம். அப்போது எங்களைத் தவிர எந்த எட்டாம் வகுப்புக்காரர்களும் நினைத்தும் பார்க்க முடியாத ஒரு வாழ்வியலை வாழ்ந்தவர்கள் நாங்கள்.\nபள்ளியில் பொங்கல், தீபாவளிக்கு விடுப்பு விடுவதும், முந்தியநாள் கலைநிகழ்ச்சி நடத்துவதும் எல்லோரும் அறிந்த ஒன்று. நாங்கள் அதிலும் வித்தியாசப்பட்டோம். ஒவ்வொரு பண்டிகை முடிந்த அடுத்த வாரத்தின் செவ்வாய் அன்று எங்கள் வகுப்பிற்குள்ளேயே கலைநிகழ்ச்சிகள் நடக்கும். அதில் பள்ளியில் நடைபெறுவது போன்றே, கடவுள் வாழ்த்து, மும்மதங்கள் சார்ந்த சிந்தனைப் பகிர்வுகள், வரவேற்புரை, கவிதை, பேச்சு, நன்றியுரை என தொடரும் விழா இறுதியாக எப்படி நிறைவுறும் தெரியுமா\nஒவ்வொருவரும் எங்களுக்குள்ளேயே உணவுப்பொருட்களைப் (மிக்சர், முறுக்கு, ஜிலேபி, etc) பரிமாறிக் கொண்டு உண்டு, களித்து நிறைவு செய்வோம்.\nநிறைய நிகழ்வுகள் சொல்லலாம். அத்தனை இருக்கிறது. அவர் பெருமை சொல்ல. இறுதியாக இன்னும் கொஞ்சம் (மட்டும்) சொல்லிவிடுகிறேன். ஒவ்வோர் ஆண்டும் எங்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி (Science Exhibition) நடக்கும் நான் ஏழாம் வகுப்பில் அதில் முதல் முறையாக பங்கேற்றேன். அதற்கான பங்கேற்பு சான்றிதழ் (Participation Certificate) கூட என்னால் வாங்க இயலாதபடி சூழ்நிலை வந்தது. அது ஒன்றும் தவறில்லை என்றாலும் வருத்தம் பெரிதும் இருந்தது. அடுத்த ஆண்டில் இவரது வகுப்பில் இருந்து நாங்கள் மொத்தமாய் ±40 பேர் (வகுப்பிலிருந்த மாணவர் எண்ணிக்கை மொத்தம் 61 பேர் என்று நினைக்கிறேன்) அறிவியல் கண்காட்சிக்குப் போனோம். அதில் நானும் ஒருவன். இயற்பியலில் ஒத்த அதிர்வு என்றொரு கருத்துரு இருக்கும். ஆங்கிலத்தில் சரியான பதம் நினைவில் இல்லை. அதில் நான் மாதிரி செய்து எடுத்துக் கொண்டுபோனேன். எப்படியோ, கடினப்பட்டுதான் கண்காட்சிக்குத் தேர்வு ஆனேன். பிற்பாடு தொடர்ந்து இருநாட்கள் ”கத்தோ கத்து” என்று கத்தி எல்லோருக்கும் அதன் செயல்முறையை விளக்கினேன். எப்படியோ, என்னையும் பரிசுக்கு உரியவனாக தேர்ந்தெடுத்து பரிசும் தந்தார்கள்.\nஇதெல்லாம் பெரிதில்லை. இதன் பிறகு வகுப்பிற்கு வந்த ஆசிரியரும் என்னைப் பாராட்டிவிட்டு மேலும் சொன்னார். தமிழகத்தின் பிரபல கல்லூரி ஒன்றின் இயற்பியல் பேராசியர் என்னைக் குறிப்பிட்டு பாராட்டினார் என்றும் சொன்னார். உண்மையிலேயே நெகிழ்ந்துவிட்டேன். அதற்கு முன்பே அந்த செயல்முறையின் வடிவத்தை எனக்கு சொல்லியிருந்தார். அதையும் இங்கே சொல்கிறேன்.\nஅங்கே விமான நிலையம் அருகே கோளரங்கம் இருக்குமே\nஇல்லையென்றாலும் இனி போய்ப்பாருங்கள். அங்கே சிறுவர் பூங்காவில் இரட்டை ஊஞ்சல் ஒன்று இருக்கும். அதன் தத்துவம் என்னவென்று இருவராகச் சென்று ஆடிப்பாருங்கள். அப்போது புரியும். (அங்கேயே விளக்கம் எழுதப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.)\nநண்பர்கள் பலர் எனது குறையாகவும், சிலர் எனது நிறையாகவும் சொல்லும் ஒரு விடயம் இது. நான் சாதாரணமாக மற்றவர்களைக் காட்டிலும் வேகமாக நடப்பேன் (ஓடுவதாய்க் கூட குற்றச்சாட்டு உண்டு 🙂 ). அதெல்லாமுமே அவரை இமிடேட் செய்து, இமிடேட் செய்து இன்றும் உடல்விட்டுப் போகாத பழக்கம்தான். அவரின் முழுக்கை சட்டைக்கும் காரணம் சொல்லியிருக்கிறார்.\nபோதும். நிறைய எழுதிவிட்டேன். என் ஞாபகங்களை மீண்டும் நினைவூட்ட இவ்வளவே போதும்.\nஎன் வாழ்க்கை எனக்கு ஆசிரியரா என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை. ஆனால் என் ஆசிரியர்(கள்) என் வாழ்க்கையை\nவளமாக்கினார்(கள்) என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. என் பெயரையும், என்னையும் அவரும் மனதில் வைத்திருப்பாரென்று நம்புகிறேன். அப்படி இல்லையென்றாலும், அவர் நினைவு கூட என்னை விட்டு அகலாது என்பதையும் அழுத்தமாக எழுதிவைத்துவிட விருப்பம்.\nஇறுதியாக, சில நாட்களுக்கு முன் தற்செயலாக வார்த்தைகளோடு விளையாடுகையில் பிடிபட்ட வாக்கியம் இது. வேறு யாரும் இதை இப்படியே சொல்லி இருக்கிறார்களா என்று தெரியாது. இல்லையென்றால் நான் சொல்லியதாகவே வைத்துக் கொள்ளுங்கள்.\n##எவ்வளவோ எழுத நினைத்தும் இவ்வளவோடு நான் நிறுத்தியமைக்கு நீங்களும் ஒரு காரணம். உங்கள் உயிர் போன்ற நேரத்தை செலவழித்துப் படிக்கிறீர்கள். அதை நீளமான இதுபோன்ற பதிவால் கொல்ல விருப்பம் இல்லை. நான் என் நினைவுகளை, என் ஆசிரியர்களை, என் பள்ளியை நினைத்துப் பார்த்ததைப் போல நீங்களும் சில நிமிடங்களாவது உங்கள் பள்ளியை, ஆசிரியரை நினைக்க இப்பதிவு உதவினால் அதுவே மகிழ்ச்சி.\nஇனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.\nஎனது ஆசிரியர்களுக்கும், ஆசிரியரைக் காட்டிலும் அதிகம் கற்றுக்கொடுக்கிற மேன்மையாளர்களுக்கும் 🙂 🙂\nPosted in சிறப்புக் கட்டுரை, நினைவுகள், வரலாறுகுறிச்சொல்லிடப்பட்டது ஆசிரியர் தினப் பதிவு, ஆசிரியர் தினம், ஆசிரியர்கள், தோழர்கள், பள்ளி நினைவுகள், வாழ்க்கை பதிவு\n4 thoughts on “ஆசிரியர் ஒரு வாழ்க்கை\n12:24 முப இல் செப்ரெம்பர் 5, 2013\nபள்ளி சென்று வந்த பயணம் போன்று உங்கள் எழுத்துகளில் பயணம் செய்தேன் …நன்றி #நினைவுகளுடன் கனவுகள் கொள்கிறேன் 🙂\n8:48 முப இல் செப்ரெம்பர் 5, 2013\n12:36 பிப இல் செப்ரெம்பர் 5, 2013\nமிகவும் இயல்பான நடையில் பழைய நினைவுகளை அசை போட்டிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது கருத்துகளைச் சொல்ல எனக்கு உரிமையுண்டு. அதே அளவு உரிமை அதை மறுக்கவும், பாராட்டவும் உங்களுக்கும் உண்டு. தவறுகள் இருப்பின் தயங்காமல் குறிப்பிடலாம்.\nகி.ரா – சில கதைகள்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) திசெம்பர் 2017 (1) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (3) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஜூன் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) செப்ரெம்பர் 2015 (3) ஜூலை 2015 (2) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (1) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (2) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (6) நவம்பர் 2013 (1) ஒக்ரோபர் 2013 (5) செப்ரெம்பர் 2013 (11) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (1) மே 2013 (3) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (6) நவம்பர் 2012 (7) ஒக்ரோபர் 2012 (9) செப்ரெம்பர் 2012 (11) ஓகஸ்ட் 2012 (10) ஜூலை 2012 (4) ஜூன் 2012 (1) மே 2012 (2) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (3)\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, தளத்தின் பதிவுகளைப் பெறலாம்\nRT @disisvki: பையன் அப்பாவிடம் சொன்னான் ' அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் ' ' எதுக்குடா என்னை வரச்சொ… 1 week ago\nஅருகில் இருப்பவருக்கு கொஞ்சம் சிரமம் கொடுங்கள். அவருக்கும் உங்களுக்குமான அன்பை புரிந்து கொள்ளுங்கள்.😀 1 week ago\nRT @IamKanal: மார்க்கு வேணா நம்ம டேட்டாவ விக்கலாம்.. ஆனா ஜாக்கு ஒண்ணும் பண்ண முடியாது.. உம்பேரென்ன மண்ணாங்கட்டி.. ஹாண்டில் ஐமண்ணாங்கட்டி… 3 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thamizhg.wordpress.com/2014/04/07/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2018-07-23T11:30:24Z", "digest": "sha1:MGJKH6AEBBPL37A7MJUOK5ABRF46LFMO", "length": 14578, "nlines": 140, "source_domain": "thamizhg.wordpress.com", "title": "புத்தகம்-தேர்தல்-பிரசாரம் – தமிழ்", "raw_content": "\nநாடும் மொழியும் நமது இரு கண்கள்\nநெடுநாள் நண்பர் ஒருவரோடு உரையாட நேர்ந்தது. உரையாடலின் ஊடே நான் யாருக்கு ஓட்டு போடுவேன் என்று நான் சொல்ல மாட்டேன் என்றார். நான் அதைக் கேட்கவில்லை என்றேன். பிற்பாடு உரையாடல் இனிதே நிறைவுற்றது.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு இல்லையில்லை இரு வாரங்களுக்குப் பிறகு புத்தகக் கடையொன்றில் புத்தகம் வாங்கச் சென்றேன். அங்கிருந்த விற்பனையாளர் நான் புத்தகம் தேர்ந்தெடுக்க பெரிதும் உதவியாய் இருந்தார்.மொத்தமாய் இரு நிமிடங்களுக்குள் நினைத்த புத்தகத்தை நான் வாங்கிய பின் என்னிடம் கேட்டார்.\nஇம்முறை கட்டாயம் வாக்களிப்பீர்கள் தானே\nநீங்கள் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள். ஆனால் சிந்தித்துப் போடுங்கள். நீங்கள் ஓட்டுக்குப் பணம் வாங்குவீர்களா\nஅதன்பின் எல்லாக் கட்சிகளின் குறைகளையும் (கிட்டத்தட்ட எல்லா கட்சிகளையும்..) முக்கியமாக ஊழல் குற்றச்சாட்டுகள். இங்கே எல்லா கட்சிகளின் பேரிலும் ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது என்பதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் சொன்னார்.\nஅதற்காக இவருக்கு அவர் பரவாயில்லை என்கிற மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பது ரொம்ப மோசம் என்றே நான் கருதுகிறேன்.\nவிற்பனையாளர் கொஞ்சம் மேம்போக்காகவே பேசினார். ஒன்று என் வயதைக் குறைத்து மதிப்பிட்டிருக்கலாம்.அல்லது எனக்கு அரசியல் குறித்து ஒன்றும் தெரியாது என்று எண்ணி இருக்கலாம். அதெல்லாம் பெரிதல்ல. ஆனால் கொஞ்சம் தெளிவாகப் பேசினார். பிரசார தொனி வந்துவிடக் கூடாது என்பதற்காக கவனமாகப் (இன்னும் சொல்லப் போனால் மிகக் கவனமாகப்) பேசினார்.\nஅவர் எந்தக் கட்சிக்கு ஆதரவாகப் பேசினார் என்பது எனக்குத் தெரிந்தும், தெரியாமலும் இருக்கவேண்டும் என்று எண்ணியிருப்பார் போல. நானும் புரிந்தும் புரியாததைப் போல இருந்துகொண்டேன். ஆனால் யூகிக்க கடினமாக இல்லை. எனக்கு அவர் பேசத் துவங்குவதற்கு முன்பே தெரியும். அவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் என்பது. ஏனென்றால் நான் நின்றுகொண்டிருந்த இடம் பாரதி புத்தகாலயத்தின் விற்பனை மையம்.\nஇப்போதும் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்காக ஒரு குறிப்பு. அவர் பேச்சின் ஊடே மதிப்பிற்குரிய ஜோதிபாசு அவர்களைப் பற்றிப் பெருமையாகக் குறிப்பிட்டார். (அவரைப் பற்றி அவதூறாகக் குறிப்பிட ஏதும் இருக்கிறதா\nநான் என் தோழரிடம் உரையாடுகையில் சொன்னது இதுதான்.\n என்பதைவிட யாருக்கெல்லாம் வாக்களிக்கக் கூடாது என்பதை முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். நண்பனும் கிட்டத்தட்ட அதை ஏற்றுக்கொண்டான்.\nஉரையாட ஆர்வமாய் இருப்பவர்களிடம் உரையாட ஆசை. யாரும் இல்லாவிட்டால், வாய்ப்பு கிடைத்தால் இன்னொரு முறை அந்த விற்பனையாளரைச் சந்தித்துப் பேச வேண்டும்.\nPosted in அனுபவங்கள், சமூகம், பயணங்கள், வாசிப்புகுறிச்சொல்லிடப்பட்டது கட்சிகள், தேர்தல் 2014, புத்தகம், வாக்களிப்பு, வாக்குகள்\n2 thoughts on “புத்தகம்-தேர்தல்-பிரசாரம்”\n7:46 பிப இல் ஏப்ரல் 7, 2014\n வருடம் முழுதும் புத்தகம் வாங்கி, வாசித்து, சிந்தித்து, எழுதி..\n8:29 பிப இல் ஏப்ரல் 7, 2014\nநான் எதற்காக அடிக்கடி புத்தகம் வாங்குவேன் என்பதை அறிந்தும் நீவிர் எழுதியிருப்பதைக் கண்டு எனக்குதான் வியப்பு\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது கருத்துகளைச் சொல்ல எனக்கு உரிமையுண்டு. அதே அளவு உரிமை அதை மறுக்கவும், பாராட்டவும் உங்களுக்கும் உண்டு. தவறுகள் இருப்பின் தயங்காமல் குறிப்பிடலாம்.\nகி.ரா – சில கதைகள்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) திசெம்பர் 2017 (1) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (3) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஜூன் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) செப்ரெம்பர் 2015 (3) ஜூலை 2015 (2) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (1) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (2) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (6) நவம்பர் 2013 (1) ஒக்ரோபர் 2013 (5) செப்ரெம்பர் 2013 (11) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (1) மே 2013 (3) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (6) நவம்பர் 2012 (7) ஒக்ரோபர் 2012 (9) செப்ரெம்பர் 2012 (11) ஓகஸ்ட் 2012 (10) ஜூலை 2012 (4) ஜூன் 2012 (1) மே 2012 (2) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (3)\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, தளத்தின் பதிவுகளைப் பெறலாம்\nRT @disisvki: பையன் அப்பாவிடம் சொன்னான் ' அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் ' ' எதுக்குடா என்னை வரச்சொ… 1 week ago\nஅருகில் இருப்பவருக்கு கொஞ்சம் சிரமம் கொடுங்கள். அவருக்கும் உங்களுக்குமான அன்பை புரிந்து கொள்ளுங்கள்.😀 1 week ago\nRT @IamKanal: மார்க்கு வேணா நம்ம டேட்டாவ விக்கலாம்.. ஆனா ஜாக்கு ஒண்ணும் பண்ண முடியாது.. உம்பேரென்ன மண்ணாங்கட்டி.. ஹாண்டில் ஐமண்ணாங்கட்டி… 3 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/04/02033113/Warner-wife-Kantis-said-that-I-was-responsible-for.vpf", "date_download": "2018-07-23T11:50:17Z", "digest": "sha1:EWABIKWHPDM25GOB7HLPG4XY3DPEYXWO", "length": 17502, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Warner wife Kantis, said that I was responsible for the worst behavior of Warner. || “வார்னர் செய்த தவறுக்கு நானே காரணம்” : மனைவி வெளியிட்ட புதிய தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் ரத்து\n“வார்னர் செய்த தவறுக்கு நானே காரணம்” : மனைவி வெளியிட்ட புதிய தகவல்\nபந்தை சேதப்படுத்திய வார்னரின் மோசமான நடத்தைக்கு நானே காரணம் என்று அவரது மனைவி கேன்டிஸ் கூறியுள்ளார்.\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட தலா ஓராண்டு தடையும், இளம் வீரர் கேமரூன் பான்கிராப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கையை எடுத்தது. தாயகம் திரும்பிய ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் தேசத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டதாகவும், தங்களை மன்னிக்கும்படியும் கண்ணீர் விட்டனர்.\nகுறுக்குவழியை கையாண்டதால் பெயர், புகழை இழந்ததுடன் தனிப்பட்ட முறையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்த ஊதியம், போனஸ், போட்டி கட்டணம், ஸ்பான்சர்ஷிப் இழப்பு, ஐ.பி.எல். தடை போன்றவற்றின் மூலம் ஏறக்குறைய தலா ரூ.30 கோடி வருவாயை இருவரும் பறிகொடுத்துள்ளனர்.\nபந்தின் தன்மையை மாற்றினால் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஆகும் என்று திட்டம் வகுத்து கொடுத்தவரான டேவிட் வார்னர், இனி ஆஸ்திரேலிய அணிக்கு விளையாட முடியாமலேயே போகலாம் என்று புலம்பிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் வார்னரின் மனைவி கேன்டிஸ் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். வார்னர்-கேன்டிஸ் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 33 வயதான கேன்டிஸ் ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\n‘பந்தின் தன்மையை மாற்றி வெற்றி காணும் தவறான திட்டம்’ எனது கணவரின் மனதில் உதித்ததற்கு நானே காரணம் என்று உணர்கிறேன். அந்த குற்றஉணர்ச்சி என்னை கொன்று விடும் போல் இருக்கிறது. எனது கணவரின் செயலுக்கு நான் மன்னிப்பு கோரவில்லை. ஆனால் தென்ஆப்பிரிக்க தொடரின் போது என் மீதும், குழந்தைகள் மீதும் விழுந்த அவதூறு பேச்சுகளுக்கு பதிலடி கொடுக்கவே அவ்வாறு செய்து விட்டதாக தோன்றுகிறது. எனது கடந்த கால வாழ்க்கையை இழுத்து அந்த நாட்டு ரசிகர்கள் மோசமாக நடந்து கொண்டனர்.\nபோர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியை பார்க்க சென்ற போது, சில ரசிகர்கள் எனது முன்னாள் காதலரின் முகமூடியை அணிந்து கொண்டு என்னை கீழ்த்தரமாக கிண்டல் செய்தனர். என்னை பார்த்து ஏளனமாக சிரித்தனர். பாட்டுபாடி கேலி செய்தனர். இவற்றை எல்லாம் கேட்டு பொறுமையாக உட்கார்ந்து இருந்தேன். இதுபோன்ற சம்பவங்கள் வார்னரை வெகுவாக தடுமாற வைத்து விட்டது.\nஆட்டம் முடிந்து அறைக்கு வந்த அவர், படுக்கை அறையில் என் முன் கண்ணீர் விட்டு அழுததை பார்த்ததும் நானும், குழந்தைகளும் வேதனை அடைந்தோம். ஒரு கணம் இதயமே நொறுங்கி விடும் போல் இருந்தது. தற்போது மனரீதியாக துவண்டு போய் உள்ள வார்னர் மீது ஆஸ்திரேலிய ரசிகர்கள் இரக்கம் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nகேன்டிஸ், நியூசிலாந்து ரக்பி வீரர் சோனி பில் வில்லியம்சை காதலித்தார். 2007-ம் ஆண்டு சிட்னியில் இரவு விடுதியின் கழிவறை ஒன்றில் இருவரும் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படம் அந்த சமயத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு அவரை விட்டு பிரிந்த கேன்டிஸ், வார்னரை கரம்பிடித்தார்.\nடர்பனில் நடந்த முதலாவது டெஸ்டின் தேனீர் இடைவேளையின் போது, தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்குக்கும், வார்னருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அவரை அடிப்பது போல் வார்னர் சீறிப்பாய்ந்தார். பிறகு சக வீரர்கள் வார்னரை சமாதானப்படுத்தினர். தனது மனைவியை டி காக் வெறுக்கத்தக்க வகையில் பேசியதாலேயே அவ்வாறு நடந்து கொண்டதாக வார்னர் விளக்கம் அளித்தார்.\nஅடுத்து 2-வது டெஸ்டின் போது சில ரசிகர்கள், கேன்டிசின் முன்னாள் காதலர் சோனி பில் வில்லியம்சின் முகமூடி அணிந்தபடி மைதானத்திற்குள் வந்தனர். அவர்கள் முதலில் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. பிறகு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இரண்டு நிர்வாகிகள் தலையிட்டதால் அந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் வந்து விட்டனர். அவர்களை பார்த்ததும் வார்னர் ரொம்பவே எரிச்சல் அடைந்தார். 3-வது டெஸ்டின் போது ஒரு ரசிகர் வேண்டுமென்றே அவரை வம்புக்கு இழுத்து வாக்குவாதம் செய்தார்.\nஇப்படி மனைவியின் நடத்தை குறிவைத்து தென்ஆப்பிரிக்க ரசிகர்களின் தொடர்ச்சியான சீண்டல்களே எப்படியாவது தென்ஆப்பிரிக்காவை வீழ்த்த வேண்டும் என்ற வெறி வார்னரை தவறான பாதைக்கு அழைத்து வந்திருக்கலாம். இதைத் தான் கேன்டிசும் மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறார்.\n1. பீகாரில் 40 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்; ஒரு சிறுமி கொலை\n2. ஏர் இந்தியா விமானத்தில் இந்திய விளையாட்டு வீரர்கள் 7 பேருக்கு அனுமதி மறுப்பு டென்னிஸ் வீராங்கனை கண்டனம்\n3. பசுவதையை தடுக்கும் வரையில் கும்பல் தாக்குதல் நடக்கத்தான் செய்யும் - பா.ஜனதா எம்.எல்.ஏ.\n4. ஏர்செல் மேக்சிஸ் - ஐஎன்எஸ் மீடியா வழக்குகளில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை\n5. அதிமுகவுக்கு தடை இருந்தபோது கட்சி தாவல் தடை சட்டத்தில் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் டிடிவி தரப்பு வாதம்\n1. வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமான் 2 ஆண்டுகள் விளையாட தடை\n2. ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணி வெற்றி பஹார் ஜமான், இமாம் உல்–ஹக் புதிய சாதனை\n3. டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடி அணிக்கு அதிர்ச்சி அளித்தது மதுரை\n4. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 124 ரன்னில் சுருண்டது\n5. டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப் தாக்கத்தை ஏற்படுத்துவார்- தெண்டுல்கர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/detail.php?id=1854459", "date_download": "2018-07-23T11:32:49Z", "digest": "sha1:YVRGHAODBOPCAZ5HCN4FTGDKNTL36LMM", "length": 10598, "nlines": 69, "source_domain": "m.dinamalar.com", "title": "மாணவன் கொலை வழக்கில் திருப்பம்: ஆசிரியர்கள், ஊழியர்களிடம் விசாரணை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாணவன் கொலை வழக்கில் திருப்பம்: ஆசிரியர்கள், ஊழியர்களிடம் விசாரணை\nபதிவு செய்த நாள்: செப் 13,2017 19:06\nபுதுடில்லி: குருகிராமில் பள்ளி மாணவன் பிரதியூமான் தாக்கூர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்பட அனைவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை துவக்கியுள்ளனர்.\nபுதுடில்லி அடுத்த குருகிராமில் உள்ள ரையான் சர்வதேச பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரதியூமான் தாக்கூர் என்ற 7 வயது மாணவன் கழிவறையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டான்.\nபோலீசார் விசாரணை நடத்தினர். இதில் பஸ் டிரைவர், நடத்துனரை கைது செய்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகள் யார் என்பது உறுதியாக தெரியாத நிலையில் இன்று ரையான் பள்ளிக்குள் நுழைந்து அங்கு வைத்து பள்ளி முதல்வர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் , பள்ளி ஊழியர்கள் அனைவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇது குறித்து போலீஸ் வட்டாரங்கள் தகவல்கள் கூறுகையில், பிரதியுமான் கொலை தொடர்பாக அவனது வகுப்பு ஆசிரியர்களிடம் விசாரணை நடந்தது. இதில் ஆசிரியர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். தவிர தடயவியல் நிபுணர்கள் குழுவினர் இன்று மாலை பள்ளிக்கு சென்று கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் பள்ளிக்குள் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் கேட்டுள்ளனர். இவ்வாறு போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nVinod K - London,யுனைடெட் கிங்டம்\nகொலையாளி உண்மையில் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நபரை ரோட்டில் வண்டியில் கட்டி இழுத்து சென்று ரத்தம் போய் சாக வேண்டும். எச்ச ஜென்மங்கள். பிஞ்சுகளை இப்படி கொன்ற மிருகங்களுக்கு அடுத்து அனைவர் முன்னிலையில் கொடூர தண்டனை மட்டும் தான் விசாரணை இல்லை, நான் ஆட்சி செய்தால்..\nஇதை ஏன் முதலிலேயே செய்யவில்லை அரசியல் தொடர்பு உள்ள பணக்கார நிர்வாகிகளோ \nஇவ்வளவு சிறிய மாணவனை எப்படி துன்புறுத்தி கொல்ல மனசு வந்தது ... இது இன்னுமொரு , நொய்டா பல் டாக்டர்கள் மகள் கேசு போல நீட்டி முழக்காமல், தவறு செய்தவர்களை உடனடியாக கைது பண்ணவேண்டும்... இதுவே அந்த சிறுவனுக்கு மற்றும் அவன் பெற்றோருக்கு செலுத்தும் நன்றிக்கடன் ...\nஎவன் தப்பு பண்ணியிருந்தாலும் , இந்த குழந்தையின் ஆன்மா அவனை மன்னிக்காது... பிரிதியுமான் தாகூர் என்ற இந்த பிஞ்சின் மனசு என்ன பாடுபட்டிருக்கும் இந்த குழந்தையின் பெற்றோர் மனசு என்ன பாடுபடும் ... நம்மாலேயே தாங்க முடியல... நீதி கிடைக்கணும் இந்த குழந்தைக்கு ...\n''வள்ளல்'' தலைவர்கள்: துள்ளல் ''வேட்பாளர்கள்''\nமதுரை பல்கலைக்கு புதிய துணைவேந்தரை நியமிக்க தடை\nமக்களுடன் தான் கூட்டணி : அமித்ஷாவுக்கு சிவசேனா பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marumagal.blogspot.com/2010/06/", "date_download": "2018-07-23T11:19:31Z", "digest": "sha1:WME6BO25VD7OHGF33SWZL54ILR2F57YF", "length": 50983, "nlines": 226, "source_domain": "marumagal.blogspot.com", "title": "மருமகள்: June 2010", "raw_content": "\nமருமகள்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான அடிப்படை விஷயங்கள்\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 1\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 2\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 3\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 4\nவரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள்\nமுதலிரவிற்கு வர மறுத்த கணவன்\nவரதட்சணைக் கொடுமை எந்த விதத்திலெல்லாம் நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. கொடுமையைப் பற்றி சொல்வதற்குக்கூட கூச்சமாக இருக்கிறது.\nமுதலிரவிற்கு வரமறுத்த கணவர் மீது மனைவி வரதட்சணைப் புகார்\nதினமலரில் வந்துள்ள செய்தி ஜூன் 19,2010\nஓமலூர் : ஓமலூர் அருகே வரதட்சணை கொடுக்காததால், முதலிரவை தடுத்து நிறுத்திய கணவர் உட்பட ஆறு பேர் மீது போலீசில் மனைவி புகார் செய்தார். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கோட்டகவுண்டம்பட்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. அவருடைய மகள் ஹேமலதா (27). அவருக்கும், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த கருணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் அன்புநேசன் (29) என்பவருக்கும் சில நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது.\nதிருமணத்தின் போது ஹேமலதாவின் பெற்றோர் வரதட்சணையாக 15 சவரன் தங்க நகை, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொடுத்தனர். அவர்களுடைய முதலிரவு நேற்று முன்தினம் இரவு நடப்பதாக இருந்தது. பல்வேறு ஆசைகளுடன் அறைக்குள் நுழைந்த ஹேமலதாவிடம் கணவர் அன்புநேசன், \"வரதட்சணையாக மேலும் 10 சவரன் தங்க நகை வேண்டும்; அதன் பின்னர் தான் முதலிரவு நடக்கும்' என்றார்.\nஅதை கேட்டு அதிர்ந்த ஹேமலதா, நடந்த சம்பவம் குறித்து தன் பெற்றோரிடம் கூறினார். அவர்களும் அன்புநேசனிடம் பேசினர். அன்புநேசனுக்கு ஆதரவாக அவருடைய தந்தை கண்ணன், தாய் காளியம்மாள், சகோதரி சாந்தி, மாமா கரியபெருமாள், உறவினர் சரோஜா ஆகியோர் ஒன்று சேர்ந்து, வரதட்சணையாக மேலும் 10 சவரன் தங்க நகை கொடுத்தால் தான் முதலிரவு நடக்கும் என்று கூறி விட்டனர்.\nஇதையடுத்து, ஹேமலதா, ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கணவர் உட்பட ஆறு பேர் மீது புகார் செய்தார். எஸ்.ஐ., மல்லிகா விசாரித்து வருகிறார்.\nசெய்தித்தாளில் வந்துள்ள செய்தியில் ஒரு இளம் மருமகளின் முதலிரவை தடுத்து வரதட்சணை கொடுமை நடந்துள்ளது. பாவம் அந்த இளம் மருமகள். பல ஆண்டுகளாக முதலிரவைப்பற்றி பலவித கனவு கண்டு ஏக்கங்களோடு முதலிரவு அறைக்குள் நுழையும்போது கொடுத்த வரதட்சணை போதாது இன்னும் வேண்டும் அப்போதுதான் முதலிரவைப்பற்றிய உனது ஏக்கக் கனவுகளை தீர்த்துவைப்பேன் என்று கொஞ்சமும் கருணையில்லாமல் கணவன் கூறியிருக்கிறார். என்ன ஒரு கொடுமை\nகொடுமையான எண்ணமுடையன் கூட பெண்சுகம் என்று வரும்போது எல்லாவித கொடுமைகளையும் மறந்துவிடுவான். ஆனால் இந்தக் கணவன் முதலிரவன்றே தனது முதலிரவுக்கனவுகளைக்கூட மறந்து வரதட்சணைக்காக தனக்கு முதலிரவு நடக்காமல் போனால் கூட பரவாயில்லை என்று உணர்ச்சியே இல்லாமல் நடந்துகொண்டிருக்கிறாரே\n(சில மாதங்களுக்கு முன்பு கூட ஒரு கணவர் முதலிரவன்று டாஸ்மாக் சரக்கு அடித்துவிட்டு புதுமனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக செய்தி வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்:+2 மருமகளும் டாஸ்மாக் மாப்பிள்ளையும்)\nஇந்திய ஆண்களுக்கு “உணர்ச்சியே” இல்லாமல் எல்லாம் மறத்துப் போய் விட்டதா பெண்ணாசையை விட பொன்னாசை மேலோங்கிவிட்டதா பெண்ணாசையை விட பொன்னாசை மேலோங்கிவிட்டதா பெண்கள் நலவாரியம் இதைப் பற்றி ஒரு சர்வே எடுத்து ஒரு புள்ளிவிபரம் கொடுத்தால் இந்திய மருமகள்களுக்கு இந்திய ஆண்களின் உணர்ச்சிகளைப் பற்றியும் அது தொடர்பாக நடக்கும் வரதட்சணைக் கொடுமை பற்றியும் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தலாம்.\nஇதுபோன்று இனிவரும் காலங்களில் இளம் இந்திய மருமகள்களின் உணர்ச்சிகளை வரதட்சணையின் பெயரால் கணவன்கள் புண்படுத்தாமல் இருக்க இரண்டு வழிமுறைகளை அரசாங்கம் செயல்படுத்தலாம்.\n1. திருமணத்தன்று முதலிரவிற்கு முன் அனைத்து புதுமணமான கணவன்களும் கண்டிப்பாக “வயக்ரா” மாத்திரையை உட்கொள்ளவேண்டும். இந்த நடைமுறையை திருமணம் நடக்கும் பகுதியின் காவல்துறை மற்றும் வரதட்சணை தடுப்பு அலுவலர் கண்டிப்பாக கண்காணிக்கவேண்டும் என்று புதிய சட்டம் இயற்றலாம்.\n1961ல் எழுதப்பட்ட இந்திய வரதட்சணை தடுப்புச் சட்டம் அப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது.\nஇந்திய வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்படி திருமணம் நடக்கும் பகுதிகளில் சமூக நல அலுவலரும், காவல்துறை அதிகாரியும் திருமணங்களில் திடீரென்று ஆய்வு செய்து சட்டவிரோதமாக வரதட்சணை பரிமாற்றம் நடக்கிறதா என்று ஆய்வு செய்து வரதட்சணையற்ற திருமணங்களை உறுதிப்படுத்தவேண்டும் என்று சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் அப்படி செய்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படி நடந்திருந்தால் மேலே செய்தியில் சொல்லப்பட்டுள்ளது போல “திருமணத்தின் போது ஹேமலதாவின் பெற்றோர் வரதட்சணையாக 15 சவரன் தங்க நகை, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொடுத்தனர்.” என்ற செய்தி வந்திருக்காது அல்லவா புதுமண மருமகளும் முதலிரவில் ஏமாற்றமடைந்திருக்கமாட்டார் அல்லவா\nஇந்த வரதட்சணை தடுப்புச் சட்டங்களை 1961 முதல் இன்றுவரை இந்த அலுவலர்கள் யாரும் இதுவரை ஒழுங்காக செயல்படுத்தவில்லை. அதனால்தான் இதுபோன்ற பல இளம் இந்திய மருமகள்களின் “முதலிரவு ஏக்கக்கனவுகள்” வரதட்சணையின் பெயரால் சிதைக்கப்படுகிறது.\nஅதனால் இந்த “வயக்ரா” சட்டத்தையாவது காவல்துறையும், சமூகநலத்துறையும் கண்டிப்பாக விழிப்புணர்ச்சியுடன் இருந்து ஒவ்வொரு திருமணத்திலும் செயல்படுத்தவேண்டும் என்று கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்தால் இளம் மருமகள்களின் முதலிரவு ஏக்கக்கனவுகள் சிதையாமல் இருக்குமல்லவா\n2. இரண்டாவது வழிமுறை என்னவென்றால் செய்தித்தாள்களில் நாம் அவ்வப்போது படிக்கும் செய்திகளில் சில ஊர்களில் இரு பிரிவினரின் வேற்றுமையால் பாதியில் நின்ற தேரோட்டத் திருவிழாவை போலிஸார் வடம்பிடித்து இழுத்து தேரை நிலைக்குக் கொண்டுவந்து விட்டார்கள் என்று படித்திருக்கிறோம். அதுபோல வரதட்சணைப் பிரச்சனையால் பாதியில் நின்றுபோகும் முதலிரவு வைபவங்களையும் போலிஸார் உதவியோடு முடித்துவைக்கலாம். அதாவது காவல்துறை அதிகாரி காவலர்களுடன் திருமண நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு முதலிரவு முடியும்வரை பாதுகாப்புக் கொடுத்து இடையில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் பேச்சுவார்த்தை நடத்தி முதலிரவை முழுமையாக முடித்துவைக்க உதவி செய்யலாம். இதையும் கடுமையான சட்டமாக இயற்றவேண்டும்.\nதேசிய மகளிர் வாரியமும், பெண்கள் நல அமைச்சகமும் இந்த இரண்டு வழிமுறைகளையும் புதிய சட்டமாக இயற்ற அரசிற்கு பரிந்துரை செய்தால் வருங்காலத்தில் திருமணத்திற்கு தயாராகி முதலிரவு கனவுகளோடு காத்திருக்கும் மருமகள்களின் வாழ்க்கை எந்தவித ஏமாற்றமும் இல்லாமல் நல்லமுறையில் அமையும்.\nஉங்களுக்கு இந்த புதிய சட்டங்ளைப் பற்றிய கருத்துக்கள் பிடித்திருந்தால் தேசிய மகளிர் வாரியத்திற்கும், பெண்கள் நல அமைச்சகத்திற்கும் உங்களது பரிந்துரைகளை எழுதி அனுப்புங்கள். இந்திய மருமகள்களின் நலனை காப்பாற்றுங்கள்.\nமுந்தைய பதிவிற்கு வந்த விவாத கருத்திற்கு விளக்கம்\nமுந்தைய பதிவில் ஒரு வாசகர் வரதட்சணை தடுப்புச் சட்டங்களை மருமகள்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தினால் நீதிமன்றம் கேள்வி கேட்கும், மனைவி மீது கணவர் வழக்குத் தொடருவார் என்று எழுதியிருந்தார். அதற்கு தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பையும் உதாரணம் காட்டியிருந்தார். அவர் கொடுத்த தகவலின் ஒரு பகுதி:\n“ஆக நீதிபதி டிங்ரா வரதட்சணை கொடுமை வழக்கையே தள்ளுபடி செய்துவிட்டார். இதையே அடிப்படையாகக்கொண்டு தன் மீது மனைவி வீட்டார் பொய் வழக்கு தொடுத்து சிறைக்கு அனுப்பியதாக அவர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு கூட தொடுக்க இயலும்.”\nஅந்த விவாதக் கருத்துக்களை “Comments” பகுதியில் படித்துப்பாருங்கள்: விவாகரத்து செய்யப்போகும் இந்திய மருமகள்களுக்கு ஒரு முக்கியமான \"டிப்ஸ்\"\nஇந்த வாசகர் சொல்வது போல அவ்வப்போது செய்தித்தாள்களில் நீதிமன்றம் இப்படி சொல்லியிருக்கிறது, அப்படி சொல்லியிருக்கிறது என்று வரும் செய்திகளைக் கண்டு மருமகள்கள் கொஞ்சமும் அஞ்சத்தேவையில்லை.\nஇதுபோல அவ்வப்போது செய்தித்தாள்களுக்கு செய்தி தரும் விதமாக நீதிமன்றங்கள் செய்தி சொல்வது பல காலமாக நடந்துவரும் ஒரு சாதாரண சம்பவம். அவ்வளவுதான்.\nமேலுள்ள செய்தியில் வாசகர் சொன்னதுபோல தில்லி உயர்நீதிமன்றம் 2008ல் ஒரு தீர்ப்பு சொன்னது. ஆனால் அதற்கு முன்பாகவே 2005ல் இந்திய உச்ச நீதிமன்றம் “சட்ட தீவிரவாதம்” என்றுகூட மருமகள்களுக்கு எதிராக ஒரு செய்தியை சொல்லியிருக்கிறது. 2008ல் சென்னை உயர்நீதிமன்றம்கூட இந்த மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. ஆனால், இவையெல்லாம் செய்தித்தாளுக்கு ஒரு நாள் செய்தி மட்டுமே. அதனால் மருமகள்கள் இந்த சட்டங்களைப் பயன்படுத்த கொஞ்சமும் தயங்கவேண்டாம்.\nமேலுள்ள செய்தியில் கூட மருமகளின் பெற்றோர் வரதட்சணைக் கொடுத்துத்தான் திருமணம் செய்தோம் என்று பகிரங்கமாக செய்தித்தாளில் வரும் அளவிற்கு தாங்கள் வரதட்சணை கொடுத்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அதற்காக காவல்துறை என்ன அவர்கள் மீது வழக்கா பதிவு செய்திருக்கிறார்கள் வரதட்சணை கேட்டார்கள் என்று மருமகள் சொன்னதும் கணவன் உட்பட கணவன் வீட்டார் ஆறு பேர் மீதும் “முதலிரவிற்கு மருமகளுக்கு ஒத்துழைப்புத் தரவில்லை” என்று வழக்குப் பதிவு செய்த காவல்துறை மருமகளின் பெற்றோர் மீது வரதட்சணை கொடுத்ததற்காக எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்பதை நன்றாக கவனித்தீர்களா\nஅதனால் நீதிமன்றங்கள் அவ்வப்போது சொல்லும் தீர்ப்புகள் எல்லாம் சும்மா அழுகின்ற கணவன்களின் வாயில் சப்பக்கொடுக்கும் “லாலிபாப்” மிட்டாய் போன்றது.\nஇன்னும் சொல்லப்போனால் இந்த சட்டங்களை தங்களின் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தும் மருமகளை தண்டிக்க வழிசெய்யும் எந்த சட்டங்களும் இந்தியாவில் சுத்தமாக கிடையவே கிடையாது.\nவரதட்சணைக் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என்று சொல்லும் வரதட்சணை தடுப்புச்சட்டத்தின் 3 வது பிரிவை பயன்படுத்தி எந்தக் காவல்துறை அதிகாரியோ அல்லது நீதிமன்றமோ இந்திய மருமகளுக்கெதிராகவோ அல்லது வரதட்சணைக்கொடுத்த அவரது பெற்றோருக்கெதிராகவோ இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்ததில்லை, தண்டனையும் கொடுத்ததில்லை.\nஇப்படி சட்டப்புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் சட்டத்தையே செயல்படுத்தாத காவல்துறையும், நீதிமன்றங்களும் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் மருமகளை தண்டிக்கவேண்டும் என்று எந்த சட்டப் புத்தகத்திலும் சொல்லப்படாத, இல்லாத சட்டத்தையா செயல்படுத்திவிடுவார்கள் அதனால் இந்திய மருமகள்கள் கொஞ்சமும் தயங்காமல் துணிந்து செயல்படலாம்.\nஇந்த செய்திகளிலிருந்து மருமகள்கள் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் வரதட்சணை தடுப்புச் சட்டங்களை நீங்கள் வரதட்சணை தொடர்பான விஷயங்களுக்குப் பயன்படுத்தாமல் வேறுவிதமான உங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள தாராளமாகப் பயன்படுத்தலாம் என்பதை இதைவிட அரசாங்கம்வேறு எப்படி உங்களுக்கு வெளிப்படையாக சொல்லித்தரமுடியும்\nமருமகள்களை பாதுகாக்கும் சட்டங்களை (IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act) எப்படி புத்திசாலித்தனமாக கணவனின் குடும்பத்திற்கெதிராக பயன்படுத்தவேண்டும் என்று நன்றாகத் தெரிந்துகொண்டால் மருமகள்கள் எந்த நாட்டில், எந்தக் குடும்பத்தில் இருந்தாலும் தங்களது வெற்றிக்கொடியை பட்டொளி வீசி பறக்கவிடலாம்.\nவிவாகரத்து செய்யப்போகும் இந்திய மருமகள்களுக்கு ஒரு முக்கியமான \"டிப்ஸ்\"\nஇன்று வெளிவந்துள்ள செய்தியில் இந்திய இந்துமத மருமகள்களுக்கு ஒரு நற்செய்தியை இந்திய அரசாங்கம் தந்திருக்கிறது. திருமணம் என்ற அடிமைத்தளையிலிருந்து எளிய முறையில் விடுதலை பெற இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசாங்கம் வேலையை ஆரம்பித்திருக்கிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் பல மருமகள்கள் திருமண பந்தத்திலிருந்து எளிதாக விடுதலை பெறலாம். ஆனால் இதில் ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால் இந்த சட்ட திருத்தம் இந்து மதத்தைச் சேர்ந்த மருமகள்களுக்கு மட்டும்தான் உபயோகமாக இருக்கும்.\nவிவா​க​ரத்து எளி​தில் பெற சட்​டத்​தி​ருத்​தம்: மத்​திய அரசு ஒப்​பு​தல்\nதினமணி 11 ஜூன் 2010\nதில்லி,​​ ஜூன் 10: ​ விவா​க​ரத்து பெறு​வ​தற்​காக நடை​மு​றை​கள் எளி​தாக்​கப்​ப​ட​வுள்​ளன.​ எனவே,​​ இனி அதிக நாள்​கள் காத்​தி​ரா​மல் விரை​வில் விவா​க​ரத்து பெற​மு​டி​யும்.​இ​தற்​கான சட்​டத் திருத்​தத்​துக்கு மத்​திய அமைச்​ச​ரவை வியா​ழக்​கி​ழமை அனு​மதி வழங்​கி​யது.​இ ​தன்​படி,​​ இந்து திரு​ம​ணச் சட்​டம் 1955 மற்​றும் சிறப்​புத் திரு​ம​ணச் சட்​டம் 1954 ஆகி​ய​வற்​றில் திருத்​தம் கொண்டு வரப்​ப​டு​கின்​றன.​\nஇனி சேர்ந்து வாழவே முடி​யாது என்ற கட்​டத்​தி​லும்,​​ ஜோடி​யில் ஒரு​வர் காணா​மல் போய்​வி​டு​வது,​​ கொடு​மைப்​ப​டுத்​து​வது ஆகிய பிரச்​னை​களை மைய​மா​கக் கொண்டு ஜோடி​யில் ஒரு​வர் மட்​டும் விவா​க​ரத்து கோரும் போது,​​ இனி எளி​தா​க​வும்,​​ விரை​வா​க​வும் விவா​க​ரத்து கிடைக்​கும்.​\nதில்​லி​யில் வியா​ழக்​கி​ழமை பிர​த​மர் மன்​மோ​கன் சிங் தலை​மை​யில் மத்​திய அமைச்​ச​ர​வைக் கூட்​டம் நடை​பெற்​றது.​ இதன் பின்,​​ செய்​தி​யா​ளர்​க​ளைச் சந்​தித்த மத்​திய தக​வல் மற்​றும் ஒலி​ப​ரப்​புத் துறை அமைச்​சர் அம்​பிகா சோனி கூறி​யது:​கொ​டு​மைப்​ப​டுத்​தப்​ப​டு ​வது அடிப்​ப​டை​யில் விவா​க​ரத்​துக் கேட்​ப​வர்​கள்,​​ ஒரு​வர் விவா​க​ரத்து கோரி மற்​றொ​ரு​வர் விவ​கா​ரத்து வேண்​டாம் என்ற நினைத்து வழக்​கைத் தாம​தப்​ப​டுத்​து​வது போன்ற பிரச்​னை​களை தீர்க்​கும் வகை​யில் சட்​டத் திருத்​தம் கொண்டு வரப்​பட்​டுள்​ளது.​\nசட்​டக் குழு மற்​றும் உச்ச நீதி​மன்​றம் பரிந்​து​ரைத்​த​தன் அடிப்​ப​டை​யில் இந்த திருத்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.​ பாலின பேதம்,​​ கொடூ​ர​மாக நடந்து கொள்​வது,​​ வேறு மதத்​துக்கு மாறு​வது,​​ சரா​சரி மனி​த​ராக செயல்​ப​டா​த​தது,​​ குணப்​ப​டுத்த முடி​யாத தொழு​நோய்,​​ பால்​வினை நோய் போன்​றவை விவா​க​ரத்து பெற புதிய கார​ணங்​க​ளாக சேர்ந்​துக் கொள்​ளப்​பட்​டுள்​ளன.​தம்​ப​தி​யர் இரு​வ​ரும் ஒரு​மித்து விவா​க​ரத்து பெறும் இந்து திரு​ம​ணச் சட்​டப் பிரிவு 13-பி,​​ சிறப்​புத் திரு​ம​ணச் சட்​டப் பிரிவு 28 ஆகி​ய​வற்​றி​லும் சிறு திருத்​தம் கொண்டு வரப்​பட்​டுள்​ளது.​\nவி​வா​க​ரத்து கோரி தம்​பதி இரு​வ​ரும் ஒரு மன​தாக மனு செய்​யும் போது,​​ அந்த மனு 6 மாதத்​துக்​குள் திரும்​பப் பெறப்​ப​டா​விட்​டால் நீதி​மன்​றம் விரை​வில் விசா​ரித்து விகா​ரத்து வழங்​கும்.​ அதி​க​பட்​சம் 18 மாதங்​க​ளுக்​குள் அவர்​க​ளுக்கு விவா​க​ரத்து வழங்​கப்​பட்டு விடும்.​ இ​ரு​வ​ருமே விவா​க​ரத்து கோரும்​போது அவர்​கள் விரை​வில் பிரச்​னை​யைத் தீர்த்​துக் கொள்​ள​வும்,​​ கொடு​மைக்கு உள்​ளா​கும் பெண்​க​ளின் நலனை கருத்​தில் கொண்​டும் இந்த சட்​டத் திருத்​தம் கொண்டு வரப்​ப​டு​கி​றது என்​றார் அம்​பிகா சோனி.​இந்த சட்​டத் திருத்​தத்​துக்கு நாடா​ளு​மன்​றத்​தின் இரு அவை​க​ளும் ஒப்​பு​தல் பெற வேண்​டும்.​ அதன் பின்​னரே நடை​மு​றைக்கு வரும்.\nஇந்தியாவில் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி சட்ட நடைமுறைகள் இருப்பது உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன். அதற்காக மற்ற மதத்தைச் சேர்ந்த மருமகள்கள் வருத்தப்படவேண்டாம். நீங்கள் உங்களுடைய விவாகரத்து வழக்குகளை துரிதப்படுத்த வழக்கம்போல IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act போன்ற வரதட்சணைத் தடுப்புச் சட்டங்களை பயன்படுத்தலாம். இந்த வழிமுறைக்கு ஈடாக இந்தியாவில் எந்த சட்ட திருத்தங்களும் விவாகரத்து வேலையை எளிதாக செய்து முடிக்க முடியாது.\nஎன்னுடைய சொல்லில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையென்றால் சில மாதங்களுக்கு முன் செய்தித்தாளில் வந்த ஆயிஷா-சோயப் மாலிக் விவாகரத்து விஷயத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். முதலில் திருமணமே நடக்கவில்லை என்று அடித்துச் சொல்லிய சோயப் மாலிக் IPC498A பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ததும் வாலை சுருட்டிக்கொண்டு நடக்காத திருமணத்திற்கு விவாகரத்து செய்வதாக ஒப்புக்கொண்டு எல்லா பேப்பர்களிலும் கையெழுத்துப்போட்டு தப்பித்தால் போதும் என்று ஓடியேவிட்டாரல்லவா.\nவேறு நாட்டுக் குடிமகனே இந்திய சட்டத்தைப் பார்த்து அஞ்சும்போது இந்தியக்கணவன்கள் முதுகெலும்பற்ற பூச்சி போல அடங்கி ஒடுங்கிவிடுவார்கள். அதனால் விவாகரத்து சட்டங்களில் திருத்தம் வந்தாலும் வராவிட்டாலும் இந்திய மருமகள்கள் கவலைப்படவேண்டியதில்லை. உங்களுக்காகவே சர்வரோக நிவாரணி போல எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும் IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act போன்ற சட்டங்கள் இருக்கின்றன. தயங்காமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nமேலுள்ள செய்தியில் சொல்லப்பட்ட சட்டதிருத்தத்திற்கு மருமகள்கள் தங்களது முழு ஆதரவையும் தெரிவித்து இந்திய அரசாங்கத்தின் கரங்களை வலுப்படுத்தி இந்திய மருமகள்களின் வாழ்வில் ஒளியையும் வலிமையையும் ஏற்படுத்தவேண்டும்.\nவிவாகரத்திற்கு தயாராகும் மருமகள்களுக்கு ஒரு முக்கியமான \"டிப்ஸ்\"\nமனமொத்து விவாகரத்து செய்தாலோ அல்லது நீங்கள் விவாகரத்து வழக்குத் தொடர்ந்தாலோ உங்கள் தரப்பிலிருந்து நீங்கள் கொடுக்கவேண்டிய முக்கியமான கண்டிப்பான நிபந்தனை என்னவென்றால் விவாகரத்துப் பெறப்போகும் கணவன் அவனது பெயரில் அதிகபட்ச மதிப்பிலான ஒரு ஆயுள் காப்பீடு எடுக்கவேண்டும். அதற்கான மாதாந்திர தவணையையும் கணவனே கட்டவேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிடுங்கள். மறக்காமல் அந்தக் காப்பீட்டுத் தொகைக்கான பயனாளியாக (Beneficiary, Nominee) உங்கள் பெயரை போடவேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லுங்கள். இதை எழுத்து மூலமாக உறுதிபடுத்திய பின்புதான் விவாகரத்து கொடுக்கப்படும் என்று கண்டிப்புடன் சொல்லிவிடுங்கள்.\nவிவாகரத்தின்போது உங்களுக்கு ஒரு குறிப்பிட்டத்தொகையாக மாதத்தோறும் ஜீவனாம்சம் கிடைக்கும். ஆனால் விவாகரத்திற்குப் பிறகு அந்த ஜீவனாம்சம் கொடுக்கும் முன்னாள் கணவன் அற்ப ஆயுளில் மண்டையைப்போட்டுவிட்டால் ஜீவானாம்சம் கிடைக்காமல் போய்விடுமல்லவா அதனால் அவனுக்கு ஆயுள் காப்பீடு செய்திருந்தால் அவன் மண்டையைப் போட்டுவிட்டாலும் அந்தப் பணம் உங்களை வந்து சேருமல்லவா.\nவரதட்சணைப் புகாரில் எப்படி மாமியார் நாத்தனார் பெயர்களை மறக்காமல் சேர்க்கிறீர்களோஅதுபோல விவாகரத்து நிபந்தனையில் இந்த ஆயுள் காப்பீடு மேட்டரை மறக்காமல் சேர்த்துவிடுங்கள். விவாகரத்து ஆனபின்பு, நீதிமன்றத்திற்கு நடையாய் நடந்த களைப்பில் கணவன் மண்டையைப் போட்டாலும் பணத்திற்கு குறைவின்றி சந்தோஷமாக வாழலாம்.\n“இந்தியக் கணவன் இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்”. இந்திய மருமகள் பாதுகாப்பு சட்டங்களுக்கும் அவற்றை இயற்றியவர்களுக்கும் மறக்காமல் உங்களது நன்றியை தெரிவித்துவிடுங்கள்.\n“ஃபேஸ் புக்கில்” மகிழ்ச்சியான மருமகள் கழகத்தில் இணைந்துகொள்ள\nமருமகளைக் காண வந்த விருந்தினர்கள்\nமுதலிரவிற்கு வர மறுத்த கணவன்\nவிவாகரத்து செய்யப்போகும் இந்திய மருமகள்களுக்கு ஒரு...\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 1\nவரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள் - மருமகளுக்கு மட்டும்\nஉங்கள் கணவரைப் பற்றி உங்களுக்கே தெரியாத ஒரு ரகசியம் - இளம் மருமகள்களுக்கு மட்டும்\nமருமகள்களுக்கு மட்டும் - வரதட்சணை தடுப்புச் சட்டம் (பாடம் 2)\nஅடங்காத கணவன்களை அடக்க உதவும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்\nமனைவிக்கு ஓர் ரகசியம் - கணவனின் கையில் கட்டப்பட்டுள்ள இரும்புச்சங்கிலி\nவிவாகரத்து செய்யப்போகும் இந்திய மருமகள்களுக்கு ஒரு முக்கியமான \"டிப்ஸ்\"\nமுதலிரவிற்கு வர மறுத்த கணவன்\nமருமகள்களுக்குத் துணையாக கிளம்பியிருக்கும் இந்திய இளைஞர்படை\nவெளிநாட்டில் இருக்கும் கணவனை \"கவனிப்பது\" எப்படி\nஇந்திய அரசின் மருமகள் உதவி மையம்\nவெளிநாட்டில் இருக்கும் கணவனை மடக்கிப்பிடித்துவர அல்லது உள்நாட்டில் இருக்கும் கணவனை நல்“வழிக்கு” கொண்டுவர:\nஇந்திய மருமகள்களுக்கான சில சட்டங்கள்\n(*மருமகள்கள் பயன்படுத்தக்கூடிய சில எளிய சட்டங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=28&t=1039&p=3785&sid=0a5fca4f620c0723904aaa3b4758817e", "date_download": "2018-07-23T11:06:28Z", "digest": "sha1:3BPB64WBVG4QC7AKPEZVCFSYIVDMDPKV", "length": 49605, "nlines": 391, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கான அருமையான ஆறு இணையதளங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ செல்லிடை (Cellphone )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கான அருமையான ஆறு இணையதளங்கள்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது.\nஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கான அருமையான ஆறு இணையதளங்கள்\nஇந்தியாவை பொறுத்தவரை ஸ்மார்ட்போன் என்றால் ஆண்ட்ராய்ட் போன்கள் தான். ஆப்பிளின் ஐபோன் அதன் நேர்த்தி மற்றும் வடிவமைப்புக்காக செல்வாக்கு மிக்கதாக இருந்தாலும் நம்மவர்கள் மத்தியில் ஆண்ட்ராய்ட் தான் பிரபலமாகவும் , பரவலாகவும் இருக்கிறது. சமீப்பத்திய அறிமுகமான மோட்டோ ஜி போன் இந்த நிலையை மேலும் வலுவாக்கலாம். ஆண்ட்ராய்டு போன்களுக்கு என்றே உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கேம்களும்,அப்ளிகேஷன்களும்( செயலிகள்) இருக்கின்றன. ஆண்ட்ராய்டு போன்களுக்கான தனி பிரவுசர்களும் இருக்கின்றன.பிரத்யேகமான ஸ்கிரீன்சேவர்களும் இருக்கின்றன. பல்வேறு செயல்பாடுகளை துரிதமாக்குவதற்கான குறுக்கு வழிகள் இருக்கின்றன. இன்னும் பல விஷயங்களும் பயன்பாடுகளும் இருக்கின்றன. அது மட்டுமா கார்கள் மற்றும் பிற சாதங்களிலும் கூட ஆண்ட்ராய்டை பொருத்தும் வசதி அறிமுகமாகியிருக்கிறது. ஆண்ட்ராய்டு தனி உலகம் தான். எல்லாம் சரி, ஆண்ட்ராய்டு தொடர்பான செய்திகளையும், தகவல்களையும் அறிந்து கொள்வது எப்படி ஆண்ட்ராய்டு தொடர்பான புதிய பயன்பாடுகளையும் ,அறிமுகங்களையும் அறிந்து கொள்வது எப்படிஆண்ட்ராய்டு தொடர்பான புதிய பயன்பாடுகளையும் ,அறிமுகங்களையும் அறிந்து கொள்வது எப்படி இந்த கேள்விகளுக்கு பதிலாக அமையக்கூடிய அருமையான ஆறு இணையதளங்களை இங்கே பார்க்கலாம். இவை ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு தேவையான பயனுள்ள தகவல்களை திரட்டித்தருகின்றன.\nஆண்ட்ராய்டு செயலிகள் விமர்சனம், ஆண்ட்ராய்டு புதிய செயலிகள், செய்திகள், ரேட்டிங்க், நேர்க்காணல்கள் என்று ஆண்ட்ராய்டு தொடர்பான எல்லாவற்றையும் அளிக்கும் இணையதளம் இது. இப்போது தான் புதிதாக ஆண்ட்ராட் போனை வாங்கியிருந்தாலும் சரி அல்லது ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் அனுபவம் மிக்கவர் என்றாலும் சரி இந்த தளத்தில் அவர்களுக்கு சுவாராஸ்யம் தரக்கூடிய செய்திகளையும் தகவல்களையும் பெறலாம்.\nஆண்ட்ராய்டு போன்களுக்கான செயலிகளை எப்படி டவுண்லோடு செய்து பயன்படுத்துவது என்று தெரியவில்லையா கவலையே வேண்டால் அதற்கான வழிகாட்டி குறிப்புகளும் இருக்கின்றன. ஆண்ட்ராய்ட் போனில் விசைப்பலைகையை மாற்றுவது எப்படி என்பதில் துவங்கி , வால்பேப்பரை எப்படி மாற்றுவது ,ரிங்டோனை எப்படி மாற்றுவது என ஆண்ட்ராய்டு குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கான பதிலகளை ஆண்ட்ராய்டு வழிகாட்டி பகுதியில் காணலாம்.\nஆண்ட்ராய்ட் செய்திகள் ,செயலிகள் , போன்கள் ஆகியவற்றுக்கும் தனித்தனி பகுதிகள் இருக்கின்றன. இமெயில்,இசை,விளையாட்டுகள் ஆகிய பகுதிகளும் இருக்கின்றன.\nஆண்ட்ராய்டு உலகில் என்ன நடக்கிறது என்பதில் அப்டேட்டாக இருக்க இந்த இணையதளத்தை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.\nஆண்ட்ராய்டு செயலிகளை தேடிப்பார்க்கவும் ஒப்பிட்டு பார்க்கவும் ஏற்ற இடமாக ஆப்ஸூம் வர்ணிக்கப்படுகிறது. அதற்கேற்ப புதிய ஆண்ட்ராய்டு செயலிகளை இங்கு அறிமுகம் செய்து கொள்ளலாம். எளிமையான தோற்றத்துடன் சிக்கல் இல்லாமல் காட்சி அளித்தாலும் செயலிகள் தொடர்பாக இந்த தளம் தகவல்களை வழங்கும் விதம் அசர வைக்கிறது.\nசிறந்த செயலிகளை கண்டறியுங்கள் என கொட்டை எழுத்துக்களில் அழைப்பு விடுக்கும் முகப்பு பக்கத்தில் தேவையான செயலிகளை தேடிப்பார்க்கலாம். தேடல் கட்ட்த்தின் கீழ் செயலிகளை அவற்றின் வகைகளுக்கு ஏற்ப தேடிப்பார்க்கும் வசதி இருக்கிறது. ஒவ்வொரு தலைப்பாக கிளிக் செய்து தொடர்புடைய செயலிகளை பார்க்கலாம்.\nஅதற்கு கீழ், அன்றைய தினத்தின் சிறந்த செயலிகள் எனும் அறிமுகத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலிகள் முன் வைக்கப்படுகின்றன. இதே போல அதிக பயனாளிகளால் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளை இதற்கு கிழே பார்க்கலாம். மேலும் சில தலைப்புகளிலும் செயலிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.\nஒவ்வொரு செயலிக்கான அறிமுகத்துடன் அவை இலவசமானதா . அவற்றின் பயன்பாடு மதிப்பீடு என்ன போன்ற விவரமும் இடம்பெற்றிருந்தாலும் தேவையான செயலியை கிளிக் செய்த பிறகு தான் இந்த இணையதளத்தின் சிறப்பம்சமே இருக்கிறது.\nகிளி செய்யப்பட்ட செயலிக்காக தோன்றும் இணைய பக்கத்தில் அநேகமாக அந்த செயலி தொடர்பான எல்லா விரங்களுமே இடம்பெற்றிருக்கின்றன. செயலி பற்றிய விவரம், அவற்றுக்கான ஸ்கிரீன் ஷாட்கள், வீடியோக்கள் ,பயனாளி கருத்துக்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிக்கான தலைப்புகள் மேல் பக்கத்தில் வரிசையாக இருக்க அதன் கீழ் செயலியின் தோற்றங்களை பார்க்கலாம். நடுநாயகமாக செயலி பயன்பாடு பற்றிய விரிவான விமர்சன விளக்கம் இடம்பெற்றுள்ளது. செயலி நண்பர்களை அடையாலம் காணும் பகுதியும் இதன் கீழே இருக்கிறது. அதாவது செயலி யாரால் எல்லாம் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை இதில் தெரிந்து கொள்ளலாம்.\nஇட்து பக்கத்தில் தொடர்புடைய பிற செயலிகளுக்கான பட்டியலும் இருக்கிறது. அப்படியே செயலியின் குறை நிறைகள் சுருக்கமாக கொடுக்கபட்டுள்ளது. இந்த செயலி பிடித்திருக்கிறதா உடனே அதை உங்களுக்கான செயலி பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.\nசெயலியை உருவாக்கிய நிறுவனத்தின் மற்ற செயலிகளும் பட்டியலிடப்பட்டுள்ளது.\nஆர்வம் உள்ள எந்த ஒரு செயலி பற்றிய முழுமையான சித்திரத்தையும் இந்த ஒரே பக்கத்தில் பெற்றுவிடலாம்.\nஆனால் ஒன்று ஒவ்வொரு செயலியாக கிளிக் செய்து பார்த்து கொண்டே இருக்கத்தோன்றும் . அந்த அளவுக்கு செயலிகளுக்கான தகவல் சுரங்கமாக இருக்கிறது.\nஅசத்தலான இந்த தளம் பற்றிய கூடுதல் தகவல் , இது ஆண்ட்ராய்டு போன்களுக்கானது மட்டும் அல்ல; இதே முறையில் ஐபோன் செயலிகளுக்கான தகவல்களையும் தருகிறது. முகப்பு பக்கத்திலேயே ஆண்ட்ராய்டா ,ஐபோனா என தேர்வு செய்து கொண்டு விட வேண்டும்.\nசெயலிக்கே ஒரு செயலியா என்பது போல இந்த தளத்தின் ப்ரிந்துரைகளை செயலி வடிவிலும் பெறலாம். புதிய செயலிகள் மற்றும் சிறந்த செயலிகல் இரண்டுமே செயலி வடிவில் அமைந்துள்ளன. இவற்றை தரவிற்க்கம் செய்து கொண்டால் ஆண்ட்ரய்டு போனில் இருந்தே புதிய பயனுள்ள செயலிகலை தெரிந்து கொண்டு விடலாம்.\nஒரே கிளிக்கில் செல்போன் ஒலி அளவை மாற்ற வழிசெய்யும் பயனுள்ள செயலி உட்பட நூற்றுக்கணக்கான செயலிகளை அறிமுகம் செய்து கொண்டு பயனடையலாம்.இவ்வளவு வசதிகளும் விவரங்களும் இருக்கும் போது செயலிகளை தரவிறக்கம் செய்யும் வசதி இல்லாமல் இருக்குமா பார்த்தவற்றில் பிடித்துப்போன செயலிகளை எளிதாக தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.\nஆண்ட்ராயு தொடர்பான செய்திகளுக்கான இணையதளம். ஆண்ட்ரய்ட் செயலிகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இந்த வாரத்தின் பத்து முன்னணி செயலிகள் போன்ற சுண்டி இழுக்கும் தலைப்புகளின் செயலிகளை அறிந்து கொள்ளலாம். புதியவர்களுக்கான வழிகாட்டி குறிப்புகளும் இருக்கின்றன. தேடல் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. செய்தி பிரியர்களுக்கு ஏற்றது. ஆண்ட்ராய்டு உலகில் எதையும் தவறவிடாமல் இருக்கலாம்.\nஆண்ட்ராய்டு பிரியர்களுக்கான சமுகமாக விளங்கும் இணையதளம். ஆண்ட்ராய்டு தொடர்பான செய்தைகள், விமர்சனம், புதிய சாதன்ங்கள் பற்றிய தகவல்களை பெறலாம். குறிப்பாக ஆண்ட்ராய்டு புதிய சாதன்ங்கள் பற்ற்றிய செய்திகளை தெரிந்து கொள்ள இந்த தளம் உதவியாக இருக்கும். இதில் உள்ள பயனாளிகள் விவாத்த்திற்கான பகுதியில் புதிய குறிப்புகளை தெரிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு சந்தேகங்கள் தொடர்பான விளக்கங்களையும் பெறலாம்.\nஆண்ட்ராய்டு தொடர்பான செய்திகளின் இருப்பிடம். புதிய அறிமுகங்களை அறிந்து கொள்ள ஏற்ற இடம் . ஆண்ட்ராய்டு செயலிகளையும் அறிமுகம் செய்து கொள்ளலாம். விவாத களமும் உண்டு. புதிய போன்கள் ,பலகை கணணிகளையும் அறிந்து கொள்ள்லாம். ஆண்ட்ராய்டு மற்றும் அல்ல இதே போலவே ஐபோன் மற்றும் விண்டோஸ் போன்களுக்கான பகுதியும் இருக்கிறது. மொத்தத்தில் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஏற்ற தளம்.\nஆண்ட்ராய்டு செயலிகளுக்கான தேடியந்திரம் இந்த தளம். தேவைக்கேற்ப புதிய செயலிகளை தேடிக்கொள்ளலாம். இது தவிர ஆண்ட்ராய்டு செயலிகள் மற்றும் விளையாட்டுகளும் முகப்பு பக்கத்திலேயே பட்டியலிடப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு செயலிகள் அவற்றின் தனமைக்கேற்ப தனித்தனி தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. செயலிகளுக்கான விளக்கம் மற்றும் மதிப்பீடும் கொடுக்கப்பட்டுள்ளன. செய்திகள் ,வீடியோக்களும் இருக்கின்றன. விவாத களமும் உண்டு. ஐபோனுக்கான தனிப்பகுதியும் இருக்கிறது.\nRe: ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கான அருமையான ஆறு இணையதளங்கள்\nஒரு தளத்தை விட்டுவிட்டார்களே http://forum.xda-developers.com இத அடிச்சுக்க எந்த தளமும் இல்லை. செல்லிகளை பற்றிய தெளிவான விளக்கங்கள், பயன்பாடுகள் பற்றிய செய்திகள், OS , Rooting போன்ற அனைத்து பயனுள்ள சேவைகளை வழங்குகிறது.\nதமிழில் இது போன்றதொரு தளம் இல்லவே இல்லை.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கான அருமையான ஆறு இணையதளங்கள்\nபிரபாகரன் wrote: ஒரு தளத்தை விட்டுவிட்டார்களே http://forum.xda-developers.com இத அடிச்சுக்க எந்த தளமும் இல்லை. செல்லிகளை பற்றிய தெளிவான விளக்கங்கள், பயன்பாடுகள் பற்றிய செய்திகள், OS , Rooting போன்ற அனைத்து பயனுள்ள சேவைகளை வழங்குகிறது.\nதமிழில் இது போன்றதொரு தளம் இல்லவே இல்லை.\nதெரியாத தகவல்கள் தெரிந்து கொண்டேன் , இனி ஆண்ட்ராய்டு ஒரு வழி பண்ணிட வேண்டியது தான் ...\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2013/09/blog-post_5821.html", "date_download": "2018-07-23T12:03:12Z", "digest": "sha1:BF2LU6D3ZC3QDOBWPTHQCGN32RNRLSGR", "length": 29442, "nlines": 235, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: அம்மா நலம் - ஐஞ்சுவை அவியல்", "raw_content": "\nஅம்மா நலம் - ஐஞ்சுவை அவியல்\nகடந்த ரெண்டு வருசமா அம்மாக்கு கால் வலி வர ஆரம்பிச்சுட்டுது. முதலில் லேசான வலியும், நாள்ப்பட நாள்ப்பட வீக்கம், கால் குடைச்சல்ன்னு அவதி பட்டாங்க. முழங்காலில் சில இடத்தில் ரத்த குழாய் சுருண்டு பச்சை நிறத்துல தெரியும். அதையெல்லாம் சீரியசா எடுத்துக்காம வலிக்கு மட்டும் மருந்து எடுத்துட்டு வந்தாங்க.\nவயசாகிட்டாலே இப்படிலாம் வரும்ன்னு தனக்குத் தானே சமாதானம் செஞ்சுக்கிட்டு, வென்னீர் ஒத்தடம் கொடுத்துக்கிட்டு சமாளிச்சுக்கிட்டு வந்தாங்க, தாங்க முடியாத அளவு வலியும், வீக்கமும் வந்ததால, ஹாஸ்பிட்டலுக்கு போனாங்க.\nஅங்க, பரிட்சைக்கு பயந்துக்கிட்டு ஸ்கூல் பக்கமே போகாத எங்கம்மாவை மந்த்லி டெஸ்ட், வீக்லி டெஸ்ட், டெய்லி டெஸ்ட் போல ப்ளட், ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், பிபின்னு எல்லா டெஸ்ட்டும் பண்ணி பார்த்ததுல ”varicose vein”ன்னு எதோ நோய் பேரு சொல்லி, ஆப்ரேஷன் பண்ணனும். இல்லாட்டி கால் கொஞ்சம் கொஞ்சமா கருப்பாகி ஹார்ட் அட்டாக் வரவும் வாய்ப்பு இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க.\nஅதிக நேரம் நின்னுட்டே இருக்குறவங்களுக்கு வருமாம். ஆனா, அம்மாக்கு எப்படின்னு தெரியலை. எது எப்படியோ வலி போனால் போகுதுன்னு ஆப்ரேஷன் செய்ய சரின்னு சொல்லி ஹாஸ்பிட்டலில் போய் சேர்ந்துட்டாங்க.\nபசங்களை, வீட்டை விட்டு போனதாலயோ இல்ல ஆப்ரேஷனை நினைச்சு உள்ளுக்குள்ள பயந்ததாலயோ என்னமோ குறைச்சலா இருந்த பீபி, சும்மா கிர்ருன்னு ஏறி 300ஐ தொட்டது. பெரும்போராட்டத்துக்கு பின் அம்மாவோட பிபி நார்மல் நிலைக்கு வந்துட்டுது.\nபோன திங்கள் கிழமை(16.09.2013) ஒரு வழியா அம்மாக்கு ஆப்ரேஷன் செஞ்சாச்சு. நரம்பு சுத்தி இருக்கும் இடத்தை கீறி, பயப்பட போறேன்னு அப்பா என்கிட்ட சொல்லி இருந்தார். ஆனா, அம்மாவை பார்த்த பின் தான் அம்மாவோடு வலது கால்ல 6 இடத்தில் கீறி, கிட்டத்தட்ட 30 தையல்களோடு செஞ்சிருக்காங்கன்னு.\nஇது வரை யார் தயவையும் எதிர்பார்க்காம வீட்டு வேலைகள் எல்லாத்தையும் அவங்களே செய்வாங்க. அதேப்போல, சொந்தக்காரங்க வீட்டுக்கு போனால் கூட கூட மாட ஒத்தாசையா இருப்பாங்க.\nஎனக்கு தெரிஞ்சு முதன் முறையா எல்லாத்துக்கும் அடுத்தவங்க கையை எதிர் பார்த்து இருந்தது இதான் முதல் முறை. இப்படியே ஒரு நாள் முழுக்க படுத்த படுக்கையா இருந்தாங்க. மகளே ஆனாலும், இப்படி எல்லாத்துக்கும் என்னை எதிர்பார்ப்பது சங்கடப்படுத்தியதால, டாக்டர்கிட்ட கேட்டு, தைரியத்தை வரவச்சுக்கிட்டு லேசா நடக்க ஆரம்பிச்சாங்க.\nபீபியும் நார்மல் லெவலுக்கு வந்திட்டு, இப்போ வீட்டுக்கும் வந்துட்டாங்க. இனி தையல் பிரிக்க ஹாஸ்பிட்டல் போனால் போதும். நான் கலங்கி தவித்த நேரத்துல், மனோ அண்ணா, ஆஃபீசர் அண்ணா, விக்கி அண்ணா ஃபோன் செஞ்சு, ராஜி, கலங்காத என்ன உதவி எப்ப வேணும்னாலும் சொல்லும்மா என்ன உதவி எப்ப வேணும்னாலும் சொல்லும்மா நம்மாளுங்க இருக்காங்கன்னு ஆறுதல் சொன்னாங்க. தினமும், தம்பி ரூபக்ராம் போன் பண்ணி அம்மா நல்லா இருக்காங்களான்னு விசாரிச்சுட்டே இருப்பார். அதேப்போலதான், அம்மாக்கு ஒண்ணும் ஆகாது, பயப்படாதீங்கன்னு ரிஷபன் சாரும் ஆறுதல் சொன்னார்.\nஅவங்களுக்கும்,அதுமட்டுமில்லாம, அம்மாவுக்காக கடவுள்கிட்ட வேண்டிக்கிட்ட எல்லோருக்கும் ஆயிரம் கோடி நன்றிகள்.\nபுரட்டாசி மாசம் முதல் சனிக்கிழமை திருப்பதி ஏழுமலையானுக்கு விரதம் கொண்டாடுறது எங்க ஊரு வழக்கம். ஒரு சொம்புல, நாமம் இட்டு, துளசி மாலை கட்டி, குழந்தைகளுக்கும் துளசி மாலை போட்டு அவங்களை வீடு வீடா போய் அரிசி வாங்கி வரசொல்லுவாங்க. அப்படி வாங்கி வந்த அரிசில பொங்கல் வைச்சு சாமிக்கு படைப்பாங்க. நான், சின்ன புள்ளையா இருந்த போது அந்த சொம்பு நிறையாம வீட்டுக்கு வர மாட்டேன். ஊரு ஃபுல்லா சுத்தி வருவேன். பசங்களுக்குள் போட்டி வேற நடக்கும் யார் சொம்பு சீக்கிரம் நிறையுதுன்னு நாராயணான்னு வீட்டு வாசல்ல நின்னு கத்துனா அரிசி போடுவாங்க.\nஇப்பலாம் அதுப்போல சொம்பெடுத்துக்கிட்டு பசங்க வருவது குறைஞ்சு போச்சு. ஆனா, என் பசங்க அசிங்கம் பார்க்காம போய் வருவாங்க. என்ன, முன்னலாம் கிருஷ்ணர் போல அலங்காரம் பண்ணி அனுப்புவேன். இப்போ, அவன் வளர்ந்துட்டானாம். அதனால, வேட்டி மட்டும் கட்டி போய் அரிசி வாங்கி வந்தான்.\nஏழு வகையான் காய்கறிகள் (கருணைக்கிழங்கு, கொத்தவரங்காய், முருங்கைக்கீரை, வாழைக்காய், உருளை, சேப்பக்கிழங்கு கண்டிப்பா இருக்கனும்), வடை, பாயாசம் செய்யனும். நடு இலையில் பொங்கல் வச்சு, தயிர் ஊத்தி, வெல்லம் வச்சு சுத்திலும் ஆப்பிள், வாழைப்பழம், கொய்யா, திராட்சைலாம் வச்சு படைச்சு..,\nகாய்கள், கீரை, வடை,பழங்கள்ன்னு எல்லாத்தையும் ஒண்ணா போட்டு பிசைஞ்சு சாப்பிட்டால்.. ஸ்ஸ்ஸ் செம ருசி. என்னதான் ஆயிரத்தெட்டு டீசன்ஸி பார்த்தாலும் நம்ம கலாச்சாரத்துக்கு முன்னாடி எல்லாமே அடிப்பட்டு போகும். அதுதான் இந்த மண்ணோட மகிமை போல உலகத்தோட எந்த மூலைக்கு போனாலும், நம்ம பண்டிகைகளை மட்டும் நம்மாட்கள் மறப்பதே இல்ல.\nஅம்மாவோடு ஹாஸ்பிட்டலில் இருந்த நேரம்..,காலைல குளிச்சுட்டு ஹாஸ்பிட்டலுகுள்ளயே இருக்கும் கோவிலுக்கு போய் வருவது வழக்கம். அப்படி போகும்போது, அங்க இருக்கும் கார் பார்க்கிங் ஏரியாவை கடந்துதான் போகனும். எங்க பார்த்தாலும் சரக்கு பாட்டில்கள் இருக்கும். சில நேரத்துல உடைஞ்சும் இருக்கும். யாராவது மிதிச்சுட்டா என்னாகும் என்னதான் நிர்வாகம் எச்சரிச்சாலும் நம்மாளுங்க திருந்தனுமே என்னதான் நிர்வாகம் எச்சரிச்சாலும் நம்மாளுங்க திருந்தனுமே ஒரு வேளை உள்ளிருக்கும் நோயாளிகளோட வலியையும், கூட இருப்பவங்க பணத்துக்கும், உடல் கஷ்டமும் படுற வேதனையை பார்த்து குடிப்பாங்களோ\nநேத்து மகள்கள் தினமாம். ஆனா, எனக்கு தெரியாம போய்ட்டுது. அதனால, என் சின்ன பொண்ணை பத்தி ஒரு குட்டி பிளாஷ் பேக்...,\nஇனியாக்கு 3 வயசிருக்கும். அவ ஸ்கூல் போக ஆரம்பிக்கலை. காலைல பெரியவ தூயாவுக்கும், வூட்டுக்காரருக்கும் டிஃபன் செஞ்சு, மதியமும் சாப்பாடு செஞ்சு டப்பா கட்டி கொடுத்துடனும்(சாம்பார் சாதம், கீரை சாதம், கேரட் சாதம்ன்னு தான் கொண்டு வரனும் டிஃபன் வகையான பூரி, உப்புமா, இட்லிலாம் கொடுத்தனுப்பினா அவ ஸ்கூல்ல திட்டுவாங்க.) இது அத்தனையும் 8 மணிக்குலாம் ரெடி ஆகிடனும்.\nஎதோ சோம்பேறித்தனத்தால சமையல் ஆக லேட்டாகிட்டுது. சின்னவ எப்பவும் சமத்து. ஆனா, அன்னிக்குன்னு பார்த்து எதுக்கோ அடம் பண்ணி அழுதுக்கிட்டு இருந்தா. எனக்கோ சமையல் வேலை முடியாத டென்ஷன்.\n உங்கப்பா ஆஃபீஸ் போக டைமாச்சு. ஆனா இன்னும் சமையல் முடியலியேன்னு இருக்கேன். குளிக்க போன மனுசன் வந்தா றெக்கை கட்டி பறப்பாரேன்னு இருக்கேன். நீ வேற அழுதிக்கிட்டுன்னு கத்தினேன். பாப்பா பட்டுன்னு அழுகையை நிறுத்தவும், அவ அப்பா வரவும் சரியா இருந்துச்சு.\nஅப்பாவை பறந்து காட்ட சொல்லுன்னு மீண்டும் அழ ஆரம்பிச்சா. விசயம் தெரிஞ்சு. நெற்றிக்கண்ணை என் வூட்டுக்காரர் தொறக்குறதுக்குள்ள அங்கிருந்து மீ எஸ்கேப்\nகாலாண்டு பரிட்சை முடிஞ்சு இன்னில இருந்து லீவு தொடங்குது. சும்மாவே பத்து பதிவு தேத்துற மாதிரி என் பசங்க நடந்துப்பாங்க. லீவுன்னா கேக்கவே வேணாம். அதுலயும் அம்மாக்கு முடியாத இந்த நேரத்துல நம்மகிட்டதான் எல்லாம் விடியும்.\nபொண்ணை பத்தி கவலை இல்ல. பத்தாவது படிக்குறதால ஸ்பெஷல் கிளாஸ், டியூசன்னு போய்டுவா. பையனை நினைச்சாதான் பயமா இருக்கு. ஸ்பேனர், டெஸ்டர், சுத்திலாம் எங்காவது கொண்டு போய் மறைச்சு வைக்கனும். இல்லாட்டி, நல்ல பொருளை நொள்ளையாக்கி மீண்டும் நல்லதாவே மாத்திடுவான்.\nஇப்படி அவன் கைல மாட்டி படாத பாடு பட்ட பொருட்கள் எத்தனையோ இந்த லீவுல எது உடைய போகுதோ\nLabels: அம்மா, அனுபவம், நன்றி, பண்டிகை, விடுமுறை\nஅம்மா மீண்டும் பழைய கம்பீரத்துடன் வலம் வருவாங்க பாருங்க.\nசின்ன வயசுல என்னையும் ஏமாற்றி 'நாராயணா கோபாலா' எடுக்க வச்சிருக்காங்க.\nநம்ம வீட்டுல ஐந்து வகை சாதங்களுடன் இந்த சனி பெருமாளுக்கு விருந்து வைச்சாங்க. உண்டது என்னவோ நான்தான் :)\nநாராயணா கோபாலா” எடுத்ததுக்கு ஏன் வருத்தப்படுறீங்க நல்லதுக்குதான். ஐந்து வகை சாதமா நல்லதுக்குதான். ஐந்து வகை சாதமா எங்க ஊருல சீமந்தத்துக்குதான் செய்வாங்க.\nஅம்மாவுக்கு சௌகரியம் என்ற சேதி படிக்க\nபூரண குணமடைய அன்னை மீனாட்சியை\nஅம்மாவின் மன தைரியம் எனக்கு கொஞ்சம் ஆசுவாசம் தருகிறது. சரியாகிவிடும் பூரண குணம் பெற்றுவிடுவார்கள் அம்மா... கவலைப்படாதீங்க..\nபுரட்டாசி மாத படையல் மிக அற்புதம் ...\nஇனியா மட்டுமா நானும் தான் கேட்கிறேன். அதெப்படிப்பா பறப்பார் :)\nஅம்மா பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்... நாம் கொடுக்கும் தைரியமும் அவர்களுக்கு அவர்களே அளித்துக் கொள்ளும் தைரியமும் மிக முக்கியமானது...\nபுரட்டாசி மாத சம்பிரதாயங்களை இன்று தான் முதன் முறையாக கேள்விபடுகிறேன்...\nஹாஸ்பிட்டலில் பாட்டில்கள் உடைத்து போடுவது பற்றி படித்ததும் வேறு ஒரு விசயமும் நியாபகம் வந்தது.. நாமாவது மனிதர்கள் கொஞ்சம் ஒதுங்கி நடந்து கொள்வோம் ஆனால் காட்டிலும் இதே போன்று நடந்து கொள்வதால் யானி போன்ற உயிரினங்களின் உயிரே பரி போகிறது என்று... என்று திருந்துவான் மானுடன் \nதிண்டுக்கல் தனபாலன் 9/23/2013 6:58 PM\nஅம்மா நலத்துடன் வந்த செய்தி மிகவும் மகிழ்ச்சி சகோதரி... பூரண நலம் அடைய வேண்டுகிறேன்...\nநல்லவர்களுக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும்...\nகவலை வேண்டாம் அக்கா ... நிச்சயம் பாருங்கள் மீண்டும் அதே பழைய கம்பீரத்துடன் வருவ்வாங்க ... புரட்டாசி பற்றி அறிந்து கொள்வது இதுதான் முதல் முறை ... நாங்கெல்லாம் இன்னும் பக்குவ படவில்லை , இனி கொஞ்சம் கொஞ்சமாய் அறிந்து கொள்கிறேன் .. பதிவுக்கு நன்றி\nவெங்கட் நாகராஜ் 9/23/2013 9:24 PM\nஅம்மா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியது தெரிந்து மகிழ்ச்சி. விரைவில் பூரண நலம் அடைய எனது பிரார்த்தனைகளும்.....\nஅம்மா நலமடைந்துவரும் செய்தி மனதிற்கு நிறைவினைத்தருகிறது தோழி\nஉங்கள் பதிவில் பகிர்ந்த விடயங்கள் யாவும் சிறப்பு. வாழ்த்துக்கள்\nஅம்மா நலம் அறிந்து மகிழ்ச்சி.\nஅம்மா நலம் பெற்று வீடு வந்தது அறிந்து மகிழ்ச்சி.\nதாயார் குணம் அடைந்தது குறித்து மகிழ்ச்சி,\nஉங்கள் அம்மா விரைவில் பூரண உடல்நலமும் பலமும் பெற இறைவனை வேண்டுகிறேன்.\nவல்லிசிம்ஹன் 9/28/2013 7:31 PM\nஅம்மா நலம் பெற்றது மிக மகிழ்ச்சி ராஜி.நன்றாக இருக்கட்டும். வெறும் அம்மாதானா. பேரெல்லாம் வேண்டாமா:)\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nசினிமாவை பிடிக்காம போக காரணங்கள்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் - புண்ணியம் தேடி ஒ...\nடி லனாய் கோட்டை, உதயகிரி - மௌனசாட்சிகள்\nமணத்தக்காளி கீரை விதை காரக்குழம்பு - கிச்சன் கார்ன...\nஅம்மா நலம் - ஐஞ்சுவை அவியல்\nவேண்டுதல் - மகள் தாய்க்கு ஆற்றும் கடமை\nபத்மநாபபுரம் அரண்மனை - மௌனசாட்சிகள்\nஒரு தெய்வம் தந்த பூவே - பர்த் டே ஸ்பெஷல்\n - திருமண நாள் ஸ்பெஷல்\nஜடாயுபுரம் இராமலிங்க சுவாமி திருக்கோவில் - புண்ணி...\nபூண்டு ஊறுகாய் - கிச்சன் கார்னர்\nயானை எலியின் மீது ஏறியது ஏன்\nதிருப்பதிசாரம் ”திருவாழ்மார்பன்” திருக்கோயில் - பு...\nபிரபல பதிவருக்கு சிக்கன் பிரியாணி கிடைக்காத சோகம்-...\nபதிவர் சந்திப்பில் ராஜிக்கு அல்வா கொடுத்த பிரபல பத...\nபதிவர் சந்திப்பு - ஐஞ்சுவை அவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinemaz.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:32:07Z", "digest": "sha1:7XRZVUFH4KVE3SVG3KD6AUCS7VK4PPQO", "length": 3763, "nlines": 54, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "’செயல்’ படத்தின் போஸ்டர்ஸ்.. -", "raw_content": "\nTagged செயல் பட போஸ்டர்ஸ், செயல் போஸ்டர்ஸ், செயல் மூவி போஸ்டர்ஸ்\nPrevகுடும்ப நிம்மதியை பேச வரும் ’திருப்பதிசாமி குடும்பம்’\nNextஇன்று (18.05.18) வெளியாகும் ’செயல்’ படத்திலிருந்து ஸ்டில்ஸ்\n“பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே” ; கொந்தளிக்கும் ​ ​இயக்கு​நர் ராகேஷ்\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘\nகனிமவளங்களைப் பாதுகாப்பவராக நடிக்கும் மன்சூரலிகான்\nதொடரும் தியேட்டர் திருட்டு… அமைச்சரிடம் போன தயாரிப்பாளர்கள்…\n‘சாமி ஸ்கொயர் ’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்..\n‘வஞ்சகர் உலகம்’ வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை\nஅரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்…\nபேய்ப் படங்களுக்கு ஓய்வு கொடுக்க வரும் ’பார்த்திபன் காதல்’\n’நகல்’ குழுவில் இணையவிருக்கும் அந்த முக்கிய நடிகர் யார்\n‘ஓவியா’ பட பாடலுக்கு தேசிய விருது\nசரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’\n‘அருவி’ ‘அறம்’ ‘விக்ரம் வேதா’ படங்களை பின்னுக்குத் தள்ளிய ‘குரங்கு பொம்மை’\nஎன் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-23T11:33:47Z", "digest": "sha1:WPXSEJF67OPDJUWVXUGMOHRYWUA4DEKQ", "length": 8366, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: காதலன் | Virakesari.lk", "raw_content": "\n2020 வரை தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை - மஹிந்தானந்த\nபொலிஸாரின் அபராத புத்தகத்தை கிளித்தெறிந்தவர் கைது\n3 வயது சிறுவன் மீது அசிட் வீசிய மூவர் கைது\n\"ஊடகங்கள் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் கருவியாக செயற்பட வேண்டும்\"\nஅரசியல்வாதிகளின் கொள்கைகள் ஆளுமையில் வெளிப்படாமையே அரசியலின் மோசமான நிலை - ஜனாதிபதி\nவிடுதலைப்புலிகளின் பாடல் வரிகளால் வவுனியாவில் மக்கள் அச்சத்தில்\nநாடளாவிய ரீதியில் போராட்டத்திலீடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்\nஇலங்கை வசமானது தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடர்\nஇலங்கையில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள்- ஐ.நா. அறிக்கை\nசெம்மணி மனித எலும்புக்கூடு : விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸார் அசமந்தம்\nகாதலியை சரமாரியாக வெட்டிய காதலன்\nகாதலி பிறிதொரு நபருடன் காதல் தொடர்பினை பேணியதால் ஆத்திரமுற்ற காதலன் தனது லொறியினால் காதலியின்\nகாதலனின் துரோகம்; காட்டிக் கொடுத்த கடிதம்\nதிஸ்ஸ மஹாராமையில், பதினான்கு வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மூன்று இளைஞர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வர...\nகனடாவில் காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன் : அமெரிக்காவில் கைது செய்த கனடா பொலிஸார்\nகனடாவில் காதலியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அமெரிக்காவுக்கு தப்பி ஓடிய காதலனை பொலிஸார் கைது செய்து கனடாவுக்கு அ...\nகாதலி கொலை ; காதலன் தற்கொலை - பன்னலயில் சம்பவம்\nகாதலனொருவர் தனது காதலியின் கழுத்தை வெட்டி கொலைசெய்ததுடன் தனது கழுத்தையும் வெட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பன்னல பொலிஸா...\nகாதலியை விடுதி அறைக்கு அழைத்த காதலன் : மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்த காதலி\nஅரநாயக்க பிரதேசத்தில் பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்ததால் படுகாயமடைந்த நிலையில் யுவதி ஒருவர் வை...\nகாதலன் காதலியின் கண்களில் பச்சை குத்தியதால் ஏற்பட்ட விபரீதம்\nகனடாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய கண்களுக்குள் பச்சைக் குத்திக்கொண்டதால் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்.\nகாதலியை தாக்கிய தெமட்டகொடை காதலன் : 50,000 சரீர பிணையில்\nதிருமணத்தை பின் தள்ளி போட்டதிற்காக தனது காதலியை தாக்கிய காதலனை 50000 ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மஜி...\nகல்லால் தாக்கி காதலியை கொலை செய்த காதலன்\nஇந்தியா மேட்டுப்பாளையம் அருகே இளம் பெண் ஒருவர் காதலரால் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏ...\nகாதலன் கண்முன்னே இளம்பெண்ணை 3 மணிநேரம் பாலியல் பலாத்காரம் செய்த 20 பேர்\nகாதலன் கண்முன்னே இளம்பெண்னை 20 பேர் கொண்ட குழுவினர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத...\nகாதலனை வீட்டிற்கு அழைத்த மகளுக்கு தாயார் கொடுத்த பரிசு\nகாதலனை வீட்டுக்கு அழைத்து காதலில் ஈடுபட்டவேளையில் வீட்டிற்குள் நுழைந்த தாயாரால் அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்ட சம்பவமொன்று...\n2020 வரை தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை - மஹிந்தானந்த\nபொலிஸாரின் அபராத புத்தகத்தை கிளித்தெறிந்தவர் கைது\n\"ஊடகங்கள் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் கருவியாக செயற்பட வேண்டும்\"\nவட மாகாண ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்\nநாடளாவிய ரீதியில் போராட்டத்திலீடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chinnuadhithya.wordpress.com/2016/10/02/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2018-07-23T11:45:07Z", "digest": "sha1:3RK6G6OGKT2MXQIXZPAZN65IRL2EI4M6", "length": 7678, "nlines": 45, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "அற்புதம் நிகழ்த்திய அருளாளர் – chinnuadhithya", "raw_content": "\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகிலுள்ள மஞ்சம்பாளையத்தில் 1876 மே 9 ல் ராமலிங்கசுவாமி பிறந்தார். பெற்றோர் கந்தசாமி அர்த்தனாரி பெல்லாரி அருகிலுள்ள செள்ளக்குருக்கியைச் சேர்ந்த மஹான் எரிதாதா சுவாமியிடம் உபதேசம் பெற்றார். கும்பகோணம் அருகிலுள்ள பாடகச்சேரி கிராமத்தில் கிளாக்குடையார் என்னும் நிலக்கிழாரிடம் மாடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டார்.\nஒரு நாள் ஒரு மரத்தின் அடியில் சுவாமியின் தலை கை கால்கள் தனித்தனியாக கிடப்பதைக் கண்ட நிலக்கிழார் அதிர்ச்சியடைந்தார். உடல் உறுப்புக்கள் தனித்தனியாக கிடக்கும் சித்து நிலையை நவகண்ட யோகம் என்று சொல்வர். நிலக்கிழார் ஊருக்குள் சென்று மக்களை அழைத்து வந்தார். அதற்குள் மாடுகலை ஓட்டிக்கொண்டு சுவாமி ஊருக்குள் நுழைந்தார். இதன் பிறகே அவர் ஒரு சித்தர் என்பதை ஊரார் அறிந்தனர். ஒரு குடில் அமைத்து அங்கு சுவாமியை தங்க வைத்தனர். அங்கிருந்தபடி நோயாளிகளுக்கு திரு நீறும் மூலிகை மருந்தும் கொடுத்து குளத்தில் குளிக்கச்செய்து குணப்படுத்தி வந்தார்.\nசுவாமியின் மகிமை அறிந்த ஆதப்பச்செட்டியார் என்ற செல்வந்தர் பாடகச்சேரிக்கு வந்து தனக்கு இருந்த தொழு நோய் நீங்கப் பெற்றார். இதற்கு நன்றியாக பாடகச்சேரியில் மடம் ஒன்றைக் கட்டிக்கொடுத்தார். ஆறடி உயரமும் கரிய திருமேனியும் கொண்ட பாடகச்சேரி சுவாமி ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தரும் அற்புதத்தை பலமுறை நிகழ்த்தியுள்ளார். ஒரு நாளைக்கு மூன்று கவளம் சோறு மட்டுமே உண்பார். வடலூர் வள்ளலாரிடம் ஞான உபதேசம் பெற்றார். நாய்களின் மீது அன்பு கொண்ட இவரை பைரவ சித்தர் என்றும் மக்கள் அழைத்தனர்.\nபெங்களூரு ஏ ஜி சாமண்ணா என்னும் வணிகர் மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில் கடும் நோயால் அவதிப்பட்டார். சுவாமிகள் அவரை குணமாக்கினார் அதன் பின் தீவிர பக்தராக மாறிய சாமண்ணா சுவாமியின் இறுதிக்காலம் வரை கூடவே இருந்தார். கும்பகோணம் கீழ்க்கோட்டம் நாகேஸ்வரர் கோவிலில் திருப்பணி செய்த சுவாமி 1920ல் கும்பாபிஷேகம் நடத்தினார். அங்கு கூழ் மண்டபம் என்னும் அன்னதான சாலையை நிறுவினார். 1933 முதல் 1949 வரை இங்கு பைரவ பூஜையும் அன்னதானமும் செய்து வந்தார். பாடகச்சேரி முருகன் கோவிலும் பெங்களூரு நசரத்பேட்டை சிவன் கோவிலும் சுவாமியால் கட்டப்பட்டவை. தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கீழ்வாசல் வெள்ளை வினாயகர் சென்னை கிண்டி முனீஸ்வரர் கோயில்களில் திருப்பணி செய்தார். தன் இறுதிக்காலத்தை பெங்களூருவில் கழித்த சுவாமி 1949 ஆடிப்பூரத்தன்று சென்னை திருவொற்றியூரில் ஜீவசமாதி அடைந்தார். இவரது சமாதி பட்டினத்தார் கோவில் அருகில் உள்ளது. பாடகச்சேரியில் உள்ள கோவிலில் இன்றும் பைரவ பூஜை அன்னதானம் முதலியவை நடந்து வருகின்றன.\nPrevious postசூறாவளி சுற்றுப்பயணம் 3\nNext postஉருவத்தைக்காட்டும் கண்ணாடி உலகத்தை வைத்திடும் முன்னாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.connectgalaxy.com/bookmarks/view/327509/big-data-ndash-ndash", "date_download": "2018-07-23T11:50:36Z", "digest": "sha1:JIU42VCIS6HXRFHK6I7CZOKJJ7WIGV2N", "length": 6840, "nlines": 105, "source_domain": "www.connectgalaxy.com", "title": "எளிய தமிழில் Big Data – கணிணி நுட்பம் – து.நித்யா : Connectgalaxy", "raw_content": "\nஎளிய தமிழில் Big Data – கணிணி நுட்பம் – து.நித்யா\nநூல் : எளிய தமிழில் Big Data\nஅட்டைப்படம், மின்னூலாக்கம் : த.சீனிவாசன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\n‘Data is the new Oil’ என்பது புதுமொழி. இணைய தளங்கள், கைபேசி செயலிகள் யாவும் தம் பயனரின் அனைத்து செயல்களையும் தகவல்களையும் சேமித்து வருகின்றன. இவ்வாறு சேமிப்பதும், அவற்றில் இருந்து பயனுள்ள தகவல்களை தேடி எடுப்பதும், சில ஆண்டுகளுக்கு முன் சாத்தியமே இல்லை. குறைந்து வரும் வன்பொருள் விலையும், சிறந்த கட்டற்ற மென்பொருட்களும் இணைந்து, பல்லாயிரம் சாத்தியங்களுக்கும், சாதனைகளுக்கும் வழிவகுத்துள்ளன.\nBig Data – பெருந்தரவு. இதை Mainframe, Super Computer போன்ற எந்த சிறப்பு கட்டமைப்புகளும் இன்றி, நமது கணினிகள், மடிக்கணினிகள் கொண்டே, Cluster உருவாக்கி, Elasticsearch, Hadoop, Spark போன்ற கட்டற்ற மென்பொருட்களை நிறுவி, கற்கவும், செயல்படுத்தவும் முடியும். இவற்றை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.\nதமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது. இதில் வெளியான Bigdata பற்றிய கட்டுரைககளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.\nதமிழில் கணிணி நுட்பங்களைப் பகிர, ஒரு களமாக உள்ள ‘கணியம்’ தளத்தில், இதுவரை வெளியான எனது மின்னூல்களுக்கு வாசகர்கள் தரும் ஆதரவு பெருமகிழ்ச்சி அளிக்கிறது.\n“தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”\n“பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்”\nஎன்ற பாரதியின் விருப்பங்களை நிறைவேற்றுவதில், என் பங்களிப்பும் உள்ளது என்பதே, மிகவும் மகிழ்ச்சி.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 415\nஎளிய தமிழில் Big Data – கணிணி நுட்பம் – து.நித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/03/04015303/Asian-Wrestling-MatchNavjot-Kaur-of-the-Indian-teamGold.vpf", "date_download": "2018-07-23T11:53:55Z", "digest": "sha1:FNFD6XAY4YIUNZ42U5OMQXGODTEOZCRV", "length": 11244, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asian Wrestling Match Navjot Kaur of the Indian team Gold won and made history || ஆசிய மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் தங்கம் வென்று சரித்திரம் படைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் ரத்து\nஆசிய மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் தங்கம் வென்று சரித்திரம் படைத்தார் + \"||\" + Asian Wrestling Match Navjot Kaur of the Indian team Gold won and made history\nஆசிய மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் தங்கம் வென்று சரித்திரம் படைத்தார்\nஆசிய சீனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கிர்கிஸ்தான் நாட்டில் நடந்து வருகிறது.\nஆசிய சீனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கிர்கிஸ்தான் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான பிரீஸ்டைல் 65 கிலோ உடல் எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர், ஜப்பான் வீராங்கனை மியா இமாய்யை சந்தித்தார். இதில் தொடக்கம் முதலே நவ்ஜோத் கவுரின் கையே ஓங்கி இருந்தது. தன்னை கிடுக்கி பிடி போட்டு சாய்க்க முயற்சித்த மியா இமாய்யின் தலையை நவ்ஜோத் கவுர் மூன்று, நான்கு முறை பிடித்து நிமிர முடியாத அளவுக்கு தரையோடு அமுக்கி புள்ளிகளை குவித்தார். முடிவில் நவ்ஜோத் கவுர் 9–1 என்ற புள்ளி கணக்கில் மியா இமாய்யை எளிதில் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் பஞ்சாப்பை சேர்ந்த 28 வயதான நவ்ஜோத் கவுர், ஆசிய சீனியர் மல்யுத்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சரித்திர சாதனையை படைத்தார். 62 கிலோ எடைப்பிரிவில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் 10–7 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தான் வீராங்கனை அயாலின் காஸ்யோமாவாவை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் பெற்றார். இந்த போட்டியில் இந்திய அணி இதுவரை ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலப்பதக்கம் வென்று இருக்கிறது.\nபுதிய வரலாறு படைத்த நவ்ஜோத் கவுர் அளித்த பேட்டியில், ‘இந்த நாளுக்காக தான் நீண்ட நாட்கள் காத்து இருந்தேன். மல்யுத்த போட்டியில் கால் பதித்தது முதல் எனது வாழ்க்கையில் மிகச்சிறந்த நாள் இது தான். எந்தவித நெருக்கடியும் இன்றி இயல்பாக செயல்பட வேண்டும் என்று முடிவுடன் களம் கண்டு அதனை சாதித்து இருக்கிறேன். ஆசிய போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய மங்கை என்பதை நினைத்து பெருமிதம் அடைகிறேன்’ என்று தெரிவித்தார்.\n1. பீகாரில் 40 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்; ஒரு சிறுமி கொலை\n2. ஏர் இந்தியா விமானத்தில் இந்திய விளையாட்டு வீரர்கள் 7 பேருக்கு அனுமதி மறுப்பு டென்னிஸ் வீராங்கனை கண்டனம்\n3. பசுவதையை தடுக்கும் வரையில் கும்பல் தாக்குதல் நடக்கத்தான் செய்யும் - பா.ஜனதா எம்.எல்.ஏ.\n4. ஏர்செல் மேக்சிஸ் - ஐஎன்எஸ் மீடியா வழக்குகளில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை\n5. அதிமுகவுக்கு தடை இருந்தபோது கட்சி தாவல் தடை சட்டத்தில் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் டிடிவி தரப்பு வாதம்\n1. ஜூனியர் ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு 3 வெள்ளி, 1 வெண்கலம்\n3. மாநில பள்ளி கைப்பந்து: பாரதியார் அணி ‘சாம்பியன்’\n4. ஆசிய ஜூனியர் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்‌ஷயா சென் தங்கம் வென்று அசத்தல்\n5. உலக ஜூனியர் ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் மார்வன், ரோவன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marumagal.blogspot.com/2011/06/", "date_download": "2018-07-23T11:27:35Z", "digest": "sha1:ZXLIGZ7DDMSSNCMFE6C5TABHSNJHDQDW", "length": 12080, "nlines": 162, "source_domain": "marumagal.blogspot.com", "title": "மருமகள்: June 2011", "raw_content": "\nமருமகள்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான அடிப்படை விஷயங்கள்\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 1\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 2\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 3\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 4\nவரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள்\nசமீப காலமாக இந்திய மருமகள்களுக்கு எதிராகவும், அவர்களுக்கு பாதுகாப்பு தரும் சாதகமான சட்டங்களுக்கு எதிராகவும் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக இந்திய அரசாங்கம் இதுவரை இந்திய மருமகளின் ஆபத்துக்கால அன்புத் தோழியாக இருந்துவந்த IPC498a என்ற வரதட்சணை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர முயற்சி செய்துவருகிறது. இது இந்திய மருமகள்களுக்கு மிகவும் ஒரு ஆபத்தான சூழ்நிலையாகும்.\nஇதுபோன்ற தருணத்தில் பெங்களூரில் வாழும் மாமியார்கள் மற்றும் கணவர்கள் சாலையில் ஊர்வலமாகச் சென்று மருமகள் பாதுகாப்பு சட்டங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு அட்டூழியங்கள் செய்திருக்கிறார்கள். அந்த வீடியோவை உங்களுக்காத் தந்திருக்கிறேன். உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கவனமாகப் பாருங்கள்.\nஇந்த சாதகமற்ற சூழ்நிலையைக் கண்டு மருமகள்கள் கொஞ்சமும் கலங்கவேண்டாம். கணவன்களும், மாமியார்களும் போடும் கூப்பாடுகளைக் கண்ட இந்திய அரசாங்கம் அவர்களைத் திருப்திபடுத்துவதற்காக IPC498a சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதாக அறிவித்திருந்தாலும் அது என்றுமே மருமகள்களின் நட்பினை இழக்கத் தயாராக இல்லை.\nஅதனால் IPC498a சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதாக அறிவித்த அதே நேரத்தில் குடும்ப வன்முறை சட்டத்தை (Domestic Violence Act) நன்றாக முடுக்கிவிட ஆரம்பித்திருக்கிறது. இது IPC498A சட்டத்தைவிட மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாகும். அதனால் மருமகள்கள் இதுபோன்ற சூழ்நிலையைக் கண்டு கலங்கிவிடாமல் தயங்காமல் குடும்ப வன்முறை சட்டத்தை பயன்படுத்த ஆரம்பித்து விடலாம். இந்த சட்டத்தில் உள்ள நுணுக்கங்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.\nஇந்த சட்டத்தை பயன்படுத்துவதில் ஏதாவது தயக்கம் இருந்தால் வரதட்சணை சட்டங்கள் மூலம் மனைவி கணவனை மிரட்டினால் தவறில்லை என்ற பதிவினைப் படியுங்கள். மனதில் தெளிவு பிறக்கும்.\n“ஃபேஸ் புக்கில்” மகிழ்ச்சியான மருமகள் கழகத்தில் இணைந்துகொள்ள\nமருமகளைக் காண வந்த விருந்தினர்கள்\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 1\nவரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள் - மருமகளுக்கு மட்டும்\nஉங்கள் கணவரைப் பற்றி உங்களுக்கே தெரியாத ஒரு ரகசியம் - இளம் மருமகள்களுக்கு மட்டும்\nமருமகள்களுக்கு மட்டும் - வரதட்சணை தடுப்புச் சட்டம் (பாடம் 2)\nஅடங்காத கணவன்களை அடக்க உதவும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்\nமனைவிக்கு ஓர் ரகசியம் - கணவனின் கையில் கட்டப்பட்டுள்ள இரும்புச்சங்கிலி\nவிவாகரத்து செய்யப்போகும் இந்திய மருமகள்களுக்கு ஒரு முக்கியமான \"டிப்ஸ்\"\nமுதலிரவிற்கு வர மறுத்த கணவன்\nமருமகள்களுக்குத் துணையாக கிளம்பியிருக்கும் இந்திய இளைஞர்படை\nவெளிநாட்டில் இருக்கும் கணவனை \"கவனிப்பது\" எப்படி\nஇந்திய அரசின் மருமகள் உதவி மையம்\nவெளிநாட்டில் இருக்கும் கணவனை மடக்கிப்பிடித்துவர அல்லது உள்நாட்டில் இருக்கும் கணவனை நல்“வழிக்கு” கொண்டுவர:\nஇந்திய மருமகள்களுக்கான சில சட்டங்கள்\n(*மருமகள்கள் பயன்படுத்தக்கூடிய சில எளிய சட்டங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil.theneotv.com/oru-naal-koothu-movie-review-2016.html", "date_download": "2018-07-23T11:49:18Z", "digest": "sha1:XR7IPFXTY6TQXC34GEB7QV4TBU7S5WZR", "length": 19353, "nlines": 197, "source_domain": "tamil.theneotv.com", "title": "Oru Naal Koothu Movie Review 2016 | TheNeoTV Tamil", "raw_content": "\nபேருந்து கட்டண உயர்வால் மாற்று வாகனத்தை பயன்படுத்தும் 22லட்சம் பயணிகள்… அதிர்ச்சி ரிப்போர்ட்..\n8 வழிச் சாலை பிடிக்கவில்லை என்றால் பூட்டு போடுங்கள்-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nசட்டவிரோதமாக ஆட்களை ஏற்றி வந்த ஈரான் நாட்டு கப்பல் கேப்டன் சென்னையில் கைது\nமேட்டூர் அருகே காவிரி ஆற்று வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி| 3 People died due to Flood at Cauvery\nமுதல் கள்ளக் காதலனை கொல்ல 2வது கள்ளக்காதலனை ஏவிவிட்ட கள்ளக்காதலி\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Tamil Movie Reviews ஒரு நாள் கூத்து – விமர்சனம்\nஒரு நாள் கூத்து – விமர்சனம்\nஇது நாள் வரை ரேடியோ ஜாக்கியாக இருந்த நெல்சன் வெங்கடேசன் முதன்முதலாக எழுதி, இயக்கி ‘அட்டகத்தி’ தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்து ராஜ், கருணாகரன், ரித்விகா, பாலசரவணன், ரமேஷ் திலக், சார்லி, ஈ. ராமதாஸ் என ஒரு பெரும் நட்சத்திரப்பட்டாளம் நடிக்க, கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார்.ஜெ தயாரிப்பில் வெளிவந்திருக்கும் தரமான படமே ‘ஒரு நாள் கூத்து’.\nதயாரிப்பு: கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார்.ஜெ\nநடிகர்கள்: அட்டகத்தி தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்து ராஜ், கருணாகரன், ரித்விகா, பாலசரவணன், ரமேஷ் திலக், சார்லி, ஈ. ராமதாஸ்\nஇது நாள் வரை ரேடியோ ஜாக்கியாக இருந்த நெல்சன் வெங்கடேசன் முதன்முதலாக எழுதி, இயக்கி ‘அட்டகத்தி’ தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்து ராஜ், கருணாகரன், ரித்விகா, பாலசரவணன், ரமேஷ் திலக், சார்லி, ஈ. ராமதாஸ் என ஒரு பெரும் நட்சத்திரப்பட்டாளம் நடிக்க, கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார்.ஜெ தயாரிப்பில் வெளிவந்திருக்கும் தரமான படமே ‘ஒரு நாள் கூத்து’.\nபடத்தின் ஆரம்பத்திலேயே ஒரு பரபரப்பான விபத்துடன் தொடங்குகிறது. யாருக்கு விபத்து என தெரிவதற்குள் ப்ளாஷ்பேக் ஆரம்பிக்கின்றது. அட்டகத்தி தினேஷ் மற்றும் நிவேதா ஐடியில் பணிபுரிந்து ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர்.\nஅவ்வபோது செல்லமாக சண்டை, ஈகோ மோதல் பின் சந்தோஷம் என ஜாலியாக செல்கிறது இவர்கள் காதல். ஆனால், திருமண பேச்சு எடுத்தால் தினேஷ் தன் குடும்ப சூழ்நிலை கூறி பின் வாங்குகிறார்.அதேபோல் படித்துவிட்டு பல வருடமாக திருமணமே ஆகாமல் இருக்கும் மியா ஜார்ஜ், இந்த வருடமாவது திருமணம் ஆகிவிடுமா என்ற ஏக்கத்தில் வாழ்கிறார்.\nஆர்.ஜே வாக ரித்விகாவும் கிட்டத்தட்ட மியா ஜார்ஜ் போல் திருமணத்திற்கு ஏங்கும் கதாபாத்திரம். இந்த மூன்று கதாபாத்திரங்களின் விருப்பமும் நிறைவேறியதா என்பதை இயக்குனர் கொஞ்சம் ஜாலியாகவும், கொஞ்சம் எமோஷ்னலாகவும் கூறியிருக்கும் கதை தான் ஒரு நாள் கூத்து.\nஏழ்மையான குடும்பத்தில் இருந்து பெரிய படிப்பு படித்து முடித்து ஐ.டி.கம்பெனியில் வேலை பார்க்கும் ராஜ்ஜாக ‘அட்டக் கத்தி’ தினேஷ் அட்டகாசம்.\nதள்ளி தள்ளி போகும் திருமணம் எப்படியாவது நடந்தேறினால் சரி என., வரன் பார்க்க வந்தவன், ஓடிப் போகலாம்… என வரச் சொன்னான் என்பதற்காக சென்னை வந்து வீண் பழிக்கு ஆளாகி திரும்பிபோகும் லஷ்மியாக மியா ஜார்ஜ் தன் நடிப்பில் அனைவரையும் பலமுறை கைதட்ட வைக்கிறார்.\nகாதலனின் கமிட்மெண்ட்ஸ்க்காக காத்திருக்கவும் முடியாமல், தன் குடும்ப ஸ்டேட்டஸ்ஸையும் விட்டுத் தர முடியாமல் மாற்றானுக்கு கழுத்து நீட்ட சம்மதித்துவிட்டு காதலனுடன் முத்தக் கண்ணாமூச்சி விளையாடும் ஹைலெவல் ஐ.டி.வாலிபி காவ்யாவாக புதுமுகம் நிவேதா பெத்து ராஜ் செம சிறப்பய்யா\nதிருமணத்திற்கு காத்திருந்து காத்திருந்து சலித்துப் போய், சக நண்பனுடன் பெங்களூர் ஆபிஸ் டிரிப்பில் திருமணத்திற்கு பிந்தைய உறவில் ஈடுபட்டு முடிந்ததும், இதற்கு தான் இத்தனைகளோபரமா என்று கேட்டபடி, நிச்சயத்த பின் திருமணத்திற்கு மறுக்கும் மாப்பிள்ளையை கெஞ்சி கூத்தாடி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து கழட்டி விடும் எப் எம் ஜாக்கி சுசீலாவாக மெட்ராஸ் ரித்விகா அருமை.\nசுசிலா–ரித்விகாவின் ஆண் நண்பனாக ஆபிஸ் நண்பனாக ரமேஷ் திலக், சோல்டர் மோகனாக, நாயகர் ராஜ்ஜின் நண்பனாக பால சரவணன், சுசிலா -ரித்விகாவின் சோக சகோதரராக கருணாகரன், அவரின் திருமணத்திற்கு ஏங்கும் நண்பராக சார்லி உள்ளிட்ட எல்வோரும் படத்தில் பாத்திரமறிந்து பளிச் சிட்டுள்ளனர்.\nஐஸ்டின் பிரபாகரன் இசையில் தினேஷ்-நிவேதாவிற்கு வரும் டூயட் பாடல் இன்னும் பல வருடங்களுக்கு ஹிட் மெலோடி லிஸ்டில் இடம்பெறும். பின்னணி இசையில் ஒரு சில காட்சிகளில் இசையே வசனத்தை விட ஆக்ரமிப்பு அதிகம். கோகுலின் ஒளிப்பதிவு மூன்று கதைகளையும் நன்றாக வித்தியாசப்படுத்தி காட்டுகின்றது.\nமொத்தத்தில் ”ஒரு நாள் கூத்து” – ஒரு நாள் பார்க்கக்கூடிய கூத்து தான்.\nஇது நம்ம ஆளு – விமர்சனம்\nஹலோ நான் பேய் பேசுறேன் – விமர்சனம்\nஒரு நாள் கூத்து விமர்சனம்\nபேருந்து கட்டண உயர்வால் மாற்று வாகனத்தை பயன்படுத்தும் 22லட்சம் பயணிகள்… அதிர்ச்சி ரிப்போர்ட்..\n8 வழிச் சாலை பிடிக்கவில்லை என்றால் பூட்டு போடுங்கள்-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nபேருந்து கட்டண உயர்வால் மாற்று வாகனத்தை பயன்படுத்தும் 22லட்சம் பயணிகள்… அதிர்ச்சி ரிப்போர்ட்..\n8 வழிச் சாலை பிடிக்கவில்லை என்றால் பூட்டு போடுங்கள்-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamounaku.com/2014/08/07.html", "date_download": "2018-07-23T11:56:46Z", "digest": "sha1:JT53DLCE5Z66SNXNHXTIEC6O3OAUWJLB", "length": 7576, "nlines": 147, "source_domain": "www.tamounaku.com", "title": "உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 07 - தேடி வந்த தெய்வம்", "raw_content": "\nஉன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை\nஉண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா \nஉங்கள் கவனத்திற்கு'' - ஒரு அவசரமான ஆவணப்படம்\nஇலங்கை பிரச்சனையை யார் தான் நீதி வழுவாமல் கையாளகூட...\nஇலங்கை பிரச்சனையை யார் தான் நீதி வழுவாமல் கையாளகூட...\nஉந்தன் உயிரிலும் மேலாக என்னை நேசிக்கும் எனதருமை த...\nஉந்தன் உயிரிலும் மேலாக என்னை நேசிக்கும் எனதருமை த...\nஇஸ்ரவேல் தேவனுடைய வாக்கும் இஸ்ரேல் நாட்டின் போக்கு...\nஇஸ்ரவேல் தேவனுடைய வாக்கும் இஸ்ரேல் நாட்டின் போக்கு...\nஉண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா \nஉண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா \nசுகம் பலன் என்க்குள்ளே பாய்ந்து செல்லுதே song\nசுகம் பலன் என்க்குள்ளே பாய்ந்து செல்லுதே song\nபைபிள் பெண்களை இழிவு படுத்துகிறதா\nபைபிள் பெண்களை இழிவு படுத்துகிறதா\nவிண்ணப்பத்தை கேட்டருளும் விண்ணில் வாழும் ஜேசு தேவ...\nவிண்ணப்பத்தை கேட்டருளும் விண்ணில் வாழும் ஜேசு தேவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=34", "date_download": "2018-07-23T11:51:05Z", "digest": "sha1:QGODAQKHG45PEQRXHJKV4LLBK32OQAAB", "length": 10564, "nlines": 78, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ அக்டோபர் 15 - நவம்பர் 14, 2004 ]\nமத்தவிலாச அங்கதம் - 1\nவாசி வாசியென்று வாசித்த தமிழின்று ...\nகதை 2 - காரி நங்கை\nகட்டடக்கலை ஆய்வு - 3\nகருங்கல்லில் ஒரு காவியம் - 3\nகோச்செங்கணான் யார் - 1\nஇதழ் எண். 3 > தலையங்கம்\n வரலாறு.காம் மூன்றாவது இதழ் உங்கள் வாசிப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. முதல் இரண்டு இதழ்களுக்குத் தாங்கள் அளித்த ஆதரவும் ஊக்கமும் புதிய தொடர்களுடன் வெளிவந்திருக்கும் இம்மூன்றாவது இதழுக்கும் தொடரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பின்னூட்டப்பகுதி, தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் வைட்டமின் மாத்திரைகளை அனுப்பிய நண்பர்களுக்கு நன்றிகள் பல. இணையதளத்தை மேம்படுத்தத் தாங்கள் அளித்த யோசனைகள் ஒவ்வொன்றாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாங்கள் இதில் பகுதி நேரமாக மட்டுமே ஈடுபடுவதால் அவ்வளவு விரைவாகப் பணிகளை முடிக்க இயலவில்லை. எனினும் கூடிய விரைவில் அனைத்தையும் முடித்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nகடந்த இரண்டு மாதங்களில் அடிக்கடி நாம் சந்தித்த கேள்வி, ஏன் திரு. கலைக்கோவன் வெளியிடும் வரலாறு ஆய்விதழின் பெயரையே வைத்திருக்கிறீர்கள் என்பதுதான். இதன் விடை மிகவும் எளிதானது. ஆராய்ச்சியாளர்களால் ஆராய்ச்சியாளர்களுக்காக வெளியிடப்படுவது வரலாறு ஆய்விதழ். ஆராய்ச்சியாளராக விரும்புபவர்களால் ஆராய்ச்சியாளராக விரும்புபவர்களுக்காக நடத்தப்படுவது வரலாறு.காம். ஆனால் இரண்டின் நோக்கமும் வரலாற்றுச் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான்.\nமுதல் இரண்டு இதழ்களில் இயற்றமிழும் இசைத்தமிழும் மட்டும் இடம்பெற்றன. நாடகத்தமிழையும் சேர்க்கும் முயற்ச்¢யின் முதல்படியாக மன்னர் மகேந்திரவர்மர் இயற்றிய மத்தவிலாசம் என்ற இந்த அரசியல் அங்கத நாடகத்தை அளிக்கிறோம். வரலாறு.காமில் இதை வெளியிட அனுமதியளித்த அமெரிக்காவைச் சேர்ந்த திரு. மைக்கேல் லாக்வுட் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மத்தவிலாசத்தின் தமிழாக்கத்தின் பதிப்பாசிரியர் இவரே.\nதஞ்சாவூர்ப் பயணக்கட்டுரை கருங்கல்லில் ஒரு காவியத்தின் நிறைவுப்பகுதியுடன், சமீபத்தில் நாங்கள் சென்று வந்த ஆறகழூர்ப் பயண அனுபவங்கள் வல்லமை தாராயோ என்ற பெயரில் வந்திருக்கிறது.\nதவிர்க்க இயலாத காரணங்களால் இலலிதாவின் இராகமாலிகையும் இலாவண்யாவின் கல்வெட்டாய்வும் இந்த இதழில் இடம்பெறவில்லை. அடுத்த இதழிலிருந்து தொடரும்.\nஉயர்நிலைப்பள்ளி மாணவி செல்வி. வாருணி திரு. கலைக்கோவன் அவர்களுக்கு அனுப்பியிருந்த கடிதத்திற்கு, டாக்டர் அனுப்பிய பதில் கடிதத்தின் நகல் கலைக்கோவன் பக்கத்தில் இடம்பெறுகின்றது. மேலும், டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் கோச்செங்கணான் கால ஆய்வை இன்னும் விரிவாக ஆராயும் ஆய்வுத்தொடர் இந்த இதழ் முதல் இடம்பெறுகிறது.\nமகேந்திரர் குடைவரைகளை விளக்கும் கட்டடக்கலை ஆய்வுடன் கல்வெட்டு இருக்கும் கல்லிலிருந்து வரலாறு எனும் வைரம் எவ்வாறு பட்டை தீட்டப்படுகிறது என்பதை விளக்குகிறது பேராசிரியர் மு. நளினி அவர்களின் கைவண்ணத்தில் உருவான என்றைக்கு விழிப்பது கட்டுரை.\nகோகுல் தீட்டிய இராஜகேசரி ஆறாவது அத்தியாத்துடன் கல்வெட்டு சொன்ன இரண்டாவது கதையும் இடம்பெறுகிறது. குமாரவயலூர்க் கல்வெட்டின் பின்புலத்தில் அமைந்திருக்கும் இக்கதை காரிநங்கை... வேண்டாம். சிங்கப்பூரிலிருந்து கோகுல் முறைக்கிறார். கதைநேரத்தில் நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://manichiral.wordpress.com/2016/01/02/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-07-23T11:09:37Z", "digest": "sha1:ZULNYSKUGRJ2VYPMDLWAMEUHM3B5RJPL", "length": 4969, "nlines": 106, "source_domain": "manichiral.wordpress.com", "title": "நீயுறங்கும் பொழுதில்… – மணிச்சிரல்", "raw_content": "\nஊஞ்சலாடிய தொட்டிலும் குதித்தாடிய கட்டிலும்\nஉன்தடம்பதிக்க வரிசையில் கைகட்டி நின்றன\nஊட்டிவிட்ட பொம்மையும் அவிழ்த்துவிட்ட ஆடையும்\nஉன்விரல்பற்றி வலம்வர தொட்டுப்பிடிக்க வந்தன\nஊதிவிட்ட பலூன்களும் கிழித்துப்போட்ட காகிதமும்\nஉன்கரம்பட்டு ஆடிட காற்றிலோடி பறந்தன\nஊற்றியெறிந்த புட்டிகள் வண்ணவண்ண டப்பிகள்\nஉன்கவனத்தை கவர்ந்திட உருண்டோசை எழுப்பின\nஆசிரியர் மணிச்சிரல்பிரசுரிக்கப்பட்டது 02/01/2016 02/01/2016 பிரிவுகள் கவிதை\nOne thought on “நீயுறங்கும் பொழுதில்…”\nதுள்ளி திரியும் வயதில் தூக்கம் மழலைக்கு மட்டுமே.. அழகு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமுந்தைய Previous post: நீயிருக்கும் வேளையிலே\nஅடுத்து Next post: எண்ணிய மலைப் பொழுது…\nமணிச்சிரல் வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000017799.html", "date_download": "2018-07-23T11:59:45Z", "digest": "sha1:3Y2FLFM5TK56KUVUBQWFY35IU3DTUP6C", "length": 5494, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "அம்பிகாபதி அமராவதி ( நாடகம்)", "raw_content": "Home :: நாடகம் :: அம்பிகாபதி அமராவதி ( நாடகம்)\nஅம்பிகாபதி அமராவதி ( நாடகம்)\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஉடனடி ஜாதகம் கணிக்க ஒரு வழிகாட்டி கனவு காணுங்கள் காற்றில் தவழும் கண்ணதாசன்\nவாழ்க்கையில் உயரும் வழி கற்றோர் போற்றும் கண்ணதாசன் ஐந்தாம் வேதம்\nபுண்ணியம் தேடி... அறிவுக்குச் சில கதைகள் நகரத்திற்கு வெளியே\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilcc.com/2011/07/dual-sim-mobiles.html", "date_download": "2018-07-23T11:45:54Z", "digest": "sha1:VGSXFIFKSISTAQLCPN3FIYL6TQHDTYSW", "length": 13576, "nlines": 145, "source_domain": "www.tamilcc.com", "title": "Dual SIM Mobiles", "raw_content": "\nஇரண்டு சிம் இயக்க மொபைல் போன்கள் இன்றைய குறைந்தபட்ச நிலை என்பதைக் காட்டிலும், அதுவே கட்டாயத் தேவையாகவும் மாறி விட்டது. முதலில் தொடக்க நிலை நிறுவனங்கள் மட்டுமே அதிகமான எண்ணிக்கையில் இந்த வகை போன்களை வெளியிட்டு வந்தன. காலப் போக்கில் பெரிய வளர்ந்த நிறுவனங்களும், இந்த விற்பனைச் சந்தையில் தங்கள் இடம் குறைந்துவிடக் கூடாது என்ற இலக்குடன் இத்தகைய போன்களை வெளியிடத் தொடங்கி வெற்றியும் பெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது மார்க்கட்டில் அதிகம் விற்பனையாகும், பெரிய நிறுவனப் போன்கள் இரண்டை இங்கு பார்க்கலாம்.\nபட்ஜெட் விலையில் இரண்டு சிம் இயக்கத்தில், எல்.ஜி. நிறுவனத்தின் மொபைல் போன் ஒன்று தற்போது விற்பனையில் உள்ளது. எல்.ஜி. ஏ165 என அழைக்கப்படும் இந்த பார் டைப் மொபைல் போன் 110 x 47.5 x 14.1 மிமீ என்ற அளவில் 81 கிராம் எடையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. 14.5 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். நான்கு அலைவரிசைகளில் இயங்கும் இந்த ஜி.எஸ்.எம். போனின் நினைவகம் 3.9 எம்.பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 2 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். போட்டோ மற்றும் வீடியோ பயன்பாட்டிற்கு 4 எக்ஸ் டிஜிட்டல் ஸூம் கொண்ட 0.3 எம்.பி. திறனுடன் கூடிய விஜிஏ கேமரா தரப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். வசதிகள் கிடைக்கின்றன. எம்.பி.3 பிளேயர், எப்.எம். ரேடியோ, புளுடூத், அக்ஸிலரோமீட்டர் ஆகியவை உள்ளன. சென்னை கடைகளில் 2 ஜிபி மெமரி கார்டுடன் ரூ.2,700க்கு இந்த போன் விற்பனை செய்யப்படுகிறது.\nஇரண்டு சிம் இயக்க மொபைல் போனையே மக்கள் நாடுவதால், நோக்கியா நிறுவனமும் இந்த பிரிவில், பட்ஜெட் விலையில் சில போன்களைத் தந்துள்ளது. அவ்வகையில் நோக்கியா சி05 மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.\n74 கிராம் எடையில் 108 x 45 x 14.7 மிமீ அளவில், ஒருமுறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 5.75 மணி நேரம் பேசும் திறனுடன் இந்த போன் வடிவமைக்கப் பட்டுள்ளது. இரண்டு பேண்ட் அலைவரிசைகளில் இயங்குகிறது. இதன் திரை 1.8 அங்குல அகலத்தில் உள்ளது. டிஜிட்டல் ஸூம் வசதியுடன் 0.3 எம்.பி. திறனுடன் கூடிய விஜிஏ கேமரா இயங்குகிறது. இதன் உள் நினைவகம் 64 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். வகை செய்திகள் அனுப்பிப் பெற முடியும். ஸ்டீரியோ ரேடியோ, எம்.பி.3 பிளேயர், புளுடூத் ஆகியவற்றுடன் இந்த மொபைல் போனின் அதிக பட்ச விலை ரூ.2,692 ஆகும்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nசிறுவர்களுக்கான வீடியோ இணையதளம் ப...\nகூகுள் + நண்பர்களை தேடித் தரும் இணையம்\nஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு\nநிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் ஆபிஸ் 365 அறிமுகம...\nஅனைத்து வகையான வீடியோக்களையும் தரவிறக்கம் செய்வதற்...\nவிண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்\nநீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிற...\nஉங்கள் கணணியில் ஆபாச தளங்களை தடுப்பதற்கு\nகம்ப்யூட்டருக்கான பாதிப்பு குறித்துப் பேசுகையில், ...\nஉங்கள் ஹார்ட் டிஸ்க் -பல பகுதிகளாக பிரிப்பதற்கு (N...\nசிஸ்டத்தைச் சரிப்படுத்த MS Config\nவிண்டோஸ் 7 எந்த பதிப்பு உங்களுக்கு\nடெஸ்க்டொப்பை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம் உங்கள்...\nஓடியோ சீடியிலிருந்து பாடல்களை மட்டும் பிரித்தெடுக்...\nயூடியூப் வீடியோவின் புதிய தோற்றத்தை பெறுவதற்கு கூ...\nSystem Sweeper: கணணியில் மால்வேர் வைரஸ்களை தடுப்பத...\nகம்ப்யூட்டரைப் பராமரிக்க கையடக்க புரோகிராம்கள்\nகேள்வி: Defraggler என்று ஒரு புரோகிராம் உள்ளதா\nஜிமெயிலில் இமெயில் பயன்படுத்துபவர்கள், மெயில் ஒ...\nஇணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு ...\nஇலவச மென்பொருட்களின் களம் Source Forge\nடியூப்லைட் சின்ன விஷயம் தான் ஆனால் சமயத்தில் பல்...\nTouchscreen செல்போன்கள் எப்படி வேலை செய்கிறது\nஅனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள...\nஎப்பொழுதும் கணணி வேகமாக இயங்குவதற்கு\nபுதுமையான ஆங்கில எழுத்துருக்களை (Font) இலவசமாக தரவ...\nஅனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி\nDamage CD-பழுதான சிடியிலிருந்து தகவல்களை பெற.\nஇலவசமாக ரீசார்ஜ் செய்ய வேண்டுமா\nகணணியை முற்று முடுதாக தமிழில் மாற்ற\nUSB Driveல் உள்ள கோப்புகளை யாருக்கும் தெரியாமல் தி...\nNOKIA மொபைல்களை பார்மட் செய்வது எப்படி\nஎல்லா மென்பொருட்களின் சீரியல் நம்பர்\nகூகுள் குரோமை விடவும் மிகச் சிறந்த இலவச பிரவுசர்\nKaspersky காலாவதி ஆவதை தடுப்பது எப்படி\nகுறும் படங்களுக்கு உப தலைப்பு இட\nதடை செய்யப்பட்ட sites பார்வையிட ஒரு தளம்\nஇலவசமாக 3D எழுத்துருக்கள் மற்றும் உருவங்களை உங்கள...\nகணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்\nஓ.எஸ்.(Operating System) மறுபதிவு - முன்னும் பின்ன...\nதவறுதலாக அழித்து விட்ட கோப்புக்களை மீண்டும் பெறுவ...\nஉங்களது பெயரில் விதவிதமான கூகுள் லோகோவை உருவாக்கு...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aatcichcol.blogspot.com/2011/02/afford-agreement-with-government.html", "date_download": "2018-07-23T11:53:17Z", "digest": "sha1:64NO4CGELHCNGQ6I7SJTOTHEKRODAOXM", "length": 4724, "nlines": 100, "source_domain": "aatcichcol.blogspot.com", "title": "ஆட்சிச்சொல்: Afford - Agreement with Government", "raw_content": "\nAffray - கலவரம்; அமைதிகுலை\nAfore thought - முன் கருதப்பட்ட; முற்சிந்தனை; முற்கருத்து\nAfresh - புதிதாக; மறுபடியும்\nAfter all - மொத்தத்தில் எப்படியிருந்தாலும்\nAfter-care Home - பிற்காப்பகம்\nAfter effects - பின் விளைவுகள்\nAgate - வழி தவறி\nAge - வயது; அகவை\nAge group - அகவைப் பிரிவு\nAgeing - முதுமைப்படுதல்; முதிர்ச்சி\nAge limit - வயது வரம்பு\nAgenda - பொருள் நிரல்\nAge of Certificate - வயதுச் சான்றிதழ்\nAggravate - மேலும் கேடாக்கு; தீங்கு பெருக்கு\nAggregate - மொத்தம்; திரள்\nAggregate Income - மொத்த வருவாய்; திரண்ட வருவாய்\nAggregate Value - மொத்த மதிப்பு; திரண்ட மதிப்பு\nAggression - வலுச்சண்டைக்குப் போதல்; வலியத் தீங்கு செய்தல்\nAggrieved - இடருற்ற; தீங்குற்ற; மனக்குறையுடைய\nAgitation - கிளர்ச்சி; கலக்கம்\nAgrarian Problem - வேளாண்மைச் சிக்கல்\nAgree - இணங்கு; ஒப்புக்கொள்; உடன்படு\nAgreed Pattern of Staff - இசைவளிக்கப் பெற்ற மாதிரிக்குரிய\nAgreement - இணக்கம்; உடன்படிக்கை\nAgreement and contract - உடன்படிக்கையும் ஒப்பந்தமும்\nAgreement Bond - உடன்படிக்கைப் பிணைமுறி\nAgreement holder - ஒப்பந்தக்காரர்\nAgreement with Government - அரசுடன் இணக்கம்; அரசுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B2/", "date_download": "2018-07-23T11:25:00Z", "digest": "sha1:TTSQB7KDSD7JENKUQEW5OHJJRJXOU7L5", "length": 8270, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "சிறையில் சசிகலாவுக்கு சலுகை! – மீண்டும் எழுந்தது சர்ச்சை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒரு வருடத்தின் பின்னர் சொந்த நாட்டில் வைத்து பழி தீர்த்த இலங்கை அணி\nதமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி: மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி\nஉடன்பாடின்றி நிறைவுற்ற 2 நாள் ஜீ-20 கலந்துரையாடல்\nவிவசாயிகளின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேற்றம்: களுகங்கைக்கு நீர் நிரப்பும் நிகழ்வு ஆரம்பம்\nபுதிய அரசியலமைப்பு சாத்தியமில்லை- நல்லாட்சி தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றுகிறது: நாமல்\n – மீண்டும் எழுந்தது சர்ச்சை\n – மீண்டும் எழுந்தது சர்ச்சை\nசொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைவைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறையில் விசேட சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.\nசசிகலா சிறைவைக்கப்பட்டுள்ள பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தேசிய மகளிர் ஆணைய தலைவி சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.\nஇதன்போது, சசிகலா சிறை உடையை தவிர்த்து சாதாரண உடையில் இருந்தமை மற்றும் அவரது அறையில் வேறு பல உடைகளும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து சசிகலாவிடம் விசாரணை நடத்திய மகளிர் ஆணைய தலைவி, சிறை அதிகாரிகளையும் கண்டித்துள்ளார்.\nஇதேவேளை, சசிகலாவிடம் இலஞ்சம் பெற்று அவருக்கு சொகுசு வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக ஏற்கனவே முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nசசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையில் சந்திப்பு\nசொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் சசிகலாவுக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பின\nதமிழக அரசு அடுத்த தேர்தலில் படுதோல்வி காணும்: சசிகலாவை சந்தித்த பின் தினகரன்\nதமிழகத்தை ஆளும் தற்போதைய அரசு, அடுத்து வரும் தேர்தலில் படுதோல்வி காணுமென ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்ப\nசசிகலா, தினகரனின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஅ.தி.மு.க.வில் வகித்துவந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன்\nசசிகலாவின் துரோகத்தை ஜெயலலிதா அறிந்திருந்தார்: மருது அழகுராஜ்\nசசிகலா துரோகம் செய்தார் என்பதை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிந்திருந்திருந்தார் என்றும் அது குறித\nசசிகலா எனது சகோதரியல்ல: திவாகரன்\nசசிகலா தனது சகோதரி அல்ல என, திவாகரன் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த போது தெரிவித்துள்\nஒரு வருடத்தின் பின்னர் சொந்த நாட்டில் வைத்து பழி தீர்த்த இலங்கை அணி\nதமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி: மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி\nஉடன்பாடின்றி நிறைவுற்ற 2 நாள் ஜீ-20 கலந்துரையாடல்\nவிவசாயிகளின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேற்றம்: களுகங்கைக்கு நீர் நிரப்பும் நிகழ்வு ஆரம்பம்\nபிரிட்டிஷ் ஓபன்: முதல் முறையாக வெற்றிவாகை சூடினார் பிரான்செஸ்கோ மோலினரி\nஅரசாங்கத்தின் சூழ்ச்சி வலைக்குள் தமிழ் தலைமைகள்: சிவசக்தி ஆனந்தன்\nபருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி கையளிப்பு\nட்ரம்பின் கோரிக்கைக்கு இணங்கவே ‘வைட் ஹெல்மட்ஸ்’ஐ வெளியேற்றினோம்: நெத்தன்யாகு\nஇமாச்சலத்தில் தீ விபத்து: ஐவர் உயிரிழப்பு\nஸ்ரீ லங்கன் -மிஹின் லங்கா மோசடி தொடர்பில் விசாரணை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:32:39Z", "digest": "sha1:XCSVIX7WY5EAP4HUINQTRQ6XVCQYR3PJ", "length": 3639, "nlines": 40, "source_domain": "athavannews.com", "title": "மணக்கும் நெய் அப்பம்… | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஈராக் ஆளுநர் கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாாிகளில் இருவா் சுட்டுக்கொலை\nபிரிட்டிஷ் ஓபன்: முதன்முறையாக வெற்றிவாகை சூடினார் பிரான்செஸ்கோ மோலினரி\nமேற்கிந்திய தீவுகளை 48 ஓட்டங்களால் வீழ்த்தியது பங்களாதேஷ்\nஒரு வருடத்தின் பின்னர் சொந்த நாட்டில் வைத்து பழி தீர்த்த இலங்கை அணி\nதமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி: மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி\nஅப்பம் சிறியவர்களுக்கு மட்டும் இல்லாமல் பெரியோருக்கும் பிடித்த உணவு. உணவு வேளைகளில் மட்டும் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் உண்ண முடியும்.\nஅவ்வாறான அப்பத்தை நெய் மணத்தோடு கமகமக்க செய்யலாம்…\nஒரு கிண்ணத்தில் கோதுமை மா, அரிசி மா மற்றும் ராவா எடுத்து அதில் சிறிது உப்பு, பேக்கிங் சோடா மற்றும் தேங்காய் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து ஒரு கடாயில் நெய் விட்டு மாவை அதில் ஊற்றி இருபுறமும் வெந்ததும் இறக்கவும்.\nமிகவும் சுவையுள்ள கோவைக்காய் வறுவல் செய்யும் முறைய...\nசுவையுள்ள பிட்ஸா தோசை செய்யும் முறையைப் பார்க்கலாம...\nமாப்பிள்ளைக்கு விருந்து வைக்க மாப்பிள்ளை சொதி...\nகிராமிய சமையலான ராகி குலுக்கு ரொட்டி செய்யும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil_actor_stills.php?id=48", "date_download": "2018-07-23T11:41:30Z", "digest": "sha1:5VOEKCWTSDJKTN5MSDGOJYXSP4JD7TZE", "length": 4076, "nlines": 95, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil film stils | Movie Picutes | Tamil cinema stils | Tamil Movie Stills Pictures Photos | Cinema Photo gallery | Cinema Upcoming Movies | Latest Upcoming Movies.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகர்கள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி\nகுழந்தைகளுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் - த்ரிஷா\nரஜினியின் அடுத்த படங்கள் பற்றிய வதந்திகள் \nமணியார் குடும்பத்திற்கு யு சான்று - ஆக., 3-ல் ரிலீஸ்\nசர்கார் இசை வெளியீட்டில் ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gandhiyagramangal.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-07-23T11:23:10Z", "digest": "sha1:UB3IRF64JQHDVO3IJGKOEKIEBID47ZDP", "length": 6205, "nlines": 85, "source_domain": "gandhiyagramangal.blogspot.com", "title": "காந்திய கிராமங்கள்: வறண்ட நிலத்தின் விளிம்பில்...", "raw_content": "\nகாந்திய கிராமங்களில் கவனம் அற்றுப் போனதால் விளை நிலங்கள் விற்றுத்தீர்ந்தன,வீட்டு மனைகளாய், விளைவு உணவுப்பற்றாக்குறை உணர்வோமா\nகிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்\nவாழ்க்கை ஒரு வறண்ட நிலமாய்\nநேயம் வறண்டு போன வானிலிருந்து\nஎப்போதாவது விழும் அன்பின் துளி\nசூதும் வாதும் ததும்பி வழிய\nஉறிஞ்சிக் குடிக்கிறது வறண்ட நிலம்\nஈரம் அதிகமான வாழ்க்கை நிலமென்னவோ விரிந்து....\nகிளைத்த சுயம் கருகிச் சிதையும் கடைசி நொடிகளில்\nஇடுகையிட்டது க.நா.சாந்தி லெட்சுமணன். நேரம் முற்பகல் 7:45\nசே.குமார் 16 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 10:29\n//ஈரம் அதிகமான வாழ்க்கை நிலமென்னவோ விரிந்து....\nகிளைத்த சுயம் கருகிச் சிதையும் கடைசி நொடிகளில்\nஅருமையான வரிகள். ரொம்ப நல்லாயிருக்கு அக்கா.\n நீண்ட நாளுக்குப் பிறகு உங்கள் பதிவு. சந்தோஷமா இருக்கு.\nகமலேஷ் 16 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 1:44\nChitra 16 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 10:09\nஈரம் அதிகமான வாழ்க்கை நிலமென்னவோ விரிந்து....\nகிளைத்த சுயம் கருகிச் சிதையும் கடைசி நொடிகளில்\n.....மனதை கனக்க வைக்கும் கவிதைங்க....\nராம்ஜி_யாஹூ 18 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 8:10\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்தச்சூழ்நிலையிலும் பொருத்திக்கொள்ளும்,கனவுகளிலும்,கற்பனைகளிலும் மூழ்கிவிடாது உண்மையைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஓர் இந்தியத் தமிழ்ப்பெண்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasrinews.com/uk/03/136801?ref=category-feed", "date_download": "2018-07-23T11:35:54Z", "digest": "sha1:SUD3HB3F4BMU64XDZU3X7XIRJ2FVTSC5", "length": 8304, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானிய இளம்பெண் கம்போடியாவில் உயிரிழப்பு: தாயார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானிய இளம்பெண் கம்போடியாவில் உயிரிழப்பு: தாயார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nபிரித்தானிய இளம்பெண் தமது கனேடிய நண்பருடன் சுற்றுலா சென்ற இடத்தில் உயிரிழந்த நிலையில் அவரது தாயார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.\nபிரித்தானிய இளம்பெண் Natalie Seymour(22) தமது கனேடிய தோழியான Abbey Amisola என்பவருடன் கம்போடியா நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.\nஇந்த நிலையில் தமது தாயாருடன் கடைசியாக பேசிய அவர் ஃபுட் பாய்சன் காரணமாக தாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருந்து எடுத்துக்கொள்ள வெளியே செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஆனால் அதன் பின்னர் தமது மகள் மற்றும் அவரது தோழி ஆகிய இருவரிடம் இருந்தும் எந்த தகவலும் இல்லாத நிலையில் அவர்கள் தங்கள் அறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் Wendy Bowler தெரிவித்துள்ளார்.\nஅவர்கள் தங்கிய ஹொட்டேல் நிர்வாகி, இருவரையும் மருத்துவரை சந்தித்து மருந்து எடுத்துக் கொள்ள கூறியதாகவும், ஆனால் இருவரும் தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்வதாக கூறியதாகவும் தெரிய வந்துள்ளது.\nஆனால் அதன் பின்னர் இருவரும் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nகம்போடியாவில் இருந்து உடல்களை அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆனால் 3 நாட்கள் ஆகும் எனவும் இளம்பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marumagal.blogspot.com/2012/06/", "date_download": "2018-07-23T11:27:11Z", "digest": "sha1:IBD3DIHEMMWHV3T7DZVBHB2D6N2G5YGP", "length": 36191, "nlines": 198, "source_domain": "marumagal.blogspot.com", "title": "மருமகள்: June 2012", "raw_content": "\nமருமகள்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான அடிப்படை விஷயங்கள்\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 1\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 2\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 3\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 4\nவரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள்\nஇந்தியாவில் இருக்கும் மருமகள் வெளிநாட்டில் வசிக்கும் NRI-கணவனிடம் பணம் பெறுவது எப்படி\nஇந்திய மருமகள்கள் பலவித வண்ணக் கனவுகளோடு வெளிநாடு வாழ் இந்தியரை திருமணம் செய்து கொண்டு வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். ஆனால் அயல்நாட்டில் இந்திய மருமகள்களுக்கு காத்திருப்பதோ கணவனும் அவனது குடும்பமும் செய்யும் வரதட்சணைக் கொடுமை மற்றும் பாலியல் கொடுமை\nவரதட்சணைக் கொடுமையோடு மட்டுமல்லாமல் கணவனுக்கு வேறு பல பெண்களுடன் தொடர்பும் இருக்கும். இதற்கிடையே போராடி வாழ்க்கையை நடத்தலாம் என்று பல மருமகள்கள் மன உறுதியுடன் இருந்தாலும் சில சமயங்களில் கணவனும் அவனது குடும்பமும் செய்யும் கொடுமைகள் கட்டுக்கடங்காமல் போய்விடும். உதாரணத்திற்கு தொலைபேசி இணைப்பை துண்டிப்பது, உணவு கொடுக்காமல் துன்புறுத்துவது, வீட்டில் வைத்து பூட்டி வைப்பது, குடிக்க தண்ணீர் கொடுக்க மறுப்பது, உடுக்கும் உடையை ஒளித்துவைத்து மருமகளை பாலியல் கொடுமை செய்வது இப்படி பல கொடுமைகள் செய்கிறார்கள் என்று பல மருமகள்கள் தங்கள் புகாரில் எழுதியிருக்கிறார்கள்.\nஇதுபோன்ற காரணங்களைக் கூறி மருமகள்கள் இந்தியாவிற்கு வந்து கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தார் மீதும் வரதட்சணைக் கொடுமை புகார் கொடுப்பது வழக்கம். இதை நீங்கள் பலமுறை செய்தித்தாள்களில் பார்த்திருப்பீர்கள்.\nமருமகளின் “வெளிநாட்டு வண்ணக் கனவுகளை” சிதைத்ததற்கு வரதட்சணைக் கொடுமை வழக்கு கொடுத்தபிறகு மருமகள்கள் இந்தியாவில் தங்களது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து புதிய வாழ்க்கையைத் தொடங்க திட்டம் தீட்டுவது வழக்கம். அதுபோன்ற சமயத்தில் “கைச்செலவிற்கு” பணம் தேவைப்படும் அல்லவா\nபணத்தை நினைத்து மருமகள்கள் கவலையேபடத் தேவையில்லை. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் மருமகள்களுக்கு கைகொடுத்து உதவக் காத்திருக்கிறது இந்திய சட்டங்கள். இந்திய சட்டங்கள் மூலம் கணவனிடம் ஒவ்வொரு மாதமும் தவறாமல் பணம் கிடைக்க ஏற்பாடு செய்து கொள்ளலாம். பணம் கொடுக்க கணவன் இந்தியாவில் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. வெளிநாட்டில் இருந்தாலும் இந்திய நீதிமன்றத்தின் மூலம் பணம் கிடைக்க ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று பின்வரும் செய்தியில் மருமகள்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.\nஇந்திய பெண்ணுக்கு கனடாவில் வசிக்கும் கணவர் ஜீவனாம்சம் அளிக்க உத்தரவு\nடெல்லி: மனைவியிடம் வரதட்சனை கேட்டு கொமைப்படுத்திய கனடா வாழ் இந்தியரை, மாதந்தோறும் ரூ.33,000 ஜீவானம்சம் அளிக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகனடாவில் பெற்றோருடன் வசித்து வருபவர் இந்தியர் புனித். கடந்த 2009ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு தனது மனைவியை கனடாவிற்கு அழைத்து சென்ற புனித், அவரை அதிக வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார்.\nஇது குறித்து பாதிக்கப்பட்ட பெண் டெல்லி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்,\nகடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி புனித் உடன் எனக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது புனித் வீட்டார் கேட்ட வரதட்சனை முழுமையாக அளிக்கப்பட்டது. திருமணம் முடிந்த 2 வாரங்களில் புனித் மீண்டும் கனடாவிற்கு சென்றுவி்ட்டார்.\nஅதன்பிறகு 5 மாதங்களுக்கு பிறகு, நான் கனடா செல்ல விசா அனுப்பினார். நான் கனடாவிற்கு சென்ற உடன் புனித் மற்றும் அவரது உறவினர்கள் என்னை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தினர். புனித் வீட்டார் என்னை அடித்து உதைத்து மிரட்டல் விடுத்தனர். மேலும் புனித் என்னை தனது மனைவியாக ஏற்று கொள்ளாமல், கனடாவை சேர்ந்த ஒரு பெண் உடன் தகாத உறவு கொண்டிருந்தார்.\nகொடுமை தாங்க முடியாமல் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்டேன். தற்போது பெற்றோருடன் வசித்து வரும் எனக்கு கணவர் புனித் எந்த உதவியும் அளிக்க மறுக்கிறார் என்று தெரிவித்திருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் குற்றச்சாட்டப்பட்ட புனித் அரோரா, நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நாளை கணக்கில் கொண்டு, தனது மனைவிக்கு மாதந்தோறும் ரூ.33,000 வீதம் ஜீவானம்சம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.\nஇந்த செய்தியை படிக்கும்போது “நாகரீகத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய பல நாடுகளை விட இந்தியாவில் தான் மருமகள்களுக்குச் சாதகமான பல சட்டங்கள் இருப்பதாகவும், வெளிநாடு வாழ் மருமகள்கள் தங்களது தேவையை பூர்த்தி செய்துகொள்ளவேண்டுமென்றால் இந்தியாவிற்கு வந்து கணவன் மீது வழக்கு தொடுத்தால் நினைத்ததை சாதிக்கலாம்” என்று நமது தேசிய பெண்கள் நல வாரியம் பெருமையுடன் கூறியிருப்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை என்று உங்களுக்கே தெரியும்.\nசெய்தியை நன்றாகப் படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.\nNRI-கணவன் மீது இந்தியாவில் வரதட்சணைக் கொடுமை புகார் கொடுக்கப்போகிறீர்களா நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம்\nவெளிநாட்டில் சந்தோஷமாக வாழலாம் என நினைத்துக்கொண்டு வெளிநாடு வாழ் இந்தியரை (NRI) திருமணம் செய்து பின்பு தாங்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் வெளிநாட்டில் கிடைக்காதபோது தாங்கள் உடலாலும், மனதாலும் கொடுமைகளை அனுபவிப்பதோடு மட்டுமல்லாமல் பாலியல் கொடுமைக்கும் உள்ளாகிறோம் என்று திடீரென்று விழிப்புணர்ச்சி பெறும் அப்பாவி மருமகள்கள் தங்கள் NRI கணவன் மீதும், இந்தியாவில் இருக்கும் அவனது குடும்பத்தார் மீதும் வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்வதற்காக இந்தியாவிற்கு வருவது மரபு.\nஅப்படி NRI கணவன் மீது வரதட்சணை கொடுமை வழக்கு தொடர விரும்பும் மருமகள்கள் புகார் எழுதும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் சில இருக்கின்றன. மருமகள் கொடுக்கும் வரதட்சணை புகாரிலிருந்து கணவன் தப்பித்து விடமுடியாதபடி சட்டத்தின் அனைத்து ஓட்டைகளையும் இந்த விஷயங்கள் அடைத்துவிடும். அவற்றை பட்டியலிட்டு சொல்கிறேன். அதற்கு நல்ல செயல் முறை உதாரணமாக ஒரு அருமையான செய்தி பத்திரிக்கையில் வந்திருக்கிறது. அதையும் இங்கே கொடுத்திருக்கிறேன். படித்து நன்றாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.\nபின்வரும் “பாயிண்ட்டுகளுக்கு” பொருத்தமான வரிகள் பின் வரும் செய்தியில் இதே எண்ணிக்கை வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளது.\nவரதட்சணை புகார் எழுதும்போது உங்களது திருமணத்தில் கொடுத்த சீர்வரிசையை கணவன் வீட்டாருக்கு கொடுத்த வரதட்சணை என்று திருமணம் முடிந்து பல ஆண்டுகள் கழித்து நீங்கள் எழுதும் வரதட்சணைப் புகாரில் தயங்காமல் எழுதலாம். வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 3-ன்படி வரதட்சணை கொடுப்பது குற்றம். நீ ஏன் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்தாய் என்று கேட்பதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது என்பது மருமகள்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்\nதிருமணம் முடிந்து இந்தியாவில் தங்கியிருக்காமல் உடனடியாக நீங்கள் வெளிநாடு சென்றுவிட்டாலும் புகார் கொடுக்கும்போது இந்தியாவில் கணவன் வீட்டில் தங்கியிருந்த சில நாட்களில் கணவனும் அவனது குடும்பமும் கொடுமை செய்ததாக இந்தியாவில் சில சம்பவங்கள் நடந்ததாக எழுதவேண்டும். அப்போதுதான் வழக்கு நன்றாக உறுதியாக இருக்கும். குற்றம் வெளிநாட்டில் மட்டும் நடந்ததாக சொன்னால் சட்டத்தில் இருக்கும் சில நெறிமுறைகளை (Jurisdiction) மேற்கோள் காட்டி கணவனும் அவனது குடும்பமும் தப்பித்துவிடும். அதனால் இந்த “பாயிண்ட்டை” நன்றாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.\nதிருமணமாகி பல ஆண்டுகள் கழித்து நம் வசதிக்கேற்ப வரதட்சணை புகார் கொடுக்கும்போது அனைவருக்கும் சிறிது சந்தேகம் வரும். இத்தனை ஆண்டுகளாக நன்றாகத்தானே இருந்தாய் இப்போது என்ன என்று கேட்பார்கள். அதனால் புகார் எழுதும்போது “திருமணம் ஆன அடுத்த நாள் முதலே கணவனும், அவனது குடும்பமும் கொடுமை செய்தார்கள், இருந்தாலும் குடும்ப நலனை கருத்தில் கொண்டு அந்தக் கொடுமைகளையெல்லாம் பல ஆண்டுகள் பொறுத்துக்கொண்டேன். இப்போது அந்தக் கொடுமைகளை தாங்க முடியாமல் புகார் கொடுக்கிறேன்”. என்ற வரிகளை கட்டாயம் புகாரில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் புகாரை படிப்பவர்கள் உங்களின் பொறுமையான குணத்தைப் பார்த்து பரிதாபப்படுவார்கள்.\nவெளிநாட்டில் வாழும் மருமகள்களுக்கு மற்றொரு வசதி என்னவென்றால் வெளிநாட்டில் பல கொடுமையான குற்றங்களை செய்து கணவன் என்னை துன்புறுத்தினான் அதனால் நான் இந்தியாவிற்கு வந்து புகார் கொடுக்கிறேன் என்று சொன்னால் இந்தியாவில் இருப்பவர்கள் வெளிநாடுகளில் போலிஸ் என்று ஒன்று இல்லவே இல்லை என்று நம்பி விடுவார்கள். அதனால் வெளிநாட்டில் பல வித கொடுமைகள் நடந்ததாக இந்தியாவில் புகாரில் எழுதலாம். உதாரணத்திற்கு ஓடும் காரிலிருந்து கணவன் என்னை தள்ளிவிட்டான். அந்த நாட்டில் போவோரும் வருவோரும் வேடிக்கை மட்டும்தான் பார்த்தார்கள், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றுகூட சொல்லாம். வெளிநாட்டில் என்ன நடக்கிறது என்று இந்தியாவில் யாருக்கும் தெரியாது குறிப்பாக புகாரை பதிவு செய்யும் காவல்துறைக்கும், வழக்கை விசாரணை செய்யும் நீதிமன்றத்திற்கும் சுத்தமாக ஒன்றுமே தெரியாது. இது மருமகள்களுக்கு நல்லதுதானே\nமருமகள்களின் கடைசி ஆயுதம் இதுதான். NRI கணவன் செய்த எல்லாக் கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டு கடைசியில் NRI கணவனின் பெற்றோரிடம் அதாவது மாமியார், மாமனாரிடம் முறையிட்டேன். ஆனால் அவர்கள் நான் சொல்லும் எதையும் காதில் வாங்காமல் மேலும் வரதட்சணை கொடுக்குமாறு மிரட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள் என்று புகாரில் எழுதினால் IPC498A, 5o6 (1), வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 4 இவற்றின் கீழ் கண்டிப்பாக மாமியார், மாமனார் கைதாவது உறுதி.\nசில சமயம் மருமகள்களுக்கு மாமியார் வீட்டில் இருக்கும் சில பொருட்கள் தேவைப்படலாம். அப்படி ஏதாவது தேவையென்றால் ஒரு பட்டியல் தயார் செய்து அவையெல்லாம் தனது திருமணத்திற்கு தனது பெற்றோர் கொடுத்தவை . இப்போது மாமியார் வீட்டில் அதை திருப்பித் தராமல் மிரட்டுகிறார்கள் என்று ஒரு வரி புகாரில் எழுதினால் போதும் IPC406 என்று மற்றொரு சட்டப் பிரிவையும் வழக்கில் சேர்த்து நன்றாக வலையை பின்னி விடுவார்கள். பிறகு இந்த வழக்கிலிருந்து கணவனையும், அவனது குடும்பத்தையும் கடவுளால்கூட காப்பாற்ற முடியாது.\nஉங்கள் புகாரை பதிவு செய்ததும் உடனடியாக காவல்துறை நண்பர்கள் மாமியார் வீட்டு கதவை தட்டி வீட்டில் இருப்பவர்களை அள்ளிக் கொண்டு வந்து சிறையில் அடைத்து விடுவார்கள். பிறகு நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டால் நீங்கள் பட்டியலிட்டு கொடுத்த பொருட்களை திரும்பக் கொடுக்காதவரை ஜாமின் கிடையாது என்று நீதிபதி மிகுந்த கண்டிப்புடன் சொல்லிவிடுவார்.\nNRI கணவன் குடும்பத்தார் மீது வரதட்சணை புகார் கொடுப்பதற்கு முன் இவ்வளவு விஷயங்களையும் மருமகள்கள் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. உங்களுக்கு புகார் சரியாக எழுதத் தெரியவில்லையென்றால் உங்கள் தெருவில் இருக்கும் ஏதாவது ஒரு வழக்கறிஞரை நேரில் சென்று பார்த்து உங்களது தேவைகளை சொல்லுங்கள். அவர் தனது சட்ட அறிவை நன்றாக பயன்படுத்தி உங்களுக்குத் தேவையானபடி புகாரை அழகாக எழுதித் தந்துவிடுவார். பிறகென்ன காவல்நிலையத்திற்குச் சென்று NRI கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் சிறையில் தள்ளி தீபாவளி கொண்டாடி விடவேண்டியதுதான் இப்படி புகார் கொடுக்கும்போது மறக்காமல் “மீடியாக்களுக்கும்” உங்களது புகாரின் நகலை கொடுத்து விடுங்கள். அவர்கள் மருமகளின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிவிடுவார்கள்.\nஇனி செய்தியைப் படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.\n“ஃபேஸ் புக்கில்” மகிழ்ச்சியான மருமகள் கழகத்தில் இணைந்துகொள்ள\nமருமகளைக் காண வந்த விருந்தினர்கள்\nஇந்தியாவில் இருக்கும் மருமகள் வெளிநாட்டில் வசிக்கு...\nNRI-கணவன் மீது இந்தியாவில் வரதட்சணைக் கொடுமை புகா...\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 1\nவரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள் - மருமகளுக்கு மட்டும்\nஉங்கள் கணவரைப் பற்றி உங்களுக்கே தெரியாத ஒரு ரகசியம் - இளம் மருமகள்களுக்கு மட்டும்\nமருமகள்களுக்கு மட்டும் - வரதட்சணை தடுப்புச் சட்டம் (பாடம் 2)\nஅடங்காத கணவன்களை அடக்க உதவும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்\nமனைவிக்கு ஓர் ரகசியம் - கணவனின் கையில் கட்டப்பட்டுள்ள இரும்புச்சங்கிலி\nவிவாகரத்து செய்யப்போகும் இந்திய மருமகள்களுக்கு ஒரு முக்கியமான \"டிப்ஸ்\"\nமுதலிரவிற்கு வர மறுத்த கணவன்\nமருமகள்களுக்குத் துணையாக கிளம்பியிருக்கும் இந்திய இளைஞர்படை\nவெளிநாட்டில் இருக்கும் கணவனை \"கவனிப்பது\" எப்படி\nஇந்திய அரசின் மருமகள் உதவி மையம்\nவெளிநாட்டில் இருக்கும் கணவனை மடக்கிப்பிடித்துவர அல்லது உள்நாட்டில் இருக்கும் கணவனை நல்“வழிக்கு” கொண்டுவர:\nஇந்திய மருமகள்களுக்கான சில சட்டங்கள்\n(*மருமகள்கள் பயன்படுத்தக்கூடிய சில எளிய சட்டங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=144682", "date_download": "2018-07-23T11:34:45Z", "digest": "sha1:MHAQMJYOGIRDBYKVMEZQ74C4TU3MIEYC", "length": 14493, "nlines": 182, "source_domain": "nadunadapu.com", "title": "தூங்கிய குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடிய குரங்கு: தவிக்கும் தனிப்படை! | Nadunadapu.com", "raw_content": "\nவெலிக்கடை சிறைச் சுவர்களுக்குள் எதிரொலிக்கும் அவலக் குரல்கள் – கே.கே.எஸ். பெரேரா (சிறப்பு கட்டுரை)\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nதூங்கிய குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடிய குரங்கு: தவிக்கும் தனிப்படை\nபிறந்து 16 நாளே ஆன குழந்தையை தூக்கிக்கொண்டு குரங்கு ஒன்று காட்டுக்குள் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ளது, தலபஸ்தா என்ற கிராமம். இங்கு குரங்குகள் தொல்லை அதிகம்.\nஅடிக்கடி ஊருக்குள் வந்து எதையாவது தூக்கிச் செல்லும் குரங்குகளை, கிராமத்தினர் விரட்டி அடிப்பது வழக்கம். இதன் காரணமாக சிலரை கடித்துக் குதறியிருக்கிறது குரங்குகள். இதுபற்றி வனத்துறையினரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம்.\nஇந்நிலையில் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா நாயக் என்பவர் மனைவிக்கு 16 நாட்களுக்கு முன் ஆண்குழந்தை பிறந்துள்ளது.\nமகனை கொஞ்சி மகிழும் நாயக், நேற்றும் அப்படி கொஞ்சிவிட்டு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார்.\nஅவர் மனைவி குழந்தையுடன் படுத்திருந்தார். பின்னர் எழுந்து முகம் கழுவச் சென்றார், மனைவி. அப்போது ஜாலியாக அங்கு வந்த குரங்கு, குழந்தையைப் பார்த்தது.\nபிறகு என்ன நினைத்ததோ, அதை அப்படியே தூக்கிக்கொண்டு ஓடியது. இதைப் பார்த்த நாயக் மனைவி கூச்சல் போட்டார். ஆனால் குரங்கு பாய்ந்து காட்டுக்குள் சென்றுவிட்டது.\nபின்னர் பதறிய குடும்பம், அக்கம் பக்கத்து வீட்டினருடன் சென்று வன அலுவலகத்தில் புகார் செய்தது. அவர்கள் மூன்று தனி டீமை அமைத்து குழந்தையை தேடி வருகின்றனர். இன்னும் தேடி வருவதாக வன அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுழந்தை எப்படியாவது கிடைக்க வேண்டும் என்று நாயக் குடும்பத்தினர் வீட்டின் முன் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.\nPrevious articleகுவைத்தில் பயங்கர சாலை விபத்து: 2. பஸ்கள் மோதியதில் இந்தியர்கள் உள்பட 15 பேர் உடல் நசுங்கி பலி- (வீடியோ)\nNext article‘லவ் என்ன படிக்க விடல சார்’ 12ஆம் வகுப்பு தேர்வில் எழுதிய மாணவர் \nவெலிக்கடை சிறைச் சுவர்களுக்குள் எதிரொலிக்கும் அவலக் குரல்கள் – கே.கே.எஸ். பெரேரா (சிறப்பு கட்டுரை)\nவவுனியாவில் பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது\nகமலிடமே கலாட்டா… சென்றாயன் ஆகிறார் கொத்து பரோட்டா: (பிக்பாஸ் சீசன் 2 : 34ம் நாள்: (பிக்பாஸ் சீசன் 2 : 34ம் நாள்\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nமனைவி, மகள் முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nதமிழகத்தில் கணவன் மனைவியாக கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை தம்பதிகள்\nமக்களவையில் ருசிகரம் – கடுமையாக தாக்கி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி-(வீடியோ)\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nகோவிலில் வழிபாடு செய்ய விதிகள்\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidurseasons.blogspot.com/2014/10/blog-post_27.html", "date_download": "2018-07-23T11:32:39Z", "digest": "sha1:YHC5KNC6XHDH2YA2WCSKOJEUNPJ3QSZH", "length": 7438, "nlines": 228, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: உதடுகளில் உற்பத்தியானவை.- சேவியர்", "raw_content": "\nஓர் பூ கிடைக்கும் வரை\nதிருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்தே ஆ...\n- ஏங்க கத்தி பாத்தீங்களா...\nபுரியாமையையும் புரிதலும் - தாஜ் தீன்\nமனிதர்களின் அளப்பறியார்வத்திற்கு (Curiosity) அளவேய...\nசேவியரின் அலசல் - கவிதைகள்,கட்டுரைகள்,நிகழ்வுகள் ம...\nவெளிநாட்டில் இருந்து வரும் பணத்துக்கு 12.36% சேவை ...\nசீர்காழிக்கும் நாகூருக்கும் ஓர் இனிப்பான பந்தம்\nபயோடேட்டா எப்படி இருக்க வேண்டும்\nஎம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – (தொடர் 2)\nமெட்ராஸ் சாதி - யுவகிருஷ்ணா\nஎம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – (தொடர் 1)\nசென்னை முகநூல் நண்பர்கள் சந்திப்பு - 2014\nபுரிந்து கொண்டேன் - என்றான்.\nகிள்ளப்படுவது காம்புதானேத் தவிர வெற்றிலைக்கு எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://oorodi.com/adobe-related/tool-tip-component-for-flash.html", "date_download": "2018-07-23T11:30:37Z", "digest": "sha1:XT5YNF6FYKJD7TEYKGGIKFFSQ6OUDHZU", "length": 3736, "nlines": 59, "source_domain": "oorodi.com", "title": "Tool Tip component for Flash", "raw_content": "\nநீங்க ஒரு பிளாஸ் பாவனையாளரா இருந்தா உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உங்கள் பிளாஸ் வடிவமைப்புகளில ஒரு Tool tip ஐ இலகுவாக சேர்க்க பயனுள்ளதாக இருக்கும்.\nகீழ சொடுக்கி தரவிறக்குங்கோ. அப்படியே ஒரு பின்னூட்டமும். எப்படி பாவிக்கிறது எண்டு தெரியாட்டா கேளுங்கோ.\n23 மாசி, 2008 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nகுறிச்சொற்கள்: Adobe, Component, flash, அடொப், பிளாஸ்\n« சேந்தா மட்டும் பணம் வராதுங்க…\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srinoolakam.blogspot.com/2005/12/", "date_download": "2018-07-23T11:40:27Z", "digest": "sha1:NSIBOQEA52MVETRITLWJYXIRWXXW4ZGV", "length": 4127, "nlines": 106, "source_domain": "srinoolakam.blogspot.com", "title": "தமிழ் வலையின் மினி-நூலகம்: December 2005", "raw_content": "\n\"வரலாற்றுப் பதிவுகளே ஒரு சமுதாயத்தின் கண்ணாடி\"\nமகாகவியின் மறக்க முடியாத குறும்பாக்கள்\nஈழத்து மகாகவி அமரர் உருத்திரமூர்த்தி அவர்களின் குறும்பாக்கள் நான்கினை ஈழநாதன் தனது வலைப்பதிவில் இட்டிருந்தார். மகாகவியின் மறக்கமுடியாத மேலும் நான்கு குறும்பாக்களை இங்கு பதிவிலிடுகின்றேன்:\nநம் பெருமான் \"வா\" என்று வந்தார்\nநேரே போய்த் தம் மனைவி\nதென்னை மரம் ஏறுகிறான் சித்தன்\nஎன்ன கண்டான் அவ்வழகுப் பித்தன்\nஅத்திக்குத் தூது சென்றாள் உத்தி\nமெத்தத் தித்தித்த துத்திக்கு அவ்\nஅத்தி செத்தாள் கத்திக் கத்தி.\nவண்டு வடைக்குள் இருந்து மேலே\nநன்றி சொல்லா தெம்மவரைப் போல.\nTechnorati Tags: Tamil தமிழ்ப்பதிவுகள் தமிழ்\nமகாகவியின் மறக்க முடியாத குறும்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2014/dec/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92-1032191.html", "date_download": "2018-07-23T12:03:54Z", "digest": "sha1:FT6275K2E7NU7D7XGUABXUXAENTS6E2Z", "length": 7588, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "குடும்ப அட்டையில் உள்தாள் ஒட்டும் பணி: ஆட்சியர் ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nகுடும்ப அட்டையில் உள்தாள் ஒட்டும் பணி: ஆட்சியர் ஆய்வு\nகடந்த 15-ம் தேதி முதல் நடைபெற்று வரும் குடும்ப அட்டை உள்தாள் ஒட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.\nநாகப்பட்டினம் காடம்பாடியில் உள்ள பொதுப் பணியாளர் கூட்டுறவு பண்டக சாலையில் நடைபெற்றுவரும் உள்தாள் ஒட்டும் பணியை ஆய்வு செய்து அவர் கூறியது:\nநாகை மாவட்டத்தில் 755 நியாய விலைக் கடைகள் மூலமாக 4,42,557 குடும்ப அட்டைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. குடும்ப அட்டைதாரர்கள் 2015-ம் ஆண்டுக்கும் உள்தாள் ஒட்டி குடும்ப அட்டையை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடந்த 15-ம் தேதி முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடும்ப அட்டையில் உள்தாள் ஒட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து வேலை நாட்களிலும் உள்தாள் ஒட்டும் பணி நடைபெறும். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எந்த பகுதிக்கு எந்த நாள் உள்தாள் ஒட்டப்படும் என்ற விவரம் குறித்து தகவல் பலகையில் தெரியப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் உரிய காலத்துக்குள் குடும்ப அட்டையில் உள்தாள் ஒட்டிக் கொள்ள வேண்டும் என்றார் அவர். ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கோ. ராஜேந்திரபிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் சி. சிதம்பரம் ஆகியோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிவகார்த்திகேயனின் கனா நன்றி விழா\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nதேர்தல் கூட்டணி: ராகுலுக்கு அதிகாரம்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/130220-interview-with-rajini-nivetha.html", "date_download": "2018-07-23T11:43:07Z", "digest": "sha1:2BB7HEABNIVEFAOLW565Z4QWOBOLPVVJ", "length": 25056, "nlines": 418, "source_domain": "cinema.vikatan.com", "title": "''ரஜினின்னு கூப்பிட்டா நானும் ரஜினியும் போய் நிப்போம்!'' - 'ரஜினி' நிவேதா | Interview with rajini nivetha", "raw_content": "\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை எப்படி இருக்கிறார் கருணாநிதி `தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல்\n`நிபா’வைத் தொடர்ந்து `ஷிகெல்லா’ பாக்டீரியா கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் `வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு' - இரண்டாவது திருமணம் குறித்து மனம்திறந்த இம்ரான் கான்\n' - எழுத்தாளர் ஹரீஷுக்கு பினராயி விஜயன் ஆதரவு `20 பேர் பாலியல் வன்கொடுமை; புதைக்கப்பட்ட பெண்`- போலீஸை பதறவைத்த காப்பகம் '5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்\n''ரஜினின்னு கூப்பிட்டா நானும் ரஜினியும் போய் நிப்போம்'' - 'ரஜினி' நிவேதா\n``பொருளாதார ரீதியா குறைவில்லை. ஆனா, சரியான சினிமா வாய்ப்பு வரலைனு மனசுதான் கஷ்டப்படுது. எனக்கு வயசு எத்தனை வேணா இருக்கலாம். ஆனா, மனதளவில் இளமையாதான் இருக்கேன். எந்த கேரக்டரா இருந்தாலும் தூள் கிளப்ப ரெடியா இருக்கேன்.\"\n``என்ன கேள்வி வேணாலும் கேளுங்க. சந்தோஷமா பதில் சொல்றேன். ஆனால், என் முதல் படம், என் வயசு பற்றி கேட்காதீங்க. மீறிக் கேட்டால் செல்லமாக் கோபப்படுவேன்\" என கண்டிஷன்களுடன் பேசத் தொடங்கினார், நடிகை ரஜினி நிவேதா. சினிமா மற்றும் சீரியல்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து புகழ்பெற்றவர்.\n``அப்பா சினிமா வினியோகிஸ்தர். அதனால், அவரோடு அம்மாவும் ஷூட்டிங் போவாங்க. அப்படி அஞ்சு மாசக் கைக்குழந்தையான என்னைத் தூக்கிக்கிட்டு ஒரு தெலுங்கு ஷூட்டிங்குக்குப் போயிருக்காங்க. அங்கே நடிகை தேவிகாவின் குழந்தையா என்னை நடிக்கவெச்சிருக்காங்க. அந்தப் படம் எதுனு எனக்கும் தெரியலை. பிற்காலத்தில் அதுபற்றி அம்மாகிட்டயும் கேட்டுக்கலை. அப்படியே தெரிஞ்சாலும் சொல்லமாட்டேன். அந்தப் படம் ரிலீஸான வருஷத்தை வெச்சு, என் வயசைக் கண்டுபிடிச்சுடுவீங்களே\" எனச் சிரிக்கிறார்.\n``விவரம் தெரியாத குழந்தைப் பருவத்தில் பல படங்களில் நடிச்சிருக்கேன். சின்ன வயசிலிருந்தே டான்ஸ்ல அதிக ஆர்வம். பெரிய டான்ஸ் மாஸ்டரான பசுமரத்தி கிருஷ்ணமூர்த்தியிடம் அசிஸ்டென்ட்டா சேர்ந்து, நிறைய படங்களில் வொர்க் பண்ணினேன். வாணிஶ்ரீ, ஜெயபிரதா, ஜெயசுதா, ஶ்ரீதேவி, மஞ்சு பார்கவி, ஶ்ரீவித்யா, ராஜசுலோச்சனா, ராஜஶ்ரீ என அப்போது தெலுங்கின் பெரிய ஹீரோயின்களுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்திருக்கேன். பல ஹீரோயின்களின் வீட்டுக்கே போய் டான்ஸ் சொல்லிக்கொடுத்த அனுபவங்களை மறக்கமுடியாது. அவங்க எல்லோருடனும் நட்பு இருந்துச்சு. இந்நிலையில, மீண்டும் ஆக்டிங் வாய்ப்புகள் வந்துச்சு.\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை\n`தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல்\n`நெஞ்சிலே பூத்த மலர்' படத்தில் அறிமுகமாகி, `ரோஜா மலரே', `செவ்வந்தி', உறங்காத கண்கள்' உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினா நடிச்சேன். என் படங்களில் சில பாடல்களுக்கு நானே கொரியோகிராபி பண்ணிப்பேன். ஒருகட்டத்துக்கு மேலே கேரக்டர் ரோல்கள் வர ஆரம்பிச்சுது. அப்போ, ஜெயலட்சுமி என்கிற என் இயற்பெயரில் வேறு சில நடிகைகள் இருந்தாங்க. அதனால், ஒரு தெலுங்குப் படத்தில் என் கேரக்டர் பெயரான ரஜினியுடன், நிவேதா சேர்த்துக்கிட்டேன். `நவரத்தினம்', `வெள்ளை ரோஜா', `இமைகள்', `நான் சிவப்பு மனிதன்', `தங்க மகன்', `போக்கிரி ராஜா' என நூற்றுக்கணக்கான படங்கள், எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் நடிச்சிருக்கேன்.\nஎஸ்.பி.முத்துராமன் சார், `ரஜினி'னு கூப்பிட்டால், நானும் ரஜினிகாந்த் சாரும் வந்து நிற்போம். அதெல்லாம் பெரிய காமெடி ஆகிடும். அதனால், `பெண் ரஜினி'னு என்னைக் கூப்பிட ஆரம்பிச்சாங்க. நான் எல்லோரிடமும் கலகலப்பாப் பேசுவேன். பலரை மாதிரி பேசுவேன். அப்போவெல்லாம் மரத்தடியில்தான் ரெஸ்ட் எடுப்போம். அந்த நேரம் கலகலப்பாப் பேசி எல்லோரையும் ரசிக்க வெப்பேன்\" என்கிற ரஜினி நிவேதா, நடன ஆசிரியையாகப் பல பள்ளிகளில் பணியாற்றியிருக்கிறார். தற்போது வீட்டிலேயே நடனம் பயிற்றுவிக்கிறார்.\n``சினிமா வாய்ப்பு குறைஞ்சதும் சீரியல்களில் நடிக்க ஆரம்பிச்சேன். `ஆனந்தம்', `கோலங்கள்', `மலர்கள்' என ஐம்பதுக்கும் அதிகமான சீரியல்களில் நடிச்சுட்டேன். எனக்கு சினிமாவும் டான்ஸும்தான் உயிர். இந்த ஃபீல்டில் நல்ல அடையாளம் பெறணும்னு நினைச்சேன். ஆனால், 1990-களுக்குப் பிறகு பெரிசா மக்கள் மனசுல இடம்பிடிக்க முடியலையோனு தோணுது. பொருளாதார ரீதியா குறைவில்லை. ஆனா, சரியான சினிமா வாய்ப்பு வரலைனு மனசுதான் கஷ்டப்படுது. எனக்கு வயசு எத்தனை வேணா இருக்கலாம். ஆனா, மனதளவில் இளமையாதான் இருக்கேன். எந்த கேரக்டரா இருந்தாலும் தூள் கிளப்ப ரெடியா இருக்கேன்\" எனச் சிரிக்கிறார் ரஜினி நிவேதா.\n\"அம்மாவா இருக்கிறதைவிட, நடிப்பு பெரிசு இல்லை'' 'வண்ண வண்ண பூக்கள்’ வினோதினி\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது\n'5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத\nஉங்க எவிக்‌ஷன் நடைமுறை நேர்மையா இல்லை பிக் பாஸ்... கடும் கண்டனங்கள்\n\"டைரக்டருக்கும், எனக்கும் சண்டை. ஆனா, என்னை மட்டும் ஏன் நீக்கினீங்க..\n`நான்தான் சயனைடு கொடுத்து அனுப்பினேன்'- டிரைவர் கொலையில் இளம்பெண் வாக்கும\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\" - எந்த உயிருக்கும் பயப்பட\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\n``இந்த 'பிரசாதம்' இருந்தால் 50 அடி சுற்றளவுக்கு பாம்புகள் வராது” - செம கண்டுபிடிப்பு\n - அன்பால் நனைந்த இளைஞர்கள் படை\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ரம்யா என்.எஸ்.கே\nஎடப்பாடியை சந்தித்துவிட்டு பயிற்சியல் இறங்கிய ட்விட்டர் 'தலைகள்' - தி.மு.க ஐ.டி சர்ச்சை\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nபேச்சிப்பாறை அணையின் அஸ்திவாரம் தகர்ப்பா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n''ரஜினின்னு கூப்பிட்டா நானும் ரஜினியும் போய் நிப்போம்'' - 'ரஜினி' நிவேதா\n``டீச்சர் பாலா, `கூல்' துருவ், யுவன் மகள்..\nகமலே கவலைப்படும் அளவுக்கு இருக்கிறதா பிக் பாஸ் கலாசாரம்\nஜலபுலஜங்... டிக்கிலோனா தெரியும்... டேக் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/123130-why-biggboss-tamil-participants-ignore-vijaytv-television-awards.html", "date_download": "2018-07-23T11:38:45Z", "digest": "sha1:TUQNLJSK7WRY4Q7TSS4SBCCGEDYCB7QE", "length": 24770, "nlines": 432, "source_domain": "cinema.vikatan.com", "title": "``விஜய் டி.வி விருது விழாவைப் புறக்கணித்த `பிக்பாஸ்' போட்டியாளர்கள்... ஏன்?\" | Why biggboss tamil participants ignore vijayTv television awards?", "raw_content": "\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை எப்படி இருக்கிறார் கருணாநிதி `தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல்\n`நிபா’வைத் தொடர்ந்து `ஷிகெல்லா’ பாக்டீரியா கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் `வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு' - இரண்டாவது திருமணம் குறித்து மனம்திறந்த இம்ரான் கான்\n' - எழுத்தாளர் ஹரீஷுக்கு பினராயி விஜயன் ஆதரவு `20 பேர் பாலியல் வன்கொடுமை; புதைக்கப்பட்ட பெண்`- போலீஸை பதறவைத்த காப்பகம் '5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்\n``விஜய் டி.வி விருது விழாவைப் புறக்கணித்த `பிக்பாஸ்' போட்டியாளர்கள்... ஏன்\nவிஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொள்ளவில்லை. அதற்கான காரணம் என்ன\nஒளிபரப்பாகிற சீரியல், ரியாலிட்டி ஷோக்களில் சிறந்தவற்றைத் தேர்வு செய்து ‘விஜய் டெலி அவார்ட்ஸ்’ என்ற பெயரில் ஒவ்வோர் ஆண்டும் விருதுகளை வழங்கி வருகிறது விஜய் டிவி. கடந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா இரு தினங்களுக்கு முன் சென்னை புறநகரில் `பிக்பாஸ்' வீடு அமைந்திருந்த அதே இடத்தில் நடைபெற்றது.\n‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’ என லக்ஷ்மி ராமகிருஷ்ணனைக் கலாய்த்துப் புகழ் பெற்ற ராமர் இந்த விழாவில் ஆர்யா கல்யாண ஷோவைக் கையிலெடுத்தார். `சீதையைத் தவிர யாரையும் நிமிந்து பார்க்காதவர் பேரை வெச்சிருக்கிறவன் முன்னாடி பதினாறு பொண்ணுகளைக் கொண்டு வந்து நிறுத்திட்டீங்களே, என்னய்யா இப்படிப் பண்றீங்களேய்யா’ என்ற அவரது பெர்ஃபாமன்ஸ் அனைவரின் வயிறையும் புண்ணாக்கியது.\n`சரவணன் மீனாட்சி’ ரியோ, `ராஜா ராணி’ சஞ்சீவ் இருவரும் சேர்ந்து நடனமாட, போட்டியாக ஆல்யா மானஸா, ரேமா ஆகியோர் `கிங் ஆஃப் டான்ஸ்’ குழுவினருடன் சேர்ந்து டஃப் கொடுத்தார்கள்.\nநட்சத்திரங்களின் நடனம், காமெடிக்கு இடையே ஒவ்வொரு பிரிவாக விருதுகள் வழங்கப்பட்டன.\nஆல்யா மானஸாவும் சஞ்சீவும் சிறந்த ஹீரோயின், ஹீரோவாகத் தேர்வாக, சிறந்த தொடருக்கான விருதைத் தட்டி விருதுகளை அள்ளியது ‘ராஜா ராணி’ சீரியல்.\nசிறந்த வில்லி – டாக்டர் ஷர்மிளா (பகல் நிலவு)\nசிறந்த ஜோடி – ப்ரஜின் - பாவினி (சின்னத்தம்பி)\nசிறந்த புதுமுகம் – சரண்யா சுந்தர்ராஜன் (நெஞ்சம் மறப்பதில்லை)\nசிறந்த டீம் – சின்னத்தம்பி\nசிறந்த ஆங்கர் (ஆண்) – மா.கா.பா.ஆனந்த்\nசிறந்த ஆங்கர் (பெண்) – ப்ரியங்கா\nஇவர்களுடன் ‘சரவணன் மீனாட்சி’ ரச்சிதாவுக்கு நீண்ட நாள்களாக சேனலில் நடித்து வருவதற்காக சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.\nவிஜய் டி.வி வரலாற்றில் கடந்தாண்டு ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ ஒரு மைல்கல் என்பதால், ’ப்ரைட் ஆஃப் விஜய் டிவி’ என அந்த ஷோவில் கலந்துகொண்டவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால் ஏனோ, ஓவியா, காயத்ரி ரகுராம், கஞ்சா கருப்பு, சினேகன், சக்தி, ரைஸா, ஜூலி, சுஜா என முக்கியமான ‘பிக்பாஸ்’ போட்டியாளர்கள் யாரும் விழாவில் கலந்துகொள்ளவில்லை. பரணி, ஆர்த்தி, கணேஷ் வெங்கட்ராம், அனுயா, ஹரீஷ் கல்யாண், பிந்து மாதவி, வையாபுரி, காஜல் ஆகியோர் மட்டுமே வந்திருந்தனர்.\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை\n`தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல்\n``எப்படி இருக்கும்னு தெரியாமலேயே அந்த நிகழ்ச்சியில கலந்துக்கிறோம்னு தைரியமா போனோமில்லையா... அதுக்காகப் பாராட்டினாங்கண்ணே. ஷோ மூலமா வாய்ப்புகள் வந்ததை நான் மறக்கமாட்டேன். இப்போகூட ‘நாடோடிகள் 2’ பண்ணிக்கிட்டு இருக்கேன். கடந்தாண்டு புதுவரவா வந்து ’செம’யா வரவேற்பும் கிடைச்ச ஷோ அப்டீங்கிறதால, ‘பிக்பாஸ்’ போட்டியாளர்கள் அத்தனை பேருமே விழா மேடையில இருக்கணும்னு சேனல் விரும்பினதா சொல்றாங்க. ஆனா, ஷோ மூலம் அதிகமா ரீச் ஆனவங்களே ஏன் வரலைனு புரியலைண்ணே’ என்கிறார் நடிகர் பரணி.\nசிலருக்கு சேனலிலிருந்து அழைப்பு போனபோது, ‘பிஸியா இருக்கேனே’, 'அந்தத் தேதியில் வேற பிளான் இருக்கே' என்ற ரீதியில் பதில்கள் வர, கடுப்பான சேனல் மறுபடியும் அவர்களை அழைக்க வேண்டாம் என விட்டுவிட்டதாகவும் ஒரு தகவல் வருகிறது.\n‘அந்தத் தேதியில கேரளாவுல சில நிகழ்ச்சிகள்ல கமிட் ஆகியிருந்ததால், விழாவுல கலந்துக்க முடியலை' என்கிறார்கள், ஓவியா தரப்பில்.\nமற்ற சிலரைத் தொடர்புகொண்டபோது கிடைத்த பதில்... 'பிஸியா இருக்கேன், பிறகு பேசுறேனே\nஒரேயொரு ஷோ... பலரையும் ஓவர் பிஸியில வெச்சிருக்கு.\n`` `அர்ச்சனை எடப்பாடி பழனிசாமி அய்யா பேருக்கு'னு சொல்றப்போ, எனக்கே ஒருமாதிரிதான் இருந்தது\nஅய்யனார் ராஜன் Follow Following\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது\n'5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத\nஉங்க எவிக்‌ஷன் நடைமுறை நேர்மையா இல்லை பிக் பாஸ்... கடும் கண்டனங்கள்\n\"டைரக்டருக்கும், எனக்கும் சண்டை. ஆனா, என்னை மட்டும் ஏன் நீக்கினீங்க..\n`நான்தான் சயனைடு கொடுத்து அனுப்பினேன்'- டிரைவர் கொலையில் இளம்பெண் வாக்கும\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\" - எந்த உயிருக்கும் பயப்பட\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\n``இந்த 'பிரசாதம்' இருந்தால் 50 அடி சுற்றளவுக்கு பாம்புகள் வராது” - செம கண்டுபிடிப்பு\n - அன்பால் நனைந்த இளைஞர்கள் படை\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ரம்யா என்.எஸ்.கே\nஎடப்பாடியை சந்தித்துவிட்டு பயிற்சியல் இறங்கிய ட்விட்டர் 'தலைகள்' - தி.மு.க ஐ.டி சர்ச்சை\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nபேச்சிப்பாறை அணையின் அஸ்திவாரம் தகர்ப்பா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n``விஜய் டி.வி விருது விழாவைப் புறக்கணித்த `பிக்பாஸ்' போட்டியாளர்கள்... ஏன்\n``அப்போ முதலமைச்சர் பேத்தி; இப்போ, முதல்வரோட மருமகள்\" - நடிகை மானு 'அப்போ இப்போ' பகுதி 7\nஷங்கர், மணிரத்னம், மிஷ்கின், பாலா - இவங்க எல்லாம் ஸ்கூல் டீச்சரா இருந்திருந்தா\n\"விஸ்வரூபம் 2, காலா, இரும்புத்திரை.. கோடை விடுமுறைக்கு எந்தெந்த படங்கள் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://radiospathy.wordpress.com/2017/02/23/rajaisaiquiz-96/", "date_download": "2018-07-23T11:15:10Z", "digest": "sha1:WAOA5P7FOCFW52FUT2FXAYPJ73NV2HVQ", "length": 5871, "nlines": 172, "source_domain": "radiospathy.wordpress.com", "title": "#RajaIsaiQuiz 96 கோலத்திலே என் மனச | ராஜா இசைப் புதிர்", "raw_content": "\n\"இசையை மலராய் நாளும் சூட்டுவேன்\"\n#RajaIsaiQuiz 96 கோலத்திலே என் மனச\nகிராம ராஜனுடன் ரேகா ஜோடி போட்ட திரைப்படத்தில் இருந்து அழகானதொரு பாட்டு.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் எஸ்.ஜானகி பாடுகிறார்கள்.\nபாடல் : வாசலிலே பூசணிப்பூ\nபடம் : செண்பகமே செண்பகமே\n← #RajaIsaiQuiz 95 மணப்பந்தல் காண வாராயோ\n#RajaIsaiQuiz 97 வாழ்த்துச் சொல்லும் காத்து →\nபாடல் : வாசலிலே பூசணிப்பூ வெச்சுப்புட்டா\nவாசலிலே பூசணிப் பூ வச்சதென்ன\nவாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா\nவாசலிலே பூசணி பூ, செண்பகமே செண்பகமே\nசெண்பகமே செண்பகமே படத்திலிருந்து வாசலிலே பூசணிப்பூ பாடல்.\nபாடல்: வாசலிலே பூசணிப் பூ\nபாடலைப்பாடியோர் : ஜானகி , மனோ\nதிரைப்படம் : செண்பகமே செண்பகமே\nவாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா வச்சிப்புட்டா நேசத்திலே\nஎன் மனசை தச்சிப்புட்டா தச்சிப்புட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000017149.html", "date_download": "2018-07-23T11:51:26Z", "digest": "sha1:CVITT6TEJGCNSX52SS7I7K7Y56EFUADC", "length": 6030, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "27 நட்சத்திரப் பலன்கள்", "raw_content": "Home :: ஜோதிடம் :: 27 நட்சத்திரப் பலன்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅசுவினி முதல் ரேவதி முடிய 27 நட்சத்திரங்களின் பொது குணங்களும், பாத வாரியான குணங்களும், குழந்தைகளுக்கு சூட்டத் தகுந்த பெயர்களும், செய்யத் தகுந்த காரியங்கள், ஜனன கால தசை தோற்றம் யாவும் அடங்கியது.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசுவரும் சுண்ணாம்பும் தமிழ் இலக்கியத்தில் எதிர்காலவியல் நபித்தோழர்கள் வரலாறு\nமகாபாரத தந்திர கதைகள் கலகம் காதல் இசை பறவையின் நிழல்\nவெற்றியின் ரகசியங்கள் பழங்களின் மருத்துவப் பயன்கள் பெளத்தமும் தமிழும்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2015/11/blog-post_17.html", "date_download": "2018-07-23T11:35:29Z", "digest": "sha1:GSO7Z4NFWRZGHBCAJBHQBXTS4F4I5FVA", "length": 11492, "nlines": 230, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: எம்மா வாட்சனுக்கு நன்றி தெரிவித்த யூசப்சாய் மலாலா", "raw_content": "\nஎம்மா வாட்சனுக்கு நன்றி தெரிவித்த யூசப்சாய் மலாலா\nஇஸ்லமாபாத்: பாகிஸ்தானில் பெண்களின் கல்வி உரிமைக்காக போராடி வரும் நோபல் பரிசு வென்ற யூசப்சாய் மலாலா, தான் ஒரு பெண்ணியவாதி என்று அறிவித்துக் கொள்ள, நடிகை எம்மா வாட்சன் காரணம் என்று கூறி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஐநா-வில் உலகத் தலைவர்கள் முன்பு எம்மா வாட்சன் ஆற்றிய உரை தன் மனதை மாற்றியதாக யூசப்சாய் மலாலா தெரிவித்தார்.மலாலா தன்னைப் பற்றிய ஆவணப்படத் திரையிடல் ஒன்றில் கலந்து கொள்ள லண்டன் வந்த போது எம்மா வாட்சனிடம் இவ்வாறு தெரிவித்தார். பெண்ணியவாதி என்பது ஒரு சிக்கலான வார்த்தை.\nநான் முதன்முதலில் இந்த வார்த்தையை கேட்ட போது எதிர்மறைக் கருத்துகள் எழுந்தன. அதன் பிறகு உங்கள் (நடிகை எம்மா வாட்சன்) பேச்சைக் கேட்ட பிறகு பெண்ணியவாதி என்று என்னை அழைத்துக் கொள்வதில் எந்தவித தவறும் இல்லை என்பதை அறிந்து கொண்டேன்” என்று கூறியுள்ளார். எம்மா வாட்சன் பெண்களுக்கான ஐ.நா. நல்லெண்ணத் தூதராவார்.\nதோழர்களே பாலியல் சுதந்திரம் குறித்து பதிவிடுங்கள் பயனாக இருக்கும் நன்றி\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1752) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண்களுக்கு எதிரான வன்முறை கலந்துரையாடல்\nமாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் ச...\nபார்வை: பெண்கள் பாதுகாப்பே நாடடின் முனனேற்றம் - தன...\nஒரு பாட்டியின் புலம்பல் - உமா சங்கரி\nமாற்றுத் திறனாளிகள் பற்றிய ஒரு சிறந்த காணொளி\n - லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி...\nபெண்கள் பாதுகாப்பே நாட்டின் முன்னேற்றம்\nபெண்நோக்கு - சொல்லாத கதை - சே. பிருந்தா\n'இனி எனது முறை' - கீதா சுகுமாரன்\nஸ்வப்பநேஸ்வரி நடத்திய 'தமிழ்மாது' - பொ. ராஜா\nஅஞ்சலி: மனோரமா (1937 - 2015) : 'ஆச்சி' என்ற அபூர்வ...\nஎம்மா வாட்சனுக்கு நன்றி தெரிவித்த யூசப்சாய் மலாலா\nநாமெல்லோருமே பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும் - சீம...\nசிறப்புப் பகுதி - பெண் மெய்: கட்டுரை தமிழில் பெண்ண...\nபசு, தாய்மை, இந்து தேசியம் - பெருந்தேவி\nசுதந்திரத்தின் விலை: உடல் - உடை - அரசியல் - ஸர்...\nஉண்மைகள் - புனைவுகள்- எஸ்.வி. ஷாலினி\n“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” 3000 ஆண...\nபெண் நூலகம்: தோட்டாக்களைத் துளைத்த இதயம்\nநான் ஏன் விருதினை திருப்பித் தருகிறேன்\nதிருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற பெண்ணின் அனுபவங்கள்\nகுற்றம் கடிதல் - திரை விமர்சனம்\nமார்பகத்தால் உயிழக்கும் பல்லாயிரக்கணக்கான பெண்களுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aatcichcol.blogspot.com/2011/03/6.html", "date_download": "2018-07-23T11:21:58Z", "digest": "sha1:X7XA3ITBMHKB3TOM6OU2WII2IGLKUTE3", "length": 10005, "nlines": 170, "source_domain": "aatcichcol.blogspot.com", "title": "ஆட்சிச்சொல்: வணிகர்கள் பயன்படுத்துவதற்கான சொற்பட்டியல்-6", "raw_content": "\n473. Super Market - சிற்ப்பங்காடி, பேரங்காடி\n474. Suppliers - வழங்குவோர், வழங்குநர், பரிமாறுபவர்\n475. Surgicals - அறுவைக் கருவிகள்\n476. Sweet-Stall - இன்பண்ட நிலையம், இனிப்பகம்\n478. Tailors - தையற்காரர், துன்னல்காரர், தையலகம்\n480. Tannery - தோல் பதனீட்டகம், தோல் பதனீட்டுப்பணிமனை\n481. Tanning Company - தோல் பதனீட்டுக் குழுமம், நிறுவனம்\n482. Tap - குழாய், பாய்குழல், பீலி\n483. Tape Recorder - வார்ப் பதிவான், நாடாப் பதிவு, ஒலிப்பதிவுக் கருவி, ஒலிப்பதிவன்\n484. Tavern - அருந்தகம், பொது விடுதி\n485. Tea-Stall - தேநீர் நிலையகம், தேநீரகம், தேநீர்க் கடை\n486. Telefilm - தொலைக்காட்சித் திரைப்படம், தொலைப்படம்\n487. Telegram - தொலைவரி, தந்தி\n488. Teleprinter/Telex - தொலையெழுதி, தொலை அச்சு, தொலை தட்டச்சுப் பொறி\n490. Theatre - திரையரங்கம், நாடக அரங்கம்\n491. Tilery - ஓட்டாலை, ஓடுகள் செய்யுமிடம்\n492. Timber Traders - வெட்டுமர வணிகரகம், மரக்கடை, மரவாடி, மாவாணிகம்\n493. Tinkering - பொல்லம் பொத்துகை, ஓட்டை உடைசல் (அடைத்தல்), பழுது நீக்கல்\n494. Toilet - கழிப்பறை, ஒப்பனை அறை, கழிவறை, நீரடி\n495. Tomato Soup - தக்காளி வடிசாறு\n496. Tourist Home - சுற்றுலா விடுதி\n497. Tourist Taxi/Van - சுற்றுலா வாடகைச் சீருந்து, சிற்றுந்து, சுற்றுலாக் கூலியுந்து\n498. Tower - இன்பமாடி, கோபுரம்\n499. Toy - பொம்மை, பொய்ம்மை, விளையாட்டுக் கருவி\n500. Tractors - பார/கலப்பை இழுவைகள்\n503. Trading Corporation - வணிகக் கூட்டிணையம், வணிகப் பெருங்குழுமம்\n504. Traffic - நெரிசல், வாகன நடமாட்டம், போக்குவரவு (போக்குவரத்து)\n505. Trailer - இணைப்புப் பெட்டி, இழுவைக் கலம், இழுவை வண்டி\n506. Transport - போக்குவரத்து, போக்குவரவு\n507. Travels - செல்லுகைகள், பயண ஏற்பாட்டாளர், வழிச் செலவுகள்\n509. Trust - அறக்கட்டளை\n511. Tube-Well - குழாய்க் கிணறு\n512. Tuition Centre - தனிப்பயிற்சி நிலையம், தனிப்படிப்பு நடுவம்\n513. Tutorial College - தனிப்பயிற்சிக் கல்லூரி, தோற்றோரியல் கல்லூரி\n514. Typewriter Service Centre - தட்டச்சுப்பொறி பணி நடுவம், தட்டச்சுப்பொறி பழுது பார்ப்பகம்\n518. Varnish - ஒண்ணெய், வண்ண மெருகு நெய், நெய்ச்சாயம்\nNon-Vegetarian Hotel - அசைவ உணவகம், புலால் உணவகம்\n520. Video - வாரொளியங்கள், வாரொளியம், ஒளிக்காட்சி, காணொலி\n521. Video-Cassette - ஒளிப்போழை, காணொலிப்பேழை\n526. Water Paint - நீர் வண்ணெய், நீர்கலவண்ணம், நீர்ச்சாயம்\n528. Welding - பற்றவைப்பு, பற்றவைத்தல்\n529. Wet-Grinder - மாவு அரைப்பான், திரிகை\n530. Wine Shop - மதுக்கடை, மதுக்கூடம், மது விற்பனையகம்\n531. Works - பணிகள், வேலைகள்\n532. Workshop - பட்டறை, பணிப்பட்டறை, பயிலரங்கு, பணியகம், தொழிலகம்\n533. Xerox - படியெடுப்பான், பலபடிமம், நகலம், நகல் படிபெருக்கி\n534. X-ray - ஊடுகதிர், ஊடுருவு கதிர்ப்படம்\n536. Zip - இருபல் இணை, இழைவரிப் பல்லிணை\n537. Zoological Garden - விலங்கினப் பூங்கா, விலங்கினக் காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://ipl.cauverynews.net/", "date_download": "2018-07-23T11:31:03Z", "digest": "sha1:LRHJR4FJKHBXJF7OVSKH7GDAXI6J5SXN", "length": 17317, "nlines": 183, "source_domain": "ipl.cauverynews.net", "title": "IPL Cauvery News", "raw_content": "\n2018 ஐபிஎல் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்..\n1. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 12 9 3 18 +0.400\n2. சென்னை சூப்பர் கிங்ஸ் 12 8 4 16 +0.383\n3. மும்பை இண்டியன்ஸ் 12 6 6 12 +0.405\n5. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 12 6 6 12 -0.189\n6. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 12 5 7 10 -0.261\n7. ராஜஸ்தான் ராயல்ஸ் 11 4 7 8 -0.347\n8. டெல்லி டேர்டெவில்ஸ் 12 3 9 6 -0.478\nதோனி மகள் ஸிவாவின் மழலை நடனம்…\nமைதானத்தில் செல்ஃபி எடுக்கும் ரசிகர்கள்\nதோனி மகள் ஸிவாவின் மழலை நடனம்…\nகிரிக்கெட் அரங்கில் 360டிகிரி மன்னன் என்றழைக்கப்படும் தென்னாப்ரிக்காவின் டிவில்லியர்ஸ் தனது ஓய்விற்கு பதிலளித்த அனைவருக்கும் டுவிட்டரில் எமோஷனல் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மற்ற வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்குபவர் தென்னாப்ரிக்க அதிரடி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ். எந்த திசையில் பந்தை போட்டாலும் இவர் அடிப்பதால், இவரை செல்லமாக 360 டிகிரி மன்னன் என்றழைப்பர். டிவில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடினார். இந்நிலையில், அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக டிவில்லியர்ஸ்…\nவிலை உயர்ந்த கடிகாரம் அணிய தடை…\nகிரிக்கெட் போட்டிகளின் போது விலை உயர்ந்த கடிகாரத்தை வீரர்கள் அணிவதற்கு ஐசிசி தடை விதித்துள்ளது. கிரிக்கெட் வீரர்கள் போட்டியின் போது ஐசிசியின் விதிமுறை படி வீரர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் செல்போன்கள் மற்றும் செய்தி தொடர்பு சாதனங்கள் உபயோகப்படுத்தக்கூடாது என விதிமுறை உள்ளது. இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் கைக்கடிகாரத்தையும் பயன்படுத்தக்கூடாது என ஐசிசி ஊழல் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்பிள் கைகடிகாரம் மூலம் செய்திகளை பரிமாற முடியும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஐபிஎல் தொடரில் ஆரஞ்சு மற்றும் பர்ப்புள் நிற தொப்பி யார் வசம் உள்ளது என்பதை இப்போது பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரில் அதிக ரன் அடிக்கும் வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பியும், அதிக விக்கெட் எடுக்கும் வீரருக்கு பர்ப்புள் நிற தொப்பியும் வழங்கப்படும். இந்த முறை அதிக ரன் எடுத்த வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பி ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் வசம் உள்ளது. 15 போட்டிகளில் விளையாடி 685 ரன்கள் குவித்து வில்லியம்சன் முதலிடத்தில்…\nகிரிக்கெட் அரங்கில் 360டிகிரி மன்னன் என்றழைக்கப்படும் தென்னாப்ரிக்காவின் டிவில்லியர்ஸ் தனது ஓய்விற்கு பதிலளித்த அனைவருக்கும் டுவிட்டரில் எமோஷனல் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மற்ற வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்குபவர் தென்னாப்ரிக்க அதிரடி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ். எந்த திசையில் பந்தை போட்டாலும் இவர் அடிப்பதால், இவரை செல்லமாக 360 டிகிரி மன்னன் என்றழைப்பர். டிவில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடினார். இந்நிலையில், அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக டிவில்லியர்ஸ்…\nவிலை உயர்ந்த கடிகாரம் அணிய தடை…\nகிரிக்கெட் போட்டிகளின் போது விலை உயர்ந்த கடிகாரத்தை வீரர்கள் அணிவதற்கு ஐசிசி தடை விதித்துள்ளது. கிரிக்கெட் வீரர்கள் போட்டியின் போது ஐசிசியின் விதிமுறை படி வீரர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் செல்போன்கள் மற்றும் செய்தி தொடர்பு சாதனங்கள் உபயோகப்படுத்தக்கூடாது என விதிமுறை உள்ளது. இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் கைக்கடிகாரத்தையும் பயன்படுத்தக்கூடாது என ஐசிசி ஊழல் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்பிள் கைகடிகாரம் மூலம் செய்திகளை பரிமாற முடியும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஐபிஎல் தொடரில் ஆரஞ்சு மற்றும் பர்ப்புள் நிற தொப்பி யார் வசம் உள்ளது என்பதை இப்போது பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரில் அதிக ரன் அடிக்கும் வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பியும், அதிக விக்கெட் எடுக்கும் வீரருக்கு பர்ப்புள் நிற தொப்பியும் வழங்கப்படும். இந்த முறை அதிக ரன் எடுத்த வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பி ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் வசம் உள்ளது. 15 போட்டிகளில் விளையாடி 685 ரன்கள் குவித்து வில்லியம்சன் முதலிடத்தில்…\nஐபிஎல் தொடரில் 2வது தகுதிச்சுற்றில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணி எது என்பதற்கான 2வது தகுதிச்சுற்று போட்டி நாளை நடைபெறவுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7மணிக்கு அரங்கேறும் இந்த போட்டியில் ஹைதராபாத்-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால், வெற்றியை ருசிக்க இரு அணி வீரர்களும் காத்திருக்கின்றனர். இவ்விரு அணிகளும்…\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 31வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இன்றைய லீக் போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ரோஹித் தலைமையிலான மும்பை அணியும் மோதுகின்றன. இந்த போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறுகிறது. புள்ளிப்பட்டியலில் இவ்விரு அணிகளும் தலா 4 புள்ளியுடன் 6மற்றும் 7வது இடத்தில் உள்ளன. மும்பை அணியை பொறுத்தவரை அந்த அணிக்கு 7 லீக் போட்டிகள் உள்ளது. இன்றைய போட்டியுடன் சேர்த்து அனைத்து போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே மும்பையால் பிளே…\nதமிழக வீரராக சிஎஸ்கே அணியில் இடம்பெறாதது வருத்தம் -வாஷிங்டன் சுந்தர்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தான் இடம்பிடித்துள்ள பெங்களூரு அணிக்கு சிறப்பாக விளையாடுவேன் என தமிழக இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மும்பையில் நாளை தொடங்குகிறது. இதில், 2ஆண்டு தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் இடம் பிடித்திருப்பதே நடப்பு தொடரில் இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு அணியும் அணிக்கான வீரர்களை ஏலம் எடுத்தது. இதில் தமிழக இளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaviyazhi.blogspot.com/2013/10/blog-post_18.html", "date_download": "2018-07-23T11:36:58Z", "digest": "sha1:6XXHM7CZUWEC5JMC3R3FYOQ74Q5ZJIBS", "length": 14256, "nlines": 305, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி : வெற்றி பெறவே துடிக்குது..............", "raw_content": "\nவெற்றி பெற நன்றிங்க மகேந்திரன்.\nவிலகட்டும் துன்பமெல்லாம் ..இன்பம் நிறையட்டும் உங்கள் உள்ளமெல்லாம் \nநீங்க சோக்காளி என்பதால் தவறான தகவல் தர வேண்டாமே\nதிண்டுக்கல் தனபாலன் 18 October 2013 at 08:48\n/// நாணயம் என்னுள் இருப்பதால்\nநன்மையும் தீமையும் தெளிந்தது... ///\nஅருமை வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா...\nஅதனாலதான் நாணயத்திற்கு நாணயம் என்ற பெயர் வந்துருக்கு இல்லையா \nஉண்மையான வரிகள்..... பதிவுஅருமை வாழ்த்துக்கள்..\nவெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா\nடேஷ்போர்ட்ல காமிக்கற ஒரு பதிவு இங்க காணல அண்ணா...\nநன்மையும் தீமையும் தெளிந்தது // பிடித்த வரிகள்\nதங்களின் வருகைக்கு நன்றிங்க சுரேஷ்\nவாழ்க்கை பற்றிய சிந்தனையை கவியாய் தந்த விதம் அருமை அய்யா. மேற்கோள் காட்ட வரிகளைத் தெரிவு செய்யலாம் என்று பார்த்தால் எதை விடுவது என்ற வினா பிறக்கிறது. தங்களின் கவிவரிகள் அனைத்துமே அருமை. பகிர்வுக்கு நன்றிங்க.\nதங்களின் வருகைக்கு நன்றிங்க பாண்டியன்\nவரிகள் அமைப்பாய் விழுந்திருக்கின்றன. அருமை.\nபகிர்வுக்கு நன்றி கவியாழி ஐயா\nதங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\nஎன்னை அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://muhilneel.blogspot.com/", "date_download": "2018-07-23T11:34:55Z", "digest": "sha1:7O45FDMQMUDNRNMQUUHFZ5ZNZ43BI5RX", "length": 16235, "nlines": 286, "source_domain": "muhilneel.blogspot.com", "title": "blank'/> muhilneel", "raw_content": "\nதிரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சிறுகதைகள் (13)\nபொங்கல் பண்டிகையும் காப்பு கட்டுதலும்\nப்ரதிலிபி நடத்திய ஆளப்போறான் தமிழன் போட்டிக்காக எழுதப்பட்ட கட்டுரை\nபொங்கல் பண்டிகையும் காப்பு கட்டுதலும்\nதை திங்களில் கொண்டாடப்படும் தமிழர் பண்டிகை பொங்கல். பொங்கல் திருநாளுக்கு முதல் நாள், மார்கழி மாதத்தின் இறுதி நாள் போகிப் பண்டிகையாக கொண்டாடப் படுகிறது. போகி அன்று வீடு முழுவதும் சுத்தம் செய்து, வாசலில் பசுவின் சாணம் தெளித்து, மாக்கோலம் வரைந்து, பின்னர் காப்பு கட்டப்படுகிறது.\nகாப்பு கட்டுதல் என்பது சில மூலிகை தாவரங்களின் இலைகள், பூக்கள் இவற்றை கட்டாக கட்டி, வாசல், வீட்டின் பிற பகுதிகளில் வைப்பதே காப்பு கட்டுதல் ஆகும். வேம்பு இலைகள் (வேப்பிலை), பூளைப்பூ, ஆவாரம் பூ, மாவிலை , தும்பை என்று காப்பு கட்ட பயன்படுத்தப்படும் மூலிகைகளில் பல மருத்துவ குணங்கள் நிரம்பி இருக்கின்றன. காரணம் இல்லாமல், மரபும், பழக்க வழக்கங்களும் தோன்றி விடவில்லை.\nமூலிகைக் கட்டான இந்த பொங்கல் காப்பின் பலன்கள் பல. இவை காற்றில் உள்ள பிராண வாயுவான ஆக்சிஜனை அதிகப்படுத்தி, காற்றினை சுத்தம் செய்யும் தன்மையன. அது மட்டுமல்லாது, வீட்டிற்குள் விசப் பூச்சிகளின் வரவையும் தடுக்கும்.\nகாப்பு கட்ட பயன்படுத்தப்படும் வேம்பு ஓர் மிகச் சிறந்த கிருமி நாசினி. அது மட்டுமல்லாது, நீரிழிவு, தோல் நோய்கள், அம்மை, வயிற்றுப் புழுக்களை அழித்தல், பற்கள் ஈறுகளை பாதுகாக்க என்று பல விதமான மருத்துவ குணங்கள் நிறைந்தது. \"ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி \" என்ற பழமொழியை அறியாதவரும் உண்டோ \nஅறிவியல் பெயர் Aerva lanata\nவெண்மை நிறத்தில் பூத்திருக்கும் மலர்களை கொண்ட இத்தாவரம், சிறுபீளை என்றும், தேங்காய்ப் பூ கீரை என்றும் அழைக்கப்படுகிறது. இம்மலர்கள் கல்லடைப்பு, நீரடைப்பு, சிறுநீர் கட்டிகளை கரைக்கும் தன்மையை பெற்றவை.\nகோவை மாநகரின் ஒரு பகுதியான பீளமேடு, இம்மலர்களின் பெயர் கொண்டே வழங்கப் படுகிறது. பூளைப்பூக்கள் நிறைந்திருந்தமையால், பூளைமேடு என்று வழங்கப்பட்டு, காலப்போக்கில் அது மருவி பீளமேடு என்று தற்பொழுது வழங்கப்படுகிறது.\nஅறிவியல் பெயர் Senna auriculata\nமார்கழி, தை மாதங்களில் மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கும் இம்மலர்கள், பொங்கல் பூ என்றும் வழங்கப் படுகின்றன. \"ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ\" என்பது பழமொழி. இத்தாவரத்தின் பூ, காய், இலை, பட்டை, வேர் என அனைத்துமே மருந்தாக பயன்படுகிறது.\nஉடல் சூட்டை தணித்து, குளிர்ச்சி அளிக்கக் கூடியது. நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.\nகோவை நகரில், ஆவாரம் மலர்களின் பெயராலும் ஒரு பகுதி வழங்கப் படுகிறது. அது, ஆவாரம்பாளையம். பீளமேட்டிற்கு (பூளைமேடு) அருகில் உள்ளது.\nஅறிவியல் பெயர் Mangifera indica\nஅனைத்து பண்டிகை மற்றும் விசேடங்களிலும், முக்கிய இடம் பிடிப்பது, மாவிலைகளும், மாவிலை தோரணமும். மாவிலை ஓர் சிறந்த கிருமி நாசினி. இதற்கு பல்வகையானச் மருத்துவ குணாதிசயங்களும் உண்டு. மாம்பூ, மாம்பழம் , மாங்காய், மாம்பிஞ்சு என்று அனைத்தும் நம் அன்றாட உணவுப் பழக்கத்தில் இடம் பிடித்துள்ளன. \"மாதா ஊட்டாத சோற்றை மாம்பழம் ஊட்டும்\" என்பது பழமொழி.\nஅறிவியல் பெயர் Leucas aspera\nவெண் நிறத்தில் மலர்ந்திருக்கும் தும்பை மலர்களும் பொங்கல் காப்பில் இடம் பிடித்திருக்கும். இம்மலர்களும் மருத்துவ குணம் நிறைந்தவையே. இளைப்பு, தலைவலி, நீர்வேட்கை , சளி, இருமல், குறட்டை போன்ற வியாதிகளை குணமாக்கும் தன்மை பெற்றவை இம்மலர்கள்.\nஇயற்கையோடு இயைந்த வாழ்வாகவே விளங்கியது தமிழர் வாழ்வு. இயற்கையை இறையாக போற்றி பாதுகாத்து நலமுடன் வாழும் தன்மை தற்போது குறைந்து வந்தாலும், நம் முன்னோர்கள் ஏற்படுத்திய சம்பிரதாயங்கள் ஓரளவேனும் இன்றளவும் கடைபிடிக்கப் படுகிறது. காரணம் அறியாமல் செய்வதை விட, ஒவ்வொரு காரியத்திற்கும் பின்னிருக்கும் காரணம் அறிந்து செய்தால், நமக்கும் நம் சந்ததிகளுக்கும் அவை பெரும் வரப்பிரசாதமாக அமையும்.\nஇயற்கையை போற்றுவோம். இயற்கையோடு இயைந்து வாழ்வோம்.\nTamil Tongue twisters- சொற்பயிற்சி / நா பயிற்சி,நா நெகிழ் பயிற்சி\nதடம் மாற்றிய பண்டிகை - சிறுகதை\n“கல்விக்கண் திறந்தவர்” – கர்மவீரர் காமராசர்\nநெகிழி (Plastic) பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்\nகாளமேகப் புலவர் - tongue twisters\nபொங்கல் பண்டிகையும் காப்பு கட்டுதலும்\nஎண்ணிக்கை புதிர் - விடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=145178", "date_download": "2018-07-23T11:59:06Z", "digest": "sha1:NH2EKZA5YQJM5UBDNY7RLG7PRHD5TYVV", "length": 13152, "nlines": 178, "source_domain": "nadunadapu.com", "title": "கதாநாயகியாக அறிமுகமாகும் கல்பனாவின் மகள் | Nadunadapu.com", "raw_content": "\nவெலிக்கடை சிறைச் சுவர்களுக்குள் எதிரொலிக்கும் அவலக் குரல்கள் – கே.கே.எஸ். பெரேரா (சிறப்பு கட்டுரை)\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nகதாநாயகியாக அறிமுகமாகும் கல்பனாவின் மகள்\nமறைந்த பிரபல நடிகை கல்பனாவின் மகள் ஸ்ரீசங்க்யா மலையாளத்தில் தயாராகும் ‘குஞ்சியம்மாளும் அஞ்சமக்காளும்’ என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.\nகடந்த 2016 இல் மரணம் அடைந்த பிரபல நடிகை கல்பனா தமிழில் பாக்யராஜின் சின்ன வீடு படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார்.\nகடைசியாக கார்த்தி, நாகார்ஜுனாவுடன் தோழா படத்தில் நடித்தார். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருந்தார். சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.\nதற்போது கல்பனாவின் மகள் ஸ்ரீசங்க்யா மலையாளத்தில் தயாராகும் ‘குஞ்சியம்மாளும் அஞ்சமக்காளும்’ என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.\nஇதில் இர்ஷாத், கலாபவன் ஷாசான், பஷனம் ஷாஜி, ஸ்ரீஜித் ரவி, பினு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகி வரும் இப்படத்தை சுமேஷ் லால் இயக்குகிறார்.\nகலாரஞ்சனி, கல்பனா, ஊர்வசி ஆகிய மூவரைத் தொடர்ந்து அவர்கள் குடும்பத்தில் இருந்து ஸ்ரீசங்க்யாவும் சினிமாவுக்கு வந்துள்ளார்.\nPrevious articleவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்\nNext article‘வண்ணமி’ எனும் எச்.ஐ.வி வைரஸுக்கு சமனான இறால் இலங்கையில்\nஇது ஒரு “முக்கோண” கள்ளக்காதல்.. மூன்று மூதேவிகளிடம் சிக்கி பரிதாபமாக உயிரை விட்ட சிறுவன்\n சுகத்தைத் தந்து உயிரைப் பறித்த கதை\nபிரதேசத்தையே உலுக்கிய சம்பவம்: சிறுமியை கொன்று சடலத்துடன் உறவு கொண்ட கயவர்கள்\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nமனைவி, மகள் முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nதமிழகத்தில் கணவன் மனைவியாக கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை தம்பதிகள்\nமக்களவையில் ருசிகரம் – கடுமையாக தாக்கி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி-(வீடியோ)\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nகோவிலில் வழிபாடு செய்ய விதிகள்\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajamelaiyur.blogspot.com/2014/07/KAMARAJAR-BIRTHDAY-SPL.html", "date_download": "2018-07-23T11:19:30Z", "digest": "sha1:GZMJS7JTKEEPRKO3SDQGZBDKYUFYDQ2E", "length": 14560, "nlines": 206, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : கர்மவீரர் காமராசர்", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nகிங் மேக்கர் என்றும் கருப்பு தங்கம் என்றும் கல்விக்கண் திறந்த கர்ம வீரர் என்றும் மக்களால் பாராட்ட பெற்ற ஒரு உன்னத மக்கள் தலைவர் திரு காமராஜர் அவர்கள் . தனது சுயநலமில்ல உழைப்பால் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்ந்தவர் இவர் . அரசில் ஒரு பதவிக்கு வந்த உடன் தனது குடும்பத்தில் உள்ளவர்களை எப்படி கோடிஸ்வரன் ஆக்கலாம் என நினைக்கும் இன்றைய அரசியல்வாதிகள் போல் இல்லாமல் தன் குடும்பத்துகேன வாழாமல் தமிழக மக்களையே தன் குடும்பம் என வாழ்ந்தவர் இவர் .\nஇன்று ஏழை குழந்தைகள் பசியின்றி பள்ளி செல்ல இவரின் மதிய உணவு திட்டமே காரணம் . பசிக்கும் குழந்தை எப்படி பாடத்தில் கவனம் வைப்பான் என சிந்தித்ததின் வெளிபாடே இந்த மத்திய உணவு திட்டம் . இந்த திட்டத்தை பற்றி ஒரு விளம்பரப்படம் எடுக்கலாம் என ஒரு அதிகாரி யோசனை சொல்ல அந்த படம் எடுக்க ஆகும் செலவுக்கு இன்னும் சில பள்ளிகள் திறக்கலாம் என்றார் .\nதிருச்சி BHEL திட்டம் இவரால் வந்ததே . பல அதிகாரிகள் பல இடங்களை பார்த்துவிட்டு அந்த தொழில்சாலை அமைய சரியான இடம் இல்லை என சொல்ல , காமராஜர் கொஞ்ச நேரம் யோசித்து \"ஏன் திருச்சி இதுக்கு சரியாவருமே \" என்றார் . அப்புறம் சோதனை செய்ததில் அந்த இடம் மிக பொருத்தம் என அறிந்தனர் .\nதனதுகுடும்பத்துக்காக பணம் சேர்க்காத , தனது நலனை பார்க்காத , தான் செய்யும் சேவைகளை விளம்பரபடுத்தி கொள்ளாத , மக்களுக்கு எந்த திட்டம் நல்லது என யோசித்த , கடைசிவரை மக்களுக்காகவே வாழ்ந்து இறுதியில் அந்த மக்களாலேயே தோற்கடிக்கபட்ட நல்ல மனிதர் காமராஜர் .\nஇவரின் பிறந்த நாள் நாளை :(15-07-2014)\nஇவரை பற்றிய நூலை தரவிறக்கம் செய்ய :\nஇவரை பற்றிய நூலை தரவிறக்கம் செய்ய : CLICK HERE\nAIRTEL 3G மொபைல் இன்டர்நெட் இலவசமாக வேண்டுமா \nLabels: அரசியல், காமராஜர் பிறந்தநாள், தலைவர்\nஆனால் அவர் கட்சிக காரர்களே அவரை கேவலப் படுத்துகிறார்கள்\nகாம்ராஜர் பிறந்த நாள் சிறப்பு பதிவு அருமை.\nகாமராஜரை பற்றிய தகவல்கள் சிறப்பு\nகாமராஜரை பற்றிய தகவல்கள் சிறப்பு\nகாமராசர் இல்லையேல் இன்று நாம் ஏது\nஇந்த திட்டத்தை பற்றி ஒரு விளம்பரப்படம் எடுக்கலாம் என ஒரு அதிகாரி யோசனை சொல்ல அந்த படம் எடுக்க ஆகும் செலவுக்கு இன்னும் சில பள்ளிகள் திறக்கலாம் என்றார் .// எவ்வளவு உயர்ந்த சிந்தனை பாருங்கள் இப்போது பெயர் தாங்கி வரும் \"விளம்பரங்கள்\" நினைவுக்கு வருகின்றன\nநல்ல ஒரு பதிவு நண்பரே\nகாமராஜரைப்பற்றிய நல்லதொரு பதிவு நண்பரே நானும் இவரைப்பற்றி காமராஜர் என்ற தலைப்பில் ஒருபதிவிட்டேன் கடந்த ஒருமாதத்திற்க்கு முன்பு இவரது பிறந்தநாள் ஞாபகம் எனக்கு வரவே இல்லை.\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nதுப்பறியலாம் வாங்க . . .\nசதுரங்க வேட்டை : விமர்சனம்\nகண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுத...\nAIRTEL 3G மொபைல் இன்டர்நெட் இலவசமாக வேண்டுமா \nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\nஉலகில் எது இல்லாமல் வேண்டுமானாலும் ஒருவன் இருக்கலாம் ஆனால் நண்பர்கள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது . நல்ல நண்பர்களை பெற்றவன் எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-07-23T12:00:15Z", "digest": "sha1:LXDC5PICUZWMVZLBNLJIVMZBXYWK4HMF", "length": 40792, "nlines": 601, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: சிடியாக அவதாரமெடுத்த‌ \"ஏ,பி,சி,டி\"", "raw_content": "\nபக்கத்துல வந்து உக்காருடி செல்லம் நாம ஏ,பி,சி,டி சொல்லலாம்.\nஎங்கே சொல்லு பார்க்கலாம் ஏ,பி,சி,டி..,\nஅவள் ஹோம்வொர்க் நோட்டுல, ஒரு வார்த்தையில சியும் டியும் விடுபட்டிருந்ததை சுட்டிக்காட்டி\nஇரும்மா அலமாரில இருக்கான்னு பார்த்துட்டு வரேன்.\nசில நாட்கள் வெளியூருக்கு நான் மட்டும் போக வேண்டிய சூழல். திரும்பி வந்து பார்க்கும்போது\nகம்ப்யூட்டர் சியும், டியும் எழுத்துக்கள் அழிஞ்சுப் போயிருந்துச்சு\nதூயா . கீப்போர்டுல இருந்த சிடியை காணோமேம்மா.\nலூஸுப் போல உளறதேம்மா. கீப்போர்டுல எப்படி சிடி இருக்கும்\nஅது சிடி டிரைவ்லதானே இருக்கும்\nஇப்படி என்னை கலாய்ச்சு, பல்ப் குடுக்கும் என் செல்ல மகளுக்கு இன்று பிறந்த நாள் அவளுக்கு வாழ்த்து சொல்லும் இந்த இனிய வேளையில், அவள் தந்த பல்ப்க்களை எண்ணி, \"எண்ணி\" சிறு வெட்கத்துடன் பெருமிதமும் கொள்கிறேன்.\nடிஸ்கி1:என் கண்ணசைவில் என் எண்ணத்தை புரிந்து சமயோசிதமாகவும், சாமர்த்தியமாகவும் நடக்க வல்லவள். சில நேரங்களில் மட்டும் மகளாகவும், மற்ற‌ நேரங்களில் தாயாகவும்,தோழியாகவும், ஆசானாகவும் அவதாரமெடுக்கும் இவள், வெகுசில சமயங்களில் மட்டும் குட்டிசாத்தானாகவும் மாறி உயிரை எடுப்பாள்.\nஅவளுக்கு பரிசாய் ஒரு கவிதை:\nவெள்ளி மணிகளின் நாதம் போல்\nஉன்னை நான் உச்சி முகர்ந்த\nஎனக்கான மரணம் நிகழ வேண்டுமென்று..,\nஉன் எதிர்காலம் சிறந்திட பிரார்த்திக்கின்றேன்.\nஎன் செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லும் அதே வேளையில், அவள் வாழ்வில் எல்லா நல‌மும், வளமும் பெறனுமினு கடவுளை வேண்டிக்கணுமினு கேட்டுக்குறேன்.\nசி.பி.செந்தில்குமார் 7/19/2011 7:43 AM\nசி.பி.செந்தில்குமார் 7/19/2011 7:44 AM\nபிறந்த நாள் .. இன்று பிறந்த நாள்.. நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள் .. சொய்ங்க் சொய்ங்க் சொய்ங்க் சொய்ங்க் டோய்ங்க்....\nசி.பி.செந்தில்குமார் 7/19/2011 7:45 AM\nபாப்பாவுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.மாபெறும் சபை தனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்/.. .....\nசி.பி.செந்தில்குமார் 7/19/2011 7:50 AM\n>>என் கண்ணசைவில் என் எண்ணத்தை புரிந்து சமயோசிதமாகவும், சமர்த்தியமாகவும் நடக்க வல்லவள். சில நேரங்களில் மட்டும் மகளாகவும், மற்ற‌ நேரங்களில் தாயாகவும்,தோழியாகவும், ஆசானாகவும் அவதாரமெடுக்கும் இவள், வெகுசில சமயங்களில் மட்டும் குட்டிசாத்தானாகவும் மாறி உயிரை எடுப்பாள்.\nசி.பி.செந்தில்குமார் 7/19/2011 7:52 AM\nகரை தொலைத்த படகாய்.. என்பதே சரி.. இருந்தாலும் பாசத்தில் அழுத்தத்தில் அது கணக்கில் வராது..\nசி.பி.செந்தில்குமார் 7/19/2011 8:14 AM\nமுத ஃபோட்டோ கலக்கல். எல்லா அம்மாவுக்கும் குழந்தை எவ்வளவு பெரியவள் ஆனாலும் தாய்க்கு அவள் 3 வயது குழந்தையாகத்தான் தென்படுவாள் என்பதை சொல்லாமல் சொன்னது..\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) 7/19/2011 8:30 AM\nஉங்கள் குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ட்ரீட் எப்போ\nமுதல் மழை அல்ல. முதல் வாழ்த்து அல்லது சாக்லேட்\nபிறந்த நாள் .. இன்று பிறந்த நாள்.. நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள் .. சொய்ங்க் சொய்ங்க் சொய்ங்க் சொய்ங்க் டோய்ங்க்..\nஅதென்ன சொய்ங்க் சொய்ங்க் சொய்ங்க் டோய்ங்க்..\nபாப்பாவுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.மாபெறும் சபை தனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்/.. .....\n>>என் கண்ணசைவில் என் எண்ணத்தை புரிந்து சமயோசிதமாகவும், சமர்த்தியமாகவும் நடக்க வல்லவள். சில நேரங்களில் மட்டும் மகளாகவும், மற்ற‌ நேரங்களில் தாயாகவும்,தோழியாகவும், ஆசானாகவும் அவதாரமெடுக்கும் இவள், வெகுசில சமயங்களில் மட்டும் குட்டிசாத்தானாகவும் மாறி உயிரை எடுப்பாள்.\n>>> பப்ளிக்ல இப்படியா மானத்தை வாங்குவீங்க\nகரை தொலைத்த படகாய்.. என்பதே சரி.. இருந்தாலும் பாசத்தில் அழுத்தத்தில் அது கணக்கில் வராது..\nமுத ஃபோட்டோ கலக்கல். எல்லா அம்மாவுக்கும் குழந்தை எவ்வளவு பெரியவள் ஆனாலும் தாய்க்கு அவள் 3 வயது குழந்தையாகத்தான் தென்படுவாள் என்பதை சொல்லாமல் சொன்னது..\nநன்றி (இது எனக்கு தோணலையே)\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...\nஉங்கள் குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ட்ரீட் எப்போ\nநன்றி. ஆரிய கூத்தாடினாலும் காரியத்துல மட்டும் கண்ணாக இருக்கும் ரமேஷ் வாழ்க,\n இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\n// வெகுசில சமயங்களில் மட்டும்\n இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\n// வெகுசில சமயங்களில் மட்டும்\nநீங்களும் உங்க பிள்ளைங்கக்கிட்ட நிறைய பல்ப் வாங்குவீங்கனு\nஉங்க பதிவுல படிச்சதா நினைவு\nஎனது வாழ்த்துக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...\nஎன்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்\nபிறந்த நாள் .. இன்று பிறந்த நாள்.. நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள் .. சொய்ங்க் சொய்ங்க் சொய்ங்க் சொய்ங்க் டோய்ங்க்...\nவணக்கம் ராஜி.உங்க பெண்ணிர்க்கு அழகான் கவிதையை பரிசாக அளித்துள்ளீர்கள்.\nநான் புதியதாக பதிவு எழுத ஆரம்பித்துள்ளேன் நேரம் கிடைக்கும் பொழுது என் பதிவிர்க்கு வந்து பார்க்கவும். நன்றி..\nஉங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...\nபயங்கர பல்ப்லாம் வாங்கியிருக்கீங்க :)\nஇராஜராஜேஸ்வரி 7/19/2011 1:37 PM\nஉன் எதிர்காலம் சிறந்திட பிரார்த்திக்கின்றேன்.//\nவிக்கியுலகம் 7/19/2011 2:16 PM\nஉங்கள் குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநாய்க்குட்டி மனசு 7/19/2011 2:42 PM\nஎன் உள்ளம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்\nஉன் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று சீரும் சிறப்புமாய் வாழ வாழ்த்தும் நெஞ்சம்\nமனப்பூர்வ பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஉலகில் தாயன்பிற்க்கு இணையானது எதுவும் இல்லை என்பதை சொல்லும் அழகான கவிதை..\nஎனக்கான மரணம் நிகழ வேண்டுமென்று..,நெஞ்சைத் தொட்ட வரிகள்...\nதூயாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...\nஅமைதிச்சாரல் 7/19/2011 5:39 PM\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தூயா..\nபல்பு வாங்குறதுக்காகத்தானே நாமெல்லாம் அவதாரம் எடுத்திருக்கோம் தூயாம்மா(லாஜி) :-))))\nஅம்மாவை தொல்லை பண்ணாம சமர்த்தா இருக்கணும் சரியா\nஎனது வாழ்த்துக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...\nஎன்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்\nபாப்பாக்கிட்ட தங்கள் வாழ்த்தை சேர்த்திட்டேன் சகோ\nபிறந்த நாள் .. இன்று பிறந்த நாள்.. நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள் .. சொய்ங்க் சொய்ங்க் சொய்ங்க் சொய்ங்க் டோய்ங்க்...\nவணக்கம் ராஜி.உங்க பெண்ணிர்க்கு அழகான் கவிதையை பரிசாக அளித்துள்ளீர்கள்.\nநான் புதியதாக பதிவு எழுத ஆரம்பித்துள்ளேன் நேரம் கிடைக்கும் பொழுது என் பதிவிர்க்கு வந்து பார்க்கவும். நன்றி..\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள். கண்டிப்பாய் வரேன் சகோதரி\nபயங்கர பல்ப்லாம் வாங்கியிருக்கீங்க :)\nதங்கள் வருகைக்கும், வாழ்த்தி பின்னூட்டம் இட்டதற்கும் நன்றிகள்\nஉன் எதிர்காலம் சிறந்திட பிரார்த்திக்கின்றேன்.//\nதங்கள் வருகைக்கும், வாழ்த்தி பின்னூட்டம் இட்டதற்கும், தங்களின் பிரார்த்தனைக்கும் நன்றிகள்\nஉங்கள் குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஎன் உள்ளம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்\nஉன் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று சீரும் சிறப்புமாய் வாழ வாழ்த்தும் நெஞ்சம்\nதங்கள் வருகைக்கும், வாழ்த்தி பின்னூட்டம் இட்டதற்கும் நன்றிகள்\nமனப்பூர்வ பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nதங்கள் வருகைக்கும், வாழ்த்தி பின்னூட்டம் இட்டதற்கும் நன்றிகள் ஐயா\nதங்கள் வருகைக்கும், வாழ்த்தி பின்னூட்டம் இட்டதற்கும் நன்றிகள்\nஉலகில் தாயன்பிற்க்கு இணையானது எதுவும் இல்லை என்பதை சொல்லும் அழகான கவிதை..\nஎனக்கான மரணம் நிகழ வேண்டுமென்று..,நெஞ்சைத் தொட்ட வரிகள்...\nதூயாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதங்கள் வருகைக்கும், வாழ்த்தி பின்னூட்டம் இட்டதற்கும் நன்றிகள்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தூயா..\nபல்பு வாங்குறதுக்காகத்தானே நாமெல்லாம் அவதாரம் எடுத்திருக்கோம் தூயாம்மா(லாஜி) :-))))\nஅப்படித்தான் போல இருக்கு போல வாழ்த்துக்களுக்கு நன்றிகள்\nஅம்மாவை தொல்லை பண்ணாம சமர்த்தா இருக்கணும் சரியா\nஅவ சொல் பேச்சுக் கேட்க மாட்டாள் சகோ. ஆனால், அவள் சமர்த்தா இருந்திட்டா வீட்டோட கலகலப்பே போயிடுமே, மத்தப்படி வந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள்\nபன்னிக்குட்டி ராம்சாமி 7/19/2011 10:11 PM\nஉங்கள் குழந்தைக்கு எனது இதயங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்\nஉங்கள் குழந்தைக்கு எனது இதயங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்\nதங்கள் வருகைக்கும், மகளை வாழ்த்தி பின்னூட்டம் இட்டதற்கும் நன்றிகள்\nமனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ.\nமனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ.\nதங்கள் வருகைக்கும், மகளை வாழ்த்தி பின்னூட்டம் இட்டதற்கும் நன்றிகள் சகோ.\nதங்கள் வருகைக்கும், மகளை வாழ்த்தி பின்னூட்டம் இட்டதற்கும் நன்றிகள் சகோ.\nஉங்கள் குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஉங்கள் குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாப்பாவுக்கு \nஅழகிய குழந்தையை சாத்தான் என கூறியதை வாபஸ் வாங்கவும் ராஜிஜி \nஉங்கள் மகளின் பிறந்த நாளுக்கு, நானும் என் உளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅழகான அவதாரத்திற்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். முன்னாடியே சொல்லி இருந்தா எங்க எஃப்.எம் (Hello fm - 106.4) லயே வாழ்த்து சொல்லி ருக்கலாமே\nபடிக்காதீங்க.. (இந்திரா) 7/20/2011 2:52 PM\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாப்பாவுக்கு \nஅழகிய குழந்தையை சாத்தான் என கூறியதை வாபஸ் வாங்கவும் ராஜிஜி \nஅது ஆசையாய் என் மகளை விளிப்பது கோவத்தால் அல்ல. மற்றப்படி வழ்த்துக்கு நன்றி\nஉங்கள் மகளின் பிறந்த நாளுக்கு, நானும் என் உளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅழகான அவதாரத்திற்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். முன்னாடியே சொல்லி இருந்தா எங்க எஃப்.எம் (Hello fm - 106.4) லயே வாழ்த்து சொல்லி ருக்கலாமே\n அடுத்த வருடம் பார்த்துக்கலாம். வாழ்த்துக்கு நன்றி சகோ\nசகல செல்வங்களும் பெற்று இனிதாய் வாழ வாழ்த்துகள்.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா 7/21/2011 3:11 PM\nசகல செல்வங்களும் பெற்று இனிதாய் வாழ வாழ்த்துகள்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா கூறியது...\nபடங்களும் பதிவும் பிறந்த நாள் கவிதையும் அருமை\nகுழந்தை தூயா தங்கள் மனம் போல அனைத்து\nநலமும் வளமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ\nஎல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திகிறேன்\nபடங்களும் பதிவும் பிறந்த நாள் கவிதையும் அருமை\nகுழந்தை தூயா தங்கள் மனம் போல அனைத்து\nநலமும் வளமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ\nஎல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திகிறேன்\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துரைக்கும் நன்றி\nகுழந்தைகளிடம் பல்ப் வாங்குவது ரொம்ப இனிமையான விஷயம் ராஜி.\nகுழந்தை தூயாவுக்கு ஏ பி சி டி சொல்லிக்கொடுத்ததும் சிடி பற்றி ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அதுக்கு தூயா கொடுக்கும் சரியான தடாலடி எல்லாம் எங்கிட்டு போகும் ஜூனியர் ராஜி :)\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://punnagaithesam.blogspot.com/2011_03_05_archive.html", "date_download": "2018-07-23T11:49:17Z", "digest": "sha1:7GJYLQPXH5N57PISKA2LFCQIPFGFLUXG", "length": 16436, "nlines": 298, "source_domain": "punnagaithesam.blogspot.com", "title": "From peaceful minds do great ideas flow: 03/05/11", "raw_content": "\nஈரோடு கதிர்மேல் காறி துப்பணுமாம். தண்டோராவுக்கு செருப்படி வேணுமாம்.\nநான் பொதுவா யாரையும் குறிப்பிடாமல் கலையரசனின் இந்த கட்டுரையில் ( http://www.jaffnatoday.com/\n//எங்கேனாலும் பாதிப்புக்குள்ளாவது ஏழைகள்தான்.. வசதியுள்ள இணைய ஈழத்தமிழச்சிகள் சிலர் , கெட்ட வார்த்தை பேசிக்கொண்டும் , வம்புக்கு இழுத்துக்கொண்டும் , ஆபாசத்தை அங்கலாய்த்துக்கொண்டு நன்றாகத்தானிருக்கிறார்கள்..//\nஇப்படி செருப்பாலடிப்பேன், காறி துப்புவேன் , ஜாக்கிரதையா இருந்துக்கோ என பொதுவெளியில் மிரட்டல்..\nகலகலப்ரியா வந்து அது தன்னைத்தான் குறிக்குது னு சொல்லி சண்டையும் இழுத்துசென்றார்.. ஏனெனில் சரமாறியாக கெட்ட வார்த்தை பேசுவார் பஸ் ல் ( உதாரணம் இப்படி பேசுவார் - Fucking cheap retards - Priya Siva ) ..\nநான் யார் பெயரையும் குறிப்பிடாமலேயே வலிய வந்து வம்பிளுப்பதும் , கூட்டமாக சேர்ந்து கதறுவதும் பல நேரம் எனக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கும்.. :)\nஅதுக்கு இப்ப செருப்பால் அடிப்பேன் - தண்டோரா ( மணிஜி ), காறி துப்புவேன் என - ஈரோடு கதிர் சொல்லியிருக்காங்க..\nஇருப்பினும் நான் யாரையும் குறிக்காமல் என் பஸ் ல் கருத்து சொல்ல கூட எனக்கு உரிமை இல்லையா.. ப்ரியா வந்து சண்டை இழுத்ததும் கதிர் ஜால்ரா அடிப்பார் என சொன்னதுக்கு காறி துப்புவேன் , ஜாக்கிரதையா இருந்துக்கோ என மிரட்டினால் பெண்கள் எழுதவே கூடாதா.. ப்ரியா வந்து சண்டை இழுத்ததும் கதிர் ஜால்ரா அடிப்பார் என சொன்னதுக்கு காறி துப்புவேன் , ஜாக்கிரதையா இருந்துக்கோ என மிரட்டினால் பெண்கள் எழுதவே கூடாதா..( கதிரின் அனாவசிய ஜால்ரா உலகம் அறிந்ததே.. தங்கச்சி நாய் கட்சுடுச்சு இழை பார்த்தவருக்கு புரியும் . இன்னும் பல )\nஇவர் வீட்டு பெண்ணா என்னை அதட்டி உருட்டி மிரட்ட..\nபொதுவெளியில் இப்படியான மிரட்டலுக்கு அஞ்சி , வெட்கப்பட்டுதானே பெண்கள் நியாயத்தை , கருத்துகளை எழுத வருவதில்லை....மற்றவர்களால் இப்படி தாங்கிக்கொள்ளமுடியாதே என்றுதான் நான் போராடுகிறேன் , யார் என்ன சொன்னாலும்..\nநிதானமாகவேனும் இது போன்றவற்றை நாம் தடுத்திடணும்.. யாருமே பொதுவெளியில் மிரட்டப்பட அனுமதிக்கக்கூடாது.. கெட்ட வார்த்தைகள் பேசி , நல்ல கருத்து சொல்ல வரும் சாதாரண பெண்களை பயமுறுத்தி அவமானப்படுத்தி ஓடவிடக்கூடாது.. ஏன் ஆண்களையுமே.. பஸ் களில் கூட்டமாக சேர்ந்துகொண்டு இழிவுபடுத்துவது..\nஇவர்களைப்போல் தரம் குறைந்து பேச எனக்கு நொடிநேரமாகாது.. பதிலுக்கு பதில் காறி துப்பிக்கொண்டோ , செருப்பால் அடித்துக்கொண்டோ இருப்பதற்காகவா நாம் இங்கே வந்துள்ளோம்.. ஒருபோதும் வன்முறை வளர்ப்பதல்ல என் நோக்கம்..\nஇப்போதைக்கு கதிர் தன் மீது துப்ப அனுமதித்துள்ளார்.. தண்டோரா மணி செருப்படியும் வாங்கிக்கொள்ள அனுமதியளித்துள்ளார்.. அவ்வளவே..\nஇந்த எழுத்து வீரர்கள் அத்தனை துணிவிருந்தால் என்னிடம் நேரில் இதை சொல்லட்டும் ..:)..\nகீழே தண்டோரா , கதிர் எழுதியது..\nதண்டோரா . - //எங்கேனாலும் பாதிப்புக்குள்ளாவது ஏழைகள்தான்.. வசதியுள்ள இணைய ஈழத்தமிழச்சிகள் சிலர் , கெட்ட வார்த்தை பேசிக்கொண்டும் , வம்புக்கு இழுத்துக்கொண்டும் , ஆபாசத்தை அங்கலாய்த்துக்கொண்டு நன்றாகத்தானிருக்கிறார்கள்..//\nஇவருக்கு பொறாமையோ..போறாமையோ..தெரியவில்லை..நிச்சயம் செருப்படி உண்டு.. சப்போர்ட்டுக்கு வர்றவனுக்கும் சேர்த்து..\nதண்டோரா . - விலகி போலாம்னு பார்த்தாலும் மேலே விழுந்து பிராண்டுது..என்னை மட்டுமல்ல.. என்னை சார்ந்தவர்களை பிராண்டினாலும் செருப்பாலடிப்பேன்..எனக்கும் வார்த்தைகள் தெரியும்.\nஇது வரைக்கும் பிரச்சனைக்குப் போகல / பஞ்சாயத்து வைக்கல\nநான் என்ன மயிறுக்கு ஜால்ரா அடிக்கிறேனு அந்த சாந்தி சொன்னா சந்தோசப்படுவேன்....\nஅது சொல்லாம ஒளறினா…. காறி துப்புவேன்…:)))) சாந்தி ஜாக்கிரதையா இருந்துக்கோ\n.. \" ஈரோடு கதிர்மேல் காறி துப்பணுமாம். தண்டோராவுக்கு செருப்படி வேணுமாம்.\"\nவேணுமின்னா அடுத்த முறை ஈரோட்டில் யார் அதிகமா ஈரோட்டு கதிர் மேல் துப்புவதுன்னு போட்டி வைப்பாரோ\nஎல்லாரும் கேட்டாங்க \" ஏங்க உங்ககிட்ட செருப்புக்கா பஞ்சம் \nதண்டோரா மணி யை அடிக்க என் செருப்பை பயன்படுத்தி என் செருப்பை அவமதித்துவிடக்கூடாதுதானே .. என்ன சொல்றீக..நம் நோக்கம் அதுவல்ல.. அவருக்கு அடி வாங்க விருப்பம் என்றாலும்..\nதரம் குறைந்தவருக்காக நாமும் தரம் குறைந்தா போவது.. ஈரோட்டு கதிர் உன்ற குடும்பத்து பெண்களை சாக்கிரதையா இருக்க சொல்லிட்டீகளா அய்யா.. ஈரோட்டு கதிர் உன்ற குடும்பத்து பெண்களை சாக்கிரதையா இருக்க சொல்லிட்டீகளா அய்யா\nபொதுவெளில மிரட்டல் விடும்போது கவனம்.. அது மிரட்டல் அல்ல.. அனுமதி உங்க வீட்டு பெண்களிடம் வம்பு செய்ய என நினைத்துக்கொள்ளுங்கள்..\nஎழுத இணையம் கிடைத்திருக்கு என துள்ளக்கூடாது.. சபை நாகரீகம் வரம்பு வேணும்.. எல்லாருக்கும் வம்பு செய்யவும் அன்பு செலுத்தவும் ஆள் இருக்கு இங்கே.. உங்க வீரத்தை இங்கே காண்பிக்கவேண்டாம்..\n( இன்று என் அக்கவுண்டை முடக்கினார்கள்.. என் வீட்டு தொலைபேசிக்கு தொந்தரவு செய்கிறார்கள்.. ஆனால் எப்படியும் என் எண்ணத்தை மாற்ற முடியாது மட்டுமல்ல அதிக துணிவை வழங்குகின்றீர்கள்.. )\nபடம் : நன்றி கூகுள்..\nLabels: சமூகம், தனிமனித தாக்குதல், பதிவரசியல், பெண்\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\nசிறை ஐடிசி சந்திப்பு (3)\nமுக பக்கவாதம்(பெல்ஸ் பால்ஸி) (1)\nசிவகாமியின் சபதம் ஒலி வடிவில்\nஈரோடு கதிர்மேல் காறி துப்பணுமாம். தண்டோராவுக்கு செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://slokez.blogspot.com/2011/12/it-is-wintertime-all-but-dreams-will.html", "date_download": "2018-07-23T11:12:27Z", "digest": "sha1:P3LTWWX3VM3HH5FRR7NC4GDOHLZV2JHY", "length": 23860, "nlines": 717, "source_domain": "slokez.blogspot.com", "title": "slokez: It is wintertime, all but dreams will die", "raw_content": "\nநான் – ஷர்மி - வைரம் -12\nபதிவர்களே… நண்பர்களே.. வாசகர்களே.. அனைவரும் வருக.....\nசாப்பாட்டுக்கடை – பிஸ்மி ஹோட்டல்\nகொத்து பரோட்டா – 12/12/11\n25,000 + சர்வீஸ் டாக்ஸுக்கு விலை போகும் எதிர்கட்சி...\nகேபிளின் கதை - 25\nதமிழ் சினிமா ரிப்போர்ட் – நவம்பர் 2011\nகொத்து பரோட்டா – 05/12/11\nஅரும்பு மீசை குறும்பு பார்வை\nஈரோடு ஜூனியர் குப்பண்ணா மெஸ்\nஉயிரின் விலை 21 அயிரி\nஎஸ்.பி.பி. பிறந்த நாள் வாழ்த்து\nகுறும் தொடர். பண்ணையாரும் பத்மினியும்\nசினிமா வியாபாரம் பாகம் -2\nநான் - ஷர்மி - வைரம்\nமீண்டும் ஒரு காதல் கடை\nமீண்டும் ஒரு காதல் கதை\nலெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும். நாகரத்னா பதிப்பகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} {"url": "http://srinoolakam.blogspot.com/2006/12/", "date_download": "2018-07-23T11:39:25Z", "digest": "sha1:6UBWYNQCFHNHNIM5I2EEWECL4ZMJZXEC", "length": 118037, "nlines": 297, "source_domain": "srinoolakam.blogspot.com", "title": "தமிழ் வலையின் மினி-நூலகம்: December 2006", "raw_content": "\n\"வரலாற்றுப் பதிவுகளே ஒரு சமுதாயத்தின் கண்ணாடி\"\n*மாமனிதர் சிரித்திரன் சுந்தர் நினைவுகள்\nதமிழ் மண நட்சத்திர வாரத்தில் எனது கடைசிப் பதிவு. எனது அபிமான சிரித்திரன் சஞ்சிகை ஆசிரியர் \"மாமனிதர்\" சி. சிவஞானசுந்தரம் அவர்களின் நினைவாக அவரைப்பற்றிய சில வரிகளும் நீங்களும் சிரித்து மகிழ அவரது ஆக்கங்களிலிருந்து சிலவற்றையும் இங்கு பதிவாக்க முனைந்துள்ளேன்.\n'செய்தொழில் தெய்வம் சிரிப்பே சீவியம்' என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு கலை இலக்கிய வானில் பறந்து திரிந்தவர் சிரித்திரன் சுந்தர் என அழைக்கப்படும் சிவஞானசுந்தரம். சிரித்திரன் சுந்தர் என்றவுடனே முகத்தில் புன்னகை அரும்பும் நெற்றியில் சிந்தனைக் கோடுகள் வரைபடமாகும். 45 வருடங்களாகக் கேலிச்சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்தியவர். பல்லாயிரக்கணக்கான கேலிச்சித்திரங்களைத் தீட்டியுள்ளார். 1964ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட \"சிரித்திரன்\" சஞ்சிகை திரு சி சிவஞானசுந்தரம் அவர்களின் மறைவு வரை சுமார் 32 வருடகாலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.\nசிவஞானசுந்தரம் அவர்களின் தந்தை இலங்கையின் முதலாவது தபால் மாஅதிபர் திரு வி. கே. சிற்றம்பலம் அவர்கள். சுந்தரைக் கட்டிடக்கலை கற்பதற்கு இந்தியாவுக்கு அனுப்பினார் தந்தை. தந்தையின் விருப்புக்கு மாறாக அங்கு கார்ட்டூன் கலையைக் கற்றுக் கொண்டு ஒரு கேலிச்சித்திர விற்பன்னராக நாடு திரும்பினார். அன்றைய தினகரனில் வெளிவந்துகொண்டிருந்த சவாரித்தம்பர் கார்ட்டூன் மிகப் புகழ் பெற்றது. அவரது கார்ட்டூன் நாயகர்களனைவரும் (சவாரித்தம்பர், சின்னக்குட்டி, மைனர் மச்சான்) அவர் தனது சொந்தக்கிராமமான கரவெட்டியில் அவர் அன்றாடம் சந்திக்கும் உண்மைப்பாத்திரங்கள் என்று அவர் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.\nமுதன்முதலில் கொட்டாஞ்சேனையில் உள்ள சென் பெனடிக்ற் மாவத்தையில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் 1964 இல் சிரித்திரனை வெளியிட ஆரம்பித்தார். அச்சடித்த சஞ்சிகைகளை தனியே வீதி வீதியாகக் கொண்டு சென்று கடைகள் தோறும் போடுவாராம். \"குமுதம், கல்கண்டு, விகடன் எல்லாம் வெளிவருகுது. உன்ரை சஞ்சிகையை யார் வாசிக்கப் போறாங்கள்\" என்று தன்னைக் கேட்டவர்களும் உள்ளனர் என்று சுந்தர் சொல்லிச் சிரிப்பாராம். 7 வருடங்கள் கொழும்பில் இயங்கிய பின்பு யாழ் பிறவுண் வீதியில் இருந்து வெளியிட்டார்.\nசிரித்திரனை சமூகப் பணிகளில் ஈடுபடவைத்து பயன்படுத்தியது மில்க்வைற் நிறுவனம். மில்க்வைற் க கனகராசா அவர்கள் இவ்வாறு நினைவு கூறுகிறார்: \"சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்கள் ஒரு நிறைமனிதன். தனது அறிவையோ ஆற்றலையோ அவர் குறிப்பிட்ட வட்டத்திற்குள் குறுக்கி விடவில்லை. அவர் நல்லவற்றைச் சிந்தித்தார். நல்லவற்றைச் செய்தார். நகைச்சுவை மூலம் நல்லவற்றை மக்கள் மனத்தில் ஆழப்பதிய வைத்தார். எமது பணிகளில் எம்முடன் இணைந்து வாழவைக்கும் வன்னிப் பிரதேசத்தில் பனம் விதைகளை விதைப்பதில் அவர் காட்டிய ஆர்வமும் கொண்ட பெருமிதமும் எமது நெஞ்சில் என்றுமே பசுமையாக நிறைந்து நிற்கும். இன்று நிமிர்ந்து நிற்கும் மரங்கள் சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்களையும் மறக்க மாட்டா.\" க. கனகராசா சுந்தருக்குக் கூறுவாராம், \"நான் இறந்தால் மக்கள் மட்டும் தான் அழுவார்கள். மறந்து விடுவார்கள். நீங்கள் இறந்தால் மரங்கள் கூட அழும். அவை நன்றி மறவா\".\nசிரித்திரன் சஞ்சிகை மூலம் புகழ் பெற்ற பல எழுத்தாளர்கள் இன்று உலகில் பவனி வந்து கொண்டிருக்கிறார்கள். வெறும் சிரிப்புச் சஞ்சிகையாக மட்டுமல்லாமல் சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டும் பல சிறந்த ஆக்கங்களைப் பிரசுரித்தவர் சுந்தர். திக்கவயல் தர்மு (சுவைத்திரள் ஆசிரியர்), காசி ஆனந்தன், யாழ் நங்கை ஆகியோர் ஆரம்பகால எழுத்தாளர்கள். காசி ஆனந்தனின் இலட்சியத் தாகம் மிகுந்த மாத்திரைக் கதைகள் பிரசித்தமானவை. குடாரப்பூர் சிவா \"நடுநிசி\" என்ற மர்மக்கதையை எழுதினார். மாஸ்டர் சிவலிங்கத்தின் விண்ணுலகத்திலே சிறுவர் கதை, அ. ந. கந்தசாமியின் கதைகள் இப்படிப் பல. அகஸ்தியர், டானியல் அன்ரனி, சுதாராஜ், அமிர்தகழியான், நவாலியூர் சச்சிதானந்தன், தெளிவத்தை ஜோசப் இப்படிப் பலருக்கு களம் அமைத்துக் கொடுத்தார். மலையகப் படைப்பாளி ராகுலனின் \"ஒய்யப்பங் கங்காணி\" அன்றைய அரசியல்வாதிகளை உலுக்கியது. செங்கை ஆழியானின் ஆச்சி பயணம் போகிறாள், கொத்தியின் காதல் ஆகியன புகழ் பெற்றவை.\nஇலங்கையில் புதுக்கவிதையை முன்தள்ளி ஜனரஞ்சகப் படுத்திய பெருமை நிச்சயம் சிரித்திரனுக்குண்டு. கவிதைகளுடன் அதற்கேற்ப சிறிய படங்களும் வரைந்து பிரசுரிப்பார். திக்குவல்லை கமால், ராதேயன், பூநகரி மரியதாஸ் (தனுஜா) இப்படிப் பலர் சிரித்திரனில் புதுக்கவிதைகள் எழுதிப் புகழ் பெற்றார்கள்.\n\"சிரித்திரன் சுந்தரின் மனைவியும் ஓர் ஆழமான ரசிகை. அவருடைய ஒத்துழைப்பும் பின்னணியும் சிரித்திரன் வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகித்தது\" என்று நினைவு கூருகிறார் திக்குவல்லை கமால்.\nஅதிகம் பேசாது நிறையச் சாதித்தவர் சுந்தர். தனது சித்திரங்களை கார்ட்டூன் என்று அழைப்பதில்லை, அவற்றைக் கருத்தூண்கள் என்றே அழைத்தார். அவர் நல்லவற்றைச் செய்து அவற்றை நகைச்சுவை மூலம் மக்கள் மனதில் ஆழப்பதிய வைத்தார்.\nசிரித்திரனின் ஆரம்பகாலத்தில் வெளிவந்த கார்ட்டூன் ஒன்றில் சமய உண்மை ஒன்று இங்கு சிரிப்பாக வெளிப்பட்டது. ஒரு கடா ஆட்டினைத் தீபாவளிக்காக வெட்டுவதற்குக் காவல் நிற்கிறார்கள். ஆடு சொல்கிறது: \"எல்லோரும் இன்புற்று இருப்பதேயன்றி வேறொன்று அறியேன் பராபரமே\" என்கின்றது.\nபாம்புக்குட்டியொன்று தன் அம்மாவிடம் கேட்கிறது: \"அம்மா அப்பா எப்படி செத்துப் போனார் அப்பா எப்படி செத்துப் போனார்\", அதற்கு அம்மா பாம்பு இப்படிப் பதில் கூறுகிறது: \"கள்ள பெட்டிஷன் எழுதுகிற ஒருவரைக் கொத்தி, உடம்பில் விஷம் ஏறி உன் அப்பா செத்துப் போனார்.\"\nசவாரித் தம்பர், மெயில் வாகனத்தார் எல்லாம் நெஞ்சை விட்டு நீங்காத அற்புதமான பாத்திரங்கள். சவாரித்தம்பரும் அவரது சகபாடியான \"சின்னக்குட்டியும்\" உறவினர் ஒருவருக்குப் பிள்ளை பிறந்த செய்தி கேடு அங்கு செல்கின்றனர். பிறந்த பிள்ளை பெண்ணா அண்ணா என்று வினவுகின்றனர். பிள்ளை பெற்றவளோ, \"ஆயா.. எனக்குப் பிறந்தது \"போய் பேபியா, கேர்ள் பேபியா\" எனக் கேட்கின்றாள்.\nபரிசோதனை என்ற பெயரில் பெரும் அட்டகாசங்கள் நடைபெற்ற காலத்தில் வந்த சித்திரம் இன்றும் பொருந்தக்கூடியது:)\nஒரு மத்தியதர வர்க்கத்தின் பொருளியலை ஒரு பெண்ணுடன் சம்பந்தப்படுத்தி ஒரு சித்திரம்: ஒருத்தி மயக்க நிலையில் கிடக்கின்றாள். எத்தனையோ வைத்தியர்கள் வந்து பார்த்தும் மயக்கம் தெளிந்த பாடில்லை. வேறொருத்தி வந்து காதில் ஏதோ சொல்கிறாள். உடனே மயக்கம் தெளிந்து விடுகின்றது. \"அவள் காதில் என்ன சொன்னாள் \"உனது புருஷன் அக்கவுண்டன்ற் சோதனை பாஸ்\".\nவெளிநாட்டு மோகம் - தாய் தந்தை சோகம். இதனைச் சுட்டிக்காட்டி சுந்தரின் சுவையான பகிடி: \"என் மூத்தவன் கனடாவில், நடுவிலான் லண்டனில், இளையவன் துபாயில்.. நான் பாயில்\" என்று சவாரித்தம்பர் கூறுகிறார்.\nபெற்ற மனம் பித்து பிள்ளை மனங்கல்லு என்பதை மெயில்வாகனத்தார் வடமராட்சிப் பேச்சு வழக்கில் கூறுகிறார். \"தாய் மூன்று மிளரும், தண்ணீருமாய் ஊரில் கந்தசஷ்டி பிடிக்க மகன் 304லும் தண்ணியுமாய் கொழும்பில் இருக்க\".\nமக்களை ஏமாற்றி வாய்ச்சவால் வழங்கும் அரசியல்வாதிக்கு அவன் காதருகே ஒலிபெருக்கியை உரத்துப் பேசவைத்து எமலோகத்தண்டனை வழங்கினார் ஒரு கார்ட்டூனில்.\nஈழத்து நகைச்சுவை இலக்கியத் துறையில் அழகில் குறைந்த 'மைனர் மச்சான்' என்ற பாத்திரம் அழகியலை தன்னுள் அடக்கிச் சிறந்த நகைச்சுவையை உண்டு பண்ணியது. முதலில் மித்திரனிலும், பின்பு சிரித்திரனிலும் வெளிவந்த இந்தக் கார்ட்டூன் 20ஆம் நூற்றாண்டு வாலிப உலகத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. சிறிமாவோ அம்மையார் காலத்தில் சீனிக்கு ரேஷன் இருந்த சமயத்தில் சுந்தர் வரைந்த கார்ட்டூன் ஒன்று. எறும்பு அணியொன்றுக்குப் பின்னால் சென்றுகொண்டிருந்த மைனர் மச்சான் சொல்கிறான், \"எறும்புகளுக்குத்தான் சீனி இருக்குமிடம் தெரியும்.\"\nசிரித்திரன் சுந்தரின் மகுடி பதில்கள் நறுக்கு, வித்துவத்தனம், நகைச்சுவையினூடு கலந்திருக்கும் கருத்தாழம், புதுக் கவிதை போல் முகத்திலறையும் வேகம் நிறைந்திருக்கும். மகுடி பதில்கள் என்ற என்ற பெயரில் நூலாகவும் வெளியிட்டவர் சுந்தர். இந்நூல் வெளி வந்த போது சிரித்திரனில் ஒரு போட்டி அறிவித்திருந்தார். நூலில் இடம்பெற்ற கேள்வி-பதில்களில் சிறந்த பத்தினைத் தெரிவு செய்து அனுப்பும்படி. இப்போட்டியில் எனக்குப் பரிசு கிடைத்தது என்பதை இன்று கூறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். பரிசு பத்து ரூபாவை மறக்காமல் அடுத்த வாரமே அம்மாமனிதர் தனது கையொப்பத்தில் காசோலையாக எனக்கு அனுப்பியிருந்தார். இந்நிகழ்வு என்னால் மறக்க முடியாதது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர் சிரித்திரன் சுந்தர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சிரித்திரனில் வெளிவந்த காலத்தால் அழியாத கேலிச்சித்திரங்களுக்கு யார் நூலுருக்கொடுக்க யாராவது முன்வரவேண்டும். சுந்தரைப் பற்றி மேலதிக தகவல்கள் (பிறந்த தேதி, மறைந்த தேதி உட்பட) தெரிந்தவர்கள் அவற்றைத் தயவு செய்து பின்னூட்டங்களில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nநட்சத்திர வாரத்தில் இது எனது கடைசிப் பதிவு. இந்நேரத்தில் என்னையும் மதித்து என்னை தமிழ்மண நட்சத்திரமாக அறிவித்த தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு எனது முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த ஒரு வாரகாலமும் எனது பதிவுகளைப் படித்தவர்களுக்கும், படித்ததோடு பின்னூட்டம் இட்டு ஊக்குவித்தவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். குறிப்பாக தவறாமல் தினமும் வந்து குறும்பா மூலம் பின்னூட்டமிட்டு ஊக்குவித்த சுப்பையா அவர்களுக்கு எனது விசேட நன்றிகள். இறுதியாக இந்த நட்சத்திர வாரத்திலே மறைந்த தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொண்டு விடைபெற்றுக் கொள்ளுகிறேன்.\nஅழகு சுப்பிரமணியம் - ஆங்கில இலக்கியத்துறையில் உலகப்புகழ் பெற்ற ஈழத்தவர். பரிஸ்டர் பட்டம் பெற்றவர். நீண்டகாலமாக இங்கிலாந்தில் வாழ்ந்த இவர் \"இன்டியன் றைற்றிங்\" என்ற காலாண்டுச் சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர். தனது கடைசிக் காலத்தை யாழ்ப்பாணத்தில் கழித்தவர். பல சிறுகதைகளை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். 'The Mathematician' என்ற சிறுகதை 'உலக இலக்கியத்தின் உன்னத சிறுகதைகள்' என்ற ஆங்கிலத் தொகுப்பில் (ஹைடல்பேர்க் நகரில் வெளியானது) இடம்பெற்றுள்ளது. இவரது \"மிஸ்டர் மூன்\" நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மல்லிகையில் வெளியானது.\nபுகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் பால்ரர் அலன் அழகு சுப்பிரமணியத்தைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்: \"இவருடைய படைப்புகள் பெரும்பாலும் இலங்கைப் பின்னணியிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இதே போன்று ஆங்கில வாழ்க்கைப் பகைப்புலத்தில் ஆங்கிலேயர்களுக்கே சவால் விடக்கூடிய முறையில் இவர் கதைகளை எழுதியுள்ளார்.\"\nஇலக்கிய விமரிசகர் கா. சிவத்தம்பி இவ்வாறு கூறுகிறார்: \"1920 - 30 களிற் காணப்படும் இன்னொரு முக்கிய பண்பு இக்காலத்தில் முற்றிலும் ஆங்கிலத்திலேயே யாழ்ப்பாண வாழ்க்கையின் வளத்தைச் சித்தரிக்கும் ஆற்றலுடையவர்கள் தோன்றியமையாகும். அழகு சுப்பிரமணியம், தம்பிமுத்து ஆகியோர் இதற்கான உதாரணங்களாவர். தம்பிமுத்துக்கவிஞர், அழகு சுப்பிரமணியத்தின் எழுத்துத்திறன் காரணமாக யாழ்ப்பாண வாழ்க்கையின் செழுமை ஆங்கில இலக்கியத்தின் ஆற்றலுடன் பொறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மேனாட்டுச் சூழலில் வாழ்ந்தே, இந்த இலக்கியச் செயற்பாட்டினில் ஈடுபட்டனர் என்பதும் உண்மையாகும்.\"\n1915 மார்ச் 15 யாழ்ப்பாணத்தில் பிறந்த அழகு சுப்பிரமணியம் 1973 பெப்ரவரி 15 இல் உடுப்பிட்டியில் காலமானார்.\nஇவரின் 12 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து தமிழில் மொழிபெயர்த்து \"நீதிபதியின் மகன்\" என்ற பெயரில் வெளியிட்டவர் மறைந்த ராஜ ஸ்ரீகாந்தன் அவர்கள். அந்நூலில் இருந்து ஒரு சிறுகதையை எனது நட்சத்திர வாரத்தில் ஒரு பதிவாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.\nஅன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே கேட்ட அழுகுரலும் பறையொலியும் எம்மைத் துயிலெழுப்பின. ஆடைகளைச் சரிசெய்துகொண்டு பாட்டி வீட்டிற்கு ஓடினோம். வெளி விறாந்தைக்கும் வேலிக்குமிடையில் இருந்த பரந்த முற்றத்தில் அயலவர்கள் குழுமியிருந்தார்கள். அவர்களை விலக்கிக் கொண்டு கூட்டத்தின் மத்திக்குச் சென்றோம். உயிரற்ற பாட்டியின் உடலைக் கிடத்தியிருந்தார்கள். முதல் நாளிரவே அவர் இறந்துவிட்டாராம். பயத்தினால் உடல் வெலவெலத்தது. நான் சென்றிருந்த முதற் செத்தவீடு அதுதான்.\nபறையொலியும், அழுகுரலையும் மீறி ஒரு முரட்டுக்குரல் ஒலித்தது. அவர்தான் எங்கள் மாமனார். கிராமத்துக் கொட்டிற் பள்ளிக்கூடமொன்றில் ஆசிரியராகவிருந்த அவர்தான் செத்தவீட்டு அலுவல்களை மேற்பார்வையிட்டார். சாதாரணமாகவே அவர் தனது சிம்மக் குரலில் வேகமாகக் கதைப்பார். கோபம் வந்தால் கேட்கவே வேண்டாம், வீராவேசம் கொண்டு ஊரே அதிரும்படி தொண்டை கிழியக் கத்துவார். அன்றும் அவர் கோபத்தின் உச்சிக் கொப்பிலே நடமாடிக் கொண்டிருந்தார். கூலிக்கு மாரடிப்பவர்கள் இன்னும் வந்து சேராததே அதற்குக் காரணம்.\n\"நானே போய் அவளவையின்ரை சிண்டைப் பிடிச்சு இழுத்து வாறன்\" என்று தனக்குத்தானே பலமாய்ச் சொல்லிக்கொண்டு புறப்பட்டார். கூலிக்கு மாரடிப்போரைப் பற்றி பல கதைகளை நான் கேட்டிருக்கிறேன். அவர்களைப் பார்க்கவேண்டுமென்ற ஆவலினால் உந்தப்பட்டவனாக நானும் அவரைப் பின்தொடர்ந்தேன்.\nமணல் ஒழுங்கைகளூடாகவும், புழுதி படிந்த ஒற்றையடிப்பாதைகளூடாகவும் சென்று கொண்டிருந்தோம். தூரத்தே நரிகளின் ஊளையொலி கேட்டது. பற்றைகளிருந்த சருகுகளிடையே பாம்புகள் சரசரத்து ஓடின. மாமனாரை ஒட்டி உரசிக்கொண்டு நடந்தேன்.\n\"ஓ, அதுகள் சாரைப்பாம்புகள். ஒரு நாளும் கடியாது, நீ பயப்படாதை.\"\nசின்னஞ்சிறு குடிசைகள் தென்பட்டன. அவை நேராக, ஒரே சீராக அமைக்கப்பட்டிருந்தன. கடற்கரைப் பகுதிக்கு வந்துவிட்டோம். சில மீனவர்கள் மனைவிமாரின் உதவியுடன் மீன்பிடி வலைகளைச் செப்பஞ் செய்து கொண்டிருந்தனர். இன்னுஞ்சிலர் கட்டுமரங்களைக் கடலிற் தள்ளிக் கொண்டிருந்தனர்.\n நில்லுங்கோடா அயோக்கியப் பயல்களே,\" மாமனார் கோபத்தோடு கத்தினார்.\n\"இண்டைக்கென்ரை குஞ்சியாத்தேன்ரை செத்தவீடென்று உங்களுக்குத் தெரியாதோ கீழ் சாதிப்பயல்களே, எல்லோரும் அங்கை நடவுங்கோடா.\"\n 'நாம்' கோபிக்கப்படாது, நாங்கள் இப்பவே வாறம்\" வலைகளைப் போட்டுவிட்டுப் பௌவியமாக வந்து கைகட்டி நின்று கொண்டு சொன்னார்கள்.\nஅவர்களைக் கடந்து கூலிக்கு மாரடிப்பவர்களைத் தேடிச் சென்றோம். நாம் முன்பு பார்த்த குடிசைகளை விடச் சிறிய குடில்கள் சில தெரிந்தன.\n\"அந்த ஈனப்பெண்டுகள் இங்கினைதான் இருக்கிறவளள்\" என்றார் மாமனார்.\nஒரு குடிலின் முன்னே நின்றுகொண்டு சத்தமிட்டுக் கூப்பிட்டார். கிடுகுப்படலையைத் திறந்துகொண்டு இரண்டு பெண்கள் வெளியே வந்தனர். மணிக்கட்டிலிருந்து முழங்கைவரை அணிந்திருந்த வளையல்கள் கிலுகிலுத்தன. அழுக்கேறிய சேலைகளை மார்பின் குறுக்கே வரிந்து கட்டியிருந்தார்கள்.\n\"என்ர குஞ்சியாத்தையின்ரை செத்தவீடு இண்டைக்கென்று சொல்லி அனுப்பினனானெல்லோ, இன்னும் அங்கை வராமல் இங்கை என்னடி செய்யிறியள்\" மாமனார் பொரிந்து தள்ளினார்.\n\"நயினார் கோபிக்கக்கூடாது. நாங்கள் அங்கை வாறதுக்குத்தான் வெளிக்கிடுறம். சுணங்கினதுக்கு நயினார் மன்னிக்க வேணும்\" அவர்களில் ஒருத்தி சொன்னாள்.\n\"இப்ப இங்கை எங்களைவிட ரெண்டுபேர் தான் இருக்கினம். ரெண்டு பேரும் அக்கா, தங்கைகள் அவவையைவிட வேற ஒருத்தருமில்லை. அதுகளும் வரமாட்டுதுகள் இண்டைக்கு விடியக் காத்தாலை அதுகளின்ரை தாய் மனிசி செத்துப்போச்சு.\"\n கொஞ்சங்கூட அறிவில்லாத சனங்களாக் கிடக்கு. அவளள் எங்கை இருக்கிறவளள்\n\"எனக்கொருக்கால் அவளளின்ரை குடிலைக் காட்டு\"\nஅவ்விரு பெண்களையும் பின்தொடர்ந்து சென்றோம். ஒரு குடிசையிலிருந்து விசும்பலொலி கேட்டது. அதன் முன்னாற்சென்று நின்றோம். எம்முடன் வந்த பெண்கள் அங்குள்ளோரைக் கூப்பிட்டனர். கண்ணீரால் நனைந்து நெகிழ்ந்திருந்த சேலைகளை குத்திட்டு நிற்கும் மார்பின் குறுக்கே இறுக்கிச் செருகியவாறு அச்சகோதரிகள் வெளியே வந்தனர்.\n\"நயினார் எங்களைப் பொறுத்துக் கொள்ள வேணும். எங்கடை ஆத்தை காலமை மோசம் போயிட்டா. இந்த நிலமேலை நாங்கள் மற்றவையின்ரை செத்தவீட்டுக்கு எப்படி வாறது\n\"மானங்கெட்ட நாய்களே என்ர குஞ்சியாதேயின்ர செத்தவீட்டுக்கு ரெண்டு மாரடிக்கிறவளள் என்னத்துக்குக் காணும் அவ ஆரெண்டு தெரியுமெல்லே\" மாமனார் சீறி விழுந்தார்.\n\"நயினார் கொஞ்சம் பொறுக்கவேணும்\" அயலிலுள்ள பெண்ணொருத்தி அவர்களுக்காகப் பரிந்து பேசினாள். \"சொந்தத் தாய் சீவன் போய்க்கிடக்கேக்கை அந்தத் துக்கத்தில இருக்கிறதுகளை உங்கடையிடத்துக்கு வந்து போலியாக அழச்சொல்லிறது நல்லா இல்லப் பாருங்கோ.\"\nமாமனாரின் உதடுகள் கோபத்தால் துடித்தன. கண்கள் ஓடிச் சிவந்தன, உடல் பதறியது. பரிந்து பேசிய பெண் தலைகுனிந்து நிலம் நோக்கினாள். அவரக்ளுடைய நிலையை எண்ணி எனது கண்கள் பனித்தன. கவலையுடன் தலையை அசைத்தேன். அவருடைய கோபம் என்மேற் திரும்பியது.\n இதுகளைப் பற்றியெல்லாம் உனக்கென்ன தெரியும் செத்தவீட்டுக்குக் கொப்பற்றை கூட்டாளிமார் சுப்பிறீம் கோட்டு நீதவான், போலீஸ், கோட்டு நீதவான், பிரக்கிராசிமார், அப்புக்காத்துமார் எல்லாரும் வருவினம். போதுமான மாரடிப்பவளள் இல்லாட்டி அவையெல்லாம் எங்களைப்பற்றி என்ன நினைப்பினம் செத்தவீட்டுக்குக் கொப்பற்றை கூட்டாளிமார் சுப்பிறீம் கோட்டு நீதவான், போலீஸ், கோட்டு நீதவான், பிரக்கிராசிமார், அப்புக்காத்துமார் எல்லாரும் வருவினம். போதுமான மாரடிப்பவளள் இல்லாட்டி அவையெல்லாம் எங்களைப்பற்றி என்ன நினைப்பினம்\nஅவ்விரு சகோதரிகளும் முழந்தாளிட்டுக் கெஞ்சினார்கள். \"நயினாற்ரை சொல்லுக்கு மாறாக நடக்கிறமெண்டு நினைக்க வேண்டாம். உங்களைக் கும்பிட்டம். இம்முறை மட்டும் எங்களை மன்னிச்சுக் கொள்ளுங்கோ. அடுத்தமுறை நயினார் வீட்டுச் செத்தவீட்டுக்கு எங்கடை தொண்டைத்தண்ணி வத்துமட்டும் அழுவம்.\"\n என்ரை வீட்டிலை இன்னுமொரு சவம் விழவேணுமெண்டு விரும்பிறியோடீ. அற்பப் பிராணிகளே, உந்தச் சொல்லுக்காக உங்களைக் கோட்டுக்கேத்துவேன்\" கோபாவேசம் மிகுந்தநிலையில் கையைப் பிடித்துத் தரதரவென்றிழுத்துச் சென்றார்.\n கையை விடுங்கோ நயினார். நாங்கள் இப்பவே வாறம்\"\nஅப்பெண்கள் நால்வரையும் முன்னேவிட்டு அலுவல்காரர் பின்னாற் சென்றார். அவரைத் தொடர்ந்து நானும் சென்றேன்.\nபாட்டி வீட்டை நெருங்கிவிட்டோம். அப்பெண்களின் நடையில் ஒரு வேகம் காணப்பட்டது. கூந்தலை அவிழ்த்துத் தலையை விரித்துக் கொண்டு, இரு கைகளையும் வானோக்கி உயர்த்தியவாறு 'ஓ...'வென்று கதறியபடி உட்சென்றார்கள். அங்கே அயலவர்களும் உறவினர்களுமாகிய பெண்கள் சிறு, சிறு குழுக்களை அமைத்துக் கொண்டு ஒருவரின் தலையை அடுத்தவரின் கழுத்திற் சாய்த்துக்கொண்டு அழுதவண்ணம் இருந்தார்கள். அவர்களுக்குச் சிறிது ஒதுக்கமாய் அமர்ந்து கொண்டு மாரடிக்கும் பெண்கள் அழுதார்கள். கைகளை மேலே தூக்கித் தலையில் அடித்தார்கள். பாட்டியின் நற்பண்புகளைச் சொல்லி ஒப்பாரி வைத்தார்கள்.\nபாட்டியின் அன்புக்குப் பாத்திரமான பேரப்பிள்ளை தம்பு மலேசியாவிலிருந்து வரும்வரை பாட்டியை விட்டுவைத்த முழுமுதற் கடவுள் சிவனின் கருணையே கருணை என்று சொல்லி உறவினர் சிலர் அழுவதை அவதானித்த மாரடிக்கும் பெண்கள் அதனைக் கருவாகக் கொண்டு ஒப்பாரி வைத்தனர்.\n\"வாயைத் திறவனணை நீ வளர்த்தவர் வந்துவிட்டார் - உன் வளத்தினைச் சொல்லனணை\nகண்ணைத் திறவனணை நீ வளர்த்தவர் வந்துவிட்டார் - உன் கதையைச் சொல்லனணை\"\nஅதே வேளையில் அலுவல்கார மாமனார் தனது நண்பர் குழாத்தில் தனது கெட்டிக்காரத்தனத்தைப் பறைசாற்றினார். மாரடிக்கும் பெண்களை இழுத்துவந்ததனைச் சுவையாக விபரித்தார். அவருடைய மனிதாபிமானமற்ற செயல்களை நண்பர்கள் மறுதலித்தனர். அந்த ஈனச்செயலுக்காக அவ்விரு பெண்களிடமும் மன்னிப்புக் கோருமாறு வற்புறுத்தினர். வந்திருந்த பலர் அப்பெண்களுக்காக வருந்தினர். அவர்களை வீட்டிற்கு அனுப்பும்படி எனது தந்தையார் சொன்னார்.\nஅலுவல்காரர் பொங்கியெழுந்து அப்பெண்களிடம் சென்றார். ஏதோவெல்லாம் கூறி அதட்டினார். இறுதியில் மரணச் சடங்கு முடியும்வரை நின்று தங்கள் கடமையைச் செய்து முடிக்க அவர்கள் இணங்கினார்கள்.\nஅலுவல்காரர் முன்பைவிடச் சுறுசுறுப்பாக 'அலுவல்' பார்த்தார். அவருடைய கொடூரச் செயலை விஷயமறிந்த ஒவ்வொருவரும் விமர்சித்தனர். அவரோ எதையும் காதிற் போடாமல் சுழன்று, சுழன்று அலுவல் பார்த்தார். பறையடிப்பவர்களிடம் சென்று மாரடிக்கும் பெண்களின் குரலைவிடச் சத்தமாக வேகமாகப் பறையை முழக்கச் சொன்னார். பின்பு ஒரு பை நிறைய அரிசியையும் மரணச் சடங்கிற்குத் தேவையான சமித்து முதலிய முக்கிய பொருட்களையும் எடுத்துக் கொண்டு பிரேதக் கட்டிலருகே வந்தார்.\nநன்றாக வியர்த்துக் களைத்து, மாரடிக்கும் பெண்களைக் கட்டிலருகே கூட்டிவரக் காலடி எடுத்து வைத்தபோது உடல் தள்ளாடியது. கைகளாற் தலையைப் பிடித்துக்கொண்டு தடால் என்று வீழ்ந்து விட்டார். சுற்றிலுமிருந்தவர்கள் கலவரப்பட்டனர். சிலர் அவரை ஓர் ஒதுக்குபுறமாகத் தூக்கிச் சென்றனர். இன்னுஞ் சிலர் உதவிக்கு விரைந்தனர். ஒருவர் முகத்திற் தண்ணீர் தெளித்தார். வேறொருவர் விசிறி கொண்டு விசுக்கினார். சிறிது நேரம் சிசுருக்ஷையின் பின் மாமனார் கண்களைத் திறந்து, எழுந்திருக்க முயன்றார். நண்பர்கள் விடவில்லை. நன்றாக ஓய்வெடுக்கும்படி வற்புறுத்தினர்.\nமாரடிப்போரிடையே அவ்விரு சகோதரிகளின் குரல்கள் வெகு துல்லியமாகக் கேட்டன. நயினாரின் குஞ்சியாத்தையின் செத்த வீட்டில் ஒன்றிவிட முடியவில்லை\n\"ஏழையள் எம்மை விட்டு எங்கை போனாய் ஏந்திழையே\nஏழையள் நாம் எங்கு போவோம் எழுந்துவாராய்\nஅவர்களுடன் மற்றைய இருவரும் சேர்ந்து கொண்டனர். குருக்கள் வந்து மரணச் சடங்கை ஆரம்பித்தபோது அழுகுரல் விண்ணையொட்டி ஓய்ந்தது. குருக்கள் பாட்டியின் அன்புப் பேரனான தம்புவை அருகிலழைத்துத் தேவாரம் பாடச் சொன்னார். குரல் கரகரத்துத் தளதளத்தது. கண்கள் குளமாகிப் பார்வையை மறைத்தது. ஈற்றடிகளை முற்றாகப் பாடிமுடிக்க முடியவில்லை. பிரேதத்தின் பேல் தலையைப் புதைத்து அழுதார்.\n\"எத்தனையோ வருஷங்களாக எனக்காகக் காத்திருந்தியே. கடசீல என்னோடு ஒரு சொல்லுக்கூடப் பேசாமல் அறிவற்ற நிலையிலேயே செத்துப் போனியே என்ரை ஆச்சி..\" தம்பு உணர்ச்சி வசப்பட்டு ஓலமிட்டார்.\nமாரடிக்கும் பெண்கள் ஒப்பாரியைத் தொடர்ந்தனர்.\n\"அப்புக்காத்தினருமைத் தாயே நீயின்று அசையாமலிருப்பதேனோ\nஅசையாமலிருப்பதாலே அன்பானோர் அல்லல் கொண்டழுகிறார்கள்\nகண்ணைத் திறந்துந்தன் கயல்விழியைக் காட்டனம்மா\nகண்ணைத் திறந்திந்தக் காட்சியினைப் பாரனம்மா\nவாயைத் திறவன்னம்மா, நீ வளர்த்தவர் வந்துவிட்டார்\nகண்ணைத் திறவனம்மா நீ வளர்த்தவர் வந்துவிட்டார்\nகருநாடக இசைக்கலைஞர்கள் சிலர் பாடும்போது அங்க சேஷ்டைகள் செயவதைப் பார்த்திருப்பீர்கள். அவைகளில் சில ரசிக்கக் கூடியதாக இருக்கும். சில அளவுக்கதிகமாகப் போய் விடும். அனேகமாக சகிக்கவே முடியாதபடி இருக்கும். பெரிய வைத்தியநாத ஐயர் என்னும் பிரபல கருநாடகப் பாடகர் ஒருவர் சிவகெங்கைச் சமஸ்தானத்தில் வித்துவானாக இருந்தவர். இவரைப் பற்றி உ. வே. சாமிநாதையர் அவர்கள் மிகவும் சுவையான தகவல்களைத் தருகிறார். தமக்கே உரிய நடையில் நகைச்சுவையும் கலந்து எழுதியுள்ளார்.\nபெரிய வைத்தியநாதையரின் சங்கீதத் திறமை மிக்க வன்மையானது. இவருக்குக் கனத்த சாரீரம் அமைந்திருந்தது. அது மூன்று ஸ்தாயியிலும் தடையின்றிச் செல்லும். பாடும்போது அவ்வொலி கால் மைல் தூரம் கேட்குமாம்.\nபாடும்போது பல வகையான அங்க சேஷ்டைகள் செய்வது இவருக்கு இயல்பு. எத்தனை விதமாகச் சரீரத்தை வளைத்து ஆட்டி முறுக்கிக் குலுக்கிக் காட்டலாமோ அத்தனை விதங்களையும் இவர் செய்வார். ஊக்கம் மிகுதியாக ஆக அந்தச் சேட்டைகளும் அதிகரிக்கும்.\nநீண்ட குடுமியை யுடையவராதலின் இவர் பாடுப்போது குடுமி அவிழ்ந்துவிடும்; தலையைப் பலவிதமாக ஆட்டி அசைத்துப் பாடுகையில் அந்தக் குடுமி மேலும் கீழும் பக்கத்திலும் விரிந்து சுழலும். இவர் அதை எடுத்துச் செருகிக் கொள்வார்; அடுத்த கணத்திலேயே அது மீண்டும் அவிழ்ந்து விடும். கழுத்து வீங்குதல், கண்கள் பிதுங்குதல், முகம் கோணுதல், கைகள் உயர்த்தல் முதலிய செயல்கள் இவருடைய உற்சாகத்தின் அறிகுறிகள்.\nவாயைத் திறந்தபடியே சிறிது நேரம் இருப்பார். ஸ்வரம் பாடும்போதும், மத்தியம காலம் பாடும்போதும் இவருக்குச் சந்தோஷம் வந்துவிட்டால், அருகில் யாரேனும் இருப்பாராயின் அவர் துடையிலும், முதுகிலும் ஓங்கி அடித்துத் தாளம் போடுவார்.\nஇப்படி ஆடி ஆடிப் பாடுவதோடு நில்லாமல் முழங்காலைக் கீழே ஊன்றி எழும்பி எழும்பி நகர்ந்து கொண்டே செல்வார். பாட்டு ஆரம்பித்த காலத்தில் இவர் இருந்த இடத்திற்கும், அது முடிந்த பிறகு இருக்கும் இடத்திற்கும் இடையில் உள்ள தூரத்தைக் கொண்டே இவருக்கு இருந்த உற்சாகத்தின் அளவை மதிப்பிடலாம். இவர் பாடும்போது தாம் நகர்ந்து செல்வதல்லாமல் தம்முடைய கையடிக்கும், மயிர்வீச்சிற்கும் மற்றவர்கள் அகப்படாமல் இருக்கும் வண்ணம் அடிக்கடி அவர்களையும் நகர்ந்து செல்லும்படி செய்வார்.\nஇவருக்குப் பொடி போடும் வழக்கம் உண்டு. பாடிக்கொண்டே வருகையில் இவருடன் இருப்பவர் இடையிடையே பொடி டப்பியை எடுத்து நீட்டுவார். இவர் இரண்டு விரல்களால் எடுத்துக் கொண்டு போடுவார். பின்பு கையை உதறுவார். அப்பொடி அருகிலுளவர்கள் கண்களிலும் வாய்களிலும் விழும். இந்தக் காரணங்களாலும் இவருக்கு அருகில் இருந்து கேட்கவேண்டுமென்ற அவா ஜனங்களுக்கு உண்டாவதில்லை. அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு தூரத்திலிருந்து கேட்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு நன்றாகவும், அமைதியாகவும் இவருடைய பாட்டின் இனிமையை அனுபவித்து வருவார்கள்.\nஇப்படியாக ஒரு நாள் எட்டயபுரம் ஜமீனில் ஒரு பெரிய விருந்து நிகழ்ந்தது. பல சங்கீத வித்துவான்களும் வந்திருந்தார்கள். அவர்களுள் பெரிய வைத்தியநாதையரைப் பாடும்படி செய்தார்கள். இவருடைய சங்கீத சாமர்த்தியம் எவ்வளவுக்கெவ்வளவு மிகுதியாக வெளிப்பட்டதோ, அவ்வளவுக்கவ்வளவு இவருடைய அங்கசேஷ்டைகளும் வெளிப்பட்டன.\nஅங்கே வந்திருந்த ஜில்லா சர்ஜன் ஒரு வெள்ளைக்காரர். அவருக்கு நம்முடைய தேசத்துச் சங்கீதம் விளங்கவில்லை. அதனால் காது அப்பொழுது பயன்படவில்லை. ஆயினும் வைத்தியநாதருடைய தேகத்தில் உண்டாகும் சேஷ்டைகளை அவர் கண்கள் கூர்ந்து கவனித்தன. நேரம் ஆக ஆக அந்தச் சேஷ்டைகள் அதிகப்பட்டன. சர்ஜனுடைய கவனமும் அதிகமாயிற்று.\nவைத்தியநாதருடைய குடுமி அவிழ்ந்து நான்கு புறமும் விரிந்து பரவியது; கண்கள் பிதுங்குவதுபோல் இருந்தன; வாய் ஆவெனத் திறந்தது; கைகளோ தரையிலும் துடையிலும் பளீர் பளீரென்று அறைந்தன; அருகிலுள்ளவர்கள் விலகிக் கொண்டார்கள்; இவற்றையெல்லாம் சர்ஜன் பார்த்தார்; \"சரி, சரி, இவர் பாடவில்லை; மத்தியிலே இவருக்கு ஏதோ வலிப்பு வந்துவிட்டது; இந்தப் பைத்தியக்கார ஜனங்கள் இதைச் சங்கீதமென்று எண்ணி இந்த மனுஷனைச் சாவ அடித்து விடுவார்களென்று தோற்றுகிறது\" என்று எண்ணினார்.\nவித்துவான் துள்ளித் துள்ளி நான்கு புறமும் திரும்பித் திரும்பிச் செய்யும் சேஷ்டைகளை மட்டும் கவனித்த அவருக்கு இரக்கம் உண்டாயிற்று. அவற்றோடு மிக்க உச்சஸ்தாயியில் வித்துவான் பல்லவியை ஏகாரத்துடன் முடிக்கும் போது, அந்தக் கோஷம் வலிப்பு வந்தவன் உயிருக்கு மன்றாடிக் கத்துவதைப்போல சர்ஜனுக்குத் தோற்றியது. அதற்கு மேல் அவராற் பொறுக்க முடியவில்லை. தம் கைக்கடியாரத்தை எடுத்தார். கலெக்டரை நோக்கினார். \"ஐயா, இந்த மனுஷர் இன்னும் ஐந்து நிமிஷம் இப்படியே கத்தினால் நிச்சயமாக உயிர் போய்விடும். நிறுத்தச் சொல்ல வேண்டும். இப்போது இவருக்கு வலிப்பு ஏதோ கண்டிருக்கிறது\" என்று வேகத்தோடு சொன்னார். அதிகாரி என்ன செய்வார் பாவம் ஜில்லாவுக்கே வைத்திய அதிகாரியாக இருப்பவர் வலிப்பென்று சொல்லும்பொழுது அதை மறுத்துப் பேச அவருக்குத் துணிவு உண்டாகவில்லை.\nஅதிகாரி மெல்ல வித்துவான் அருகில் சென்று பக்குவமாக, இன்னும் சில வித்துவான்கள் பாடவேண்டும். அவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்\" என்று வேண்டிக்கொண்டார். உயர்ந்த சன்மானத்தையும் அளித்தார். ஐயரும் ஒருவாறு தமது பாட்டை முடித்துக் கொண்டு மரியாதைகளைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டார்.\nபெரிய வைத்தியநாதையருடைய குறைகள் பல; இவருடைய வித்தை பெரிது. அந்த வித்தையின் பிரகாசம் சில காலம் வீசியது; பிறகு இவருடைய குறைகளால் அது மங்கியது. அதுவே இவர் ஜாதகமாக அமைந்து விட்டபோது நாம் என்ன செய்யலாம்\nஇவ்வாறு குறிப்பிடுகிறார் உ. வே. சாமிநாதையர் அவர்கள்.\nஉ. வே. சாமிநாதையரும் ஈழத்து சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களும் மிகவும் நெருக்கமாகப் பழகியவர்கள். இவர்களது உறவு குறித்தும் பின்னர் எழுந்த விரிசல்கள் பற்றியும் முன்னர் ஒரு பதிவில் கூறியிருக்கிறேன். இது குறித்து மேலதிக சில தகவல்களுடன் முழுமையான பதிவொன்று இடும் எண்ணம் உண்டு.\nஅன்று சிலோன் அன்றழைக்கப்பட்ட இலங்கையில் அன்றைய ரயில்வே இலங்கை மக்களுக்கு ஒரு இன்றியமையாத தேவையாக இருந்தது. இலங்கை முழுவதையும் ஆட்சி நடாத்திக் கொண்டிருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் தேயிலை தோட்டங்களுக்கும் மற்றைய ஏற்றுமதிப் பொருட்கள் விளையும் முக்கிய இடங்களுக்கும் கொழும்பை மையமாக வைத்துப் புகையிரத நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த ரயில்வே பற்றி சில சுவாரசியமான செய்திகளைப் பகிரலாம் என்றிருக்கிறேன்.\nஇங்கிலாந்தில் நீராவிப் புகையிரதம் கண்டுபிடிக்கப்பட்டு 40 வருடங்களின் பின்னர் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் முதலாவது நீராவிப் புகையிரதம் 1864 ஆம் ஆண்டு டிசம்பர் 27இல் கொழும்பு கோட்டைப் புகையிரத நிலையத்திலிருந்து தனது முதலாவது சேவையை ஆரம்பித்தது. இது அன்று அம்பேபுச வரையில் சென்றது. அதன் பின்னர் கண்டிக்கு 1867 இலும், காலிக்கு 1894இலும், நீர்கொழும்புக்கு 1909 இலும் சேவைகள் ஆரம்பித்தன. இவை அனைத்தும் அகலப் பாதையில் (அதாவது 5 அடி 6 அங்) அமைந்தவை.\nமுதலாவது குறுகிய (2 அடி 6 அங்) ரயில் பாதை 1900 ஆம் ஆண்டில் மருதானையிலிருந்து அவிசாவளை வரை அமைக்கப்பட்டது. இது அப்போது மட்டுமல்ல இன்றும் ஒரு வேண்டாத விருந்தாளியாகவே கருதப்படுகிறது. இப்புகையிரதம் எப்படி இலங்கைக்கு அறிமுகமானது\nஇந்த குறுகிய பாதை புகையிரதம் இங்கிலாந்தின் கம்பனியொன்றால் தென்னாபிரிக்காவுக்காக முதன் முதலில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் தென்னாபிரிக்கா தனது தேவைகளுக்கு அது உகந்ததல்ல எனக் காரணங்காட்டி அதனை வாங்க மறுத்துவிட்டது. அக்கம்பனி உரிமையாளரின் சகோதரர் அப்போது இலங்கையில் கவர்னராக இருந்தார். கம்பனியை வங்குரோத்திலிருந்து காப்பாற்ற இலங்கை கவர்னர் தனது சகோதரருக்கு அபயமளிக்க முன்வந்தார். அதனை இலங்கைக்கு கொண்டுவர அனுமதித்தார். அப்படியான வேண்டாப் பொருளாக இலங்கைக்கு வந்ததுதான் இந்த குறுகிய பாதைப் புகையிரதம்.\nமிக மெதுவாகவே இப்புகையிரதம் செல்லும். இந்தப் புகையிரதப் பாதை பின்னர் 1912 இல் இரத்தினபுரி வரையில் விஸ்தரிக்கப்பட்டது. (நான் தினமும் 153 இலக்க பஸ்சில் பாடசாலைக்குப் போகும்போது இந்தப் புகைவண்டியை தெமட்டகொட புகையிரதக் கடவையில் அநேகமாக சந்திப்பது வழக்கம். ஐந்து, பத்து நிமிடங்களுக்கு மேல் காத்து நிற்போம். அவ்வளவுக்கு மெதுவாகச் செல்லும்).\n(யாழ்ப்பாணத்தில் ரயில் பாதை அமைக்கும் வேலைகள் 1905 ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது)\nஅன்றைய புகையிரதங்களில் உணவகங்கள் அற்புதமானவை. ஒரு முழுப் பெட்டியே உணவகமாக மாற்றப்பட்டிருக்கும். சமையலறை, இருந்து உண்ண மேசைகள், சீருடை அணிந்த சேவகர்கள்.( 30, 40 களில் Sir Donatus Victoria's Catering Service என்ற நிறுவனமே இந்த உணவகங்களைப் பராமரித்து வந்தது). யாழ்ப்பாண இரவு மெயில் வண்டியில் இந்த உணவகம் மிகவும் பிரசித்தம். மதுபான வகைகள், சிற்றுண்டி வகைகள், தேநீர் அனைத்தும் கிடைக்கும்.\nஅக்காலத்தில் புகையிரத ஓட்டிகள் பலர் பிரித்தானியாவிலிருந்து தருவிக்கப்பட்டனர். நீராவி இயந்திரத்தில் இருந்து ஓட்டுனர் வெளியே எட்டிப் பார்ப்பது போன்ற காட்சிகள் வழமை. (இன்று Thomas The Tank Engine இல் இக்காட்சிகளை அடிக்கடி பார்க்கலாம்). இரண்டாம் உலக யுத்த காலத்தில் நிலக்கரிக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் அப்போது எரிவிறகுகளே புகையிரத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது.\nஇலங்கை சரித்திரத்தில் அக்காலத்தில் நடந்த ஒரு பயங்கர ரெயில் விபத்து 1928 இல் மார்ச் 12 இல் நடந்தது. களுத்துறையில் இருந்து 2 மைல் தூரத்தில் கட்டுக்குருந்தை என்ற இடத்தில்.\nமாத்தறையிலிருந்து புறப்பட்ட கடுகதி (வழக்கம் போலவே நிறைந்திருந்தது). இதன் ஓட்டுனர் David Henry Cowe. இது இரவு மலைநாட்டு தபால் புகையிரதத்தைச் சந்திக்க வேண்டும். சிவனொளிபாத மலையில் அப்போது விசேடமான நாட்கள். பலர் மூட்டை முடிச்சுகளுடன் யாத்திரை கிளம்பியிருந்தனர்.\nஎதிரே வந்து கொண்டிருந்தது மருதானையிலிருந்து அளுத்கமைக்குப் புறப்பட்ட புகையிரதம். கொழும்பில் வேலை முடித்து பலர் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இதன் ஓட்டுனர் Percy Bennet.\nமாத்தறை கடுகதி சில நிமிடங்கள் தாமதமாகியதால், அளுத்கமை புகையிரதத்தை லூப் லைனுக்கு மாற்ற முடிவு செய்தனர். புகையிரத நிலையத்தில் Tablet கொடுப்பதில் ஏற்பட்ட சில சிக்கலில் ஓட்டுனர் அதைத் தவறாகப் புரிந்துகொண்டு புகையிரதத்தை எடுத்துவிட்டார்.\nசில நிமிட நேரங்களில் தவறு நடந்து விட்டது புகையிரத நிலைய ஊழியர்களுக்குத் தெரிந்துவிட்டது. ஆனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இரண்டு புகையிரதங்களும் நேருக்கு நேரே மோதிக் கொண்டன. மோதல் சத்தம் மூன்று மைலுக்கப்பாலும் கேட்டதாம். கடுகதியின் எஞ்சின் முற்றாக சேதமடைந்தது. இரண்டு எஞ்சின் ஓட்டுனர்கள் உட்பட 28 பேர் இறந்தனர். 100க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.\nஒரு கொள்ளைச் சம்பவம் 1945 ஜுலை 27 இல் நடந்தது. கொழும்பிலிருந்து தலைமன்னாருக்குப் புறப்பட்ட இரவு தபால் வண்டியில் நடந்த கொள்ளைச் சம்பவம்.\nஎஸ். செல்லத்துரை என்பவர் கார்டாக (under guard) இருந்தார். அவர் இருந்த பெட்டி எஞ்சினுக்குக் கிட்டவாக இருந்தது. இப்பெட்டியில் நிறைய தபால் பொதிகள் இருந்தன.\nநடுநிசி நேரம் கல்கமுவைக்கு சமீபமாக இப்பெட்டிக்குள் புகுந்தனர் கொள்ளையர்கள். பெட்டி முழுவதும் துப்பாக்கிச் சூடுகளும், இரத்தக் கறைகளும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இது நடந்தது ஓட்டுனருக்கோ பயணிகளுக்கோ தெரியவில்லை.\nபுகையிரதம் அநுராதபுரம் வந்த பிறகே விபரீதம் நிகழ்ந்ததைக் கண்டுபிடித்தனர். செல்லத்துரையைக் காணவில்லை. பொலீசாருக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த இரவு மெயிலின் ஓட்டுனருக்கு, மாகோ வரை மெதுவாக செலுத்தும் படியும் இரண்டு பக்கமும் கவனமாகப் பார்க்கும்படியும். அப்படியே செல்லத்துரையின் சடலம் கல்கமுவையில் பாதைக்குப் பக்கமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அப்பாவி ஓட்டுனரும் அச்சடலத்தை எடுத்து மாகோவுக்குக் கொண்டு சென்றுவிட்டார். (இதனால் கையடையாளங்கள் மற்றும் தடயங்கள் அழிந்துபோனதாக பொலீசார் தெரிவித்தனர்).\nஆச்சரியம் என்னவென்றால் பெரிதாக கொள்ளை எதுவும் போனதாகத் தெரியவில்லை. நான்கு தபால் பொதிகள் ம்ட்டும் திறந்து பார்க்கப்பட்டிருந்தது.அவை யாவும் போலீஸ் அதிகாரிகளின் தபால் பொதிகள். இச்சம்பவம் ஏன் நடைபெற்றது என்பது கடைசிவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇப்படி சில சம்பவங்களைத் தவிர அன்றைய ரயில் பிரயாணம் அநேகமாக சொகுசானது மட்டுமல்ல மிகவும் பாதுகாப்பானதுமாக இருந்தது. இப்படியாக ஒரு காலத்தில் இலங்கை முழுவதையும் ஆட்சி செய்து கொண்டிருந்த ரயில்வேயின் இன்றைய நிலை சொல்லத் தேவையில்லை.\n(தகவல்கள் பெற்றுக் கொண்டது The Ceylon We Knew வி. வாமதேவன் எழுதிய நூலில் இருந்து)\nசிரித்திரன் சுந்தரின் ஒரு பகிடி இந்த நேரம் ஞாபகம் வருகிறது:\nகே: தூங்கிக்கிடந்த தமிழனைத் தட்டி எழுப்பியது யார்\nமகுடி: அநுராதபுரத்தில் ரயிலில் ஏறிய சிங்களப் பிரயாணி.\n*சின்ன மாமியே நித்தி கனகரத்தினம்\nசின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே..\nஇப்பாடலை அன்று முணுமுணுக்காத வாயே இல்லை என்று சொல்லுமளவுக்கு புகழ் பெற்ற ஈழத்துத் துள்ளிசைப் பாடல். இலங்கை, தமிழ்நாடு மட்டுமல்ல தமிழர்கள் வாழும் நாடுகள் முழுவதும் இப்பாடல் புகழ் பெற்றிருந்தது. இன்றும் கேட்டு ரசிக்கக்கூடிய பாடல். இப்பாடலுக்கு 40 வயதாகிறது.\nஇப்பாடலைப் பாடியவர் பொப்பிசைப் பிதா நித்தி கனகரத்தினம். 70களில் நித்தி கனகரத்தினம் இலங்கை மேடைகளில் கோலோச்சியவர். சுகததாச ஸ்டேடியத்தில் அரங்கம் நிறைந்த காட்சிகள் நடக்கும்.\nஅக்காலத்தில் நான் அவரை அறிந்தது ஒரு பொப் பாடகராக அல்லது மேடை பாடகராக மட்டுமே. பல காலத்துக்குப் பிறகு அன்றைய மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் (வந்தாறுமூலையில்) விரிவுரையாளராக சேர்ந்த போது தான் நித்தியை முதன் முதலாகச் சந்தித்தேன். பொப் பாடகராக அல்ல. பல்கலைக்கழக விரிவுரையாளராக. ஆமாம், விவசாயபீடத்தில் விரிவுரையாளராக இருந்தார். மேடைகளில் துள்ளிசை பாடிய அந்த மனிதரா இவர். ஆச்சரியமாக இருந்தது. மிகவும் அமைதியானவர். மிகவும் பண்பானவர். சிறந்த ஒரு விரிவுரையாளர். அப்போது அவர் பாடுவதை நிறுத்தி விட்டார் என்பது ஒரு கவலைக்குரிய விடயம் (அது ஏன் எண்டது பற்றிப் பிறகு சொல்லிறன்). ஆறு மாதங்கள் தான் அங்கு இருந்தேன். அந்த ஆறு மாதங்களும் மறக்க முடியாத நாட்கள். (இனப்பிரச்சினை மும்முரமாகத் தலைதூக்கியிருந்த நேரம் அது). முடிந்து வெளிக்கிடும் போது ஒரு பிரிவுபசார ஒன்றுகூடலை சக ஆசிரியர்கள் ஒழுங்கு செய்திருந்தனர். நித்தியும் கலந்து கொண்ட அந்த ஒன்றுகூடலை மறக்க முடியாது.\nஅண்மையில் மெல்பேர்ணில் இருந்து வெளியாகும் உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றில் எழுத்தாளர் லெ. முருகபூபதி அவர்கள் நித்தி கனகரத்தினம் அவர்களுடன் நடத்திய நேர்காணலை வாசிக்க நேர்ந்தது. (இப்பத்திரிகையில் இப்படி இடைக்கிடை ஒரு சில நல்ல தகவல்கள் வரும், அதுக்காகவே இந்த இலவசப் பத்திரிகையை இங்கு பலசரக்குக்கடையில் இருந்து பொறுக்கிக் கொண்டு வருவேன் என்பது வேறு விதயம்). அந்நேர்காணலில் சில முக்கிய அம்சங்களை உங்களுடன் பகிரலாம் என்றிருக்கிறன்.\nநித்தி தற்போது அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கிறார். அத்துடன் தமிழ் மூலிகை மருத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.\nஈழத்தில் யாழ்ப்பாணம் உரும்பராயில் பிறந்தவர். யாழ் மத்திய கல்லூரி, அம்பாறை ஹார்டி தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவற்றில் படித்துப் பின்னர் அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் விவசாய முதுமாணிப் பட்டம் பெற்றார்.\n1955 ஆம் ஆண்டிலேயே பாட ஆரம்பித்து விட்டார். நாடகங்களிலும் நடித்திருக்கிறார். ஊர் மேடைகளில் கிண்டல் பாடல்கள் இயற்றியும் பாடியும் பாராட்டுப் பெற்றிருக்கிறார். அவற்றில் ஒரு பாடல்:\nஇப்படியான பாடல்களைத் தானே இயற்றிப் பாடினார்.\nபின்னர் சிங்கள மேடைகளில் இரட்டை அர்த்தங்களுடனான சிங்கள பைலாப் பாடல்கள் புகழ்பெறத் தொடங்கிய காலங்களில் அம்பாறை ஹார்டி கல்லூரியில் 1966 ஆம் ஆண்டு முதன் முதலாக சின்ன மாமியே பாடலைப் பாடியுள்ளார். அப்பாடல் பிறகு பிரபலமாகி இலங்கையின் பட்டி தொட்டிகளெல்லாம் ஒலிக்கத் தொடங்கி விட்டது. இலங்கை வானொலியில் தினமும் குறைந்தது இரண்டு தடவையாவது போடுவாரகள்.\nதமிழில் மட்டுமல்ல சிங்களம், ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளிலும் பாடியிருக்கிறார்.\nஒரு காலத்தில் உச்சத்திலிருந்த தமிழ்ப் பொப்பிசை காலப்போக்கில் தாழ்ந்து விட்டதற்குப் புதிய கலைஞர்கள் தோன்றாமையும் தொலைக்காட்சியின் அறிமுகமும் தான் என்கிறார் நித்தி.\nஅவர் சொன்ன ஒரு சம்பவம்:\n\"மலேசியாவில் 45வது சுதந்திர தின விழாக் காட்சிகளை மலேசியாவில்\nநின்ற சமயம் தொலைக்காட்சியில் பார்த்தேன். மலே, சீனம் தமிழ் மொழிகளில் மக்கள் பாடிக் கொண்டு சென்றார்கள். தமிழர் சென்ற ஊர்வலத்தில் எனது பாடல்களை அம்மக்கள் பாடிக்கொண்டு சென்றாதைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தேன். எங்கோ பிறந்த பாடல், எங்கெங்கோ சென்று மக்களின் மனத்தில் இடம் பிடித்திருக்கிறது\".\nதமிழகத்தில் எம்ஜிஆர் முதல்வராகப் பதவி ஏற்ற சமயம் மதுவிலக்கு மீண்டும் அமுலுக்கு வந்த போது அங்கு பட்டி தொட்டி எங்கும் ஒலிபரப்பான பாடல் நித்தியின் \"கள்ளுக்கடைப் பக்கம் போகாதே\".\nரஜனியின் அவசர அடி ரங்கா, எஸ்பியின் சிவரஞ்சனி, விஜயகாந்தின் ரமணா படங்களிலும் நித்தியின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. (இதற்காக நித்திக்கு எந்த வெகுமதியும் கிடைக்கவில்லை).\n1983இல் நிகழ்ந்த இனப்படுகொலைகளினால் பெரிதும் விரக்தியடைந்திருந்த நித்தி இனி மேடைகளில் பாடுவதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறார். அதை இன்றுவரையில் கடைப்பிடித்தும் வருகிறார்.\nமகிழ்ச்சியான ஒரு விடயம்: என் இசையும் என் கதையும் என்ற நூலை நித்தி இப்போது எழுதிக்கொண்டிருக்கிறார்.\nசின்னமாமி பாடல் வரிகளை வாசித்து விட்டு பாடலையும் கேட்டு மகிழுங்கள்.\nசின்னமாமியே உன் சின்ன மகளெங்கே\nபள்ளிக்குச் சென்றாளோ படிக்கச் சென்றாளோ\nஅட வாடா மருமகா என் அழகு மன்மதா\nபள்ளிக்கு தான் சென்றாள் படிக்கத் தான் சென்றாள்\nஐயோ மாமி அவளை அங்கே விடாதே\nஅவளை என்னும் படிக்கவென்று கெடாதே\nகண்ணடிக்கும் காலமல்லவோ - சின்ன மாமியே\nஐயோ தம்பி அவளை ஒன்றும் சொல்லாதே\nஅவள் வந்தால் உதைத்திடுவாள் நில்லாதே\nஇடுப்பொடியத் தந்திடுவேனே - சின்ன மாமியே\nஏனணை மாமி மேலே மேலே துள்ளுறியே\nபாரணை மாமி படுகுழியில் தள்ளுறியே\nபாரணை மாமி கட்டுறன் தாலியை - சின்ன மாமியே\nமக்கள் மயப்பட்டவை நித்தியின் பாடல்கள். எங்காவது ஒலித்துக் கொண்டுதானிருக்கப்போகின்றன.\nஇலங்கையில் தென்னாபிரிக்க யுத்தக்கைதிகள். நிச்சயம் இது இன்றைய சம்பவமல்ல. சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வரலாறு. திரும்பிப் பார்ப்போம்.\nதென்னாபிரிக்காவில் 1899 க்கும் 1902 க்கும் இடைப்பட்ட காலத்தில் பிரித்தானியருக்கும் டிரான்ஸ்வால், ஒரேஞ் சுயாதீன மாநிலம் ஆகியவற்றில் குடியேறியிருந்த டச்சுக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற போர் \"போவர் யுத்தம்\" என அழைக்கப்பட்டது. தென்னாபிரிக்காவின் டச்சு மக்கள் போவர்கள் (Boers - டச்சு மொழியில் கமக்காரர்) என அழைக்கப்பட்டனர். தமது சுதந்திரத்தைப் பேண முனைந்த போவர்கள் மேல் பிரித்தானியர்கள் தமது ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தனர். இதனால் உள்நாட்டு யுத்தம் வெடித்தது. இந்தச் சண்டைக்கு பிரித்தானியாவுக்கு ஆதரவாக பிரித்தானியக் கொலனிகளான அவுஸ்திரேலியா, இலங்கை ஆகியன தமது துருப்புக்களை தென்னாபிரிக்காவுக்கு அனுப்பியிருந்தன.\nபோவர் யுத்த காலத்தில் தம்மிடம் பிடிபட்ட யுத்தக் கைதிகளை பிரித்தானிய வல்லரசு தமது கொலனி நாடுகளுக்கு நாடு கடத்தியது. அப்படியாக 1900 இல் இலங்கைக்கும் போவர் யுத்தக் கைதிகள் நாடு கடத்தப்பட்டனர். அப்படி அனுப்பப்பட்டவர்களின் 5000 பேரைக் கொண்ட தொகுதி ஒன்று ஓகஸ்ட் 1900 இல் எஸ்.எஸ்.மோஹாக் (SS Mohawk) கப்பலில் இலங்கை வந்திறங்கியது. இவர்கள் இலங்கையில் தியத்தலாவை, அம்பாந்தோட்டை பகுதிகளில் விசேட குடியமர்வுத் திட்டமொன்றில் குடியமர்த்தப்பட்டனர். இப்பகுதி Happy Valley Reformatory என அழைக்கப்பட்டது. தியத்தலாவை முகாம் அமைந்திருந்த பகுதி கீழே உள்ள படத்தில் காணலாம்.\nஇவர்களைப் பராமரிப்பதில் உள்ளூர் அதிகாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர். உள்ளூர்ச் சட்டங்களுக்குப் பணிய மறுத்தனர். இதனால் இவர்களுக்கெனத் தனியே தியத்தலாவ, வெலிமடை, அப்புத்தளை ஆகிய இடங்களில் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. போவர்கள் உள்ளூர் மக்களுக்கு சட்ட விரோதமாக உருளைக்கிழங்கிலிருந்து சாராயம் வடிக்கும் முறையினைக் கற்றுத்தந்தனர். இது அக்காலத்தில் உள்ளூர் மக்களால் அல சுதிய (அல என்றால் சிங்களத்தில் கிழங்கு, சுதிய என்றால் என்ன) என அழைக்கப்பட்டது. (இந்த அல சுதியவிலிருந்து பின்னர் கசிப்பு போன்ற பயங்கரக் குடிவகைகளை இலங்கைக் குடிமக்கள் கண்டுபிடிப்பதற்கு அதிகம் சிரமமமிருக்கவில்லை).\nதியத்தலாவை முகாமில் இருந்த யுத்தக்கைதிகள் பலரும் பின்னர் ராகமை (Plague Camp), கல்கிசை, உருகஸ்மண்டிய முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். இந்த உருகஸ்மண்டிய முகாம் 10 ஏக்கர் காணியில் அமைந்திருந்தது. இம்முகாமில் இருந்தவர்கள் உள்ளூர் பெண்களுடன் கலந்ததனால், இக்கிராமத்தில் இன்றும் பல வெள்ளைத் தோல், நீலக் கண்களைக் காணலாம். தியத்தலாவை முகாமில் யுத்தக்கைதிகளின் அறையொன்றைக் கீழே காணலாம்:\nதென்னாபிரிக்காவில் மே 31, 1902 இல் யுத்தம் முடிந்தவுடன் போவர் கைதிகள் பலரும் அன்றைய ஏழாம் எட்வேர்ட் மன்னனுக்கு அடிபணிந்து தென்னபிரிக்கா திரும்பிச் சென்றனர். சிலர் மன்னனுக்கு அடிபணிய மறுத்து இலங்கையிலேயே ஒளித்திருந்தனர். இவர்களில் ஒரு சிலர் பின்னர் தப்பி பர்மா சென்றனர். சிலர் இலங்கையிலேயே தங்கி விட்டனர்.\nஇப்படித் தங்கியிருந்தவர்களில் ஒருவர் தான் எங்கெல்பிரெக்ட் (Engelbrecht) என்பவர். இவர் பின்னர் யாலை காட்டுப்பகுதிக்கு முதலாவது வார்டனாக (Game Ranger) நியமிக்கப்பட்டார். இவரது கடைசிக் காலங்களில் முதலாம் உலகப் போர் வெடித்திருந்தது. அப்போது ஜேர்மனிய நாசகாரக் கப்பலான எம்டன் இந்து சமுத்திரத்தில் பெரும் நாசங்களைச் செய்து கொண்டிருந்தது. எம்டன் கப்பல் மாலுமிகளுக்கு இரகசிய உதவி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இவர் கண்டியில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும் இக்குற்றச்சாட்டுக்கள் என்றுமே நிரூபிக்கப்படாமல் ஓகஸ்ட் 25, 1922 இல் இறந்தார்.\n(இந்த எம்டன் கப்பல் பின்னர் 9 நவம்பர் 1914 இல் அவுஸ்திரேலிய யுத்தக் கப்பலான \"எச்.எம்.எஸ் சிட்னி\"யினால் கொக்கோஸ் தீவுகளில் மூழ்கடிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் எம்டன் என்ற சொல் வழக்கு இன்றும் இருந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்).\nஇலங்கையில் தங்க நேர்ந்த பல போவர்கள் தமது பென்ஷன் பணத்தை நாட்டின் பல்வேறு கச்சேரிகளில் பெறுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டதாம். போவர்களைத் தமக்குள்ளே ஒன்று கூட விடாமல் தடுப்பதற்காகவே இவ்வாறான நடைமுறை இருந்தது. ஒரு சிலர் யாழ்ப்பாணம் வரை சென்று யாழ் கச்சேரியில் பென்ஷன் பெற்றனராம். சிலர் மட்டக்களப்புக்கும் செல்லவேண்டியிருந்தது. இப்படியாக இந்த போவர்கள் காலப்போக்கில் நாட்டின் சிறுபான்மையாயிருந்த பேர்கர் (burghers) சமூகத்துடன் ஒன்றிணைந்தனர். இவர்களின் பெயர்களைக் கொண்டே போவர்களை இன்று அடையாளம் காணக்கூடும்.\nகுறிப்பு: போவர் யுத்தத்தில் மொத்தம் 75,000 பேர் இறந்தனர். இவர்களில் 22,000 பேர் பிரித்தானிய போர் வீரர்கள், 7,000 போவர் துருப்புக்கள், 28,000 போவர் மக்கள், 20,000 கறுப்பின ஆபிரிக்கர்கள.\nஇன்று மகாகவி பாரதியாரின் பிறந்த தினம். எனது முதலாவது வலைப்பதிவினை பாரதிக்கு அர்ப்பணித்திருந்தேன். இன்று பாரதி பிறந்த நாளில் எனது முதலாவது நட்சத்திர பதிவைப் பதிவது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்பதை சொல்லத் தேவையில்லை.\nஇன்று பாரதியார் இருந்தால் அவருக்கு வயது 124 இருக்கும். ஆனால் அவர் வாழ்ந்தது ஆக 39 ஆண்டுகளே. தனது 5வது வயதிலேயே தந்தை கணக்குச் சொல்லிக் கொடுத்த்போது, \"கணக்கு, பிணக்கு, வணக்கு, மணக்கு, ஆமணக்கு\" என்று கவிதையிலேயே அடுக்கியவர். அவர் வாழ்ந்த அந்தக் குறுகிய காலத்தில் கவிஞராக மட்டுமல்லாமல், ஒரு தலைசிறந்த இதழாளனாக, பத்திரிகை ஆசிரியராக இருந்திருக்கிறார். பாரதியாரின் பத்திரிகைத் துறை ஈடுபாட்டை மட்டும் பார்ப்பதே இப்பதிவின் நோக்கம்.\nஇளசைச் சுப்பிரமணியன் 1904 இலிருந்து 1921 வரை ஒரு பத்திரிகையாளராகப் பவனி வந்தவர். 1904, நவம்பரில் சுதேச மித்திரன் இதழுக்கு இரண்டு ஆண்டுகள் துணை ஆசிரியராக பத்திரிகைத் தொழிலை ஆரம்பித்தார். தொடக்கத்தில் மெய்ப்புத் திருத்தல், பின்னர் செய்தி மொழிபெயர்த்தல். இப்படியாக இரண்டாண்டுகள். அதற்கிடையில் சக்கரவர்த்தினி என்ற பெண்கள் மாத இதழில் ஆசிரியரானார். (சக்கரவர்த்தினி இதழின் முன்பக்கத்தில் ஆங்கிலத்தில் Indian Ladies என்றும் அதனையே தமிழில் தமிழ்நாட்டு மாதர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது). \"இளமை மணம், சதி, வரதட்சணை, கைம்பெண் கொடுமை, ஆகியவற்றை எதிர்த்தும், பெண்கல்வி, பெண்ணுரிமை ஆகியவற்றை வலியுறுத்தியும் கட்டுரைகள் வெளியிட்டார். சுதேச மித்திரனில் எழுத முடியாததை எழுதச் சக்கரவர்த்தினி பயன்பட்டது\" (முனைவர் பா. இறையரசன்).\n\"சக்கரவர்த்தினி\"யில் இருந்து விலகிய பாரதி, இந்தியா பத்திரிகையில் சேர்ந்தார். 4-05-1906இல் ஆரம்பமாகியது இந்தியா இதழ். அன்று ஈழத்தில் மாதமிருமுறை வெளிவந்து கொண்டிருந்த இந்துசாதனம் என்ற இதழ் தனது 1906 ஆம் ஆண்டின் இதழொன்றில் \"இந்தியா\"வைப் பற்றி இவ்வாறு எழுதியிருந்தது:\n\"இந்தியா - இது சென்னைப் பிரமவாதின் அச்சியந்திரசாலையில் வாரத்துக்கொரு முறை 16 பக்கங்கள் கொண்ட 'கிறௌன் போலியோ\" சயிஸ் காகிதத்தில் அச்சிட்டு வெளிப்படுத்தப்படும் ஓர் சிறந்த தமிழ்ப் பத்திரிகை. பெரிய இங்கிலீஷ் பத்திரிகைகளில் என்னென்ன விஷயங்கள் எழுதப்படுகின்றனவோ அந்த விஷயங்களெல்லாம் இந்தப் பத்திரிகையிலும் எழுதப்பட்டு வருகின்றன. இதனை வாசிப்போருக்கு இராஜாங்க விஷயங்களில் நல்லறிவும் தேசாபிமானமும் உண்டாகும்.\"\n1909 ஜூலை 7 இந்தியா (புதுவை) இதழில் யாழ்ப்பாணத்தில் சீதன வழக்கத்தின் கெடுதி பற்றி பாரதி இவ்வாறு எழுதுகிறார்:\n\"சிலோன் நாட்டு, கொழும்பு நகரத்து நோறீஸ் றோட்டு 68 நெ. வீடு ஸ்ரீ க.ண.கோ.பாலப்பிள்ளையவர்கள் எழுதியுள்ள விளம்பரம் நமது பார்வைக்கு வந்தது. அதில் சீதன வழக்கத்தால் உண்டாகும் கெடுதிகளைப் பல யுக்தி அனுபவங்களால் விளக்கிக் காட்டியிருக்கிறார். இந்த வழக்கத்தால் பெண்கள் கற்புக்கும் புருஷன் ஊக்க முயற்சிக்கும் வெகு சுலபமாய்க் கேடுகள் உண்டாகின்றன என்று நாட்டியிருக்கின்றார். இந்த வியாஸம் 22 பாராக்களில் அடங்கியிருக்கிறது. இதை அவசியம் யாழ்ப்பாணவாசிகள் கவனித்து நடந்தால் மெத்த நலமே.\"\nஇந்தியா இதழைத் தொடர்ந்து சென்னை பாலபாரதா (1906), புதுவையிலிருந்து வெளியான இதழ்களான விஜயா (1909), கர்மயோகி (1910), தர்மம் (1910), சூரியோதயம், பாலபாரதா ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகக் கடமையாற்றினார் நமது இதழியல் முன்னோடி சுப்பிரமணிய பாரதி.\nபாரதியாருக்கு பாரதி பட்டம் யாரால் வழங்கப்பட்டது என்ற தகவல் எந்த நூலிலும் காணப்படவில்லை. தற்செயலாக குன்றக்குடி பெரியபெருமாள் எழுதிய கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தது. அக்கட்டுரையில் பாரதியாரின் பால்ய நண்பனாயிருந்த சோமசுந்தர பாரதியார் பற்றிக் குறிப்பிடும்போது சோமசுந்தரத்துக்கும், சுப்பிரமணியனுக்கும் பாரதி என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தது ஒரு யாழ்ப்பாணத்துப் புலவர் என்பதைத் தெரிவித்திருந்தார். அவரும் அந்தப் புலவரின் பெயரைத் தரவில்லை. ஆனால் ஒரு யாழ்ப்பாணத்துப் புலவரே இப்பட்டத்தை இருவருக்கும் எட்டயபுரத்து சந்நிதானத்தில் புலவர்கள் முன்னிலையில் வழங்கினார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இது பற்றி அறிந்தவர்கள் யாராவது இங்கு வந்து தகவலைப் பகிர்வார்கள் என நம்புகிறேன்.\nஇறுதியாக, மகாத்மா காந்தி அவர்கள் பத்திரிகையாளர்களைப் பற்றிக் கூறிய கருத்து ஒன்றை இங்கு தருகிறேன். நிருபர் ஒருவரின் கேள்வியும் மகாத்மாவின் பதிலும்:\nகே: \"பத்திரிகையாளராகிய எங்களுக்கு விடுதலைப் போராட்டத்திலிருந்து விலக்கு தருகிறீர்களே, நாங்கள் தியாகம் செய்ய மாட்டோம் என்பது உங்கள் எண்ணமா\nப: \"அப்படியில்லை. பத்திரிகைகளில் நீங்கள் பணி புரிவதே தியாக வாழ்க்கை தான். அதனால்தான் விதிவிலக்கு.\"\nஇன்று ஈழத்தில் எத்தனை பேர் பத்திரிகைகளில் பணிபுரிந்து தியாகிகளாக, மாமனிதர்களாக ஆகிவிட்டார்கள். மகாத்மாவின் அந்தக் கூற்று காலத்தால் அழியாததே.\nஆதார நூல்: இதழியல் முன்னோடி எங்கள் பாரதியார்.\n*மாமனிதர் சிரித்திரன் சுந்தர் நினைவுகள்\n*சின்ன மாமியே நித்தி கனகரத்தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vediceye.blogspot.com/2008/10/blog-post_18.html", "date_download": "2018-07-23T12:01:21Z", "digest": "sha1:DTRLYK3LQCK53B3WHFGDRG4ZLMS4JXBM", "length": 56995, "nlines": 510, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: சினிமா சினிமா", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nஇன்று கேட்க ஒரு மந்திரம்\nசந்திராயன் - என்ன நடந்தது\n- ஓர் ஜோதிட ஆய்வ...\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nஸ்வாமி என்ன சினிமாவை பற்றி சொல்லிவிட போகிறார் என்பவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம்.\nஇதை ஓர் ஆன்மீகவாதியின் பதிவாக படித்தால் உங்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.\nஆன்மீகத்தில் இருக்கும் எனக்கு சினிமா அறிவு தேவையா இல்லையா என விவாதிப்பதற்கு முன் ஒரு வாழ்வியல் சம்பவம்.\nமுன்காலத்தில் காசி மாநகரம் உலகதரம் வாய்ந்த கல்விக்கான நகரமாக இருந்ததால் அனைத்து அறிஞர்களும் தங்கள் மேன்மையான கல்வி கற்கவும் - கற்று கொடுக்கும் இடமாகவும் விளங்கியது. அங்கு சர்வயங்ஞ பீடம் எனும் தலைமை இடம் உண்டு. இந்த பீடமானது தற்கால பல்கலைகழக துணைவேந்தர் பதவிக்கு ஒப்பானது எனலாம் -ஆனால் அது உலக பல்கலைகழகம்.அதில் 64 கலைகளையும் கற்று தெளிந்தவர்கள் மட்டுமே இருக்க முடியும். 64 கலைகள் என்பதில் அனைத்து கலைகளும் அடங்கும். அப்பீடத்தில் அமருபவர்கள் பல அறிஞர்களால் சோதிக்கப்படுவார்கள்.(இப்பொழுது போல லஞ்சம் கொடுத்து பதவி வாங்க முடியாது...\nஆதிசங்கரர் சர்வயங்ஞ பீடம் ஏற வேண்டும் என முயற்சி செய்தார். இதனால் தனது ஆன்மீக கொள்கையை எளிமையாக வெளிபடுத்த முடியும் என்பது அவரின் திட்டம். பல வகையான சோதனை அதிசங்கரருக்கு வழங்கப்பட்டது. அனைத்து சோதனையிலும் பல கலையில் தான் தேர்ச்சி பெற்றிருப்பதை அவர் வெளிப்படுத்தினார். கடைசியாக ஓர் அறிஞர் உங்களுக்கு பாதுகை(செருப்பு) தைக்க தெரியுமா என கேட்டார். இந்த கேள்வி, சன்யாசியாக இருந்ததால் தோலால் ஆன பாதுகையை தொடமாட்டார் என்றும் மரத்தால் ஆன பாதுகையை அணிந்திருந்த ஆதி சங்கரருக்கு தோலால் ஆன பாதுகையை தைக்க தெரியாது என்று நினைத்து அவரை தோற்கடிப்பதற்காக கேட்கப்பட்டது.\nஅறிஞர்கள் சூழ ஓர் செருப்பு தைப்பவனிடம் சென்று அறுந்த செருப்பை வாங்கி, நூலின் ஒரு முனையை வாயில் கவ்வி, மறுமுனையை இடதுகையில் வைத்து, பாதுகையை தனது இருகால்களுக்கும் இடையே வைத்து,வலது கையில் ஊசியை கொண்டு அவர் தைத்த லாவகத்தை பார்த்த செருப்பு தொழிலாளி அவரின் காலகளில் விழுந்து குருவாக ஏற்று கொண்டான்.\nபின்பு அவர் சர்வயங்ஞ பீடத்தில் அமர்ந்திருப்பார இல்லையா என்பது உங்களுக்கே தெரியும் தானே\nஆன்மீகவாதியானவன் தனக்கு அனைத்தும் தெரிந்திருந்தாலும் சூழ்நிலை வரும்பொழுதே அதை வெளிக்காட்டுவான். அவனிடத்தில் ஆணவம் இல்லாதகாரணத்தால் அதை விளம்பரப்படுத்துவதில்லை.\nதற்சமயம் எனது நிலையும் இதுவே. கோவி.கண்ணன் அவர்களின் வேண்டுகோளுக்காக இந்த கட்டுரையை எழுதுகிறேன்.\nஎனது சினிமா அறிவை சினிமா அறி(ந்தவ)ஞர்கள் விமர்சிக்கட்டும். எனது சொந்த அனுபவத்தையோ வாழ்க்கையையோ இதுவரை வெளியிட்டதில்லை. இதை படித்துவிட்டு எனது வாழ்க்கை வரலாற்றை முடிவு செய்யவேண்டாம். இந்த வலைதளத்தில் எனது சுயகருத்துக்களை எழுதுவதில்லை- சாஸ்திரத்தை பற்றி மட்டுமே எழுதி வருகிறேன். இப்பதிவு அதற்கு விதிவிலக்கானது. ஜனரஞ்சக பதிவாளர் போல நானும் எழுதுகிறேன். உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது.\nஇந்த கட்டுரையை கோவிகண்ணன் போன்ற பல மூத்த வலையுலக பதிவர்களுக்கும் (அவர் சொல்ல சொன்னதாக சொல்லவேண்டாம் என்றார்) சமர்ப்பிக்கிறேன்.\nஎச்சரிக்கை : ஆன்மீகவாதியின் சினிமா அனுபவங்கள் என இதை புத்தகமாக போட கூடாது. இதற்கான பிரதிவலது- (அதுதாங்க copyright) யாருக்கும் கொடுக்கமாட்டேன் என தெரிவித்து கொள்கிறேன்.\n1) எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்\nஎனது தாயார் நான் வயிற்றில் இருக்கும் பொழுது சினிமா பார்க்க சென்றதாக கேள்வி. அவர்கள் கண் மூலம் பார்த்திருக்க வாய்ப்புண்டு.\nநினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா\nபல திரையரங்கில் சினிமா போட்டவுடன் தூங்கிவிடுவேன் ( அந்த லக்‌ஷணத்தில் தானே படம் எடுக்கிறார்கள்). சிறிது நேரம் கழித்ததும் நினைவு வரும். இன்னுமா படம் முடியலை என உணர்வேன்\nசரி சரி சீரியஸா சொல்றேன்..பாயும் புலி - தான் பார்த்த முதல் சினிமா. நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம். பின்பு நினைவு தெரிந்து - ”தங்க மகன்”- சிறுவயதில் எனது உறவினர்கள் எனக்கு ரஜினி படம் பிடிக்கும் என முடிவுசெய்ததால் என்னை சந்த்தோஷப்படுத்த(எழுத்து பிழை அல்ல-அவர் பாணியிலேயெ படிக்கவும்) இதே படத்துக்கு 25 முறைக்கு மேல் அழைத்து சென்றார்கள். அப்புறம் என்ன உணர இனிமேல் யாரும் கூட்டிகொண்டு செல்ல கூடாது என வேண்டிக் கொண்டேன்.\n2) கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா\nஎப்பொழுது டிக்கெட் வாங்கினாலும் எனக்கு நடுவில் தான் சீட் கிடைக்கும். கடைசியாக அரங்கில் அமர்ந்து படம் பார்த்ததே இல்லை. :-)\nபாபா எனும் திரை காவியத்தைதான் பார்த்தேன். எனது ஆன்மீக நண்பர்கள் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்ததால் சென்றேன். அது மட்டுமல்ல பரமஹம்ச யோகானந்தர் எனும் யோகியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கபட்டது என கூட்டி சென்றார்.அந்த புத்தகம் யோகியின் சுயசரிதை என்பதாகும்.\nஎனது 8 வயதில் இப்புத்தகம் படித்தேன். எனது வாழ்க்கையில் எப்பொழுது கேட்டாலும் அதில் வரும் சம்பவங்களை துல்லியமாக விவரிக்கும் அளவுக்கு என்னுள் பதிந்த புத்தகம் அது. ஆனால் திரையறங்கில் நான் கண்ட படத்தின் கதைக்கும் அந்த புத்தகத்தில் வரும் ஒரு இரு சம்பவத்தை தவிர வேறு சம்பந்தம் இல்லை. அந்த யோகியையும் - ஆன்மீகத்தையும் இதற்கு மேல் கேவலபடுத்த முடியாது. பலவருடங்களாக திரையரங்குக்கு செல்லாத எனக்கு “உன்னை யார் சினிமாவுக்கு வர சொன்னது” என அந்த படத்தின் நாயகன் கேட்பது போல இருந்தது. முதலும் கடைசியுமாக இவரின் படம் அமைந்தது ஓர் அசந்தர்ப்பமே.\n3) கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்\nஇந்த கேள்வியை மீண்டும் பகடி செய்ய விரும்பவில்லை நேரடியாக பதிலுக்கு செல்கிறேன்.\nபெரியார் - சினிமா படத்தை பார்த்தேன். ஒரு மாமனிதனின் சுயசரிதையை எடுக்க பலர் இருந்தாலும் அவரை போல தோற்றத்தில் மற்றொரு மனிதர் அமைவது சிரமம். பல சுயசரிதை சினிமா கதைநாயகனின் தோற்றத்தினாலயே தோல்வியடைந்திருக்கிறது. உதாரணம் - காமராஜர். இவை அனைத்தும் இருந்தாலும் அரசியல் சாயம் பூசப்பட்டு, பெரியாரின் சுயசரிதை வீணடிக்கப்பட்டது. இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என தோன்றியது.\n4) மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா\n5a) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்\nஅரசியல் சம்பவம் என்பதை காட்டிலும் தமிழ் மக்களுக்கு இருக்கும் சினிமா ஆர்வம் என்னை தாக்கியது. ஒரு நடிகரின் படம் வெளியிடும் அன்று இதற்காகவே அமெரிக்காவிலிருந்து மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்க்கும் பலர் இந்தியா வந்து பல லட்சத்தை செலவிட்டதாக செய்திகிடைத்தது. ஆனால் அவர்கள் தாய் தந்தை இறந்தால் web cam கொண்டு இறுதி சடங்கு செய்கிறார்கள். இதை நினைத்தால் நாளை சந்திரனுக்கு போனாலும் இவர்கள் திருந்தமாட்டார்கள் என எண்ணினேன்.\n5b) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்\nமயா பஜார் எனும் படம். சிக்கலான திரைக்கதை கொண்ட புராண கதையை கையாண்ட விதம். இன்னும் தமிழ் சினிமாவில் புராண கதை எடுக்க தயங்குவதற்கு இதுவும் ஒரு காரணம். ஹாரிபாட்டர் எனும் உலக சினிமாவை மிஞ்சும் புராண கதைகள் நம்மிடம் இருந்தாலும் அதை ஒளிபடுத்த சிறந்த இயக்குனர்கள் இல்லை. அதனால் அடிக்கடி உலக சினிமா தரம் என சொல்லுவதை இவர்கள் நிறுத்தினால் நல்லது.\n6) தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா\nதமிழ் சினிமாவில் வாசிக்க ஒன்றும் இல்லை என எண்ணுகிறேன். ஐரோப்பிய , ஈரானிய திரைப்படத்தில் இருக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் , இயக்குனருக்கும் ஒர் வலியான அனுபவம் உண்டு. அதை படித்தாலாவது பிரயோஜனம் உண்டு. இவர்களை பற்றிய விஷயம் 50% பொய். மீதி உண்மை அல்ல :-)\nபல திறமையான இசையமைப்பளர்களை கொண்டது தமிழ் திரையுலகம். ஆனால் அவர்கள் அனைவரும் சூழ்நிலைகைதியாக இருக்கிறார்கள். என் பால்ய வயதில் இசையை கற்றுக்கொண்டேன். பல வாத்தியங்களை வாசிக்கும் அறிவும் உண்டு. ஆதனால் இசையை கேட்பதில் ஆர்வம் அதிகம். ஆதனால் அவர்கள் சிக்கி கொண்டதை என்னால் உணர முடிந்தது.\nஇருந்தாலும் சில இசை அமைப்பாளர்களின் மாஸ்டர் பீஸ் என ஒன்று உண்டு அல்லவா\nவிஸ்வநாதன் -ராம மூர்த்தி : தில்லான மோகனாம்பாள் - மறைந்திருந்தே பார்க்கும் -இன்னும் பல\nஇளையராஜா : செந்தாழம் பூவில் , செந்தூரப்பூவே, ஹேராம்\nவிஸ்வநாதன் + இளையராஜா இசையில் : குழலு ஊதும் கண்ணனுக்கு...\nஏ.ஆர் ரஹ்மான் : உழவன் மற்றும் உயிரே - இதில் இவரின் அரெஞ்மெண்ட்ஸ் நன்றாக இருக்கும்.\nஇவரின் ஜெண்டில்மேன் - ஜீன்ஸ் இவரின் மோசமான வேலைக்கு உதாரணம். இதை புரிந்து கொள்ள தற்சமயம் மீண்டும் ”ஒட்டகத்தை கட்டிக்கோ”- ”கொலம்பஸ்” கேட்டுப்பாருங்கள் 30 வினாடிக்கு மேல் கேட்க முடியாது.\nவேதா (தேவேந்திரன்) - இவர் இசையமைத்த வேதம் புதிது எனும் படம் - அருமையான இசைவடிவம். பலர் இளையராஜ என நினைக்க வைத்தாலும், இசையில் ஓர் நவீனம் இருந்தது. இவர் வேறு படங்களுக்கு இசையமைத்தாரா என தெரியவில்லை.\nஇள இசையமைப்பாளர்கள் பலர் இருந்தாலும் சாஸ்திரிய சங்கிதத்த தவிர்த்து செயல்படுவதால் மனதில் பதிவதில்லை.அதற்காக நான் சாஸ்திரிய சங்கீதத்தை மட்டும் ரசிக்கும் கிழவன் என நினைக்காதீர்கள்.\nஇமானின் -(கையவச்சுக்கிட்டு) , யுவனின் -(அறியாத வயசு) இசை நன்றாக இருந்தாலும் அவர்கள் பயணிக்க வேண்டிய தூரம் பல உண்டு.\nஇள இசையமைப்பளர்கலின் திறமை இவர்களை வாழ வைத்தாலும் ரீமிக்ஸ் எனும் விஷம் நின்று கொல்லும்.\n8) தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா\nஎனக்கு தமிழ் சினிமாவை விட உலக சினிமா அதிகம் தெரியும் என எண்ணுகிறேன்.\nஐந்தாவது கேள்வியை ”உலக சினிமாவில் உங்களை பாதித்தது” என கேட்டிருந்தால் -இப்படி விவரித்திருப்பேன்\nகாந்தி. 1982 ஆம் ஆண்டு மூன்று லட்சம் மனிதர்களை ஒன்றிணைத்து எடுத்த யுக்தி - மேலாண்மை பிடித்திருந்தது. இந்த விஷயம் கின்னஸில் இடம் பிடித்தது.மேல் நாட்டுக்காரரான (பென் கிங்ஸ்லி) நடிகருக்கு இந்திய காந்தி வேடம் பொருந்தியது. மேலும் காந்தி திரைப்படத்தை எந்த இந்தியரும் எடுக்க முன்வராதது என சொல்லிக்கொண்டே போகலாம்.\nஉலக சினிமாவில் வரிசைப்படுத்த நூற்றுக்கும் மேம்பட்ட படங்கள் உண்டு.\nஇதை விடுத்து ரன் லோலா ரன் எனும் படம் 12பி-யாகவும், பைசைக்கிள் தீப் எனும் படம் பொல்லாதவன் ஆனதையும் பார்த்தவுடன் உலக சினிமாவை தமிழில் ”அப்படியே” பார்க்க முடியும் என்றவுடன் உலக சினிமா பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.\n9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா\nசினிமாவுடன் தொடர்பு இல்லை. ஆனால் சினிமா தொழில் செய்பவர்களுடன் தொடர்பு உண்டு.\nஎன்னிடம் யோக பயிற்சிக்கும், ஜோதிடம் கேட்கவும் வருவார்கள்.\nஇவர்களிடம் இருக்கும் கெட்ட பழக்கம், என்னிடம் தங்களை அறிமுகப்படுத்தியவுடன் பேசி முடிப்பதற்குள் குறைந்தது ஐந்து முறையாவது தாங்கள் சினிமாவில் இன்னாரக இருக்கிறோம் என மீண்டும் மீண்டும் கூறி நேரத்தை வீணடிப்பார்கள்.\nதங்களுக்கு ஆன்மீக ஈடுபாடு இருப்பதாக என்னிடம் சொல்லும் இவர்களிடம் ஒரு சின்ன அளவில் கூட அது இல்லாததை கண்டு அவர்களை கண்டித்திருக்கிறேன். சினிமாவை அவர்களின் தொழிலாக பார்ப்பதால் அவர்களும் என்னுடன் சரியாக பழக முடிகிறது.\nமக்களுக்கு சிறந்த தமிழ் படம் கொடுக்க இவர்களிடம் ஆன்மீக மற்றும் ஆன்ம ஆற்றல் இல்லை. என்னிடம் தொடர்பு கொண்ட பிரபல இயக்குனர்கள் பலர் உண்டு. அனைவரும் பெரும் நடிகர்களை வைத்து இயக்கியவர்கள் என்றார்கள். என்னிடம் உள்ள சமூக சிந்தனையை அவர்களிடம் பகிர்ந்து அதை சினிமாவாக எடுக்க சொல்லி இருக்கிறேன். சிலர் அதன் முயற்சியில் இருக்கிறார்கள். என் சினிமா அறிவை கண்டு சிலர் பயந்ததும் உண்டு. என் கருத்தை இயக்குனர்களை கொண்டு இயக்குவதில் பல ஆனந்தமான விஷயங்கள் இருக்கிறது. அதில் முக்கியமானது -என் பெயர் வெளியே வராதல்லவா\n10a) தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஇதை ஜோதிடம் மூலம் சொல்லலாமா\nஎன்னை பொருத்த வரை சிலர் மட்டுமே நம்பிக்கை ஏற்படுத்துகிறார்கள். சமூக சிந்தனை கூடிய ஜனரஞ்சகமான சினிமா எடுத்தால் சினிமா மேம்படும். பல இயக்குனர்களுக்கு நல்லவர்கள் பின்புலத்தில் இருக்க நன்றாகவே சினிமா வளரும் என நினைக்கிறேன். ( இந்த கருத்துக்கும் 9ஆம் கேள்விக்கும் சம்பந்தம் கிடையாது :-) )\n10b) அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு எப்படியிருக்கும் தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்\nஅரசியலில் இருக்கும் சினிமா நடிகரை தமிழர்கள் வேடிக்கை பார்த்துகொண்டிருப்பார்கள். அடுத்த வருடம் இன்னும் சில உலக சினிமாக்கள் தமிழில் வரும். (பின்ன ஒருவருடம் உட்கார்ந்து பார்த்த DVDயை என்ன செய்ய\nஎனக்கு நிம்மதியாக இருக்கும் - 365 நாள் சில கழிசடையான படங்கள் வந்து தமிழ் சினிமா தரத்தை கெடுக்காதல்லவா\nவலைதளத்திற்கு புதிது என்பதால் என்னால் வேறு யாரையும் அழைக்கத் தெரியவில்லை.\nஅதனால் இந்த சந்தர்ப்பதை பயன்படுத்தி ஐந்து கேள்விகளை கேட்டு திரு.கோவி.கண்ணனுக்கே இதை திருப்பி அனுப்புகிறேன். அவர் அதற்கு பதில் சொல்லி , இவரிடம் கேள்வி கேட்டவரிடத்தில் அனுப்பட்டும். அந்த பாதை மீண்டும் “சினிமா சினிமா “ கேள்வி ஆரம்பித்தவரிடமே சென்று சேரும் என நினைக்கிறேன். பார்ப்போம்.\n1) உங்களை இயக்குனராக வைத்து திரைப்படம் எடுக்கும் சூழல் ஏற்பட்டால் அந்த திரைப்படத்திற்கு என்ன கதைஅம்சம் இருக்கும்அதற்கான ஒன் லைன் சொல்ல முடியுமா\n2) தமிழ் நடிகர் ஒருவருக்கு சிறந்த நடிகர் என அவார்ட் கொடுக்க சொன்னால் யாருக்கு கொடுப்பீர்கள். ஏன்\n3) உங்களை ஹீரோவாக வைத்து படம் எடுக்க தயாரிப்பளர்கள் முன்வந்தால் (கஷ்டகாலம் :-) ) யாரை இயக்குனராக முடிவு செய்வீர்கள்\n4) உலகளவில் பிரபலமானவர்களின் சுயசரிதையை தமிழ் சினிமாவில் இன்னும் எடுக்க வேண்டியது என்றால் யாருடையது\n5) தற்சமயம் உள்ள தமிழ் சினிமா உலகம் ”இதை” தவிர்த்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைப்பது எது\nமுடிவுரை : ஆன்மீக வாழ்கையில் இருக்கும் எனக்கு பொழுதுபோக்க நேரம் இல்லை. சினிமா சம்மந்த பட்ட விஷயத்தை எப்படி தெரிந்து கொண்டேன் என சிந்திப்பதை தவிர்க்கவும் . எனது பல்துறை அறிவு சிலருக்கு எப்பொழுதும் ஆச்சரியப்படுத்தும். இக்கட்டுரை சிலருக்கு ஊக்கத்தை கொடுக்கும் என்பதால் எழுதினேன்- பொழுது போக்காக அல்ல. இதற்கு பிறகு எனது வலையுலக பதிவில் என் வாலை சுருட்டி கொள்கிறேன் மீண்டும் எனது பதிவுகள் ஜோதிடம் சார்ந்து இருக்கும் என தெரிவித்து கொள்கிறேன். எனது நீண்....ட பதிவை வாசித்தமைக்கு நன்றி.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 12:06 AM\n//இதற்கான பிரதிவலது- (அதுதாங்க cஒப்ய்ரிக்க்ட்)// இது சூப்பர். பின்றீங்களே ஸ்வாமி.\n//எப்பொழுது டிக்கெட் வாங்கினாலும் எனக்கு நடுவில் தான் சீட் கிடைக்கும். கடைசியாக அரங்கில் அமர்ந்து படம் பார்த்ததே இல்லை. :-)// இப்படி கடிக்கிறீங்களே.\nமத்தபடி நல்ல சரளமான நடையுடன் ஒரு பதிவு.\nமடை திறந்த வெள்ளமாக எழுதி இருக்கிறீர்கள். ஆதி சங்கரர் செருப்புத் தைத்தக் கதை பதிவுக்கும் பொருத்தமாக இருக்கிறது. இசையிலும், இசைக் கருவிகளிலும் தங்களது ஈடுபாடுகளை அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு அனுபவ பதிவாகப் பார்க்க முடிகிறது.\nவரிக்கு வரி நகைச்சுவை, அருமையாக எழுதி இருக்கிறீர்கள், பழுத்த ஆன்மிகவாதிகளுக்கு(ம்) நகைச்சுவை உணர்வுகள் இருக்கிறது, அவர்கள் ரொம்பவும் விலகிப் போனதாக நினைத்து விலகிப் போகாதீர்கள் என்று அறியும் வண்ணம் எழுதி இருக்கிறீர்கள். :)\nஉங்களின் மாறுபட்ட பதிவாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ரொம்ப அசத்தலாக இருக்கிறது.\nஎன்னை ஒரு சரளமான நடை கொண்ட பதிவராக அங்கிகரித்தமைக்கு மிக்க நன்றி.\nசெய்பவனும் நானே -அதை செய்வித்தவனும் நானே- செய்த பின் பாராட்டுபவனும் நானே...\nஎன நீங்கள் செயல்படுவதை காண்கிறேன்.\nபாராட்டுக்கள் அனைத்தும் உங்களை சார்ந்தது.\nஇன்றுதான் முதல்முறை உங்கள் பதிவுகளைப் பார்த்தேன்.அருமையான நடையில் சரளமாக எழுதியிருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள்.\nசெய்பவனும் நானே -அதை செய்வித்தவனும் நானே- செய்த பின் பாராட்டுபவனும் நானே...\nஎன நீங்கள் செயல்படுவதை காண்கிறேன்.\nபாராட்டுக்கள் அனைத்தும் உங்களை சார்ந்தது.\nசித்தமும் செயல்பாடும் நாமே தீர்மாணிப்பது என்று நம்புகிறீர்களா \nஉங்களிடமிருந்து இவ்வளவு நகைச்சுவையான எழுத்து... மிக மிக சந்தோஷமளிக்கிறது ஸ்வாமி\nஉங்கள் வரவே என்னை போன்ற எளிய பதிவர்களை பெருமை கொள்ள சொய்யும். இதில் பாராட்டுவேறா\nஉங்கள் பாரட்டால் உற்சாகம் அடைந்து..இனி என்ன எல்லாம் எழுத போகிறோமோ\nஉங்கள் நகரத்தின் அருகில் தான் நான் வசிக்கிறேன். கோவை வரும் பட்சத்தில் என்னை சந்திக்க முயற்சி செய்யவும்.\nஉங்கள் குழந்தைகளுக்கு எனது ஆசிகள்.\n///ஆன்மீகவாதியானவன் தனக்கு அனைத்தும் தெரிந்திருந்தாலும் சூழ்நிலை வரும்பொழுதே அதை வெளிக்காட்டுவான். அவனிடத்தில் ஆணவம் இல்லாதகாரணத்தால் அதை விளம்பரப்படுத்துவதில்லை.///\nமிகவும் சரியாக சொன்னீர்கள் ஐயா.\nஉங்கள் வருகைக்கு நன்றி. நல்ல வரிகளை சுட்டிகாட்டினீர்கள்.\n//எச்சரிக்கை : ஆன்மீகவாதியின் சினிமா அனுபவங்கள் என இதை புத்தகமாக போட கூடாது. இதற்கான பிரதிவலது- (அதுதாங்க copyright) யாருக்கும் கொடுக்கமாட்டேன் என தெரிவித்து கொள்கிறேன்.//\n//எனக்கு ரஜினி படம் பிடிக்கும் என முடிவுசெய்ததால் என்னை சந்த்தோஷப்படுத்த(எழுத்து பிழை அல்ல-அவர் பாணியிலேயெ படிக்கவும்)//\n//பலவருடங்களாக திரையரங்குக்கு செல்லாத எனக்கு “உன்னை யார் சினிமாவுக்கு வர சொன்னது” என அந்த படத்தின் நாயகன் கேட்பது போல இருந்தது/\nஹா ஹா ஹா ஹா ஹா எங்க தலைவரை இப்படி வாரிட்டீங்களே :-)))\n//இவர்களை பற்றிய விஷயம் 50% பொய். மீதி உண்மை அல்ல :-)//\n//உங்களை ஹீரோவாக வைத்து படம் எடுக்க தயாரிப்பளர்கள் முன்வந்தால் (கஷ்டகாலம் :-) ) யாரை இயக்குனராக முடிவு செய்வீர்கள்\nஹா ஹா ஹா ஹா ஹா.. கோவி கண்ணனே சிரித்து இருப்பார்\n//ஆன்மீக வாழ்கையில் இருக்கும் எனக்கு பொழுதுபோக்க நேரம் இல்லை. சினிமா சம்மந்த பட்ட விஷயத்தை எப்படி தெரிந்து கொண்டேன் என சிந்திப்பதை தவிர்க்கவும் //\nஉஷாரா முன்னாடியே கூறி விட்டீர்கள். உஷார் சுவாமி தான் நீங்கள் :-)\nசுவாமி உங்களை என்னவோ என்று நினைத்தேன்..இப்படி பட்டாசா கலக்கிட்டீங்களே ..என் மனதார கூறுகிறேன் பின்னி பெடலெடுத்திட்டீங்க சமீபத்தில் படித்த எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் படித்த ரொம்ப ரசித்த பதிவு உங்களுடையது. பாராட்ட வயதில்லை எனவே அன்பாக ஏற்று கொள்ளுங்கள்.\nஇதை போல பலதரப்பு பதிவுகளையும் எழுதுங்கள்..உங்களுக்கு நகைச்சுவை அனாயிசமாக வருகிறது\nமறுபடியும் ஒரு முறை கூறுகிறேன் கலக்கிட்டீங்க.மனம் விட்டு சிரித்தேன்\nநான் ரசித்து எழுதியதை விட நீங்கள், (ர)ருசித்து படித்திருக்கிறீர்கள்.\nவிரைவில் உங்களை இதே போல பின்னூட்டம் இட வைக்கிறேன்.\n//2) கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா\nஎப்பொழுது டிக்கெட் வாங்கினாலும் எனக்கு நடுவில் தான் சீட் கிடைக்கும். கடைசியாக அரங்கில் அமர்ந்து படம் பார்த்ததே இல்லை. :-//\nசாமி,கோயம்புத்தூர் குசும்பு கொப்பளிக்க எழுதறீங்க.\n//இதற்கான பிரதிவலது- (அதுதாங்க copyright) யாருக்கும் கொடுக்கமாட்டேன் என தெரிவித்து கொள்கிறேன்.//\nமுதல் முறையாக உங்கள் பதிவினை தமிழ்மணத்தில் பார்த்தேன்.\nயாராவது வெச்சுகறதுக்கு பேரு கிடைக்காம ஸ்வாமி பேருலே எழுதறாங்களான்னு பாக்க உள்ள வந்தா,\nமிக வித்தியாசமாக நகைச்சுவை இழையோட எழுதியிருக்கும் விதம் வெகு அருமை.\nஎனக்குத் தொழில் சினிமா.நீங்கள் சொன்ன கருத்துக்களில் சில எனக்கு உடன்படா விட்டாலும் நீங்கள் நகைச்சுவையாக சொன்ன முறை என்னைக் கவர்ந்தது.சினிமாவைப் பற்றி ஒரு ஆன்மீகவாதியிடமிருந்து இப்படி ஒரு பதிவை நான் எதிர்பார்க்கவில்லை. A HILARIOUS AND GOOD READING.\nமிக அருமையான அலசல் பதிவு. சினிமா பற்றிய உங்கள் கருத்து அனைத்தும் ஏற்கக் கூடியவையே\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/04/24020913/Copa-America-Womens-Football-Brazil-team-champion.vpf", "date_download": "2018-07-23T11:51:36Z", "digest": "sha1:NVFKKH4UYLMOGUY3UMXQO574U2UTX4TU", "length": 8445, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Copa America Womens Football Brazil team champion || கோபா அமெரிக்கா பெண்கள் கால்பந்து பிரேசில் அணி ‘சாம்பியன்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோபா அமெரிக்கா பெண்கள் கால்பந்து பிரேசில் அணி ‘சாம்பியன்’ + \"||\" + Copa America Womens Football Brazil team champion\nகோபா அமெரிக்கா பெண்கள் கால்பந்து பிரேசில் அணி ‘சாம்பியன்’\nகோபா அமெரிக்கா பெண்கள் கால்பந்து போட்டி சிலி நாட்டில் நடந்தது. வெற்றிக்கோப்பையுடன் பிரேசில் பெண்கள் கால்பந்து அணியினர் ஆர்ப்பரிக்கின்றனர்.\nகோபா அமெரிக்கா பெண்கள் கால்பந்து போட்டி சிலி நாட்டில் நடந்தது. இதன் கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பிரேசில் அணி தனது 7 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. சிலி அணி 2-வது இடம் பிடித்தது. இந்த வெற்றியின் மூலம் பிரேசில், சிலி அணிகள் அடுத்த ஆண்டு (2019) பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றன. அத்துடன் பிரேசில் அணி 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி கண்டது.\n1. தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி மரணம் அடைந்த விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு\n2. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சி முடிவு\n3. வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க நடவடிக்கை மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல்\n4. மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\n5. சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள்\n1. இறுதிப்போட்டிக்கு முன்னேறி குரோஷிய அணி புதிய சாதனை\n2. உலக கோப்பை கால்பந்தில் 3-வது இடம் யாருக்கு - பெல்ஜியம், இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை\n3. சிறந்த உலக கோப்பை கால்பந்து போட்டி இது தான் - ‘பிபா’ தலைவர் பெருமிதம்\n4. “பாப்பே, கிரிஸ்மானை கட்டுப்படுத்துவோம்” - குரோஷியா பயிற்சியாளர் சவால்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://annaimira.blogspot.com/2010/04/blog-post_26.html", "date_download": "2018-07-23T11:29:36Z", "digest": "sha1:GHHEGZ5ZDS6BB376I4LYXKC46RLZ2D4J", "length": 11329, "nlines": 262, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: பீட்ரூட் போளி", "raw_content": "\nதேங்காய் 1 கப் (துருவியது)\nவெல்லம் 1 கப் (பொடித்தது)\nவெள்ளை எள் 1 டேபிள்ஸ்பூன்\nமைதாமாவை சலித்து உப்பு,எண்ணைய்,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு பிசையவேண்டும்.ஒரு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.\nபீட்ரூட் துருவல்,தேங்காய் துருவல் இரண்டையும் ஒரு பேப்பரில் பரவலாக போட்டு காய வைக்கவும்.\nஏலக்காயை வெறும் வாணலியில் வறுத்து அதனுடன் பொட்டுக்கடலை,எள் இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் பொடி பண்ணவும்.\nவெல்லத்தை சிறிது தண்ணீருடன் ஒரு பாத்திரத்தில் வைத்து அடுப்பில் வைக்கவும்.கம்பிப் பாகு வந்ததும் காய வைத்துள்ள பீட்ரூட் துருவல்,தேங்காய் துருவல் இரண்டையும் கொட்டி கிளறவும்.\nபின்னர் பொட்டுக்கடலை பொடியை தூவி கிளறவும்.கொழுக்கட்டை பூரணம் மாதிரி வரும்.\nமைதாமாவை சிறு சிறு உருண்டைகளாக்கி சப்பாத்திக்கு இடுவதுபோல இட்டு பீட்ரூட் பூரணத்தை உள்ளே வைத்து மூடி கையால் தட்டவும்.ஒவ்வொரு உருண்டையையும் இது மாதிரி செய்யவேண்டும்.\nஅடுப்பில் தோசைக்கல்லை போட்டு சிறிது நெய் விட்டு ஒவ்வொரு போளியாக போட்டு இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும் எடுக்கவேண்டும்.\nகுழந்தைகள் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்..\nவித்தியாசமான போளி. சூப்பர் போங்க..\nமிகவும் அருமையான ரெசிபி.. நன்றி..\nசூப்பர் ஐடியா சூப்பர் போளி.\nபீட்ருட் போளி சூப்பர்ப்...அருமையான ஐடியா...\nவருகைக்கு நன்றி அநன்யா மஹாதேவன்.\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n\"அ\" வை நீக்கி தண்ணீரை சேமிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://hareeshnarayan.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-07-23T11:25:04Z", "digest": "sha1:N5LJYUQOGNCSEJTA3BMF74TXOZQRUCJV", "length": 11992, "nlines": 109, "source_domain": "hareeshnarayan.blogspot.com", "title": "Dreamer: அன்றும் இன்றும்", "raw_content": "\nஅனைவருக்கும் இனிய விஜய ஆண்டு நல்வாழ்த்துக்கள்\nபண்டிகை நாட்களில் பல கொண்டாட்டங்கள் இருந்தாலும், பின்வீட்டு அண்ணா ஒருவர் 'வீடியோ டெக்' வாடகைக்கு எடுத்து வந்துவிடுவார்... கூடவே பல திரைப்படங்களின் காசெட்-ஐ அடுக்கிக் கொண்டு வந்து டிவி, டெக், காசெட் சகிதம் வைத்திருப்பார்... அடிக்கடி சென்று அந்த காசெட்டுகள் என்னென்ன படம் என்று டைட்டிலை படித்துவிட்டு அந்த படங்களைப் பற்றியே அனைவரும் பேசிக்கொண்டிருப்போம். அந்த டெக்-ஐ அவர் இரவுதான் போடுவார், ஆனால் அன்று நாள்முழுவதும் ஒருவித பரவசம் ஆட்கொண்டிருக்கும். மாலையிலிருந்தே டிவியையும் டெக்-ஐயும் இணைக்க பிரம்ம்பிரயத்தனம் செய்துக்கொண்டிருப்பார்கள். ஒருவழியாக டிவியில் டெக் தெரிய ஆரம்பித்ததும் அன்று இரவு நிச்சயம் தூக்கம் தொலைத்த ஏகாதசிதான்...\nமுதலில் ஒரு சாமி படம் பிறகு 2 அல்லது 3 சமூக திரைப்படம்... சுற்றுவட்டாரத்திலுள்ள அத்தனை பேரும் வந்து அந்த டிவிக்கு எதிரே அமர்ந்திருப்பர். சாமி படத்திற்கு பிறகு போடப்பட்டும் படம் நிச்சயம் சூப்பர்ஹிட் தமிழ்ப்படமாய் இருக்கும். அந்த படம் பலமுறை டெக்-ல் போடப்பட்டு ப்ரிண்ட் தேய்ந்து ஆடியோவும் இழுத்துக்கொண்டு போகும்... ஆனாலும், அந்தப்படத்தை அப்படி பார்த்துக்கொண்டிருப்போம். அது முடிந்ததும் ஒரு சூப்பர் இங்க்லீஷ் படம் இருக்கும் அது ஆக்ஷன் அல்லது ஹாரர் படமாய் இருக்கும். அதைத்தவிர மற்ற சில படங்கள்... சொத்தையோ சொள்ளையோ... அதை வீடியோவில் பார்ப்பது ஒரு தனி ஃபீலிங்தான்.\nக்ரிஸ்ட்டல் க்ளியர் High Definition க்ளேரிட்டிக்காக வாங்கி வைத்து இன்னமும் பார்க்காத பல ப்ளூ ரே ப்ரிண்டுகள், இது தவிர TVயிலேயே இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக போடப்படும் படங்கள், ஏற்கனவே போடப்பட்ட பலமுறைய TRP வென்ற படங்கள், ஷெட்யூல் போடப்பட்ட வரிசையான சூப்பர்ஹிட் ஆங்கிலப்படங்கள் ஒரு தொலைக்காட்சியில், டப்பிங் படங்கள், பிறமொழிப்படங்கள், தேவையானபோது ரீவைண்டு செய்து பார்த்துக்கொள்ளும், ரெக்கார்ட் செய்து பார்த்துக்கொள்ளும் செட்டாப் பாக்ஸ் வசதி, மேலும், டோரண்ட் உபயத்தில் தேவையான படங்களை தரவிறக்கம் செய்யும் வசதி... இவை தவிர, யூட்யூப்பில் தரமான வெரைட்டியான குறும்படங்கள்... இவ்வளவு இருந்தும், நாள்முழுவதும் இருக்கவேண்டிய பரவசம் மட்டும் __________\nநீங்க அப்பவே அப்படித்தானா ஹரீஷ்\n//இவ்வளவு இருந்தும், நாள்முழுவதும் இருக்கவேண்டிய பரவசம் மட்டும்//\nஆமாம் ரகு அப்பவே அப்படியெல்லாம் பண்ணதாலதான் இப்ப இப்படி... என்ன செய்ய... இந்த ஹாரர்-ஐ நாம விட்டாலும், அது நம்மள விடவே மாட்டேங்குது... அதுசரி, அந்த எதிர்வீட்டு மாடியில ஒரு பையன் சுடுதண்ணி வச்சிக்கிட்டு உங்களையே முறைச்சிக்கிட்டு..\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 01\nநம் வாழ்க்கையில் நிகழும் சில வித்தியாசமான அனுபவங்கள், நாம் இந்த உலகைப் பார்க்கும் பார்வையையே மாற்றிவிடும். கடவுள் மீது நம்பிக்கை, ஆவி பேய்...\n\"கேணிவனம்\" - [ தொடர்கதை ]\nபாகம் - 01 மு ன்னாள் இரவு சென்ட்ரலில் இருந்து கிளம்பிய அந்த மும்பை மெயில், மேற்கு கர்நாடகாவின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பயணித்து கொண்டிர...\nஇன்று \"அம்புலி 3D\" இசை வெளியீடு LIVE ON WEB...\nநண்பர்களுக்கு வணக்கம், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருவதாலும், ஆடியோ வெளியீடு குறித்த வேலைகள் அதிகமாக இருப்பதாலும...\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 03\nபகுதி - 03 பி ணத்தின் கால்விரல் அசைவதைக் கண்ட டாக்டர் முதலில் அலறியிருக்கிறார். இது மனப்பிரமையோ அல்லது இறந்திருக்கும் பிணத்தின் தசைப்பிடிப...\n\"கேணிவனம்\" - பாகம் 30 - [இறுதிபாகம்]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\n2 மணி நேரத்திற்கு முன்னால்... 'டேய் கணேஷ்... நீ என் பொறுமைய சோதிக்கிற... என்னான்ட வச்சுக்காத... மரியாதையா எங்கிட்ட வாங்கின ...\n'ஆ'மயம் 15 - Black & White முஸ்தஃபா முஸ்தஃபா\nஉலகின் வெவ்வேறு மூலையில் வாழ்ந்து வரும் இருவர்... வேலைநிமித்தமாய் சந்தித்துக் கொள்ளும் வெகுசில நாட்களில்... அவர்களுக்குள் ஒரு முஸ்தஃ...\n'ஆ'மயம் 09 - ஜப்பான் சிப்ஸ்\n(ஜப்பான்ல கூப்டாக-வின் தொடர்ச்சி) ஹாஸ்பிட்டல் பர்மிஷன் மறுக்கப்பட்டதும், திரு.கௌரி ஷங்கர் அவர்கள் மூலம் ஸ்டுடியோ கிரியேச்சூர் என்ற...\n\"கேணிவனம்\" - பாகம் 15 - [தொடர்கதை]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\n\"கேணிவனம்\" - பாகம் 08 - [தொடர்கதை]\nஇக்கதையின் பாகம்-01-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும் இக்கதையின் பாகம்-02-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும் இக்கதையின் பாகம்-03-ஐப் படிக்க இங்கே க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=43736&cat=1", "date_download": "2018-07-23T11:37:37Z", "digest": "sha1:YMZJXYS5YNJZ5X72B2SXPGXFIT2EC3OV", "length": 9119, "nlines": 130, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nகற்பித்தல், ஆராய்ச்சி இரண்டுமே ..\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலையில் டிப்ளமா படிப்புகள்\nஇளைஞர் மேம்பாட்டில் டிப்ளமா படிப்பு\nதேசிய நாடக பள்ளியில் சேர்க்கை\nநான் ஜேசுதாஸ். பி.காம் படிப்பில் 50% முதல் 60% வரையிலான மதிப்பெண்களைப் பெற்ற ஒரு மாணவர், முதுநிலைப் படிப்பில் எம்பிஏ மற்றும் இணிண்t ச்ஞிஞிணிதணtடிணஞ் படிப்புகளைத் தவிர்த்து, வேறு எந்தவிதமான படிப்புகளைத் தேர்வு செய்யலாம்\nஎன் பெயர் மருதுபாண்டி. நான் பி.எஸ்சி இயற்பியல் பட்டதாரி. தற்போது, எம்.சி.ஏ படித்து வருகிறேன். இந்தப் பட்டங்களின் தகுதியுடன், டெல்லியிலுள்ள தேசிய பிசிகல் லெபாரட்டரியில்(என்.பி.எல்) நுழைய முடியுமா\nமல்டி மீடியா படிப்புகளுக்கான வாய்ப்புகள் எப்படி எனக் கூறலாமா\nபி.ஏ., வரலாறு படிப்பில் இறுதியாண்டு படிக்கிறேன். போட்டித் தேர்வுகள் பற்றி எதுவும் தெரியாது. இறுதியாண்டில் படிக்கும் நான் வேலை ஒன்று பெறுவதற்கு என்ன செய்யலாம்\nமைக்ரோபைனான்ஸ் துறை பற்றி கேள்விப்படுகிறேன். இத்துறை பற்றிய தகவல்களைத் தரமுடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pirapanjakkudil.blogspot.com/2010/10/3.html", "date_download": "2018-07-23T11:15:30Z", "digest": "sha1:V7Y2REGQCCVTD7HRHWCSP3STBPSJVIXE", "length": 21239, "nlines": 136, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்: உருவெளிக் களங்கள் - 3", "raw_content": "\nஉருவெளிக் களங்கள் - 3\nஸ்ரீ அரவிந்தர், பரமஹம்ச யோகானந்தா போன்றவர்கள் நீளமான கூந்தல் வளர்த்து அதை நேர்வகிடு எடுத்துத் தலையின் இரண்டு பக்கமும் வழிய விட்டிருப்பார்கள். அது முகத்திற்கு ஒரு சமச்சீர் தன்மையை (SYMMETRY )அளிக்கிறது. சமச்சீர் தன்மை கொண்ட சிம்மெற்றி முகங்கள்தான் மனங்களை அதிகமாகக் கவர்கின்றன என்பது உளவியல் ஆய்வுகளால் நிரூபிக்கப் பட்டுள்ளது.\nமக்களின் மனங்களைக் கவர்ந்த ஆளுமைகளின் முகங்களை ஆராய்ந்தபோது அவை சராசரி முகங்களைவிட அதிகமான சமச்சீர்த்தன்மை கொண்டவையாக இருந்ததைக் கண்டுபிடித்தார்கள். ஆனால் செயற்கையாக அந்த அளவு சமச்சீர்மை கொண்ட முகத்தை வரைந்தால், பாதி முகத்தை வரைந்து அதைக் கண்ணாடியில் பிரதிபலித்துச் சமமான மறுபாதியை ஏற்படுத்திப் பார்த்தால் அது காணச் சகிக்கமுடியாததாக இருப்பதையும் கண்டறிந்தார்கள். வேண்டுமானால் உங்கள் புகைப்படம் ஒன்றைப் பாதியாக வெட்டி அதைக் கண்ணாடியில் 'பெர்பெண்டிகுளர்'-ஆக வைத்துப் பாருங்கள்.\nஒரு வயது நிரம்பிய குழந்தைகளின் முன் இரண்டு திரைகளை வைத்து அதில் அக்குழந்தையின் தாயின் முகத்தை அரிதாரம் இன்றி ஒரு திரையிலும், அரிதாரம் பூசி மெருகேற்றி அதன்மூலம் கொஞ்சம் கூடுதலான சமச்சீர்மை தந்து மறு திரையிலும் காட்டினார்கள். குழந்தைகள் தங்கள் தாயின் அரிதாரமிட்ட முகத்தைத்தான் ரசித்தார்கள் அடுத்த கட்ட சோதனையாக குழந்தையின் தாயின் முகத்தை ஒரு திரையிலும், நடிகை 'சிண்டி கிராபோர்ட்'-ன் முகத்தை மறு திரையிலும் காட்டினார்கள். குழந்தை அந்த நடிகையின் முகத்தைத்தான் ரசித்தது அடுத்த கட்ட சோதனையாக குழந்தையின் தாயின் முகத்தை ஒரு திரையிலும், நடிகை 'சிண்டி கிராபோர்ட்'-ன் முகத்தை மறு திரையிலும் காட்டினார்கள். குழந்தை அந்த நடிகையின் முகத்தைத்தான் ரசித்தது உலக அழகி, உலக அழகன் போன்ற போட்டிகளில் முகத்தைமட்டுமல்ல, உடலையே சமச்சீர்மை கொண்டதாக உருவாக்கிக் காட்டவேண்டிய நியதியும் உள்ளது\nசமய வரலாற்று ஓவியங்களில் பெண்மையின் மென்மையும் ஆண்மையின் வன்மையும் கலந்த சிம்மெற்றி முகங்களை அதிகமாகக் காணலாம். நீளமான முடியை நடுவகிடு எடுத்து இருபுறமும் வழியவிட்டவராகவே ஏசுநாதர் வரையப்படுகிறார். நபிகள் நாயகமும் அவ்வாறு தலை சீவிக்கொள்வார்கள் என்று ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன.\nஏசுநாதரின் இந்த உருவத் தன்மை கலீல் ஜிப்ரானை வெகு ஆழமாகப் பாதித்திருக்க வேண்டும். \"JESUS THE SON OF MAN \" என்னும் நூல் அவர் எந்த அளவு ஏசுவின் ஆளுமையில் கரைந்து போயிருந்தார் என்பதைக் காட்டும். அவருடைய \"THE PROPHET \" என்னும் நூல் பைபிளின் எதிரொலியாகவே கருதப்படுகிறது. ஏசுவின் ஆளுமையில் தன்னை இனம்காண்பதில் அவர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதற்கு அவருடைய எழுத்துக்களில் நிறையவே ஆதாரங்கள் உள்ளன. அதே சமயம் கிருத்துவ மத நிறுவனத்தின் போலித்தன்மையை எதிர்க்கும் கலகக் காரராகவும் அவர் இருந்தார் எனவே தன் கதைகளில் வரும் கலகப் பாத்திரங்களை அவர் ஏசுநாதரின் சாயலிலேயே உருவாக்கினார்.\n\"கலீல் என்னும் கலகக்காரன்\" (KAHLIL THE HERETIC ) என்னும் கதை அவருடைய மிக முக்கியமான கதை. அதில் வரும் கதாப்பாத்திரத்திற்கு அவர் தன் பெயரையே கொடுத்திருக்கிறார். கலீல் உறங்கிக் கொண்டிருக்கும்போது மிரியம் என்ற பெண்ணும் அவளுடைய தாயும் அவனைப் பற்றிப் பேசும் வரிகள் மிகவும் முக்கியமானவை:\n\"மிரியமும் சேர்ந்துகொண்டு சொன்னாள், 'அம்மா, இவருடைய கைகள் தேவாலயத்தில் உள்ள கிறிஸ்துவின் கைகளைப்போல் உள்ளன.' அவளின் அம்மா கூறினாள், 'இவர் முகம் ஒரே சமயத்தில் பெண்ணின் மென்மையையும் ஆணின் வன்மையையும் கொண்டுள்ளது\nகீழை மரபில் ஞானிகளின் உருவங்கள் வரையப்படுவதன் பின்னணியில் உள்ள உளவியல் மிகவும் ஆழமானது. மனிதனின் அகத்திற்குள் பரந்து விரிந்திருக்கும் உருவெளிக் களங்களில் மிகத் தொலைவு வரை சென்று வந்து வரைந்திருக்கிறார்கள் சிவன்,கிருஷ்ணா, ராமா, புத்தர் போன்றோரது முகங்கள் இளமையாக வரையப்படுகின்றன. அதில் பெண்மையின் சாயலும் உள்ளது. வட்டமாக, சமச்சீர்த் தன்மையின் சாத்தியமான எல்லையில் அந்த முகங்கள் வரையப்பட்டுள்ளன. கண்கள் நீளமாகவும், புருவங்கள் வில்லைப் போல் வளைந்தும், உதடுகள் சிறியதாகவும் சிவந்தும் ( 'குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமின் சிரிப்பும் பனித்த சடையும்...' என்று அப்பர் பாடிச் செல்வதைப்போல்) அவை வரையப்பட்டுள்ளன. ஆனால் அவை விகாரமாகத் தெரிவதில்லை. மாறாக அவற்றில் ஒரு அமானுஷ்யமான பேரழகு தெரிகிறது\nஇந்திய ஓவியங்களில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம், சிவன் கிருஷ்ணன் ராமன் போன்ற ஆன்மிக ஆளுமைகளை நீல நிறத்தில் (சில சமயம் பச்சை நிறத்தில்) வரைகிறார்கள் என்பது. ஒரு விதத்தில் நீலம் என்பது பிரபஞ்சத்தின் நிறம். அதாவது பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசத்தின் (ETHER ) நிறம். பூமியைச் சுற்றியுள்ள வாயு மண்டலத்தில் ஒளியின் பிரிகை (REFRACTION OF LIGHT ) பூமியில் நீல நிறத்தின் அதிர்வலையில்தான் விழுகிறது. எனவே பூமியிலிருந்து வானம் நீல நிறமாகத் தெரிகிறது. முக்கால் பாகம் பரந்துள்ள கடலும் நீல நிறமாகத் தெரிகிறது. நம் பூமியே ஒரு நீல கிரகம் (BLUE PLANET ). எனவே நீல நிறம் என்பது ஒளி பூமிக்கு வந்ததை உணர்த்தும் ஒரு குறியீடு ஆகிறது. கிருஷ்ணன், சிவன், ராமன் போன்றோரின் தேகங்களை நீல நிறமாக வரையும்போது அது ஒரே சமயத்தில் பிரபஞ்சத்தன்மை (UNIVERSALITY ) கொண்டதாகவும் பூமித்தன்மை ( EARTHLINESS ) கொண்டதாகவும் அமைந்துவிடுகிறது. மனித மனத்தின் ஆழத்தில் இந்தக் குறியீடு நிச்சயமாக விளங்கப்படுகிறது என்றே நான் கருதுகிறேன். அதனால்தான் இந்த ஓவியங்கள் நம் ரசனையில் இனிக்கின்றன.\nஇந்திய ஆன்மிகக் கலை மரபில், குறிப்பாக வைணவ சமய மரபில் காணப்படும் இந்த நீல நிறக் குறியீட்டை ஜேம்ஸ் கேமரான் (JAMES CAMERON ) அள்ளிக்கொண்டு போய் தன் \"அவதார்\" என்னும் திரைப்படத்தில் பயன்படுத்திக் கொண்டார். இந்தப் படத்தின் பெயரைக் கேட்டவுடனே நீல நிற உருவங்கள்தான் மனதில் தோன்றுகின்றன. வைணவ மரபின் பல விஷயங்கள் பெயர் மாற்றத்துடன் இப்படத்தில் இடம் பெறுவதைக் காண்கிறேன். அத்துடன் யூத மரபின் சில குறியீடுகளையும் இணைத்திருக்கிறார். \"அவதார்\" என்ற பெயரே வைணவக் கலைச்சொல்தான். நீல நிறத்தில் தோன்றும் வேற்றுகிரக வாசிகளின் நெற்றியில் நீர்க்கோடு போல் 'நாமம்' போடப்பட்டுள்ளதையும் காணலாம்.\nஇவர்கள் வாழும் கிரகம் நம் சூரியனிலிருந்து 4 .37 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஆல்ஃபா சென்டாரி (ALPHA CENTAURI ) என்னும் விண்மீன் திரளுக்குள் உள்ளது. அதற்கு 'பண்டோரா' (PANDORA )என்று பெயர் கொடுத்துள்ளார் கேமரான். இந்தப் பெயர் 'பண்டாரம்' என்பதுபோல் ஒலிக்கிறது. 'வைகுண்டம்' என்று சொல்லப்படுகின்ற கான்சப்ட் இதில் தெரிகிறது. அந்தப் பண்டோரா கிரகத்தில் வாழுபவர்களை \"நஃவி\" என்று கேமரான் அழைக்கிறார். ஹீப்ரு மொழியில் 'நஃவி' என்றால் இறைத்தூதர் என்று அர்த்தமாம் இச்சொல் அரபி மொழியில் 'நபி' என்று உள்ளது.\n'பண்டோரா' கிரகத்தில் புனித மரம் ஒன்றுள்ளது. ஆன்மாக்களின் மரம் (TREE OF SOULS ) என்று அது கூறப்படுகிறது. இதனைக் 'கற்பகத் தரு' என்று காணலாம்.\nபடத்தில் இடம்பெறும் இன்னொரு முக்கியமான பாத்திரம் 'டோருக்' என்னும் மாமிச உண்ணிப் பறவை. இதனைக் 'கருடாழ்வார்' தொன்மத்தின் மறு ஆக்கம் என்று கூறலாம். அமெரிக்காவில் இப்படிப் படமெடுக்கிறார்கள். நம் ஊரில் 'தசாவதாரம்' என்று பெயர் வைத்து 'அவதாரங்கள்' என்ற பெயரில் ஏழெட்டு 'ஏலியன்'களைக் காட்டிப் பயமுறுத்துகிறார்கள்\nஇடுகையிட்டது rameez4l நேரம் 11:50 PM\nபிரமாதம் திரு.ரமீஸ் அவர்களே...திரு.அப்துல்காதர் அவர்களின் வலையில் தங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.லே அவுட்டும் சரி தங்கள் கட்டுரைகள், படங்கள் அத்தனையும் கிளாசிக். ஏன் வெப்சைட்டுகளில் பதிவு செய்வதில்லை போகிற போக்கில் படிக்கக் கூடிய விடயங்கள் இல்லை இவை..நிதானமாகப் படித்துவிட்டு பின்னூட்டம் இடுகிறேன்.நான் அறிந்த வரையில் தங்கள் ஆத்ம திருப்திக்காகவும், சிறப்பான செய்திகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்றும்(வலைகளில்) எழுதுபவர்கள் மிகவும் குறைவு..அவர்களில் நீங்களும் ஒருவர்.. வாழ்த்துக்கள்..\n///கீழை மரபில் ஞானிகளின் உருவங்கள் வரையப்படுவதன் பின்னணியில் உள்ள உளவியல் மிகவும் ஆழமானது. மனிதனின் அகத்திற்குள் பரந்து விரிந்திருக்கும் உருவெளிக் களங்களில் மிகத் தொலைவு வரை சென்று வந்து வரைந்திருக்கிறார்கள் சிவன்,கிருஷ்ணா, ராமா, புத்தர் போன்றோரது முகங்கள் இளமையாக வரையப்படுகின்றன. அதில் பெண்மையின் சாயலும் உள்ளது. வட்டமாக, சமச்சீர்த் தன்மையின் சாத்தியமான எல்லை////\nஆமாம் கிருஷ்ணரைக்கிழவராக எண்ணவே முடியவில்லை.நல்ல பதிவு\nஉருவெளிக் களங்கள் - 4\nஉருவெளிக் களங்கள் - 3\nஉருவெளிக் களங்கள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathanbird.blogspot.com/2013/05/student-earner-earn-while-learn_2.html", "date_download": "2018-07-23T11:40:18Z", "digest": "sha1:3BKFFWWBYK5NIM76IWLHEZIG3AH6THAB", "length": 6634, "nlines": 127, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nஒரு அதிகாலைப்பொழுது. பறவைகளை ரசிக்க மருதமலை மலைப்பாதையிலேயே நானும் மோகனும் நடந்துபோனோம். கண்ணில் பட்டது என்னவோ அடிக்கடி வெண்புருவ சின்னான் (White Browed Bulbul)\nமட்டும். பச்சைவாயன்(Malkoha) தலைமறைவு வாழ்க்கையில் இருப்பது போல் எங்களைப்பார்த்தால் போதும் மலைக்கொடிகளின் உள்ளே மறையும். முதல் நாள் மழையில் மண்ணின் கீழே உள்ள பூச்சிகள் வெளிவந்தும், பறவைகள் பூச்சிகளைப்பிடிக்க வரவில்லை. எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. திரும்ப வரும்போது படிக்கட்டுகள் வழியே வரும் போது ஆறாம் வகுப்பு மாணவன் சக்திவேல் கண்ணில் பட்டான்.அவன் தேர்வு விடுமுறையில் கொஞ்சமானாலும் சம்பாதிக்கலாம் என நல்ல எண்ணத்தோடு வீட்டிலிருந்த எடை மெஷினை எடுத்து கக்கத்தில் வைத்துக்கொண்டு மருதமலை வந்துவிட்டான். கீழே விரிப்பு, காசுகளைப்போட ஒரு டப்பா என பக்தர்கள் ஏறி, இறங்கும் படிக்கட்டு ஓரம் அமர்ந்து விட்டான். உபயோகமான வழியில் பொழுதும் போகும், சிறிதளவு காசும் கிடைக்கும். அவனுக்கு பத்து வயது, என்ன பொறுப்பு\nஇது போல் ஒரு பையன் எனது இல்லம் வந்து, ‘அம்மா, என்னை வெய்யிலில் ஊரைச்சுத்தாம வீட்டு வேலை எதாவது செய்து சம்பாதி என அனுப்பீட்டாங்க. தண்ணித்தொட்டி கழுவணுமா சார்’ எனக்கேட்டான். அப்போது என்வசம் வேலை இல்லாததால் மனம் சங்கடப்பட்டது. இது மாதிரிஇளைய பாரதம் உருவாகவேண்டும்.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nபறவை விடு தூது காலைக்கூட கையாகப்பயன் ப...\nவாரம் ஒரு முறையாவது ஆந்தை நண்பனைக்கல்லுக்குழியி...\nSoaringபறவைகள் வெப்ப தாளியில் உயரே மிதத்தல் Soa...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://selventhiran.blogspot.com/2013/11/blog-post_11.html", "date_download": "2018-07-23T12:02:16Z", "digest": "sha1:E6OCU227BXR4GNOIVFL4IJKS7DMAZ6HG", "length": 6339, "nlines": 148, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: சார் பேப்பர்! - தி இந்து கட்டுரை", "raw_content": "\n - தி இந்து கட்டுரை\nLabels: கட்டுரை, தி இந்து\n இன்று Asst.Manager எனப்படும் நான் Paper boy என்றென் பால்யத்தில் அழைக்கப் பட்டதற்காக பெருமிதம் அடைகிறேன் \nதினமும் நான் அலுவலகம் புறப்பட்ட பின்பே வீடு வந்து சேரும் நாளிதழ். இதில் அவனுக்கு அடிக்கடி காய்ச்சல் என விடுமுறை வேறு. எரிச்சலின் உச்சம் எனக்கு. கோபம் அச்சடித்த வார்த்தைகளாய் 'பேப்பரை நிறுத்தி விடு' என்றேன். தினமும் கடை தேடிச் சென்றுதான் 'தி இந்து' கொள்முதல்\n9.11.2013 தி இந்து- தமிழ் நாளிதழில் செல்வேந்திரனின் \"சார் பேப்பர்\" கட்டுரை வாசித்து குற்ற உணர்வில் தவிக்கிறது மனசு. பக்கத்து வீட்டுக்கு நாளை பேப்பர் கொண்டு வரும் அப்பொடியனிடம் மன்னிப்புக் கேட்கப்போகிறேன். அறிவைச் சுமந்து வரும் அவனுடைய சேவைக்கு மீண்டும் விண்ணப்பிக்கப் போகிறேன்.ஒவ்வொரு அதிகாலைப் பொழுதிலும் அறிவுலகத்தை கொண்டு வந்து சேர்க்கும் அவர்கள் மரியாதைக்குரிய மனிதர்கள் என்பதை இனிமேலாவது உணர்ந்து கொள்வோம்\n\" பேப்பர் போடவேண்டும் என்பதால் இறந்த தகப்பனை அன்றே எரியூட்டிய மகன்களும் இருக்கிறார்கள்\"- அழுதுவிட்டேன் செல்வேந்திரா உன்னுடைய வலைப்பக்கத்தை விட்டு 'தி- இந்து' பக்கமும் அடிக்கடி வந்து செல் .... ஒவ்வொரு தரமும் இதமாய் இருக்கிறது உன் எழுத்துகளை வாசிக்கையில்\n(இக்கடிதம் 12.11.2013 தி இந்து -தமிழ் நாளிதழின் 'இப்படிக்கு இவர்கள்'பகுதியில் பிரசுரமாகி உள்ளது.\n - தி இந்து கட்டுரை\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=1171", "date_download": "2018-07-23T11:58:50Z", "digest": "sha1:MFAQDEFF2MWRUBPGL5ITZA6YUAPTWTIN", "length": 10228, "nlines": 60, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nதென்னை மரங்களை காப்பாற்ற புதிய தொழில்நுட்பங்கள்\nதென்னை மரங்களை காப்பாற்ற புதிய தொழில்நுட்பங்கள்\nராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியின் பிடியில் இருந்து தென்னை மரங்களை காப்பாற்ற புதிய தொழில்நுட்பங்கள் உள்ளதாக கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டில் பெய்த குறைவான மழையினால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தென்னை மரங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் கோடைப்பருவத்தில் தென்னை மரங்களைக் காப்பாற்ற, விவசாயிகள் சில எளிய தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்கவேண்டும்.\nபானைவழிப்பாசனம் : சிறியமரங்களையும், கன்றுகளையும் காப்பாற்ற கன்றிலிருந்து இரண்டடி தூரத்தில் குழி எடுத்து, அக்குழியில் அடிப்பாகத்தில் 3 இடங்களில் துளையிடப்பட்ட பானையை வைத்துவிட வேண்டும். பானையில் 3 துளைகளிலும் மெல்லிய துணியில் அடைக்கபட்டு துணியின் ஒரு பகுதி வெளியே தெரியுமாறு தொங்கவிட வேண்டும். பானையில் நீர் நிரப்பினால் பானையின் துளைகளில் உள்ள துணி வழியே நீர் கசிந்து கன்றுகளுக்கு தொடர்ந்து நீர் அளித்து கன்றுகள் வறட்சியினால் காய்ந்து போகாமல் காப்பாற்றும். ஒருமுறை பானையில் நிரப்பும் நீர் 10-15 தினங்களுக்கு போதுமானதாக இருக்கும்.\nசொட்டுநீர்; பாசனம் : பெரிய தென்னை மரங்களைக் காப்பாற்ற நுண்ணீர் பாசன அமைப்பான சொட்டு நீர்ப்பாசன முறையே சிறந்தது. கிடைக்கும் குறைந்த அளவு நீரைக்கொண்டு சொட்டுநீர் பாசனம் மூலம் பாசனம் செய்து கூடுதல் பரப்பிலுள்ள தென்னை மரங்களைக் காப்பாற்றலாம். சொட்டுநீர்ப்பாசனம் அமைக்க 75மூமுதல் 100மூ வரை மானியம் வழங்கப்படுகிறது.\nஉரிமட்டைகள் பதித்தல் : தென்னந்தோப்புகளில் நிலத்தில் பெய்யும் மழைநீரைச் சேமித்து மரங்களுக்கு அளிக்கவும், நிலத்திலுள்ள ஈரப்பதம் கடும் வெப்பத்தில் ஆவியாகி வீணாவதை தடுக்கவும் இத்தொழில்நுட்பம் துணைபுரிகிறது. தென்னை மரங்களைச் சுற்றிலும் ஒரு அடி ஆழத்தில் வட்டமாக குழி எடுத்து,குழியினுள் தேங்காய் எடுக்கபட்ட பின்பு வீணாகும் உரிமட்டைகளைப் புதைத்து பின்பு அவற்றை மணலால் மூடிவிட வேண்டும். நாளடைவில் உரிமட்டைகள் மக்கி மண் வளத்தை மேம்படுத்துவதுடன் மண்ணின் நீர் சேமிப்புத் திறனையும் அதிகப்படுத்துகிறது. மணல் சாரியானதோப்புக்கு இத்தொழில்நுட்பம் மிகவும் ஏற்றதாகும்.\nமூடாக்கு அமைத்தல் : தென்னந்தோப்புகளில் மண்ணின் ஈரப்பதத்தினைக் காப்பாற்ற நிலப்போர்வை என்னும் மூடாக்கு அமைப்பது நல்லது. தென்னை மரங்களின் காய்ந்து கீழே விழுந்த மட்டைகள், அறுவடைக்குப் பின் பயிர்;களிலிருந்து கிடைக்கும் தாவரக்கழிவுகளைக் கொண்டு நில மூடாக்கு அமைத்து மண்ணின் ஈரப்பதத்தை கடும் வெப்பத்தால் ஆவியாகி விடாமல் காப்பாற்றுவதன் மூலம் தென்னை மரங்களைவறட்சியிலிருந்து காப்பாற்றலாம்.\nமட்டைக்கழித்தல் : தென்னை மரங்களில் உள்ள காய்ந்து போன தேவையற்ற மட்டைகளை வெட்டிவிடுவதன் மூலம் மரங்கள் தேவைக்கு அதிகமான நீரை மண்ணிலிருந்து உறிஞ்சி இலைகளின் வழியே வெளியிடும் நீராவிப் போக்கால் ஏற்படும் நீரிழப்பைத் தடுப்பதன் மூலமும் தென்னை மரங்களை வறட்சியிலிருந்து காப்பாற்றலாம்.\nபொதுவாக எதிர்வரும் கோடைப் பருவத்தில் தென்னை மரங்களுக்குப் போதுமான சரியான அளவு தண்ணீரைப் பாசனம் செய்து மரங்களை வறட்சியிலிருந்து காப்பாற்றவேண்டும். சராசரியாக ஒரு நன்கு காய்க்கும் தென்னை மரத்திற்கு ஒரு நாளுக்கு 60-80 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும். எனவே, தென்னை மரங்களுக்கு தேவைக்கேற்ப பாசனநீர்; அளிப்பதன் மூலம் மரங்கள் வறட்சியினால் பாதிக்கப்படுவதைத் தவிர்த்து மரங்களைக் காப்பாற்றலாம்.\nமேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் மதிய உணவு ஆரோக்கியமானது தானா\nசுடுநீரில் சிறிது கிராம்பு... வியக்க வைக்�...\nவீட்டில் ஹேர் அயர்னிங் செய்யும் போது செய...\nமோட்டார்சைக்கிள் விற்பனை: சீனாவை முந்தி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://uyiron.blogspot.com/2008/11/blog-post.html", "date_download": "2018-07-23T11:17:27Z", "digest": "sha1:4UUJGOMIWPUJAYP7GA7TPFIOS4NV3M3L", "length": 2202, "nlines": 19, "source_domain": "uyiron.blogspot.com", "title": "உயிரோன் இணைய தமிழ் பிரவாகம் www.lipni-tamil.tk", "raw_content": "\nஅவர் பட்ட பாடுகள் குறித்து நாம் என்ன சொல்ல முடியும், அவர் பட்ட வேதனைகளை நாம் தாங்க முடியுமா. அவரது வாழ்வில் ஏர்பட்ட துயரங்களை எம்மால் சுமக்க முடியுமா.\nஆனால் அவர் எம் துயரங்களை சுமந்தார். எம் வேதனைகளை தாங்கினார். இதை என்னவென்று சொல்ல முடியும். சாத்தனை விழுத்த மனிதனிடம் துன்பங்களை அனுபவித்தார். சாத்தானிடமிருந்து மனிதனை மீட்க போராடினர்.\nகடைசியில் சாத்தான் தோற்றான். ஆனால் இன்னமும் தனது தோல்வியை ஏற்காது மனிதனோடு போராடுகிறான்.\nஇறுதி நாட்களில் ஜேசு அவனை அளிப்பார். அதற்கு முன்னரே நீ கிருஸ்துவிடம் வர வேண்டும். இல்லாவிட்டால் பிசாசுடன் உன் ஆத்துமா அழியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes", "date_download": "2018-07-23T11:42:03Z", "digest": "sha1:FHYQ7F64RKCF6PJKIWY2PYASMIRBBRAK", "length": 4022, "nlines": 80, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "News Programmes | news-programmes", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nPlease Selectமுத்துச்சரம்புதிய விடியல்2 வரை இன்றுஇன்றைய தினம்சர்வதேசச் செய்திகள்பதிவுகள்-2017நண்பகல் 100அரை மணியில் 50\nசர்வதேச செய்திகள் - 23/07/2018\nபுதிய விடியல் - 19/19/2319\nபுதிய விடியல் - 22/07/2018\nசர்வதேச செய்திகள் - 21/07/2018\nபுதிய விடியல் - 19/19/22018\nஇன்றைய தினம் - 20/07/2018\nபுதிய விடியல் - 19/19/2019\nபுதிய விடியல் - 19/19/2019\nஇன்றைய தினம் - 18/07/2018\nசர்வதேச செய்திகள் - 18/07/2018\nபுதிய விடியல் - 18/07/2018\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-07-23T11:49:48Z", "digest": "sha1:MCDNUH2VEDKJHEHJRY5BFELBM4QMA7BC", "length": 3793, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பூச்சி இனத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய ரோபோ கண்டுபிடிப்பு | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபூச்சி இனத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய ரோபோ கண்டுபிடிப்பு\nGerridae எனும் நீரிலும், நிலத்திலும் வாழக்கூடியதும், நீரில் துள்ளிப் பாயக்கூடியதுமான பூச்சி இனத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டள்ளது.\nஇதனை தென் கொரியாவிலுள்ள Seoul தேசிய பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த ரோபோ உருவாக்கத்தின்போது பல பரீட்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பல வழுக்களும் ஏற்பட்டிருந்தன. எனினும் கடுமையான முயற்சியின் பின்னர் நீர் மேற்பரப்பில் துள்ளிப் பாயக்கூடிய வகையில் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.\nஇதேவேளை குறித்த ரோபோ தனது எடையைப் போன்று 16 மடங்கு எடையை சுமந்துகொண்டு நீர் மேற்பரப்பில் துள்ளிக் குதிக்கும் அளவிற்கு ஆற்றலைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-07-23T11:35:21Z", "digest": "sha1:S4WGN3BYUZS3IF4KWJOGXDKBDPWOWDOW", "length": 3882, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அழகுணர்ச்சி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அழகுணர்ச்சி யின் அர்த்தம்\nஓவியம், சிற்பம் போன்ற கலைப் படைப்புகளை அல்லது இயற்கைக் காட்சிகளைப் பார்த்து ரசிக்கும் உணர்வு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vithyasagar.com/2012/01/09/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:41:32Z", "digest": "sha1:6ZCLVYXHDUFAUHRVNFNEBSND5GY3E774", "length": 26477, "nlines": 272, "source_domain": "vithyasagar.com", "title": "பிறந்தநாள் பாடல் தமிழில் – இசை ஆதி!! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 28) பிறிதொரு நாளில் பார்ப்போமெனில் அன்று பேசு..\n30) உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்\nபிறந்தநாள் பாடல் தமிழில் – இசை ஆதி\nPosted on ஜனவரி 9, 2012\tby வித்யாசாகர்\nமுன்பறிவித்திருந்தது போல் எங்களால் இயன்றவரையிலான முயற்சியில் பிறந்தநாள் பாடலை தமிழில் செய்துள்ளோம்…\nபாடல் கேட்டுவிட்டு கருத்துப் பதியுங்கள். காத்திருக்கிறேன்.\nஒரு கூடுதல் தகவல், சிலர் இப்பாடலை இத்தனைப் பெரிதாக இருப்பதாகக் கருதலாம். நாங்களும் கருதினோம். அதற்கான விளக்கம் யாதெனில் –\nநாமெல்லாம் பிறந்த தினத்திற்குப் பாடும் ஆங்கிலப் பாடல் வெறும் இரண்டு வரியிலானது தான். அது மீண்டும் மீண்டும் பாடி நான்கு வரி பின் எட்டு பின் அதற்குமேளுமென கூடுதலாகவும் அவரவர் விருப்பம் மற்றும் நேரத்திற்குத் தக மாற்றியும் கொள்ளப்பட்டது.\n1893-இல் வணக்கம் சொல்லவேண்டி மெட்டமையப் பெற்று, 1912-இல் பிறந்த நாளிற்குப் பாட வரிகளமைத்து, 1918-இல் வெளியாகி, 1935-இல் உரிமையாக்கப் பட்டபோது, எல்லோருக்கும், வெறும் இரண்டு வரியா என்று எண்ணத் தோன்றியது. என்றாலும் மீண்டும் மீண்டும் பாடப்பட்டு அந்த இரண்டு வரிகள் காலம் இத்தனைக் காலம் கடந்தும் உலக மூலை வரை எட்டி இன்றும் நிலைக்கவேச் செய்திருக்கின்றன. இதன் பின்னணியில் நீட்டி எழுதப் பட்டவையும் எவ்வளவோ உண்டு. அவைகள் இருந்தும் இல்லாமலும் உள்ள நிலையில் நாம் எண்ணியது –\n‘ஒரு குழந்தைக்கு வாழ்த்தும் தமிழர் மனது எப்படி இருந்திருக்க வேண்டும் அந்தப் பாடலைக் கேட்கும் குழந்தைக்கு நாம் வாழ்ந்தப் பெரியோராக என்ன சொல்ல வருகிறோம் அந்தப் பாடலைக் கேட்கும் குழந்தைக்கு நாம் வாழ்ந்தப் பெரியோராக என்ன சொல்ல வருகிறோம் அந்த குழந்தையை இவ்வாறெல்லாம் வாழ்த்தும் தமிழர் தன் வாழ்க்கையை எப்படி வாழ்திருப்பர் அந்த குழந்தையை இவ்வாறெல்லாம் வாழ்த்தும் தமிழர் தன் வாழ்க்கையை எப்படி வாழ்திருப்பர்’ போன்ற எண்ணங்களை உள்ளடக்கி சற்று நீளமாகவே இது எழுதப்பட்டாலும், நீளமாக இருப்பதாக எண்ணுவோர் அந்த முதல் பல்லவியை மட்டும் பாடி, சரணத்தை விட்டு வாழ்த்தினாலும் போதும், ஆனால் நம் குழந்தைக்கான வாழ்த்து நிச்சயம் தமிழில் தான் இருத்தல் வேண்டும் என்று எண்ணினோம்.\nஇருப்பினும், இது ஒரு துவக்கப் புள்ளிதானே தோழர்களே, நிறுத்தப் புள்ளியை காலம் முடிவு செய்துக் கொள்ளும்.\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in பாடல்கள் and tagged ஆதி, கவிதை, கவிதைகள், தமிழ் பாடல், தமிழ் விழிப்புணர்வு பாடல், பர்த் டே, பாடல், பிறந்த தின கவிதைகள், பிறந்த நாள் கவிதைகள், பிறந்த நாள் பாடல், வாழ்த்துக் கவிதைகள், வாழ்த்துப்பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல். Bookmark the permalink.\n← 28) பிறிதொரு நாளில் பார்ப்போமெனில் அன்று பேசு..\n30) உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்\n15 Responses to பிறந்தநாள் பாடல் தமிழில் – இசை ஆதி\n3:23 முப இல் ஜனவரி 9, 2012\n11:45 முப இல் ஜனவரி 9, 2012\nநன்றி ஐயா.., இது முயற்சி தானே.., இதை வைத்து தமிழுக்க இன்னும் பல அரிய படைப்புக்கள் கிடைக்குமென்று எனக்கு நிறைந்த நம்பிக்கைகள் உண்டு. பொறுத்திருந்து பார்ப்போம்..\n6:10 முப இல் ஜனவரி 9, 2012\nமனதில் அன்பின் உணர்வை சுண்டி எழுப்புகிறது இப்பாடல்.\nகுழந்தையை தூக்கி, கொஞ்சி,ஆடி மகிழ தூண்டுகிறது இந்த அருமையான இசை.\nமனதிற்கு இதமான அற்புதமான வரிகள் . பாராட்டுக்கள்\nமேலும் நிறைய பாடல்கள், உங்கள் கவியில் ஒலிக்க நல் வாழ்த்துக்கள்.\n11:48 முப இல் ஜனவரி 9, 2012\nநன்றி உமா. நிறைந்த மனதின் வாழ்த்து பளிக்கும் போல் விரைவில் நிறைய பாடல்கள் வெளிவர உள்ளன.. குறிப்பாக இதைப் பாடியது அன்பிற்குரிய ‘சரோ’ அவர்கள். மிக நன்றாகப் பாடியுள்ளார். முகப்பு படம் மாற்ற முயற்சித்துக் கொண்டுள்ளோம்…\n8:36 முப இல் ஜனவரி 9, 2012\nவாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். மேலும் நிறைய பாடல்கள் ஒலிக்க நல் வாழ்த்துக்கள்.\n11:49 முப இல் ஜனவரி 9, 2012\nநன்றி, தங்களின் அன்பிற்கும் வாழ்த்திற்கும் மகிழ்ந்தேன். கண்டிப்பாக முயற்சிப்போம், இன்னும் தமிழுக்காய் நிறைய செய்வோம்..\n11:52 முப இல் ஜனவரி 9, 2012\n2:32 பிப இல் ஜனவரி 9, 2012\nநன்றி சுரேஷ், முயற்சிதான் என்றாலும், நன்றாகப் பாடிய சரோவிற்கும், இசையமைத்த ஆதி அவர்களுக்குமே புகழனைத்தும். நம்மால் இயன்றதை செய்வோம், எல்லாம் இனிதாகவே நடக்கும்..\n12:39 பிப இல் ஜனவரி 9, 2012\n இன்னும் மெருகூட்ட சிறப்படையும் இவ்வாழ்த்துப்பாட்டு\n2:33 பிப இல் ஜனவரி 9, 2012\nநன்றியும் அன்பும் உறவே, குறுந்தகடு வெளியிடுகையில் முயற்சிக்கிறோம். இன்னும் செம்மை படுத்துவதில் கவனம் கொள்கிறோம்..\n4:43 முப இல் ஜனவரி 10, 2012\nவாழ்த்துக்கள் திரு. வித்யாசாகர் மற்றும் இதை பாட்டாக இசையமைத்த குழுவிற்கும்.\nபாடலை பிரபலப் படுத்துவோம், நன்றி.\n6:09 முப இல் ஜனவரி 10, 2012\nமிக்க நன்றியும் அன்பும் சகோதரர். எப்படி இருக்கீங்க திருமண வாழ்க்கை எல்லாம் எப்படி இருக்கு திருமண வாழ்க்கை எல்லாம் எப்படி இருக்கு அண்ணியை விசாரித்தேன் என்று சொல்லுங்கள்.\nஇது நாம் செய்தது. நம் முகில் படைப்பகம் மூலம் தான் செய்துள்ளோம். இன்னும் பாடல்கள் வரவுள்ளன. எல்லாமே நம் ஆதி தான் செய்கிறார். மொத்தமாக “ஒன்றுகூடு” எனும் தலைப்பில் குறுந்தகடாக வெளியிடவுள்ளோம். தஞ்சை செல்வியும் சில பாடல்கள் செய்கிறார்கள். அது “மன்சோறும்; ஒரு அரபிக் கடலும்” எனும் தலைப்பில் குறுந்தகடாக வர வுள்ளது. இயன்றதை இயன்றவரை செய்வோம். தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றியும் வணக்கமும்..\n6:24 முப இல் ஜனவரி 10, 2012\nதிரு பிரின்ஸ் வெளியிட்டுள்ள அவரின் வலைதலத்துப் பதிவு, இப்பாடலுக்கான அர்த்தத்தைக் கொடுக்கிறது. தளத்திற்கான உலாவி இதோ: http://princenrsama.blogspot.com/2012/01/blog-post.html\nபேருதவி செய்தீர்கள் திரு. பிரின்ஸ். தங்களின் உணர்வுகளை மதிக்கிறேன். எட்டுப் பாடல்கள் சேர்த்து விரைவில் குறுந்தகடாக வெளியிடவுள்ளோம்.\nஆனால் இதை எப்படிக் கொண்டுபோவது உலகளவில் என்று தான் தெரியவில்லை.\nசெய்துவைப்பதை தன் கடனாக அறிகிறேன். கொண்டுசெல்வோர்; கொண்டுசெல்வர். தங்களின் இத்தனை தூர அக்கறைக்கும் பதிவிற்கும் நன்றியும் வணக்கமும்…\n1:30 பிப இல் பிப்ரவரி 14, 2012\n8:21 பிப இல் பிப்ரவரி 14, 2012\nமிக்க நன்றி சுதா. என் நண்பர் ஒருவர் சொன்னபிறகு என் அலைபேசியில் அழைப்பொலியாக ஆக்கிக் கொண்டேன் இப்பாடலை. இப்போதெல்லாம் யாரேனும் அழைத்தால் கூட உள்ளுக்குள் யாரையோ வாழ்த்திக் கொண்டேயிருக்குமொரு உணர்வு இசையில் இதமாய் கரைகிறது..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (29)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« டிசம்பர் பிப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000013880.html", "date_download": "2018-07-23T11:51:15Z", "digest": "sha1:VVAN7OAJO65DTRGMBKH3OBDODTH2L7N7", "length": 5607, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேச தரிசனம்", "raw_content": "Home :: ஜோதிடம் :: 108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேச தரிசனம்\n108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேச தரிசனம்\nநூலாசிரியர் அருள்மிகு அம்மன் பதிப்பகம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதேவி ஏழாயிரம் மூன்றாம் காண்டம் பூங்கொடி\nமகாகவி பாரதியாரின் மொழிபெயர்ப்புக் கொடை பங்கு சந்தைக்கு வாருங்கள் பணத்தை அள்ளுங்கள் வளமான வாழ்வளிக்கும் வேதங்கள்\nமியூச்சுவல் ஃபண்ட் நெப்போலியன் பெரியாரின் பொன்மொழிகள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aerc.gov.lk/Home/index.php?option=com_osmap&view=html&id=2&Itemid=292&lang=ta", "date_download": "2018-07-23T11:22:07Z", "digest": "sha1:P2JLUQS7D5JY4V2GF3BIMYUCAX6NCXB5", "length": 7406, "nlines": 111, "source_domain": "aerc.gov.lk", "title": "Site map", "raw_content": "\nபரிசோதனை, பாதுகாப்பு மற்றும் செயலாக்கப் பிரிவின்\nபரிசோதனை, பாதுகாப்பு மற்றும் செயலாக்கப் பிரிவின்\nதேசிய அணுசக்தி அல்லது கதிரியக்க அவசரநிலை நிர்வகித்தல் திட்டத்தின் (EMP) முதல் பங்குதாரர்களின் சந்திப்பு\n2017 நவம்பர் 29 ஆம் திகதி - திருகோணமலையில் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடைபெற்ற வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) அவசர பிரதிபலிப்பு பற்றிய பட்டறை.\nசட்டம் அமுலுக்கு வருதற்கான வர்த்தமானி அறிவித்தலைத் தொடர்ந்து 2015 சனவரி 01 ஆந் திகதி முதல் ஏஈஆர்சீ தொழிற்படத் தொடங்கியது. அணுசக்தி அதிகாரசபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர்...\nபுதிய அணுசக்தி அதிகாரச்சட்டம் தொடர்பான கருத்தரங்கு\nவழங்கும் நடைமுறையினை அறிவிப்பதற்காக அனுமதிப்பத்திர தாரரர்களிற்கு 2015 மே 26 ஆந் திகதி ஏஈஆர்சீ கருத்தரங்கு ஒன்றை நடாத்தியது.புதிய அதிகாரச்சட்டம் தொடர்பான முன்னுரையொன்றை தலைவரான போராசியர் பிரினாத்...\nசர்வதேச அணு சக்தி முகமை\nகதிரிய பாதுகாப்பு சர்வதேச குழு\nஐக்கிய நாடுகள் அறிவியல் குழு\nபதிவு உரிமம் பெற்ற நிறுவனங்கள்\nஇலங்கை. தொலைபேசி : +94-112987860\nதொலைநகல் : +94-112987857 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://oorodi.com/adobe-related/flash-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.html", "date_download": "2018-07-23T11:36:48Z", "digest": "sha1:E6ECSDIL4OF6OZ6OHA6EKV6HRFWZGGHB", "length": 10038, "nlines": 91, "source_domain": "oorodi.com", "title": "Flash - ஒரு வரலாறு", "raw_content": "\nFlash – ஒரு வரலாறு\nஇன்று எந்த ஒரு இணைய வடிவமைப்பாளரோ அல்லது இணைய மென்பொருள் உருவாக்குபவரோ தவிர்த்துவிட முடியாத ஒரு இடத்தினை அடொப் பிளாஸ் (Adobe Flash) கொண்டுள்ளது. இதன் வளர்ச்சி ஒரே இரவில் நடந்து விட்ட ஒன்றல்ல. எவ்வாறு இது உருவாகியது\nJonathan Gay என்கின்ற கட்டிட கலைஞர் தனது வரைபடங்களை வரையும்போது இந்த வரைபடங்கள் கட்டடங்கள் ஆன பின்னர் எவ்வாறு இருக்கும் என்று முனனமே அறிந்து கொள்ள முடியவில்லையே என கவலைப்படத்தொடங்கியபோது இந்த மென்பொருளின் உருவாக்கம் தொடங்கிவிட்டது. அப்பொழுது அவரிடம் இருந்த கணனி Apple II. பின்னர் Jonathan மென்பொருள்களை எழுதுவதன் மூலம் தனது தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என அறிந்து கொண்டார். அவர் தனக்கு தேவையான மென்பொருளை எழுதிக்கொண்டாலும் அதற்கு அவரது கணனியால் ஈடுகொடுக்க முடியவில்லை.\nபின்னர் அவர் Pascal மொழியினை கற்று அவரது முதலாவது Graphic editor (SuperPaint) இனை உருவாக்கினார். இந்த மென்பொருள் Silicon Beach Software எனும் நிறுவனம் மூலம் மக்களின் பாவனைக்கு வந்தது. அதன் பின்னர் SuperPaint இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பான SuperPaint II இவரால் உருவாக்கப்பட்டு பாவனைக்கு வந்தது. இதன் பின்னர் Silicon Beach Software நிறுவனத்தில் பூரணமாக வேலைக்கமர்ந்த இவர் C++ மொழியில் Intellidraw என்கின்ற மென்பொருளை எழுதி வெளியிட்டார். இது அப்போது சந்தையில் இருந்த Adobe Illustrator மற்றும் Aldus Freehand (இது பின்னர் macromedia நிறுவனத்தால் வாங்கபபட்டு விட்டது.) இரண்டையும் பின்தள்ளி முதலிடத்தை பெற்றுக்கொண்டது.\nஇதன்பின்னர் இணையத்தின் வளர்ச்சியை தொடர்ந்து படிப்படியாக வளர்ந்திருந்த இந்த மென்பொருள் CelAnimator என்ற பெயருடன் இணையத்தில் இயங்கக்கூடிய வகையில் வெளிவந்தது. பின்னர் இது சிறிய மேம்பாடுகளோடு FutureSplash Animator என பெயர் மாற்றம் பெற்றது. இது வெளிவந்த நேரத்தில் சந்தைவாய்ப்பை பெரிதளவில் கொண்டிருக்கவில்லையாயினும் மிகவிரைவில் சந்தையில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்தது.\nபின்னர் 1996 திசம்பரில் Macromedia நிறுவனம் FutureSplash Animator இனை வாங்கி Macromedia Flash 1.0 என்ற பெயருடன் வெளியிட்டது.\nஇப்போது இது Macromedia Flash 8.0 எனும் அளவிற்கு வளர்ந்து விட்டது. அத்தோடு கடந்த வருடம் இந்த மென்பொருளையும் Macromedia நிறுவனத்தையும் Adobe நிறுவனம் உள்வாங்கி மேலும் புதிய வசதிகளையும் இணைத்து விரைவில் Adobe Flash வெளிவர இருக்கின்றது.\nசரி இப்போது Jonathan Gay எங்கே அவர் இப்போது Adobe நிறுவனத்தில் Flahs இற்கான Technology Vice President ஆக உள்ளார்.\n24 மாசி, 2007 அன்று எழுதப்பட்டது. 6 பின்னூட்டங்கள்\n« உலகின் மிக அழகிய Hub\nஅன்பே சிவம் சொல்லுகின்றார்: - reply\nஅன்பே சிவம் சொல்லுகின்றார்: - reply\nபகீ சொல்லுகின்றார்: - reply\n8:25 முப இல் பங்குனி 8, 2007\nஎன்னோட நண்பன் வாங்க. எப்பயுமே flash எண்டா ஒரு தனி சுவைதான்…\nஅன்பே சிவம் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி..\nபகீ சொல்லுகின்றார்: - reply\n8:25 முப இல் பங்குனி 8, 2007\nஎன்னோட நண்பன் வாங்க. எப்பயுமே flash எண்டா ஒரு தனி சுவைதான்…\nஅன்பே சிவம் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி..\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D__%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=384", "date_download": "2018-07-23T12:00:24Z", "digest": "sha1:UZBBKU7GR6YZHOZNM6HYEVNR7JICHJBE", "length": 9810, "nlines": 60, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஉலகின் மிகச் சிறிய காந்தம் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த அய்.பி.எம். ஆய்வு விஞ்ஞானிகள்\nஉலகின் மிகச் சிறிய காந்தம் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த அய்.பி.எம். ஆய்வு விஞ்ஞானிகள்\nஅறை அளவுக்குப் பெரிதாக இருந்த கணினி இன்று உள்ளங்கையில் வைத்து இயக்கும் அளவுக்குச் சுருங்கிவிட்டது. அந்த வகையில் முதல் தலைமுறை கணினி யிலிருந்து நான்காம் தலைமுறை கணினிக்கு வந்தடைந்திருக்கிறோம். அதேபோல ஆரம்ப கால கிராமஃபோன் இசைத் தட்டுகள் ஹோட்டல் தோசை போலப் பெரிதாக இருந்தன. அதிலிருந்து பாக்கெட் அளவு ஆடியோ கேசட் வந்தபோது, அதில் அதிக அளவாகச் சுமார் ஒரு மணி நேரம் ஓடும் அளவுக்கு இசையைப் பதிய முடிந்தது.\nஅடுத்து சி.டி. டிஸ்க், எம்.பி. 3 சி.டி., பென் டிரைவ், தம் டிரைவ் எனப் படிப்படியாகச் சாதனங்களின் அளவு சிறுத்தும், அதில் பதிவு செய்யும் திறன் அதிகரிக்கப்பட்டும் வந்திருக்கிறது. இப்படித் தொழில்நுட்பம் பெரிய எல்லைகளை ஒவ் வொரு முறையும் தொடும்போது தொழில்நுட்பச் சாதனங்களில் அளவு சிறுத்துக்கொண்டே போகிறது. இதன் அடுத்தகட்டமாக, ஒரு கிரெடிட் கார்டின் அள விலான பகுதியில் 35 கோடி பாடல்களைப் பதியும் நாள் தொலைவில் இல்லை என நிரூபித்துள்ளனர் நானோ அறிவியல் விஞ்ஞானிகள்.\nஒரு அணுவில் ஒரு பிட்\nகலிபோர்னியா சான் ஜோன்ஸ் நகரில் உள்ள அய்.பி.எம். நிறுவனத்தின் அல்மடன் ஆய்வு மய்யத்தில் ஒற்றை அணுவைக் கொண்ட உலகின் மிகச் சிறிய காந்தத்தை உருவாக்கி அதில் ஒற்றை பிட் தகவலைச் சமீபத்தில் பதித்திருக்கிறார்கள்.\nஅணு அளவுக்குத் துல்லியமாகக் காட்டும் நோபல் பரிசு வென்ற ஸ்கானிங் டனல்லிங் நுண்ணோக்கி மூலமாக இதற்குச் செயல்விளக்கம் தந்தனர்.\nகணினித் தொழில்நுட்பத்தின் மிகச் சிறிய அலகு பிட் எனப்படுகிறது. இந்த வழிமுறையில் வெறுமனே 0 அல்லது 1 என்கிற எண் மட்டுமே இருக்கும். தற் போதுள்ள வன்தட்டு இயக்கியில் ஒரு பிட்டைப் பதிவு செய்ய 1 லட்சம் அணுக்கள் தேவைப்படுகின்றன. அதிலிருந்து ஒரே ஒரு அணுவிலேயே ஒரு பிட்டைப் பதியும் அளவுக்குப் புதிய தொழில்நுட்பத்தை இந்த அய்.பி.எம். விஞ்ஞானிகள் வடிவமைத் இருக்கிறார்கள். தொழில் நுட்பத்தை முடிந்த அளவுக்குச் சுருக்கினால் என்னவாகும் என்பதைப் புரிந்துகொள்ளவே இந்த ஆய்வை மேற்கொண்டோம் என்கிறார் நானோ ஆய்வாளர் கிரிஸ்டோபர் லட்ஸ்.\n1,000 மடங்கு அதிகம் பதியலாம்\nஇது நானோதொழில்நுட்பத்தின் 35 ஆண்டு கால வரலாற்றில் மைல் கல். இந்த ஆய்வில் தெரியவந்த முக்கியமான கண்டுபிடிப்பு என்னவென்றால், இரண்டு காந்த அணுக்களில் தகவல் பதிய அவற்றுக்கு இடையில் ஒரு நானோமீட்டர் இடைவெளி இருந்தாலே போதுமானது. (ஒரு நானோமீட்டர் இடைவெளி என்பது ஒரு குண்டூசி தலையின் அகலத்தில் 10 லட்சத்தில் ஒரு பங்கு.) இந்தக் கண்டுபிடிப்பு மூலமாகத் தற்போது உள்ள ஹார்ட் டிஸ்க் டிரைவ் மற்றும் மெமரி சிப்களில் பதிவு செய்வதைக் காட்டிலும் 1,000 மடங்கு அதிக அடர்த்தியில் பதியலாம்.\nஆகவே, கூடிய விரைவில் எல்லோருடைய கணினி, கைபேசி உட்பட அத்தனை சாதனங்களும் இன்னும் பல மடங்கு அளவில் சிறுத்துத் திறனில் மேம்படும். இந்த ஆய்வு முடிவு நேச்சர் ஆய்விதழில் மார்ச் 8 அன்று வெளியானது. நாம் இது வரை அடைந்ததில் உச்சபட்ச சாத்தியம் இந்த ஒற்றை அணு. இதுவரை நாங்கள் பார்த்த சேமிப்பு சாதனங்களிலேயே இதுதான் அதிஅற்புதமானது. அதை நினைத்தாலே பரவசமாக இருக்கிறது என்றார் முன்னாள் அய்.பி.எம். ஆய்வு விஞ்ஞானியும் தற்போது கொரியாவின் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேசிக் சயின்ஸ்-ன் விஞ்ஞானி ஆண்ட்ரியாஸ் ஹென்ரிச்.\nஆடி கியூ 7 பெட்ரோல் மாடல் இந்தியாவில் வெள�...\nவீடியோக்களை ’வுக்’மார்க் பண்ணுங்க... பார�...\nஃபோர்டு ஃபிகோ கிராஸ்ஓவர்: விரைவில் வெளிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasayi.in/village-rivers-tamil-nadu/", "date_download": "2018-07-23T11:26:36Z", "digest": "sha1:E4BA3GXSDDUNBPTMYLWHZNNBQ6QOJYS4", "length": 7935, "nlines": 57, "source_domain": "www.vivasayi.in", "title": "தூர்ந்து போன காட்டாறுகள்.. கண்டு கொள்ளாத விவசாயிகள்!", "raw_content": "\nYou are here: Home / தண்ணீர் தண்ணீர் / தூர்ந்து போன காட்டாறுகள்.. கண்டு கொள்ளாத விவசாயிகள்\nதூர்ந்து போன காட்டாறுகள்.. கண்டு கொள்ளாத விவசாயிகள்\nதமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் எப்படியும் ஒரு காட்டாறு.. சிற்றோடை இருந்தே தீரும். அவைதான் விவசாயத்தின் நாடி நரம்புகள். கிணற்றுப் பாசனத்தை அல்லது நிலத்தடி நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வரும் உழவர்களுக்கு இதுதான் தலையாய நீராதாரம்.\nவட மாவட்டங்களான வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம் மற்றும் நாமக்கல் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த காட்டாறுகள் (கானாறு) பற்றி ரொம்பவே தெரிந்திருக்கும்.\nஆனால் இன்று எத்தனை கிராமங்களில் இந்தக் காட்டாறுகள் உயிரோடு இருக்கின்றன\nமழைக்காலங்களில் குறைந்தது தொடர்ந்து மூன்று மாதங்களாவது இந்த ஆறுகளில் தண்ணீரைப் பார்க்கலாம் முன்பெல்லாம். ஆனால் இன்றோ அப்படி ஒரு நிகழ்வே இல்லாமல் போய்விட்டது.\nகாரணம், யாரோ வேற்று கிரகவாசியல்ல… உள்ளூர்க்காரர்கள்தான். இந்த காட்டாறுகளின் பெரும்பகுதியை சுயநலம் காரணமாக ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள் சில விவசாயிகள். உள்ளூரில் கட்டப்படும் வீடுகள் அனைத்துக்கும் மணல் அள்ளப்படுவதும் இங்கிருந்துதான்.\nவிளைவு, கனமழை பெய்தாலும் இந்த காட்டாறுகள் வறண்டே காணப்படுகின்றன. அதையொட்டிய கிராமங்களின் நிலத்தடி நீரும் அதல பாதாளத்துக்குப் போய்விட்டது.\nஇந்த ஆறுகளைப் பராமரிப்பது அரசாங்கத்தின் வேலை என்று நினைத்து எல்லோரும் ஒதுங்கி நின்றால், நிச்சயம் எந்த முன்னேற்றமும் இருக்காது. அவரவர் ஜீவாதாரப் பிரச்சினையாக நினைத்து காட்டாறுகளை பராமரிக்கத் தொடங்கினால், கிராமங்கள் மீண்டும் நீர்வளத்துக்கு திரும்பும்.\nபாக்கெட் சாராயம், டாஸ்மாக், இருக்கிற நிலங்களை ப்ளாட் போடும் முயற்சி என தள்ளாடிக் கொண்டிருக்கும் அடிமட்ட விவசாயிகளும், பணம், இயந்திரங்களை மட்டுமே நம்பிக்கிடக்கும் பணக்கார விவசாயிகளும் இதை உணர்வார்களா\nஉங்கள் கருத்தை பகிருங்கள் Cancel reply\nகாமராஜரோடு நின்றுவிட்ட அந்த பெரும் பணியை செய்து முடிப்பாரா ஜெயலலிதா\nவெப்பமயமாகும் வட துருவம்… பனிப் பகுதி குறைந்து தாவரங்கள் அதிகரிப்பு\nநாட்டுக்கோழி இருக்கு… வான்கோழி குஞ்சு கிடைக்குமா\nகீழாநெல்லி பயிரிட்டு பணம் பார்க்கலாம்\nநிலமில்லாத ஏழைகளுக்கு இலவச நிலம்… மத்திய அரசின் புதிய திட்டம்\nவிவசாயிகள் சலுகைக் கட்டணத்தில் வேளாண் பட்டம், சான்றிதழ் படிப்பு படிக்கலாம்\nசம்பா சாகுபடி: மானிய விலையில் உரங்கள் பெற…\nபுதிய தென்னந்தோப்பு அமைக்க 50 சதவீத மானியம்\nகரும்பு விவசாயிகளை கதற வைக்கும் ரங்கராஜன் குழு பரிந்துரைகள்\n7 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் வெள்ளம் – விவசாயிகள் மகிழ்ச்சி\nஆன்லைனில் விவசாய சந்தை.. ஒரு அறிமுகம்\nதூர்ந்து போன காட்டாறுகள்.. கண்டு கொள்ளாத விவசாயிகள்\nமகசூல் அதிகம் தரும் நேரடி நெல் விதைப்புக் கருவி\nபிளாஸ்டிக் பைகளுக்கு பை சொல்வோம்.. மஞ்சள் பைக்கு மாறுவோம்\nநெல் வரத்து இல்லை… அரிசி விலை கிடுகிடு உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasayi.in/what-is-natural-agriculture/", "date_download": "2018-07-23T11:29:17Z", "digest": "sha1:M6IVF2UNF3WPVTLJRSR4CYHD5JZLR54G", "length": 7124, "nlines": 69, "source_domain": "www.vivasayi.in", "title": "இயற்கை விவசாயம் – ஒரு அறிமுகம்", "raw_content": "\nYou are here: Home / வேளாண் டிப்ஸ் / இயற்கை விவசாயம் – ஒரு அறிமுகம்\nஇயற்கை விவசாயம் – ஒரு அறிமுகம்\nஇயற்கை விவசாயம் என்பது சுற்றுச் சூழலுக்கு இசைவாக, மண்ணின் தன்மையை நச்சுப்படுத்தாமல், நீர்வளத்தைக் கெடுக்காமல், இயற்கையாக கிடைக்கும் உரங்களைப் பயன்படுத்தி பலன் காண்பதாகும்.\nஇதில் செயற்கை ரசாயன உரங்கள், மருந்துகளுக்கு இடமில்லை. மாறாக பயிர்களின் கழிவுகளை மக்க வைத்துப் பயன்படுத்துகிறார்கள். அதேபோல, பண்ணைகளில் கால்நடைகளின் கழிவுகளான சாணம், ஆட்டுப் புழுக்கை போன்றவற்றை மட்டுமே உரமாகப் பயன்படுத்துகிறார்கள். வீடுகளில் குப்பைகளை மக்க வைத்து எருவாக்கி பயன்படுத்துவது, மண்ணை பலமடங்கு ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.\nவிவசாயிகளின் நண்பனான மண்புழு மூலம் உரம் தயாரித்துப் பயன்படுத்துவது.\nபசுந்தாள் உரங்களை மட்டுமே பயன்படுத்துவது. ஊடுபயிர்களுக்கு முக்கியத்துவம் தருவது. இயற்கை நமக்குத் தந்திருக்கும் வேம்பு போன்றவற்றின் மூலம் தயாரிக்கப்படும் பூச்சுக் கொல்லிகளைப் பயன்படுத்துதல் இயற்கை விவசாயத்தின் முக்கிய அங்கம்.\nஇவை தவிர நல்ல நீர் மேலாண்மையும் நல்ல கால்நடைகளை வளர்ப்பதும் இதன் இன்னொரு அங்கமாகும்.\nஇயற்கை விவசாயத்தின் முக்கியமான அம்சம்… காலச் சூழலுக்கேற்ப, கிடைக்கும் இயற்கையான விஷயங்களை நமது தேவைக்கேற்ப பயன்படுத்தும் புத்திசாலித்தனம், லாவகம். அது மட்டும் இருந்துவிட்டால், யாருமே இயற்கை விவசாயிதான்\nஉங்கள் கருத்தை பகிருங்கள் Cancel reply\nகாமராஜரோடு நின்றுவிட்ட அந்த பெரும் பணியை செய்து முடிப்பாரா ஜெயலலிதா\nவெப்பமயமாகும் வட துருவம்… பனிப் பகுதி குறைந்து தாவரங்கள் அதிகரிப்பு\nநாட்டுக்கோழி இருக்கு… வான்கோழி குஞ்சு கிடைக்குமா\nகீழாநெல்லி பயிரிட்டு பணம் பார்க்கலாம்\nநிலமில்லாத ஏழைகளுக்கு இலவச நிலம்… மத்திய அரசின் புதிய திட்டம்\nவிவசாயிகள் சலுகைக் கட்டணத்தில் வேளாண் பட்டம், சான்றிதழ் படிப்பு படிக்கலாம்\nசம்பா சாகுபடி: மானிய விலையில் உரங்கள் பெற…\nபுதிய தென்னந்தோப்பு அமைக்க 50 சதவீத மானியம்\nகரும்பு விவசாயிகளை கதற வைக்கும் ரங்கராஜன் குழு பரிந்துரைகள்\n7 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் வெள்ளம் – விவசாயிகள் மகிழ்ச்சி\nஆன்லைனில் விவசாய சந்தை.. ஒரு அறிமுகம்\nதூர்ந்து போன காட்டாறுகள்.. கண்டு கொள்ளாத விவசாயிகள்\nமகசூல் அதிகம் தரும் நேரடி நெல் விதைப்புக் கருவி\nபிளாஸ்டிக் பைகளுக்கு பை சொல்வோம்.. மஞ்சள் பைக்கு மாறுவோம்\nநெல் வரத்து இல்லை… அரிசி விலை கிடுகிடு உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://riyazahmedk.wordpress.com/tag/john-perkins/", "date_download": "2018-07-23T11:41:58Z", "digest": "sha1:SU427FXAFSI6Q5PGY7XY4P5XJNRO6ICM", "length": 13016, "nlines": 66, "source_domain": "riyazahmedk.wordpress.com", "title": "JOHN PERKINS | RIYAZ AHMED.K", "raw_content": "\n முடிஞ்சிரும்னுதான் நெனைக்கிறேன். தினந்தோறும் காலைல வந்த உடனே தண்ணி ஊத்தீர்வேன் அதுக்கு. இப்போ இப்டி ஆகீரிச்சு. வீட்டுல இருந்து வெந்தயத்த எடுத்திட்டு வந்து, காலியான தண்ணி பாட்டில வெட்டி, அதுல மண்ணு போட்டு அலுவலக மேசைல வெந்தயச்செடி வளர்த்தேன். தல தலன்னு ரெண்டே நாள்ல பச்சையா தளிர் எட்டிப்பாத்திச்சு. இன்னிக்கு அத்துணையும் வளர்ந்துநின்ன மண்ணுமேலையே மண்டைய சாச்சு படுத்துக்கிடக்கு. பாவம் அடிக்குற வெயிலுக்கு அதுனால தாக்கு பிடிக்க முடியல.\n” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா\nசோனா தொழில்நுட்பகல்லூரி கலைவிழாவில் மாணவர்கள் பேச்சு சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் – தமிழ் இலக்கிய மன்றம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்திவருகின்றது. “கலைவிழா 2016″ நிகழ்சிகள் நேற்று சோனா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டிமன்றத்தில் ” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா” என்ற தலைப்பில் சோனா கல்லூரி மாணவர்கள் பேசினர். பட்டிமன்றத்திற்கு புலவர் இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். உறவு நட்பு என்று இரு அணிகளாக பிரிந்து […]\nவீடு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. நகருக்கு சற்று வெளியே என்பதால்,இயற்கையோடு கொஞ்சம் இணைந்து வாழ்வதுபோல் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வளவாக இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை கிடைக்கவில்லை. சுற்றிலும் சுவர்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் எல்லைகள், போக்குவரத்து நெரிசல்கள், வாகனங்களின் புகைமண்டலங்கள், ஆரவாரம், ஆர்ப்பாட்டம், என்று வளர்ந்த நகருக்கே உண்டான சூழலில், செயற்கையாய் நகர்ந்துவிட்டது இந்த பத்து வருடங்கள். இப்போது கொஞ்சம் இயற்கையை ரசிக்க முடிகிறது. உணரமுடிகிறது.\n ஒரு வருடத்திற்கு மேலாகக் கூட இருக்கும். கடைசியாக எழுதி. எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன். இப்பொழுது மணி சரியாக மாலை 3.30 இருக்கும். அரைதூக்கத்தில் படுக்கையில் திடீரென உதிர்த்த ஆர்வம். மனதளவில் மனிதனுக்கே உரிய குழப்ப மூட்டைகள் என் மூளையை கரைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவைகளை எழுத்துக்களால் வடித்துவிடலாம் என்றெண்ணி பேனாவோடும் வெண்மையான தாள்கலோடும் வீடுதிரும்பும் பறவைகளை அண்ணார்ந்து பார்த்தவனாய் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறேன்.\nமுந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா\nதூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம் பண்டைப்பெரும் புகழ் உடையாமோ இல்லையா பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா\n விடுமுறை நாளில்தானே நமக்கு தூக்கம் வராது.. எப்போதும் போல கையில் புத்தகத்துடன் மொட்டைமாடியில் நின்றுகொண்டிருக்கிறேன். “மார்க்ஸின் மூலதனம் பற்றி எங்கெல்ஸ்..” – வாங்கி இரண்டு வருடங்கள் இருக்கும், ஆனாலும் இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. ஏனோ படிக்க முடியவில்லை. நான் தான் படிக்காமல் போட்டுவிட்டேன் என்று நினைத்தால், நேற்று பாவம் “தில்லை”யும் தினறிவிட்டான். தில்லை-மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறான். நேற்று கல்லூரி அரைநாள் என்பதால் இருவரும் ரயிலில் சந்தித்துக்கொண்டோம். பார்த்ததுமே.. “சார் ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்” என்று […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.ibctamil.com/", "date_download": "2018-07-23T11:53:17Z", "digest": "sha1:UPWJDMW5CD2WCZ563H7Z2FMQ2ZSBN2JA", "length": 11636, "nlines": 179, "source_domain": "www.ibctamil.com", "title": "IBC TAMIL NEWS WEBSITE | Srilanka Tamil News | தமிழ் செய்திகள் | Live TV", "raw_content": "\nயாழ் மக்களுக்கு ரணில் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nநீண்ட காலமாக தொடர்ந்து வந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்\nஇறுதி யுத்தத்தில் நின்றவர்கள் சூடானில் உள்ளனர்\nமன்னாருக்குள் நுழைந்த இருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nட்ரம்ப் அரசால் தமிழ் இளைஞர்களுக்கும் அடித்துள்ள மிகப்பெரும் அதிஸ்ரம்\nயாழில் தேனீர் குடித்து கொண்டிருந்த இளைஞனுக்கு திடீரென நேர்ந்த பரிதாபம்\nமுள்ளிவாய்க்காலில் சிதைக்கப்பட்ட கப்பலால் ஏற்பட்டுள்ள சிக்கல்\nவவுனியாவில் திடீரென்று தலைதெறிக்க ஓடிய இராணுவ சிப்பாய்\nவிடுதலைப் புலிகளிடம் இருந்து கருணாவைப் பிரித்தது யார்\nவருங்கால மனைவிக்கு 500 கிலோ தங்க கார் பரிசளித்த பிரபலம் யார் தெரியுமா\nயாழ். பலாலி கிழக்கு, பிரான்ஸ்\nகறுப்புயூலை இனச்சங்காரம் 35 ஆண்டுகள்……\nதமிழகத்தில் வாழும் குரங்கு மனிதர்கள் ; சாபம்தான் காரணமா\nவிஷம் கொடுத்த கொல்லப்பட்ட டிரைவர்\nநீண்ட காலமாக தொடர்ந்து வந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்\nமன்னாருக்குள் நுழைந்த இருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை\nநுவரெலியா லொக்கீல் சந்தியில் பாரிய விபத்து\nயாழ் மக்களுக்கு ரணில் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nமேட்டூர் அணை 5 ஆண்டுகளின் பின்னர் முழுமை\nநீரிழிவைக் கட்டுப்படுத்தும் புதிய நெல்லினம்: இலங்கையில் சாதனை\nதிரையரங்குகளில் இளநீர் விற்பனை - வரவேற்கப்படும் புது முயற்சி.\nஆடிக் கலவரமும் ஆறாத வடுக்களும்\nவைற் ஹெல்மெட் அமைப்பினர் யார் அவர்களை ஆபத்திலிருந்து மீட்டது யாா்\nதென்னிலங்கையில் நடந்த நெஞ்சுருக்கும் சம்பவம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யார் இருக்கின்றனர் நாட்டை ஆழ-நவீன் திஸாநாயக்க\nபின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் - யாரை மிரட்டுகிறார் டிரம்ப்.\nகனடாவில் இடம்பெற்ற பயங்கர துப்பாக்கிச் சூட்டின் பதறவைக்கும் காணொளி\nகோட்டையில் இராணுவத்தினர் முகாம் அமைக்க முயல்வது ஆக்கிரமிப்பிற்கா அல்லது தற்காலிகமா\nஜெயலலிதா இருந்திருந்தால்.. - சந்திரபாபு நாயுடு அதிரடி கருத்து.\nமோடி ஓர் சர்வாதிகாரி - விளாசும் மம்தா பானர்ஜி.\nநாட்டின் பூர்வீகக் குடிகள் தமிழர் இன்று பெரும்பான்மை இனத்தின் முன் வாய் மூடி மௌனிகளாக வாழும் நிலை\nமாநகர சபை உறுப்பினர் சிறைவாசம், அவரது மனைவியிடம் கை மாறிய பதவி\nஇறுதி யுத்தத்தில் நின்றவர்கள் சூடானில் உள்ளனர்\nட்ரம்ப் அரசால் தமிழ் இளைஞர்களுக்கும் அடித்துள்ள மிகப்பெரும் அதிஸ்ரம்\nயாழில் தேனீர் குடித்து கொண்டிருந்த இளைஞனுக்கு திடீரென நேர்ந்த பரிதாபம்\nநடேசனை மாற்றிய சமரநாயக்க- மனிதநேயத்தின் உச்சகட்டம்\nகடனை திருப்பிச் செலுத்த முடியாதவர்களுக்கு மகிழ்ச்சி\nமுள்ளிவாய்க்காலில் சிதைக்கப்பட்ட கப்பலால் ஏற்பட்டுள்ள சிக்கல்\nமலையகத்தில் திடீர் அதிர்ச்சியைச் சந்தித்த தொடருந்து\nவவுனியாவில் திடீரென்று தலைதெறிக்க ஓடிய இராணுவ சிப்பாய்\nமஹிந்தவுக்கு பிடித்துள்ள பீதி: போட்டுடைத்த ஐ.தே.க அமைச்சர்\nவிடுதலைப் புலிகளிடம் இருந்து கருணாவைப் பிரித்தது யார்\nதலித் இளைஞர்களை அடித்துக்கொன்ற இஸ்லாமியர்கள் ; காரணம் இதுதான்.\nவிஜயகலா மகேஸ்வரன் தென்னிலங்கையின் அரசியல் நாடகமா\nகாவிரி ஆற்றில் சிக்கி ஐந்து பேர் மாயம் - தேடுதல் பணி தீவிரம்.\nவருங்கால மனைவிக்கு 500 கிலோ தங்க கார் பரிசளித்த பிரபலம் யார் தெரியுமா\nநேற்றைய ஆட்டங்களில் முல்லை பீனிக்ஸ் மற்றும் ரிங்கோ ரைய்ரன்ஸ் அணிகளுக்கு வெற்றி\nமுதற்பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000006982.html", "date_download": "2018-07-23T11:53:58Z", "digest": "sha1:WYTWPTSPFALCE7ZIC4VO4LD7Q5RAVWBT", "length": 5616, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "116 மத்தியதர தொழில்கள் தொடங்க விளக்க வழிகாட்டி!", "raw_content": "Home :: பொது :: 116 மத்தியதர தொழில்கள் தொடங்க விளக்க வழிகாட்டி\n116 மத்தியதர தொழில்கள் தொடங்க விளக்க வழிகாட்டி\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஆதிவாசிகள் நாட்டாரியம் - வேங்கடசாமி நாட்டார் சுவரும் சுண்ணாம்பும்\nதமிழ் இலக்கியத்தில் எதிர்காலவியல் நபித்தோழர்கள் வரலாறு மகாபாரத தந்திர கதைகள்\nகலகம் காதல் இசை பறவையின் நிழல் வெற்றியின் ரகசியங்கள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2015/12/blog-post_6.html", "date_download": "2018-07-23T11:38:41Z", "digest": "sha1:KY7K42OHXDA3W5LD2T7GIBXSBXUQ3IUG", "length": 24455, "nlines": 239, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: குழந்தைகளுக்கு ரோல் மாடல் யார் தெரியுமா?! - ரஞ்சனி நாராயணன்", "raw_content": "\nகுழந்தைகளுக்கு ரோல் மாடல் யார் தெரியுமா\nஒரு குழந்தையை ‘கெட்ட குழந்தை என்று முத்திரை குத்துவது மிகமிகத் தவறு. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே என்பதை பெற்றோர் நினைவில் கொள்ள வேண்டும். தான் ஒரு கெட்ட குழந்தை என்ற எண்ணம் குழந்தையின் மனதில் ஊறிவிட்டால் அப்படியே நடந்து கொள்ளும். வளர்ந்த பின்னும் அந்த எண்ணம் மாறாது. அதனால் சிறு வயதிலேயே அந்தக் குழந்தையிடம் பேச வேண்டும். என்ன சொல்லலாம் ‘இங்கே பாரு, நீ நிச்சயம் கெட்டவள் இல்லை. நீ இப்போ ரொம்ப சின்னவள். சின்னவங்க சில சமயம் தவறான காரியங்கள் செய்வார்கள். ஆனா நானும் அப்பாவும் சேர்ந்து உனக்கு தவறான காரியங்கள் செய்யாமலிருக்க உதவப் போகிறோம். நீ ரொம்பவும் நல்ல பெண் என்ற எண்ணத்திலேயே நீ வளர வேண்டும்’ என்று சொல்ல வேண்டும். குழந்தையின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக தனது செய்கைகளை மாற்றிக் கொள்ளும்.\nகோபப்படும் அல்லது கோபமாக இருக்கும் குழந்தையின் மனநிலையை மாற்ற சிரிப்பு நல்ல மருந்து. சின்னச்சின்ன தவறுகள் செய்யும்போது நாம் கோபப்படாமல் சிரித்துவிடுவதால் குழந்தையிடம் நாம் கோபித்துக் கொள்வோமோ என்கிற பயம் மறைந்து தன் செய்கைக்கு தானே வெட்கப்பட்டு சிரிக்க ஆரம்பிக்கிறது.\nஎங்கள் வீட்டில் பல ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயம் இது:\nஎன் பெண் அப்போது ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். தமிழில் நிறைய பிழை செய்வாள். ‘க்’, ‘ச்’ போட மறுப்பதுடன் ‘கால்’ போடவும் மறந்து விடுவாள். அதை சுட்டிக் காட்டினால் அவளுக்கு ரொம்பவும் கோபம் வரும். ஒருமுறை அவளது மாதாந்திர டெஸ்ட்டின் போது என் அம்மா வந்திருந்தார். அவளது தமிழ் டெஸ்ட் பேப்பர் வந்தது. வழக்கம்போல எழுத்துப் பிழைகள்தான் அதிகம் இருக்கிறது என்று ஆசிரியர் எழுதியிருந்தார். ஒரு கேள்வியின் பதிலைப் பார்த்த என் அம்மா ரொம்பவும் சிரித்துவிட்டார். என் பெண்ணுக்கு கோவம், அழுகை எல்லாம்.\nஇந்தியாவின் பிரதமர் ‘இந்திரா காந்தி’ என்று எழுதும்போது இவள் ‘இந்திர கந்தி’ என்று எழுதியிருந்தாள். என் அம்மா சிரித்துக்கொண்டே, ‘ஏண்டி இப்படி இரண்டு காலையும் உடைத்துவிட்டால், பாவம் பிரதமர் எப்படி நடப்பார் இப்படி இரண்டு காலையும் உடைத்துவிட்டால், பாவம் பிரதமர் எப்படி நடப்பார்’ என்று கேட்டவுடன் என் பெண் உட்பட நாங்கள் எல்லோருமே சிரித்துவிட்டோம். அவளது கோபமும் மாறியது. இனிமேல் பார்த்து எழுதுகிறேன் என்றாள்.\nபெற்றோர்கள் கோபப்படுபவர்களாக, சத்தம் போடுபவர்களாக இருந்தால் குழந்தைகளும் அப்படி இருப்பதுதான் இயல்பு என்று நினைத்துக் கொள்வார்கள். எல்லா நேரத்திலும் குழந்தையைக் கோபித்துக் கொண்டால் உங்கள் கோபத்திற்கு மதிப்பு போய்விடும். இதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதுவுமில்லாமல் கோபம் உங்களது யோசிக்கும் திறனை குறைத்துவிடும். நிதானமாக சூழ்நிலையை அலச முடியாது போகும். ஏனெனில் ஒவ்வொரு முறையும் சூழ்நிலை வேறு மாதிரி இருக்கும். நீங்கள் யோசிக்காமல் சத்தம் போட்டால், அது சூழ்நிலையை இன்னும் மோசமாக்கும். உண்மையில் மோசமாக இருக்கும் சூழலையும் நீங்கள் கையாளும் விதத்தில் சுலபமாக சரி செய்துவிடலாம். குழந்தையும் உங்களைப் பார்த்து எப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையை கையாளுவது என்று கற்றுக்கொள்ளும். நீங்களே உங்கள் குழந்தைக்கு ரோல் மாடலாக இருப்பது நல்லது.\nஎன் தோழி வீட்டில் நாய் வளர்க்கிறார்கள். ரொம்பவும் சின்ன குட்டி அது. ஒருமுறை அதனுடன் விளையாடிக்கொண்டே சான்ட்விச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது அவளது குழந்தை. குட்டிநாய் திடீரென துள்ளிக் குதித்தது. அது குதித்த வேகத்தில் குழந்தையின் கையிலிருந்த டிபன் தட்டு கீழே விழுந்து அதிலிருந்த சாஸ் கார்பெட்டில் வழிந்தது. குட்டிநாய் சாஸின் மேல் கால் வைத்தபடி ஓட ஆரம்பித்தது. அறை முழுவதும் சாஸ் – குட்டி நாயின் கால் அடையாளங்களுடன் என் தோழிக்குக் கோபமான கோபம். இப்போது எல்லாவற்றையும் யார் சுத்தம் செய்வது என் தோழிக்குக் கோபமான கோபம். இப்போது எல்லாவற்றையும் யார் சுத்தம் செய்வது நாயைப் பிடிக்கப் போனால் அது மற்ற அறைகளுக்கும் ஓடும். குழந்தையை கோபித்துக் கொள்வதில் அர்த்தம் இல்லை. இது குழந்தையின் தப்பு இல்லை. அதனால் சட்டென்று தனக்கு வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு நாயை ஓடாமல் பிடித்து தூக்கிக் கொண்டு பாத்ரூமிற்குச் சென்றாள். கூடவே தன் குழந்தையையும் அழைத்துக் கொண்டு போய், நாயை சுத்தம் செய்ய உதவுமாறு செய்தாள். நாய் சுத்தம் ஆகியதுடன், குழந்தையும் ஒரு பாடம் கற்றது. நாய் செய்த அமர்க்களத்தை சரி செய்ய அம்மா பாவம், எவ்வளவு வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்றும் புரிந்தது. அன்றிலிருந்து சாப்பிடும்போது நாயுடன் விளையாடுவதில்லை என்ற தீர்மானமும் போடப்பட்டது.\nமுன்னுதாரண அம்மாவாக நடிகை தேவயானி, தனது மகள்களுடன்.\nகோபக்காரக் குழந்தையை கையாள்வது பற்றி அடுத்த பகுதியிலும் பேசலாம். அதற்கு முன் சமீபத்தில் செய்தித்தாளில் நான் படித்த செய்தி ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nநிகியா என்னும் சிறுமி, 8 ஆம் வகுப்புப் படிக்கிறாள். ஒருமுறை தனது பள்ளிகூட பையை தங்கள் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணின் மகள் (நாலாம் வகுப்பு படிக்கும் சிறுமி) கோகிலாவிற்குக் கொடுத்திருக்கிறாள். கோகிலாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை. ‘இதுதான் அக்கா, நான் பள்ளிக்குக் கொண்டு செல்லும் முதல் பை’ என்று கண்களில் நீர் வர நன்றி சொல்லியிருக்கிறாள். நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்த நிகியாவிற்கு இது மிகவும் வருத்தத்தைக் கொடுத்திருக்கிறது. அது மட்டுமல்ல. இந்த உலகத்தில் நம்மை விட வசதியிலும் வாய்ப்பிலும் பின்தங்கி இருக்கும் குழந்தைகளைப் பற்றி முதல்முறையாக அவளுக்குத் தெரிய வந்திருக்கிறது. எப்படியாவது இந்த குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற ஆவலில், தனது சக மாணவ மாணவிகளிடமிருந்து அவர்கள் உபயோகித்து இப்போது வேண்டாம் என்று வைத்திருக்கும் பள்ளி பைகள், குடிநீர் பாட்டில்கள், பென்சில்கள், ஜியோமெட்ரி பாக்ஸ், கலர் பென்சில்கள் எல்லாவற்றையும் சேகரித்து தன் வீட்டின் அருகில் இருக்கும் ஒரு பள்ளிக்குக் கொடுத்திருக்கிறாள்.\nஅதிலும் அந்தச் சிறுமி யோசனையுடன் செயல்பட்டிருப்பது தான் பெரிய விஷயம். வெறுமனே கொடுத்தால் அவர்களின் சுயமரியாதைக்கு இழுக்கு என்று நினைத்து அவர்களுக்கு ஒரு க்விஸ் நிகழ்ச்சி நடத்தில் அதில் கலந்து கொண்டவர்களுக்கு என்று கொடுத்திருக்கிறாள். மீதம் இருக்கும் பை, பாட்டில்கள் ஆகியவற்றை பள்ளித் தலைமையாசிரியரிடம் கொடுத்து யாருக்குத் தேவையோ அவர்களுக்குக் கொடுக்கச் சொல்லியிருக்கிறாள் இந்தச் சிறுமி. ‘நான் பெரியவள் ஆனவுடன், மாத்ஸ் லாப் (maths lab) கெமிஸ்ட்ரி லாப் எல்லாம் இவர்களுக்காக அமைத்துக் கொடுக்கப் போகிறேன்’ என்கிறாள் இவள்.\nஇதைப் போல சிறுவர்கள் நம் நாட்டின் பொக்கிஷங்கள். இளைய தலைமுறையின் நம்பிக்கை விளக்குகள். நான்குபெண்கள் குழு இந்தச் சிறுமியைப் பாராட்டுகிறது.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1752) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nதமிழ் மக்கள் (ஆண்கள்) பேரவை - நளினி ரட்ணறாஜா\nபோராட்டம் எதற்கானதாக இருக்க வேண்டும்\nமித்திரனில் இருந்து யாழ்ப்பாண இணையத்தளம் வரையான ஊட...\nபெண்களை அவதூறு செய்யும் இந்த அயோக்கியர்களை கண்டியு...\n“நீங்கள் என்ன விரும்பினீர்களோ அதுதானே கிடைத்திருக்...\nபெண்ணியத்தில் வெளிவந்த நிர்மலா கொற்றவையின் கட்டுரை...\nபாலியல் நிந்தனைச்சொற்களும் ஆணாதிக்கமும் - சிவசேகரம...\nஇந்த காவாலிகளின் பாட்டு மட்டும் தான் பெண்களை இழிவு...\nஅது 'பீப்' பாடல் இல்லை; 'ஹேட்' பாடல்\nஉஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும...\nயானைகளின் தோழி - ஆசை\nபெண் எனும் பகடைக்காய்: யாருக்கு வேண்டும் பிளாஸ்டிக...\nசவுதி தேர்தல் : ஒரே ஒரு பெண் வெற்றி\nதிருமணம் : சட்டத்திற்கு உட்பட்ட பாலியல் தொழில்\nபெண் எழுத்து: சுமையோடு ஓடும் ஓட்டம் - கே. பாரதி...\nலட்சுமி மேனன்கள் ஏன் குழந்தை தொழிலாளிகளாக கருதப்பட...\nபட்டினி கிடந்த பாலியல் தொழிலாளர்கள் : ஒரு இலட்சம் ...\nஒரு ஆசிரியையின் ‘அசைன்மென்ட்’ - பால்நிலவன்\nகுழந்தைகளுக்கு ரோல் மாடல் யார் தெரியுமா\nகவனத்தை ஈர்க்கும் ஆடையும் ஆசிரியர்களும்\nஏன் நாப்கின் வேண்டாம் என்கிறீர்கள்\nஅருணிமாவிடம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது\nஇந்தியாவின் முதல் பெண் விமானி முதல் பெண்கள் – சர்...\nபணியிடத்தில் சமத்துவம் – உரையாடலின் துவக்கம் – மு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aatcichcol.blogspot.com/2011/02/bemoan-betray.html", "date_download": "2018-07-23T11:29:43Z", "digest": "sha1:RXFAXVWZ6SJUURFVOSLSEZDZ53VKI24Q", "length": 3941, "nlines": 85, "source_domain": "aatcichcol.blogspot.com", "title": "ஆட்சிச்சொல்: Bemoan --Betray", "raw_content": "\nBemoan .. துயருறு; புலம்பு\nBenami Transaction இரவல் பெயரில் நடவடிக்கை\nBench ..நீள் இருக்கை; விசிப்பலகை; நடுவர் ஆயம்; நீதிபதிகள் குழு\nBench Court ..நீதிமன்ற நடுவர் ஆயமன்றம்\nBench Mark நில அளவை மட்டக்குறி\nBeneath One's Dignity ஒருவரின் பெருமைக்கு ஒவ்வாத\nBenefactor .புரவலர்; நலம் செய்பவர்\nBeneficial ..நலம் பயக்கிற; பயனுள்ள\nBenefit of doubt ஐயநிலைப் பலன்; ஐயத்தால் உறுநலம்\nBenign ..அன்பான; நலம் செய்கிற\nBenumb ..உணர்விழக்கச் செய்; மரக்கச் செய்\nBequeath ..மரபுரிமையாக அளி; விருப்புறுதி வாயிலாக அளி\nBereavement .இழப்பு; இழந்த நிலை\nBereft ..இழந்த; துணையின்றி விடப்பட்ட\nBeriz-Reduction அரசு இறைக் கழிவு; ஊர்த்தண்டல் கழிவு\nBerth .கப்பல் நிறுத்துமிடம்; துயிலிடம்\nBesides ..மேலும்; அன்றியும்; மற்றும்\nBest மிகச் சிறந்த; மேலான\nBestiality ..முரட்டுத்தனமான; விலங்கு நடத்தை\nBest of Judgement மிகச் சிறந்த தீர்ப்பின்படி\nBestow Attention கவனம் செலுத்து\nBetimes ..உரிய காலத்தில்; முன்கூட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://kulambiyagam.blogspot.com/2009_04_05_archive.html", "date_download": "2018-07-23T11:30:18Z", "digest": "sha1:BYHT3VGLULXQTOMMEBMBI3CNDBNMST6X", "length": 29632, "nlines": 378, "source_domain": "kulambiyagam.blogspot.com", "title": "Our Thoughts: 05 April 2009", "raw_content": "\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் சுஜாதா ஒரு வசனம் எழுதியிருப்பார். \"மரணத்தை விட கொடுமை என்ன தெரியுமா மறக்கப்படுவது\" என்று. எவ்வளவு உண்மை. சமீபத்தில் மறைந்த நடிகர் நாகேஷ் அவர்கள் கூட, புகழின் உச்சியில் இருந்த போது அவரை தேடி வந்தவர்கள் அவரது அந்திம காலத்தில் அவரை கண்டுக்கொள்ளவில்லை என்று வருந்தியதாக செய்திகள் படித்தேன். தமிழ் திரையுலகில் ஓரளவு பெயர் வாங்கி ஒரு கட்டத்தில் ஓசையே இல்லாமல் திடீரென்று காணாமல் போன சிலரை பற்றிய பதிவு இது.\nசகலகலா வல்லவர். இவரை போல் திரைக்கதை அமைக்க இன்றும் ஆள் இல்லை என்பார்கள். பாக்யா என்ற பெயரில் வார இதழ் நடத்தி அதிலும் வெற்றி கண்டார். சுந்தரகாண்டம் திரைப்படத்திற்கு பின் ஏனோ இவர் நடித்த/தயாரித்த/இயக்கிய எந்த படமும் வெற்றி பெறவில்லை. முருங்கக்காயை இவர் அளவுக்கு யாரும் மார்க்கெட்டிங் செய்யவில்லை.\nசில்வர் ஜூபிளி நாயகன் என்று பெயர் பெற்றவர். 25 சில்வர் ஜூபிளி படங்கள் கொடுத்த ஒரே நடிகர். கமல்/ரஜினி கூட அத்தனை படங்கள் கொடுக்கவில்லை. பல படங்களில் பாடகராக மைக் பிடித்து நடித்ததால் \"மைக்\" மோகன் என்று அழைக்கப்பட்டார். ஒரு முறை கமல் சொன்னார் \"நல்ல வேளை நண்பர் மோகன் வந்து என்னிடமிருந்து மைக்கை வாங்கினாரோ நான் பிழைத்தேன். இல்லையென்றால் நான் மைக் கமல் என்று பெயர் வாங்கியிருப்பேன் என்றார்\".\nஹீரோவாக கொடி கட்டி பறந்த போது நெகடிவ் ரோல் செய்தவர்(நூறாவது நாள்,விதி). மௌன ராகம் தான் கடைசியாக அவர் நடித்து பெயர் வாங்கிய படம். அதன் பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை. இசைக்கு இளையராஜா, பின்னணி குரலுக்கு S.N.சுரேந்தர் என்று ஒரு சூப்பர் காம்பினேஷன் வைத்து வெற்றி பெற்றார். சமீபத்தில் சுட்டபழம், அன்புள்ள காதலுக்கு என்று சில படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் படங்கள் ரிலீஸ் ஆன அதே வேகத்தில் பொட்டிக்கு போய்விட்டன.\nகமல், ரஜினிக்கு பிறகு ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர். உண்மையை சொல்லவேண்டும் என்றால் பி,சி சென்டர்களில் இவர் படங்களுக்கு இருந்த வரவேற்பை பார்த்து கமலுக்கும் ரஜினிக்கும் சில காலம் பேதி கண்டது. இவருக்கும் பெரிய பக்கபலம் இளையராஜாவின் இசை. அதை தவிர கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை. கடைசியாக என்ன படத்தில் நடித்தார் என்றே நினைவில் இல்லை. நடிகை நளினியுடன் இருபது ஆண்டுகள் வாழ்ந்து பின் விவாகரத்து பெற்றார். ராமராஜனை விட நளினி இப்போது பிரபலம். டிவியை அணைத்த பின்பு கூட அவர் முகம் தெரிகிறது.\nஇவர் ராமராஜன், மோகன் அளவுக்கு பிரபலம் இல்லை. ஆனால், இவருக்கும் கொஞ்சம் ரசிகர்கள் இருந்தார்கள். இணைந்த கைகள், சின்ன பூவே மெல்ல பேசு, செந்தூர பூவே போன்ற வெற்றி படங்களில் நடித்திருந்தார்.கடைசியாக, குஷ்பூ மற்றும் ஊர்வசியுடன் இரட்டை ரோஜா என்ற படத்தில் நடித்தார்.\nகாலேஜ் ஸ்டுடென்ட் பாத்திரத்தில் ரொம்ப நாள் நடித்தார். ஒரு கட்டத்தில் கால மாற்றத்தை உணர்ந்து மல்டி-ஹீரோ படங்களில் நடித்தார். ஆனாலும், சோபிக்க முடியவில்லை. இப்போது இவர் மகன் \"பாணா\" என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.\nதமிழ் சினிமாவில் ஹீரோவிற்கு பைத்தியம் பிடிப்பது போன்ற கதாபாத்திரம் என்றால் கூப்பிடு பிரதாப்பை என்பார்கள். லூசு வேடங்களுக்கு அவ்வளவு பொருத்தமாக இருப்பார். சமீபத்தில் மணிரத்னத்தின் குரு படத்தில் மாவட்ட ஆட்சியாளர் பாத்திரத்தில் தோன்றினார்.உலக சினிமா பற்றி நல்ல ஞானம் உள்ளவர் என்று எங்கோ படித்தேன். வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன் போன்ற படங்களின் இயக்குனர். நடிகர் திலகம் சிவாஜி, மோகன்லால் என்ற இரு துருவங்களை வைத்து படம் எடுத்த ஒரே இயக்குனர். படத்தின் பெயர் யாத்ரா மொழி.\nஹோம் மினிஸ்டர் சிதம்பரத்தை ஷூவால அடிசுட்டங்காப்பா .... 1984 - riots பத்தின கேள்விக்கு congress minister பதில் சொல்லாம ஜகா வாங்கிட்டதுனால போட்டு தாக்கிட்டார் ஒரு சிங்.. Singh is King...\nஇருப்பதிலேயே சுமாரான ஒரு decent-னா சிதம்பரம் மேலே shoe அடிச்சது தப்புன்னாலும் ஒரு Jagadish Titler-ஐ வெளியே விட்டதுக்கு ஒரு காங்கிரஸ் மந்திரிக்கு அடி விழுந்தது சரிதான்.\nஹ்ம்ம் பிரச்சனை என்னன்னா அந்த சிங் பழைய இந்திய cricket team மாதிரி , கொஞ்சம் ஸாதுவான ஆளு கிடைச்ச வெச்சு வாங்கிடுவார் போல..இவ்வளவு நாள் என்ன பண்ணிக்கிட்டு இருந்தாருன்னு தெரியலை....\nசிதம்பரத்துக்கு செருப்படின்னா, நரேந்திர மோடி , லாலு பிரசாத் , குமாரசாமி , கருணாநிதி , கருணாகரன், பால் தாக்கரே , தேவே கவுடா, ராஜ் தாக்கரே , மறைந்த ஹர்ஷத் மேதா , வீரபாண்டி ஆறுமுகம் , அழகிரி , parliment-ல வெறும் கூச்சல் போட்ட சுமார் 400 எம்.பிக்கள் மாதிரியான ஆளுங்களுக்கு என்ன treatment\nமுகவை குமார் 1973 ஆம் ஆண்டு சிறிலங்காவின் கண்டி நகரில் பிறந்தார். அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு அவர் குடும்பம் புலம் பெயர்ந்தது. சிறு வயதிலேயே அரசியல் ஈடுபாடு கொண்ட குமார் தன் தாத்தா சுப.தங்கவேலன் பொதுமக்களுக்கு செய்த நற்பணிகளை கண்டு தானும் அது போல் செய்ய உறுதி கொண்டார்.\nஇதற்கு முதல்படியாக திரைப்பட துறையில் சேர்ந்த அவர், நாயகன்,தளபதி போன்ற படங்களின் மூலமாக மக்களை நல்வழிப்படுத்தினார். 2009 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க சார்பாக போட்டியிட்ட அவர், மக்கள் காவலன் மு.க.அழகிரி துணையோடு அங்கு பெரும் வெற்றி பெற்றார்.முகவை குமார், சிவகுமார் மற்றும் ரித்தீஷ் என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டார்.\nமுகவை குமாரின் புகழ் பெற்ற தத்துவ பாடல் \"இருந்தாக்க அள்ளிக்கொடு இல்லாட்டி சொல்லிக்கொடு நம்ம வழி நல்ல வழி தான்\" அன்றைய இளைஞர்களை தூங்கவிடாமல் செய்ததை நீங்கள் உங்கள் தாத்தாக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.\nபின்குறிப்பு: இப்போது நீங்கள் படித்தது 2075 ஆம் ஆண்டு S.S.L.C பொதுத்தேர்வில் கேட்கப்படவுள்ள J.K.Ritheesh பற்றிய கேள்விக்கான பதில்\nஞானியின் ஒ பக்கங்களை பல பேர் அறிவார்கள். பார்லிமென்ட் தேர்தல் அருகில் வர ஞானி 'யாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லை' எனத்தெரிவிக்கும் '49-O' என்ற option-ஐ பயன்படுத்துங்கள் என்று கூறுகிறார்.\nஆனால் இதனை பயன்படுத்தினால் என்ன ஆகும் , என்ன நன்மை கிடைக்கும் என்று தெரியவில்லை. அரசியல்வாதிகளுக்கு ஒரு செய்தி தெரியலாம் அதாவது இத்தனை பேர் நம்மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள் என்று , அது அவர்களுக்கு நன்றாகாவே தெரியும் இப்போது கூட.\nஎனவே 49-O என்பது எதிர்ப்பை காண்பிக்கும் சரியான வழி அல்ல. நமது ஓட்டுக்கள் எல்லாம் செல்லாத ஒட்டுக்களாகும் கதி தவிர வேறு எந்த உபயோகமும் இல்லை, அதன் மூலம் மாற்றம் கொண்டு வர முடியவே முடியாது.\nமேலும், ஞானி எழுதுவது அச்சு ஊடகத்தில் (printing media), நமக்கே தெரியும் ஓட்டுப்போடும் பெரும்பான்மையான மக்கள் வாசிப்பவர்கள் அல்ல என்று, எனவே அவர்களுக்கு இந்த 49-O கொஞ்சம் ஓவர்.\n1. படித்தவர் எல்லோரும் ஓட்டுப்போட வேண்டும்.\n2. இருப்பதிலேயே நல்லவர்களாக பார்த்து ஓட்டுப்போட வேண்டும்.\nஇரண்டுமே முக்கியம். முதல் விஷயமே பாதி பிரச்சினைகளை தீர்த்து விடும் இரண்டாவது விஷயம் பற்றி யோசிக்கும்போது நமக்கு பல கேள்விகள் வரலாம் 'யார் அந்த 'இருப்பதிலேயே' நல்லவர் என்று.\nஒருவர் தன் மகளையோ மகனையோ கல்லூரியில் சேர்ப்பதற்கு எத்தனை பேரை விசாரிக்கிறார்கள், ஒரு வேலை வாங்குவதற்கு எத்தனை பேரிடம் கேட்கிறார்கள், ஒரு வீடு கட்டுவதற்கு, வீட்டை ரிப்பேர் செய்வதற்கு, ஒரு செல் போன் வாங்குவதற்கு, வெளியூரில் தங்குவதற்கு, என பல தகவல் பரிமாற்றம் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது, எனவே நம் தொகுதியில் இருக்கும் இருப்பதிலேயே நல்லவர் (அவர் சுயேட்சையாக இருந்தாலும்) எவர் என விசாரித்து , பத்திரிக்கைகளை படித்து, போஸ்டர்களை பார்த்து , தொலைக்காட்சியை பார்த்து தெரிந்து அவருக்கு ஓட்டுப்போட வேண்டும்.\nஅந்த நல்ல வேட்பாளர் ஜெயிக்க வேண்டும் என்பதில்லை ஒரு நல்ல சுயேச்சை வேட்பாளர் ஒரு பார்லிமென்ட் தொகுதியில் 25,000 வோட்டுகள் வாங்கட்டும் (அதே தொகுதியில் வெற்றிபெற்றவர் 3 லட்சம் வோட்டுக்கள் வாங்கினால்), இதே போல் முதலில் படித்தவர் அதிகம் கொண்ட தொகுதிகளிலாவது சுயேச்சை வேட்பாளர் குறிப்பிடத்தகுந்த வோட்டுக்களை வாங்கட்டும், அப்போது தெரியும் மாற்றம், அரசியல்வாதிகளுக்கு இந்த 25,000 வோட்டுகள் முக்கியம் அதனை பெற அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், இதனை பயன்படுத்தி மேலும் பல நல்ல வேட்பாளர்கள் காலத்தில் குதிக்க வேண்டும், இப்போதுள்ள பா.மா.க மாதிரி அணி மாறியாவது இந்த 'நல்ல வேட்பாளர்கள்' பதிவிகளை கைப்பற்ற வேண்டும்.\nஇதுவே மற்றம் பெற ஒரே வழி.\nஒரு நியாயமான அரசியல்வாதியின் கோபம்\nப்ராஜெக்ட் மதுரை (பழந்தமிழ் நூல்களின் PDF வடிவம்)\nவிமர்சகர் - நாடகாசிரியர் - ஞானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=144488", "date_download": "2018-07-23T11:29:13Z", "digest": "sha1:W43V6TIHNRMEXRURQ3L7KA4PG7LEVHFL", "length": 18450, "nlines": 186, "source_domain": "nadunadapu.com", "title": "ஜெயலலிதா, மருத்துவமனையில் என்னிடம் பேசினார் பாதுகாப்பு அதிகாரி வாக்குமூலம் | Nadunadapu.com", "raw_content": "\nவெலிக்கடை சிறைச் சுவர்களுக்குள் எதிரொலிக்கும் அவலக் குரல்கள் – கே.கே.எஸ். பெரேரா (சிறப்பு கட்டுரை)\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nஜெயலலிதா, மருத்துவமனையில் என்னிடம் பேசினார் பாதுகாப்பு அதிகாரி வாக்குமூலம்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா தன்னிடம் பேசியதாக பாதுகாப்பு அதிகாரி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த போலீஸ் அதிகாரி வீரபெருமாள், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு ஆஜரானார்.\nஇவர், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். இதனால், ஜெயலலிதா மரணத்தில் நடந்தது என்ன என்பது குறித்து வீரபெருமாள் அறிந்திருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்ற அடிப்படையில் அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி பல்வேறு கேள்விகளை கேட்டார்.\nஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக போயஸ் கார்டனில் இருந்து அழைத்து சென்ற போது எங்கு இருந்தீர்கள், அன்றைய தினம் போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்பது தெரியுமா, அன்றைய தினம் போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்பது தெரியுமா\nஜெயலலிதா மயங்கிய நிலையில் தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாரா என்பது போன்று பல்வேறு கேள்விகளை வீரபெருமாளிடம் நீதிபதி ஆறுமுகசாமி கேட்டார். நீதிபதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் வீரபெருமாள் பதில் அளித்தார்.\nஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உங்களிடம் பேசியதாக சசிகலா, தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளாரே. அதுபோன்று ஜெயலலிதா பேசினாரா. அதுபோன்று ஜெயலலிதா பேசினாரா அவர் உங்களிடம் என்ன கூறினார் அவர் உங்களிடம் என்ன கூறினார்\nஅதற்கு அதிகாரி வீரபெருமாள், ஸ்கேன் எடுப்பதற்காக அப்பல்லோ மருத்துவமனையின் 2-வது தளத்தில் இருந்து தரைதளத்துக்கு அழைத்து செல்லப்பட்ட போது என்னையும், மற்றொரு பாதுகாப்பு அதிகாரியுமான பெருமாள்சாமியையும் நேரில் பார்த்த ஜெயலலிதா, தற்போது நலமாக இருப்பதாகவும், கவலைப்பட வேண்டாம், சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்புவேன் என்று கூறியதாக தெரிவித்தார்.\nமதியம் 2 மணி வரை சுமார் 3½ மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது. விசாரணைக்கு பின்னர் ஆணையத்தில் இருந்து வெளியே வந்த வீரபெருமாள், ‘நீதிபதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தேன். அதை வெளியில் சொல்வது சரியாக இருக்காது’ என்றார்.\nஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்த அரசு மருத்துவர்கள் 7 பேரிடம் இன்று(புதன்கிழமை) சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்ய ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.\nஇந்தநிலையில் ஆணையத்தில் ஆஜரான சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன், ஒரு வழக்கிற்காக சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக வேண்டியது இருப்பதால் அரசு மருத்துவர்கள் 2 பேரை மட்டும் எனது ஜூனியர் வக்கீல் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார்.\nஇதை நீதிபதி ஏற்றுக்கொண்டார். அதன்படி அரசு மருத்துவர்கள் விமலா, நாராயணபாபு ஆகியோரை இன்று குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.\nஇதன்பின்பு, ஏப்ரல் 6 மற்றும் 7-ந் தேதிகளில் மற்ற 5 அரசு மருத்துவர்கள், முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்பட 11 பேரிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.\nஇதன்பின்பு ஆணையத்தில் இருந்து வெளியே வந்த வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும் என்று ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நிருபர்களிடம் தெரிவித்தார்.\nPrevious article1 லட்சம் ரயில்வே பணிக்கு 2 கோடி இந்தியர்கள் விண்ணப்பம்… அட்றா சக்க இந்தியா\nNext articleவவுனியா :மனைவியை காணவில்லை என கணவன் பொலிஸில் முறைப்பாடு\nவெலிக்கடை சிறைச் சுவர்களுக்குள் எதிரொலிக்கும் அவலக் குரல்கள் – கே.கே.எஸ். பெரேரா (சிறப்பு கட்டுரை)\nவவுனியாவில் பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது\nகமலிடமே கலாட்டா… சென்றாயன் ஆகிறார் கொத்து பரோட்டா: (பிக்பாஸ் சீசன் 2 : 34ம் நாள்: (பிக்பாஸ் சீசன் 2 : 34ம் நாள்\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nமனைவி, மகள் முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nதமிழகத்தில் கணவன் மனைவியாக கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை தம்பதிகள்\nமக்களவையில் ருசிகரம் – கடுமையாக தாக்கி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி-(வீடியோ)\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nகோவிலில் வழிபாடு செய்ய விதிகள்\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://punnagaithesam.blogspot.com/2009/06/", "date_download": "2018-07-23T11:27:46Z", "digest": "sha1:4I3JMCNKIKL73WK53JWIAEOMPK3A3X7Y", "length": 23521, "nlines": 340, "source_domain": "punnagaithesam.blogspot.com", "title": "From peaceful minds do great ideas flow: June 2009", "raw_content": "\nஇந்த 32 கேள்விகள் சங்கிலியில் என்னையும் இணைத்துவிட்ட தலைவி பூங்குழலிக்கு நன்றி1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது\nஎங்க வீட்டில் அனைத்து பெண்களின் பேரும் \"தி' யில் முடியும்...\nஅதானால் இந்த பெயர்...மேலும் நான் கடக்குட்டி என்பதால் மங்களம் பாட நினைத்து \" மங்களா ' என்ற பெயரும்... ஒரு தம்பி தங்கை இருந்திருக்கலாம்...:)\nஉங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்குமா\nசின்ன வயதில் சாந்தி , பூந்தி னு தோழிகள் கிண்டலடிப்பார்கள்..\nவிபரம் தெரிந்து அர்த்தம் புரிந்து பிடித்தது...எனக்கு அமைதியானவர்கள் , ஆர்ப்பாட்டமில்லாத எளிமையானவர்களை பிடிக்கும்...அதேபோல் இந்த‌ பேர் சொல்லி அழைக்கும்போதெல்லாம்...\n2. கடைசியாக அழுதது எப்பொழுது\nம். 2 நாளுக்கு முன்னால்..குழந்தையை திட்டிவிட்டு நான் அழுதேன்...\nதிரைப்ப‌ட‌ம் பார்க்கும்போது , தொலைக்காட்சியில் கொடூர‌ செய்தி பார்க்கும்போது , ரோட்டில் விப‌த்து பார்த்தால் அழுகை வ‌ரும்.\n3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா\nபள்ளியில் கையெழுத்து அழகாக இருந்தே ஆகவேண்டிய கட்டாயம்...\nஆங்கில‌ எழுத்து அழகாக இருப்பதாக சொல்வார்கள்.. பெரிதாக இருக்கும்...ஆனால் தமிழ் எழுத்து சகிக்காது...அதற்காக கைமொழியில் அடி வாங்கியுள்ளேன்...\n4. பிடித்த மதிய உணவு என்ன\nசூப் வகைகள் , தாய்லாந்து வந்ததிலிருந்து.. உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதேயில்லை எப்போதும்...\n5. நீங்கள் பார்த்தவுடன் யாருடனாவது உடனே நட்புக் கொண்டாடக் கூடியவரா\nகண்டிப்பாக இல்லை... விலகி இருக்கவே பிரியப்படுவேன் ...எனக்கென்று தனியாக நட்பு வைத்துக்கொள்வதைவிட எல்லோருடனும் கலகலப்பாக இருப்பதையே விரும்புவேன்....\nந‌ட்பென்று சொல்லி என்னை அடைத்துக்கொள்ள‌வோ, அடுத்த‌வ‌ரை உரிமை கொள்ள‌வோ பிடிப்ப‌தில்லை..\n6. கடலில் குளிக்கப் பிடிக்குமா\nஇரண்டுமே என் பால்ய காலந்தொட்டு அதிகமாய் அனுபவித்திருந்தாலும் , ஓடும் ஆற்றில் எதிர்நீச்சல் போடுவது ஓடி விளையாடுவது த்ரில்லிங்...\n7. முதலில் ஒருவரைப் பார்க்கும்போது எதனைக் கவனிப்பீர்கள்\nகண்ணும் ( பார்வையும் ) , அவர் புன்னகையும்....\nஎளிமை என்றாலும் சுத்த‌மாக‌ இருக்க‌ணும்..\n8. உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விடயம் என்ன பிடிக்காத விடயம் என்னபிடித்தது - நிறைய ( துணிவு, கடின உழைப்பு, உதவும் எண்ணம், எதிர்பார்க்காத நேசம் , மரியாதை, குழந்தைகளை கொஞ்சுவது, கலகலப்பு, ஊக்கமளிப்பது , கடவுள் பக்தி...கலைத்திறன்., விட்டுக்கொடுத்தல் )\nபிடிக்காதது -சோம்பல் ,முன்கோபம் ,பிடிவாதம்.. ( மற்றதை மற்றவங்கதான் சொல்லணும்..)9. உங்கள் பாதியிடம் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விடயங்கள் என்னபிடித்தது -கடின உழைப்பு , அதீத அன்பு, அதீத எளிமை , அழகான சிரிப்பு ( கன்னத்தில் விழும் குழியோடு..) .. அடுத்தவர் விஷயத்தில் மூக்கு நுழைக்காதது... மிக சுத்தமாய் இருப்பது..\nபிடிக்காதது -முன்கோபம் , கொஞ்சம் சமூகப்பார்வை குறைவு...10. யார் பக்கத்தில் இல்லாமல் இருப்பதற்காக வருந்துகிறீர்கள்\nஎன் குடும்பத்தார், என் அத்தை, என் பக்கத்து வீட்டு ஆன்டி...மொத்தத்தில் இந்தியாவில் உற‌வின‌ர் , தோழிக‌ள்....:(\n11. இதை எழுதும்போது என்ன வண்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்பிங் சேர்ட் , புல் ஹேண்ட் , கருப்பு பேண்ட். ( அலுவலில்)12. என்ன பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்\nவீணை வாத்திய இசை...ரொம்ப பிடிக்கும்...\n13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற உங்களுக்கு ஆசை\nபிங்க் அல்லது புல்லின் பச்சை\nபச்ச குழந்தையின் மணம்....மிள‌கு ர‌ச‌ம் , சூப், பேக்க‌ரி ம‌ண‌ம் , திரும‌ண‌ வீட்டின் ம‌ல்லிகை ம‌ண‌ம்.,15. நீங்கள் அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ஏன் உங்களுக்கு அவர்களைப் பிடித்து உள்ளது ஏன் உங்களுக்கு அவர்களைப் பிடித்து உள்ளது அவர்களை அழைக்கக் காரணம் என்ன\nஎன் த‌ங்கை ம‌ரியா .. அருமையான‌ பெண்.. மென்மையான‌ ம‌ன‌து.. உத‌வுவ‌தில் ஆர்வ‌ம், க‌டுஞ்சொல் பேச‌ தெரியாது, துன்ப‌த்தை சும‌ந்துகொள்ளும் ப‌க்குவ‌ம்...அவ‌ளின் இறை பக்தி, ப‌ணிவு...\nஅடுத்து என் ம‌க‌ன் ரிஷி.. அவ‌ரை ப‌ற்றி நான் என்ன‌ சொல்ல‌.. அழைத்த‌தும் வ‌ருவாள் ம‌ம்மி , ம‌ம்மி பாடாத‌ குறைதான்... ம‌ம்மி ஆன்லைன்ல‌ இருந்துகிட்டே ஏன் குட்மார்னிங் சொல்ல‌ல‌ நு ச‌ண்டை பிடிக்கும் என் 4 வ‌து ம‌க‌ன்.. ( டூ ம‌ச் ஆணாதிக்க‌ம்பா..:)) )\nகிரிஜா ம‌ணாள‌ன் சார்.. அடுத்த‌வ‌ரை சிரிக்க‌ வைப்ப‌து ம‌கிழச்செய்வ‌து எளித‌ல்ல‌ . 40 வ‌ருட‌மாக‌ செய்து வ‌ரும் ம‌ஹா ம‌னித‌ர்.. என்னை இணைய‌த‌ள‌த்தில் அதிக‌ ம‌கிழ்ச்சியோடிருக்க‌ செய்த‌வ‌ர்..எளிமையான‌வ‌ர்.. இறக்க‌குண‌முடைய‌வ‌ர்.. ப‌ல‌ க‌லைஞர்க‌ளை ஊக்குவிக்கும் பெருந்த‌ன்மையான‌வ‌ர்..\n16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு\nநேரமில்லை என்ற கவிதை மிக அருமை... இவர் ஒரு சிறப்பான பெண்...\nஅனைவருக்கும் அருமையாக பின்னூட்டம் போட்டு ஊக்குவிப்பவர்...\nமருத்துவ துறைக்கு மிக பொருத்தமானவர்...\nதமிழுக்கும் , நட்புக்கும் இனிமை சேர்ப்பவர்...\nபேட்மிண்டன், ஸ்குவாஷ்., டேபில் டென்னிஸ் , குழந்தையோடு யானை , சவாரி முதுகில்\nஇதுவரை இல்லை ..க‌ண்ணு போடாதீங்க‌..\n19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்\nநகைச்சுவை படங்கள் சர்வர் சுந்தரம் போல..\nஉணர்ச்சிமிக்க குடும்ப படங்கள் சிந்து பைரவி போல\nகண்ணியமான காதல் படங்கள் ரோஜா , நிலாவே வா பாட்டு போல ( என்ன படம் அது\n20. கடைசியாகப் பார்த்த படம்\nபசங்க - நன்று, அனந்த தாண்டவம்... எங்க ஊரை மிக அழகா ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது...\n21. பிடித்த பருவகாலம் எது\nவெயில் முடிந்து மழைக்காலம் அரம்பிக்கும் இடையில்\n22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்\nபுத்தகம் படிக்க வழக்கமேயில்லை , படிப்பு புத்தகம் தவிர....:( ( ஆவி, குமுதம் புத்தகமில்லைதானே\nம‌க‌னுக்காக‌ அடோப் ப‌ய‌ரொர்க்ஸ் ப‌டிக்கிறேன்..\n23. உங்கள் டெக்ஸ்-டொப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு தடவை மாற்றுவீர்கள்\nஒருபோதும்...ஆனா வீட்டில் புலிக்குட்டியோடு உள்ள‌ ப‌ட‌த்தை போட்டு ப‌ய‌ங்காட்டுகிறார் ம‌க‌ன்..\n24. உங்களுக்குப் பிடித்த சத்தம் பிடிக்காத சத்தம்பிடித்த சத்தம் - பக்கத்து ஆற்றில் சொட்டு சொட்டாய் விழுந்து ,சோரென்று பெய்யும் மழை, குழந்தையின் சிரிப்பொலி, அழுகை, கோவில் மணியோசை.\nபிடிக்காத சத்தம்- இடி , தொலைக்காட்சி கத்தல் , மென்மையில்லாத எதுவும்...25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்சத் தொலைவு\n26. உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதாகொஞ்சம் எழுத்து ,கொஞ்சம் பேச்சு, கொஞ்சம் நடனம் , குழந்தை வளர்த்தல் , ஒரு நாள் முழுதும் கார் ஓட்டுவது , எந்த இடத்துக்கும் துணிந்து செல்வது... எதையும் அனுசரிப்பது.., எதற்கும் ஆசைபடாதது..( உணவு, உடை, நகை , வசதிகள் போல...)27. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்\nஏழை என்பதற்காக இழிவாய் நினைப்பது...\nஎல்லாம் இருக்கு என அகந்தை கொள்வது..கண்ணியமற்ற பேச்சு...\n28. உங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு சாத்தான்\nசோர்வு, உலகத்தை வெறுப்பது , தப்பை தட்டிகேட்பது , சோம்பல்..இப்படி நிறைய\n29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்தாய்லாந்து- காஞ்சனாபுரி படகு வீடும் அறுவியும்...30. எப்படி இருக்கவேண்டுமென்று ஆசைதாய்லாந்து- காஞ்சனாபுரி படகு வீடும் அறுவியும்...30. எப்படி இருக்கவேண்டுமென்று ஆசைஅன்பா அதே சமயம் நியாயத்தோடு...இர‌க்க‌த்தோடு கூடிய‌ க‌ண்டிப்பு..31.கணவர் இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்அன்பா அதே சமயம் நியாயத்தோடு...இர‌க்க‌த்தோடு கூடிய‌ க‌ண்டிப்பு..31.கணவர் இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்\nஅவ‌ர் இருக்கும்போது செய்ய‌தான் நிறைய‌ இருக்கு...\nபெரிய‌வ‌ருக்கு பாட‌ம் ந‌ட‌த்தும்போது த‌லையில் உட்காரும் சின்ன‌வ‌ரை வெளியே கூட்டி செல்ல‌ணும்..\nஎன‌க்கு உட‌ம்பு ச‌ரியில்லாத‌ ச‌ம‌ய‌மாவ‌து க‌தை சொல்லி பாட்டு பாடி தூங்க‌ ப‌ண்ண‌னும்...\n32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.\nநல்ல மனிதர்கள், நல்லெண்ணங்களோடு பயணித்தால் வாழ்வு சுகமே...அன்பை பெறுவதை விட கொடுக்க தெரிந்தவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்...வாழ்வை நேசிக்க அறிவாளியா இருக்க அவசியமில்லை...\nஅடுத்த‌ ஜென்ம‌த்திலாவ‌து பெண்ணா பிற‌க்க‌ கூடாது..அதுவும் த‌மிழ்நாட்டில்..:))))\nபிர‌ச்னையில்லாத‌ நாட்டில் , ஊரில், வீட்டில் பிற‌ந்த‌தால் ம‌ட்டும் வாழ்வு சுவையா\nச‌ம‌த்துவ‌மில்லாத‌ இவ்வுல‌க‌ம் தேவையேயில்லை. இதற்கு ப‌தில் மிருக‌மா பிற‌க்க‌லாம்..\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\nசிறை ஐடிசி சந்திப்பு (3)\nமுக பக்கவாதம்(பெல்ஸ் பால்ஸி) (1)\nசிவகாமியின் சபதம் ஒலி வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandhainilavaram.blogspot.com/2010/07/blog-post_11.html", "date_download": "2018-07-23T11:23:08Z", "digest": "sha1:ZBQNWMZO3AUFKCTUB3EGSPFSTBO2N7QX", "length": 17941, "nlines": 193, "source_domain": "sandhainilavaram.blogspot.com", "title": "சந்தை நிலவரம்: பணவீக்கம் எனும் சுனாமி!", "raw_content": "\nபங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)\nசமீபத்தில் ஒரு மூத்த முதலீட்டளார் ஒருவருடன் சந்தை நிலவரம் குறித்து விவாதித்து கொண்டிருந்தேன். அந்த நண்பர் முப்பது ஆண்டுகளாக பங்கு சந்தையில் முதலீடு செய்து வருபவர். ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளை பத்து ரூபாயில் வாங்கியவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பொருளாதார அனுபவம் மிகுந்த அவர் கூறிய சில அறிவுரைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nகடந்த சில வருடங்களாக இந்திய பொருளாதாரம் வியப்பூட்டும் அளவில் வேகமாக வளர்ந்திருப்பது அனைவரும் அறிந்ததுதான். தனிப்பட்ட அளவிலும் பலருடைய வருமான அளவுகள் உயர்ந்து வந்திருக்கிறது. இது ஒரு மகிழ்ச்சியான விஷயம்தான். அதே சமயத்தில் பொருளாதார வளர்ச்சியின் வேகத்திற்கு குறைவாக ஒருவரது தனிப்பட்ட வருமானம் உயரும் பட்சத்தில் அவரது பாடு திண்டாட்டமாகி விடும். குறிப்பாக ஓய்வூதியம் பெறுபவர்கள், வங்கி வைப்புத் தொகை வட்டியில் வாழ்பவர்கள் மேலும் பொருளாதார வேகத்திற்கு ஏற்றபடி தம்முடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியாதவர்களின் வாழ்க்கைப் பயணம் (ஒப்பீட்டு முறையில் பார்க்கும் போது) தடுமாறுவதை நம்மால் கண்கூடாக பார்க்க முடிகிறது.\nஇந்த பாடம் இன்னும் இருபது முப்பது வருடங்களுக்குள் ஓய்வு பெற போகிற நம்மைப் போன்ற இன்றைய இளைஞர்களுக்கும் பொருந்தும். அதுவும் கடந்த பல வருடங்களில் பெறப் பட்ட பொருளாதார முன்னேற்றத்தைப் போல பல மடங்கு வேகத்தில் வருங்கால வளர்ச்சி இருக்கும் என்று அந்த நண்பர் கருதுகிறார். அப்போது, நம்முடைய நாற்பது ஐம்பது ஆயிர வருமானமெல்லாம் தற்போதைய மதிப்பில் (Net Present Value) நான்காயிரம் ஐந்தாயிரம் அளவிலேயே இருக்கும் என்று அவர் எச்சரிக்கின்றார். அவர் கருத்துக்களில் வலு இருப்பதாகவே நான் கருதுகிறேன். இரண்டிலக்க பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் ஒவ்வோர் ஆண்டும் நமது பணத்தின் மதிப்பை இருபது முதல் இருப்பதைந்து சதவீதம் வரை குறைக்கின்றது என்பது ஆச்சரியமூட்டும் ஆனால் மறுக்கவியலாத உண்மை ஆகும். அரசியல் லாபங்களுக்காக பொறுப்பில் உள்ளவர்கள் பணவீக்கத்தை கட்டுப் படுத்த விரும்புவது இல்லை. எப்போதும் விரும்பப் போவதுமில்லை. எனவே வருங்காலத்திற்கான தமது சேமிப்பை திறம்பட நிர்ணயிப்பது மற்றும் நிர்வகிப்பது ஒவ்வொருவது முக்கிய தனிப்பட்ட கடமை ஆகும்.\nஅந்த நண்பர் முதலீட்டிற்கு பரிந்துரைத்தது, சொந்த வீடு, நல்ல பங்குகள் அல்லது பரஸ்பர நிதி மற்றும் ஓரளவுக்கு வைப்பு தொகை ஆகியவை ஆகும்.\n பணவீக்கம் பெரியதொரு சுனாமியாக வந்து நம்மெல்லோரையும் அள்ளிக் கொண்டு போகும் முன்னே, நம்முடைய பொருளாதார எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம்முடைய சொந்த கடமையாகும்.\nஇளமையில் சேமியுங்கள், விரைவாக சேமிக்க ஆரம்பியுங்கள், திட்டமிட்டு சேமியுங்கள்.\nஇப்போது வாராந்திர சந்தை நிலவரம் பற்றி கவனிப்போம்.\nசர்வதேச நிதி அமைப்பின் இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பு மற்றும் தவறாத பருவ மழை இந்திய பங்கு சந்தைகளை பெருத்த மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. சிறுவணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவு, பொருளாதார சீர்த்திருத்தங்கள் தொடரும் என்ற நம்பிக்கையை சந்தைக்கு தந்திருக்கின்றது. உலக பொருளாதார தடுமாற்றங்கள் இந்தியாவை பெருமளவுக்கு பாதிக்காது என்ற நம்பிக்கையையும் சந்தை இப்போது பெற்றிருக்கிறது.\nதன்னுடைய முன்னேற்றத்தை பங்கு சந்தை தொடரும் என்றே இப்போதைக்கு தோன்றுகிறது. அதே சமயத்தில் நிபிட்டி 5400 அளவுகளில் தொடர்ந்து எதிர்ப்பை சந்திக்கும். இந்த எதிர்ப்பு நிலை முழுமையாக முறியடிக்கப் படும் பட்சத்தில் சந்தை புதிய உயர்வை சந்திக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அப்போது வர்த்தக வாங்கும் நிலை எடுக்கலாம். முதலீட்டாளர்கள் ஒவ்வொரு சரிவின் போதும் முதலீடு செய்யலாம். முந்தைய பதிவில் குறிப்பிடப் பட்டுள்ள பரஸ்பர நிதிகளின் மாதாந்திர முதலீட்டு திட்டங்களிலும் முதலீடு செய்யலாம்.\nஇந்த மாதம் காலாண்டு நிதி அறிக்கை மாதம். எனவே முதலீடு செய்துள்ள ஒவ்வொரு நிறுவனத்தின் நிதி அறிக்கையையும் மேலோட்டமாக அறிந்து கொள்வது ஒவ்வொரு முதலீட்டாளரின் கடமை ஆகும்.\nதெளிந்த அறிவுடன் முதலீடுகளை செய்வோம். வருங்காலத்தின் மீதான கவலைகளை விடுவோம்.\nவரும் வாரம் மிகச் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்\nLabels: பங்கு சந்தை, பொருளாதாரம்\nஎறும்புகள் மழை காலத்திற்கு சேமிக்கும் கதையை மீண்டும் தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். சேமிக்கும் பழக்கம் வியாதியாக மாற வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய சூழ்நிலைக்கு ஏற்ப செலவு ஏற்படுகின்றது. இதை மீறி குழைந்தைகள், தன்னுடைய அந்திம காலம் போன்றவற்றிக்கு சிறுக சிறுக சேமித்தால் மட்டுமே நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.காசு எப்போதும் நம்மை காப்பாற்றும். சௌகரியத்தை கொடுக்கும்.\nமலைகளின் இளவரசி ஏற்காட்டில் (சேலம், தமிழ் நாடு) மனை நிலம் வாங்க வேண்டுமா\nசட்டம், சட்டக் கல்வி, சட்ட விழிப்புணர்வு\nவருட சந்தா ரூ 120 மட்டுமே\n69 / 42-C, மீனாச்சி நகர்\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nதனி ஒருவன் – திரைப்பார்வை\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\nஇணையத்தில் பணம் பாகம் 12 - தவிற்க்க வேண்டிய தளம்\n8. இது தான் காதலா\nஇங்கு வெளியிடப் படும் கருத்துகள் முழுக்க முழுக்க சொந்த மற்றும் தனிப்பட்ட கருத்துகளே ஆகும். மேலும், இந்த கருத்துகள், எந்த ஒரு மதம், மொழி, இனம், நிறுவனம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல.\nமேலும், இங்கு வெளியிடப் படும், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%90%E0%AE%8F", "date_download": "2018-07-23T11:44:27Z", "digest": "sha1:3INNVN5YIZXO74TOP3JFNLAABFBYAVX6", "length": 8492, "nlines": 67, "source_domain": "sankathi24.com", "title": "இலங்கைப் பெண்களை கட்டாயபாலியல் தொழிலில் ஈடுபடுத்தல் - சீ.ஐ.ஏ | Sankathi24", "raw_content": "\nஇலங்கைப் பெண்களை கட்டாயபாலியல் தொழிலில் ஈடுபடுத்தல் - சீ.ஐ.ஏ\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான சீ.ஐ.ஏயின் முன்னாள் பணிப்பாளரும் தற்போதைய அமெரிக்க ராஜாங்க செயலாளருமான மைக்பொம்பையோ ஒரு அறிக்கையை வெளியிட்டார்.\nஅனைத்துலக ரீதியில் இடம்பெற்றுவரும் ஆட்கடத்தல்கள் தொடர்பான இந்த வருடத்தின் அறிக்கையிடல் அது.\nஅந்தஅறிக்கையில், அகதித்தஞ்சம்கோருவதற்காக இலங்கையில் இருந்து புறப்பட்ட பெண்களில் சிலர்கட்டாயபாலியல்தொழில் மற்றும் பலவந்த ஊழியத்தில் ஈடுபடுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆட்கடத்தல் தொழிலில் ஈடுபடும் முகவர் வலையமைப்புக்களினால் இந்த குருரமான செயல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் இதேபோன்ற அவலநிலைமைகளை மியன்மாரிலிருந்து தப்பிச்செல்லும் ரொகிஞ்சா அகதிகளும் எதிர்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதனைவிட சைப்பிரஸ் மாலைதீவு மலேசியா சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் இலங்கைப் பெண்கள் கட்டாயபாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇதேபோல ஜோர்தானில் பணிப்பெண்களாக பணிபுரியும் இலங்கைப்பெண்கள் தமது தொழில்தருனர்களிடமிருந்து தப்பிச்சென்றபின்னர் கட்டாயபாலியல்தொழில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அறிக்கை கூறுகிறது.\nஇலங்கைப் பெண்களைப்போலவே பிலிப்பைன்ஸ், ஈரான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் சீனா ஆகிய நாடுகளின் பெண்களும் இவ்வாறு கட்டாயபாலியல்தொழில் மற்றும் பலவந்த ஊழியத்தில் ஈடுபடுத்தப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகாலத்திற்கு உரிய மாற்றங்களுடன் நடைபெறவேண்டும்\nதிங்கள் யூலை 23, 2018\nதவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.\nபாரிய போராட்டத்துக்கு தயாராகும் கல்வி நிர்வாக சேவை\nதிங்கள் யூலை 23, 2018\nகல்வித்துறை அரசியல் இலாப நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்\nமுகமாலையில் கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்\nதிங்கள் யூலை 23, 2018\nதனியார் நிறுவனம் ஒன்றின் தொழிநுட்ப உதவியாளர் கருணாதிலக என்பவர்\nஇலங்கையில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள்\nதிங்கள் யூலை 23, 2018\nஇலங்கையில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள்- ஐநா கடும் அறிக்கை\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\nதிங்கள் யூலை 23, 2018\nபலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு உடனடியாக விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் விமான நிலையம் தற்போதுள்ள நிலையிலிருந்தே இந்தச் சேவை தொடங்கப்படும் எனவும்,\nநூல் வெளியீடு - “இந்து வீச்சு”\nதிங்கள் யூலை 23, 2018\nநூல் வெளியீடு - “இந்து வீச்சு”\nசெம்­மணி புதை­குழி அகழ்­வுப் பணி­கள் தாம­தம்\nதிங்கள் யூலை 23, 2018\nதிங்கள் யூலை 23, 2018\nகொழும்பு மாநகர சபையின் மேயர் ரோசி சேனாநாயக்கவின் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பில்\nதிங்கள் யூலை 23, 2018\nவடக்கு, கிழக்கு மக்களின் கோரிக்கைகள் பலவற்றுக்கு இணக்கம் தெரிவிக்க முடியாதென....\nவடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்ற ஐ.தே.க இடமளிக்க மாட்டுதாம்\nதிங்கள் யூலை 23, 2018\nநவீன் திஸாநாயக்க உறுதிபட தெரிவித்தார்.\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://swarnarekha-thegoldenline.blogspot.com/2009/08/blog-post_28.html", "date_download": "2018-07-23T11:25:56Z", "digest": "sha1:USW6Q55OZ3RBHHOXYRNDQV62MDKG63OM", "length": 10533, "nlines": 150, "source_domain": "swarnarekha-thegoldenline.blogspot.com", "title": "பூசலம்பு: யான் பெற்ற இன்பம் (விருது).. பெருக இவ்வுலகம் (இப்பதிவுலகம்)...", "raw_content": "\nகாப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.\nபெண்களின் கண்களை போரிடும் அம்புகள் ( பூசலம்புகள் ) என்று சொல்கிறான் கம்பன்...அவ்வளவு கூர்மையானதாம் அவை.. என் கண்கள் (பூசலம்பு) மூலமாக நான் காண்பவை இங்கே...\nகுருவரெட்டியூர், பவானி / திருச்சி, தமிழ்நாடு, India\nஃபிரியா ஒரு இடம் கெடைச்சா விடுவோமா... ஆரம்பிச்சுட்டோம்ல்ல ப்ளாக்க...\nயான் பெற்ற இன்பம் (விருது).. பெருக இவ்வுலகம் (இப்ப...\nகுற்றாலம் - குறுகியதோர் ஆனால் நிறைவானதோர் பயணம்......\nகும்பகோணம் கோவில்கள் - ஒரு terror பயணம்\nசித்தேஸ்வரன் மலை – ஒரு சிலிர்ப்பூட்டும் பயணம்\nபார்க்க / கேட்க பிடிக்காத பாடல்கள்\nபேட்டரி ஃபுல் ரீசார்ஜ் (10)\nசர்வேசன் 500 - \"நச்\"னு ஒரு கதை - 2009 (1)\nதமிழக மீனவனுக்கு ஒரு பாதுகாப்பு வலை தேவை\nயான் பெற்ற இன்பம் (விருது).. பெருக இவ்வுலகம் (இப்பதிவுலகம்)...\nஏதோ மனசுல தோணுனத பதிவுங்கற பேர்ல எழுதறப்போ... அத நாலு பேர் படிக்கறாங்க ங்கறதே சந்தோஷம்... அதுக்கும் மேல அவங்க நமக்கு விருது தராங்கன்னா... அது யான் பெற்ற இன்பம் ... அளவில்லா ஆனந்தம்....\nஇந்த பட்டர்ஃபிளை விருது சுகுமார் அண்ணன் தந்தது... பதிவுலகில் ஃபோட்டோக்களும், அதுக்கு சூப்பராய் கமெண்ட்ஸ்ம் போட்டு கலக்கும், இவரிடம் இருந்து விருது கிடைத்ததும், தலைநகரம் வடிவேலு பாணியில் 'ஹய், நானும் விருது வாங்கிட்டேன்.. நானும் விருது வாங்கிட்டேன்' என்று கத்த தோன்றியது....\nஇப்போது யான்பெற்ற இவ்விருதை , முறையே பதிவர்கள் சிங்கக்குட்டி, டக்ளஸ், அவர்களுக்கும் அளிக்கிறேன்... சிங்கக்குட்டியின் 'என்னை பற்றி' படித்து தான் அவரது பதிவுகளையும் படித்தேன்... அவரது 'பதிவுலகில் பத்து' அனைவரும் படிக்க வேண்டியது...\nடக்ளஸ்சின் எங்க அக்காவுக்கு பொறந்த நாளு... படித்து விட்டு நான் சிரித்த சிரிப்பு... அடேயப்பா....\nகீதாவின் அன்பு பரிசில் கிடைத்தது இந்த விருதுகள்...\nஇவ்விருதுகளை வண்ணத்துபூச்சியாருக்கும், மற்றும் கவிநயா விற்கும் அளிக்கிறேன்...\nவண்ணத்துபூச்சியாரின் உள்ளார்ந்த, உண்மையான விமர்சனங்கள் எப்போதும் என் favorite லிஸ்ட்டில்\nகவிநயாவின் என்னைப் பற்றி யும்,குட்டிக் கவிதைகளும் பிடிக்கும் என்றாலும், அவரது விழுங்குதல்... கவிதை தான் லிஸ்ட்டில் டாப்...\nஎழுதியவர் ஸ்வர்ணரேக்கா at Friday, August 28, 2009\nநினைவில் வச்சு விருது(கள்) வழங்கியமைக்கு மிக்க நன்றி ஸ்வர்ணரேக்கா கூடிய சீக்கிரம் ஆவன செய்கிறேன் :)\n(உங்க profile-ல் நீங்க சொல்லியிருப்பதை வெகுவாக ரசித்தேன் :)\nநன்றி நன்றி நன்றி ஸ்வர்ணரேக்கா.\nஇப்போது கொரியவில் கோடையில் இருந்து வசந்தகாலம் திரும்ம்புகிறது, அது போல இது என்ன அன்பு மாதமா\nமீண்டும் மீண்டும் உங்கள் அன்புக்கு நன்றி :-))\nஉங்கள் அன்பான விருதுக்கு நன்றிகள் பல..\nவிருது பெற்ற‌த‌ற்கு வாழ்த்துக்க‌ள் ஸ்வ‌ர்ண‌ரேக்கா....\nவிருது பெற்ற‌ ஏனைய‌ ந‌ண்பர்க‌ளுக்கும் என் வாழ்த்துக்க‌ள்...\nவிருது வாங்கிய உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.\nவிருது பெற்ற மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://velunatchiyar.blogspot.com/2013/12/blog-post_7.html", "date_download": "2018-07-23T11:46:47Z", "digest": "sha1:QUCOW4Y6CA2N4GNQPLSGHWJZS36FCWVP", "length": 13072, "nlines": 312, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: தொட்டில் குழந்தை", "raw_content": "\nதிண்டுக்கல் தனபாலன் 7 December 2013 at 05:12\nதாயின் முகம் காணா பச்சிளம் குழந்தையின் வேண்டுதலை மிக அருமையாக கவியாய் தந்த விதம் சிறப்பு. தொடர்க சகோதரி. பகிர்வுக்கு நன்றி..\nநன்றி சகோ.ஒரு குழந்தைக்கு வேறென்ன வேண்டும்\n என ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். வரிகளின் எண்ணிக்கை முக்கியமல்ல, வரவழைக்கும் உணர்வே முக்கியம். ஜெயிச்சுட்டீங்க...அருமை, கீதா\nஉங்களின் வழிகாட்டுதல் தானே .வாழ்த்திற்கு நன்றி\nநன்றி தோழி.உங்களின் வலையில் நான் விழும் நாளே என் வலையின் சிறப்பை உணர்வேன்.\nகுழந்தையின் தவிப்பு புரிந்தது உமக்கு\nஅருமை தோழி அருமை நன்றி தொடர வாழ்த்துக்கள்...\nவலை தளம் வாருங்கள் புதிய கவிதை பாருங்கள் தோழி.\nவணக்கம் .பகிர்விற்கு நன்றிம்மா.வருகிறேன் வலைத்தளத்திற்கு.\nஎந்த அம்மா டீச்சர் .\nநீங்க சொன்னது நம்ம அம்மாவை தானே \nசார் .வம்பு தானே.நன்றி வருகைக்கு.\nசகோதரி நான் உங்கள் தங்கை மைதிலி .\nபச்சிளம் குழந்தையில் வேண்டுகோள் கலங்க வைக்கிறது\nஉண்மை சார்.அம்மா இல்லாத போது தான் அந்த வலி உணர முடிகிறது.\nபல அர்த்தம் இருக்கிற மாதிரி தெரிந்தாலும்\nபல பொருள் இல்லை.ஒரே பொருள்தான்.குழந்தை விரும்பும் அம்மா.நன்றி வருகைக்கு.\nகுழந்தையின் குமுறல் தெரிகிறது வரிகளில்.\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nவெண்பா மேடை - 83\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://velunatchiyar.blogspot.com/2014/03/blog-post_24.html", "date_download": "2018-07-23T11:38:35Z", "digest": "sha1:QWUKGAVS7AGL7FBDTPOJMA63TAUJJZWZ", "length": 15506, "nlines": 283, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: தூப்புக்காரி-மலர்வதி", "raw_content": "\n2012-ஆம் ஆண்டு இளம் படைப்பாளருக்குரிய சாகித்திய அகாதமியின் இளம் எழுத்தாளர் விருது பெற்ற நாவல்.\nபூமி மடியைச் சுத்தப்படுத்தும் உயர்ந்த மனிதர்களுக்காக சமர்ப்பிக்க பட்டிருக்கும் நூல்.\nஅறிந்த ஆனால் முழுமையாக அறியாத ஒரு சமூகம் படும் அவலத்தை அவர்களின் மொழி வாயிலாக அறியவைக்கும் நூலாக “தூப்புக்காரி”\n“அசுத்தப்படுத்துகிறவனுக்கு அழுக்கின் கொடூரம் தெரியாது.ஆனால் அதை அள்ளுகிறவனை மட்டும் சாதியில் குறைந்தவன் என தள்ளி வைக்க முடிகின்றது.ஈக்களிலும் ,புழுக்களிலும்,நாற்றத்திலும் உழைத்து வாழ்வு ஆதாரம் தேடுபவர்களுடன் ஒரு நிமிடமாவது சென்று அமரும் உயிர் நேய எண்ணம் பிறக்க வேண்டுமென்ற எண்ணத்தில் எழுதப்பட்ட நூல்”என ஆசிரியர் மலர்வதி கூறுகிறார்.\nமுற்றிலும் புதிய உலகை,சிறு வயதில் பார்த்து அருவருத்து ஒதுக்கப்பட்ட மனிதர்களின் வாழ்வியலை...காட்சிப்படுத்துகிறது..சாக்கடையில் வாழ்ந்தாலும் சந்தனமாய் மணக்கின்றது அவர்களிடையே மனித நேயம்.\nஜெயமோகனின்” ஏழாம் உலகை” தொடர்ந்து படிக்க இயலாமல் கண்ணீர் கண்களை மறைக்க அமர்ந்திருந்த நிலையை மீண்டும் இந்நாவல் தந்துள்ளது.\nவேற்று கிரகத்தில் வாழ்வதற்கான வழி தேடும் உலகில், இப்படி ஒரு அவல வாழ்க்கை வாழும் மக்களை கண்டு கொள்ளாமல் வாழ எப்படி முடிகின்றது .\nஎளிய மக்களின் யதார்த்த வாழ்வை கனகம் ,பூவரசி, மாரி மூலமாகவும்,அவர்களை விட மேல் நிலையில் உள்ளவர்களின் சுயநலப்போக்கையும்,சாதீய வன்முறையையும் தூப்புக்காரி படம் பிடித்துக்காட்டுக்கின்றாள்.\nஉண்மை வாழ்வை படிக்க முடியாமல் சாப்பிட்டதெல்லாம் வாந்தியாய் வெளியே வரத்துடித்தது சில இடங்களில்.ஆனால் இதையே வாழ்வாகக் கொண்ட மக்களின் நிலையை உணர்கையில் மனம் வலிப்பதை தடுக்க முடியவில்லை.\nமனித நேயம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய நூல் “தூப்புக்காரி”\nதிண்டுக்கல் தனபாலன் 24 March 2014 at 17:20\nஆழ்ந்த சுருக்கமான விமர்சனமாக இருந்தாலும் நன்று... படிக்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகிறது... நன்றி...\nஅபடிங்க கட்டாயம் சார் நன்றி\nநல்ல நூல்,இது போன்ற நூல்கள் பல எழுத வாழ்த்துக்கள்.\nகரந்தை ஜெயக்குமார் 24 March 2014 at 22:41\nஅவர்கள் சாக்கடையில் வாழ்ந்தாலும் சந்தணமாய் மணக்கிறார்கள்.\nமக்கள் பலரும் சந்தணத்தைப் பூசிய பிறகும், சாக்கடையாய் துர்நாற்றம் வீசுகிறார்களே\nஅவசிய்ம் வாங்கிப் படிக்கிறேன் சகோதரியாரே\nநிறையக் கேள்விப்பட்டும் இன்னும் படிக்காமல் இருக்கும் ஒருநூல் தலித் இலக்கியத்தின் மற்றொரு உச்சம் என்கிறார்கள். அவசியம் வாங்கிப் படிக்கவேண்டிய பட்டியலில் உள்ளது. விரைவில் படிக்க உங்கள் விமர்சனமும் தூண்டியது நன்றி கவிஞரே\nஉண்மைதான் தோழர்.படித்து முடிக்க மன திடமும் வேண்டும்.நன்றி\nபடித்திருக்கிறேன். நெகிழ வைக்கும் அருமையான நாவல். நன்றி.\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\n30.03.2014 இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள்.த...\nதேர்தல் ------------ நல்லவர்களை தேர்....... தீயவர...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nவெண்பா மேடை - 83\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pradheep360.wordpress.com/category/2015/", "date_download": "2018-07-23T11:23:30Z", "digest": "sha1:UGQ5HSWUC5V7MWXF5JRSLOSFCKYW36UM", "length": 4855, "nlines": 119, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "2015 | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nஎழுதியவன் மற்றுமா இங்கே குற்றவாளி\nவயது வரம்பைக் குறைத்தலை விட நமக்கு மிக முக்கிய பணி உள்ளது; அது அவர்களை குற்றத்திற்கு உட்படுத்துபவரை இனங் காண்பது, பாலியல் கல்வி அறிமுகம் செய்வது\nமேட் இன் இந்தியாவிலிருந்து மேக் இன் இந்தியா வரை\nஎல்லா திரையும் அரசியல் இல்லை\nநமக்கு நாமே விடா முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://riyazahmedk.wordpress.com/2012/05/20/no-arms-no-legs-no-worries-nick-vujicic/", "date_download": "2018-07-23T11:51:51Z", "digest": "sha1:3IQODJP6D4ODXNCFXZTOE54HI6JOB6HJ", "length": 14317, "nlines": 95, "source_domain": "riyazahmedk.wordpress.com", "title": "No Arms No legs No worries – Nick vujicic | RIYAZ AHMED.K", "raw_content": "\n முடிஞ்சிரும்னுதான் நெனைக்கிறேன். தினந்தோறும் காலைல வந்த உடனே தண்ணி ஊத்தீர்வேன் அதுக்கு. இப்போ இப்டி ஆகீரிச்சு. வீட்டுல இருந்து வெந்தயத்த எடுத்திட்டு வந்து, காலியான தண்ணி பாட்டில வெட்டி, அதுல மண்ணு போட்டு அலுவலக மேசைல வெந்தயச்செடி வளர்த்தேன். தல தலன்னு ரெண்டே நாள்ல பச்சையா தளிர் எட்டிப்பாத்திச்சு. இன்னிக்கு அத்துணையும் வளர்ந்துநின்ன மண்ணுமேலையே மண்டைய சாச்சு படுத்துக்கிடக்கு. பாவம் அடிக்குற வெயிலுக்கு அதுனால தாக்கு பிடிக்க முடியல.\n” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா\nசோனா தொழில்நுட்பகல்லூரி கலைவிழாவில் மாணவர்கள் பேச்சு சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் – தமிழ் இலக்கிய மன்றம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்திவருகின்றது. “கலைவிழா 2016″ நிகழ்சிகள் நேற்று சோனா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டிமன்றத்தில் ” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா” என்ற தலைப்பில் சோனா கல்லூரி மாணவர்கள் பேசினர். பட்டிமன்றத்திற்கு புலவர் இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். உறவு நட்பு என்று இரு அணிகளாக பிரிந்து […]\nவீடு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. நகருக்கு சற்று வெளியே என்பதால்,இயற்கையோடு கொஞ்சம் இணைந்து வாழ்வதுபோல் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வளவாக இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை கிடைக்கவில்லை. சுற்றிலும் சுவர்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் எல்லைகள், போக்குவரத்து நெரிசல்கள், வாகனங்களின் புகைமண்டலங்கள், ஆரவாரம், ஆர்ப்பாட்டம், என்று வளர்ந்த நகருக்கே உண்டான சூழலில், செயற்கையாய் நகர்ந்துவிட்டது இந்த பத்து வருடங்கள். இப்போது கொஞ்சம் இயற்கையை ரசிக்க முடிகிறது. உணரமுடிகிறது.\n ஒரு வருடத்திற்கு மேலாகக் கூட இருக்கும். கடைசியாக எழுதி. எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன். இப்பொழுது மணி சரியாக மாலை 3.30 இருக்கும். அரைதூக்கத்தில் படுக்கையில் திடீரென உதிர்த்த ஆர்வம். மனதளவில் மனிதனுக்கே உரிய குழப்ப மூட்டைகள் என் மூளையை கரைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவைகளை எழுத்துக்களால் வடித்துவிடலாம் என்றெண்ணி பேனாவோடும் வெண்மையான தாள்கலோடும் வீடுதிரும்பும் பறவைகளை அண்ணார்ந்து பார்த்தவனாய் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறேன்.\nமுந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா\nதூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம் பண்டைப்பெரும் புகழ் உடையாமோ இல்லையா பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா\n விடுமுறை நாளில்தானே நமக்கு தூக்கம் வராது.. எப்போதும் போல கையில் புத்தகத்துடன் மொட்டைமாடியில் நின்றுகொண்டிருக்கிறேன். “மார்க்ஸின் மூலதனம் பற்றி எங்கெல்ஸ்..” – வாங்கி இரண்டு வருடங்கள் இருக்கும், ஆனாலும் இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. ஏனோ படிக்க முடியவில்லை. நான் தான் படிக்காமல் போட்டுவிட்டேன் என்று நினைத்தால், நேற்று பாவம் “தில்லை”யும் தினறிவிட்டான். தில்லை-மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறான். நேற்று கல்லூரி அரைநாள் என்பதால் இருவரும் ரயிலில் சந்தித்துக்கொண்டோம். பார்த்ததுமே.. “சார் ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்” என்று […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://aatcichcol.blogspot.com/2011/03/jacket-juxtaposition.html", "date_download": "2018-07-23T11:56:06Z", "digest": "sha1:2LB6UF2KDEHVQMIE5W65AIOARECY7Y3C", "length": 9825, "nlines": 188, "source_domain": "aatcichcol.blogspot.com", "title": "ஆட்சிச்சொல்: Jacket. ------ Juxtaposition.", "raw_content": "\nJacket.. உறை; மகளிர் மேற்சட்டை; கச்சு\nJaghir.. ஜாகீர் மானியம்; ஊழிய மானியம்\nJail Corps.. சிறைக் காவற்படை\nJail manufacture.. சிறையில் செய்பொருள்\nJails ..சிறைகள்; சிறைச் சாலைகள்\nJamabandy.. ஜமாபந்தி; வருவாய் தீர்வாயம்\nJaundice.. மஞ்சள் காமாலை நோய்\nJelly... பாகு; இழுது; உறை கூழ்; சல்லிக்கல்\nJerk.. சட்டென இழு; திடீர் ஆட்டம்; வெட்டி வெட்டி இழு\nJetty.. தோணித் துறை; துறைமுக அணைகரை\nJob.. வேலை; பணி; தொழில்; அலுவல்\nJob chart.. அலுவல் விளக்கப் பட்டியல்\nJob Work.. சில்லறை வேலை; கூலி வேலை\nJoining Report.. பணியேற்பு அறிக்கை\nJoining time.. பணியேற்பு இடைக்காலம்\nJoint Account ..கூட்டுக் கணக்கு\nJoint Family.. கூட்டுக் குடும்பம்\nJoint Farming Society.. கூட்டுப் பண்ணைச் சங்கம்\nJointly and Severally liable to.. கூட்டாகவும் தனித் தனியாகவும் பொறுப்புள்ள\nJoint patta.. கூட்டுப் பட்டா\nJoint purchas. . . கூட்டுக் கொள்முதல்\nJoint Sector.. கூட்டுத் துறை\nJoint Session.. கூட்டமர்வு; கூட்டுக் கூட்டம்\nJoint Sitting.. கூட்டுக் கூட்டம்\nJoint Stock Company.. கூட்டுப் பங்கு முதலீட்டு நிறுமம்\nJoint Ventrue.. கூட்டுத் துணிகர முயற்சி\nJournal.. நடவடிக்கைக் குறிப்பேடு; இதழ்; நாளிதழ்\nJubilee, Golden Jubilee.. ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழா; பொன் விழா\nJudicial Cognizable .. நீதிமன்றக் கொள்தகு நிலை\nJudicial discretion.. நீதிமுறைத் தீர்வுரிமை; நீதிமுறை விருப்புரிமை\nJudicial proceedings .. நீதிமுறை நடவடிக்கைகள்\nJudicial Separation.. தீர்ப்பு வழிப் பிரிவுறைவு\nJudicial Service.. நீதித் துறை பணித் தொகுதி\nJugglery.. செப்பிடு வித்தை; ஏமாற்று\nJuke Box.. தானியல் இசைப் பெட்டி\nJump.. குதி; தாண்டு; குதிப்பு; தாண்டுதல்\nJunction.. சந்திப்பு; சந்தி; கூடல்; இணைப்பு\nJuncture .. வேளை; தறுவாய்\nJungle Clearance.. புதர்க் காடழிப்பு\nJunior Red Cross Society.. இளநிலை செஞ்சிலுவைச் சங்கம்\nJurisdiction.. ஆட்சி எல்லை; அதிகார எல்லை\nJurisdiction and powers of Courts ..நீதிமன்றங்களின் ஆட்சி எல்லையும் அதிகாரங்களும்\nJuror.. சான்றாயர்; அறங்கூறாய உறுப்பினர்\nJust and equitable.. நீதியும் நேர்மையானதும்\nJust and Humance conditions of Work.. நீதியும் பரிவும் கொண்ட பணிச் சூழல்\nJustice of Peace.. அமைதிக் காப்பு நீதிபதி\nJustification.. எண்பிப்பு சரியென நிறுவுகை\nJuvenile.. இளைஞர்; இளம் பருவத்தினர்\nJuvenile delinquency.. இளமை தீச்செயல்; இளமைக் குற்றம்\nJuxtaposition.. பக்க அணிமை நிலை; அடுத்தடுத்து வைத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://aatcichcol.blogspot.com/2011/03/name-board-non-bailable-offence.html", "date_download": "2018-07-23T11:25:48Z", "digest": "sha1:AKV6YUWJ5BEFAL7TILG6PRYT67IMFW2E", "length": 12319, "nlines": 220, "source_domain": "aatcichcol.blogspot.com", "title": "ஆட்சிச்சொல்: Name Board -- Non-Bailable Offence", "raw_content": "\nName Board .. பெயர்ப் பலகை\nNamely .. அஃதாவது; என்னவெனில்\nNapkin .. துடைப்புக் குட்டை; கைக்குட்டை\nNarrative Form .. எடுத்துரை முறை; விரிவுரை முறை; நிரல்பட உரைக்கும் முறை\nNarrative Report .. நிகழ்முறை அறிக்கை; விரிவுரை அறிக்கை\nNarrow .. ஒடுக்கமான; குறுகலான\nNarrow-Minded .. குறுகிய நோக்கம் வாய்ந்த\nNatal work .. பேறுகாலப் பணி\nNational Anthem .. நாட்டு வாழ்த்து\nNationalist .. நாடர்; நாட்டினப் பற்றார்வலர்\nNational Savings Certificate .. தேசிய சேமிப்புச் சான்றிதழ்\nNational Water Supply and Sanitation Programme தேசியக் குடிநீர் வழங்கல் மற்றும் துப்புரவுத் திட்டம்\nNativity Certificate .. பிறப்பிடச் சான்றிதழ்; சொந்த ஊர் சான்றிதழ்\nNatural .. இயல்பான; இயற்கையான\nNaturalisation .. குடியுரிமை வழங்கல்\nNatural Regeneration .. இயல்பான இனப் பெருக்கம்\nNature cure .. இயற்கை மருத்துவம்\nNaught .. இன்மை; வெறுமை; இன்மைக் குறி\nNaughty .. குறும்புத்தனமான; நன்னடக்கையற்ற\nNautical .. கப்பல் துறை சார்ந்த; கடலோடிகளுக்குரிய\nNavigation .. கடற்பயணம்; நீர்வழிச் செலவு\nN. Dis (Note Disposal) .. மூலத் திருப்பு முடிவு (மூ.தி.மு.)\nN. Reference - மூலக் கேட்புக் கடிதம்; மூலத் திருப்புக் கடிதம் (மூ.தி.க)\nNearly - கிட்டத்தட்ட; ஏறத்தாழ\nNeat - செம்மையான; நேர்த்தியான\nNeatness - துப்புரவு; செம்மை\nNecessaries - இன்றியமையாத் தேவைகள்\nNeedful - தேவைப்படுகிற; இன்றியமையாத\nNefarious - கொடிய; இழிந்த; வெறுக்கத்தக்க\nNegative - மறுதலை; எதிர்மறை; எதிர்மறையான;மறுதலையான\nNeglect - புறக்கணிப்பு; புறக்கணி\nNegligence - கருத்தின்மை; கவனக் குறைவு\nNegotiate - பேரம் பேசு; ஒப்பந்தம் பேசு கொண்டு செலுத்து\nNegotiation - பேரப் பேச்சு; ஒப்பந்தப் பேச்சு\nNeighbourhood - அணிமை; அருகிடம்; சுற்றுப்புறம்\nNeither - இரண்டுமற்ற; இரண்டும் இல்லாததாக;இதுவுமதுவும் அல்லாத\nNephew - உடன் பிறந்தார் மகன்\nNepotism - உறவினர்க்களிக்கும் தனிச்சலுகை\nNervous - மன உரமற்ற\nNet - வலை; நிகர\nNet Amount - நிகரத் தொகை\nNet Income - நிகர வருமானம்\nNet Profit - நிகர ஊதியம் (ஆதாயம்)\nNet work - தொடரமைவு; தொடரமைப்பு,இணைவமைவு\nNeutralisation - மட்டுப்படுத்தல்; ஈடு கட்டல்\nNever - என்றுமில்லை; ஒருபோதுமில்லை\nNevertheless - எனினும்; இருந்தபோதிலும்\nNew - புதிய; புதிதான\nNew Case Register - புதுக் கடிதப் பதிவேடு\nNew look - புதிய தோற்றம்\nNew Moon - மறை மதியம்; அமாவாசை\nNew route proposal - புதிய தடம் அமைப்புக் கருத்துரு\nNews letter - செய்தி மடல்; செய்திக் கதிர்\nNews Paper - செய்தித் தாள்; நாளிதழ்\nNews Reel - செய்தித் திரைப்படம்\nNewsprint - இதழ் அச்சிடும் தாள்\nNext - அடுத்த; அடுத்தவர்; அடுத்தது\nNext best - அடுத்துச் சிறந்ததாயுள்ள\nNexus - தொடர்பு; உறவு\nNib - மைக்கோலின் கூர்முனை; எழுதுமுனை\nNice - நேர்த்தியான; நயமான; இனிய\nNick name - செல்லப் பெயர்; அடைபெயர்\nNiece - உடன் பிறந்தார் மகள்\nNight round - இரவுச் சுற்றுகை\nNil - ஒன்றுமில்லை; இன்மை\nNil Balance - இருப்பின்மை\nNil Report - இன்மையறிக்கை\nNo - இல்லை; மறுப்பு\nNo Confidence Motion - நம்பிக்கையில்லாத் தீர்மானம்\nNo Entry - செல்வழி அன்று\nNo Objection Certificate - மறுப்பின்மைச் சான்றிதழ்; இசைவுச் சான்றிதழ்\nNo Parking - நிறுத்தி வைக்கக்கூடாத இடம்\nNoble - மேதக்க; சிறந்த\nNodal - இணைப்புக்குரிய; ஒருங்கிணைப்புக்குரிய\nNoise - இரைச்சல்; கூச்சல்\nNomenclature - இடு பெயர்த் தொகுதி; சொல் வழக்கு; வழக்காற்றுச் சொல்\nNominal Roll - பெயர்ப் பட்டியல்\nNomination - நியமனம்; பெயர் குறிப்பிடு; வேட்புமனு\nNominee - நியமிக்கப்பட்டவர்; பெயர் குறிப்பிடப்பட்டவர்\nNominte - நியமி; பெயர் குறிப்பிடு;\nNon-Appearance - வருகை தராமை; தோன்றாமை\nNon-Availability Certificate - கிடைக்கப் பெறாமைச் சான்றிதழ்\nNon-Bailable Offence - பிணையில் விடத்தகாக் குற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://ashokkumarkn.blogspot.com/2011/10/blog-post_19.html", "date_download": "2018-07-23T11:27:29Z", "digest": "sha1:A6LYD5YIXBCVCYTD2OOA6OKLAOAKTGOP", "length": 9865, "nlines": 111, "source_domain": "ashokkumarkn.blogspot.com", "title": "தமிழ் நிலம் - Tamil Land: தாவரங்கள் சூரிய ஒளியை பார்ப்பதற்கு உதவும் புரதங்கள்", "raw_content": "தமிழ் நிலம் - Tamil Land\nஇது ஒரு அறிவியல் மற்றும் படைப்புகள் சார்ந்த வலைப்பூ\nதாவரங்கள் சூரிய ஒளியை பார்ப்பதற்கு உதவும் புரதங்கள்\nதாவரங்களுக்கு கண்கள் மற்றும் கால்கள் இல்லை என்பது நாமறிந்ததே, ஆனால், வெளிச்சம் இல்லாத இடத்தில் வளரும் தாவரங்கள் ஒளியை பார்க்க ஒளியை நோக்கி வளரும் (அ) நகரும் இதையே ஒளியை நோக்கி வளர்தல் (Phototropism) என்று அழைக்கப்படுகிறது. தாவரங்கள் ஒளியை நோக்கி வளர்வதற்கு தாவர செல்கள் மற்றும் புரதங்களுக்கு இடையே மூலக்கூறுகளின் சமிக்ஞைகள்(signals) தான் காரணமென்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தாவரங்கள் ஒளியை நோக்கி வளரும் போது அதன் செல்கள் நீட்சி (Cell elongation) அடைகிறது என்றும் கூறப்படுகிறது.\nதாவரங்கள் வளர்வது ஒளி வரும் திசையை சார்ந்து உள்ளது. இதற்கு ஒளியை உணரும் புரதங்களான phototropin1 (PHOT1) மற்றும் phototropin2 (PHOT2) காரணமாக உள்ளது. இந்த புரதங்கள் ஒளி வாங்கிகள் (photoreceptors) போன்று செயல்படுகிறது. அதாவது இந்த புரதங்கள் சூரியன் வெளியிடுகிற புறஊதாக் கதிர்களிலுள்ள நீல ஒளியை (Blue light) உள்வாங்கிக்கொள்கிறது. இவ்விரு புரதங்களோடு Non-Phototropic Hypocotyl3 (NPH3) என்ற மூன்றாவது புரதம் இணைந்து தாவரங்கள் ஒளியை நோக்கி வளர்வதற்கு சமிக்ஞை (signal) தருகிறது. இது சார்ந்த ஆராய்ச்சிகளை அராபிடோப்சிஸ் தாவரத்தில் மிசோரி பல்கலைக்கழக (University of Missouri) விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.\nதியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்\nதாவரங்கள் எப்படி வளர்கிறது என்பதை மிக தெளிவாக விளக்கியமைக்கு மிக்க நன்றி நண்பரே.\nகருத்து எழுதி வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே...\nஅறிவியல் எழுத ஆட்கள் குறைவு. நன்றாகவே எழுதியுள்ளீர். வாழ்த்துக்கள். தொடருங்கள்.\nஅடுத்த பதிவு hydrotropism தானா\nகருத்து கூறி ஊக்கமளித்த உங்களுக்கு நன்றிகள்.\nTropism பற்றி ஒரு கட்டுரையை கண்டிப்பாக எழுதுவேன்.\nமுனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nநீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் (Stevia) முக்கியத்துவம்\nஅறிமுகம்: ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்பு துளசி ( அ ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது....\nஅறிமுகம்: ஒயின் அருந்துவது பண்டைய காலத்திலிருந்து வழக்கத்தில் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஒயின் குடிப்பது மக்களிடையே மிக சாதாரணமாக உள...\nகர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள்\nமுனைவர் . க . அசோக்குமார் கர்ப்பமான பெண்களின் உணவில் ஊட்டச்சத்து அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொள்வது மிக முக்கியமா...\nசிவப்பு ஒயினில் உள்ள ரெஸ்வெராட்ரால் மார்பக புற்றுந...\nகடுமையான வறட்சியினால் நிரந்தர சூழியலமைப்பில் சீர்...\nதாவரங்கள் சூரிய ஒளியை பார்ப்பதற்கு உதவும் புரதங்க...\nசோளத்தில் பூ பூப்பதை தடுப்பதன் மூலம் எரிசக்தி அதிக...\nநான் ஒரு வேளாண் அறிவியல் ஆராய்ச்சியாளன். இங்கு என்னுடைய சொந்த படைப்புகளை வெளியிட்டு வருகிறேன். என்னுடைய படைப்புகளில் என்னால் இயன்ற அளவு தமிழ் மொழியில் எழுதியுள்ளேன். எங்கேனும் ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியிருப்பின் அல்லது தமிழில் சிறு பிழை செய்திருப்பின் தமிழன்னையே உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://goldtamil.com/2017/12/18/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-07-23T11:15:40Z", "digest": "sha1:BSYHKHTEFKQ354DHHKWHTFTXTSXIPWBQ", "length": 9456, "nlines": 138, "source_domain": "goldtamil.com", "title": "ஹோண்டுராஸ் அதிபர் தேர்தல் சர்ச்சை: ஆர்லேண்டோ வெற்றி என தேர்தல் தீர்ப்பாயம் அறிவிப்பு - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News ஹோண்டுராஸ் அதிபர் தேர்தல் சர்ச்சை: ஆர்லேண்டோ வெற்றி என தேர்தல் தீர்ப்பாயம் அறிவிப்பு - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / செய்திகள் / இந்தியச் செய்திகள் /\nஹோண்டுராஸ் அதிபர் தேர்தல் சர்ச்சை: ஆர்லேண்டோ வெற்றி என தேர்தல் தீர்ப்பாயம் அறிவிப்பு\nCategory : இந்தியச் செய்திகள்\nஹோண்டுராஸ் அதிபர் தேர்தல் முடிவுகளில் குழப்பம் நிலவிய நிலையில் தற்போதைய அதிபர் ஆர்லேண்டோ வெற்றி பெற்றதாக அந்நாட்டு தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.\nவட அமெரிக்க நாடான ஹோண்டுராஸின் அதிபராக இருப்பவர் ஆர்லேண்டோ ஹெர்னாண்டஸ். கடந்த மாதம் 26-ம் தேதி அந்நாட்டு அதிபர் தேர்தலில் எதிர்கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் இடையே 1.53 சதவிகித வாக்கு வித்தியாசம் நிலவியது. இதன் காரணமாக தேர்தல் ஆணையம் அதிபர் வெற்றி பெற்றதாக அறிவிக்கவில்லை. இருப்பினும், ஆர்லேண்டோ அதிபராக பொறுப்பேற்றார்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி வேட்பாளர் சால்வேதார் நசெரல்லா தேர்தல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போதைய அதிபர் ஆர்லேண்டோ ஹெர்னாண்டஸ் வெற்றி பெற்றுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனை ஏற்றுக்கொள்ளாத எதிர்க்கட்சிகள் மக்களை போராட வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=785", "date_download": "2018-07-23T11:45:14Z", "digest": "sha1:F5NYLJEQBIBK33KUUXRLNJ6BJCXIC46E", "length": 10410, "nlines": 138, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nகற்பித்தல், ஆராய்ச்சி இரண்டுமே ..\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nஅடுத்த கல்வியாண்டில் இஸ்ரேலில் உள்ள பல்கலைக்கழகம் அல்லது ஏதேனும் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சி/சிறப்பு படிப்பினை படிக்க இஸ்ரேல் அரசு கல்விஉதவித் தொகை வழங்குகிறது.\nஇஸ்ரேலில் உயர்கல்வி பயில திட்டமிட்டுள்ள மாணவர்கள் இந்த உதவித் தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு ஏதும் இல்லை, வேதியியல், சுற்றுச்சூழல், மாஸ் கம்யூனிகேஷன், பயோ டெக்னாலஜி, உயிரியல், பொருளாதாரம், வேளாண்மை உள்ளிட்ட 12 படிப்புகளில் உயர்கல்வி பயில விரும்பும் 4-6 இந்திய மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இந்த உதவித் தொகை பெற முதுகலைப் பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருப்பதும், இந்தியராக இருப்பதும் அவசியம்.\nமேலும் விவரங்கள் அறிந்து கொள்ள http://www.education.nic.in இணையதளத்தைப் பார்க்கவும்.\nScholarship : இஸ்ரேலில் படிக்க கல்வி ஊக்கத்தொகை\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலையில் டிப்ளமா படிப்புகள்\nஇளைஞர் மேம்பாட்டில் டிப்ளமா படிப்பு\nதேசிய நாடக பள்ளியில் சேர்க்கை\nபோட்டித் தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றாலும் அஞ்சல் வழியில் படித்தவருக்கு வேலை தரப்படுவதில்லை என்று கூறப்படுவது உண்மைதானா\nஇன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு பற்றிய தகவல்களைத் தரவும்.\nசென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மெண்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்\nதேர்வு கட்டணத்தையும் கடனாக பெற இயலுமா\nஹாஸ்பிடல் அட்மினிஸ்டிரேஷன் பிரிவில் பட்ட மேற்படிப்பைப் படிக்க விரும்புகிறேன். பி.எஸ்சி., உயிரியல் படித்துவரும் நான் இதைப் படிக்க முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kulambiyagam.blogspot.com/2013/", "date_download": "2018-07-23T11:40:41Z", "digest": "sha1:XCMLRRWKYNSEADDF4NQDEAR4X6OFTE67", "length": 95810, "nlines": 485, "source_domain": "kulambiyagam.blogspot.com", "title": "Our Thoughts: 2013", "raw_content": "\n என்ற இந்த பதிவில் ஜெயமோகன் எழுதியிருக்கும் பதில் அற்புதம். இந்த பதிவை படித்ததிலிருந்து ஞாயிறு தினகரனில் திருமதி.சுஜாதா அவர்கள் அப்படியென்ன சொல்லி இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் அதிகமாகி காலை ஆறு மணிக்கே கடைக்கு சென்று ஏடை வாங்கி வந்தேன். எல்லா மனைவிக்கும் தன் கணவர் குறித்து சில குறை இருக்கும். அதையே தான் திருமதி.சுஜாதா அவர்களும் கூறி இருக்கிறார். மேலும், இதை சுஜாதா அவர்களே \"தோரணத்து மாவிலைகள்\" கட்டுரை தொகுப்பில் \"நிஜ சுஜாதா\" என்கிற தலைப்பில் குறிப்பிட்டுள்ளார். அவர் வரிகள் அப்படியே இதோ:\nநிஜ சுஜாதாவை 'எழுத்தாளன் மனைவி' என்ற தலைப்பில் கட்டுரை எழுதித் தரச் சொன்னேன்.\n\"எல்லாத்தையும் எழுதிடுவேன்\" என்று அச்சுறுத்தினாள்.\n\"எழுது பரவால்ல\" என்று சொல்லியும் பல முறை வற்புறுத்தியும் அவள் எழுதவில்லை\n\"நீங்க எல்லாருக்கும் ரொம்ப நல்லவர் - உங்க மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தவிர\", என்று அண்மையில் ஒரு முறை அவள் சொன்னது உண்மை தான்.\nநான் ஆதர்சக் கணவனில்லை. ஆதர்சத் தகப்பன் இல்லை துறைகளில் என்னை முன் மாதிரியாக எடுத்துக் கொள்ள ஏதும் இல்லை. என் போன்ற ஒரு சிக்கலான பிரகிருதியுடன், எப்போதும் கோவம், எப்போதும் மௌனம் என்று தெரியாத அநிச்சயமான சூழ்நிலையில் , இருபத்தேழு வருஷம் வாழ்ந்து வருவது அவளுடைய மகத்தான சாதனை.\nஇதை படித்த பின் இன்றைய தினகரன் நாளிதழுடன் வந்த வசந்தம் புத்தகத்தில் திருமதி.சுஜாதா எழுதியுள்ளதை படித்துப் பாருங்கள்.\nதந்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளுக்கிடையே விளம்பரங்கள் மிகக் குறைவு. அதிக பட்சம் ஒன்று அல்லது இரண்டு விளம்பரம் தான் என்பதால் \"தமிழ் சினிமாவின் விஸ்வரூபம்\" என்ற தலைப்பில் இன்று காலை கமல் பேட்டியை தொடர்ந்து இரண்டு மணி நேரம் ரசிக்க முடிந்தது.நகைச்சுவை நடிகர் விவேக்கை தொடர்ந்து இயக்குனர் வசந்த், கார்த்திக் சுப்புராஜ்(பீட்சா பட இயக்குனர்), பாலாஜி மோகன்(காதலில் சொதப்புவது எப்படி இயக்குனர்) ஆகியோர் கமலிடம் பேட்டி கண்டனர்.\nதெனாலி படத்தில் தனது தந்தை மற்றும் தாயார் இலங்கையில் யுத்தத்தில் மாண்டதை கமல் மருத்துவரான ஜெயராமிடம் விவரிக்கும் காட்சியை விவேக் \"ஒரு காமெடி படத்தில் அந்த காட்சி கண்ணீரை வரவழைக்கும் தருணம் மறக்க முடியாது\" என்றார். கமல், \"சமூக பிரக்ஞை இருக்கும் நகைச்சுவை நடிகர்கள் பலர் சீரியஸ் விஷயங்களை நகைச்சுவை மூலம் தெரிவிப்பார்கள். தெனாலி ஒரு சீரியஸ் படமாக இலங்கை தமிழர்கள் பற்றிய செய்திகளை சொல்லியிருந்தால் அது தடை கூட செய்யப்பட்டிருக்கும்\" என்றார்.\nஇயக்குனர் வசந்துடன் பேசும் போது எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் வரிசை கதைகளில் ஒன்றான \"நூறு நாற்காலிகள்\" பற்றி குறிப்பிட்டார். வசந்தும் பெரிய இலக்கிய ரசிகர் என்பதால் தானும் அதை படித்ததாக சொன்னார். புன்னகை மன்னன் படத்தில் வரும் \"மாமாவுக்கு குடுமா குடுமா\" பாடலை தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்த காலகட்டத்தில் படமாக்கிய விதத்தை இருவரும் நினைவு கூர்ந்தனர். அன்பே சிவம், மகாநதி படங்களை சிலாகித்து பேசிய வசந்த், \"சிவாஜிக்கு பின் நான் உங்களுக்கு மட்டும் தான் ரசிகன்\" என்றார்.\nகார்த்திக் சுப்புராஜ் மற்றும் பாலாஜி மோகன் இருவரிடமும் அவர்கள் தங்கள் படங்களுக்கு எப்படி திரைக்கதை எழுதினார்கள் என்று கேட்டுவிட்டு தான் விஸ்வரூபம் படத்திற்கு இரண்டரை மாதம் எடுத்துக் கொண்டதாக கூறினார் கமல். தேவர் மகனுக்கு பதினைந்து நாள் ஆனதாம். சினிமா திரைக்கதை என்பது ஒரு மொழி, அதை எழுத நிறைய பயிற்சி வேண்டும் என்றார். ஒருவர் கதை நன்றாக சொல்கிறார் என்பதற்காக அவரை இயக்குனராக்க கூடாது என்றார். இருவரிடமும் அவர்கள் திரைக்கதை குறித்து எந்த மாதிரி புத்தகங்கள் படிக்கிறார்கள் என்று கேட்டார்.\nகடந்த வெள்ளி தான் கமல் \"நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி\" நிகழ்ச்சியில் பொது அறிவில் பட்டையை கிளப்பியதை பார்த்தேன். பேமானி, உட்டாலக்கடி எல்லாம் சென்னை தமிழில் எப்படி கலந்தது என்று அவர் விவரித்ததை கேட்டு \"என்ன ஞானம் டா இந்த ஆளுக்கு, எதை பத்தி கேட்டாலும் பதில் சொல்றாரு\" என்று வியந்து கொண்டிருந்தேன். இன்று தந்தி தொலைகாட்சி நிகழ்ச்சி. நிகழ்ச்சியின் பஞ்ச் டயலாக் இது தான்.\n\"சிவாஜி சார் மாதிரி ஒரு சிங்கத்துக்கு இயக்குனர்கள் நிறைய முறை தயிர் சாதம் கொடுத்துட்டாங்க. அதான் என் சாப்பாட்டை நானே பண்ணிக்கிறேன்\" என்றார்.\n\"அழியாத கோலங்கள்\" படத்திலிருந்து \"பூ வண்ணம் போல நெஞ்சம்\" பாடலை இன்று கேட்டேன். அழுகை பீறிட்டு வந்தது. இந்த படம் வந்த சமயம் எனக்கு ஒன்று அல்லது ஒன்றரை வயது இருந்திருக்கலாம். என் தாயின் மடியில் குழந்தையாய் அமர்ந்து உணவு உண்டபடி இந்த பாடலை வானொலியில் கேட்டிருப்பேன் என்று தோன்றியது. ஒன்றுமே செய்யத் தோன்றாமல் பத்து நிமிடம் அப்படியே அமர்ந்திருந்தேன்.பிரயிட்(Sigmund Freud) சொல்வது போல, \"ஆழ் மனது நீர்த்தேக்கம் போல பல நினைவுகளை தேக்கி வைத்துக் கொள்கிறது\".ஏதோ ஒரு சமயத்தில்(பரிட்சயமான விஷயத்தை பார்க்கும்/கேட்கும் போது) அவை வெளியே வருகின்றன.\nஇந்த பாடல் மற்றும் படம் பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் பதிவு இதோ:\nஅழியாத கோலங்கள் திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் பதின்வயதெனும் அடிவானத்தில் பறக்கத் துவங்கிவிடுகிறேன். நாம் ஒருபோதும் திரும்பிச் செல்ல முடியாத அந்த அடிவானம் மனதின் வெகு தொலைவில் இருப்பதை உணர்ந்தபோதும் நாமாகச் சென்று அங்கே இளைப்பாறுவதற்கு முடியாது.\nஒரு மாயக்கம்பளம் நம்மை அங்கே அழைத்துக் கொண்டு போனால் மட்டுமே சாத்தியம். இப்படம் அப்படியான ஒரு மாயக் கம்பளம்போல நம்மை மீண்டும் விடலைப் பருவத்தின் கனவுலகிற்குள் கொண்டு போய்விடுகிறது. கலையின் தேவையே இது போன்று நாம் திரும்பிச் செல்ல முடியாத வயதிற்குள், அடையமுடியாத உணர்ச்சிகளுக்குள் மீண்டும் நம்மைக் கொண்டு செல்வதேயாகும்.\nஅந்த வகையில் பாலு மகேந்திரா அவர்களின் அழியாத கோலங்கள் உயர்வான கலைப்படைப்பாகும். தமிழ் சினிமாவில் இப்படம் ஒரு தனிமுயற்சி. மிகுந்த கவித்துவத்துடன் பருவவயதினரின் உலகம் படமாக்கப்பட்டிருக்கிறது. பதின்வயதின் நினைவுகளுக்குள் பிரவேசித்த பிறகு நமக்கு ஊரும் வயதும் இருப்பும் மறைந்து போய் விடுகின்றன. நாம் காண்பதெல்லாம் பதின்வயதின் ரகசியங்கள், சந்தோஷங்கள்,வருத்தங்கள், அவமானங்களே.\nநெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை என்றும் அது கலைவதில்லை. எண்ணங்களும் மறைவதில்லை\nஎன்ற அழியாத கோலங்களின் பாடல்வரிகள் நினைவின் குடுவையைத் திறந்துவிடுகிறது. உள்ளிருந்த பூதம் தன் முழு உடலையும் வெளிப்படுத்தி நம் முன்னே மண்டியிட்டுக் கேட்கிறது.\n கடந்து வந்துவிட்ட காலத்தின் கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை என்பதுதானே நிஜம்\nவிடலைப் பருவமென்பது ஒரு ராட்சசம். அதை ஒடுக்கி அன்றாட வாழ்க்கை, வேலை, குடும்பம் என்று பல மூடிகள் கொண்ட குடுவைக்குள் அடைத்து வைத்திருக்கிறோம். எப்போதோ சில தருணங்களில் அந்தப் பூதம் விழித்துக் கொண்டுவிடுகிறது. அதனோடு பேசுவதற்கு நம்மிடம் வார்த்தைகள் இல்லை. ஆனால் நமது மௌனத்தின் பின்புள்ள வலியை அது புரிந்தேயிருக்கிறது. அதன் கண்கள் நம்மைப் பரிகசிக்கின்றன. நமது இயலாமையை, சாதிக்கமுடியாமல் போன கனவுகளை அதன் சிரிப்பு காட்டிக் கொடுக்கிறது.\nபதின்வயது ஒரு நீரூற்றைப் போல சதா கொந்தளிக்கக் கூடியது. வீடுதான் உலகமென்றிருந்த மனது கலைந்து போய் வீடுபிடிக்காமல் ஆகிவிடுவதுடன், வெளிஉலகம் பளிச்சென கழுவித்துடைத்து புதிய தோற்றத்தில் மின்னுவதாகவும் தோன்ற ஆரம்பிக்கிறது. தன் உடல் குறித்தும், பெண் உடல் குறித்தும் வியப்பும் மூர்க்கமும் ஒன்று கூடுகின்றன. முட்டையை உடைத்து வெளிவந்த பாம்புக்குட்டியின் வசீகரமாக மனதில் தோன்றும் காமவுணர்வுகள் சீற்றம் கொள்ள ஆரம்பிக்கின்றன.\nபருந்து இரையைக் கவ்விக்கொண்டு செல்வதுபோல பதின்வயதில் காமம் நம் உடலைக் கவ்விக் கொண்டு செல்கிறது. நம் உடல் பறக்கிறது என்ற ஆனந்தம் கொண்டபோதும் நம்மை இழக்கப் போகிறோம் என்ற உள்ளார்ந்த உணர்வும் பீறிடுகிறது. பறத்தலின் ஏதோவொரு புள்ளியில் பருந்து தன் இரையை நழுவவிடுகிறது. ஒரு வேளை அதற்காகத்தான் கவ்வி வந்ததோ என்றும் தோன்றுகிறது.\nபருந்தின் காலில் இருந்து நழுவும் நிமிசம் அற்புதமானது. எந்தப் பிடிப்பும் இல்லாமல் வானில் எடையற்று விழும் அற்புதமது. ஆனால் அந்த வீழ்ச்சி சில நிமிசங்களில் பயமாகிவிடுகிறது. விடுபடல் ஆகிவிடுகிறது. போதாமை ஆகிவிடுகிறது.\nபருந்து மறுமுறை எப்போது தூக்கி செல்லப்போகிறது என்பதைக் கண்டுகொள்வதற்காகவே அதன் கண்ணில் நாம் படவேண்டும் என்ற இச்சை உண்டாகிறது. ஆனால் அடிவானம் வரை சிதறிக்கிடக்கும் மேகங்களுக்குள் பருந்து எங்கே மறைந்து கொண்டது என்று தெரியவில்லை. மனது தன்னை இரையாக்கிக் கொள்வதன் முன்பே ஒப்புக் கொடுக்கவே ஆவலாக இருக்கிறது. காமம் வலியது. யானையின் பாதங்களைப் போல அதன் ஒவ்வொரு காலடியும் அதிர்கிறது.\nஅப்படி கடந்து வந்த விடலைப்பருவத்தைப்பற்றி இன்று நினைக்கையில் பனிமூட்டத்தினுள் தென்படும் மலையைப் போல அந்த நாட்கள் சாந்தமாக, வசீகரமாக, தன் உக்கிரத்தை மறைத்துக் கொண்டு எளிய நிகழ்வு போல காட்சிதருகிறது.\nகாதலிப்பதை விடவும் அதைப்பற்றிக் கற்பனை செய்வதுதான் விடலைப்பருவத்தில் சுகமானது. எப்போதும் காதலைப்பற்றி நினைத்தபடியே காதல் பீடித்த கண்களுடன் நிலை கொள்ளாமல் அலைந்த நாட்களை இப்படம் மிக இயல்பாக, உண்மையாக, கவித்துவ நேர்த்தியுடன் காட்சிப்படுத்தியிருக்கிறது.\nபாலு மகேந்திரா தனது படங்களில் கதாபாத்திரங்களின் மனநிலையை வெளிப்படுத்துவதற்கும், இருவருக்குள் ஏற்படும் உறவின் வளர்ச்சியை அடையாளப்படுத்துவதற்குமே பாடல்களை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். அழியாத கோலங்களில் அப்படியான ஒரு பாடலிருக்கிறது.\nபூவண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் எங்கெங்கும் இன்ப ராகம்.. என்னுள்ளம் போடும் தாளம்\nபி.சுசிலாவும் ஜெயச்சந்திரனும் இணைந்து பாடும் இப்பாடலுக்கு இசையமைத்தவர் சலீல் சௌத்ரி. இவர் செம்மீன் உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களுக்கு இசையமைத்த மகத்தான இசைஆளுமை. இப்பாடலை எப்போது கேட்டாலும் மனம் கரைந்து போய்விடுகிறது. பாடும் முறையும் இசையும், அதன் ஊடாக நம் மனது கொள்ளும் கடந்த கால ஏக்கமும் ஒன்று சேரப் பாடலைக் கேட்டுமுடியும் போது நான் உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்து விடுகிறேன்.\nபூவண்ணம் போல நெஞ்சம் பாடல் படமாக்கப்பட்டுள்ள விதம் எவ்வளவு அற்புதமானது என்பதைக் கண்டுகொள்ள வேண்டும் என்றால் அந்தப் பாடலை நிசப்தமாக்கிவிட்டு வெறும்காட்சிகளை மட்டும் திரையில் பாருங்கள். நான் அப்படி அந்தப் பாடலைப் பலமுறை பார்த்திருக்கிறேன், ஒவ்வொரு காட்சியும் ஒரு ஹைகூ கவிதை.\nசிரிப்பையும் வெட்கத்தையும், காதலர்கள் இருவரின் அந்நியோன்யத்தையும் இவ்வளவு கவித்துவமாக வேறு எவரும் திரையில் காட்டியதேயில்லை. அவர்கள் கண்களால் பேசிக் கொள்கிறார்கள். பாட்டு முழுவதும் ஷோபா சிரித்துக் கொண்டேயிருக்கிறார். அந்தச் சிரிப்பு ஒரு தூய வெளிச்சம். மறக்கமுடியாத ஒரு வாசனை. ஆற்றின் கால்வாயில் நீந்தும் வாத்துகளைப்போல அவர்களும் இயற்கையின் ஒரு பகுதியே என்பதுபோல ஷோபாவும் பிரதாப்பும் ஒன்று கலந்திருக்கிறார்கள். பாடல் முழுவதும் காற்று லேசாகப் படபடத்துக் கொண்டேயிருக்கிறது.\nநாணல்பூத்த ஆற்றங்கரையோரத்தில் உட்கார்ந்து கொண்டு ஷோபா சிரிக்கிறார். அந்த சிரிப்பு, வாழ்வில் இது போன்ற தருணம் இனியொருமுறை கிடைக்கவே கிடைக்காது என்பதைப் போலவே இருக்கிறது. ஷோபாவின் சிரிப்பில் வெட்கமும், ஆசையும் குறும்பும் ஒன்று கலந்திருக்கிறது. அடிக்கடி தன் மூக்கைத் தடவிக் கொள்வதும் பிரதாப்பின் தலையைக் கோதிவிட்டு செல்லமாக அடிப்பதும், கண்களில் காதலைக் கசியவிட்டு தானும் காற்றைப் போன்றவளே என்பதுபோல அவனோடு இணையாக நடப்பதும் என காதலின் பரவசம் பாடல் முழுவதும் ஒன்று கலந்திருக்கிறது.\nஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால் அவளைக் கல்லினுள்ளிருந்து உயிர்ப்பிப்பது என்று பொருள் அடிமுதல் முடிவரை காதலால் நீவி சாபமேற்று உறைந்து போன ரத்தத்தில் கனவுகளின் சூடேற்றுவது என்று பொருள்\nஎன்று மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் கவிதை ஒன்றில் குறிப்பிடுவார்.\nஅதைத்தான் பாலு மகேந்திரா இப்பாடலில் காட்சியாகக் காட்டுகிறார்.\nஷோபா பிரதாப்புடன் கைகோர்த்துக் கொண்டோ தோளுடன் தோள் உரசிய படியோ நடந்து செல்வதும், ஷோபா சொல்வதை மௌனமாக பிரதாப் கேட் டுக் கொண்டிருப்பதும், மண்சாலையில் அவர்கள் உற்சாகமாக நடந்து செல்வதும் காதல் மயக்கத்தின் அழியாத சித்திரங்களா கப் பதிவாகியிருக்கின்றன. இணைந்த வாழ்வில் பிரிவும் இல்லை.. தனிமையும் இல்லை. என்ற வரி நமக்குள் ஏதேதோ நினைவுகளை ரீங்காரமிட்டடபடி இருக்கிறது. தமிழ்ச் சினிமாவில் மிகச் சிறப்பாகப் படமாக்கப்பட்ட காதல்பாடல் இதுவே என்பேன்.\nஅழியாத கோலங்கள் என்ற தலைப்பே படத்தின் கதையின் மையப்படிமமாக உள்ளது. நினைவுதான் படத்தின் ஆதாரப்புள்ளி. விடலைப்பருவத்தின் மறக்கமுடியாத நிகழ்வுகளின் தொகுப்பாகவே படம் விரிகிறது. இந்து டீச்சரின் வருகையும் அதைத் தொடர்ந்த சம்பவங்களும் விடலைப் பையன்களின் அன்றாட வாழ்வைத் திசைமாற்றம் செய்கின்றது. காற்றில் பறக்கும் நீர்க்குமிழ் போலிருந்த அவர்கள் வாழ்வு ஒரு மரணத்துடன் இயல்புலகிற்குத் திரும்பிவிடுகிறது. இறுதிக்காட்சியில் நண்பனைப் பறிகொடுத்த பிறகு அவர்கள் அதே மரத்தடியில் தனியே சந்திப்பது மனதை உலுக்கிவிடுகிறது.\nஅழியாத கோலங்கள் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம். காரணம், இப்படம் போல அசலாக பருவ வயதின் ஆசைகளை யாரும் திரையில் பதிவு செய்ததேயில்லை. அதுவும் வசனங்கள் அதிக மில்லாமல், நீண்ட காட்சிகளாக, நாம் அவர்களின் உலகை மறைந்திருந்து எட்டிப் பார்ப்பது போல படம் உருவாக்கப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு.\nதனது பதின்வயது நினைவுகளைத்தான் படமாக்கியிருக்கிறேன் என்று பாலு மகேந்திரா அவர்கள் குறிப்பிட்டபோதும் இது யாவரின் விடலைப்பருவமும் ஒன்று சேர்ந்ததுதானே\nபச்சைப் பசேலென விரியும் இயற்கையும் அதனுள் ஓடும் ஆற்றின் ஓடையும் அருகாமையில் கடந்து செல்லும் ரயிலை வேடிக்கை பார்த்தபடியே ஓடும் மூவரின் நீண்ட ஓட்டத்துடன் படம் துவங்குகிறது.\nரகு தன் கனத்த சரீரத்துடன் தாவி குதிக்கும்போது, தண்ணீர் அதிர்கிறது. ஆற்றின் கால்வாயும், அருகாமை மரங்களும் மண்பாதைகளும் அந்த மூன்று பையன்களின் சேட்டைகளை நிசப்தமாக வேடிக்கை பார்த்தபடியே இருக்கின்றன. சில காட்சிக் கோணங்களில் இயற்கை அவர்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதாகவே நாம் உணர்கிறோம். அவர்கள் நீர்விளையாட்டில் ஒருவர் மீது மற்றவர் நீரை அள்ளித் தெறிக்கிறார்கள். அந்த நீர்வீச்சு பார்வையாளனின் முகத்திலும் பட்டுக் கூச்சம் ஏற்படுத்துகிறது.\nநாம் திரையில் எவ்வளவு முறை ரயிலைப் பார்த்தாலும் அந்த சந்தோஷம் மாறுவதேயில்லை. இப்படத்தில் கடந்து செல்லும் ரயில் மட்டும்தான் புறஉலகின் தலையீடு. அது அவர்களின் இயல்புலகை மாற்றுவதில்லை. மாறாக, தொலைவில் இன்னொரு உலகம் இருக்கிறது என்பதை நினைவுபடுத்திக் கடந்து போகிறது. அவர்கள் தன்னைக் கடந்து செல்லும் நவீன காலத்தினை வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள்.\nஆனால் அந்த ரயிலைப் போலவே புறஉலகில் இருந்து அந்தக் கிராமத்திற்குள் நுழையும் இந்து டீச்சர் அவர்களின் இயல்புலகை மாற்றிவிடுகிறாள். இந்து டீச்சரின் பெயரை மூவரும் சொல்லிப்பார்க்கும் காட்சி ஒன்றிருக்கிறது. அந்தப் பெயரை ஒரு இனிப்பு மிட்டாயை ருசிப்பது போல மூவரும் ருசிக்கிறார்கள். விடலைப்பருவத்தில் பெண்பெயர்கள் அப்படியான ருசியைக் கொண்டிருந்தது உண்மைதானே.\nஅப்போது ஒரு கூட்ஸ் ரயில் கடந்து போகிறது. அதை மூச்சு இரைக்க எண்ணுகிறான் ரகு. அது முடிவடைவதேயில்லை. கடந்து செல்லும் ரயில் பெட்டிகளை எண்ணாத சிறுவர்கள் எவர் இருக்கிறார்கள் அவர்களால் எதிர்கொள்ள முடியாத ஒரு கூட்ஸ் ரயிலைப் போல பிரதாப் என்ற கதாபாத்திரம் அவர்களின் உலகிற்குள் பிரவேசிக்க இருக்கிறான் என்பதையே அது உணர்த்துவதாக எனக்குத் தோன்றுகிறது.\nமூவரில் ரகு எப்போதும் மாங்காய் தின்று கொண்டேயிருக்கிறான். அவன் உடைத்துத் தரும் மாங்காயை மற்றவர்கள் தின்கிறார்கள். அவன் தனக்கென ஒரு தனிருசி வேண்டுபவனாக இருக்கிறான். ரகு ஒருவன்தான் பால்யத்திற்கும் பதின்வயதிற்கும் இடையில் ஊசலாடிக் கொண்டி ருக்கிறான். அதனால்தான் அவன் செக்ஸ் புத்தகத்தைக் காட்டும்போது பெண் உடல்பற்றிப் புரியாமல் கேள்விகேட்கிறான். தபால் ஊழியரின் புணர்ச்சியை நெருங்கிக் காணமுடியாமல் தயங்கித் தயங்கிப் பின்னால் நடந்து வருகிறான். பிறகு விலகி ஓடி விடுகிறான். அவன் தனது நண்பர்களின் கனவுகளைத் தன் கனவாக்கிக் கொள்கிறான்.\nஅதை ஒரு காட்சி அழகாகக் காட்டுகிறது. சாலையில் கடந்து வரும் தாவணி அணிந்த பெண்களில் யார் யாருக்கு என்று பேசிக் கொள்ளும்போது ரகு எந்தப் பெண்ணைத் தேர்வு செய்து என தெரியாமல் நண்பன் சொல்லிய மஞ்சள் தாவணிப் பெண்ணைத் தானும் தேர்வு செய்வதாகச் சொல்வான். அதுதான் அவன் மன இயல்பு.\nபதின்வயதின் சிக்கல்கள் என்று சமூகம் மறைத்தும் ஒளித்தும் வைத்த நிகழ்வுகளை இப்படம் நேரடியாக விவாதிக்கிறது. உடலுறவு குறித்த ஏக்கம், புகைபிடித்தல், செக்ஸ் புத்தகங்களை வாசித்தல், அத்தை பெண்ணோடு காதல் கொள்வது, டீச்சரைக் காதலிப்பது, நண்பர்களுக்குள் ஏற்படும் கோபம், ஊர் சுற்றுதல், சலிப்பில்லாத விளையாட்டுத்தனம் என்று பருவ வயதில் ஏற்படும் அத்தனை அனுபவங்களையும் சரி தவறு என்று குற்றம்சாட்டாமல் நிஜமாகப் பதிவு செய்துள்ளது அழியாத கோலங்கள்.\nடீச்சர் ஊருக்கு வந்து சேரும் வரை சிறுவர்களின் உலகம் வெறும் விளையாட்டுத்தனமாகவே உள்ளது. அவர்கள் ஊரில் இரண்டே தியேட்டர் உள்ளதற்காக அலுத்துக் கொள்கிறார்கள். பொழுது போக்குவது எப்படி என்று தெரியாமல் சுற்றுகிறார்கள். தபால் ஊழியரின் சைக்கிளை எடுத்து சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்கிறார்கள். ஆட்டக்காரியின் முன்னால் அமர்ந்து அவள் உடலை வியப்போடு வேடிக்கை பார்க்கிறார்கள். அவளுக்கும் தபால் ஊழியருக்குமான ரகசிய காதலை ஒளிந்திருந்து பார்க்கிறார்கள். அந்தக் காட்சியில் இடிந்த மண்டபத்தில் ஆட்டக்காரியின் உடைகள் களையப்படுவதும், அவர்கள் காம மயக்கத்தில் ஒன்றுகலப்பதும் சிறுவர்களின் கண்ணோட்டத்தில் காட்டப்படுகிறது. காட்சியில் விரசம் துளியுமில்லை. ஆனால் பார்வையாளனின் மனம் காமத்தூண்டுதலில் உக்கிரம் கொண்டுவிடுகிறது. அதுதான் பதின்வயதில் ஏற்பட்ட உணர்ச்சிநிலை. அதை அப்படியே பார்வையாளனுக்குள் ஏற்படுத்தியிருப்பதைக் கலையின் வெற்றி என்றுதான் சொல்வேன்.\nஆட்டக்காரியின் வீட்டிற்குப் போய் தண்ணீர் வாங்கிக் குடிக்கும் காட்சியில் அவர்கள் அவளைக் கடித்துத் தின்றுவிடுவது போல பார்க்கிறார்கள். அவளுக்கும் அந்தப் பார்வையின் அர்த்தம் புரிகிறது. பிராயத்தின் காமம் வடிகால் அற்றது என்பதை மௌனமாகவே அவர்களுக்குப் புரிய வைக்கிறாள். அவள் கையில் தண்ணீர் வாங்கிக் குடித்ததையே பெரிய இன்பமாகக் கருதிய அவர்கள் ஆணுறைகளைப் பலூனாக்கி ஊதி விளையாடியபடியே ஓடுகிறார்கள்.\nஇந்து டீச்சர் ஒரு வானவில்லைப் போல அவர்கள் வாழ்க்கையில் நுழைகிறாள். அவளது தோற்றமும் குரலும் அவர்களை மயக்கிவிடுகிறது. \"என் பேர் இந்துமதி. வீட்ல இந்துனு கூப்பிடுவாங்க. உங்க பேர்லாம் சொல்லுங்கம்மா.\n” என்று சொல்லும்போது ஷோபா மெல்லிய படபடப்பை மறைத்துக் கொண்டு காட்டும் வெட்கம் எவ்வளவு அற்புதமானது.\nஇந்து டீச்சராக ஷோபா வாழ்ந்தி ருக்கிறார். அவர் இந்தப் படத்தின் உதவி இயக்குனராக வேலை செய்திருப்பது அவரது ஈடுபாட்டின் சாட்சி. தன்னைத் தேடி திடீரென பிரதாப் வீட்டின் முன்பாக வந்து நிற்கும் காட்சியில் ஷோபா காட்டும் வியப்பும், ஆற்றங்கரைக்குக் குளிக்கக் கிளம்பிய பிரதாப் ஷோபாவைத் தூக்கி சுற்றும்போது அடையும் சந்தோஷம் கலந்த வெட்கமும் இதன் முறையில் திரையில் யாரும் காட்டி அறியாத உணர்ச்சிகள்.\nஷோபாவைப் போலவே படத்தில் பிரதாப்பையும் மிகவும் பிடித்திருக்கிறது. அலட்டிக் கொள்ளாத நடிப்பு, அவருக்கு பாலு மகேந்திராவே குரல் கொடுத்திருக்கிறார். பிரதாப்பிற்கு மிக குறைவான வசனங்கள். ஆனால் காதலுற்றவனின் கண்கள் அவருக்கு இருக்கின்றன. ஏதோ நினைவுகளுக்குள் சிக்கிக் கொண்டவரைப் போல அவர் படம் முழுவதும் நடந்து கொள்கிறார். இவர்களைப் போலவே பட்டாபியின் அத்தை பெண், அவள் படுத்துக் கொண்டு புத்தகம் படிக்கும் காட்சியில் காலை ஆட்டிக் கொண்டே பட்டாபி கேட்கும் கேள்விக்குப் பதில் தரும்போது அவள் கண்கள் அவனை ஆழமாக ஊடுருவுகின்றன. அவளும் விடலைப்பருவத்தில் தானிருக்கிறாள். ஆனால் அந்தப் பையன்களைப் போல தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லை. அவளுக்கும் உடலின் புதிர்மை குழப்பமாகவே இருக்கிறது. லேசான தலை திருப்பல், மௌனமாகப் பார்ப்பது என்று தனது உடல்மொழியாலே அவள் பேசுகிறாள். நல்ல சினிமா என்பது சின்னஞ்சிறு உணர்ச்சிகளைக் கூட கவனமாகப் பதிவு செய்யக்கூடியது என்பதற்கு இவளது கதாபாத்திரம் ஒரு உதாரணம்.\nஆசிரியர்களைக் கேலி செய்வது அல்லது படிக்காத மாணவனை அவமானப்படுத்துதல் மற்றும் இரட்டை அர்த்தமுள்ள வசனங்களைப் பயன்படுத்துவது என தமிழ்ப்படங்களில் பள்ளியின் வகுப்பறைக் காட்சிகள் பெரும்பாலும் படுகேவலமான நகைச்சுவையோடு சித்தரிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாலு மகேந்திரா காட்டும் வகுப்பறை முற்றிலும் மாறுபட்டது. மாணவர்களின் இயல்பான குறும்புகள், ஆசிரியரின் மென்மையான அணுகுமுறை, ரகுவின் சேட்டையைக் கண்டிக்கும் டீச்சரின் பாங்கு என முற்றிலும் மாறுபட்ட பள்ளி அனுபவத்தை தருகிறது அழியாத கோலங்கள்.\nமூன்று சிறுவர்களும் மூன்று வேறுபட்ட அகவேட்கையுடன் இருக்கி றார்கள். பட்டாபி இதில் சற்று துணிந்த சிறுவனாக இருக்கி றான். அவன் இரவில் அத்தைப் பெண்ணைத் தொடுவதற்குச் செல்வதும், செக்ஸ் புத்தகத்தை ரகசியமாக கொண்டுவருவதும் என அவன் தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள தைரியமாக முயற்சிக்கி றான்.\nமற்றவன் டீச்சரை மனதிற்குள்ளாக காதலிப்பதோடு, அவள் வீடு தேடிப் போய் உதவி செய்கிறான். டீச்சரை பிரதாப் காதலிப்பதை அறிந்து பொறாமை கொள்கிறான். அவனுக்குள் மட்டும் காதல் உருவாகிறது. அவனது நடை மற்றும் பேச்சு, செயல்களில் தான் வளர்ந்தவன் என்ற தோரணை அழகாக வெளிப்படுகிறது.\nரகுவோ மற்றவர்கள் செய்வதில் தானும் இணைந்து கொள்ள நினைக்கிறான். பயம் அவனைத் தடுக்கிறது. ஆனால் ஆசை உந்தித் தள்ளுகிறது. அந்தத் தடு மாற்றத்தின் உச்சமே அவனது எதிர்பாராத சாவு. பதின்வயதின் அகச்சிக்கல்கள் ஒருவனின் ஆளுமையை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. பொது தளங்களில் இவை விவாதிக்கப்படாமலே ஒளித்து வைக்கப்படுவதும், விடலைப் பருவத்தினரைப் புரிந்துகொள்ளாமல் பெற்றோர் ஒடுக்க முற்படுவதும் சமூகத்தின் நோய்க்கூறுகள் என்றே சொல்வேன். இப்படம் அது போன்ற மனத் தடைகளை உடைத் தெறிந்து காதலையும் காமத்தையும் மரணத்தையும் முதன்முதலாக உணரும் பருவ வயதின் தவிப்பை அசலாகப் பதிவு செய்திருக்கிறது.\nஇப்படத்தின் திரைக்கதை அமைப்பு ஒரு புதிய பாதையை நமக்கு அடையாளம் காட்டுகிறது. அதாவது கதை ஒரு புள்ளியில் இருந்து மேலோங்கி வளர்ந்து செல்ல வேண்டியதில்லை. தனித்தனி நிகழ்வுகளை ஒன்றிணைத்து ஒரு கோலம் உருவாவது போலவே திரைக்கதை அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு எழுத்தாளனாக இதன் தனித்தன்மை மிகவும் ஆச்சரியமூட்டுகிறது. அது போலவே இசையும் மௌனமும் ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்து கொள்வதற்கு இப்படமே ஒரு முன்னுதாரணம்.\nசினிமா என்பது காட்சிகளின் மொழியில் எழுதப்படும் நீள்கவிதை என்றே பாலு மகேந்திரா கருதுகிறார். ஆகவே அவர் காட்சிக் கோணங்களைத் தீர்மானிக்கும் விதமும் இயற்கையான வெளிச்சத்தைப் படமாக்கும் விதமும் ஒப்பற்ற உன்னதமாக இருக்கிறது.\nபாலு மகேந்திரா போன்ற அரிய கலைஞர்களால் மட்டுமே இது போன்ற படத்தை துணிச்சலாக எடுக்க முடியும். அவ்வகையில் அழியாத கோலங்கள் தமிழ் சினிமாவிற்கு பாலு மகேந்திரா தந்த கொடை என்றே சொல்வேன்.\nகடந்த மூன்று வாரங்களாக இங்கிலாந்தில் இருந்தேன். மான்செஸ்டரில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் Stoke on Trent என்றொரு இடம். நல்ல குளிர். முதல் இரண்டு நாட்கள் தனிமையில் கழிந்தாலும், பணியிடத்தில் சில நல்ல இந்திய நண்பர்களின் நட்பு கிடைத்தது. அவர்களில் இருவர் கேரளாவை சேர்ந்தவர். ஒருவர் ஆந்திரா. இங்கிலாந்தில் கடந்த ஐந்து வருடமாக வசிப்பவர்கள். பொதுவாக நான் இதுவரை சந்தித்த வெளிநாட்டு இந்தியர்கள் இலக்கியம், சினிமா குறித்த உரையாடல்களில் ஆர்வம் இல்லாதவர்கள். அப்படியே பேசினாலும் சமீபத்திய நடப்புகள் பற்றிய சில விஷயங்கள் தான். மாறாக, மலையாள நண்பர்கள் இருவருமே அவர்களின் இலக்கியம் மற்றும் சினிமா குறித்து நன்கு அறிந்திருந்தனர்(ஜெயமோகனை தெரியவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஒவ்வொரு நாளும் ஒரு நண்பரின் வீட்டில் கூடி மணிக்கணக்கில் மலையாள, தமிழ் இலக்கியம் மற்றும் சினிமா குறித்து நிறைய விவாதம் செய்தோம். நண்பர்கள் எனக்கு நல்ல மலையாள படங்களை அறிமுகப்படுத்த நான் அவர்களுக்கு தமிழ் இலக்கியம் மற்றும் சினிமா பற்றி எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொண்டேன். உஸ்தாத் ஹோட்டல், ஒழிமுறி போன்ற படங்கள் குறித்து நிறைய விவாதித்தோம். கமலை விட மோகன்லால் சிறந்த நடிகர் என்று நண்பர்கள் வாதாட நான் கமலை holistic ஆக பார்க்கும் போது அவர் மோகன்லாலை விட சிறந்தவர் என்றேன்.\nதன்மாத்ரா, ப்ரணயம், ஸ்படிகம், கிரீடம், வானப்ரஸ்தம் போன்ற மோகன்லால் படங்களை எடுத்துக்கொண்டு அதற்கு இணையாக கமல் நடிப்பை வெளிப்படுத்திய படங்களை பட்டியலிட சொன்னார்கள். நான் பதினாறு வயதினிலே, குணா, மூன்றாம் பிறை, சலங்கை ஒலி, மகாநதி, அன்பே சிவம் ஆகியவற்றை குறிப்பிட்டேன். மலையாள சினிமா பெரும்பாலும் தன் கதைகளை இலக்கியத்தில் இருந்து எடுக்கிறது. இலக்கியம் யதாதர்த்தை தழுவி இருப்பதால் தன்மாத்ரா போன்ற படங்கள் சாத்தியமாகிறது. அந்த நிலை தமிழில் இல்லை என்றேன்.மலையாள சினிமாவில் செலவும் குறைவு. எந்திரன், விஸ்வரூபம் போன்ற படங்கள் நூறு கோடி முதலீடு செய்து தயாரிக்கப்பட்டவை. வருங்காலத்தில் இது இன்னும் அதிகமாகலாம். ஆனால், மலையாளத்தில் அந்த நிலை இல்லை.ரஞ்சித், பிளஸ்சி, அனூப் மேனன், வினீத் ஸ்ரீனிவாசன், அஞ்சலி மேனன் போன்ற நல்ல இயக்குனர்கள் மற்றும் திரைக்கதை வல்லுனர்கள் மலையாள சினிமாவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல வந்துவிட்டனர். தமிழில் நல்ல இயக்குனர்கள் மற்றும் திரைக்கதை விற்பன்னர்கள் இருந்தாலும் வெகுஜன ரசனையை கருத்தில் கொண்டே அவர்கள் செயல்பட வேண்டிய நிலை உள்ளது. அவர்கள் நினைத்ததை எல்லாம் செய்ய முடியாது என்றேன்.\nஎம்.டி.வாசுதேவன் நாயர், லோஹிததாஸ் ஆகியோரை பற்றி பேச்சு வந்தது. ஜெயமோகன் வாயிலாக லோகி பற்றி அறிந்ததால் அவர் படங்களை பற்றியும் பேசினோம். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு கேரளா பற்றி எப்படி தெரிந்து வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்றார்கள் ஜெயமோகன், சாரு, எஸ்.ரா ஆகியோரை பற்றி சொன்னேன். சத்சங்கம் என்பது நல்லவர்களின் அருகாமையில் இருப்பதை குறிக்கிறது. நல்லவர்களாக மட்டுமன்றி ஞானமும் பொருந்தி இருப்பவர்களின் அருகில் இருக்கும் போது நம்மை நாம் மேலும் செம்மைப்படுத்த உதவுகிறது. நன்றி நண்பர்களே..\nசில வருடங்களாகவே கமலை பற்றி எதுவும் சிந்திப்பதில்லை என்று முடிவெடுத்து இருந்தேன், அதை மாற்றி விட்டது விஸ்வரூபம். இந்த படம் பற்றிய / தடை பற்றிய பதிவு அல்ல , முக்கியமாக கமலை சிலாகித்து / புகழ்ந்து எழுதும் பதிவும் இல்லை.\nஇப்போது கமலின் வாழ்வை பார்த்தல் (அதாவது பொதுவாக public தெரிந்த அளவில்)\n-கமல் இரண்டு முறை திருமணம் செய்து , இரண்டு முறையும் விவாகரத்து செய்தவர். எனவே இப்போது மனைவி இல்லை .\n-கௌதமி பற்றி இப்போது செய்தியில்லை, சேர்ந்து வாழ்கிறார்களா என்று தெரியவில்லை, விஸ்வரூப சர்ச்சையில் அவரை பார்க்கவே முடியவில்லை.\n-இரண்டு பெண்கள், அதில் இரண்டாவது பெண் மும்பையில் இருக்கிறார் , முதல் பெண் பெரும்பாலும் ஹைதராபாத்தில் இருக்கிறார் (தெலுகு படங்களுக்காக).\n-அண்ணன் சாரு ஹாசன் / அவர் மகள் சுஹாசினி / மணிரத்னம் போன்றவர்களுடன் அவ்வளவு நல்ல rapport கிடையாது. நடுவில் பேச்சுவார்த்தையே இல்லாமல் இருந்தது.\n-கமலின் வயது 58 .இனிமேல் அவரது கதாநாயக வாழ்வு maximum 2 வருடம்.\n-கமல் நடிகர் சங்க கூட்டதை மதிப்பதே இல்லை, சமீபத்தில் நடந்த சேவை வரி பிரச்சினையில் அவர் வரவே இல்லை , வர முடியாததை பற்றி ஒரு அறிக்கையும் இல்லை. அரசியல் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் / போராட்டம் இருந்தால் மட்டுமே கலந்து கொள்கிறார்.\n-நடிகர் சங்க தேர்தலில் ஒட்டு போட வருவதே இல்லை.\n-ஆக நடிகர் சங்க ஆதரவு இல்லை. [சில நடிகர்களின் தனிப்பட்ட ஆதரவு தவிர].\n-இப்போது பெரும் பண நஷ்டம் , கையில் உள்ள வீடு கூட கடன்காரரிடம் போகப்போகிறது.\nஆக வாழ்க்கை துணையில்லை , ஓய்ந்து சாய தோளில்லை , பணம் இல்லை , வயதில்லை , வெற்றி எங்கோ தூரத்தில் இருக்கிறது ,\nபின்பு ஏன் இந்த ஓட்டம்\n58 வயதில் 95 கோடியில் படமா\nஎந்த நம்பிக்கையில் 95 கோடியில் ஒரு படம் ஓய்வு பெறும் வயதில் எதற்கிந்த போராட்டம்\nஎதற்காக இஸ்லாத்தை வைத்து ஒரு சினிமா\nஉங்களையே வருத்தி வருத்தி சில பயிற்சிகள் , தெளிவில்லாத, குழப்பமான output , அதை கிழித்து தொங்கவிட ஒரு கூட்டம் ...\nஞானி கலைஞரை பார்த்து கேட்டதை , நான் கமலை பார்த்து கேட்கிறேன், தயவு செய்து மற்றவர்கள் உங்களை dismiss செய்யும் முன் ராஜினாமா செய்து விடுங்கள் , இனிமேல் உங்களால் ஒரு படம் செய்ய முடியுமா என்று தெரியவில்லை, அப்படி முடிந்தாலும் இன்னொரு சினிமா வேண்டாம், please.உங்களின் பொற்காலம் முடிந்து விட்டது.\nஇளையராஜா , சிவாஜி கணேசன் போன்றவர்களை பின்பற்ற வேண்டாம் , ஜெயகாந்தனை பார்த்தாலே போதும்.\nஉங்களுக்கு கவிதை,நடனம்,பாடல்,ஓவியம்,இலக்கிய சிந்தனை,சங்கீத பயிற்சி, தமிழார்வம் , பிறமொழி அறிவு போன்றவை உண்டு , ஒரு நல்ல கலாச்சார ambassador ஆக இருக்க எல்லாவித தகுதியும் உண்டு.\n-கமல் இயக்கிய படங்களை வைத்து பார்த்தல் , விஸ்வரூபம் பற்றி என்னால் ஒன்றை கூற முடியும் [இன்னும் படம் பார்க்கவில்லை],\n-அது நல்ல படமோ / கெட்ட படமோ /\n-இஸ்லாமியர்களுக்கு எதிரான படமோ/ இல்லையோ\n-அது வியாபார ரீதியாக ஓடுமோ / ஓடாதோ\nஆனால் நிச்சயமாக அது சுவாரஸ்யமான படமாக இருக்க முடியாது.\nஏன் எனில் கமலால் ஒரு great movie கூட குடுக்க முடியலாம் ஆனால் நிச்சயம் ஒரு interesting movie குடுக்க முடியாது.அவரின் படிப்பும் அதன் மூலம் அவரை ஆக்ரமிக்கும் information overflow-உம் அவரை intellectual arrogant ஆக்கி அவரின் படத்தை சுவாரஸ்யமில்லாமல் செய்யும்.அவர் நடித்து வெளி வந்த சுவாரஸ்யமான படங்கள் அவரின் கைவண்ணத்தில் உருவானவை இல்லை.\nஆக இதுவும் அப்படியேதான் இருக்க போகிறது. ஜெயலலிதா புண்ணியத்தில் மிக பிரமாண்டமான பப்ளிசிட்டி , எந்திரனுக்கு கலாநிதி மாறனின்/ஷங்கரின் /ரஜினியின் money power/muscle power-இல் கிடைத்த விளம்பரத்தை , இதில் கமல் வழக்கம் போல தன்னை வருத்தி /அழுது பெற்று இருக்கிறார்.\nகமல் ஆத்திகத்திற்கு மாறும் நேரம் வந்துவிட்டது. ஸ்ரீரங்கம் தாயார் சந்நிதியில் இருந்து தனது பக்தி பயணத்தை தொடங்கலாம்\nஇது 1972 இல்லை , விஸ்வரூபம் - உலகம் சுற்றும் வாலிபன் இல்லை , கமல் எம்.ஜி.ஆர் இல்லை. அதுதான் பயமாக இருக்கிறது.\nஆயிரம் விமர்சனம் இருந்தாலும் 'எதிர் கலாச்சாரத்தில்' வாழும் ஒரு கலைஞனின்/உண்மையாக வாழும் மனிதனின் கலை வாழ்வு முடியாமல் இருக்க பிரார்த்திப்போம்.\nகமல், உங்களுக்கு ராஜபார்வைதான் சரி, ராணி பார்வை சரி இல்லை. சரி ...சுப்ரீம் கோர்ட்டில் சந்திப்போம்.\nLabels: அம்மா, கமல், விஸ்வரூபம்\nதந்தி தொலைகாட்சியில் ஆயுத எழுத்து என்றொரு நிகழ்ச்சி. பொங்கல் தினத்தன்று தமிழர் பண்பாடு என்ற தலைப்பில் அந்த நிகழ்ச்சியில் கவிஞர் ஞானச்செல்வன், தங்கர் பச்சான் மற்றும் சாரு நிவேதிதா பங்கேற்றனர்.தங்கர் வழக்கம் போல் கொந்தளித்தார். \"ஏன் தமிழன் வேட்டி கட்ட வெட்கப்படறான் கோட்டு போட்ட முட்டாப்பய எத்தனை பேரு இருக்கான்னு நான் காட்டட்டுமா\" என்றார். கோட்டு போட்டிருந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் புன்னகையுடன், \"நீங்க என்னை சொல்லவில்லை என்று நம்புகிறேன்\" என்றார்.\nதங்கரும் சாருவும் வேஷ்டி என்று இரண்டு முறை கூற, அது வடமொழி சொல் என்ற ஞானச்செல்வன், வேட்டி என்பதே தமிழ்ச்சொல் என்றார். எல்.கே.ஜி ஆரம்பித்து தமிழே படிக்காமல் ஒருவன் முதுகலை பட்டம் வரை பெற முடியும் என்கிற நிலை தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளது என்றனர் மூவரும். ஊடகங்களை பெரிய அளவில் சாடினார் மூவருமே. \"அம்மாவின் கைப்பேசி\" என்று படத்திற்கு பெயர் வைத்தால், \"கைப்பேசி\" என்றால் என்ன என்று கேட்கிறான் கைப்பேசி, அலைபேசி, செல்பேசி(சென்று கொண்டே பேசுவதால்) என்று அதற்கு பல பெயர்கள் உள்ளன. எது சரியான பெயர் என்று தெரியவில்லை. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசே தமிழை பற்றி அக்கறை இருக்கும் போது மக்கள் எப்படி மதிப்பார்கள் என்றார் தங்கர்.\nகமல் விஸ்வரூபம், தசாவதாரம், அபூர்வ சகோதரர்கள் என்று பெயர் வைக்கிறார். கமல் என்பதால் சொல்லவில்லை, ஆனால் சம்ஸ்க்ருத வார்த்தைகள் தமிழில் கலக்கின்றன, பிறமொழி கலப்பு கூடாது என்கிற போது ஆங்கிலம் என்ன சமஸ்க்ருதம் என்ன, எதுவுமே தமிழுடன் சேரக்கூடாது என்றார் தங்கர். தங்கர், ஞானச்செல்வன் இருவரும் அதிகம் பேச, சாரு பெரும்பாலும் அமைதியாகவே இருந்தார். பூங்கா ஒன்றில் தந்தை ஒருவர் புளியமரம், மாமரம் போன்றவற்றை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியதை சொன்னவர், இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவர்கள் தமிழர்கள் என்றார். சென்னையில் நடைபெறும் புத்தக விழாவின் மீதான தன் அதிருப்தியையும் பதிவு செய்தார் அவர்.\nஇவ்வளவும் கேட்ட பின் எனக்கு தோன்றிய கேள்விகள் இவை.\nஅமெரிக்க உலகின் மற்ற நாடுகளில் இருந்து எத்தனையோ பேரை வரவேற்று அரவணைத்து செல்கிறது. அவர்கள் பண்பாட்டை இழப்பது பற்றி பேசுவதில்லை. நாம் ஏன் இவ்வளவு கொதிக்கிறோம்\nசிதம்பரம் எந்த நேரமும் வேட்டியுடன் தான் இருக்கிறார். அதை பார்த்து ராஜ் தாக்கரே \"தமிழர்களை பாருங்கள், அவர்கள் பண்பாட்டை விட்டுக்கொடுப்பதே இல்லை. மராட்டியர்கள் நாம் எப்போது அப்படி இருக்கப் போகிறோம்\" என்கிறார். ஆக, பண்பாடு கூட Perception தான். அது பார்ப்பவர் கண்ணை பொருத்தது.\nபண்பாடு என்பதே நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை மாறுவது தானே பொங்கலை பானையில் வைத்துக் கொண்டாடினான் பாட்டன். அதையே, Induction ஸ்டவ்வில் வைத்துக் கொண்டாடுகிறோம் இன்று. ஆனால், பொங்கலை கொண்டாட வேண்டும் என்னும் எண்ணம் மாறவில்லையே\nபாரதியாருக்கு அவர் வாழ்ந்த காலத்தில் மரியாதை இல்லை. ஆனால். அவரை இன்றைய இளைஞர் சமூகம் தான் கொண்டாடுகிறது. தங்கர் சொல்லும் தமிழ் தெரியாத இன்றைய இளைஞர்கள் கூட்டம் தான் பாரதிக்கு விழா எடுக்கிறது. இந்தக் கூட்டமா தமிழை வளர்க்காமல் விட்டுவிடும்\nஎன் மகள் படிக்கும் பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடத்த தனி பிரிவொன்று உள்ளது. அந்த அமைப்பின் சார்பாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் சமயத்தில் ஒரு வாரம் பிரபல கர்நாடக சங்கீத வித்வான்களை அழைத்து கச்சேரிகள் நடத்துவார்கள். அந்த வகையில் நேற்று எனக்கு மிகவும் பிடித்த இசைக்கலைஞர் திரு.டி.எம்.கிருஷ்ணா வந்திருந்தார். மனைவி அதே பள்ளியில் ஆசிரியை என்பதால் அவர் புண்ணியத்தில் முன்வரிசையில் இடம் கிடைத்தது.\nஏதோ வந்தோம் பாடினோம் என்று இல்லாமல் கிருஷ்ணா அங்கிருந்த மாணவர்களுக்கு கர்நாடக சங்கீதம் பற்றி நிறைய கற்றுத் தந்தார். அது கூட தனக்கு தெரிந்ததை சொல்லாமல் மாணவர்களை நிறைய கேள்வி கேட்டு அவர்களுக்கு சுலபமாக புரியும் வகையில் ஆலாபனை, ராகம், நிரவல் பாடுவது ஆகியவை பற்றி விளக்கினார். முதல் பாடலாக ரவிச்சந்திரிகா ராகத்தில் தியாகையர் இயற்றிய \"மா கேளரா விசாரமு\" எடுத்துக்கொண்டு அதில் கல்பனாஸ்வரங்கள் ஆரம்பிக்கும் முன் நிறுத்திவிட்டு அவர் எப்படி improvise செய்ய போகிறார் என்பதை விவரித்தார். பொதுவாக கச்சேரிகளில் பாடுபவரும் வயலின் வாசிப்பவரும் எப்படி ஸ்வரங்களை exchange செய்து கொள்கின்றனர் என்பதையும் அனைவருக்கும் புரியும் வண்ணம் கூறினார்.\nஅதன் பின் கல்யாணி ராகத்தில் நிரவல் ஒன்றை செய்து காட்டி அப்ப்ளாசை அள்ளினார். \"நீ என் சங்கீதத்தை விரும்புவதும் விரும்பாததும் உன் இஷ்டம், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் ஓரளவு இதை புரிந்துகொண்டு அந்த கருத்துக்கு நீ வர வேண்டும் என்பதே என் கவலை\" என்றார். இறுதியாக பாருக்குள்ளே நல்ல நாடு, சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா, இங்கிலீஷ் நோட்ஸ், மங்களம் என்ற வரிசையில் பாடி முடித்தார்.\n2013 ஜனவரி ஒன்று திருவையாற்றில் இருந்தேன். பிப்ரவரி ஏழாம் தேதி குடமுழுக்கு என்பதால் கோவில் முழுதும் வேலை நடந்து கொண்டிருந்தது. நீத்தார் கடன் செய்பவர்கள் காவிரியை gangrape செய்திருந்தனர். கொஞ்சம் சுத்தமாக இருந்த பகுதியில் குழந்தைகளுடன் விளையாடிய பின் சுவாமி தரிசனம் செய்ய சென்றேன்.\nசுவாமி சந்நிதியில் கூட்டம் அதிகமில்லை. இராமலிங்க அடிகளின் \"பெற்ற தாய் தனை மக மறந்தாலும்\" என்ற விருத்தத்தை(விருத்தத்தை இறுதியில் தந்திருக்கிறேன்) கேட்போர் கண்ணில் நீர் வர பாடிக்கொண்டிருந்தனர் ஒரு தம்பதி. சீர்காழி அவர்களின் குரல் போலவே இருந்தது. அவர்கள் முடிக்கும் வரை அந்த இடத்தை விட்டு நகரவே மனமில்லை. பூத வாகனம், திருவையாறு சப்தஸ்தான கண்ணாடி பல்லக்கு ஆகியவை பிரகாரத்தில் இருந்ததால் குழந்தைகளுக்கு காட்டினேன்.அப்படியே நடந்து அம்பாள் சந்நிதிக்கு சென்றோம். அங்கும் நல்ல தரிசனம்.\nஒரு மணி நேரம் கோவிலில் இருந்து விட்டு வெளியே வர பசி இம்சித்தது. சோற்றுக்கு பெயர் போன தஞ்சையில் ஒரு நல்ல மெஸ் கூட இல்லை. கோவிலுக்கு எதிர் தெருவில் இருந்த ஒரு பாடாவதி ஓட்டலில் உண்டோம். \"திருவையாறு ஆண்டவர் அல்வா/அசோகா\" கடை நினைவிற்கு வர, கொஞ்சம் அல்வாவும் காராசேவும் வாங்கிக்கொண்டு காரை சென்னைக்கு விரட்டினோம்.வழக்கம் போல் மதுராந்தகம் \"கும்பகோணம் டிகிரி காபி\" கடையில் ஒரு பில்டர் காபி. இவர்கள் வியாபார உத்தியை பார்த்து விட்டு இப்போது தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் ஐம்பதடிக்கு ஒரு \"கும்பகோணம் டிகிரி காபி\" முளைத்து விட்டது. எது அசல் என்று நமக்கே சந்தேகம் வருகிறது.\nபெற்ற தாய் தனை மக மறந்தாலும்\nபிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்\nஉற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்\nஉயிரை மேவிய உடல் மறந்தாலும்\nகற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்\nநெருங்கின பொருள் கைப்பட வேண்டும்\nபெரிய கடவுள் காக்க வேண்டும்\nஓம் ஓம் ஓம் ஓம்\nப்ராஜெக்ட் மதுரை (பழந்தமிழ் நூல்களின் PDF வடிவம்)\nவிமர்சகர் - நாடகாசிரியர் - ஞானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thalavaadi.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-07-23T11:12:29Z", "digest": "sha1:TBJO7XKKEDOEOG4LKI5DEAYUFK2SZ4UO", "length": 10643, "nlines": 109, "source_domain": "thalavaadi.blogspot.com", "title": "தளவாடி (ஒரு இளைஞனின் ஆரம்பம்..): பழைய புதிய இலங்கை நாணயத்தின் நளினங்கள்......", "raw_content": "\n* சுதந்திரம் கிடைத்த பறவை போல் பறவடா இவ்வுலகெங்கும் எல்லைகள் உனக்கில்லை நீ கூட்டில் அடைபடாதவரை........\nபழைய புதிய இலங்கை நாணயத்தின் நளினங்கள்......\nஇந்த ஒரு ரூபாய்த் தாளானது 1952 ஆம் ஆண்டு ஆனி மாதம் 3 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இத்தாளின் முன்புறத்தின் மேற்ப் பகுதியில் \"This note is issued behalf of the Government of Ceylon and is legal tender in Ceylon for the payment of any amount\" என்று எழுதப்பட்ட வண்ணம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇவ் ஒரு ரூபா தாளானது இலங்கை அரசினால் 1949 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 1 ஆம் திகதி அச்சடித்து வெளியிடப்பட்டது. இதில் \"THIS NOTE IS LEGAL TENDER FOR THE PAYMENT OF ANY AMOUNT\" என்று முன் பகுதியில் எழுதப்பட்டுள்ளது.\nஇவ் இருபது ரூபாத் தாளானது 1989 ஆம் ஆண்டு மாசி மாதம் 21 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இத் தாளின் முன்பகுதியில் சந்திரவட்டக்கல்லும் பின்புறப் பகுதியில் பௌத்த விகாரையும் சேர்த்து அச்சிடப்பட்டுள்ளது.\nஇப் பத்துரூபா தாளானது 1985 ஆம் ஆண்டு தை மாதம் 1 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.\nஇத் தாளானது 1979 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 25 ஆம் திகதி இலங்கை மத்தியவங்கியால் இயற்க்கை காட்சியை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டது. இத் தாள் இன்று பாவனையில் இல்லை.\nஇந்த நூறு ரூபாய்த் தாளானது 1974 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 27 ஆம் திகதி இலங்கை மத்தியவங்கியினால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இது இன்றைய காலகட்டத்தில் பாவனையில் இல்லை.\nஇப் பத்து ரூபாத் தாளானது 1985 ஆம் ஆண்டு 1 ஆம் திகதி தை மாதம் இலங்கை மத்தியவங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் பின்புறப் பக்கத்தில் பௌத்த விகாரையின் படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.\nஇவ் நூறு ரூபா தாளானது 1979 ஆம் ஆண்டு பங்குனி மாதம் இலங்கை மத்திய வங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இயற்க்கை காட்சியை உள்ளடக்கமாகக் கொண்டு அச்சிடப்பட்டுள்ளது அதாவது இரு குயில்கள், நரி, வண்ணாத்துப்பூச்சி ஒரு சிட்டுக்குருவி மற்றும் சில வகை மரங்களின் படங்களுடன் பதிவு செய்து வெளியிடப்பட்டது. இத் தாள் இன்று பாவனையில் இல்லை.\nஇவ் ஐம்பது ரூபாத் தாள் ஆனது 1982 ஆண்டு 1 ஆம் திகதி தை மாதம் இலங்கை மத்தியவங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இது இன்று பாவனயில் இல்லை.\nஇவ் இருபது ரூபாத் தாளானது 1982 ஆம் ஆண்டு 1 ஆம் திகதி தை மாதம் இலங்கை மத்திய வங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இத் தாளானது சந்திர வட்டக்கல் மற்றும் பௌத்த விகாரையை உள்ளடக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அரிதாகவே பாவனையில் உள்ளது..\nஇவ் ஐந்து ரூபாத் தாளானது 1982 ஆம் ஆண்டு 1 ஆம் திகதி தை மாதம் இலங்கை மத்திய வங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் பின் புறபக்கத்தில் தூணில் வடிவமைக்கப்பட்ட கற் சிலையின் உருவம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇவ் இரண்டு ரூபா தாளானது 1977 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 25 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியால் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இது இன்று பாவனையில் இல்லை.\nஇவ் இருபத்தைந்து சத தாளானது வைகாசி மாதம் இதில் திகதி 1947 ஆம் ஆண்டு படம் அரசாங்கத்தால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இது இன்று பாவனையில் இல்லை..\nஇப் பத்து சத தாளானது ஆடி மாதம் 14 ஆம் திகதி 1942 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தால் அச்சிடப்பட்டு வெளியிடபட்டது.\nஇவ் 5 சதமானது ஆனி மாதம் 1 ஆம் திகதி 1942 இலங்கை ஆனது அச்சிட்டு வெளியிடப்பட்டது.\nநாணயத்தின் நளினங்கள் அடுத்த பகுதியில் தொடரும்.......\nஎன்ன பழைய தாள்களின் ஞாபகம் வருதாங்க....\nஎப்போதும் பழைய நினைவுகளுக்குப் பெறுமதி அதிகம்.... அதே போல் பழைய நாணயங்களுக்கும் பெறுமதி அதிகம்... அதைத் தவற விட்டிடாதீங்க........\nஉங்கள் கருத்தையும் வரைந்து விட்டு செல்லுங்கள்... எனது முயற்ச்சிக்கு......\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) 6 December 2010 at 10:07\nபழைய புதிய இலங்கை நாணயத்தின் நளினங்கள்......\nகோப்பாய், யாழ்ப்பாணம், Sri Lanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/38082-amazon-attractive-sales-iphone-price-reduce-6000.html", "date_download": "2018-07-23T11:21:50Z", "digest": "sha1:RPOK54EAOLD5RMNGPNQFBO2CRVP7TXXZ", "length": 9997, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "26,000 ரூபாய் ஐஃபோன் இப்போது ரூ.17,999-க்கு விற்பனை | Amazon Attractive Sales: iphone price reduce 6000", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\n26,000 ரூபாய் ஐஃபோன் இப்போது ரூ.17,999-க்கு விற்பனை\nஅமேசான் தளத்தில் ரூ.26,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஐபோன் SE 32 ஜிபி மாடல் இப்போது ரூ.17,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மொபைல் ரூ.8,000 விலை குறைந்து இருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nஐஃபோன் 8 மற்றும் ஐஃபோன் X விலையை கருத்தில் கொண்டு ஐஃபோன் SE குறைந்த விலையில் வாங்க சிறந்த ஆப்பிள் ஸ்மார்ட்ஃபோனாக இருக்கிறது. ஐபோன் SE ஸ்மார்ட்ஃபோனின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.0 இன்ச் 640x1136 பிக்சல் டிஸ்ப்ளே, ஆப்பிள் A9 சிப்செட், 2 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, 12 எம்பி பிரைமரி கேமரா, 5-எலிமென்ட் லென்ஸ், ட்ரூடோன் பிளாஷ் மற்றும் 1.2 எம்பி செல்ஃபி கேமரா, சமீபத்திய ஐ.ஓ.எஸ். 11 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.\nஆப்பிள் ஐஃபோன் SE மாடலின் தற்போதைய விலை மோட்டோ ஜி5எஸ் பிளஸ், நோக்கியா 6 மற்றும் சியோமி MiA1 உள்ளிட்ட மாடல்களுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று ஸ்மார்ட்ஃபோன்களிலும், ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருந்தாலும், ஆப்பிள் A9 சிப்செட்டை விட குறைவான வேகம் கொண்ட பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.\nஐஃபோன் 8 மற்றும் ஐஃபோன் X விலையை கருத்தில் கொண்டு ஐஃபோன் SE குறைந்த விலையில் வாங்க சிறந்த ஆப்பிள் ஸ்மார்ட்போனாக இருக்கிறது. அமேசான் தளத்தில் ஐபோன் SE மாடலின் விலை குறைக்கப்பட்டிருப்பதோடு பழைய ஸ்மார்ட்ஃபோன்களுக்கு எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது ரூ.15,100 வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.\nபாஜக அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் கடும் அமளி\nஜெயலலிதா மரணம்: டிடிவி தினகரன், கிருஷ்ணப்ரியாவுக்கு விசாரணை ஆணையம் சம்மன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமலை உச்சியிலும் டெலிவரி செய்வோம் \nஃபேஸ்புக்கை வைத்து ஐபோன் திருடனை கண்டு பிடித்த கில்லாடி சென்னை இளைஞர்கள்\nபிளிப்கார்ட்டை வாங்குகிறது அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம்\n ட்விட்டர், கூகுளும் தகவலை திருடுகின்றன\n50% கேஷ்பேக் சலுகையில் ஜியோ போன்..\nகேட்டது ஐபோன் 8, கிடைத்தது சோப்பு: ஷாக் கொடுத்த பிளிப்கார்ட்\nஅமேசான் அலுவலகத்துக்குள் வந்த அமேசான் காடு..\nகையை உடைத்த சப்-இன்ஸ்பெக்டர்.. இளைஞரின் வீடு தேடி ஆறுதல் சொன்ன கமிஷனர்..\nஉயிருக்கு போராடியவருக்கு உதவாமல் பசுக்கு முக்கியத்துவம் கொடுத்த போலீஸ்..\nதண்ணீரின்றி இயக்கப்படும் ரயில்கள்.. கழிவறை நாற்றத்தால் கஷ்டப்படும் மக்கள்..\nபோராட கண்மூடித்தனமாக தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்\n5 வருடத்திற்கு பின் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது....\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜக அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் கடும் அமளி\nஜெயலலிதா மரணம்: டிடிவி தினகரன், கிருஷ்ணப்ரியாவுக்கு விசாரணை ஆணையம் சம்மன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilthowheed.com/2012/11/28/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-07-23T11:56:48Z", "digest": "sha1:3IPS2ONHALODAHP2MNVKDAK3VYCL7Z63", "length": 58067, "nlines": 320, "source_domain": "tamilthowheed.com", "title": "அசத்தியத்திற்கு அடிமையாக வேண்டாம் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nஇஸ்லாத்துடன் மற்ற மதங்களை ஒப்பிடும் போது எந்த மதத்திலும் இல்லாத பல்வேறு தனிச்சிறப்புகளை இஸ்லாத்தில் மட்டும் நம்மால் காணமுடியும். அல்லாஹ்வின் மார்க்கம் மனிதர்களின் மறுமை வெற்றிக்கு வழிகாட்டுவதோடு இம்மை வெற்றிக்கும் வழிகாட்கிறது.\nதிருக்குர்ஆனையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களையும் ஒருவர் கடைபிடித்து வாழ்ந்தால் இந்த உலகத்திலேயே அவர் நன்மைகளை அடையமுடியும். இது இஸ்லாத்திற்கு மட்டும் உள்ள தனிச்சிறப்பாகும்.\nபேய் பிசாசு நம்பிக்கையுள்ளவர்களால் இரவில் தன்னந்தனியாக செயல்படமுடியாது. யாரும் இல்லாத தெருவில் தனியே நடமாடமுடியாது. பயம் இவர்களை கவ்விக்கொள்ளும். நிம்மதியை இழந்து கோழகளாக திரிவார்கள்.\nபில்­ சூனியத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் தனக்கு ஏதாவது சிறிய சிரமம் வந்துவிட்டாலும் யாராவது சூனியம் வைத்துவிட்டார்களோ என்று பதறுவார்கள். அறிவை இழப்பதோடு சம்பாதித்த பொருளையும் ஏமாற்றுப் பேர்வழிகளிடம் கொடுத்து ஏமாறுகிறார்கள்.\nபேய் பிசாசு பில்­ சூனியம் தகடு தாயத்து போன்ற மூடநம்பிக்கைகளுக்கு இஸ்லாத்தில் எள் அளவு கூட அனுமதியில்லை. பில்­ சூனியம் தர்ஹா வழிபாடு போன்ற அனாச்சாரங்களை நம்பாதவர்கள் தங்களது பொருளாதாரத்தையும் அறிவையும் பாதுகாத்துக்கொள்கிறார்கள். சுயமரியாதையுடன் வீரார்களாக வலம்வருகிறார்கள். இது ஏகத்துவக்கொள்கையால் இந்த உலகத்தில் நமக்கு கிடைக்கின்ற நன்மைகளாகும்.\nமூடநம்பிக்கைகளை நிலைநாட்டுவதற்காக புனையப்பட்ட கற்பனைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு இவை உண்மை என்று பலர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஏமாற்றுப் பேர்வழிகள் செய்து காட்டும் தந்திர வித்தைகளை உண்மை என்று நம்பி ஏமாறுபவர்களும் உண்டு.\nலாஜிக் இல்லா மேஜிக் என்று கூறி தந்திர வித்தைகளை மக்களுக்கு பலர் செய்துகாட்டுகிறார்கள். இவர்களுடைய வித்தைகளை பார்க்கும் போது ஏதோ அற்புதங்களை செய்வது போல் நமக்குத் தோன்றுகிறது.\nவித்தைகளை செய்துகாட்டுபவர் இது கண்கட்டி வித்தை தான். இதில் எந்த அற்புதமோ மறைமுகமான சக்தியோ இல்லை என்று கூறும் போது இது பொய்யான வித்தைதான் என்று மக்கள் நம்புகிறார்கள்.\nஇதே வித்தைகளை பில்­ சூனியம் மறைமுகமான சக்தி என்று கூறி செய்தால் மக்கள் அப்போதும் நம்பத்தயாராக இருக்கிறார்கள். ஏமாற்றப்பட்ட தங்களின் கண்களை நம்புகிறார்கள். இந்த இடத்தில் குர்ஆன் ஹதீஸை வைத்து உரசிப்பார்க்காமல் சிந்திக்க மறந்துவிடுகிறார்கள்.\nதங்களுடைய நோக்கங்களை அடைவதற்காக பேய் பிசாசு தன் மீது வந்துவிட்டதாக கூறி நாடகமாடுபவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருப்பதால் இவர்களின் மீதுள்ள நம்பிக்கையில் மூடநம்பிக்கையை உண்மை என்று பலர் கருதுகிறார்கள்.\nஇந்த மூடநம்பிக்கைகள் பொய்யானவை என்பதற்கான போதிய ஆதாரங்களை குர்ஆனி­ருந்தும் ஹதீஸி­ருந்தும் அறிந்த பிறகும் சிலருக்கு சந்தேகம் வருகிறது. எனது தாய்க்கு பேய்பிடித்திருக்கிறது. எனது சகோதரிக்கு சூனியம் செய்யப்பட்டிருக்கிறது. தர்ஹாக்களுக்குச் சென்ற உடன் நோய் குணமாகிவிட்டது. இதுவெல்லாம் எப்படி பொய்யாக இருக்க முடியும் என்று இவர்கள் கூறுவதே இவர்களின் சந்தேகத்திற்கு காரணம்.\nஇவையெல்லம் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தவறான நம்பிக்கைகளாக இருப்பதை மட்டும் கவனத்தில் கொண்டு கண்மூடிக்கொண்டு இவையெல்லாம் பொய்யானவை என்று உறுதியான ஈமான் உள்ளவன் நம்புவான்.\nஇறைவன் எப்படி பொய் சொல்வான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எப்படி பொய் சொல்வார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எப்படி பொய் சொல்வார்கள் என்று ஒருவன் நினைத்தால் தவறான நம்பிக்கைகளுக்கு இடமளிக்கமாட்டான்.\nமூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட மருத்துவம்\nதங்களுக்கு அற்புத சக்தி இருக்கிறது என்று மக்களை நம்பவைத்தால் தான் அதிகமான செல்வத்தை கொள்ளையடிக்கலாம் என்று போ­ மந்திரவாதிகள் நினைக்கிறார்கள். வெறுமனே மருத்துவம் என்று கூறி சிகிச்சை செய்தால் பெரிய அளவில் இலாபத்தை ஈட்டமுடியாது என்று இவர்கள் கருதுகிறார்கள்.\nஎனவே மருத்துவம் செய்துவிட்டு நோய் நீங்கியதற்கு தன்னுடைய தனிப்பட்ட ஆற்றல் என்று மக்களை நம்பவைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் மந்திரவாதி கொடுத்த மருந்தாலும் சிகிச்சையாலும் தான் நோய் குணமாகிறது.\nஎந்த மருந்தும் இல்லாமல் வைத்தியம் செய்யும் முறை இன்றைக்கு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உட­ல் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து அந்த உறுப்பை செயலுறச் செய்யும் நரம்பை தூண்டினால் கோளாறு சரியாகிவிடும்.\nஇதை மருத்துவம் என்று கூறி செய்தால் பிரச்சனையில்லை. ஆனால் பில்­ சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளை அடிப்படையாக வைத்து செய்கிறார்கள். இவர்களது முயற்சியால் பலன் கிடைப்பதால் இவர்கள் கூறுவது உண்மை என்று நம்பி மக்கள் ஏமாறுகிறார்கள்.\nமூஸா (அலை) அவர்களின் கூட்டத்தாரான இஸ்ரவேலர்கள் இறைவன் புறத்தி­ருந்து பல சான்றுகளை கண்கூடாக பார்த்தார்கள். வல்ல இறைவனைத் தவிர வேறு யாரையும் கடவுளாக ஆக்கிக்கொள்ளக்கூடாது என்ற ஏகத்துவக்கொள்கையை உறுதிபடுத்தும் பல அற்புதங்களை கண்டார்கள்.\nமன்னு சல்வா என்ற வானுலக உணவு இறைவன் புறத்தி­ருந்து இலவசமாக இவர்களுக்கு கொடுக்கப்பட்டது. மூஸா (அலை) அவர்களையும் அவர்களுடன் இருந்த ஈமான் கொண்டவர்களையும் காப்பாற்றுவதற்காக அல்லாஹ் கட­ல் ஒரு பாதையை ஏற்படுத்தினான். இதை கண்கூடாக கண்டு இறைவனது அற்புத உதவியால் உயிர் பிழைத்தவர்கள் தான் இந்த இஸ்ரவேலர்கள்.\nதண்ணீருக்கு வ­யில்லாமல் தாகத்தால் இவர்கள் வாடியபோது தனது கைத்தடியை பாறையின் மீது அடித்து அதில் பன்னிரண்டு நீரூற்றுக்களை மூஸா (அலை) அவர்கள் இறைவனுடைய உதவியால் வரவழைத்தார்கள். இந்த அற்புதத்தையும் கண்ணால் கண்டு பயனடைந்தவர்கள் தான் இந்த இஸ்ரவேலர்கள்.\nகொலைசெய்யப்பட்ட ஒருவர் இறைவனால் உயிரூட்டப்பட்டு கொலை செய்தவர் யார் என்பதை தன் வாயினால் தெளிவுபடுத்திய அற்புதத்தையும் கண்கூடாக இவர்கள் கண்டார்கள். இறைநம்பிக்கையை அதிகப்படுத்தும் பல அற்புதங்களை இவர்கள் கண்கூடாக கண்டிருந்தும் சாமிரீ என்பவன் செய்து காட்டிய அற்பமான வித்தையை நம்பி இறைநிராகரிப்பாளர்களானார்கள்.\nஇஸ்ரவேலர்கள் வைத்திருந்த நகைகளை சேகரித்து அவற்றை உருக்கி ஒரு காளைக் கன்றை சாமிரீ செய்தான். மூஸா (அலை) அவர்களின் காலடி மன்னை எடுத்து உலோகத்தால் ஆன மாட்டிற்குள் எரிந்தான். அந்த மாட்டி­ருந்து ஒரு சப்தம் வந்தது.\nசப்தம் வந்ததை அடிப்படையாக வைத்து இது தான் நமது கடவுள் என்று இஸ்ரவேலர்கள் நம்பி சாமிரீயின் சதியில் விழுந்தார்கள். நமது அறிவுக்குப் புலப்படாத காரியங்களை செய்து இஸ்லாமிய கொள்கைக்கு மாற்றமான கருத்துக்களை இவன் விதைக்கும் போது இதில் ஏதோ பித்தலாட்டம் உள்ளது என்று புரிந்துகொண்டு ஈமானில் உறுதியாக இஸ்ரவேலர்கள் இருந்திருக்க வேண்டும்.\nசப்தமிட்ட இந்த போ­ பிராணியால் நமது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா நமக்கு நன்மையோ தீமையோ செய்ய முடியுமா நமக்கு நன்மையோ தீமையோ செய்ய முடியுமா என்று இவர்கள் சிந்தித்தித்துப் பார்த்திருந்தால் சாமிரியால் உருவாக்கப்பட்ட சிலையை அவர்கள் கடவுளாக ஏற்றிருக்க மாட்டார்கள்.\n”உமக்குப் பின் உமது சமுதாயத்தை நாம் சோதித்தோம். அவர்களை ஸாமிரி வழி கெடுத்து விட்டான்” என்று (இறைவன்) கூறினான்.\n”உடனே மூஸா தமது சமுதாயத்திடம் கோபமாகவும், கவலைப் பட்டவராகவும் திரும்பினார். ”என் சமுதாயமே உங்கள் இறைவன் உங்களுக்கு அழகான வாக்குறுதியை அளிக்கவில்லையா உங்கள் இறைவன் உங்களுக்கு அழகான வாக்குறுதியை அளிக்கவில்லையா அல்லது (நான் புறப்பட்டுப் போய்) அதிக காலம் ஆகிவிட்டதா அல்லது (நான் புறப்பட்டுப் போய்) அதிக காலம் ஆகிவிட்டதா அல்லது உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது கோபம் இறங்க வேண்டும் என விரும்பி என்னிடம் கொடுத்த வாக்கை மீறினீர்களா அல்லது உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது கோபம் இறங்க வேண்டும் என விரும்பி என்னிடம் கொடுத்த வாக்கை மீறினீர்களா\n”நாங்கள் உம்மிடம் கொடுத்த வாக்குறுதிக்கு திட்டமிட்டு மாறு செய்யவில்லை. மாறாக அந்தச் சமுதாயத்தின் அணிகலன்கள் எங்கள் மீது சுமத்தப்பட்டன. அதை வீசினோம். இவ்வாறே ஸாமிரியும் வீசினான்.\nஅவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக் கன்றை (அவன்) வெளிப்படுத்தினான். அது சப்தமும் போட்டது. உடனே அவன் ”இதுவே உங்கள் இறைவன். மூஸாவின் இறைவன். அவர் வழி மாறிச் சென்று விட்டார்” என்றான்.\nஅது எந்தச் சொல்லுக்கும் பதிலளிக்காது என்பதையும், அவர்களுக்கு தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அது அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா\n அளவற்ற அருளாளன் தான் உங்கள் இறைவன். எனவே என்னைப் பின்பற்றுங்கள் எனது கட்டளைக்குக் கட்டுப்படுங்கள்” என்று இதற்கு முன் அவர்களிடம் ஹாரூன் கூறியிருந்தார்.\n”மூஸா, எங்களிடம் திரும்பி வரும் வரை இதிலேயே நீடிப்போம்” என்று அவர்கள் கூறினர்.\nஅல்குர்ஆன் (20 : 85)\n”உமக்குப் பின் உமது சமுதாயத்தை நாம் சோதித்தோம் என்று அல்லாஹ் மூஸா (அலை) அவர்களிடம் கூறுகிறான். இஸ்ரவேலர்கள் காளைக் கன்றை கடவுளாக ஆக்கிக்கொண்ட போது இதன் மூலம் நீங்கள் சோதிக்கப்படுகிறீர்கள் என்று ஹாரூன் (அலை) அவர்களும் எச்சரிக்கை செய்கிறார்கள்.\nநமது இறைநம்பிக்கையை இறைவன் சோதிப்பதற்காக சாமிரீ போன்ற பொய்யர்கள் உருவாகுவார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றும் வித்தைகளை காட்டி இறைமறுப்பின் பக்கம் மக்களை இழுத்துச் செல்வார்கள். இந்த நேரத்தில் இவர்கள் கூறும் பொய்யான வித்தைகளை உண்மை என்று நம்பி பேய் பிசாசு பில்­ சூனியம் ஏவல் போன் மூடநம்பிக்கைகளில் நாம் விழுந்துவிடாமல் கவனமாக இருக்க வேண்டும்.\nஇதைத் தான்மேற்கண்ட சாமிரியின் சம்பவம் தெளிவாக எடுத்துரைக்கிறது.\nபிற்காலத்தில் தஜ்ஜால் என்பவன் தோன்றுவான். அவன் பல அற்புதங்களை மக்களுக்கு முன்னிலையில் செய்துகாட்டி தன்னை கடவுளாக ஏற்றுக்கொள்ளுமாறு கூறுவான். ஈமானில் பலவீனமானவர்கள் இவன் சொல்வதை உண்மை என்று நம்பி இவனை கடவுள் என்று ஏற்றுக்கொள்வார்கள்.\nஅற்பமான கண்கட்டி வித்தைகளை கண்டு ஏமாறுபவர்கள் கண்டிப்பாக தஜ்ஜாலுடைய குழப்பத்தில் விழாமல் இருக்கமாட்டார்கள். தஜ்ஜால் செய்கின்ற அற்புதம் மிகவும் வியக்கத்தக்க விதத்தில் இருக்கும். இறைவனைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாத காரியங்களைக் கூட செய்து காட்டி மக்களை நம்பவைப்பான்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது : நான் உங்கüடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப் போகிறேன் வேறெந்த இறைத்தூதரும் அதைத் தன் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம் நரகம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதை சொர்க்கம் என்று கூறுகின்றானோ அது தான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்து தன் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கின்றேன்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)\nநூல் : புகாரி (3338)\nநபி (ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலைக் குறித்து நான் வினவியதைவிட அதிகமாக வேறெவரும் வினவியதில்லை. நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), ”உமது கேள்வி என்ன” என்று கேட்டார்கள். நான், ”தஜ்ஜாலுடன் மலையளவு ரொட்டியும் இறைச்சியும் நதியளவு நீரும் இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்” என்றேன்.\nஅதற்கு நபி (ஸல்) அவர்கள், ”(இது என்ன பிரமாதம் அவன் மூலம் அல்லாஹ் எதையெல்லாம் காட்டவிருக்கிறானோ) அவற்றைவிட இவை அல்லாஹ்வுக்கு மிகவும் சாதாரணமானவையே” என்று சொன்னார்கள்.\nஅறிவிப்பவர் : முஃகீரா பின் ஷுஅபா (ரரி­)\nநூல் : முஸ்­ம் (5634)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தஜ்ஜால் புறப்பட்டு வரும்போது இறைநம்பிக்கையாளர்களில் ஒருவர் அவனை நோக்கிச் செல்வார். அப்போது அவரை ஆயுதமேந்திய தஜ்ஜாரின் பாதுகாப்புப் படையினர் எதிர்கொண்டு, ”எங்கே செல்கிறாய்” என்று கேட்பார்கள். அந்த மனிதர், ”(இப்போது) புறப்பட்டிருக்கும் இந்த மனிதனை நோக்கிச் செல்கிறேன்” என்று பதிலளிப்பார். அதற்கு அவர்கள், ”நம் இறைவனை (தஜ்ஜாலை) நீ நம்பவில்லையா” என்று கேட்பார்கள். அந்த மனிதர், ”(இப்போது) புறப்பட்டிருக்கும் இந்த மனிதனை நோக்கிச் செல்கிறேன்” என்று பதிலளிப்பார். அதற்கு அவர்கள், ”நம் இறைவனை (தஜ்ஜாலை) நீ நம்பவில்லையா” என்று கேட்பார்கள். அந்த மனிதர், ”நம் இறைவன் யார் என்பது தெரியாதது அல்ல” என்று கூறுவார். அதற்கு அவர்கள், ”இவனைக் கொல்லுங்கள்” என்று கூறுவார்கள்.\nஅப்போது அவர்களில் சிலர் சிலரிடம், ”உங்கள் இறைவன் (தஜ்ஜால்), யாரையும் தானின்றி கொல்லக் கூடாதென உங்களுக்குத் தடை விதிக்கவில்லையா” என்று கூறுவார்கள். ஆகவே, அவர்கள் அந்த மனிதரை தஜ்ஜா­ரிடம் கொண்டுசெல்வார்கள். அந்த இறைநம்பிக்கையாளர் தஜ்ஜாலைக் காணும் போது, ”மக்களே” என்று கூறுவார்கள். ஆகவே, அவர்கள் அந்த மனிதரை தஜ்ஜா­ரிடம் கொண்டுசெல்வார்கள். அந்த இறைநம்பிக்கையாளர் தஜ்ஜாலைக் காணும் போது, ”மக்களே இவன்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட தஜ்ஜால் ஆவான்” என்று சொல்வார்.\nஉடனே தஜ்ஜா­ரின் உத்தரவின்பேரில், அவர் பிடித்துக் கொண்டுவரப்பட்டு (தூண்களுக்கிடையே) நிறுத்தப்படுவார். ”இவனைப் பிடித்து இவனது தலையைப் பிளந்துவிடுங்கள்” என்று அவன் கட்டளையிடுவான். அப்போது அவர், முதுகும் வயிறும் வீங்கும் அளவுக்கு அடிக்கப்படுவார்.\nபிறகு தஜ்ஜால், ”என்மீது நீ நம்பிக்கை கொள்ளவில்லையா” என்று கேட்பான். அதற்கு அந்த மனிதர், ”நீ பெரும் பொய்யன் ‘மசீஹ்’ ஆவாய்” என்று கூறுவார். பிறகு அவரது உச்சந்தலையில் ரம்பத்தை வைத்து அறுத்து அவருடைய இரு கால்கள்வரை தனித் தனியே பிளக்கும்படி கட்டளையிடப்படும். அவ்வாறே செய்து (அவரது உடலை இரு துண்டுகளாக்கியதும்) அவ்விரு துண்டுகளுக் கிடையில் தஜ்ஜால் நடந்து வருவான்.\nபிறகு அந்த உடலைப் பார்த்து, ”எழு” என்பான். உடனே அந்த மனிதர் (உயிர் பெற்று) நேராக எழுந்து நிற்பார். பிறகு அவரிடம், ”என்மீது நம்பிக்கை கொள்கிறாயா” என்று தஜ்ஜால் கேட்பான். அதற்கு அந்த மனிதர், ”உன்னைப் பற்றி இன்னும் கூடுதலாகவே நான் அறிந்துகொண்டேன்” என்று சொல்வார். பிறகு அந்த மனிதர், ”மக்களே” என்று தஜ்ஜால் கேட்பான். அதற்கு அந்த மனிதர், ”உன்னைப் பற்றி இன்னும் கூடுதலாகவே நான் அறிந்துகொண்டேன்” என்று சொல்வார். பிறகு அந்த மனிதர், ”மக்களே (இவன் இவ்வாறெல்லாம் செய்வதால் இவனை இறைவன் என நம்பிவிடாதீர்கள்.) இவன் எனக்குப் பிறகு மக்களில் வேறெவரையும் எதுவும் செய்ய முடியாது” என்று கூறுவார்.\nஉடனே தஜ்ஜால் அவரை அறுப்பதற்காகப் பிடிப்பான். ஆனால், அப்போது அவரது பிடரியிரி­ருந்து காறை எலும்புவரையுள்ள பகுதி செம்பாக மாறிவிடும். ஆகவே, அவனால் அவரை ஒன்றும் செய்ய முடியாது. பிறகு தஜ்ஜால் அந்த மனிதரின் கைகளையும் கால்களையும் பிடித்துத் தூக்கியெறிவான். அந்த மனிதரை தஜ்ஜால் நெருப்பில் தூக்கியெறிந்துவிட்டான் என மக்கள் எண்ணிக் கொள்வார்கள். ஆனால், அவர் சொர்க்கத்தில்தான் வீசப்பட்டிருப்பார்.\n”இந்த மனிதர்தான் அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்விடம் மக்களிலேயே மகத்தான உயிர்த்தியாகம் செய்தவர் ஆவார்” என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரரி­)\nநூல் : முஸ்­ம் (5632)\nமேற்கண்ட சம்பவத்தில் நபி (ஸல்) அவர்களால் புகழ்ந்து சொல்லப்பட்ட மனிதரிடமிருந்து நம் சமுதாயம் பாடம் பெற வேண்டும். உயிரை எடுப்பதும் உயிரை கொடுப்பதும் இறைவனின் ஆற்றல். இந்த ஆற்றலை இறைவன் சோதனைக்காக தஜ்ஜா­ற்கு வழங்கியுள்ளான். இவற்றை பயன்படுத்தி தஜ்ஜால் அற்புதம் செய்த போதிலும் அவனுடைய வழிகேட்டில் அந்த மனிதர் விழுந்துவிடவில்லை.\nஎனவே போ­ வித்தைகளை நம்பி இறைநம்பிக்கையை இழந்துவிடக்கூடாது.\nபொய்யர்கள் என நிரூபிக்கும் சான்றுகள்\nதவறான கருத்துக்களை விதைப்பவர்கள் எத்தனை தந்திர வித்தைகளை செய்தாலும் அவர்கள் பொய்யர்கள் என்பதற்கான சான்றுகளை அல்லாஹ் வைத்திருப்பான். கொஞ்சம் சிந்தனையை தூண்டினால் இந்த சான்றுகளை நாம் கண்கூடாக பார்க்கலாம்.\nதஜ்ஜால் பாரதூரமான பல விஷயங்களை செய்துகாட்டினாலும் அவன் இறைவன் கிடையாது என்பதை நிரூபிப்பதற்கு அவனிடத்தில் சில பலவீனங்களை அல்லாஹ் வெளிப்படுத்தி காண்பிப்பான்.\nஅவனுடைய ஒரு கண் குறையுள்ளதாக இருக்கும். அவனது நெற்றியில் காஃபிர் இவன் இறைமறுப்பாளன் என்று எழுதப்பட்டிருக்கும். உலகின் எல்லா பகுதிகளுக்கும் அவனால் சென்றுவர முடியும். ஆனால் மக்காவிற்கும் மதீனாவிற்கும் அவனால் செல்ல முடியாது.\nஇது போன்ற பலவீனங்கள் இறைவனுக்கு இருக்காது. எனவே சிந்தனையுள்ளவர்களும் இறைநம்பிக்கையாளர்களும் இவற்றை வைத்து இவன் பொய்யன் என்பதை தெளிவாக அறிந்துகொள்வார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் ஒரு முறை மக்கüன் நடுவே அமர்ந்தபடி ‘தஜ்ஜால்’ என்னும் மஸீஹை நினைவு கூர்ந்தார்கள். அப்போது, ”அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன். ஆனால், ‘தஜ்ஜால்’ என்னும் மஸீஹ், வலது கண் குருடானவன். அவனது கண், (ஒரே குலையில்) துருத்திக்கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும்” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)\nநூல் : புகாரி (3439)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால்வைக்காத எந்த ஊரும் இராது மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காவல் புரிந்துகொண்டு இருப்பார்கள். பின்னர் மதீனா, தனது குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறைமறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிரிருந்து) வெளியேற்றிவிடுவான்\nஅறிவிப்பவர் : அனஸ் பின் மா­க் (ர­)\nநூல் : புகாரி (1881)\nFiled under அனாச்சாரங்கள், ஆய்வுகள், இணைவைப்பு, சூனியம், மூடநம்பிக்கைகள்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nகூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்.\nதொலைக் காட்சி நாடகங்களும், சீர்கெட்டுப் போகும் குடும்பங்களும்.\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/comedy/?page=2", "date_download": "2018-07-23T11:49:53Z", "digest": "sha1:DRK4BJI4G2YGTI42OSDSCBE5462BBSX7", "length": 5257, "nlines": 142, "source_domain": "www.nhm.in", "title": "நகைச்சுவை", "raw_content": "\nஎஸ். வி. சேகர் பதில்கள் 1-2 இனிமே நாங்கதான் சிரிப்பு உங்கள் சாய்ஸ்\nS.V. சேகர் S.V. சேகர் S.V. சேகர்\nமனைவிகள் ஜாக்கிரதை குழந்தைசாமி பெரியப்பா\nS.V. சேகர் S.V. சேகர் S.V. சேகர்\nஅல்வா தத்துப்பிள்ளை எப்பவும் நீ ராஜா\nS.V. சேகர் S.V. சேகர் S.V. சேகர்\nஎல்லாரும் வாங்க எல்லாமே தமாஷ்தான் வால் பையன்\nS.V. சேகர் S.V. சேகர் S.V. சேகர்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, வருங்கால தமிழகம் யாருக்கு - நூலுக்கு ‘துக்ள்க் 27.06 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, கொமோரா - நூலுக்கு ‘அந்திமழை ஜீன் 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். கொமோரா, லஷ்மி சரவணக்குமார், கிழக்கு பதிப்பகம், விலை 350.00ரூ.\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aatcichcol.blogspot.com/2011/03/regret-resort.html", "date_download": "2018-07-23T11:54:48Z", "digest": "sha1:Q5GE7IRSBSRKQZL7G5GJMPSZXNNSVX24", "length": 15133, "nlines": 256, "source_domain": "aatcichcol.blogspot.com", "title": "ஆட்சிச்சொல்: Regret --- Resort", "raw_content": "\nRegular - ஒழுங்கான; முறைப்படி\nRegulated Market - முறையுறு அங்காடி; ஒழுங்கு முறைஅங்காடி\nRegulation - ஒழுங்குமுறை விதிகள்\nRegulation (issued under law) - (சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட)ஒழுங்குமுறை விதிகள்\nRegulator - மதகு; சமநிலைப் பொறி\nReimbursement - செலவு ஈடு செய்தல்; செலவு ஈடு\nReinforced Cement Concrete - வலுவூட்டிய திண்காரை; கற்கலவை\nReinstatement - மீண்டும் அமர்த்தல்\nReissue - மறு பதிப்பு\nReiterate - வலியுறுத்திக் கூறு\nReject - தள்ளுபடி செய்; மறுத்துவிடு;வெளியேற்று\nRejected on Mechanical grounds - விதிநுட்ப அடிப்படையில் தள்ளுபடிசெய்யப்படுகிறது\nRejoice - களி; மகிழ்வெய்து; மகிழ்ச்சியூட்டு\nRejoin - மீண்டும் சேர்\nRejoinder - எதிருரை; மறுப்பு\nRelapse - மறுவீழ்வு; மறுக்களிப்பு\nRelation - தொடர்பு; உறவு\nRelay - இடைமாற்றீடு; அஞ்சல் செய்\nRelease - விடுதலை செய்; விடுதலை\nRelease on Bail - பிணையின்மீது விடுதலை செய்\nRelease Order - விடுதலை ஆணை; வெளியீட்டாணை\nRelevancy - பொருத்தம்; இயைபு\nRelevant - தொடர்புடைய; பொருத்தமான\nRelevant fact - தீர்வுதவு பொருண்மை\nRelief - தணிப்பு; இடருதவி\nRelief Works - இடருதவிப் பணிகள்; தணிப்புப் பணிகள்\nReligious Association - சமயச் சங்கம்; சமயக் கழகம்\nRelinquishment - கைவிடல்; துறப்பு\nRelish - விரும்பிக் கொள்; துய்த்து மகிழ்\nReluctant - விருப்பமற்ற; மனமின்றி\nRely - நம்பிக்கை வை; சார்ந்திரு\nRemain - எஞ்சியிரு; தங்கியிரு\nRemains - சிதைவெச்சம்; எஞ்சியவை; அழிபாட்டுச்சின்னங்கள்\nRemand - காவல் வைப்பு; (விசாரணைக்கு)மீட்டனுப்புகை\nRemarks Called for - குறிப்புரை கேட்டல்\nRemarriage of Hindu Widows - இந்துக் கைம்பெண் மறுமணம்\nRemedy - தீர்வு; தீர்வழி; கழுவாய்\nRemember - நினைவு கொள்\nReminder Diary - நினைவூட்டுக் குறிப்பு\nRemission - மன்னிப்பு; குறைப்பு\nRemission of Tax - வரிக்குறைப்பு\nRemittance - பணம் செலுத்துதல்; செலுத்துத் தொகை\nRemittance chalan - பணம் செலுத்துச் சீட்டு\nRemittance Transfer Certificate - செலுத்துத் தொகை மாற்றுச் சான்றிதழ்\nRemnant - கழிவு; எச்சமிச்சம்\nRemoval - விலக்கல்; நீக்கல்\nRemove - நீக்கு; விலக்கு\nRemuneration - கைம்மாறு; உழைப்பூதியம்\nRemunerative - ஆதாயமுள்ள; பயன் தருகிற\nRemunerative Enterprises - பயன்தரு தொழில் முயற்சிகள்\nRenewal application - புதுப்பிப்பு விண்ணப்பம்\nRenounce - துற; கைவிடு; ஒழி\nRenovation - புதுப்பித்தல்; சீரமைத்தல்\nRent - வாடகை; குத்தகைத் தொகை\nRent free Building - வாடகையில்லாக் கட்டடம்\nRent Restriction - வாடகைக் கட்டுப்பாடு\nRent suit - தீர்வை வழக்கு; வாடகை வழக்கு; குத்தகை வழக்கு\nRental Value - வாடகை மதிப்பு; குத்தகை மதிப்பு\nRented Building - வாடகைக் கட்டடம்\nRepair - பழுதுபார், செப்பனிடு; ஒதுக்கீடு\nReparation - இழப்பீடு செய்தல்; செப்பனிடுதல்\nRepatriation - தாயகத்துக்கு மீளல்; தாயகத்துக்கு அனுப்புதல்\nRepaying capacity - திருப்பிச் செலுத்தும் திறன்\nRepayment - திருப்பிக் கொடுத்தல்; திருப்பிச் செலுத்தல்\nRepeal - நீக்கம்; சட்ட நீக்கம்\nRepealing and Amending Act - நீக்கித் திருத்தும் சட்டம்\nRepetition - திரும்பச் சொல்லல்; கூறியது கூறல்\nReplacement - பதில் வைப்பு; பதிலமர்த்திடு\nReplenish - மீள நிரப்பு\nReplica - உருவ நேர்படி; நேர் பகர்ப்பு\nReply - மறுமொழி; விடை\nReport - அறிக்கை; அறிவி; தெரிவி; அறிக்கையிடு; செய்தி அறிவி\nReport is awaited - அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது\nReports and Returns - அறிக்கைகளும் காலமுறை அறிக்கைகளும்\nRepose - நம்பிக்கை வை\nReprehensible - கண்டிக்கத்தக்க; குற்றம் கூறத்தக்க\nRepresent - சார்பாளராயிரு; எடுத்துரை\nRepresentation - பெயராண்மை; முறையீடு\nRepresentation and Protests - முறையீடுகளும் மறுப்புகளும்\nReprimand - கண்டனை; கண்டித்தல்; கண்டனந் தெரிவி\nReprint - மறு பதிப்பு\nReprisal - பழிவாங்கு நடவடிக்கை\nReproach - இடித்துரை; பழித்துரை\nReproduce - மறு ஆக்கம்; இனப்பெருக்கம் செய்; படி எடு\nReproduction - மறு ஆக்கம்; இனப்பெருக்கம்; மறுபடி எடுப்பு\nReproof - கடிந்துரை; குற்றங்கூறு\nRepublish - மீண்டும் வெளியிடு; மீண்டும் புதுப்பி\nRepugnant - நேர் எதிரான; ஒத்திசையாத; முரண்பாடான\nRepulsive - வெறுப்பூட்டுகிற; வெறுத்தொதுக்கிற\nReputation - நற்பெயர்; நன்மதிப்பு; புகழ்\nRequest - வேண்டுகோள்; கோரிக்கை\nRequirements - தேவைகள்; வேண்டப்படுவன\nRequisite - தேவையான; வேண்டிய\nRequisition - தேவைக் கோரிக்கை; எழுத்து வழி வேண்டுகோள்\nRequite - கைம்மாறு செய்; பதிலீடு செய்\nRes Judicata - முன் தீர்ப்பின் தடை; மறுதீர்ப்புத் தடை\nResale - மறு விற்பனை\nRescind - மாற்று; தள்ளுபடி செய்\nRescue - மீட்பு; விடுவி; மீட்புதவி; காப்பாற்று\nRescue operation - மீட்பு நடவடிக்கை\nResearch Officer - ஆராய்ச்சி அலுவலர்\nResearch Scheme - ஆராய்ச்சித் திட்டம்\nReserve - சேமம்; ஒதுக்கம்; காப்பு\nReserve Police - சேமக் காவலர்; சேமக் காவல் பிரிவு\nReserved - ஒதுக்கீடு செய்த\nReserved Forests - காப்புக் காடுகள்\nReserved Land - ஒதுக்கிய நிலம்\nReserved seat - ஒதுக்கிய இடம்\nReserves - சேமப் படைப் பகுதி; நெருக்கடி நிதி\nResettlement - நிலத்தீர்வை மறு விதிப்பு; மறுகுடியேற்றம்\nReshuffle - மறு நிலைபெயர்\nResident Director - உள்ளுறை இயக்குநர்\nResidential Area - குடியிருப்புப் பகுதி\nResidue - எஞ்சியது; மிச்சம்\nResignation - பதவி விலகல்\nResistance - தடுப்பாற்றல்; எதிர்ப்பு\nResolute - உறுதி கொண்ட; பின்வாங்காத\nResolution - தீர்மானம்; முடிவு\nResort - போக்கிடம்; புகலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=5956&cat=8", "date_download": "2018-07-23T11:33:57Z", "digest": "sha1:Y7K7YWP5DTRB5EHIBQFOD7RMOS3ADYGQ", "length": 10943, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகற்பித்தல், ஆராய்ச்சி இரண்டுமே ..\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nபெட்ரோலியம், கெமிக்கல் படிக்கலாம் | Kalvimalar - News\nமத்திய அமைச்சகத்தின் கீழ், விசாகப்பட்டினத்தில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் அண்ட் எனர்ஜி (ஐ.ஐ.பி.இ.,) கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\n* பி.டெக்.,- பெட்ரோலியம் இன்ஜினியரிங்\n* பி.டெக்., - கெமிக்கல் இன்ஜினியரிங்\n12ம் வகுப்பில் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். எஸ்.சி., பிரிவினர் / எஸ்.டி., பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் 65 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. ஜே.இ.இ., தேர்வு எழுதியிருக்க வேண்டும்.\nஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும். ஜே.இ.இ., தேர்வில் மாணவர்கள் பெற்றிருக்கும் ரேங்கின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கலந்தாய்வு மூன்று சுற்றுகளாக நடைபெறும்.\nவிண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூலை 16\nதகவல் பலகை முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலையில் டிப்ளமா படிப்புகள்\nஇளைஞர் மேம்பாட்டில் டிப்ளமா படிப்பு\nதேசிய நாடக பள்ளியில் சேர்க்கை\nபி.எஸ்சி., வேதியியல் படித்துள்ள நான் யு.பி.எஸ்.சி., நடத்தவுள்ள இந்திய வனச் சேவைத் தேர்வு எழுத இருக்கிறேன். விலங்கியல் மற்றும் வேதியியல் பாடங்களுக்கு என்ன புத்தகங்கள் படித்தால் பலன் கிடைக்கும்\nமெர்ச்சன்ட் நேவி பணி செய்ய என்ன குணாதிசயம் இருக்க வேண்டும்\nபி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படித்து முடிக்கவுள்ள எனது மகள் அடுத்ததாக என்ன படிக்கலாம்\nஏர்ஹோஸ்டஸ் ஆக விரும்புபவர்களுக்கான படிப்புகளை நடத்தும் நிறுவனங்களின் பட்டியலைத் தரலாமா\nபிளஸ் 2 படிக்கிறேன். பாலிமர் டெக்னாலஜி படிக்கலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=144688", "date_download": "2018-07-23T11:34:02Z", "digest": "sha1:4XPKGBYEGZXZSX4QG6PYNHNMJRPJG656", "length": 15830, "nlines": 187, "source_domain": "nadunadapu.com", "title": "‘லவ் என்ன படிக்க விடல சார்’ 12ஆம் வகுப்பு தேர்வில் எழுதிய மாணவர் ! | Nadunadapu.com", "raw_content": "\nவெலிக்கடை சிறைச் சுவர்களுக்குள் எதிரொலிக்கும் அவலக் குரல்கள் – கே.கே.எஸ். பெரேரா (சிறப்பு கட்டுரை)\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\n‘லவ் என்ன படிக்க விடல சார்’ 12ஆம் வகுப்பு தேர்வில் எழுதிய மாணவர் \n“காதல் என்பது இனம்புரியாத உணர்வு. அது உங்கள வாழவும் விடாது. சாகவும் விடாது. சார்…,\nபிளஸ் 2 பொதுத் தேர்வில், தன்னை பாஸ் செய்து வைக்கும்படி, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு சில வரிகளில் கோரிக்கை வைப்பதுண்டு.\nஆனால், தான் காதலில் விழுந்ததால் தேர்வுக்கு படிக்க முடியவில்லை; அதனால் தன்னை பாஸ் செய்து விடும்படி மாணவன் ஒருவன் கோரிக்கை விடுததுள்ள சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.\nஉத்தரப்பிரதேசத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தும் பணியில் 1.46 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஆசிரியர் ஒருவர் விடைத்தாள் ஒன்றை திருத்தும்போது காதல் கதையும் ஒன்று எழுதி இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளார்.\nஅந்த மாணவன் தனது விடைத்தாளில், தான் பூஜா என்ற பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். தான் காதலில் விழுந்ததால், தேர்வுக்காக படிக்க முடியவில்லை என்றும் மாணவன் அதில் எழுதியுள்ளார்.\nமற்றொரு மாணவன் ஒருவன், விடைத்தாளில் சில ரூபாய் நோட்டுகளை வைத்து அனுப்பியுள்ளார். தேர்வில் எப்படியாவது தன்னை பாஸ் செய்து விடுமாறு விடைத்தாளில் கோரிக்கை விடுத்துள்ளான்.\nஅதோடு, தனக்கு தாய் இல்லை என்றும் தந்தை மட்டுமே இருப்பதாகவும் கூறிய அந்த மாணவன், தேர்ச்சிபெறவில்லை என்றால் என்னை கொன்று விடுவார் என்றும் எழுதியுள்ளான்.\nஇது குறித்து, முஸாப்பர்நகர் பள்ளிக்கல்வித்துறை ஆய்வாளர் முனேஷ் குமார் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டதாவது,\nமாணவர்களின்விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஆசிரியர்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளார்கள்.\nவழக்கம்போல, மாணவர்கள் தங்கள் விடைத்தாள்களில் சில சுவாரசியங்களை நிகழ்த்தியுள்ளனர்.\nஎனக்கு எப்படியாவது மதிப்பெண்களை போட்டு என்னை தேர்ச்சி பெற வைத்துவிடுங்கள் என்றுதான் எழுதிவைப்பார்கள்.\nஆனால், இந்தமுறை மாணவன் ஒருவன், காதல் ஒரு இனம்புரியாத உணர்வு. அது நம்மை வாழவும் விடவிடாது, சாகவும் விடாது.\nகாதல் என்னை படாய்படுத்துகிறது அதனால், என்னால் படிக்க இயலவில்லை என்று எழுதி, தான் காதலிக்கும் பெண்ணின் பெயரையும் எழுதிவைத்துள்ளான் என்று தெரிவித்துள்ளார்.\nPrevious articleதூங்கிய குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடிய குரங்கு: தவிக்கும் தனிப்படை\nNext articleதமிழர்களே கடல் நீரைத் தர்றேன் குடிங்க, காவிரிதான் வேணும்னா கத்திட்டே இருங்க.. சு.சாமி\nவெலிக்கடை சிறைச் சுவர்களுக்குள் எதிரொலிக்கும் அவலக் குரல்கள் – கே.கே.எஸ். பெரேரா (சிறப்பு கட்டுரை)\nவவுனியாவில் பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது\nகமலிடமே கலாட்டா… சென்றாயன் ஆகிறார் கொத்து பரோட்டா: (பிக்பாஸ் சீசன் 2 : 34ம் நாள்: (பிக்பாஸ் சீசன் 2 : 34ம் நாள்\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nமனைவி, மகள் முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nதமிழகத்தில் கணவன் மனைவியாக கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை தம்பதிகள்\nமக்களவையில் ருசிகரம் – கடுமையாக தாக்கி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி-(வீடியோ)\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nகோவிலில் வழிபாடு செய்ய விதிகள்\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/08/blog-post_395.html", "date_download": "2018-07-23T11:50:42Z", "digest": "sha1:5J67V7YKGBNGCSNJWWBDQUIT5LVPVGMZ", "length": 43317, "nlines": 176, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கை பள்ளிவாசல் நிர்வாகிகளே, சவூதியில் பாங்கை கேட்டு பாருங்கள்..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை பள்ளிவாசல் நிர்வாகிகளே, சவூதியில் பாங்கை கேட்டு பாருங்கள்..\nசவூதியில் பாங்கை கேட்டு பாருங்கள் இனிமையாக இருக்கும் இலங்கை போன்றல்ல என இந்து மத சகோதரன் லுஹர் நேரத்தில் என்னிடம் கூறினார்.\nஅவர் 2 வருடமாக அங்கு கூலி தொழிலாளியாக பணிபுரிந்துள்ளாராம்\nசரி விஷயத்துக்கு வருகின்றேன் ...\nஎமது பகுதியில் ,வெளியூர் பகுதிகளில் பல அழகிய பள்ளிவாயல் உள்ளன ஆனால் இனிமையாக பாங்கு / அதான் சொல்ல படுகின்றதா என கேட்டால் கேள்வி குறிதான்.\nமுஅத்தீன்மார்கள் பாங்கு சொல்லும் நேரத்தை பார்த்தால் உடனே பாங்கை எப்படியோ சொல்லிமுடித்துவிடுவார்கள் இனிமை ,மகிமை முக்கியமல்ல ஏதோ அவர்களின் கடமை முடிந்துவிட்டது.\nகாரணம் அவர்களுக்கு பல வேலைகள் வெளியிலும் உள்ளன அதையும் செய்யவேண்டும் ஏன் என்றால் பள்ளியில் கொடுக்கும் வருமானம் போதாது என்பார்கள் ஏற்றுக்கொள்ள கூடிய விடயம்தான்.\nநீங்கள் என்னை நோக்கி சில கேள்விகளை மனத்துக்குள் கேட்ப்பீர்கள் பள்ளிவாயலில் நிர்வாகம் செய்து பார் முஅத்தீன் எடுக்கப்படும் கஷ்டம் புரியும் உனக்கு இனிமையான பாங்கு கேட்குது என உள்ளத்தில் தோன்றலாம் ஆம் உண்மைதான் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.\nஇந்த புனிதமான பணிக்கு வருபவர்கள் பெரும்பாலும் 40 -55 வயதுடையவர்கள் தான் அதிகம் இளைஞ்சர்கள் வருவதில்லை காரணம் ஒரு சிலவற்றை கூறுகின்றேன்\nஎம் சமூகம் முஅத்தீன்களை பெரும்பாலும் கௌரவிப்பதில்லை\nஅவர்களின் சேவையை பாராட்டி ஒரு விழா செய்ய முன்வருவதில்லை\nஅவர்களுக்கு ஊதியம் அதிகம் கொடுப்பதில்லை\nஅவர்களுக்காக சுய தொழிலை பெற்றுக்கொடுக்க முன்வருவதில்லை\nஇதனால் இளைஞ்சர்கள் இந்த பணியை புறக்கணிக்கின்றனர் இதனால் வயோதிபர்கள் இந்த பணிக்கு வருகின்றனர்.\nதையல் தொடக்கம் சமையல் வரை ஊரில் அனைத்துக்கும் பயிற்சி நெறிகள் உள்ளன ஆனால் முஅத்தீன்களுக்கு பயிற்சி கூட இல்லை குறைந்தது 6 மாதம் பாங்கு சொல்லும் பயிற்சி வழங்கி சான்றிதழ் கொடுக்கவேண்டும்.\nசிறந்த முறையில் பாங்கு சொல்லும் முஅத்தீன்களுக்கு சன்மானம் அல்லது ,ஹஜ் டிக்கெட் அல்லது உம்ரா டிக்கெட் வழங்கப்படும் என ஊரின் பெரியபள்ளிவாயல் ஒரு திட்டத்தை செய்தால் நிச்சயம் அனைத்து முஅத்தீன்களும் கவனமெடுத்து இனிமையான முறையில் சொல்ல ஆரம்பிப்பார்கள்\nமக்களின் காதுகளுக்கு இனிமையாக சென்றடைவதோடு இந்த பணிக்கு இளைஞ்சர்களும் முன்வருவார்கள்.\nஅடுத்தது இறையில்லத்தில் தூசுகளோ அல்லது பறவையின் எச்சத்தை கண்டால் கூட ஒரு சிலர் முஅத்தீன் துப்பரவு செய்யுங்கள் என கூறிவிட்டு போய்விடுவார்கள் அதை சொல்பவர்கள் செய்தால் ஏதுவும் குறைய போவதில்லை அல்லாஹ்வின் வீடு எமக்கும் பங்குள்ளது.\nமுஅத்தீன் துப்பரவு தொழிலாளி அல்ல அதான் சொல்ல வந்தவர்கள் ஆனால் அவர்கள் அதையும் செய்கின்றனர் அதற்காக அவர்கள் செய்யவேண்டும் என நினைக்க வேண்டாம் நீங்களே உங்களுக்கு முடியானவற்றை செய்து நன்மையை கொள்ளையடியுங்கள் அதில் கௌரவம் பார்க்கவேண்டாம் அல்லாஹ்வின் வீடு.\nஅரபு நாடுகளில் முஅத்தீன்களுக்கு கொடுக்கும் கௌரவத்தை போல இலங்கையிலும் எம்சமூகமும் அவர்களுக்கு மதிப்பை கொடுக்க முன்வரவேண்டும் இன்ஷா அல்லாஹ் அவ்வாறு செய்தால் இனிமையான முறையில் பாங்கை கேட்கலாம்\nPosted in: கட்டுரை, செய்திகள்\nநான் சவூதியில் தான் இருக்கிறேன்..\nஇங்கே முஅத்தின் என்பதை விட உதவி இமாம் என்பவர்கள் தான் இருக்கிறார்கள்...\nஇங்குள்ள இமாம்கள் இலங்கையில் போல அதான் சொல்லத் தயக்கம் காட்டுவதில்லை.\nஇலங்கையில் மஸ்ஜித்களின் வருமானம் மிகக் குறைவு.\nஇமாமே அதான் சொல்வதையும் பொறுப்பெடுத்தால்\nகூட்ட துடைக்க part time ஆள் எடுக்கலாம்..\nநாளைக்கு ஒரு trusty பாரம் எடுக்கலாம்...\nஆர்வமுள்ள ஊராருக்கு மாதத்தில் ஒரு நாள் கொடுக்கலாம்\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nமுஸ்லிம் நாடுகளிடம், அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாதா..\nசதாம் உறுதியாக இருந்தார். நாமும் அணுகுண்டு செய்ய வேண்டும். அது அவர் 1980 களில் எடுத்த தீர்மானம். அமெரிக்காவின் செல்லபிள்ளையாக அவர் இருந்...\nநுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ரிஸ்வி முப்தி தலைமையில் கலந்துரையாடல்\nவீட்டில் பிள்ளை பெறுதல், தடுப்புசி, மற்றும் கல்வி தொடர்பில் நுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ஜம்மியத்துல் உலமா கலந்துரையாடல் ஒன்றில் நேற்று...\nசவூதியின் போராட்டக்களத்தில் 3 பெண்கள்\nசவுதி அரேபியா, பணக்கார நாடுகளுள் ஒன்றாக திகழ்கிறது. அங்கு பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை சமீபத்தில்தான் நீக்கப்பட்டது....\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/06/kalyanam-mudhal-kadhal-varai-18-06-15-vijay-tv-serial-online/", "date_download": "2018-07-23T11:21:46Z", "digest": "sha1:EIQRFYSOVWNRCZJFDJI2L5IWFISQSD2I", "length": 3249, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Kalyanam Mudhal Kadhal Varai 18-06-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகல்யாணம் முதல் காதல் வரை\nமஞ்சு ஜெய்யை சந்திக்க வைஷாலியிடம் சம்மதம் தெரிவிக்கிறார். தனலட்சுமி பூஜாவின் முன்னால் பிரியாவை பற்றி தவறாக பேசுகிறார். அர்ஜுன் தனது வேலையின் மூலம் அசோக்கை தோல்வி அடையச் செய்கிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} {"url": "https://mytamilpeople.blogspot.com/2017/08/special-teachers-vacancy-in-trb.html", "date_download": "2018-07-23T11:57:43Z", "digest": "sha1:SM2OVMYWL6IHZGT5OV25GOHXCF37VVHJ", "length": 10232, "nlines": 60, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "தமிழக அரசில் 1,325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்! - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nதமிழக அரசில் 1,325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை ஆசிரியர் தேர்வாணையம் (டி.ஆர்.பி.,) எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. தமிழக அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்வி என, நான்கு படிப்புகளில், சிறப்பு பாட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 1,325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.\nவயது தகுதி : 2017 ஜூலை 1 அடிப்படையில் 57 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nகாலியிடங்கள் : உடற்கல்வி ஆசிரியரில் 663, ஓவிய ஆசிரியரில் 327, இசை ஆசிரியரில் 86, தையல் ஆசிரியரில் 249 என மொத்தம் 1,325 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.\nகல்வித்தகுதி : அனைத்து பிரிவுகளுக்கும் அடிப்படை கல்வியாக பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் பிரிவுகளில் சிறப்பு படிப்புகளை முடித்திருக்க வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்தில் பார்த்து, அதன்பின் விண்ணப்பிக்கவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : https://trbonlineexams.in/spl/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் 500 ரூபாய். எஸ்.சி., / எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 250 ரூபாய்.\nதேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தேர்ச்சி இருக்கும்.\nவிண்ணப்ப தேதி : 2017 ஜூலை 27 - ஆக., 18\nஎழுத்துத்தேர்வு தேதி : 2017 செப்., 23\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஅணைத்து பயன்பாட்டிற்கும் தட்டச்சி குறுக்குவழிகள்\nநாம் ஒவ்வொருவரும் பல மென்பொருள்கள் பயன்படுத்துகிறோம். நமக்கு மிகவும் பழக்கப்பட்ட மென்பொருள்களின் தட்டச்சி குறுக்குவழிகள் (Key Board Shortcu...\nஅடம் பிடிக்கும் பைல்களை அழிக்க....\nசில வேளைகளில், பைல்களை அழிக்க முற்படு கையில், அது அழிய மறுக்கும். கீழ்க்காணும் செய்திகளில் ஒன்று நமக்குக் காட்டப்படும். Cannot d...\nதமிழக அரசில் 1,325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை ஆசிரியர் தேர்வாணையம் (டி.ஆர்.பி.,) எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப...\nகம்யூட்டர் ஹார்ட் டிஸ்க் எப்படி இயங்குகிறது - வீடியோ\nஉலகின் மிகச்சிறந்த மெதுவான இயக்க -Slow motion- வீடியோக்களில் இதுவும் ஒன்று. இதுவரை யூடியூப்பில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 16 மில்லியனை தொ...\nவேகமாக இணைய உலா மேற்கொள்ள \nமவுஸ் கிளிக், கீ போர்ட் டைப்பிங் போன்ற பணிகள் சிலருக்கு விரல் இணைப்புகளில், மணிக்கட்டுகளில் வலியை ஏற்படுத்தும். அதிகமாக இவற்றைப்...\nஆண்ட்ராய்டு மொபைல்களில் தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் அதை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவதில்லை என்கிறது ஓர் ஆய்வறிக்கை. மொபைல் பேட்டரித் திறன் மற...\n5G தொழில்நுட்பம் இன்னும் 3 மாதங்களில் வருகிறது | 5G Launch Very Soon in India\nஇந்தியாவில் புதிய '5ஜி' தொழில்நுட்ப கொள்கை இன்னும் மூன்று மாதங்களில் வெளியாகிறது என தொலை தொடர்பு துறை செயலர் ஜே.எஸ்.தீபக் கூறிய...\n அல்லது நாம் அபாயங்களை வரவேற்கிறோமா என்ற கேள்வி இந்த தலைப்பைப் படித்தவுடன் நம் மனதில் எழும். கம்ப்யூட்டர் ப...\nPhotoshop கற்றுக்கொள்ள உதவும் இணையதளங்கள்\nAdobe Photoshop Animation துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமக்கு இதை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். இதை இலவசமாக முறையாக கற...\nஇளம் மாணவர்களுக்கு அவர்களின் கல்விப் பயணத்தில், கால்குலேட்டர், குறிப்பாக சயின்டிபிக் கால்குலேட்டர் ஒரு முக்கியத் தேவையாக அமைந்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.automobiletamilan.com/news/industry/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2018-07-23T11:50:38Z", "digest": "sha1:IE76NDP2HTYDPRRL3UVLZBDYHBU5ZM36", "length": 10604, "nlines": 76, "source_domain": "www.automobiletamilan.com", "title": "4 லட்சம் தள்ளுபடியில் செவர்லே கார்கள் வாங்கலாம்..!", "raw_content": "\n4 லட்சம் தள்ளுபடியில் செவர்லே கார்கள் வாங்கலாம்..\nஅமெரிக்காவின் ஜி.எம் செவர்லே இந்திய சந்தையில் கார் விற்பனையை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளதால் இருப்பில் உள்ள மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூ. 4 லட்சம் வரை தள்ளுபடியை வாரி வழங்கியுள்ளது.\nசில வாரங்களுக்கு முன்னதாக இந்திய சந்தையை விட்டு வெளியேறுவதனை உறுதி செய்த செவர்லே நிறுவனத்தின் கையிருப்பில் உள்ள பீட், க்ரூஸ் மற்றும் ட்ரெயில்பிளேசர் போன்ற மாடல்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ளது.\nகுறிப்பாக பீட் காருக்கு ரூ.1 லட்சம் வரை விலை சலுகை வழங்கப்பட்டு தற்போது ரூ. 3 லட்சத்தில் பீட் கார் தொடங்குகின்றது.\nசெடான் ரக மாடலான க்ரூஸ் மற்றும் முழுவதுமாக இறக்குமதி செய்யப்படுகின்ற ட்ரெயில் பிளேசர் மாடலுக்கு ரூ.4 லட்சம் வரை விலை சலுகையை அறிவித்துள்ளது.\nசந்தையை விட்டு வெளியேறினாலும் இந்தியாவில் கார் உற்பத்தி செய்வதனை செவர்லே நிறுத்தவில்லை. மேலும் முன்னணி நகரங்களில் தொடர்ந்து டீலர்களை பராமரிக்க செவர்லே திட்டமிட்டுள்ளது என்பதனால் வாடிக்கையாளர்கள் அச்சப்பட தேவையில்லை, என செவர்லே உறுதி அளித்துள்ளது.\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nஹீரோ பைக் & ஸ்கூட்டர் விலை ரூ. 500 உயர்த்தப்பட்டது\n39 % வளர்ச்சி பெற்ற சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா\n28 % வளர்ச்சி அடைந்த ஹோண்டா பைக் விற்பனை நிலவரம்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/comedy/?page=3", "date_download": "2018-07-23T11:56:59Z", "digest": "sha1:DMFJWTERSSI6MMBSD5GGAHRYJK2D3R2T", "length": 5506, "nlines": 139, "source_domain": "www.nhm.in", "title": "நகைச்சுவை", "raw_content": "\nஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி யாமிருக்க பயமேன் காட்டுல மழை\nS.V. சேகர் S.V. சேகர் S.V. சேகர்\nகாதுல பூ ஒன் மோர் எக்ஸார்சிஸ்ட் ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது\nS.V. சேகர் S.V. சேகர் S.V. சேகர்\nகிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் திரும்பி வந்த மனைவி கண்ணாமூச்சி\nS.V. சேகர் S.V. சேகர் S.V. சேகர்\nதிருமதி திருப்பதி க்ரோர்பதி நகைச்சுவைக் கட்டுரைகள் நகைச்சுவைப் பேருந்து\nK.S. ராகவன் மஹாராம் G.S. பாலகிருஷ்ணன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, வருங்கால தமிழகம் யாருக்கு - நூலுக்கு ‘துக்ள்க் 27.06 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, கொமோரா - நூலுக்கு ‘அந்திமழை ஜீன் 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். கொமோரா, லஷ்மி சரவணக்குமார், கிழக்கு பதிப்பகம், விலை 350.00ரூ.\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/other-news/64389/cinema/otherlanguage/Puneet-Rajkumar-surprise-Allu-Sirish.htm", "date_download": "2018-07-23T11:36:56Z", "digest": "sha1:E3SFLTIGWGDD6VGVO5EA4G5B67AM5SUL", "length": 9053, "nlines": 122, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அல்லு சிரிஷ்க்கு இன்ப அதிர்ச்சி தந்த புனித் ராஜ்குமார் - Puneet Rajkumar surprise Allu Sirish", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகுழந்தைகளுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் - த்ரிஷா | ரஜினியின் அடுத்த படங்கள் பற்றிய வதந்திகள் | ஹிந்தி படத்தில் நடிக்கும் அமலாபால் | பிரபுதேவாவை இயக்கும் பார்த்திபன் | மணியார் குடும்பத்திற்கு யு சான்று - ஆக., 3-ல் ரிலீஸ் | சர்கார் இசை வெளியீட்டில் ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி | ஒரே நேரத்தில் 10 படங்கள் தயாரிக்கும் கரிகாலன் | வெப் சீரியலில் நடிக்கிறார் பூஜா | மறு தணிக்கையில் தப்பிய சகா | பாலியல் தொல்லைக்கு காரணம் யார் | ஹிந்தி படத்தில் நடிக்கும் அமலாபால் | பிரபுதேவாவை இயக்கும் பார்த்திபன் | மணியார் குடும்பத்திற்கு யு சான்று - ஆக., 3-ல் ரிலீஸ் | சர்கார் இசை வெளியீட்டில் ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி | ஒரே நேரத்தில் 10 படங்கள் தயாரிக்கும் கரிகாலன் | வெப் சீரியலில் நடிக்கிறார் பூஜா | மறு தணிக்கையில் தப்பிய சகா | பாலியல் தொல்லைக்கு காரணம் யார்: மம்தா, ரீமா மோதல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nஅல்லு சிரிஷ்க்கு இன்ப அதிர்ச்சி தந்த புனித் ராஜ்குமார்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார். அவர் நடித்த தாகரு படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பெங்களூரில் நடைபெற்றபோது தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் கலந்து கொண்டார். அப்போது அந்த மேடையில் புனித் ராஜ்குமாரின் நடிப்பு தன்னை கவர்ந்தது குறித்து பேசி அவரை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். இதையடுத்து புனித்ராஜ்குமார், அல்லு சிரிஷ்க்கிடையே நட்பு அதிகரித்துள்ளது.\nஇதன்காரணமாக பெரும்பாலும் மற்ற நடிகர்களின் படப்பிடிப்பு தளங்களுக்கு விசிட் அடிப்பதில் ஆர்வம் காட்டாத புனித்ராஜ்குமார், சமீபத்தில் அல்லு சிரிஷ் நடிப்பில் பெங்களூரில் நடந்த ஒக்ககிஷானம் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அல்லு சிரிஷ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதோடு தெலுங்கு படங்களின் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றியும் பெருமையாக பேசியிருக்கிறார் புனித்ராஜ்குமார்.\nநாகார்ஜுனா ஸ்டூடியோவில் திடீர் ... வெங்கடேஷ்க்கு ஜோடியாகும் காஜல் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தி படத்தில் நடிக்கும் அமலாபால்\nமல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ\nஎன் கதை உங்களுக்கு பிடிக்கும் - சன்னிலியோன்\n'சாய்ராட்' சாதனையை முறியடிக்குமா 'தடக்' \nமகளின் அறிமுகத்தைப் பார்க்காத ஸ்ரீதேவி\nமேலும் பிறமொழி செய்திகள் »\nபாலியல் தொல்லைக்கு காரணம் யார்: மம்தா, ரீமா மோதல்\nதெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நிவின்பாலி\nராஜமவுலி படத்தில் நடிக்கிறாரா சமந்தா\nமழையால் சேதமடைந்த 'சை ரா' அரங்குகள்\nஸ்ரேயாவின் புதிய சிகை அலங்காரம்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசுப்ரீம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் அல்லு சிரிஷ்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cybersimman.com/2017/12/12/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-07-23T11:37:20Z", "digest": "sha1:NTB2BPS4OZRYPMG6JXQOGLL4WRBPAOHA", "length": 60894, "nlines": 175, "source_domain": "cybersimman.com", "title": "இணையம் அறிவோம்; இணையம் காப்போம் | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nHome » இதர » இணையம் அறிவோம்; இணையம் காப்போம்\nஇணையம் அறிவோம்; இணையம் காப்போம்\n’நெட் நியூட்ராலிட்டி’ எனப்படும் ’இணைய சமநிலை’ தொடர்பான விவாதம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்ட பரிந்துரைகள் அடிப்படையில் இணைய சமநிலைக்கு ஆதாரவாக அமைந்துள்ளன. இது இணைய சமநிலை ஆர்வலர்களையும், இணைய சுதந்திர ஆதாரவாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇணைய சமநிலை தொடர்பான பரிந்துரைகளை நவம்பர் 28 ம் தேதி டிராய் வெளியிட்டது. இணைய சேவை வழங்கும் ஐ.எஸ்.பி நிறுவனங்கள் எந்த வகையான உள்ளடக்கத்திற்கும் (சேவை) இடையே பாரபட்சம் காட்டக்கூடாது என்பதும், இத்தகைய விளைவை ஏற்படுத்தக்கூடிய வகையில் அவை யாருடனும் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளக்கூடாது என்பதும் பரிந்துரைகளின் முக்கிய அம்சமாக அமைகின்றன. சாமானியர்களின் நோக்கில் பார்த்தால், இதன் பொருள் இணைய சேவை நிறுவனங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை வேகத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியாது. எல்லா வகையான இணைதளங்களையும், சேவைகளையும் அவை ஒன்றாகவே கருத வேண்டும். எனவே இணையவாசிகள் ஏற்கனவே உள்ளது போலவே எந்த மாறுதலும் இல்லாமல் இணைத்தை அணுகலாம்.\nடிராயின் இந்த பரிந்துரைகள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டன. கடந்த ஒன்னரை ஆண்டுகளுக்கு மேலாக இணைய சமநிலை தொடர்பான பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை பரிசீலித்து வந்த டிராய், இது தொடர்பான தனது பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. இவை இணைய சமநிலைக்கு ஆதரவாக அமைந்திருப்பது ஒரு விதத்தில் இணையவாசிகளுக்கும், இணைய சமநிலை ஆதாரவாளர்களுக்கும் கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், நாடு தழுவிய அளவில் வெடித்த இணைய சமநிலை போராட்டம் நினைவிருக்கலாம். அப்போது டிராய், ஓவர் தி டாப் சேவைகள் என சொல்லப்படும் வாட்ஸ் அப் , ஸ்கைப் போன்ற சேவைகள் குறித்து, பொதுமக்களிடம் இருந்து கருத்து கேட்கும் வகையில் வெளியிட்டிருந்த அறிக்கையில் இணைய சமநிலைக்கு பாதகமான விஷயங்கள் இருந்தன.\nஇதனையடுத்து இணைய சுதந்திரத்தை காக்கும் நோக்கத்தோடு இணையவாசிகள் திரண்டனர். இணைய சமநிலைக்கு ஆதாரவான இணையதளங்கள் அமைக்கப்பட்டு, இதை வலியுறுத்தும் வகையில் மெயில்கள் லட்சக்கணக்கில் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் பயனாக குறிப்பிட்ட சேவைகளை இலவசமாக வழங்க முற்பட்ட ஏர்டெல் ஜீரோ போன்ற சர்ச்சைக்குறிய திட்டங்கள் கைவிடப்பட்டன. பின்னர் பேஸ்புக் நிறுவனம் ஜீரோபேசிஸ் எனும் பெயரில் குறிப்பிட்ட சேவைகளை இலவசமாக வழங்கும் திட்டமும் கைவிடும் சூழல் உருவானது.\nஇந்நிலையில் தான், டிராயின் பரிந்துரைகளை சீர்தூக்கி பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த பரிந்துரைகள் தொலைத்தொடர்பு துறையால் பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்பட்ட பிறகே இவை அமலுக்கு வரும். எனினும் அடிப்படையில் இணைய சமநிலைக்கு திட்டவட்டமாக ஆதரவு தெரிவிக்கும் வகையில் பரிந்துரைகள் அமைந்துள்ளது வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது என்றே பரவலாக கருதப்படுகிறது. ”இணையம் என்பது யார் ஒருவருக்கு சொந்தமானது அல்ல, எனவே அது திறந்த தன்மை கொண்டதாக, எல்லோரும் அணுக கூடியதாக இருப்பதே சரியானது” என டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா கூறியதை இங்கே பொருத்திப்பார்க்க வேண்டும்.\nடிராய் பரிந்துரைகளில் ஒரு சில போதாமைகள் இருப்பதாக இணைய சமநிலை ஆதாரவாளர்கள் கருதினாலும், ஒட்டுமொத்தமாக வரவேற்க தக்கதாகவே இருக்கிறது. அது மட்டும் அல்ல, சர்வதேச அளவில் இணைய சமநிலைக்கு ஆதரவான மிகவும் வலுவான நிலைப்பாடாக இது அமைந்திருப்பதாகவும் பாராட்டப்படுகிறது. அதிலும் குறிப்பாக, இணைய புதுமைகளின் இருப்பிடம் என போற்றப்படும் சிலிக்கான் வேலி அமைந்திருக்கும் அமெரிக்காவில் ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் கொண்டு வரப்பட்ட இணைய சமநிலைக்கு ஆதாரவான விதிகள் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ள நிலையில் இந்திய நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. இதில் முரண் நகை என்னவெனில், அமெரிக்காவில் பெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன்ஸ் சேர்மனாக இருக்கும் இந்திய அமெரிக்கரான அஜித் பாய் என்பவர் தான் இந்த நடவடிக்கையின் மையமாக இருக்கிறார் என்பது தான்.\nஇணைய சமநிலை இல்லாத நிலை உருவானால், என்ன எல்லாம் பாதிப்பு ஏற்படு என்று அமெரிக்காவும், சிலிக்கான வேலியும் மிகத்தீவிரமாக விவாதித்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இணைய புதுமைக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வேட்டு வைத்துவிடலாம் என்று அஞ்சப்படுகிறது. அமெரிக்க வல்லுனர்கள் சிலர் நாமறிந்த வகையில் இணையம் முடிவுக்கு வந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர். எப்படியேனும் இணைய சமநிலையை காப்பாற்ற வேண்டும் எனும் போராட்டமும் அங்கு வலுத்திருக்கிறது.\nஇணைய சமநிலையின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் எனில், இதற்கான விளக்கத்தை தெரிந்து கொண்டால் மட்டும் போதாது, இணையத்தின் அடிப்படையையும் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇணையம் இன்றியமையாதது என்பது எல்லோருக்கும் தெரியும். இ-காமர்ஸ், பண பரிவர்த்தனை, பொழுதுபோக்கு, இணைய கல்வி என எல்லாவற்றுக்கும் இணையத்தை பயன்படுத்த முடிகிறது. இப்படி இணையம் மிகவும் பழக்கமாகி விட்டதால் பலரும் இணையம் என்றால் என்ன என்றெல்லாம் நினைத்துப்பார்ப்பதில்லை. ஆனால் இது இப்போது மிகவும் அவசியமாகிறது.\nஇணையம் என்பது வலைப்பின்னல்களின் வலைப்பின்னல் என்று குறிப்பிடப்படுகிறது, கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்களும், கையடக்க சாதனங்களும் அந்த வலையில் இணைந்துள்ளது. இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட தொலைபேசி உள்ளிட்ட அனைத்துவிதமான வலைப்பின்னல்களில் இருந்தும் இணையம் மிகவும் மாறுபட்டது. ஏனெனில் இணையம் மையமில்லாதது. இணையம் எந்த ஒரு அமைப்பு அல்லது நாடு அல்லது நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படாமல் இருக்கிறது. எனவே தான் தணிக்கை முயற்சிகளை எல்லாம் மீறி இணையம் அடிப்படையில் சுதந்திரமானதாக இருக்கிறது. இந்த மையமில்லாத அம்சம் என்பது இணையத்தின் தொழில்நுட்ப கட்டமைப்பிலும் இருப்பதை வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஇணையம் மையமாக கட்டுப்படுத்த முடியாத வகையிலேயே அதன் வடிவமைப்பும் அமைந்துள்ளது. இணையம் எனும் வலைப்பின்னலில் இணையும் புதிய முனைகள் (nodes) மூலமே வலுப்பெறும் வகையில் இணையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இணைய போக்குவரத்தை தாங்கியிருக்கும் ரவுட்டர்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவற்றை எல்லால் விட, இந்த வலைப்பின்னலில் இணையும் புதிய சாதனங்கள் மற்றும் சேவைகள் மூலம் தான் அது தனக்கான புதிய ஆற்றலை பெறுகிறது. இந்த வகை வடிவமைப்பை ‘எண்ட் டூ எண்ட்’ டிசைன் என குறிப்பிடுகின்றனர்.\nஇந்த இடத்தில் இணையம் உள்ளிட்ட தொழில்நுட்ப தாக்கத்தால் நவீன சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் தாக்கத்தை உணர்த்தும் வகையில் சமகால சமூகத்தை வலைப்பின்னல் சமூகம் என மானுவல் காஸ்டெல்ஸ் எனும் சமூகவியல் அறிஞர் குறிப்பிடுவதை நினைத்துப்பார்ப்பதும் பொருத்தமாக இருக்கும். நம் சமூகம் தற்போது வலைப்பின்னல்களை அடிப்படை சமூக கட்டமைப்பாக கொண்டிருப்பதாக மாறியிருக்கிறது என கூறும் காஸ்டெல்ஸ் உலகமயமாதலும், இணையம் மூலமான அணி சேர்தலும், போராட்டங்களும் இதன் வெவ்வேறு அம்சங்கள் என்கிறார். இந்த வலைப்பின்னலில் எந்த ஒரு தனி முனைக்கும் முக்கியத்துவம் கிடையாது, இதில் இணையும் புதிய முனைகளே இதன் ஆற்றலுக்கு முக்கிய காரணம் என காஸ்டெல்ஸ் குறிப்பிடுகிறார். பழைய முனைகள் முக்கியத்துவம் இழந்து விலகிப்போவதும், புதிய முனைகள் முன்னுக்கு வருவதும் சகஜமானது என்றும் அவர் குறிப்பிடுகிறார். மையமில்லாத தன்மையே இந்த யுகத்தின் தன்மை என்றும் அவர் குறிப்பிடுகிறார். இந்த கருத்தாக்கங்களை விவரித்து அவர் இன்பர்மேஷன் ஏஜ் எனும் மூன்று பகுதி புத்தகத்தை எழுதியிருக்கிறார்.\nஆக, இணையத்தின் மையமில்லா தன்மையே அதன் ஆதார பலம். அந்த காலத்தில் உருவான நெட்ஸ்கேப் பிரவுசர், இபே ஏல தளம், ஜியோசிட்டிஸ் இணையதள சேவை மற்றும் இடையே அலையென எழுந்த பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் சேவைகள், இப்போதைய வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட புதுமையான சேவைகள் எல்லாம் உருவாக அடிப்படை காரணம் இணையம் திறந்த வெளி தன்மை கொண்டிருப்பதும், அங்கு எல்லோரும் சமம் என்பதுமே ஆகும்.\nஇந்த தன்மையை கட்டிக்காக்கவே இணைய சமநிலை எனும் கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது. அதாவது இணைய சேவை நிறுவனங்கள் எந்த காரணத்திற்காகவும் இணையதளங்கள் அல்லது சேவைகளுக்கு பாரபட்சம் காட்டாமல் எல்லாவற்றையும் சமமாக நடத்த வேண்டும் என்பதாகும். இணைய சேவை நிறுவனங்கள் எந்த ஒரு சேவையையும், முடக்கவோ, வேகத்தை குறைக்கவோ செய்யக்கூடாது என வலியுறுத்தப்படுகிறது. இதே போல ஒரு சில தளங்களுக்கு அதிவேக பாதை அமைத்து தரவும் முயலக்கூடாது என வலியுறுத்தப்படுகிறது.\nஆனால் வீடியோ சேவை வழங்கும் தளங்களும் அதிவேக பாதை தேவை எனும் வாதத்தின் அடிப்படையில் இணைய சமநிலை எதிர்க்கப்படுகிறது. இதன் காரணமாக இணையத்திற்கு மாறுபட்ட கட்டண விகிதங்கள் வரலாம். அதைவிட முக்கியமாக குறிப்பிட்ட சில தளங்கள் முன்நிறுத்தப்பட்டு சில பின்னுக்குத்தள்ளப்படும் நிலை வரலாம். இது நுகர்வோரை பாதிக்கும். மேலும் இணைய சேவை நிறுவனங்களோடு கைகோர்த்து பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்து புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாவதை கடினமானதாக்கலாம்.\nஇணைய சமநிலை இன்மையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இன்னும் பெரிதாக பட்டியலிடலாம். அதைவிட எளிதாக இணைய சமநிலை இல்லாத போர்ச்சுகள் நாட்டில், இப்போது இணையவாசிகள் படும்பாட்டை பார்த்தாலே போதும் என்கின்றனர். இங்கு இணையவாசிகள் இணையத்தை முழுமையாக பயன்படுத்த முடியாமல், கேபிள் டிவி பேக்கேஜ் போல குறிப்பிட்ட கட்டணத்திற்கு குறிப்பிட்ட வகை இணையதளங்களை பயன்படுத்தும் நிலை உருவாகி இருப்பதாக செய்திகளில் இருந்து அறிய முடிகிறது.\nஎனவே தான் இணைய சமநிலையும், அதில் இந்தியா எடுத்துள்ள வலுவான நிலைப்பாடும் முக்கியமாகிறது. இதை கட்டிக்காக்க வேண்டும் என்பது அதைவிட முக்கியம்\nநன்றி; தமிழ் இந்து நாளிதழில் எழுதியது\n’நெட் நியூட்ராலிட்டி’ எனப்படும் ’இணைய சமநிலை’ தொடர்பான விவாதம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்ட பரிந்துரைகள் அடிப்படையில் இணைய சமநிலைக்கு ஆதாரவாக அமைந்துள்ளன. இது இணைய சமநிலை ஆர்வலர்களையும், இணைய சுதந்திர ஆதாரவாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇணைய சமநிலை தொடர்பான பரிந்துரைகளை நவம்பர் 28 ம் தேதி டிராய் வெளியிட்டது. இணைய சேவை வழங்கும் ஐ.எஸ்.பி நிறுவனங்கள் எந்த வகையான உள்ளடக்கத்திற்கும் (சேவை) இடையே பாரபட்சம் காட்டக்கூடாது என்பதும், இத்தகைய விளைவை ஏற்படுத்தக்கூடிய வகையில் அவை யாருடனும் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளக்கூடாது என்பதும் பரிந்துரைகளின் முக்கிய அம்சமாக அமைகின்றன. சாமானியர்களின் நோக்கில் பார்த்தால், இதன் பொருள் இணைய சேவை நிறுவனங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை வேகத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியாது. எல்லா வகையான இணைதளங்களையும், சேவைகளையும் அவை ஒன்றாகவே கருத வேண்டும். எனவே இணையவாசிகள் ஏற்கனவே உள்ளது போலவே எந்த மாறுதலும் இல்லாமல் இணைத்தை அணுகலாம்.\nடிராயின் இந்த பரிந்துரைகள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டன. கடந்த ஒன்னரை ஆண்டுகளுக்கு மேலாக இணைய சமநிலை தொடர்பான பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை பரிசீலித்து வந்த டிராய், இது தொடர்பான தனது பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. இவை இணைய சமநிலைக்கு ஆதரவாக அமைந்திருப்பது ஒரு விதத்தில் இணையவாசிகளுக்கும், இணைய சமநிலை ஆதாரவாளர்களுக்கும் கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், நாடு தழுவிய அளவில் வெடித்த இணைய சமநிலை போராட்டம் நினைவிருக்கலாம். அப்போது டிராய், ஓவர் தி டாப் சேவைகள் என சொல்லப்படும் வாட்ஸ் அப் , ஸ்கைப் போன்ற சேவைகள் குறித்து, பொதுமக்களிடம் இருந்து கருத்து கேட்கும் வகையில் வெளியிட்டிருந்த அறிக்கையில் இணைய சமநிலைக்கு பாதகமான விஷயங்கள் இருந்தன.\nஇதனையடுத்து இணைய சுதந்திரத்தை காக்கும் நோக்கத்தோடு இணையவாசிகள் திரண்டனர். இணைய சமநிலைக்கு ஆதாரவான இணையதளங்கள் அமைக்கப்பட்டு, இதை வலியுறுத்தும் வகையில் மெயில்கள் லட்சக்கணக்கில் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் பயனாக குறிப்பிட்ட சேவைகளை இலவசமாக வழங்க முற்பட்ட ஏர்டெல் ஜீரோ போன்ற சர்ச்சைக்குறிய திட்டங்கள் கைவிடப்பட்டன. பின்னர் பேஸ்புக் நிறுவனம் ஜீரோபேசிஸ் எனும் பெயரில் குறிப்பிட்ட சேவைகளை இலவசமாக வழங்கும் திட்டமும் கைவிடும் சூழல் உருவானது.\nஇந்நிலையில் தான், டிராயின் பரிந்துரைகளை சீர்தூக்கி பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த பரிந்துரைகள் தொலைத்தொடர்பு துறையால் பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்பட்ட பிறகே இவை அமலுக்கு வரும். எனினும் அடிப்படையில் இணைய சமநிலைக்கு திட்டவட்டமாக ஆதரவு தெரிவிக்கும் வகையில் பரிந்துரைகள் அமைந்துள்ளது வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது என்றே பரவலாக கருதப்படுகிறது. ”இணையம் என்பது யார் ஒருவருக்கு சொந்தமானது அல்ல, எனவே அது திறந்த தன்மை கொண்டதாக, எல்லோரும் அணுக கூடியதாக இருப்பதே சரியானது” என டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா கூறியதை இங்கே பொருத்திப்பார்க்க வேண்டும்.\nடிராய் பரிந்துரைகளில் ஒரு சில போதாமைகள் இருப்பதாக இணைய சமநிலை ஆதாரவாளர்கள் கருதினாலும், ஒட்டுமொத்தமாக வரவேற்க தக்கதாகவே இருக்கிறது. அது மட்டும் அல்ல, சர்வதேச அளவில் இணைய சமநிலைக்கு ஆதரவான மிகவும் வலுவான நிலைப்பாடாக இது அமைந்திருப்பதாகவும் பாராட்டப்படுகிறது. அதிலும் குறிப்பாக, இணைய புதுமைகளின் இருப்பிடம் என போற்றப்படும் சிலிக்கான் வேலி அமைந்திருக்கும் அமெரிக்காவில் ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் கொண்டு வரப்பட்ட இணைய சமநிலைக்கு ஆதாரவான விதிகள் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ள நிலையில் இந்திய நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. இதில் முரண் நகை என்னவெனில், அமெரிக்காவில் பெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன்ஸ் சேர்மனாக இருக்கும் இந்திய அமெரிக்கரான அஜித் பாய் என்பவர் தான் இந்த நடவடிக்கையின் மையமாக இருக்கிறார் என்பது தான்.\nஇணைய சமநிலை இல்லாத நிலை உருவானால், என்ன எல்லாம் பாதிப்பு ஏற்படு என்று அமெரிக்காவும், சிலிக்கான வேலியும் மிகத்தீவிரமாக விவாதித்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இணைய புதுமைக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வேட்டு வைத்துவிடலாம் என்று அஞ்சப்படுகிறது. அமெரிக்க வல்லுனர்கள் சிலர் நாமறிந்த வகையில் இணையம் முடிவுக்கு வந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர். எப்படியேனும் இணைய சமநிலையை காப்பாற்ற வேண்டும் எனும் போராட்டமும் அங்கு வலுத்திருக்கிறது.\nஇணைய சமநிலையின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் எனில், இதற்கான விளக்கத்தை தெரிந்து கொண்டால் மட்டும் போதாது, இணையத்தின் அடிப்படையையும் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇணையம் இன்றியமையாதது என்பது எல்லோருக்கும் தெரியும். இ-காமர்ஸ், பண பரிவர்த்தனை, பொழுதுபோக்கு, இணைய கல்வி என எல்லாவற்றுக்கும் இணையத்தை பயன்படுத்த முடிகிறது. இப்படி இணையம் மிகவும் பழக்கமாகி விட்டதால் பலரும் இணையம் என்றால் என்ன என்றெல்லாம் நினைத்துப்பார்ப்பதில்லை. ஆனால் இது இப்போது மிகவும் அவசியமாகிறது.\nஇணையம் என்பது வலைப்பின்னல்களின் வலைப்பின்னல் என்று குறிப்பிடப்படுகிறது, கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்களும், கையடக்க சாதனங்களும் அந்த வலையில் இணைந்துள்ளது. இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட தொலைபேசி உள்ளிட்ட அனைத்துவிதமான வலைப்பின்னல்களில் இருந்தும் இணையம் மிகவும் மாறுபட்டது. ஏனெனில் இணையம் மையமில்லாதது. இணையம் எந்த ஒரு அமைப்பு அல்லது நாடு அல்லது நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படாமல் இருக்கிறது. எனவே தான் தணிக்கை முயற்சிகளை எல்லாம் மீறி இணையம் அடிப்படையில் சுதந்திரமானதாக இருக்கிறது. இந்த மையமில்லாத அம்சம் என்பது இணையத்தின் தொழில்நுட்ப கட்டமைப்பிலும் இருப்பதை வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஇணையம் மையமாக கட்டுப்படுத்த முடியாத வகையிலேயே அதன் வடிவமைப்பும் அமைந்துள்ளது. இணையம் எனும் வலைப்பின்னலில் இணையும் புதிய முனைகள் (nodes) மூலமே வலுப்பெறும் வகையில் இணையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இணைய போக்குவரத்தை தாங்கியிருக்கும் ரவுட்டர்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவற்றை எல்லால் விட, இந்த வலைப்பின்னலில் இணையும் புதிய சாதனங்கள் மற்றும் சேவைகள் மூலம் தான் அது தனக்கான புதிய ஆற்றலை பெறுகிறது. இந்த வகை வடிவமைப்பை ‘எண்ட் டூ எண்ட்’ டிசைன் என குறிப்பிடுகின்றனர்.\nஇந்த இடத்தில் இணையம் உள்ளிட்ட தொழில்நுட்ப தாக்கத்தால் நவீன சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் தாக்கத்தை உணர்த்தும் வகையில் சமகால சமூகத்தை வலைப்பின்னல் சமூகம் என மானுவல் காஸ்டெல்ஸ் எனும் சமூகவியல் அறிஞர் குறிப்பிடுவதை நினைத்துப்பார்ப்பதும் பொருத்தமாக இருக்கும். நம் சமூகம் தற்போது வலைப்பின்னல்களை அடிப்படை சமூக கட்டமைப்பாக கொண்டிருப்பதாக மாறியிருக்கிறது என கூறும் காஸ்டெல்ஸ் உலகமயமாதலும், இணையம் மூலமான அணி சேர்தலும், போராட்டங்களும் இதன் வெவ்வேறு அம்சங்கள் என்கிறார். இந்த வலைப்பின்னலில் எந்த ஒரு தனி முனைக்கும் முக்கியத்துவம் கிடையாது, இதில் இணையும் புதிய முனைகளே இதன் ஆற்றலுக்கு முக்கிய காரணம் என காஸ்டெல்ஸ் குறிப்பிடுகிறார். பழைய முனைகள் முக்கியத்துவம் இழந்து விலகிப்போவதும், புதிய முனைகள் முன்னுக்கு வருவதும் சகஜமானது என்றும் அவர் குறிப்பிடுகிறார். மையமில்லாத தன்மையே இந்த யுகத்தின் தன்மை என்றும் அவர் குறிப்பிடுகிறார். இந்த கருத்தாக்கங்களை விவரித்து அவர் இன்பர்மேஷன் ஏஜ் எனும் மூன்று பகுதி புத்தகத்தை எழுதியிருக்கிறார்.\nஆக, இணையத்தின் மையமில்லா தன்மையே அதன் ஆதார பலம். அந்த காலத்தில் உருவான நெட்ஸ்கேப் பிரவுசர், இபே ஏல தளம், ஜியோசிட்டிஸ் இணையதள சேவை மற்றும் இடையே அலையென எழுந்த பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் சேவைகள், இப்போதைய வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட புதுமையான சேவைகள் எல்லாம் உருவாக அடிப்படை காரணம் இணையம் திறந்த வெளி தன்மை கொண்டிருப்பதும், அங்கு எல்லோரும் சமம் என்பதுமே ஆகும்.\nஇந்த தன்மையை கட்டிக்காக்கவே இணைய சமநிலை எனும் கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது. அதாவது இணைய சேவை நிறுவனங்கள் எந்த காரணத்திற்காகவும் இணையதளங்கள் அல்லது சேவைகளுக்கு பாரபட்சம் காட்டாமல் எல்லாவற்றையும் சமமாக நடத்த வேண்டும் என்பதாகும். இணைய சேவை நிறுவனங்கள் எந்த ஒரு சேவையையும், முடக்கவோ, வேகத்தை குறைக்கவோ செய்யக்கூடாது என வலியுறுத்தப்படுகிறது. இதே போல ஒரு சில தளங்களுக்கு அதிவேக பாதை அமைத்து தரவும் முயலக்கூடாது என வலியுறுத்தப்படுகிறது.\nஆனால் வீடியோ சேவை வழங்கும் தளங்களும் அதிவேக பாதை தேவை எனும் வாதத்தின் அடிப்படையில் இணைய சமநிலை எதிர்க்கப்படுகிறது. இதன் காரணமாக இணையத்திற்கு மாறுபட்ட கட்டண விகிதங்கள் வரலாம். அதைவிட முக்கியமாக குறிப்பிட்ட சில தளங்கள் முன்நிறுத்தப்பட்டு சில பின்னுக்குத்தள்ளப்படும் நிலை வரலாம். இது நுகர்வோரை பாதிக்கும். மேலும் இணைய சேவை நிறுவனங்களோடு கைகோர்த்து பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்து புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாவதை கடினமானதாக்கலாம்.\nஇணைய சமநிலை இன்மையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இன்னும் பெரிதாக பட்டியலிடலாம். அதைவிட எளிதாக இணைய சமநிலை இல்லாத போர்ச்சுகள் நாட்டில், இப்போது இணையவாசிகள் படும்பாட்டை பார்த்தாலே போதும் என்கின்றனர். இங்கு இணையவாசிகள் இணையத்தை முழுமையாக பயன்படுத்த முடியாமல், கேபிள் டிவி பேக்கேஜ் போல குறிப்பிட்ட கட்டணத்திற்கு குறிப்பிட்ட வகை இணையதளங்களை பயன்படுத்தும் நிலை உருவாகி இருப்பதாக செய்திகளில் இருந்து அறிய முடிகிறது.\nஎனவே தான் இணைய சமநிலையும், அதில் இந்தியா எடுத்துள்ள வலுவான நிலைப்பாடும் முக்கியமாகிறது. இதை கட்டிக்காக்க வேண்டும் என்பது அதைவிட முக்கியம்\nநன்றி; தமிழ் இந்து நாளிதழில் எழுதியது\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nடெக் டிக்ஷனரி- 10 Eyeballs- இணைய ஜடங்கள்\nஊக்கம் தரும் வீடியோ உரைகள்\nஷட்டர்ஸ்டாக் நிறுவனர் பற்றி எழுதாது ஏன் \nஇணையத்திற்கு ’நோ’ சொல்ல வைக்கும் டிஜிட்டல் பத்திரிகை\nமறைந்தார் ஹாக்கிங்: உலகம் வியந்த விஞ்ஞானி \nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t121908-topic", "date_download": "2018-07-23T11:41:54Z", "digest": "sha1:SVJQL33JI4QE2NKEU237LAKHJPSQFSEL", "length": 21471, "nlines": 388, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம்.", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nபேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nபேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம்.\nடீ கம்மி பண்ணுங்கன்னு சொன்னா சரினு\nநைசா கிச்சனுக்கு கொண்டு போய் பெரிய\nடம்ளர்ல ஊத்திகிட்டு வரும் திருட்டு\nவேலையை செய்யாத அம்மாவே இல்லை\nபத்து மணிக்கு படுக்கையை விட்டு\nஅவனோட கனவு பெரிசா இருந்திருக்கலாம்..\nபைக்கின் செடர் ஸ்டாண்ட் மாதிரிதான் பல\nஎன்னைக் கொஞ்சு என்று அர்த்தம்..\nRe: பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம்.\nடீ கம்மி பண்ணுங்கன்னு சொன்னா சரினு\nநைசா கிச்சனுக்கு கொண்டு போய் பெரிய\nடம்ளர்ல ஊத்திகிட்டு வரும் திருட்டு\nவேலையை செய்யாத அம்மாவே இல்லை\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nகொஞ்சிக் கொஞ்சி லூஸூ மாதிரி போற பொண்ணுங்க…\nநமக்கு திங்கட்கிழமை பார்த்தா ஒரு பயம் வரும்னா,\nபார்த்தா ஒரு மரண பயம் வரும்\nபோகிற போக்கைப் பார்த்தால், அடுத்த உலகப்போர்\nசமூக வலைத்தளங்களால்தான் ஏற்படப் போகிறது..\nமாசக்கடைசி, லொட்டு லொசுக்கில்லாத நமது\nகொஞ்சிக் கொஞ்சி லூஸூ மாதிரி போற\nபொண்ணுங்கள பார்த்தா செம கடுப்பாகுது\nஇப்போதான் புரியுது பசங்களோட கஷ்டம்\nஉயிரைத் தானம் கொடுக்கலாம் என்றிருந்தால்,\nஅதை பூட்ட பூட்டைத்தான் முதலில்\nRe: பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம்.\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம்.\nதலைப்பு ,\"கொஞ்சிக் கொஞ்சி லூஸூ மாதிரி போற பொண்ணுங்க…\n\"பேசற பொண்ணுங்க \" என்று இருக்கவேண்டுமோ \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம்.\nRe: பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம்.\nRe: பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம்.\n//டீ கம்மி பண்ணுங்கன்னு சொன்னா சரினு\nநைசா கிச்சனுக்கு கொண்டு போய் பெரிய\nடம்ளர்ல ஊத்திகிட்டு வரும் திருட்டு\nவேலையை செய்யாத அம்மாவே இல்லை\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://goldtamil.com/2017/08/22/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2018-07-23T11:50:00Z", "digest": "sha1:WHGQGHPZJO7EIWAT5BMDM5SUB3HXBGS3", "length": 9838, "nlines": 140, "source_domain": "goldtamil.com", "title": "பிறந்த குழந்தைக்கு ஜேர்மன் சான்சலரின் பெயரை சூட்டிய அகதி தம்பதி - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News பிறந்த குழந்தைக்கு ஜேர்மன் சான்சலரின் பெயரை சூட்டிய அகதி தம்பதி - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / ஜேர்மனி /\nபிறந்த குழந்தைக்கு ஜேர்மன் சான்சலரின் பெயரை சூட்டிய அகதி தம்பதி\nஜேர்மனியில் புகலிடம் அளித்ததற்காக பெற்றோர் தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் பெயரை சூட்டி நன்றிக்கடனை செலுத்தியுள்ளனர்.\nசிரியாவில் நிகழ்ந்து வரும் உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு Asia Faray மற்றும் Khalid Muhammed என்ற தம்பதி இருவர் ஜேர்மனியில் புகலிடம் கோரி சென்றுள்ளனர்.\nஇத்தம்பதிக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளன, ஜேர்மனியில் உள்ள Munster நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வரும் இத்தம்பதிக்கு கடந்த ஆகஸ்ட் 16-ம் திகதி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.\nஆதரவு தேடி வந்த தங்களுக்கு அடைக்கலம் வழங்கிய சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலுக்கு நன்றி செலுத்தும் வகையில் அக்குழந்தைக்கு Angela Merkel Muhammed எனப் பெயர் சூட்டியுள்ளனர்.\nஇத்தகவலை மருத்துவமனை நிர்வாகிகள் நேற்று வெளியிட்டுள்ளனர், புகலிடம் கோரி வந்த இரண்டு பெற்றோர்கள் ஏற்கனவே தங்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு ஏஞ்சலா மெர்க்கலின் பெயரை சூட்டியுள்ளனர்.\nஜேர்மனியில் அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில் அகதிகளுக்கு தாராளமாக புகலிடம் வழங்கி வரும் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலுக்கு கூடுதலாக 15 புள்ளிகள் ஆதரவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ieyakkam.blogspot.com/2011/09/9.html", "date_download": "2018-07-23T11:10:58Z", "digest": "sha1:CNAHBDSKCAH3QBRM3YPIR4WOXY2Z7G63", "length": 21480, "nlines": 166, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: மார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nதிங்கள், 5 செப்டம்பர், 2011\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nசீனா முழுவதும் ஏகாதிபத்திய சுரண்டலின் வேட்டை காடாக 19 நூற்றாண்டில் இருந்தது , ஜப்பானின் ஏகாதிபத்தியம் தலைவிரித்தாடியது. நிலபிரப்புகளின் சுரண்டலை தட்டி கேட்க முடியாதவர்களாய் அப்படி கேட்டால் மரணம் பரிசாக கிடைக்கும் என்ற நிலையில் கோடிக்காணக்கான மக்கள் , பசி , பட்டினி என்று துன்பத்தின் கோரப்பிடியில் சிக்கி துவண்டு கொண்டு இருந்தனர். அப்போது தான் ரஷியாவில் சோஷலிச அரசு தனது இளம் பிராயத்தில் இருந்து வளர்ந்து கொண்டு இருந்தது. சீனா முழுவதும் முதலாளித்துவம் முழுமையாக வளராத நிலையில் தொழிலாளர்கள் குறைந்த பகுதியினறாய் இருந்த படியினால் , பண்ணையடிமைகளாக , குத்தகை விவசாயிகளாக , சிறு விவசாயிகளாக சிதறுண்ட கிடந்த சூழ்நிலையில் மார்க்சிய வழிகாட்டுதலில் சிவப்பு வானில் உதித்த நட்சத்தரமாய் சீனாவிற்கு விடியலாய் , வழிகாட்டியவர், வழிநடத்தியவர் தோழர்.மாவோ.\nஅவரின் வழிகாட்டுதலில் பறந்து விரிந்த சீனா தேசத்தில் விவசாய கூலிகள் , விவசாயிகள் , சிறு தொழில் செய்பவர்கள், தேசிய முதலாளிகள் , தொழிலாளர்கள் ஆகிய அனைவரும் ஒரே பாதையில் திரள வைத்தார் நெடும் பயனாமாய் நடந்து அந்நிய சக்திகளையும், சொந்த நாட்டை சுரண்டி வந்த சுரண்டல்காரர்களையும் அடித்து விரட்டியது செஞ்சீனா ராணுவம். மிகப்பெரிய தேசத்தில் தொழில்கள் வளர்க்கப்பட்டன. கூட்டுறவு பண்ணைகள் அமைக்கப்பட்டன. விஞ்ஞானம் புகுத்தப்பட்டது. கேடுகெட்ட கலாசார சீர்கேடுகள் ஒழித்துகட்டப்பட்டன. தேசிய அரசு அமைத்தாலும் அது சோசலிசத்திற்கான அனைத்து கூறுகளையும் தாங்கி செஞ்சினமாய் வளர்ந்தது நின்றது . ரஷியாவும் , சீனாவும் பல நாடுகளுக்கு வழிகாட்டிகளாக அமைந்தன. ஸ்டாலினுக்கு பிறகு மிக சிறந்த மார்க்சிய வழிகாட்டியாய் உயர்ந்த தோழர். மாவோ அவரின் சாதனைகள் அளப்பரியவை , கற்பனையிலும் இவ்வளவு சாதனைகளை ஒரு மனிதர் மாபெரும் தேசத்தில் செய்ய முடியுமா என்பது போல ஆச்சரியபடத்தக்கவை.\nஆனால் உண்மையிலையே இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை .மாவோ தெரிவு செய்த பாதை மார்க்ஸிச பாதை அது இருளிலும், மலைகளிலும், கடலிலும் சரியான திசையையே காட்டும், வழிநடத்தும் . அதுவே அவரின் சாதனைகளுக்கு எல்லாம் மூல காரணமாய் அமைந்தது. அந்த மார்க்ஸிசத்தை அவர் சரியாக புரிந்து கொண்டு, சரியாக வழிநடத்தி மக்கள் சீனத்தை மலர செய்தது போல நாமும் சரியாக புரிந்து கொண்டு, கால மாற்றத்தை கணக்கில் எடுத்து கொண்டு , வரலாற்றில் இருந்து பாடம் கற்று , குருட்டுதனங்களை விட்டொளித்து, சுயவிமர்சனத்திற்கு உட்படுத்தி விஞ்ஞான பூர்வ மார்க்ஸிசத்தை கைகொள்வோமானால் வரும்காலம் பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் சோசலிசமாக மலரும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை .\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 8:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nகுஜராத் முதல்வர் மோடியின் உண்ணாவிரதமும் இந்திய மக்...\nகம்யூனிஸ்டுகளின் பாதையில் வீசியெறியப் பட்டிருக்கும...\nபெட்ரோல் விலை உயர்வு : ஆதாயம் அனைத்தும் முதலாளிகளு...\nவட்டப் பாதையும் வர்க்கப் பாதையும்\nஊழல்வாதிகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பும் , சாதாரண...\nதற்கொலை செய்து கொள்வது ஒரு கோழைத்தனம் - பகத்சிங்\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் மதுர...\n108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்தக் கோரி மாநி...\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம...\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞர். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaviyazhi.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%2F%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%2F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-23T11:38:48Z", "digest": "sha1:NDCG7UCFRSDLE7SEJCUCUFQXCW474YOS", "length": 4007, "nlines": 74, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி : புகைப்படம்/மலேசியப் பயணம்/விளையாட்டு", "raw_content": "Showing posts with label புகைப்படம்/மலேசியப் பயணம்/விளையாட்டு. Show all posts\nShowing posts with label புகைப்படம்/மலேசியப் பயணம்/விளையாட்டு. Show all posts\nநான் உலக அளவிலான கேரம் விளயாட்டுப்போட்டிகாக 1999 ம் ஆண்டு இதே நவம்பர் மாதம் இந்திய அணியின் மேலாளராக நானும்,இந்திய விளையாட்டு வீரர்களுடன் திருவாளர்.பி.பங்காரு பாபு. (சர்வதேசப் பொதுச்செயலாளர்) அவர்களும் சென்றிருந்த போது நான் மற்றும் தெற்காசிய நிர்வாகிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.\nமேலும் பல வெளிநாட்டு விளையாட்டு வீரர்களும் இந்திய வீரர்களும் வந்திருந்து நவம்பர் 26ரிலிருந்து 28 வரை நடைபெற்ற உலக போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது,வழக்கம்போலவே இந்தியாவே ஒட்டுமொத்த பதக்கங்களையும் தட்டிச்சென்றது மகிழ்ச்சியாய் இருந்தது.\nஇதே மாதத்தில் சென்ற இனிமையான தருணம் மறக்க முடியாதது.\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nகடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kusumbuonly.blogspot.com/2008/01/blog-post_07.html", "date_download": "2018-07-23T11:54:05Z", "digest": "sha1:HGBSLRHKW5EQLKDNNNZY6SC7O3AV7VYF", "length": 14284, "nlines": 305, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: நையாண்டி கார்டூன்ஸ் பக்னர் ஸ்பெசல்!!!", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nநையாண்டி கார்டூன்ஸ் பக்னர் ஸ்பெசல்\nஇது எங்க ஏரியா உள்ளே வராதே\nசொல்வதை சொல்லும் கிளி பிள்ளை பக்னர்\nகூடி கும்மி அடிக்கும் டீம்\nசூதுவாது தெரியாத பிள்ளை, என்னமா பாஞ்சு பாஞ்சு கேட்ச் பிடிக்குது\nஉங்களை நினைச்சா எனக்கு ரொம்ப பாவமாக இருக்கு கும்ளே சார்\nஒரு பொம்மலாட்டம் இங்கு நடக்குது ரொம்ப புதுமையாக இருக்குது\nடிபிகல் குசும்பன் டச், சூப்பர் சூப்பர்\nகலக்கல்...இதை யாராச்சும் ஆங்கிலத்திலே மொழிப் பெயர்த்து, ஆஸ்துரேலியா பத்திரிக்கைக்கு அனுப்புங்கப்பா..\nஅப்படியே, ஆனந்த விகடன், குமுதத்துக்கு ஒருப் பார்சலேய்....\nஅருமை அருமை, கீப் இட் அப் குசும்பரே\nகீப் இட் அப் குசும்பரே\nஇது எங்க ஏரியா உள்ளே வராதே\nமொதல காப்பி ரைட் வாங்கனும்..:)\nதோல்வியை சகித்துக் கொள்ளமுடியாதவர்களுடன் ஆடுவது வீன்.\nகுசும்பன் சூப்பரோ சூப்பர். இதனை உடனடியாக விகடனுக்கு அனுப்புங்கள். அல்லது ஈமெயில் மூலம் பலருக்கு அனுப்புங்கள்.\nஹிஹி.. ஜூப்பரு மாம்ஸ்.. :P\nஅந்த கடைசி 2வது போட்டோல இருக்கிற அம்பையர் பேர் \" மங்களூர் சிவா\" தான\nஹிஹி.. ஜூப்பரு மாம்ஸ்.. :P\nஅந்த கடைசி 2வது போட்டோல இருக்கிற அம்பையர் பேர் \" மங்களூர் சிவா\" தான\nகலக்கல்...இதை யாராச்சும் ஆங்கிலத்திலே மொழிப் பெயர்த்து, ஆஸ்துரேலியா பத்திரிக்கைக்கு அனுப்புங்கப்பா..///\nஏன் ராசா நான் நல்லா இருப்பது பிடிக்கலையா\nகுசும்பா - லொள்ளு ஜாஸ்தி - இருந்தாலும் ரசிக்கும் படியா இருந்திச்சி\n'இடுக்கண் வருங்கால் குசும்புக' என்று புதுக்குறள் போடலாம்\nபாராட்ட வார்த்தைகளை குசும்பன் மொழியிலேயே கண்டுபிடிச்சு..\nஅதுவும் அந்த கடைசி லந்து\nஇந்த பதிவு மின்னஞ்சலில் சக்கை போடு போடுகிறது.\nஇனி ஆஸிஸ் பத்திரிக்கையில் கிழிச்சு என்னா கிழிக்காவிட்டால் என்னா\nநன்றி வசந்தம் ரவி உங்கள் பாராட்டுக்கு\nஅதானே உண்மைய சொன்னா நையாண்டியாம்லே:)))\nஇத்தனை செய்தும் மேட்சை டிரா செய்து இருந்தால் முகத்தில் கரி பூசினமாதிரி இருந்து இருக்கும்:(( கோவி சார்\nவாங்கவந்தியதேவன் நண்பர்களுக்கு மெயிலில் அனுப்பி இருக்கேன்.:))\nமிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு காசி சார்\nசிவா அவரு சின்ன பையன் அப்படிதான்:))\nநன்றி பாஸ்டன் பாலா சார் உங்கள் பாராட்டுக்கு\nநன்றி மின்னுது மின்னல், படத்தை பார்த்தா அனுபவிக்கனும் ஆராயாகூடாது\nநன்றி சத்யா அப்படியே எனக்கு ஒரு CC போடுங்க:)))\nசும்மா அதுருதுல்ல, சும்மா அதுருதுல்ல \nமிக்க நன்றி அன்புடன் பாலா உங்கள் பாராட்டுக்கு\nமிக்க நன்றி சுரேஷ் தங்கள் தகவல் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது, மிக்க நன்றி\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nஆம்லேட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்ட...\nவலைபதிவர்களை பற்றி வலையுலக கிசு கிசு கிசு கிசு\nகமலஹாசனையே நேரில் கலாய்த்த பதிவருடன் ஒரு பேட்டி\nஎங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போன கதை போல் தான்...\nநையாண்டி கார்டூன்ஸ் பக்னர் ஸ்பெசல்\nமும்பை பெண்கள் மானபங்கம் படுத்தபட்ட போது எடுக்கபட்...\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://oorodi.com/around-the-net/iconfindernet.html", "date_download": "2018-07-23T11:13:47Z", "digest": "sha1:LKMXTNI4X5CGPVMRHZBJOQ37YMLYRUAG", "length": 4419, "nlines": 60, "source_domain": "oorodi.com", "title": "iconFinder.net", "raw_content": "\nவளர்ந்து வருகின்ற சமூக இணைய சூழலில் iconfinder.net என்னும் இணையத்தளம் நிச்சயமாக குறித்து வைத்துக்கொள்ளக்கூடிய இணையத்தளமாகும். நீங்கள் ஒரு இணைய வடிவமைப்பாளராக இருந்தால் நிச்சயமாக இந்த தளம் உங்களுக்கு மிகப்பயனுள்ளதாக இருக்கும்.\nஇது மிகவும் இலகுவாக பயன்படுத்தக்கூடிய ஒரு icon தேடுபொறியாகும். அத்தோடு இதன் தரவுத்தளத்தில் எவரும் அனுமதியின்றி பயன்படுத்தக்கூடியவாறு காப்புரிமை (Creative Commons, GPL, or LGPL) வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான icon சம்பந்தமான தரவுகள் உள்ளன. கீழே சில திரைவெட்டுகளை பாருங்கள்.\nஅத்தோடு நீங்கள் Mac OS X பயனாளராக இருந்தால் அவர்களின் Dashboard Search Widget இனை தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ள முடியும்.\n22 தை, 2008 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://womenrules-menobeys.blogspot.com/2009/08/blog-post_03.html", "date_download": "2018-07-23T11:54:15Z", "digest": "sha1:E2USUDTO6U5M3OWQSMYEZRB2HUNJIJX6", "length": 16782, "nlines": 101, "source_domain": "womenrules-menobeys.blogspot.com", "title": "High Heels Rules: தாலி என்னும் தெரித்திரம்", "raw_content": "\nதாலி என்னும் தரித்திரத்தை நினைத்தாலே எனக்கு கோபம் வரும். பழங்காலங்களில் அடிமைகளை குறிக்க அவர்களின் கழுத்தில் ஒரு வளையம் போடுவார்கள். அந்த வளையத்தை அவர்கள் எப்போதும் அணிந்து கொண்டிருக்க வேண்டும். அடிமையாய் இருப்பவனுக்கு தான் எப்போதும் அடிமை எஜமானர்களுக்கு அடங்கி போக வேண்டும் என்பதை நினைவூட்டுவதற்கும் எஜமானர்களுக்கு இவன் நமக்கு அடிமை இவனை நசுக்கலாம் என்று உற்சாகமூட்டுவதற்குமாக கொண்டு வரப்பட்ட வழக்கம் தான் மாறி பெண்களை அடிமை பார்வை பார்க்க ஆண்கள் உருவாக்கி வைத்தனர் - தாலி.\nஅப்படி சங்கிலி பிணைக்கப்பட்ட அடிமை என்ன செய்யவேண்டும் தெரியுமா...எஜமானர்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும் - இது பெண்கள் விஷயத்தில் பெண் பார்க்க வரும் போதே தொடங்கிவிடுகிறது.\nஅடுத்து அவர்களின் அழுக்கு துணிகளையும் கழிப்பறையையும் சுத்தம் செய்ய வேண்டும். - வீட்டு வேலை பெண்கள் செய்ய வேண்டியது என வற்புறத்தப்பட்டு காலம் காலமாய் பெண்ணை ஒரு சம்பளம் இல்லாத வேலைக்காரியாய் மாற்றிவிட்டார்கள்.\nஎஜமானர்களை எதிர்த்து நாம் எதுவும் செய்துவிட முடியாது - பெண்கள் ஆண்களை எதிர்த்து பேசக்கூடாது. கணவன் அடித்தால் திருப்பி அடிக்க கூடாது. மண் சோறு சாப்பிட வேண்டும். நோன்பு இருக்க வேண்டும். அந்த அடிமை வளையத்தில் அதாவது தாலியின் கும்குமம் வைத்து கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டுமாம். ஆண் என்ன கடவுளா. அப்படி கடவுளையே பகுத்தறிவு என்னும் ஆயுதம் கொண்டு எதிர்க்கும் காலகட்டத்தில் ஒரு சாதாரண மனிதன் ஒரு ஆண் என்பதால் அவனை கடவுள் என பாவிக்க யார் சொல்லி கொடுத்தது. ஆண்கள். அவர்கள் தான் அடிமை விலங்கு என தாலியை கட்டி இனி மேல் நீ என் அடிமை என கூவி அவர்களை அவர்களாஎ கடவுளாக்கிக்கொண்டார்கள். எத்தனை சிரிப்பு வரவைக்க கூடிய விஷயம் பாருங்கள்.\nஅழகான பெண்கள் அழைத்தால் ஆண்கள் இப்படி வரவும் தயார்.\nஅடுத்து எஜமானர்கள் தின மிச்சத்தை சாப்பிட வேண்டும். - கணவன் சாப்பிட்ட எச்சில் தட்டில் மனைவி சாப்பிட வேண்டுமாம். இது எத்தனை வக்கிரம் பாருங்கள். தான் தின்ற எச்சிலை மனைவி சாப்பிட வேண்டும் என விரும்பும் ஆண் ஹிட்லரை விட சாடிஸ்ட் என்று தானே சொல்ல வேண்டும். ஆண் என்றல்ல ஒரு சமுதாயமே அதை விரும்புகிறது. அப்படி தான் பெண் சாப்பிட வேண்டும் என்று பண்பாட்டு போர்வையில் அடிமை தனத்தை திணிக்கிறது. அதற்கெல்லாம் சங்கிலி போட்டாற் போல ஒரு தாலியை கழுத்தில் கட்டிவிட்டால் போதும். யோசித்து பாருங்கள் பெண் என்பவள் உங்களை போல் ஒரு ஜீவராசி. இந்த பூமியில் பிறந்தவள். அவளை உங்கள் சுக போதைக்கு அடிமை போல் வளர்த்து மிகவும் கீழான ஆண் வர்க்கத்தை மேலாக காட்ட வேண்டும் என்பதற்காக பெண்களை அடிமை படுத்தி பார்த்த உங்களை என்ன சொல்வது.\nபிறகு எஜமானர்களுக்கு கால் அமுக்கி விட வேண்டும் விசிறி விட வேண்டும். இதுவும் பெண்கள் மேல் திணிக்கப்பட்ட அடிமை பணிகள். இப்போது அப்படி இருக்கிறதா தெரியாது ஆனால் நம் அம்மா அப்பா காலத்தில் நிச்சயம் இருந்திருக்கும். பிறகு எஜமானர்களின் செக்ஸ் தேவைகளை அடிமைகள் பூர்த்தி செய்ய வேண்டும். அது தான் காட்டு யானை போல் வந்து விழுகிறீர்களே ஆண்களே. தாலி ஒன்றை கட்டிவிட்டு அப்படா இனி எல்லாம் ஓசி என்று மனைவியின் விருப்பம் இல்லாமலே அவளை தொட்டு உங்கள் ஆண்மையை நிலைநாட்டுகிறீர்கள். இது எந்த வகையில் வீரம் ஆண்மை என்று எனக்கு தெரியவில்லை. ஒரு பெண்ணை அவளது அனுமதி இல்லாமல் தொட்டு புணர்ந்து இன்பம் கண்டு விட்டு அதை ஏதோ பெரிய ஆண் சிங்கம் செய்யும் சாகச ச்யல் போல் மீசையை முறுக்கி விட்டுக்கொள்வது எந்த ஊர் வீரம் என்று புரியவில்லை. வெட்கப்படுங்கள் ஆண்களே. வெட்கம்.\nஇப்படி அடிமை சின்னமான தாலியை பெண்கள் கழுத்தில் கட்டி அவர்களை அவமதிப்பதை இந்த சமுதாயம் இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறது. அந்த தாலி என்னும் திரு விலங்கை ஆண்கள் தங்கள் சட்டைக்கு மேல் அணிந்துகொள்ளும் காலம் வரும். வாழ்க்கை ஒரு சக்கரம். வரலாறில் வென்ற நாடுகள் தோற்றும் இருக்கின்றன. தோற்ற நாடுகள் வென்றும் இருக்கின்றன. நம் நாள் வரும் பெண்களே.....கலங்காதீர்கள்.\nபோன பதிவை பாராட்டி நிறைய கடிதங்கள் வந்தன. குறை சொல்லியும் எழுதி இருந்தார்கள். நீங்கள் ஒரு அண்ணனாய் ஒரு தந்தையாய் அந்த பெண்ணை பாருங்கள். உங்களுக்கு நிச்சயம் அந்த ஏமாற்றிய கயவனை கொல்ல வேண்டும் என ஆத்திரம் வரும். அதே கோபமும் ஆத்திரமும் தான் எங்களுக்கு வந்தது. நாங்கள் தண்டித்தால் உங்களுக்கு அது கொடூரமாக இருக்கிறது அல்லவா. எத்தனை குடிசைகளில் கணவன் குடித்துவிட்டு வந்து மனைவியின் தலை முடியை கொத்தாய் பிடித்து அடித்திருப்பான். அப்போது எல்லாம் இந்த ஆண் குஞ்சுகள் எங்கே போயிருந்தன என்பது தெரியவில்லை.\nசமுதாயத்தில் உங்கள் உரிமையை எப்போதும் விட்டு கொடுக்காதீர்கள். ஆண்கள் உங்களை ஒரு கேலி பொருளாக பார்க்க விடாதீர்கள். ஆண்களுக்கு பெண்கள் மீது ஒரு பயம் வர வேண்டும். நம்மை ஒரு பயபக்தியோடு ஒரு பிரமிப்போடும் அணுக வேண்டும். நம்மிடம் மிகுந்த மரியாதையோடு தான் பேச வேண்டும். எந்த இடத்திலும் ஒரு ஆண் வல்லவன் என நினைத்துவிடாதீர்கள். நாம் தான் இந்த உலகத்தில் இறைவனின் சிறந்த படைப்பு என்பதை எபொபதும் மனதில் கொள்ளுங்கள்.\nபொது இடங்களில் ஆண்கள் உங்களுக்கு தொல்லை கொடுத்தால் பணிந்து போகாதீர்கள். எதிர்த்து கேளுங்கள். பணிந்து போகவேண்டியவர்கள் ஆண்களே அன்றி நீங்கள் அல்ல. பெண்கள் எதிர்த்து கேட்டால் நொறுங்கி போகும் அளவுக்கு பலவீனமானவர்கள் தான் ஆண்கள். குடித்துவிட்டு கெட்ட வார்த்தையில் திட்டுவதை தான் வீரம் என்றும் ஆண்மை என்றும் நம்பிக்கொண்டிருக்கும் கோமாளிகள் அவர்கள். விடாதீர்கள். உங்களை நோகடித்தால் புகார் கொடுங்கள். தண்டனை வாங்கிக்கொடுங்கள். சட்டமும் சமுதாயமும் உங்கள் பக்கம்.\nபெண் வீட்டின் தலைவியாகவும் ஆண் அடிமையாகவும் வாழ பிரியப்படும் ஒரு தம்பதியினரின் சுவார்ஸ்யமான கடிதமும் பதிலும் அடுத்த பதிவில்.\nஉங்கள் கருத்துக்களையும் கேள்விகளையும் எனக்கு எழுதுங்கள்.\nவின்சி ..ரூம் போட்டு யோசிச்சு எழுதுறீங்க போல..உங்களை ஒன்னு கேட்கணும் ..உங்க மின்னஞ்சல் முகவரியில் vincyontop ன்னு இருக்கே..எதுக்காக இப்படி ஒரு முகவரி -எதை குறிக்க இது\nபெண்களை ஆண்கள் காவல் புரிவதால்\nவன்மை இரும்புப்பெட்டி மென்மை தங்கத்தை காப்பாற்றுகிறது.\nதங்கம் தாழ்ந்ததென உலகம் கருதுகிறதா\nநீங்க ஒரு FETISH என நினைகிறேன்\nநீங்க ஒரு என நினைகிறேன்\nஉங்கள் பாய் பிரண்ட் இப்படி உங்களை சேவிப்பது உண்டா\nஎன் கையால செவுட்லஅடிவாங்க உனக்கு தகுதி இல்ல.\nஆண்கள் புஸ்ஸ்ஸ்ஸ் - மீள் பதிவு\nவன்முறை புகார் - அலறும் ஆண் கொத்தடிமைகள்\nஆண்கள் புடவை துவைக்க பிறந்தவர்கள்\nகாதலிக்கு உகந்த காதலனா நீங்கள்\nஆண்கள் புடவை கட்டுவது பாவமா\nஆண் குஞ்சு பாவம் - வீணாவின் பழிவாங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/tamilan-award-2016/13521-puthiyathalaimurai-tamilan-award-2016-tamilan-award-in-entertainment-director-mahendran.html", "date_download": "2018-07-23T11:18:48Z", "digest": "sha1:SS6VVUHWYQOQS6U7PF5SKEMGUVKDKAG4", "length": 6825, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதியதலைமுறை தமிழன் விருது 2016 - கலைத்துறைக்கான சாதனை தமிழர் விருது பெறும் இயக்குநர் திரு.மகேந்திரன் | Puthiyathalaimurai Tamilan Award 2016 - Tamilan Award in Entertainment - Director Mahendran", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - கலைத்துறைக்கான சாதனை தமிழர் விருது பெறும் இயக்குநர் திரு.மகேந்திரன்\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - கலைத்துறைக்கான சாதனை தமிழர் விருது பெறும் இயக்குநர் திரு.மகேந்திரன்\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - தொழிற்துறைக்கான சாதனை தமிழர் விருது பெறும் திரு.ஜி. சீனிவாசன்\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - தொழிற்துறைக்கான நம்பிக்கை நட்சத்திர விருது பெறும் திரு.எம்.ஸ்ரீதர் வேம்பு\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - விளையாட்டிற்கான நம்பிக்கை நட்சத்திர விருது பெறும் திரு.சதீஷ் சிவலிங்கம்\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - கலைத்துறைக்கான நம்பிக்கை நட்சத்திர விருது பெறும் திரு.பா.ரஞ்சித்\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - சமூக சேவைக்கான சாதனை தமிழர் விருது பெறும் திரு.எஸ். ராமகிருஷ்ணன்\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - இலக்கியத்திற்கான சாதனை தமிழர் விருது பெறும் திரு.பிரபஞ்சன்\nகையை உடைத்த சப்-இன்ஸ்பெக்டர்.. இளைஞரின் வீடு தேடி ஆறுதல் சொன்ன கமிஷனர்..\nஉயிருக்கு போராடியவருக்கு உதவாமல் பசுக்கு முக்கியத்துவம் கொடுத்த போலீஸ்..\nதண்ணீரின்றி இயக்கப்படும் ரயில்கள்.. கழிவறை நாற்றத்தால் கஷ்டப்படும் மக்கள்..\nபோராட கண்மூடித்தனமாக தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்\n5 வருடத்திற்கு பின் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது....\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/111.html", "date_download": "2018-07-23T11:59:21Z", "digest": "sha1:MPT6G2NWZ4WS5O3RNPOZ6JTIJ6WG7QPX", "length": 52636, "nlines": 147, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்.", "raw_content": "\nகாமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்.\n1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம்ஞாபகசக்தி மிகுந்திருந்தது.\n2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்டபிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.\n3. காமராஜரிடம் பேசும் போது, அவர் \"அமருங்கள், மகிழ்ச்சி,நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.\n4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்றமாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள்குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்சொல்லி இருக்கிறார்..\n5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநிலதலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில்காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்துபோய் இருக்கிறார்கள்.\n6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான்,திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனிகட்டி போல கரைந்து மறைந்து விடும்.\n7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில்உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாகசொல்லி ஆச்சரியப்படுத்துவார்.\n8. காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காகரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப்பெரிய தொகையாகும்.\n9. தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்டகாமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல்காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.\n10. காமராஜருக்கு மலர்மாலைகள் என்றால் அலர்ஜி.எனவே கழுத்தில் போட விடாமல் கையிலேயே வாங்கிக்கொள்வார்.\n11. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிகமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில்அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்றஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.\n12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால்பெரிய கேக் கொண்டு வந்து வெட்டசொன்னால், \" என்னய்யா... இது'' என்பார்.கொஞ்சம் வெட்கத்துடன்தான் \"கேக்''வெட்டுவார்.\n13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ்மாநாட்டில் பேசிய காமராஜர், \"மக்களுக்கு குறைந்தவிலையில்பொருட்களை வழங்கும் தொழில்களை நிறையதொடங்க வேண்டும்'' என்றார். இந்த உரைதான்இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களைஏற்படுத்தியது.\n14. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்துவந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும்\"காமராசர்'' என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார்.\n15. காமராஜருக்கு \"பச்சைத்தமிழன்'' என்ற பெயரைசூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.\n16.காமராஜர் தன் டிரைவர், உதவியாளர்களிடம் எப்போதும்அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டுவிட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக்கொள்வார்.\n17. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர்ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில்வைத்திருந்தார்.\n18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள்தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யாவைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலைஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார்.\n19. ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களை> பணி நீக்கம் செய்யும் கோப்பு காமராஜரிடம் வந்தது.அதில் கையெழுத்திட மறுத்த காமராஜர் அந்த 234பேரையும் வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.\n20. பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில்பேசும் போதெல்லாம், \"மக்கள் தலைவர்'' என்றே கூறினார்.\n21. வட மதுரையில் இருந்து அரசாண்ட கம்சனின் மந்திரி சபையில்8 மந்திரிகள் இருந்ததாக பாகதம் கூறுகிறது. இதை உணர்ந்தேகாமராஜரும் தன் மந்திரி சபையில் 8 மந்திரிகளைவைத்திருந்ததாக சொல்வார்கள்.\n22. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாதகிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார்.இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்குஅத்துப்படியாக இருந்தது.\n23. காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன்முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர்பதவியை ராஜினமா செய்தார்.\n24. 9 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த காமராஜர்சட்டசபையில் 6 தடவைதான் நீண்ட பதில் உரையாற்றிஇருக்கிறார்.\n25. காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர்ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரிசபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும்ஆச்சரியப்பட்டனர்.\n26. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நலதிட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை.\"மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள்இல்லை'' என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.\n27. தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்ககாமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மாகாந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின்இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியதுகுறிப்பிடத்தக்கது.\n28. காமராஜர் எப்போதும் \"முக்கால் கை'' வைத்த கதர்ச் சட்டையும்,4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார்.\n29. காமராஜர் மனிபர்சோ, பேனாவோ ஒரு போதும் வைத்துக்கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்துபோட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம்பேனா வாங்கி கையெழுத்திடுவார்.\n30. காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில்தான் மதியஉணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையேபயன்படுத்தினார்.\n31. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவைகுளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால்மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையேபோட்டுக் கொள்வார்.\n32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது.`எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம்இருந்ததில்லை' என்று நேரு குறிப்பிட்டதுண்டு.\n33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில்என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார்.பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினைபற்றி மக்களுடன் விவாதிப்பார்.\n34. காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள்,இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக்ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர்சாவி ஆச்சரியப்பட்டார்.\n35. எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன்என்று செய்து விட மாட்டார். நிதானமாகயோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்தசெயலை எக்காரணம் கொண்டும் செய்துமுடிக்காமல் விட மாட்டார்.\n36. காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால்கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர்வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான்தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரணகிராமத்தான் போலவே பேசுவார்.\n37. காமராஜர் 1920-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ்உறுப்பினர் ஆனார்.\n38. 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி,நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல்சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர்காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.\n39. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி'என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி' என்றால்`கறுப்பு காந்தி' என்று அர்த்தம்.\n40. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தைமுதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமைகாமராஜரையே சேரும்.\n41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ்வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.\n42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின்தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து,இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார்.\n43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம்இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டுவிட்டார்.\n44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றிஉலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும்,ரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசுவிருந்தாளியாக வர வேண்டும் என்று வேண்டுகோள்கள்விடுத்தன.\n45. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச்சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி,செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியாபோன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.\n46. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும்காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள்முழுவதும் இருந்தார்கள்.\n47. 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழைமாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்துவைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.\n48. 1947-க்கு முன்பு காமராஜர் சென்னைக்கு வந்தால்ரிப்பன் மாளிகையின் எதிரில் ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள`ஓட்டல் எவரெஸ்ட்'டில் தான் தங்குவது வழக்கம். ஒருநாளைக்கு இரண்டு ரூபாய்தான் வாடகை.\n49. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக்கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும்தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார்.\n50. காமராஜர் ரஷியப் பயணத்தின் போது மாஸ்கோவரவேற்பில் காமராஜர், பாரதியின் ஆகாவென்றெழுந்து பார் யுகப் புரட்சி' என்றபாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப்பெற்றார்.\n51. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோகோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர்தமிழகத்தின் முதல்-அமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசிஆச்சரியப்படுத்தினார்.\n52. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி,குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது.\n53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்விமுதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.\n54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித்தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான்.\n55. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களைகொண்டாடியதும் இல்லை. அந்நாட்களில் ஊருக்குப்போவதுமில்லை.\n56. காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒருபொறியல் அல்லது கீரை இவ்வளவுதான்சாப்பாடு. காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில்ஒரு கப் பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால்விரும்பி சாப்பிடுவார்\n57. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும்எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொருவேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம்', `ஆகட்டும் பார்க்கலாம்'என்று சிறுவார்த்தைதான் அவரிடம் இருந்து வெளிப்படும்.\n58. காமராஜர் விருது நகரில் இருந்து சென்னைக்குகொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்புடிரங்குப் பெட்டிதான்.\n59. காமராஜரின் சகோதரி மகன் 62-ல் எம்.பி.பி.எஸ்.சீட் கேட்டுசிபாரிசு செய்யக் கூறினார். ஆனால் காமராஜர்`மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க' எனஅனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம் கழித்தே எம்.பி.பி.எஸ்.-ல் சேர்ந்தார்.\n60. 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின்உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில்காமராஜரும் கலந்து கொண்டார்.\n61. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படிபேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும்கருதாமல் நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார்.\n62. 1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல்நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவராகஇருந்தார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.\n63. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக்காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர் வரதராஜுலுநாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார், சத்தியமூர்த்தி ஆகியமூவரும்தான்.\n64. பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால்1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக்கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம்சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.\n65. 1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்புவரை ஏழைப் பிள்ளைகள்அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதைசெயல்படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம்திரும்பி பார்க்க வைத்தார்.\n66. கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும்மாணவ-மாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப்பணமும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்தான்ஏற்படுத்தப்பட்டது.\n67. காமராஜர் ஆட்சியில்தான் 60 வயது முதியவர்களுக்கும்பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது.\n68. காமராஜர் தனது ஆட்சியில் ஒவ்வொருபெரிய கிராமத்திலும் பிரசவ விடுதிகள், ஆஸ்பத்திரிகள்திறந்து வைத்து சாதனை படைத்தார்.\n69. கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர்கோவில்,செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும்தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும்.\n70. காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ் அரசாங்கமேஇரங்கல் செய்தி பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பிவைத்திருந்தது. அதில் காமராஜரின் தியாகமும்,தேசத்தொண்டும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தைஉயர்த்த அவர் பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது.\n71. காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில்இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது.விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமேமுதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது.\n72. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழ்மொழியில் கலைக் களஞ்சியம் காமராஜர் ஆட்சிகாலத்தில்தான் உருவாக்கப்பட்டது.\n73. பெருந்தலைவர் காமராஜருக்கு \"பாரத ரத்னா\"எனும் பட்டத்தை இந்திய அரசு அளித்துப் பெருமைப்படுத்தியது.\n74. காமராஜர் கண்ணீர் விட்டது மூன்று சந்தர்ப்பங்களில்தான். 1), காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட சேதி கேட்டபோது, 2). கட்சி விஷயங்களில் தனது வலக்கரமாக விளங்கியசெயலாளர் ஜி.ராஜகோபாலின் மறைவின் போது, 3).நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது. நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது.\n75. காமராஜர் பொது கூட்டங்களில் பேசுவதற்காகஎதுவும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதில்லை. எதையும்நினைவில் வைத்து கொண்டு அவற்றை மிக எளிமையாகப்பேசுவார்.\n76. காமராஜர் வெளிநாடு சுற்றுப் பயணம்செய்த போது அனைவரது பார்வையும் காமராஜர்பக்கம்தான் இருந்தது. காரணம் நாலு முழ கதர் வேட்டி,முக்கால் கை கதர் சட்டை, தோளில் கதர் துண்டு, இதுதான்.\n77. ஆளியாறு திட்டத்தை முடியாதென்று பலர் கூறியபோதிலும் முடித்துக்காட்டினார் பெருந்தலைவர்காமராஜர்.\n78. காமராஜர் விரும்பி படித்த ஆங்கில புத்தகம் பேராசிரியர்ஹாரால்டு லாஸ்கி என்பவர் எழுதிய அரசியலுக்குஇலக்கணம் Grammar of politics என்ற நூலை படித்துஅனைவரையும் வியக்க வைத்தார்.\n79. காமராஜருக்கு பிடித்த தமிழ் நூல்கள்கம்பராமாயணமும், பாரதியாரின் பாடல்களும்.\n80. முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசு சார்பில்காமராஜர் நூற்றாண்டு விழா எடுத்து சிறப்பித்தார்.\n81. பெருந்தலைவர்காமராஜரின் முதலாம்ஆண்டுநினைவு நாளன்று15.7.1976-ல் இந்திய அரசு 25காசு தபால்தலையைவெளியிட்டது.\n82. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெருந்தலைவர்காமராஜரின் திருவுருவப்படம்அப்போதைய குடியரசுதலைவர் என்.சஞ்சீவிரெட்டியால் 1977-ம் ஆண்டுதிறந்து வைக்கப்பட்டது.\n83. டெல்லியில் காமராஜரின்திரு உருவச்சிலைஅமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரசித்தி பெற்றமெரினாகடற்கரைச்சாலை காமராஜர் சாலை என்றுதமிழக அரசால் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.\n84. தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு `தமிழ் காமராஜ்'என்றுபெயரிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில்காமராஜர் நினைவாலயம்,அமைக்கப்பட்டுள்ளது.\n85. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராஜர்பல்கலைக்கழகம்என்று பெயரிடப்பட்டு, விருதுநகரில்காமராஜர் பிறந்த இல்லத்தை அவரதுநினைவுச் சின்னமாகதமிழக அரசு மாற்றியது.\n86. காமராஜரிடம் உள்ள மற்றொரு சிறப்பு அவர்மற்றவர்களுடையபணிகளில் குறுக்கிடுவதில்லை என்பதுதான்.\n87. தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால்,`கொஞ்சம்நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்துஇழுப்பார். அடுத்த கட்சியைமோசமாகப் பேசினால், `அதுக்காஇந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்\n88. மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார்வைத்தாலும் மனம்கோணாமல் சாப்பிடுவார்.என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச்சாப்பிட்டால் அது அவரைப்பொறுத்தவரை மாயா பஜார் விருந்து\n89. சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்புகொடுத்தால், `கஷ்டப்படுற தியாகிக்குக்கொடுங்க' என்று வாங்க மறுப்பார்\n90. பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன்ஒலியுடன்அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோதுதடுத்தார். `நான்உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன்சங்கு ஊதுறீங்க' என்றுகமென்ட் அடித்தார்\n91. இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும்அதைநிராகரித்துலால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்திஆகியோரை பிரதமர் ஆக்கினார். `கிங் மேக்கர்' என்ற பட்டத்தைமட்டும் தக்க வைத்துக்கொண்டார்\n92. காமராஜரிடம் அனுபவம் இருந்தது. தீர்க்கமானஅரசியல் நோக்கு,தன்னலமற்ற தன்மை, மக்களுக்கு சேவைசெய்கிற ஆசை இருந்தது.\n93. ஆட்சியில் இல்லாதவர்களின் குறுக்கீட்டை அவர் ஒருபோதும்அனுமதித்தது கிடையாது. சிபாரிசுகளை அவர் தூக்கி எறிந்துவிடுவார்.\n94. மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய திட்டங்களைசட்டவிஷயங்களைக் காட்டிக் கிடப்பில் போடுவதையோ தவிர்க்கமுற்படுவதையோ அவரால் பொறுத்துக் கொள்ளமுடியாது.\n95. வெற்றியைப் போலவே தோல்வியையும் இயல்பாகஎடுத்துக்கொள்கிற மனப்பக்குவம்கொண்டவர் காமராஜர்.\n96.அவர் `ஆகட்டும் பார்க்கலாம்' என்றாலே காரியம்முடிந்து விட்டது என்றுஅர்த்தம். தன்னால் முடியாவிட்டால்`முடியாது போ' என்று முகத்துக்குநேராகவே சொல்லிஅனுப்பி விடுவார்.\n97. காமராஜர் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்குஎப்போதும்மதிப்பளிப்பவர். அவர் எதையும் மேம்போக்காகப்பார்ப்பதில்லை. அவர்கள்சொல்வதைக் கவனமுடன்கேட்டு ஆவண செய்வார்.\n98. சராசரிக்குடி மகனும் அவரை எந்த நேரத்திலும் சந்திக்கமுடியும். யார்வேண்டுமானாலும் அவரிடம் நேரில்சென்று விண்ணப் பங்களைக்கொடுக்க முடிந்தது.\n99. ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரம் எல்லாம் அறவேபிடிக்காது அவருக்கு.\n100. சொற்களை வீணாகச் செலவழிக்கமாட்டார். ரொம்பச்சுருக்கமாகத்தான் எதையும்சொல்வார். அனாவசிய பேச்சைப் போலவேஅனாவசியசெலவையும் அவர் அனுமதிப்பதில்லை.\n101. எல்லாத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார்.ஆனால்'எல்லாம் எனக்கு தெரியும்' என்கிற மனோபவம்ஒரு போதும் அவரிடம்இருந்ததில்லை.\n102. மாநிலத்தில் எங்கே எந்த ஆறு ஓடுகிறது. எந்தஊரில்என்ன தொழில்நடக்கிறது. எந்த ஊரில் யார்முக்கியமானவர் என்பதெல்லாம்அவருக்குத்தெரியும்.\n103. அரசுக் கோப்புகளை மிகவும் கவனமாகப் படிப்பார்.தேவைப்பட்டால்அவற்றில் திருத்தங்கள் செய்யத்தயங்குவதில்லை.\n104. சொல்லும் செயலும் ஒன்றாகஇல்லாவிட்டால் அவருக்குக் கோபம்வந்து விடும்.உண்மையில்லாதவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டார்.\n105. ஒரு தலைவனுக்குரிய எல்லாப் பண்புகளையும் அவர்முழுமையாகப்பெற்றிருந்தார்.அதனால்தான்அவரால் கட்சியை ஆட்சியை மக்களைச்சிறப்பாக வழிநடத்த முடிந்தது.\n106. சிலசமயம் இரவு படுக்கை இரண்டு மணிகூட ஆகிவிடும்.முக்கியமான பிரச்சினை பற்றிய விவாதங்கள்அதிகாலை ஐந்துமணிவரையும் நீடிப்பதுண்டு. எத்தனைமணிக்குப்படுத்தாலும் காலைஏழுமணிக்கு விழித்துக்கொண்டு விடுவார் அவர்.\n107. காமராஜ் மக்களுக்காகத் தீட்டிய ஒவ்வொருதிட்டமும் ஒரு மகத்தானகுறிக் கோளாகவே இருந்தது.\n108. காமராஜர் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார்.ஆனால் ஒருமுறைகூட அவர் ஆட்சி மீது ஊழல் புகார்கள்எழவிலை. கறைபடாதகரங்களுக்குச் சொந்தக்காரர்அவர்.\n109. பணியாளர்களை மதிக்கும் பண்பு இருந்தது அவரிடம்.தம்முடையகருணை மனம் காரணமாகவே ஏழைகள் மனதில்இன்றளவும் நிலைத்துநிற்கிறார் காமராஜர்.\n110. காமராஜர் எந்த வேலையை யும் தள்ளிப் போட்டதில்லை.அன்றையவேலைகளை அன்றே முடித்து விட்டு மறு நாளுக்கானவேலைத்திட்டத்தையும் ஒழுங்கு செய்து கொண்டுவிடுவார்.\n111. காமராஜருக்கு தினமும் புத்தகம் படிக்கிற பழக்கம்உண்டு. ஏதாவதுஒரு புத்தகத்தைப் படித்த பின்பே உறங்கச்செல்வார்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nகடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து விரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இந்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல், அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் க…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/08/kalyanam-mudhal-kadhal-varai-19-08-15-vijay-tv-serial-online/", "date_download": "2018-07-23T11:24:38Z", "digest": "sha1:F33HW24B6U5YY4ISGVT3ZJCVGQEKQ2M3", "length": 3366, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Kalyanam Mudhal Kadhal Varai 19-08-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகல்யாணம் முதல் காதல் வரை\nமஞ்சு ஜெய்யை சந்திக்க வைஷாலியிடம் சம்மதம் தெரிவிக்கிறார். தனலட்சுமி பூஜாவின் முன்னால் பிரியாவை பற்றி தவறாக பேசுகிறார். அர்ஜுன் தனது வேலையின் மூலம் அசோக்கை தோல்வி அடையச் செய்கிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} {"url": "https://msattanathan.wordpress.com/2012/06/", "date_download": "2018-07-23T11:21:17Z", "digest": "sha1:C4UGVGP4KOKQATI2ZCDFBAWAKDLG4LBZ", "length": 5287, "nlines": 87, "source_domain": "msattanathan.wordpress.com", "title": "June | 2012 | சட்டநாதன்", "raw_content": "\nஅலைதலும் அலைதல் சார் வாழ்க்கையும்\nரயில் பயணங்களைத் திட்டமிட நான் மூன்று வெப்சைட்டுகளை பயன்படுத்துகிறேன் ,\nஒவ்வொன்றும் தனித்துவமானவை அதேசமயம் எல்லாவிவரங்களையும் தராதவை .\nசில நேரங்களில் ரயில் பயணங்களில் சில வசதிகளை மனம் எதிர்பார்க்கும் .\n1 . நான் மொட்டையாக சென்னை to மும்பை , வருகிற திங்கட்கிழமை என்று மட்டும் கொடுத்தால் எனக்கு ரயில்களின் பட்டியல் வர வேண்டும்.\n2 . ஒரே ரயில் இல்லையென்றால் இணைப்பு ரயில் பற்றிய விவரம் வேண்டும் . அது என்னுடைய முதல் ரயிலின் நேரத்திற்கு ஒத்து வர வேண்டும்.\n3 . ரயிலில் போய் விமானம் பிடிக்க , அல்லது விமானத்தில் போய் ரயிலைப் பிடிக்க ஒரே பக்கத்தில் விவரம் வேண்டும்.\nமேலே சொன்ன எல்லா விவரங்களும் இந்த வெப்சைட் இல் கிடைக்கின்றன.\nஇதை வைத்து திட்டமிட்டு , பின்னர் சம்பந்தப்பட்ட இணைய தளத்திற்கு போய் முன்பதிவு செய்து கொள்ளலாம் .\nநமது நண்பர் ரஞ்சித் , ஒற்றையடிப் பாதையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் தனது பயணத்தைத் தொடர இருக்கிறார்.\nகளிப்போடும் கனவுகளை மெய்ப்படுத்திக் கொண்டும் தனது பயணத்தை நல்ல விதமாகத் தொடர , அவரது நிச்சயதார்த்தம் முடிந்த இந்த நல்ல வேளையில் வாழ்த்துகிறேன்.\nஒரிசா – 3 – புவனேஸ்வரில்\nஒரிசா – பயண நினைவுகள் – 2\nமதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nN. Chokkan (என். சொக்கன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/gossips/a-young-actress-is-disappointed-052729.html", "date_download": "2018-07-23T11:16:32Z", "digest": "sha1:OURYDD3VFCSUFYPUAWJWU6IZOXFSDXEL", "length": 9810, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நம்பி ஏமாந்து நிற்கும் இளம் நடிகை | A young actress is disappointed - Tamil Filmibeat", "raw_content": "\n» நம்பி ஏமாந்து நிற்கும் இளம் நடிகை\nநம்பி ஏமாந்து நிற்கும் இளம் நடிகை\nசென்னை: இளம் நடிகை ஒருவர் நம்பி ஏமாந்துள்ளார்.\nதமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ளார் அந்த நடிகை. நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவர் வாய்ப்பை பெற போராடிக் கொண்டிருக்கிறார்.\nசிறு, சிறு கதாபாத்திரங்களே அவரை தேடி வருகின்றன. தளபதி படத்தில் கூட ஒரு காட்சியில் வந்துவிட்டு போனாார். இதையடுத்து தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சீனியர் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்தார்.\nஅந்த படம் மூலம் செகண்ட் இன்னிங்ஸை துவங்கி முன்னேறிவிடலாம் என்று நம்பினார். ஆனால் படத்திற்கு மட்டும் தான் நல்ல பெயர் கிடைத்தது. நடிகைக்கு வாய்ப்புகள் வரவில்லை.\nஅவரை தேடி ஹீரோயின் வாய்ப்புகள் வருவது இல்லையாம். கவுரவத் தோற்றத்தில் நடிக்க அழைக்கிறார்களாம். அந்த சீனியர் ஹீரோவின் படத்தை எதிர்பார்த்து ஏமாந்து போயுள்ளார் நடிகை.\nசட்ட நடிவடிக்கை பாயும்: ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கை\n'மாஜி’ காதலியின் பேட்டியால் கோபம்.. பழி வாங்க நடிகர் எடுத்த அதிரடி முடிவு\nமேடையில் பேசியபோது நழுவிய மேலாடை... வெட்கத்தில் நெளிந்த நம்பர் நடிகை\nமீண்டும் ஜோடி சேரும் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்பட்ட செவத்தப்புள்ள, ரப்பர் பாடி\nஎழுதி வச்சுக்கோங்க, இவர் தான் பெரிய மொதலாளி டைட்டில் வின்னர்\nஇப்படி எல்லாம் உண்மையை சொல்லக் கூடாதுமா, ஒதுக்கி வச்சுடுவாங்க\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் எந்த தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டிலும் இல்லை, அட்ஜஸ்ட் செய்வதும் இல்லை: 'ஸ்கெட்ச்' நடிகை\n'சிவா மனசுல புஷ்பா' படத்தை வெளியிட தடைவிதித்த சென்சார்.. போர்க்கொடி தூக்கும் இயக்குனர்..\nஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளின் வாழ்க்கையைப் பேசும் கூத்தன்\n...இல்ல பிக் பாஸ் திருட்டு ஓட்டா\nபி.எம்.டபுள்யூ காரில் வேகமாக சென்று மோதிய டிவி நடிகர்-வீடியோ\nSri Reddy Interview: தமிழ் திரையுலகில் யார் மீது புகார் இருக்கிறது என்று வெளிப்படையாக விவரிக்கிறார் ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nபார்வையாளர்களை ஏமாற்றிய பிக் பாஸ்: சதீஷ், க்ரிஷ் கோபம்-வீடியோ\nகீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி கதாபாத்திரங்களை பற்றி ட்வீட் போட்ட விஷால்- வீடியோ\nஅஜித், விஜய், ரஜினி, சூர்யாவை அடுத்து இயக்கப் போவது யார் தெரியுமா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/autobiography/?printable=Y", "date_download": "2018-07-23T12:01:41Z", "digest": "sha1:UXD4F447ZZXBWUOWBEAXVL6LMXEWVFMA", "length": 2912, "nlines": 73, "source_domain": "www.nhm.in", "title": "தன்வரலாறு", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nராம்கோ ராஜா நன்னெறி வாழ்க்கை ஒரு துணைவேந்தரின் கதை பாகம் 1 & 2 என் சரித்திரம்\nராணி மைந்தன் சே.சாதிக் உ.வே.சா\nநூலகத்தால் உயர்ந்தேன் நானும் சினிமாவும் என்னை நான் சந்தித்தேன்\nஆலந்தூர் கோ. மோகனரங்கன் ஏவி.எம்.சரவணன் ராஜேஷ்குமார்\nபுதுமைப்பித்தன் வரலாறு அமேசான்: ஒரு வெற்றிக் கதை சத்திய சோதனை\nதொ.மு.சி. ரகுநாதன் எஸ்.எல்.வி. மூர்த்தி கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி\nஒரு கூர்வாளின் நிழலில் திருமுருக கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு சுருக்கம் ஆனந்த தாண்டவம்\nதமிழினி திருமுருக கிருபானந்த வாரியார் கே.குமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/comedy/?page=4", "date_download": "2018-07-23T11:54:52Z", "digest": "sha1:ATBXXKMKDXJLJHCG7SED33RJUYNU7FOF", "length": 5514, "nlines": 142, "source_domain": "www.nhm.in", "title": "நகைச்சுவை", "raw_content": "\nநியூஸ் நாவல் கார்ட்டூனிஸ்ட் நான்காவது ஹனுமான்\nG.S. பாலகிருஷ்ணன் G.S. பாலகிருஷ்ணன் G.S. பாலகிருஷ்ணன்\nபுடலங்காய் புரொபஸர் சிரிப்பு ஏன் எதற்கு\nG.S. பாலகிருஷ்ணன் G.S. பாலகிருஷ்ணன் G.S. பாலகிருஷ்ணன்\nபல்சுவைக் கதைகள் வசந்த சொப்பணங்கள் சிரிங்க சார்\nG.S. பாலகிருஷ்ணன் G.S. பாலகிருஷ்ணன் G.S. பாலகிருஷ்ணன்\nகமலம் சொல்கிறாள் ரங்கூன் பெரியப்பா சொன்னபடி கேளுங்கள்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, வருங்கால தமிழகம் யாருக்கு - நூலுக்கு ‘துக்ள்க் 27.06 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, கொமோரா - நூலுக்கு ‘அந்திமழை ஜீன் 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். கொமோரா, லஷ்மி சரவணக்குமார், கிழக்கு பதிப்பகம், விலை 350.00ரூ.\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86-2/", "date_download": "2018-07-23T11:51:39Z", "digest": "sha1:XOZGQ6U24IXTYODAEHSBHRVXA5VZOHHV", "length": 8452, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "சிவனொளிபாத மலைக்குச் சென்ற 24 இளைஞர்கள் கைது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n250 சிரியர்களை நாட்டுக்குள் வர மத்திய அரசு அனுமதி\nசுதந்திரக் கட்சியின் முன்னாள் தொகுதி அமைப்பாளருக்கு சிறைத்தண்டனை\nதென்னாபிரிக்காவை வீழ்த்தி சொந்த மண்ணில் சாதித்தது இலங்கை\nஈராக் ஆளுநர் கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாாிகளில் இருவா் சுட்டுக்கொலை\nபிரிட்டிஷ் ஓபன்: முதன்முறையாக வெற்றிவாகை சூடினார் பிரான்செஸ்கோ மோலினரி\nசிவனொளிபாத மலைக்குச் சென்ற 24 இளைஞர்கள் கைது\nசிவனொளிபாத மலைக்குச் சென்ற 24 இளைஞர்கள் கைது\nபோதைப்பொருட்களுடன் சிவனொளிபாத மலைக்குச் சென்ற 24 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகேரள கஞ்சா வைத்திருந்த 22 பேரும் மற்றும் சட்டவிரோத சிகரட்டுக்கள் வைத்திருந்த 2 பேருமே நேற்று (சனிக்கிழமை) கைதுசெய்யப்பட்டனர்.\nஹட்டன் பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் வாகனங்களை சோதனையிட்ட போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்டவர்கள் சிலாபம், நீர்கொழும்பு, மற்றும் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nசிவனொளிபாத மலைக்கு போதை வஸ்த்துகளைக் கொண்டு செல்வதனைத் தடுப்பதற்காக ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் ‘கோரா’ என்ற மோப்ப நாயின் உதவியுடன் விசேட திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமலையகத்தில் மினி சூறாவளி: 23 குடியிருப்புகள் சேதம்\nமலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் சில பகுதிகளில் ஏற்பட்ட மினி சூறாவளியினால் 23 குடியிருப்\nஹற்றனில் சட்டவிரோத மதுபானப் போத்தல்கள் மீட்பு\nஹற்றன், வெலிஓயா பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை சட்டவிரோத மதுபானப் போத்தல்களை மீட்டுள்ள\nதொலைபேசிக் கம்பத்தினை அகற்றாமையினால் மக்கள் அவதி\nஹற்றன் போடைஸ் பிரதான வீதியில் ஒரு மாத்திற்கு முன்னர் விழுந்த தொலைபேசிக் கம்பத்தினை அகற்றாமையினால் பொ\n2018ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்காலம் பூரணை தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியுள்ள\nநியூசிலாந்து செல்ல முற்பட்டவர்கள் கைது\nகடல் மார்க்கமாக நியூசிலாந்து நாட்டுக்குச் சட்டவிரோதமாகச் செல்வதற்குத் தயாராகவிருந்த மூன்று இளைஞர்களை\n250 சிரியர்களை நாட்டுக்குள் வர மத்திய அரசு அனுமதி\nசுதந்திரக் கட்சியின் முன்னாள் தொகுதி அமைப்பாளருக்கு சிறைத்தண்டனை\nதென்னாபிரிக்காவை வீழ்த்தி சொந்த மண்ணில் சாதித்தது இலங்கை\nஈராக் ஆளுநர் கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாாிகளில் இருவா் சுட்டுக்கொலை\nபிரிட்டிஷ் ஓபன்: முதன்முறையாக வெற்றிவாகை சூடினார் பிரான்செஸ்கோ மோலினரி\nதமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி: மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி\nஉடன்பாடின்றி நிறைவுற்ற 2 நாள் ஜீ-20 கலந்துரையாடல்\nவிவசாயிகளின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேற்றம்: களுகங்கைக்கு நீர் நிரப்பும் நிகழ்வு ஆரம்பம்\nஅரசாங்கத்தின் சூழ்ச்சி வலைக்குள் தமிழ் தலைமைகள்: சிவசக்தி ஆனந்தன்\nபருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ieyakkam.blogspot.com/2012/05/1_05.html", "date_download": "2018-07-23T11:22:30Z", "digest": "sha1:CN6GETIIB7IGEJOKHHWXKJS2V7PBJZWJ", "length": 21276, "nlines": 253, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: மே 1 தொழிலாளர் தினம்", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nமே 1 தொழிலாளர் தினம்\nஇயங்கிய இயந்திரங்களின் பெயர் உங்களுக்கு\nஅதன் பெயர் தான் தொழிலாளர்கள்.\n18 மணி நேரம் இயங்கிய\nமனிதர் நோக மனிதர் பார்க்கும்\n8 மணி நேர உழைப்பு\n8 மணி நேர ஓய்வு\n8 மணி நேர சமுதாயப் பணி\nதொழிலாளர்களின் தீக் கனல் மூச்சில்\nகாலம் உருமாறுகிறது ஒரு கம்யூனிஸ்டாக.\nஒரே சீதனம் இந்த சாதனம்.\nஜனநாயக‌ சட்டங்களை காட்டிக் கொண்டு\nமாலுமி எவனென அடையாளம் காண்போம்.\nஏன் நாம் பட்டினி கிடக்க வேண்டும்\nதுப்பாக்கி ரவைகள் பதில் சொல்லும்.\nஇன்னும் என்ன தாமதம் தோழா \nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 6:13\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nபாசிச ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தியது கருத்துரிமை ...\nகருத்து சுதந்திரத்தின் குரல் வளையை நெரிக்கும் பாசி...\nCWP யின் மே தினப் பொதுக் கூட்டம், திருத்தங்கல்,சிவ...\nமதுரையிலும் உதயமாகிறது மார்க்சிய சிந்தனை மையம்: ந...\nஇந்த சமூக அமைப்பை பட்டவர்த்தனமாக தோலுரித்துக் காட்...\nஉலகம் முழுவதும் கூடுதல் உற்சாகத்துடன் மே தின ஊர்வல...\nமே 1 தொழிலாளர் தினம்\nஇயக்கவியலும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் - ஏங்கெ...\nஇயக்கவியல் பொருள்முதல் வாதம் ஒரு முழுமையான பார்வை ...\nமே 1 : தொழிலாளர் தினத்தில் வர்க்க விடுதலையை வென்றெ...\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞர். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://itnewshot.blogspot.com/2010/04/", "date_download": "2018-07-23T12:03:59Z", "digest": "sha1:3JYB7CYJAJ5QOSSVOR2ME2NQH2E7OAP2", "length": 6577, "nlines": 138, "source_domain": "itnewshot.blogspot.com", "title": "IT HOT NEWS: April 2010 #navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }", "raw_content": "\nதொழில்நுட்பங்களையும், நுட்பங்களை அறிந்துகொள்ள வாருங்கள்\nஅலிபாபா.காம் இணையதளம் வணிக உலகில் மிக முக்கியமான இணையதளம். புதிதாக வளர்ந்து வருபவர்களுக்கும், பொருட்களை விற்க உதவுவதற்கும் இது மிகவும் உதவுகிறது.\nஇந்த இணைய தளத்தில் சும்மா உலாவிக்கொண்டிருந்தபோது இதோ அங்கே நித்தியானந்தர் பெயரில் ஒரு ப்ரா விற்பதாகவும் அது தமிழ்நாடு அரசாங்கம் அனுமதியுடன் விற்பதாகவும் தொடர்புக்கு உள்ள முகவரியில் சன்டிவி.காம் என்ற பெயரும் இருக்கிறது. மேலும் இதில் உள்ள படங்கள் அனைத்தும் xxx படங்களாகவே இருக்கிறது. ஒரு பிரபல இணையதளத்தில் நம்மூர் முதல்வர் படத்தை போட்டுவிட்டு உள்ளே xxx படங்களை\nஇதை அரசாங்கம் கவனிக்குமா அல்லது சைபர் க்ரைம்தான் கவனிக்குமா\nஉங்கள் கணினி ப்ரச்னைகளுக்கு நாங்கள்வழங்குகிறோம் இலவச தீர்வுகள். உடனேவாங்க WWW.TECHNET24X7.COM\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇலவச மருத்துவ ஆலோசனைக்கான இணையதளம் (1)\nதமிழில் வெப்சைட் பெயர்கள் (1)\nதமிழ் இணையப் பயிலரங்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://oorodi.com/photos/microsoft-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-07-23T11:37:33Z", "digest": "sha1:CU2M73N2SPOU634IT2UMFIRN6J6RPOF7", "length": 8797, "nlines": 105, "source_domain": "oorodi.com", "title": "Microsoft குளிர்பானம்", "raw_content": "\nநீங்கள் எல்லோரும் Pepsi, Fanta போன்ற பல்வேறு குளிர்பானங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பீரகள். குடித்து ரசித்தும் பார்த்திருப்பீர்கள். ஆனால் Microsoft குளிர்பானம் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.\nMicrosoft நிறுவனத்தின் conference center இன் Lobby இல் இந்த MS Soda இலவசமாக வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ளது. எப்போதாவது அங்கு செல்ல வாய்ப்புக்கிடைத்தால் ஒன்றை எடுத்து பருகி பாருங்கள்\n8 பங்குனி, 2007 அன்று எழுதப்பட்டது. 10 பின்னூட்டங்கள்\nசெல்லி சொல்லுகின்றார்: - reply\n12:02 பிப இல் பங்குனி 8, 2007\nஎங்க நாட்டுக்கு வந்து ஒரு கப் தேத்தண்ணி குடிச்சுப் பாருங்களேன்.\nசெல்லி சொல்லுகின்றார்: - reply\n7:46 முப இல் பங்குனி 9, 2007\nஎங்க நாட்டுக்கு வந்து ஒரு கப் தேத்தண்ணி குடிச்சுப் பாருங்களேன்.\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\n10:30 பிப இல் பங்குனி 9, 2007\nஇப்போ தான் கேள்விப்படுகிறேன். அவங்களட்ட இருக்கிற காசுக்கு எதுவும் செய்யலாம்.\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\n5:21 முப இல் பங்குனி 12, 2007\nஇப்போ தான் கேள்விப்படுகிறேன். அவங்களட்ட இருக்கிற காசுக்கு எதுவும் செய்யலாம்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n7:02 முப இல் பங்குனி 12, 2007\nவாங்க செல்லி உங்க பின்னூட்டத்திற்கு நன்றி. நீங்க பகிடிக்கு கேட்டாலும் சொல்லுறேன்.\nஇதில Natural எண்டு எழுதியிருக்கிறத கவனிச்சியள் தானே. இது உண்மையில தேசிக்காய் கலந்த பச்சத்தண்ணிதான். கொஞ்சம் சுத்திகரிப்பும் செய்தது.\nயோகன் அண்ணா வாங்க. உங்கட பின்னூட்டத்திற்கு நன்றி.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n7:02 முப இல் பங்குனி 12, 2007\nவாங்க செல்லி உங்க பின்னூட்டத்திற்கு நன்றி. நீங்க பகிடிக்கு கேட்டாலும் சொல்லுறேன்.\nஇதில Natural எண்டு எழுதியிருக்கிறத கவனிச்சியள் தானே. இது உண்மையில தேசிக்காய் கலந்த பச்சத்தண்ணிதான். கொஞ்சம் சுத்திகரிப்பும் செய்தது.\nயோகன் அண்ணா வாங்க. உங்கட பின்னூட்டத்திற்கு நன்றி.\nகானா பிரபா சொல்லுகின்றார்: - reply\n2:36 முப இல் பங்குனி 13, 2007\nஉவங்கள் எல்லாத்திலையும் கை வைக்கிறான்கள்\nகானா பிரபா சொல்லுகின்றார்: - reply\n4:26 முப இல் பங்குனி 13, 2007\nஉவங்கள் எல்லாத்திலையும் கை வைக்கிறான்கள்\nபகீ சொல்லுகின்றார்: - reply\n8:10 முப இல் பங்குனி 15, 2007\nகானா பிரபா வாங்க. உங்க வருகைக்கு நன்றி.\nஇது விக்கிறதுக்கான குளிர்பானம் இல்லை. அவங்களிட்ட வேலை செய்யிறவங்களுக்கு.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n8:10 முப இல் பங்குனி 15, 2007\nகானா பிரபா வாங்க. உங்க வருகைக்கு நன்றி.\nஇது விக்கிறதுக்கான குளிர்பானம் இல்லை. அவங்களிட்ட வேலை செய்யிறவங்களுக்கு.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vediceye.blogspot.com/2009/02/blog-post_2367.html", "date_download": "2018-07-23T12:00:58Z", "digest": "sha1:WXQFMIGI6EDZIKXEOMBSGU3WHP2O2S7U", "length": 29876, "nlines": 463, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: சுவையான நிகழ்சிகள்", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nஜோதிட கல்வி பகுதி V\n - சில உண்மைகள் பகுதி மூன...\n - சில உண்மைகள் - பகுதி இ...\nகலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் சினிமா\nஜோதிட கல்வி பகுதி - IV\nஏ ஆர் ரஹ்மானுக்கு ஆஸ்கார் கிடைக்குமா\nஜோதிட கல்வி - பகுதி III\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nநீண்ட தூர ரயில் பயணங்கள் எனக்கு பிடித்தமான ஒன்று. விமான பயணங்கள் சென்றாலும், சூழல் அமைந்தால் ரயில் பயணத்தை தேர்ந்தெடுப்பேன். ஒவ்வொரு ஐம்பது கிலோ மீட்டர் தூரத்திலும் புதிய மொழி,வித்தியாசமான உடை, உணவுகள் என விதவிதமான சுவை. பாரத நாட்டில் ரயிலில் பயணம் செய்வது கல்யாண விருந்து போல அறுசுவையும் இருக்கும். எனக்கு ரயில் பயணங்களில் ஏற்பட்ட அனுபவத்தை கூறவேண்டுமானால் ஒரு புத்தகமே எழுதலாம்.\nசில மாதங்களுக்கு முன் ரயிலில் சென்னையை நோக்கி பயணம் செய்ய கோவையில் ரயிலில் ஏறினேன். எனது இருக்கையில் வேறு ஒரு நபர் அமர்ந்திருந்தார். இதற்கும் அந்த ரயில் கோவையிலிந்து தான் கிளம்புகிறது. அவரிடம் \"ஐயா இது எனது இருக்கை, தயவு செய்து உங்கள் இருக்கையில் அமருங்கள்” என்றேன்.\nஎன்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, “சாமி, உலகமே நிரந்தரம் கிடையாது. நீங்க இந்த சீட் மேல பற்றுவைக்கலாமா\nஎனக்கு எங்கிருந்து தான் அந்த ஆவேசம் வந்ததோ.. “ உலகமே நிரந்தரம் இல்லாத பொழுது இந்த ரயிலில் ஏன் பயணிக்கிறீர்கள். நீங்கள் உங்க இருக்கையில் அமரவில்லை என்றால் போலீசை கூப்பிடுவேன்” என்றேன்.\nஅடக்கத்துடன் அவர் இருக்கையில் சென்று அமர்ந்தார். ஆன்மீகவாதிகள் என்றால் பலருக்கு கிண்டாலாகவே இருக்கிறது.\nஅது இருக்கட்டும். அடிப்படை ஒழுக்கம் இல்லாமல் தத்துவம் பேசுபவர்களை உங்களுக்கு பிடிக்குமா\nதிருமுருக கிருபானந்த வாரியார் அவர்களுக்கு ஆன்மீக சொற்பொழிவில் ஏற்பட்ட நகைச்சுவை நிகழ்ச்சிகள் ஏராளம்.\nஆன்மீக சொற்பொழிவுக்கு இடையில் கேள்விகளை கேட்கும் இயல்புடைய வாரியார், ஒரு சிறுவனை எழுப்பி கேட்டார்..\"தம்பி உங்க பெற்றோருக்கு நீ எத்தனாவது குழந்தை\n\"நான் தான் கடைசி பையன்\" என்றான் அவன்.\nஉடனே வாரியார்.. “தம்பி அதை நீ முடிவு செய்ய கூடாது, உங்க பெற்றோர்தான் முடிவு செய்யனும்” என்றார்.\nஒரு புகழ் பெற்ற ஆன்மீக சொற்பொழிவாளர் அவர்.\nசென்னையில் எனது மாணவரும் அவரும் நெருங்கிய நண்பர்கள்.\nமாணவரின் இல்லத்திற்கு மதிய உணவுக்காக நானும் சொற்பொழிவாளரும் அமர்ந்திருந்தோம்.\nஎனக்கு ஒரு பழக்கம். உணவு சாப்பிடவுடன் எதையும் மிச்சம் வைக்கமாட்டேன். உணவு சாப்பிட்டவுடன் எனது இலையை யாராவது பார்த்தால் இன்னும் இவருக்கு உணவு பரிமாறவில்லை என நினைப்பார்கள். அவ்வளவு தொழில் சுத்தம் :))\nசொற்பொழிவாளர் எனது இலையை பார்த்துவிட்டு என்னிடம் நேரடியாக கூறாமல் எனது மாணவரிடம்..\n”இலையில் ஏதாவது சில உணவை மிச்சம் வைக்க வேண்டும். இலையை குப்பை தொட்டியில் போடும்பொழுது தெரு நாய் சாப்பிட ஏதுவாக இருக்கும். புண்ணியம் பெருகும்” என்றார்.\nசிறிது இடைவெளி விட்டு ...\"நமக்கு சாப்பிட கொடுக்காம ஏதோ ஒரு நாய் இதுக்கு முன்னாடி காலி பண்ணிடுச்சேனு அந்த நாய் நினைக்கும்\" என சொல்லி சிரித்தார்.\nநான் புன்கைத்தபடியே சொன்னேன், “ இதை எல்லாமா மனுஷன் சாப்பிடறானு நாய் நினைக்ககூடாதுனு தான் எல்லாத்தையும் சாப்பிட்டேன். புண்ணியம் வேண்டுமானால் தனியாக தர்மம் பண்ணனும். நம்ம எச்சிலை கொடுத்து புண்ணியம் தேடறது பாவம்.”\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 10:52 AM\n\\\\அது இருக்கட்டும். அடிப்படை ஒழுக்கம் இல்லாமல் தத்துவம் பேசுபவர்களை உங்களுக்கு பிடிக்குமா\nஇந்த மாதிரி Bit Bit கோர்வை பதிவுகளுக்கு கதம்பம்(அண்ணாச்சி), அவியல்(பரிசல்), கிச்சடி(மணிகண்டன்) என்று பெயர் வைக்கிறார்கள், நீங்க ஆன்மிகவாதியாக இருப்பதால், 'பஞ்சாமிர்தம்' என்று பெயர் வைத்திருக்கலாம்.\n//எனக்கு ஒரு பழக்கம். உணவு சாப்பிடவுடன் எதையும் மிச்சம் வைக்கமாட்டேன். உணவு சாப்பிட்டவுடன் எனது இலையை யாராவது பார்த்தால் இன்னும் இவருக்கு உணவு பரிமாறவில்லை என நினைப்பார்கள். அவ்வளவு தொழில் சுத்தம் :))\n//உடனே வாரியார்.. “தம்பி அதை நீ முடிவு செய்ய கூடாது, உங்க பெற்றோர்தான் முடிவு செய்யனும்” என்றார்.//\nவார்ரே......வாரியார்... இப்படி 'காம'டியாகவும் ஜோக் அடிப்பாரா \n//புண்ணியம் வேண்டுமானால் தனியாக தர்மம் பண்ணனும். நம்ம எச்சிலை கொடுத்து புண்ணியம் தேடறது பாவம்.”\n//நான் புன்கைத்தபடியே சொன்னேன், “ இதை எல்லாமா மனுஷன் சாப்பிடறானு நாய் நினைக்ககூடாதுனு தான் எல்லாத்தையும் சாப்பிட்டேன். புண்ணியம் வேண்டுமானால் தனியாக தர்மம் பண்ணனும். நம்ம எச்சிலை கொடுத்து புண்ணியம் தேடறது பாவம்.”//\n//இந்த மாதிரி Bit Bit கோர்வை பதிவுகளுக்கு கதம்பம்(அண்ணாச்சி), அவியல்(பரிசல்), கிச்சடி(மணிகண்டன்) என்று பெயர் வைக்கிறார்கள், நீங்க ஆன்மிகவாதியாக இருப்பதால், 'பஞ்சாமிர்தம்' என்று பெயர் வைத்திருக்கலாம்.//\nநான் ஏன் பஞ்சாமிர்தம் என வைக்கவேண்டும் ;))\nபரிசல்,மணிகண்டன் இருவரும் தொழில் முறையில் சமையல்காரர் போலவும், அண்ணாச்சி தொழில் முறை பூக்கடைகாரராகவும் இருப்பது போல் அல்லவா சொல்லுகிறீர்கள்.\nஏதோ என்னால முடிஞ்ச ஆராய்ச்சி..\nவார்ரே......வாரியார்... இப்படி 'காம'டியாகவும் ஜோக் அடிப்பாரா \n”காம”டியா சொல்லலை. லாஜிக்கா சொல்லிருக்கார். அவங்க அவங்க பார்வையை பொருத்து.. :))\n//அடிப்படை ஒழுக்கம் இல்லாமல் தத்துவம் பேசுபவர்களை உங்களுக்கு பிடிக்குமா\nஏஞ்சாமி அடிப்படை ஒழுங்கு இல்லாமல் தத்துவம் பேச வருமா\nபுன்னகையை விட மெல்லிய சங்கீதம் ஏது,ஸ்வாமிஜி\nஅப்துல்லா அண்ணே.. கேள்விகேட்ட பதில் சொல்லனும், திருப்பி கேள்வி கேட்க பிடாது. :)\nபுன்னகையை விட மெல்லிய சங்கீதம் ஏது,ஸ்வாமிஜி\nகுழந்தையின் சினுங்கள், தாயின் அரவணைப்பு , கிழவியின் முக சுறுக்கம். இவை அனைத்தும் கூட சங்கத சுவடுகளே..\nதப்பா நெனைக்கலைன்னா ஒண்ணு சொல்லவா\nஇந்த மாதிரியான கலவைக் கருத்துகளுக்கு கேச்சிங்கா எதுனா டைட்டில் குடுத்து, தேதியோட போடுங்கஜி. ரொம்ப நல்லா இருக்கு. நிறைய பேர்கிட்ட போய்ச் சேரட்டுமே...\nஇன்னொன்னு சொல்ல நெனைச்சு மறந்துடுச்சு.. ரகுமான் ஆஸ்கார் வாங்கின அடுத்த நிமிஷம் உமாகிட்ட உங்களைப் பத்தி சொன்னேன். (நீங்க எழுதியிருந்தீங்கள்ல) ஜோதிடம் பற்றிய நம்பிக்கை/அவ நம்பிக்கை - அதெல்லாம் விடுங்க.. நம்மாளு சொன்னாரேன்னு ஒரு சந்தோஷம்தான்\nஇதில் தப்பாக நினைக்க என்ன இருக்கு\nகோவியாரும் இதேதானே சொன்னார். உங்கள் விமர்சனமும் கருத்தும் எப்பொழுது வேண்டுமானாலும் சொல்லலாம்.\n//இந்த மாதிரியான கலவைக் கருத்துகளுக்கு கேச்சிங்கா எதுனா டைட்டில் குடுத்து, தேதியோட போடுங்கஜி. ரொம்ப நல்லா இருக்கு. நிறைய பேர்கிட்ட போய்ச் சேரட்டுமே...//\nபந்து, கோந்து இதில் எதுனா வைக்கலாமா :))\nஆஸ்கார் ரஹ்மான் பற்றிய பாராட்டுக்களுக்கு நன்றி.\nரகுமான் என சொல்லாதீர்கள், ரஹ்மான் என சொல்லுங்கள். அதுதான் சரியான அரேபிய உச்சரிப்பு.\nஇராமாயணத்தில் வரும் மாரீச்சன் தான் ரகு-மான் :)).\n//நம்ம எச்சிலை கொடுத்து புண்ணியம் தேடறது பாவம்//\nஅருமையான வரிகள். சிலர் கொங்கனிகள் / பிராமணர்கள், உண்ணும் முன், கட்டாயம் சிறிது பரிமாறப்பட்ட உணவில் இருந்து, கொஞ்சம் கொஞ்சம் எடுத்து ஓரம் வைப்பார்கள். எச்சில் இல்லாத ஐட்டம்\nநீங்க சொன்னது மிகசரின்னு நினைக்கிறேன் \nஅனேகமாக நீங்கள் குறிப்பிடும் 'அனைத்தும் அறிந்தோம் யாம்' சொற்பொழிவாளர் சுகி.சிவம் என்று நினைக்கிறேன். ஆன்மீகத்தின் ஆழத்தை அறியாமல், எதிரில் இருப்பவர்களை பாமரர்களாக‌ எண்ணுபவர் அவர். சன் டீவி பார்க்கும் பாமரர்க்கு அவர் சொல்வதே தெய்வ வாக்கு.\n2. வாரியார் சுவாமிகளுக்கு டைமிங் சென்ஸ் அதிகம் :)))நன்று.\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vinmathi.blogspot.com/2006/04/", "date_download": "2018-07-23T11:36:27Z", "digest": "sha1:T57TI5ZHVXQEPMX37KW6WKDFUZHTXS4L", "length": 6382, "nlines": 133, "source_domain": "vinmathi.blogspot.com", "title": "மின்மினி: April 2006", "raw_content": "\n***** மின்மினியாய் அவ்வப்போது மனதில் தோன்றும் நினைவுகளின் சரம் *****\nகவிதை என்று கிறுக்கிய காலத்தில், எனக்குப் பிடித்த ஒன்று...இதோ\nநீண்ட நாள் ஆசை..வலைப்பதிவில் எனக்கும் ஒரு இடம் வேண்டும் என்று இன்று ஒரு வழியாய் தொடங்கி விட்டேன்.\nஏழாவது வகுப்பு படிக்கின்ற காலத்தில், எனது அண்ணனின் நண்பர்களால் தொடங்கி நடத்தப்பட்ட கையெழுத்துப் பத்திரிக்கை ('முகில்' என்பதாய் நினைவு), எனக்கும் அது போல எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. அதைத் தொடர்ந்து, 'வெண்ணிலா' என்ற பெயரில் சிறுவர் கையெழுத்துப் பிரதி உருவாயிற்று. பத்தாவது வகுப்பு வரையில் தொடர்ந்தது. பின்னர், படிப்பின் நிமித்தமாக, நட்புக்கூட்டம் கலையவே, நின்று போனது.\nதற்செயலாய், வலைப்பதிவு குறித்து தேடுகையில், பல்வேறு வலை முனைவோரின் பக்கங்கள், எனது 'வெண்ணிலா' வின் நினைவினை, 'மின்மினி'யாய் சிமிட்டி விட்டது. அந்த மின்மினி பெயர் கொண்டே தொடங்கி விட்டேன். என்னுள் பூக்கும் 'மின்மினி'ச் சிதறல்களை, இவ் வலைப்பதிவில், தூறல்களாக்க விழைகிறேன்..\nநெல்லை பிறப்பிடம். சென்னை வசிப்பிடம். இணையத்தில் தமிழ் கண்டு, ப்ளாக் ஆர்வம் தொத்திக் கொள்ள, இந்த மின்மினி உதயம்.\nகவிதை என்று கிறுக்கிய காலத்தில், எனக்குப் பிடித்த ...\nநீண்ட நாள் ஆசை..வலைப்பதிவில் எனக்கும் ஒரு இடம் வேண...\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vinmathi.blogspot.com/2007/04/blog-post_24.html", "date_download": "2018-07-23T11:27:39Z", "digest": "sha1:URQ6WBFZS4XDMRANFORMYW5U7ZNGJNBB", "length": 15697, "nlines": 205, "source_domain": "vinmathi.blogspot.com", "title": "மின்மினி: வலைப்பதிவர் சந்திப்பு - ஒரு புதிய தொடக்கம்", "raw_content": "\n***** மின்மினியாய் அவ்வப்போது மனதில் தோன்றும் நினைவுகளின் சரம் *****\nவலைப்பதிவர் சந்திப்பு - ஒரு புதிய தொடக்கம்\nஒவ்வொரு முறையும் வலைப்பதிவர் சந்திப்பு குறித்த அறிவிப்பு வரும்போது ஆர்வமாயிருக்கும். புதியதாய் ஏதாவது ஒரு நற்பலன் அந்தக் கூட்டத்தின் பயனாய் விளையும் என்ற நம்பிக்கையும் இருக்கும். ஆனால், கூட்டம் முடிந்த பின், அதைத் தொடர்ந்து வரும் பதிவர் கூட்டம் சார்ந்த பதிவுகளை படிக்க நேரும் போது, ஒரு வித ஏமாற்றமே எதிரொலிக்கும்.\nஇது குறித்து நண்பர் ரவிசங்கர் ஏற்கனவே, 'வலைப்பதிவர் சந்திப்பால் என்ன பயன்\" என்ற கேள்விக்கணையோடு ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் நானிட்ட பின்னூட்டத்தின் ஒரு பகுதி கீழே:\n//நானும் கூட உங்கள் சிந்தனையோடு ஒத்துப் போகிறேன்,புதுசா கல்லூரி திறந்து ஓரிரு வாரங்கள் ஜாலியாகப் போவதில்லையா, அதுமாதிரிதான் இதுவும் என நினைக்கிறேன்.ஆரம்பகால சந்திப்புகள், இப்படித்தான் போகும், போகப்போக ஆக்கமாய் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. //\nஇம்முறை வெளிவந்த/வந்துகொண்டிருக்கின்ற வலைப்பதிவர் சந்திப்பு குறித்த பதிவுகளைப் படிக்கும் போது, எனது நம்பிக்கைகள் காக்கப் பட்டிருக்கின்ற சந்தோஷம் கிட்டுகிறது.\n'பொன்ஸ்' அவர்களின் பதிவும், லக்கிலுக்-கின் பதிவும் படிக்க, நேர்முக வர்ணணை போலிருக்கின்றது.\nபடித்த வரையில், எனக்குப் பிடித்த சில பகுதிகளை 'ஹைலைட்' பண்ணி, மீட்டிங்க் அட்டெண்ட் பண்ணாத குறையை தீர்த்துக்கிறேன்\n\"வலைபதிவுகளை எழுதுபவர்களே படிப்பவர்கள் என்ற நிலையை மாற்றி நம்மைத் தவிர்த்த சமுகமும் வலைபதிவுகளைப் படிக்கத் தொடங்கும் பொழுது தான் இவற்றிற்கு ஒரு பயன் இருக்கும். அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக கோவையில் நடத்தப் போகும் ப்ளாக் கேம்ப் வழிவகுக்கும்\" - செல்லா\nமாணவர்களை வலைபதிவுக்கு அழைத்து வரவேண்டும், அழைத்து வரும் பணிகளில் ஏற்கனவே சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள் - பாலபாரதி\n\"சிறுவர்கள் படிக்கும் அளவுக்கு முதலில் வலைபதிவுகளை ஆரோக்கியமாக்குவோம், அதன்பின் அவர்களை அழைத்துவருவது நல்லது\"\n//\"எனக்கு Writing-ஐவிட Visualதான் ஸார் அதிகம் பிடிச்சது..\" என்றார் ஓசை செல்லா. இதற்கும் ஒரு ஏவுகணையை உடனே வீசினார் மா.சி. \"அப்புறம் எதுக்கு ஸார் இங்க வந்தீங்க.. விஷ¥வல்தான் முக்கியம்னா நீங்க இங்க வந்திருக்கவே கூடாது. இங்க இருக்குறவங்க writers..\" என்று ஆணித்தரமாக தன் வாதத்தை எடுத்து வைத்தார் மா.சி. \"பெண் பதிவர்களும் நிறைய பேர் உங்க தளத்துக்குள்ள வர்றாங்க.. நீங்க இப்படி பண்ணா யார் பின்னூட்டம் போடுவாங்க..\" என்று மா.சி. 'உடன்பிறப்பாகவே' மாறி உணர்ச்சி பொங்க.. உள்ளன்போடு கண்டிப்பான குரலில் கேட்க.. இதை ஆமோதிப்பதைப் போல் சகோதரி பொன்ஸ், ஓசை செல்லாவை நிமிர்ந்து பார்க்காமலேயே 'ஆமாம்' என்று தலையாட்ட.. செல்லா அமைதியானார்//\n'குங்குமம்' கவரேஜ், 'மக்கள் டிவி கவரேஜ்' என வலையுலகை வெளியுலகிற்கு பிரபலப் படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளும் பாராட்டுக்குரியது.\nஅடுத்த கட்ட நம்பிக்கைக்கு 'வலைஞர் கூட்டத்தை' முன்னேற்றிய பாலபாரதிக்கும், தெளிவாய் நிகழ்வை படம் பிடித்துக்காட்டிய சகோதரி பொன்ஸுக்கும் Special Thanks\nநாங்க கூட டெல்லியில மீட்டிங்க் நடத்தியிருக்கிறோம் :)\nஇல்லைக்கா.. நாமளும் தேசிய அளவில ஒரு சந்திப்ப நடத்திட்டு அதுல எடுத்த தீர்மானத்த மாநிலங்களுக்கு தெரியப்படுத்தலன்னா எப்டி.. அதான் :)\nநன்றி சிவா. நான் இன்னும் முழுதாகப் படிக்கவில்லை. கூட்டத்தைப் பற்றி மீண்டுமொரு முறை படிக்க நீங்க நியூஸ் கொடுத்துட்டீங்க:-)\nநாங்க கூட டெல்லியில மீட்டிங்க் நடத்தியிருக்கிறோம் :)\nஅந்த தில்லி சந்திப்பு எப்படிப் போச்சு ;)\nலெட்சுமி மேடம் சொல்றத பார்த்தா, சந்திப்பு நடந்ததா, இல்லையான்னு கேள்விக்குறியா தோணுதே\nபாஸ்டன் பாலாவும் கேள்வி கேட்டிருக்காரு.\nநடந்துச்சுன்னா, ஒரு 'மினிட்ஸ் ஆப் த மீட்டிங்' மேட்டரு ஒன்ன பதிவு பண்ணுங்களேன்\nஇந்த முறை மீட்டிங்க் கொஞ்சம் நம்பிக்கையா தெரியுது.\nஎங்கே பாலா, வலைப்பதிவர் கூட்டம் பற்றிய உங்களோட பதிவு,\nநேர்ல ரொம்ப அழகா இருக்கிறதா பதிவு சொல்லுதே\nhello என்ன நெல்லை சிவா இப்படி கேட்டுட்டீங்க..நாங்க தான் பதிவு போட்டுருக்கோமே...படிக்கல போல நீங்க...\nசென்ஷி சொல்லறத்கு முன்னால பாஸ்டன் பாலா கூட படிக்கல போல .சென்ஷீ உண்மை தான் நாமளே சொன்னாக்கூட மாநிலங்களுக்கு தெரியல பாருங்க.\nhttp://senshe-kathalan.blogspot.com/2007/04/1.html தேசிய சந்திப்பு என்கிற சென்ஷியின் ரிப்போர்ட்.\nபடிச்சுட்டு பின்னூட்டம் கூட போட்டுட்டேன், லட்சுமி மேடம். நல்லாயிருந்தது\nஎங்கே பாலா, வலைப்பதிவர் கூட்டம் பற்றிய உங்களோட பதிவு,//\nபோடனும் சிவா.. அதுக்குள்ள அடுந்த பட்டறைக்கான வேலைகள் தலையில் வந்து உட்கார்ந்திருக்கு.\nமுயல்கிறேன்.(எஸ்கேப் தான் :) )\n// நேர்ல ரொம்ப அழகா இருக்கிறதா பதிவு சொல்லுதே படத்தோட சேதி சொல்லுங்களேன்\nஇதுல ஏதும் பாகச வேலை இல்லையே\nபயமா இருக்குதுப்பா.. யார் எது சொன்னாலும்.. :)\nபாகச வேலையெல்லாம் இல்லீங்க தல, வெகுளியா பார்க்கிற உங்க பார்வையே அழகுதானுங்க :))\nநெல்லை பிறப்பிடம். சென்னை வசிப்பிடம். இணையத்தில் தமிழ் கண்டு, ப்ளாக் ஆர்வம் தொத்திக் கொள்ள, இந்த மின்மினி உதயம்.\nவலைப்பதிவர் சந்திப்பு - ஒரு புதிய தொடக்கம்\n'ஒரு மாதிரி' எல்லாம் ஒரு மாதிரியா\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mathagal.net/2017/02/mathagal31.html", "date_download": "2018-07-23T11:49:56Z", "digest": "sha1:ZLMWDH2ZDGZRRIDLI6ALBBCXMBO2ZFNH", "length": 12172, "nlines": 118, "source_domain": "www.mathagal.net", "title": "மாதகலில் நற் குண முன்னேற்ற அமைப்பின் 7வது கிராம வலுவூட்டல் திட்டமாக 2017 மாசி மாதம் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ் அமைப்பின் நோக்கமே பின் தங்கியிருக்கும் கிராமங்களின் அபிவிருத்திக்கான முயற்சிகளை மேற்கொள்வதேயாகும். அக்கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் திறனை வளர்த்து முன்னேற்றத்தின் பாதையில் வழிநடாத்திச் செல்வதே இவ் அமைப்பின் பிரதான நோக்கமாகும்...! | மாதகல்.Net", "raw_content": "\nமாதகலில் நற் குண முன்னேற்ற அமைப்பின் 7வது கிராம வலுவூட்டல் திட்டமாக 2017 மாசி மாதம் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ் அமைப்பின் நோக்கமே பின் தங்கியிருக்கும் கிராமங்களின் அபிவிருத்திக்கான முயற்சிகளை மேற்கொள்வதேயாகும். அக்கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் திறனை வளர்த்து முன்னேற்றத்தின் பாதையில் வழிநடாத்திச் செல்வதே இவ் அமைப்பின் பிரதான நோக்கமாகும்...\nஇவ் முன்னேற்ற அமைப்பின் ஊடாக 280 மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் கணனி, ஆங்கில,சிங்கள,விஞ்ஞான,கணித வகுப்புக்கள் மற்றும் பெண்...\nஇவ் முன்னேற்ற அமைப்பின் ஊடாக 280 மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் கணனி, ஆங்கில,சிங்கள,விஞ்ஞான,கணித வகுப்புக்கள் மற்றும் பெண்கள் நலன் கருதி நிறுவன ஆளுகை மற்றும் நிறுவன செயல்திறன் வகுப்புக்கள்,வலைப்பந்து வகுப்புக்கள் நடைபெறுகின்றன.\nமாதகல்.நெற் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\nமாதகல்.Net: மாதகலில் நற் குண முன்னேற்ற அமைப்பின் 7வது கிராம வலுவூட்டல் திட்டமாக 2017 மாசி மாதம் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ் அமைப்பின் நோக்கமே பின் தங்கியிருக்கும் கிராமங்களின் அபிவிருத்திக்கான முயற்சிகளை மேற்கொள்வதேயாகும். அக்கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் திறனை வளர்த்து முன்னேற்றத்தின் பாதையில் வழிநடாத்திச் செல்வதே இவ் அமைப்பின் பிரதான நோக்கமாகும்...\nமாதகலில் நற் குண முன்னேற்ற அமைப்பின் 7வது கிராம வலுவூட்டல் திட்டமாக 2017 மாசி மாதம் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ் அமைப்பின் நோக்கமே பின் தங்கியிருக்கும் கிராமங்களின் அபிவிருத்திக்கான முயற்சிகளை மேற்கொள்வதேயாகும். அக்கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் திறனை வளர்த்து முன்னேற்றத்தின் பாதையில் வழிநடாத்திச் செல்வதே இவ் அமைப்பின் பிரதான நோக்கமாகும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "http://www.ponmozhigal.com/2015/10/blog-post_16.html", "date_download": "2018-07-23T12:01:02Z", "digest": "sha1:SCOMVEVBDSOF56VQV6PFVIYGE67CCI5M", "length": 2027, "nlines": 43, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஅதற்கு நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ளும்\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/39990-sensex-up-after-budget.html", "date_download": "2018-07-23T11:54:23Z", "digest": "sha1:MVNUO3HVQM3ZTONCZPF3QA5GQIPYOHIU", "length": 8189, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சரிந்து மீண்டது பங்குசந்தை | sensex up after Budget", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nபட்ஜெட் எதிரொலியாக மும்பை மற்றும் தேசிய பங்குசந்தையில் குறியீட்டெண் கடும் சரிவை சந்தித்துள்ளது.\n2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். 1.50 நிமிடம் இந்த உரையை அவர் வாசித்தார். இதையடுத்து, மும்பை மற்றும் தேசிய பங்குசந்தையில் குறியீட்டெண் கடும் சரிவை சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 374 புள்ளிகள் சரிந்து 35,590இல் வர்த்தகம் இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 115 புள்ளிகள் சரிந்து 10,912இல் வணிகமாகியது. அருண் ஜெட்லி பட்ஜெட்டை ஆரம்பித்தபோது உயர்ந்த பங்குசந்தை பட்ஜெட்டை முடித்தபோது கடும் சரிவை சந்தித்தது. பின்னர் பங்கு சந்தை மீண்டும் எழுந்தது.\nநாடு முழுவதும் 24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்: அருண் ஜெட்லி\nநேர்மையாக வரி செலுத்தினால் விருது, பரிசு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட்போன்கள் - ஒரு அலசல்\nநயன்தாரா படத்திற்கு 240 கோடியா\nதமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது: பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்\nஒவ்வொரு தமிழர் மீதும் ரூ45,000 கடன் சுமை: பட்ஜெட் குறித்து கமல் கருத்து\nஅத்திக்கடவு - அவிநாசி திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும்\n2018 தமிழக பட்ஜெட்டில் 15 குறிப்பிடத்தக்க அறிவிப்புகள்\nதமிழக பட்ஜெட்.. பல்வேறு அறிவிப்புகள்..\nதமிழக பட்ஜெட் இன்று தாக்கல்\nமலேரியாவுக்கான புதிய மருந்துக்கு அமெரிக்கா அனுமதி\n\"ஸ்டெர்லைட் ஆலை தவறானத் தகவல் அளித்துள்ளது\" - உயர்நீதிமன்றத்தில் மனு\nதங்கத்தில்‘ஆயுர்வேதிக் பேஸ்ட்’: நூதனக் கடத்தல்\n50% லிருந்து 100% ஆக உயர்ந்தது சொத்து வரி\n5 வருடத்திற்கு பின் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது....\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாடு முழுவதும் 24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்: அருண் ஜெட்லி\nநேர்மையாக வரி செலுத்தினால் விருது, பரிசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:34:18Z", "digest": "sha1:MH3VUHOAAQJ7OUXEX7257PKBUY5BLKVG", "length": 5552, "nlines": 63, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "எலுமிச்சைப்பழ ஊறுகாய் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகாய்ந்த மிளகாய் – 15 – 20\nவெந்தயம் – ஒரு தேக்கரண்டி\nபெருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nமுதலில் 10 எலுமிச்சைப் பழத்தை எடுத்து நன்றாக கழுவி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.\nஎலுமிச்சைப்பழத்தை 4 துண்டுகளாக மேலிருந்து கீழாக 3/4 பாகம் வரை கத்தியால் வெட்டவும்.\nமுதலில் ஒரு பாதியை விரித்து உப்பை வைக்கவும். பின்பு மறு பாதியை விரித்து உப்பை வைக்கவும். அப்படியே முழுவதையும் செய்யவும்.\nஒரு ஜாடியில் அல்லது கண்ணாடி பாட்டிலில் எலுமிச்சை பழங்களை வைத்து ஒரு நாள் முழுவதும் மூடி வைக்கவும்.\nமறு நாள் எடுத்து ஒரு தட்டில் பரப்பி வைத்து வெயிலில் உலர வைக்கவும். ஜாடியையும் வெயிலில் வைக்கவும். மாலையில் சிறிதளவு உலர்ந்திருக்கும். அதை எடுத்து மீண்டும் ஜாடியில் வைத்து மூடி விடவும். அடுத்த நாள் காலையில் மீண்டும் உலர வைக்கவும். மீண்டும் மாலையில் ஜாடியில் எடுத்து வைத்து விடவும்.\nஇதைப் போலவே 5 அல்லது 6 நாட்கள் வெயிலில் எலுமிச்சை பழங்களை வைத்து நன்கு உலர விடவும்.\nவாணலியில் காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருஞ்சீரகம் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து பொடி செய்துக் கொள்ளவும்.\nமீதமுள்ள 10 எலுமிச்சைப்பழத்தில் சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.\nபிழிந்து வைத்துள்ள எலுமிச்சைப்பழச்சாற்றில் வறுத்து பொடி செய்த தூள், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.\nபிறகு இந்த சாறை உலர்ந்த எலுமிச்சைப்பழத்தில் மேல் ஊற்றி கலந்து விடவும். இதனை 2 நாட்கள் மூடி அப்படியே வைக்கவும். இடையிடையே மரக்கரண்டியால் பிரட்டி விடவும்.\nசுவையான எலுமிச்சைப்பழ ஊறுகாய் தயார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/125256-serial-actress-srikala-says-about-her-personal.html", "date_download": "2018-07-23T11:32:27Z", "digest": "sha1:WZNUCHD3F2R6EVZP7ZA63H5E5JS35RCL", "length": 24500, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"சீரியல் வாய்ப்புகளை மறுக்கிறதுக்கு ஒரே ஒரு காரணம்தான்..!\" - 'கல்யாணபரிசு' ஶ்ரீகலா | serial actress srikala says about her personal", "raw_content": "\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை எப்படி இருக்கிறார் கருணாநிதி `தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம் `தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல்\n`நிபா’வைத் தொடர்ந்து ’ஷிகெல்லா’ வைரஸ் கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் `வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு' - இரண்டாவது திருமணம் குறித்து மனம்திறந்த இம்ரான் கான்\n' - எழுத்தாளர் ஹரீஷுக்கு பினராயி விஜயன் ஆதரவு `20 பேர் பாலியல் வன்கொடுமை; புதைக்கப்பட்ட பெண்`- போலீஸை பதறவைத்த காப்பகம் '5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்\n\"சீரியல் வாய்ப்புகளை மறுக்கிறதுக்கு ஒரே ஒரு காரணம்தான்..\" - 'கல்யாணபரிசு' ஶ்ரீகலா\nகிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக சின்னத்திரையில் நடித்துவருபவர், ஶ்ரீகலா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தற்போது, சன் டிவியின் 'கல்யாணப்பரிசு' சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார். பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு கதாபாத்திரங்களிலும் தன் நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர். இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அவரது வெள்ளி விழா பயணம் குறித்து குட்டி பயோடேட்டாவுடன் தொடர்வோம்\nமுதல் படம்: தேவர் மகன் (குழந்தை நட்சத்திரம்)\nகுடும்பம்: அன்பான கணவர், அழகான மகள்\nஎதிர்கால திட்டம்: பிசினஸ் ஆரம்பிக்கணும்.\n``பக்கத்து வீட்டு நண்பர் மூலம் சினிமா வாய்ப்பு வந்துச்சு. 'தேவர் மகன்' என்னுடைய முதல் படம். தொடர்ந்து நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்துச்சு. சீரியல்களில் பாசிட்டிவ், நெகட்டிவ் ரோல் என ஆல்ரவுண்டரா வலம்வந்தாச்சு. என்னோடு நடிச்ச பலரும் இப்போ பீல்டில் இல்லை. பலரும் ஃபேமிலில செட்டில்டு. என்னை வளர்த்துவிட்ட மீடியாவை சட்டென உதற மனசில்லைங்க'' என நெகிழ்கிறார் ஶ்ரீகலா.\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை\n`தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல்\n``நான் பயங்கரமா சாமி கும்பிடுவேங்க. ரெண்டு மணி நேரத்துக்கும் மேலே பூஜை பண்ணினால்தான் மனசுக்கு திருப்தியா இருக்கும். பிறகு, என் அம்மாவும் அப்பாவும்கூட எனக்குக் கடவுள்தான். என்னோடுதான் அம்மா, அப்பா இருக்காங்க. என் கணவர் பிசினஸ் பண்றார். எங்க பொண்ணு ஹம்சவர்த்தினி. ரெண்டாம் கிளாஸ் படிக்கிறாள். என் கணவர், 'பாப்பாவைப் பார்த்துக்கிறது ரொம்ப முக்கியம்'னு சொல்லிட்டார். நிஜம்தானே. இந்த வயசுல நான் அவளோடு இருந்தாகணும். என்னோட கவனம் முழுக்க பாப்பாவை வளர்க்கிறதில் இருக்கு. அதனாலேயே, நிறைய புராஜெக்ட்ஸை மறுத்துட்டேன். இப்போதைக்கு ஒரே ஒரு சீரியல்தான் நடிச்சுட்டிருக்கேன். ஒருவேளை ரொம்ப நல்ல புராஜெக்ட் வந்தால் நடிப்பேன்'' என்ற ஶ்ரீகலா, தனது முதல் கேமரா அனுபவம் குறித்து பகிர்கிறார்.\n`` `தேவர் மகன்' படத்தில் நடிக்கும்போது கமல் சார், கெளதமி மேம், ரேவதி மேம் எல்லோருக்கும் பெட் நான்தான். ஆனால், அந்தப் படம் முடிஞ்சு இத்தனை வருஷமாகியும் அவங்களை மறுபடி சந்திக்கும் வாய்ப்பு அமையல. எனக்குப் படங்களைவிட சீரியலில் நடிக்கவே பிடிச்சிருந்தது. அதனால்தான் படங்களைத் தவிர்த்துட்டேன். சீரியல் மூலமா நிறைய பேருக்கு என் முகம் பரீட்சையமாச்சு. நான் வாங்கியிருக்கும் அவார்டுகளை வைக்கவே வீட்டுல இடம் இல்லீங்க. அந்த அளவுக்கு என் நடிப்புக்கான அங்கீகாரம் நிறைய கிடைச்சிடுச்சு. ஆரம்பத்தில், பிஸியா நடிச்சுட்டிருந்ததால், பத்தாம் வகுப்புக்கு மேலே படிக்கலை.\nநாங்க வருஷத்துக்கு ஒருமுறை ஃபேமிலி டூர் போவோம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி பேங்காக் போய்ட்டு வந்தோம். ஃபேமிலியோடு டைம் செலவழிக்கிறது எனக்குப் பிடிச்ச விஷயம். அதனால், ஷூட் இல்லாத சமயம் வீட்டில் பிஸியாகிடுவேன். இப்பவும் என்னைப் பார்க்கும் ரசிகர்கள், 'நீங்க ஏன் முன்ன மாதிரி நிறைய சீரியலில் நடிக்கிறதில்லை'னு கேட்கிறாங்க. இப்பவும் என்னை எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கிறதை நினைச்சா ரொம்ப ஹேப்பியா இருக்கு. எனக்கு பிஸினஸ் ஆரம்பிக்கணும்னு ஆசையும் இருக்கு. எதிர்காலத்துல என்னை ஒரு தொழிலதிபரா பார்க்கலாம்'' என முடிக்கிறார் ஶ்ரீகலா.\n''எதுக்கு என் படத்துல நடிக்கலைனு கே.எஸ். ரவிக்குமார் கேட்டார்\nவெ.வித்யா காயத்ரி Follow Following\nமுதுகலை இரண்டாமாண்டு தொடர்பியல் துறை பயின்று வருகிறேன். 2016- 17ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன்Know more...\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது\n'5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத\nஉங்க எவிக்‌ஷன் நடைமுறை நேர்மையா இல்லை பிக் பாஸ்... கடும் கண்டனங்கள்\n\"டைரக்டருக்கும், எனக்கும் சண்டை. ஆனா, என்னை மட்டும் ஏன் நீக்கினீங்க..\n`நான்தான் சயனைடு கொடுத்து அனுப்பினேன்'- டிரைவர் கொலையில் இளம்பெண் வாக்கும\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\" - எந்த உயிருக்கும் பயப்பட\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\n``இந்த 'பிரசாதம்' இருந்தால் 50 அடி சுற்றளவுக்கு பாம்புகள் வராது” - செம கண்டுபிடிப்பு\n - அன்பால் நனைந்த இளைஞர்கள் படை\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ரம்யா என்.எஸ்.கே\nஎடப்பாடியை சந்தித்துவிட்டு பயிற்சியல் இறங்கிய ட்விட்டர் 'தலைகள்' - தி.மு.க ஐ.டி சர்ச்சை\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nபேச்சிப்பாறை அணையின் அஸ்திவாரம் தகர்ப்பா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n\"சீரியல் வாய்ப்புகளை மறுக்கிறதுக்கு ஒரே ஒரு காரணம்தான்..\" - 'கல்யாணபரிசு' ஶ்ரீகலா\n''எதுக்கு என் படத்துல நடிக்கலைனு கே.எஸ். ரவிக்குமார் கேட்டார்\n\" - அமித் பார்கவ் ஆசை\n\"'சிட்டிசன்' அனுபவம், 'பாட்ஷா' வசனம் பிறந்த கதை...\" - பாலகுமாரன் குறித்து சரவண சுப்பையா ஷேரிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://riyazahmedk.wordpress.com/2012/06/28/a-legend-called-lenin/", "date_download": "2018-07-23T11:46:55Z", "digest": "sha1:NXVEITJBB3ZMS4RCGILX4QMH3FYGGTCJ", "length": 14906, "nlines": 92, "source_domain": "riyazahmedk.wordpress.com", "title": "A Legend Called ‘LENIN’ | RIYAZ AHMED.K", "raw_content": "\n முடிஞ்சிரும்னுதான் நெனைக்கிறேன். தினந்தோறும் காலைல வந்த உடனே தண்ணி ஊத்தீர்வேன் அதுக்கு. இப்போ இப்டி ஆகீரிச்சு. வீட்டுல இருந்து வெந்தயத்த எடுத்திட்டு வந்து, காலியான தண்ணி பாட்டில வெட்டி, அதுல மண்ணு போட்டு அலுவலக மேசைல வெந்தயச்செடி வளர்த்தேன். தல தலன்னு ரெண்டே நாள்ல பச்சையா தளிர் எட்டிப்பாத்திச்சு. இன்னிக்கு அத்துணையும் வளர்ந்துநின்ன மண்ணுமேலையே மண்டைய சாச்சு படுத்துக்கிடக்கு. பாவம் அடிக்குற வெயிலுக்கு அதுனால தாக்கு பிடிக்க முடியல.\n” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா\nசோனா தொழில்நுட்பகல்லூரி கலைவிழாவில் மாணவர்கள் பேச்சு சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் – தமிழ் இலக்கிய மன்றம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்திவருகின்றது. “கலைவிழா 2016″ நிகழ்சிகள் நேற்று சோனா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டிமன்றத்தில் ” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா” என்ற தலைப்பில் சோனா கல்லூரி மாணவர்கள் பேசினர். பட்டிமன்றத்திற்கு புலவர் இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். உறவு நட்பு என்று இரு அணிகளாக பிரிந்து […]\nவீடு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. நகருக்கு சற்று வெளியே என்பதால்,இயற்கையோடு கொஞ்சம் இணைந்து வாழ்வதுபோல் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வளவாக இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை கிடைக்கவில்லை. சுற்றிலும் சுவர்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் எல்லைகள், போக்குவரத்து நெரிசல்கள், வாகனங்களின் புகைமண்டலங்கள், ஆரவாரம், ஆர்ப்பாட்டம், என்று வளர்ந்த நகருக்கே உண்டான சூழலில், செயற்கையாய் நகர்ந்துவிட்டது இந்த பத்து வருடங்கள். இப்போது கொஞ்சம் இயற்கையை ரசிக்க முடிகிறது. உணரமுடிகிறது.\n ஒரு வருடத்திற்கு மேலாகக் கூட இருக்கும். கடைசியாக எழுதி. எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன். இப்பொழுது மணி சரியாக மாலை 3.30 இருக்கும். அரைதூக்கத்தில் படுக்கையில் திடீரென உதிர்த்த ஆர்வம். மனதளவில் மனிதனுக்கே உரிய குழப்ப மூட்டைகள் என் மூளையை கரைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவைகளை எழுத்துக்களால் வடித்துவிடலாம் என்றெண்ணி பேனாவோடும் வெண்மையான தாள்கலோடும் வீடுதிரும்பும் பறவைகளை அண்ணார்ந்து பார்த்தவனாய் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறேன்.\nமுந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா\nதூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம் பண்டைப்பெரும் புகழ் உடையாமோ இல்லையா பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா\n விடுமுறை நாளில்தானே நமக்கு தூக்கம் வராது.. எப்போதும் போல கையில் புத்தகத்துடன் மொட்டைமாடியில் நின்றுகொண்டிருக்கிறேன். “மார்க்ஸின் மூலதனம் பற்றி எங்கெல்ஸ்..” – வாங்கி இரண்டு வருடங்கள் இருக்கும், ஆனாலும் இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. ஏனோ படிக்க முடியவில்லை. நான் தான் படிக்காமல் போட்டுவிட்டேன் என்று நினைத்தால், நேற்று பாவம் “தில்லை”யும் தினறிவிட்டான். தில்லை-மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறான். நேற்று கல்லூரி அரைநாள் என்பதால் இருவரும் ரயிலில் சந்தித்துக்கொண்டோம். பார்த்ததுமே.. “சார் ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்” என்று […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "https://thamizhg.wordpress.com/2013/11/04/is365/", "date_download": "2018-07-23T11:56:19Z", "digest": "sha1:LYSHBHR6XZ4Y7MSQJC3JKM6I7CXICRXS", "length": 21168, "nlines": 135, "source_domain": "thamizhg.wordpress.com", "title": "அந்த 365 நாட்கள்! – தமிழ்", "raw_content": "\nநாடும் மொழியும் நமது இரு கண்கள்\nஇதே நவம்பர் 4-ம் தேதி.சென்ற ஆண்டு. ஒரு இனிமையான ஞாயிற்றுக்கிழமை. நீண்ட நாட்களாக இல்லையில்லை.. மாதங்களாக மனதில் இருந்த ஒரு திட்டம் உருப்பெற்றது. திரைப்பாடல்களை எடுத்து அதிலிருந்து சில நயங்களைத் தொட்டு எடுத்துப் பதிவாக்க வெகு காலமாக எண்ணம் இருந்தது. ஆனால் துணிவு வரவில்லை. ஏற்கனவே தொடங்கிய தொடர்களையே நடத்தத் திணறியவன் நான். இது ஆகாது என மனம் ஒதுக்கிய தருணத்தில், நினைவில் வந்தார் ஓஜஸ்.\nசில ஆண்டுகளுக்கு முன்பே ப்ளாக்கர் தளத்தில் தமிழ் திரைப்பட பாடல்வரிகளுக்கென தளம் தொடங்கியிருந்தார் ஓஜஸ். அதன்பின் ப்ளாக்கரை கைகழுவி () வேர்ட்ப்ரஸ் -ல் பிரவேசித்து விட்டார். அது எனக்குத் தெரியும் என்பதால், அவரிடமே சாட்டில் தொடர்பு கொண்டேன். சில நாட்கள் முன்பு அது பற்றி நாங்கள் உரையாடியும் இருக்கலாம்.. ஆனால் நினைவில்லை.\nமுதலில் எவ்வளவு வேகமாக பெயரை பதிவு செய்கிறமோ, அவ்வளவு நல்லது எனப்பட்டது. பல்வேறு பெயர்களுக்குப் பிறகு வேர்ட்பிரஸில் இருந்த ஒரு பெயர்தான் இசைப்பா…\nஅதுவே போதுமானதாகப் பட்டதால் இருவருக்கும் பிடித்துப்போனது. உடனடியாக ஒரு அறிமுகப்பதிவு எழுதினோம். உடனடியாக முதல் பதிவை ஜிமெயில் இன்பாக்ஸில் எழுதி, அதை word-க்கு மாற்றி அனுப்பினேன்.\nபின்னர் ஓஜஸுடைய திருத்தங்களைப் பார்த்து மீண்டும் சிறிய திருத்தம் செய்து அனுப்பினேன். பின்னர் அவர் மீண்டும் ஒருமுறை திருத்தம் செய்து அனுப்பினார். என்ன திருத்தம் செய்திருக்கிறான் என்பது எனக்கு விளங்க சற்று நேரம் பிடித்தது. கடைசி வாக்கியத்தில் சிறிய திருத்தம் செய்திருந்தான். அதை நான் ஏற்கனவே திருத்தி அனுப்ப, மீண்டும் திருத்தி வைத்திருந்தார்.\nமுதல் பாடல் என்ன பதிவாக்கலாம் என்று விவாதித்தோம்…\nமிக மிக மிக பிரபலமான கவிஞரின் கடைசிப் பாடலை இடலாமா என்றொரு யோசனை. பின்னர் தன்னம்பிக்கை விதைக்கும் அந்த பாடலை இடலாம் என்று இருவருமே தீர்மானிக்கையில் ஒரு எண்ணம்.\nஎல்லோரும் சினிமாப் பாடல்களை பதிவாக்குகிறார்கள். நாம் வித்தியாசத்தை இங்கிருந்து துவங்கினால் நலமே என்று தோன்றியது. தெய்வீகமான பாடல் இடலாம் என்றொரு எண்ணம். ஓஜஸ் ஆரம்பித்தார். அமரர் கல்கி எழுதிய ஒரு பாடலை பதிவாக்கச் சொன்னார். சரியென ஆரம்பித்தோம். இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்றொரு நம்பிக்கையில் நாங்களாகவே ஒரு format-ல் எழுதினோம்.\nஅப்புறம் ஓரளவு தேறி எப்படி எழுதலாம் என்கிற கருத்து இருவருக்கும் வருவதற்குள் ஒரு மாதம் ஓடிவிட்டது. 4 பதிவுகள் இருவருமாக எழுதியிருந்தோம் (என்று நினைக்கிறேன்). டிசம்பரில் குளிர்கால விடுமுறைக்கு நான் சென்றுவிட்டேன்.. அதில் ஒன்றோ, இரண்டோ பாடல்கள் வெளியிட்டிருந்தார். அதற்கு ரஞ்சனி அவர்களின் பதிலுரையும் கிட்டியது.\nஜனவரி முதல் வாரத்தில் ஒரு காலைப் பொழுதின் வசீகரத்தில் ஓஜஸே தொடங்கினார். விஸ்வரூபம் பாடல்களை பதிவாக்கினால் என்ன\n என்ற என் வாதத்தையும் தாண்டி செயலில் இறங்கினார். சின்னச் சின்ன திருத்தங்களோடு துவங்கிய அப்பணியில், இரு சிக்கல்கள் இருந்தன. வரிகளின் நம்பகத்தன்மையும், எப்படி வெளியிடுவது என்கிற ஐயமும் இருந்தது. மாலையில் முன்னோட்டமாக பதிவை அனுப்பினார். அழகாக பாடலின் அதிகாரப்பூர்வ காணொளியையும், அருமையான படங்களையும் இணைத்து அழகுபடுத்தியிருந்தார்.\nநடிகர் கமல் ஹாசனின் வாழ்க்கையை விஸ்வரூபத்திற்கு முன் – பின் என்று பிரிக்க முடியுமோ என்னவோ ஆனால் இசைப்பா-வின் வெற்றியை அப்படி பிரிக்கலாம். அத்தனை பகிர்வுகளும், கருத்துகளும், பார்வைகளும் வந்து விழுந்தன. தொடர்ந்து பவானி, குழலினி, ரஞ்சனி என பங்களிப்பாளர்கள் கிடைத்தது எங்கள் பாக்கியம்.\nபெரும்பாலான பங்களிப்பாளர்கள் பெண்களாகவே அமைந்ததும், பெயரின் கடைசி எழுத்து ஒரே மாதிரி அமைந்ததும் நாங்கள் எதிர்பாராதவை. பாலா சார் ட்விட்டர் மூலமாக கேட்ட ஒரு வாசகர் விருப்ப பாடல் அவரையும் இசைப்பா-வுக்குள் இழுத்தது. இசைப்பா-வின் அதிகாரப்பூர்வமான முதல் எடிட்டராக இயங்கிவருகிறார்\nதங்கமீன்கள் படப்பாடல்கள் வெளிவந்த அன்றே கேட்டு ரசித்த ஓஜஸ் அதை பதிவாக்க எண்ணினார். மறுநாள் என்னையும் ரசிக்க வைத்து, அப்பதிவுக்கு முன்னுரை (மாதிரி) எழுதச் சொன்னார். அதுவும் ஹிட்\nகும்கி பாடல்கள் முழுத்தொகுப்பை ஜனவரி மாதத்தில் எழுதி அனுப்பினார் பவானி. எப்போ வெளியிடுவீங்க என்று கேட்கும் அளவுக்கு தள்ளிப்போன அப்பதிவு மே இரண்டாம் வாரத்தில் வெளிவந்தது. இசைப்பாவின் தேடல்களிலும், கூகுள் தேடல்களிலும் முன்னணியில் இருக்கும் பதிவு இப்போதுவரை அதுதான்.\nஜூன் மாதத்தை இளையராஜா மாதமாகவே கிட்டத்தட்ட மாற்றிவிட்டார் ஓஜஸ் வேறென்ன சொல்ல இதுதவிர செப்டம்பர் முழுக்க நீஎபொவ பாடல்களாக நிரப்பியிருந்தோம். அதில் ஓஜஸுடைய பங்கு மிக முக்கியமானது. ஒரு மாதம் முழுக்க என்வசம் இருந்தது.\nதனிப்பட்ட முறையில் சொல்வதானால் பதிவான பல பாடல்களில் சின்னச் சின்ன திருத்தங்களையும் கருத்துகளையும் எழுதியிருக்கிறோம். துவக்கத்தில் திரைப்பாடல்களில் உள்ள பா நயங்களையும், மொழி நயங்களையும் எடுத்துக் காட்டியிருந்தோம். பிற்பாடு தவறிவிட்டது. பிரிவோம் சந்திப்போம் படப்பாடல்கள் நல்ல உதாரணம். அதைத் தாண்டி பெரும பாடல்களில் அவ்வாறு இயல்பாக அமையவில்லை. அது தவிர பாடல் உண்டாக்கிய அனுபவம், சமூகத் தாக்கம் என்று சற்று தடம் மாறி பயணித்தது இசைப்பா.\nமாற்றங்களை எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளோம். ஒராண்டில் பெரும்பாலான திரைக் கலைஞர்களின் பாடல்களை அறிமுகப்படுத்தி இருக்கலாம். தவறிவிட்டது. நிறைய பாடல்கள் ட்ராஃப்ட்-ல் தூங்குகின்றன. அவையெல்லாம் வெளிவரும் பட்சத்தில் நிலைமை சரியாகும்.\nஒரு தளம் எத்தனை இன்பம், அனுபவம் தர வேண்டுமோ அதை இசைப்பா எனக்குத் தர முயன்றிருக்கிறது. இனியும் அப்படித்தான்.\nஇன்றோடு இசைப்பாவுக்கு ஒரு வயது.\nஉங்கள் விருப்பமான பாடல்களுள் ஒன்றேனும் இங்கு உள்ள 65+, பதிவுகளில் இருக்கும். ஏதேனும் ஒன்றேனும் உங்களுக்கும் பிடிக்கும்.\nஎனக்கோ இதைப்பற்றியெல்லாம் அதிகம் எழுதப் பிடிக்கவில்லை.. எழுதிய வேண்டியவை ஏதேனும் விட்டுப்போயிருக்கலாம். இருக்கட்டும்… இதுவரை இசைப்பா தளத்தையே பார்த்திராதவர்கள் தைரியமாக சென்று ஒருமுறை பார்க்கலாம்.\nஅடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் இனிய அனுபவங்களைத் தந்துவிடும் எங்கள் இசைப்பா…\nபங்களிப்பாளர்கள், பார்வையாளர்கள், உதவிய தோழர்கள் அனைவருக்கும் நன்றி.\nPosted in அனுபவங்கள், அறிவிப்பு, பொழுதுபோக்குகுறிச்சொல்லிடப்பட்டது இசைப்பா நினைவுகள், இசைப்பா முதலாம் ஆண்டு\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது கருத்துகளைச் சொல்ல எனக்கு உரிமையுண்டு. அதே அளவு உரிமை அதை மறுக்கவும், பாராட்டவும் உங்களுக்கும் உண்டு. தவறுகள் இருப்பின் தயங்காமல் குறிப்பிடலாம்.\nகி.ரா – சில கதைகள்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) திசெம்பர் 2017 (1) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (3) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஜூன் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) செப்ரெம்பர் 2015 (3) ஜூலை 2015 (2) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (1) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (2) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (6) நவம்பர் 2013 (1) ஒக்ரோபர் 2013 (5) செப்ரெம்பர் 2013 (11) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (1) மே 2013 (3) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (6) நவம்பர் 2012 (7) ஒக்ரோபர் 2012 (9) செப்ரெம்பர் 2012 (11) ஓகஸ்ட் 2012 (10) ஜூலை 2012 (4) ஜூன் 2012 (1) மே 2012 (2) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (3)\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, தளத்தின் பதிவுகளைப் பெறலாம்\nRT @disisvki: பையன் அப்பாவிடம் சொன்னான் ' அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் ' ' எதுக்குடா என்னை வரச்சொ… 1 week ago\nஅருகில் இருப்பவருக்கு கொஞ்சம் சிரமம் கொடுங்கள். அவருக்கும் உங்களுக்குமான அன்பை புரிந்து கொள்ளுங்கள்.😀 1 week ago\nRT @IamKanal: மார்க்கு வேணா நம்ம டேட்டாவ விக்கலாம்.. ஆனா ஜாக்கு ஒண்ணும் பண்ண முடியாது.. உம்பேரென்ன மண்ணாங்கட்டி.. ஹாண்டில் ஐமண்ணாங்கட்டி… 3 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/comedy/?page=5", "date_download": "2018-07-23T11:57:37Z", "digest": "sha1:ZF33HEIBR652KF5EJ3SNOAUQWG5K7KDT", "length": 5441, "nlines": 142, "source_domain": "www.nhm.in", "title": "நகைச்சுவை", "raw_content": "\nஐந்து நாடுகளில் அறுபது நாள் பாகம் 3 ஐந்து நாடுகளில் அறுபது நாள் பாகம் 2 ஐந்து நாடுகளில் அறுபது நாள் பாகம் 1\nமல்லாரி ராவ் கதைகள் மனித சுபாவம் பல்லிசாமியின் துப்பு\nஅப்பளக் கச்சேரி போக்கிரி மாமா ஏன் இந்த அசட்டுத்தனம்\nபெயர்போன புளுகுகள் ராஜியின் பிள்ளை விச்சுவுக்குக் கடிதங்கள்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, வருங்கால தமிழகம் யாருக்கு - நூலுக்கு ‘துக்ள்க் 27.06 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, கொமோரா - நூலுக்கு ‘அந்திமழை ஜீன் 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். கொமோரா, லஷ்மி சரவணக்குமார், கிழக்கு பதிப்பகம், விலை 350.00ரூ.\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ch-arunprabu.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-07-23T11:25:11Z", "digest": "sha1:BWQSOJ44PMO6QKYJONCAMYLLNPFUJQWM", "length": 13939, "nlines": 126, "source_domain": "ch-arunprabu.blogspot.com", "title": "ஐயன்சொல்!: சிருங்கேரி மஹாஸந்நிதானம் சென்னை வந்தார் - மகிழ்ந்து கூவியது மைக்", "raw_content": "\nஅரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்\n மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.\nஇந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.\nசிருங்கேரி மஹாஸந்நிதானம் சென்னை வந்தார் - மகிழ்ந்து கூவியது மைக்\nமாமனிதர்கள் வருகைக்காக மாங்கங்கள் காத்திருப்பதில் வியப்பில்லை. சென்னை நகரத்து அடியார்கள் 17 ஆண்டுகளாய்க் காத்திருந்தனர். இவ்வாண்டு கோடம்பாக்கம் மீனாக்ஷி கல்லூரி சாரதாம்பாள் கோவில் கும்பாபிஷேகம் உட்பட பல விசேஷங்களுக்காக சென்னை வர சங்கல்பம் செய்து உறுதி சொன்னார் தவமுனிவர். ஏற்பாடுகள் கோலாகலமாக செய்யப்பட்டிருந்தன. வழிமேல் விழிவைத்து என்பர். வழியெல்லாம் மனம் வைத்து அவரது விஜய யாத்திரையை மனதால் பின்தொடர்ந்து கொண்டிருந்த மாந்தர் பலர்.\nஅந்த நாளும் வந்திடாதோ என்று 1995க்குப் பிறகு மக்கள் மிகவும் ஏங்கித் தவித்த பொன்னாள் வந்தது. 14/6/'12 அன்று மாலை ஸ்ரீஸ்ரீ மஹா ஸந்நிதானம் அவர்கள் சென்னை மாநகரில் காலடி எடுத்து வைத்தார். தியாகராய நகரம் விழாக் கோலம் பூண்டது. திறந்த வண்டி ஒன்றில் அமர்ந்து அடியாரின் உற்சாகத்தை கண்டு களித்தபடி ஆசி வழங்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் வந்தார் மஹான்.\nசநாதன தர்மத்தின்படி வாழ்வை அமைத்துக் கொண்ட அனைவரும் வாழ்த்தி வணங்கி வரவேற்க வெங்கட நாராயணா சாலையில் உள்ள சிருங்கேரி மடத்தின் கல்விச்சாலை மண்டபத்துக்கு ஏகினார். நகரத்தந்தை முதல் நல்லோர் பலர் வரவேற்பில் உரையாற்ற மடத்தின் தர்மாதிகாரி நம் மனத்தில் பாலோடு தேனும் வார்த்தார். ஆச்சார்யர் சென்னையிலே நவராத்ரி வரை இருந்தருள நம் சார்பில் கோரிக்கை வைத்தார். மழை பெய்கிறதோவென சுற்றுமுற்றும் பார்த்தேன். பிறகே புரிந்தது அது அடியாரின் மகிழ்ச்சி வெளிப்பாட்டில் வந்த கைதட்டல் ஓசை என்று.\nமஹாஸந்நிதானம் அனுக்ரஹ பாஷணம் (அருட்சொற்பொழிவு) துவக்கிய போது மைக் மகிழ்ச்சியில் கூவியது. மஹானின் பேச்சை மக்களுக்கு பெருகிய ஒலியில் அளிக்கும் சேவைக்காக அதுவும் 17 ஆண்டுகள் காத்திருந்ததோ அதன் மகிழ்ச்சிக்கூவல் நின்ற பிறகே மகான் பேசத் துவங்கினார்.\nஇடையிடையே கைதட்டல் வேண்டாம் என்றும் அது தமக்கு மிகவும் விக்ஷேபம் (குழப்பம்) ஆகிவிடும் என்றும் சொன்னார். இவருக்கு ஒரு விஷயம் விக்ஷேபம் என்றால் நாமெல்லாம் எங்கே போவது யோசித்த போது புரிந்தது. இடையிடையே கைதட்டித் தொந்தரவு செய்யாதீர்கள் என்று கறாராகக் கண்டிக்காமல் தமக்கு விக்ஷேபம் என்று சொல்லியிருக்கிறார்.\nபக்தி தமிழகத்திலே பிறந்தாள் என்று ப்ராதஸ்மரணீய ஸ்ரீஸ்ரீ அபிநவவித்யாதீர்த்த மஹா ஸ்வாமிகள் சொல்வார் என்று சொன்னார். பாவம் பக்திக்குத்தான் பிறந்த வீட்டில் எத்தனை சோதனைகள் என்று எண்ணாதிருக்க முடியவில்லை.\nஈஸ்வரனை ஒத்துக் கொண்டாலன்றி உலகில் பல கேள்விகளுக்கு விடை கிடைக்காது என்று சொன்னார். அப்போ நாஸ்திகக் கும்பல் ஒன்று இருக்கிறதே என்று எண்ணம் வந்தது. உடனே அதற்கும் பதில் வந்தது அவரிடத்திருந்து. சிலர் ஈஸ்வரனில்லாது பல விஷயங்களைத் தேடிப் பதில் சொல்லப் பார்க்கிறார்கள். அது வெற்றி பெறவில்லை, வெற்றி பெற வாய்ப்புமில்லை என்றார்.\nகுருவருளும் திருவருளும் இன்றி எவ்வளவு திறமை கொண்டு என்ன செய்தாலும் உரிய பலன் கிட்டாது என்றார். ஆக அடிப்படை அவர் எப்போதும் சொல்வதே. நானே செய்தேன் என்று எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாதே என்பதே அது.\nநிறைய நாள் இருப்பதால் நிறையப் பேசுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்று சொல்லி சுருக்கமாக பாஷணத்தை நிறைவு செய்தார். குருவாக்கைத் தட்டாத சீடர்கள் அவர் உரையை நிறைவு செய்ததும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nஸ்ரீ குருப்யோ நம: ஸ்ரீ குருப்யோ நம: ஸ்ரீ குருப்யோ நம:\nLabels: அத்வைதம், சிருங்கேரி, மஹ ஸந்நிதானம், மஹான், விஜய யாத்திரை\nகுருவின் அருளே இறையைக் காட்டிடும்; குருவின் வாக்கே வளமை கூட்டிடும்; குருவின் நோக்கே சீர்மிகச் செய்வதால், குருவை வணங்குதல் தலை\nநான் சொன்னதெல்லாம் பொய் பெண்ணே..\nஇத்தளத்தில் வரும் படங்கள் சம்பந்தப்பட்ட உரிமை, படங்களை எடுத்தோர்க்கே உரித்தானது. தேடித்தந்த கூகிளுக்கு நன்றிகள் பல.\nகாலடி சங்கரர் காலடியொட்டி தம் காலடி வைப்பவர் குரு.\nபுதுமையாய்த் தொன்மதக் காவியம் பாடிடப் புயலெனப் புறப்பட்ட துறவி.\nகலைமகளின் உறைவிடம் அலைமகளின் உதவியைக் கேட்கிறது\nவர்ணாஸ்ரம விதாயினீ - ஒரு பாமரனின் புரிதல்\nசிருங்கேரி மஹாஸந்நிதானம் சென்னை வந்தார் - மகிழ்ந்த...\nஇவ்வலைப்பூவில் வரும் கருத்துக்கள் அடியேனுடைய சொந்தக் கருத்துக்கள். இவை நான் சார்ந்துள்ள இயக்கங்களின் கருத்துக்களை ஒட்டியதாக இருக்கலாம். ஆனால் இவை அவ்வியக்கங்களின் அதிகாரப்பூர்வ கருத்துக்கள் அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kulambiyagam.blogspot.com/2013_04_07_archive.html", "date_download": "2018-07-23T11:09:43Z", "digest": "sha1:P4VW3TSDIAPXOU4EX53B64PHPNLLL6P2", "length": 50325, "nlines": 341, "source_domain": "kulambiyagam.blogspot.com", "title": "Our Thoughts: 07 April 2013", "raw_content": "\n\"அழியாத கோலங்கள்\" படத்திலிருந்து \"பூ வண்ணம் போல நெஞ்சம்\" பாடலை இன்று கேட்டேன். அழுகை பீறிட்டு வந்தது. இந்த படம் வந்த சமயம் எனக்கு ஒன்று அல்லது ஒன்றரை வயது இருந்திருக்கலாம். என் தாயின் மடியில் குழந்தையாய் அமர்ந்து உணவு உண்டபடி இந்த பாடலை வானொலியில் கேட்டிருப்பேன் என்று தோன்றியது. ஒன்றுமே செய்யத் தோன்றாமல் பத்து நிமிடம் அப்படியே அமர்ந்திருந்தேன்.பிரயிட்(Sigmund Freud) சொல்வது போல, \"ஆழ் மனது நீர்த்தேக்கம் போல பல நினைவுகளை தேக்கி வைத்துக் கொள்கிறது\".ஏதோ ஒரு சமயத்தில்(பரிட்சயமான விஷயத்தை பார்க்கும்/கேட்கும் போது) அவை வெளியே வருகின்றன.\nஇந்த பாடல் மற்றும் படம் பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் பதிவு இதோ:\nஅழியாத கோலங்கள் திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் பதின்வயதெனும் அடிவானத்தில் பறக்கத் துவங்கிவிடுகிறேன். நாம் ஒருபோதும் திரும்பிச் செல்ல முடியாத அந்த அடிவானம் மனதின் வெகு தொலைவில் இருப்பதை உணர்ந்தபோதும் நாமாகச் சென்று அங்கே இளைப்பாறுவதற்கு முடியாது.\nஒரு மாயக்கம்பளம் நம்மை அங்கே அழைத்துக் கொண்டு போனால் மட்டுமே சாத்தியம். இப்படம் அப்படியான ஒரு மாயக் கம்பளம்போல நம்மை மீண்டும் விடலைப் பருவத்தின் கனவுலகிற்குள் கொண்டு போய்விடுகிறது. கலையின் தேவையே இது போன்று நாம் திரும்பிச் செல்ல முடியாத வயதிற்குள், அடையமுடியாத உணர்ச்சிகளுக்குள் மீண்டும் நம்மைக் கொண்டு செல்வதேயாகும்.\nஅந்த வகையில் பாலு மகேந்திரா அவர்களின் அழியாத கோலங்கள் உயர்வான கலைப்படைப்பாகும். தமிழ் சினிமாவில் இப்படம் ஒரு தனிமுயற்சி. மிகுந்த கவித்துவத்துடன் பருவவயதினரின் உலகம் படமாக்கப்பட்டிருக்கிறது. பதின்வயதின் நினைவுகளுக்குள் பிரவேசித்த பிறகு நமக்கு ஊரும் வயதும் இருப்பும் மறைந்து போய் விடுகின்றன. நாம் காண்பதெல்லாம் பதின்வயதின் ரகசியங்கள், சந்தோஷங்கள்,வருத்தங்கள், அவமானங்களே.\nநெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை என்றும் அது கலைவதில்லை. எண்ணங்களும் மறைவதில்லை\nஎன்ற அழியாத கோலங்களின் பாடல்வரிகள் நினைவின் குடுவையைத் திறந்துவிடுகிறது. உள்ளிருந்த பூதம் தன் முழு உடலையும் வெளிப்படுத்தி நம் முன்னே மண்டியிட்டுக் கேட்கிறது.\n கடந்து வந்துவிட்ட காலத்தின் கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை என்பதுதானே நிஜம்\nவிடலைப் பருவமென்பது ஒரு ராட்சசம். அதை ஒடுக்கி அன்றாட வாழ்க்கை, வேலை, குடும்பம் என்று பல மூடிகள் கொண்ட குடுவைக்குள் அடைத்து வைத்திருக்கிறோம். எப்போதோ சில தருணங்களில் அந்தப் பூதம் விழித்துக் கொண்டுவிடுகிறது. அதனோடு பேசுவதற்கு நம்மிடம் வார்த்தைகள் இல்லை. ஆனால் நமது மௌனத்தின் பின்புள்ள வலியை அது புரிந்தேயிருக்கிறது. அதன் கண்கள் நம்மைப் பரிகசிக்கின்றன. நமது இயலாமையை, சாதிக்கமுடியாமல் போன கனவுகளை அதன் சிரிப்பு காட்டிக் கொடுக்கிறது.\nபதின்வயது ஒரு நீரூற்றைப் போல சதா கொந்தளிக்கக் கூடியது. வீடுதான் உலகமென்றிருந்த மனது கலைந்து போய் வீடுபிடிக்காமல் ஆகிவிடுவதுடன், வெளிஉலகம் பளிச்சென கழுவித்துடைத்து புதிய தோற்றத்தில் மின்னுவதாகவும் தோன்ற ஆரம்பிக்கிறது. தன் உடல் குறித்தும், பெண் உடல் குறித்தும் வியப்பும் மூர்க்கமும் ஒன்று கூடுகின்றன. முட்டையை உடைத்து வெளிவந்த பாம்புக்குட்டியின் வசீகரமாக மனதில் தோன்றும் காமவுணர்வுகள் சீற்றம் கொள்ள ஆரம்பிக்கின்றன.\nபருந்து இரையைக் கவ்விக்கொண்டு செல்வதுபோல பதின்வயதில் காமம் நம் உடலைக் கவ்விக் கொண்டு செல்கிறது. நம் உடல் பறக்கிறது என்ற ஆனந்தம் கொண்டபோதும் நம்மை இழக்கப் போகிறோம் என்ற உள்ளார்ந்த உணர்வும் பீறிடுகிறது. பறத்தலின் ஏதோவொரு புள்ளியில் பருந்து தன் இரையை நழுவவிடுகிறது. ஒரு வேளை அதற்காகத்தான் கவ்வி வந்ததோ என்றும் தோன்றுகிறது.\nபருந்தின் காலில் இருந்து நழுவும் நிமிசம் அற்புதமானது. எந்தப் பிடிப்பும் இல்லாமல் வானில் எடையற்று விழும் அற்புதமது. ஆனால் அந்த வீழ்ச்சி சில நிமிசங்களில் பயமாகிவிடுகிறது. விடுபடல் ஆகிவிடுகிறது. போதாமை ஆகிவிடுகிறது.\nபருந்து மறுமுறை எப்போது தூக்கி செல்லப்போகிறது என்பதைக் கண்டுகொள்வதற்காகவே அதன் கண்ணில் நாம் படவேண்டும் என்ற இச்சை உண்டாகிறது. ஆனால் அடிவானம் வரை சிதறிக்கிடக்கும் மேகங்களுக்குள் பருந்து எங்கே மறைந்து கொண்டது என்று தெரியவில்லை. மனது தன்னை இரையாக்கிக் கொள்வதன் முன்பே ஒப்புக் கொடுக்கவே ஆவலாக இருக்கிறது. காமம் வலியது. யானையின் பாதங்களைப் போல அதன் ஒவ்வொரு காலடியும் அதிர்கிறது.\nஅப்படி கடந்து வந்த விடலைப்பருவத்தைப்பற்றி இன்று நினைக்கையில் பனிமூட்டத்தினுள் தென்படும் மலையைப் போல அந்த நாட்கள் சாந்தமாக, வசீகரமாக, தன் உக்கிரத்தை மறைத்துக் கொண்டு எளிய நிகழ்வு போல காட்சிதருகிறது.\nகாதலிப்பதை விடவும் அதைப்பற்றிக் கற்பனை செய்வதுதான் விடலைப்பருவத்தில் சுகமானது. எப்போதும் காதலைப்பற்றி நினைத்தபடியே காதல் பீடித்த கண்களுடன் நிலை கொள்ளாமல் அலைந்த நாட்களை இப்படம் மிக இயல்பாக, உண்மையாக, கவித்துவ நேர்த்தியுடன் காட்சிப்படுத்தியிருக்கிறது.\nபாலு மகேந்திரா தனது படங்களில் கதாபாத்திரங்களின் மனநிலையை வெளிப்படுத்துவதற்கும், இருவருக்குள் ஏற்படும் உறவின் வளர்ச்சியை அடையாளப்படுத்துவதற்குமே பாடல்களை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். அழியாத கோலங்களில் அப்படியான ஒரு பாடலிருக்கிறது.\nபூவண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் எங்கெங்கும் இன்ப ராகம்.. என்னுள்ளம் போடும் தாளம்\nபி.சுசிலாவும் ஜெயச்சந்திரனும் இணைந்து பாடும் இப்பாடலுக்கு இசையமைத்தவர் சலீல் சௌத்ரி. இவர் செம்மீன் உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களுக்கு இசையமைத்த மகத்தான இசைஆளுமை. இப்பாடலை எப்போது கேட்டாலும் மனம் கரைந்து போய்விடுகிறது. பாடும் முறையும் இசையும், அதன் ஊடாக நம் மனது கொள்ளும் கடந்த கால ஏக்கமும் ஒன்று சேரப் பாடலைக் கேட்டுமுடியும் போது நான் உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்து விடுகிறேன்.\nபூவண்ணம் போல நெஞ்சம் பாடல் படமாக்கப்பட்டுள்ள விதம் எவ்வளவு அற்புதமானது என்பதைக் கண்டுகொள்ள வேண்டும் என்றால் அந்தப் பாடலை நிசப்தமாக்கிவிட்டு வெறும்காட்சிகளை மட்டும் திரையில் பாருங்கள். நான் அப்படி அந்தப் பாடலைப் பலமுறை பார்த்திருக்கிறேன், ஒவ்வொரு காட்சியும் ஒரு ஹைகூ கவிதை.\nசிரிப்பையும் வெட்கத்தையும், காதலர்கள் இருவரின் அந்நியோன்யத்தையும் இவ்வளவு கவித்துவமாக வேறு எவரும் திரையில் காட்டியதேயில்லை. அவர்கள் கண்களால் பேசிக் கொள்கிறார்கள். பாட்டு முழுவதும் ஷோபா சிரித்துக் கொண்டேயிருக்கிறார். அந்தச் சிரிப்பு ஒரு தூய வெளிச்சம். மறக்கமுடியாத ஒரு வாசனை. ஆற்றின் கால்வாயில் நீந்தும் வாத்துகளைப்போல அவர்களும் இயற்கையின் ஒரு பகுதியே என்பதுபோல ஷோபாவும் பிரதாப்பும் ஒன்று கலந்திருக்கிறார்கள். பாடல் முழுவதும் காற்று லேசாகப் படபடத்துக் கொண்டேயிருக்கிறது.\nநாணல்பூத்த ஆற்றங்கரையோரத்தில் உட்கார்ந்து கொண்டு ஷோபா சிரிக்கிறார். அந்த சிரிப்பு, வாழ்வில் இது போன்ற தருணம் இனியொருமுறை கிடைக்கவே கிடைக்காது என்பதைப் போலவே இருக்கிறது. ஷோபாவின் சிரிப்பில் வெட்கமும், ஆசையும் குறும்பும் ஒன்று கலந்திருக்கிறது. அடிக்கடி தன் மூக்கைத் தடவிக் கொள்வதும் பிரதாப்பின் தலையைக் கோதிவிட்டு செல்லமாக அடிப்பதும், கண்களில் காதலைக் கசியவிட்டு தானும் காற்றைப் போன்றவளே என்பதுபோல அவனோடு இணையாக நடப்பதும் என காதலின் பரவசம் பாடல் முழுவதும் ஒன்று கலந்திருக்கிறது.\nஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால் அவளைக் கல்லினுள்ளிருந்து உயிர்ப்பிப்பது என்று பொருள் அடிமுதல் முடிவரை காதலால் நீவி சாபமேற்று உறைந்து போன ரத்தத்தில் கனவுகளின் சூடேற்றுவது என்று பொருள்\nஎன்று மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் கவிதை ஒன்றில் குறிப்பிடுவார்.\nஅதைத்தான் பாலு மகேந்திரா இப்பாடலில் காட்சியாகக் காட்டுகிறார்.\nஷோபா பிரதாப்புடன் கைகோர்த்துக் கொண்டோ தோளுடன் தோள் உரசிய படியோ நடந்து செல்வதும், ஷோபா சொல்வதை மௌனமாக பிரதாப் கேட் டுக் கொண்டிருப்பதும், மண்சாலையில் அவர்கள் உற்சாகமாக நடந்து செல்வதும் காதல் மயக்கத்தின் அழியாத சித்திரங்களா கப் பதிவாகியிருக்கின்றன. இணைந்த வாழ்வில் பிரிவும் இல்லை.. தனிமையும் இல்லை. என்ற வரி நமக்குள் ஏதேதோ நினைவுகளை ரீங்காரமிட்டடபடி இருக்கிறது. தமிழ்ச் சினிமாவில் மிகச் சிறப்பாகப் படமாக்கப்பட்ட காதல்பாடல் இதுவே என்பேன்.\nஅழியாத கோலங்கள் என்ற தலைப்பே படத்தின் கதையின் மையப்படிமமாக உள்ளது. நினைவுதான் படத்தின் ஆதாரப்புள்ளி. விடலைப்பருவத்தின் மறக்கமுடியாத நிகழ்வுகளின் தொகுப்பாகவே படம் விரிகிறது. இந்து டீச்சரின் வருகையும் அதைத் தொடர்ந்த சம்பவங்களும் விடலைப் பையன்களின் அன்றாட வாழ்வைத் திசைமாற்றம் செய்கின்றது. காற்றில் பறக்கும் நீர்க்குமிழ் போலிருந்த அவர்கள் வாழ்வு ஒரு மரணத்துடன் இயல்புலகிற்குத் திரும்பிவிடுகிறது. இறுதிக்காட்சியில் நண்பனைப் பறிகொடுத்த பிறகு அவர்கள் அதே மரத்தடியில் தனியே சந்திப்பது மனதை உலுக்கிவிடுகிறது.\nஅழியாத கோலங்கள் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம். காரணம், இப்படம் போல அசலாக பருவ வயதின் ஆசைகளை யாரும் திரையில் பதிவு செய்ததேயில்லை. அதுவும் வசனங்கள் அதிக மில்லாமல், நீண்ட காட்சிகளாக, நாம் அவர்களின் உலகை மறைந்திருந்து எட்டிப் பார்ப்பது போல படம் உருவாக்கப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு.\nதனது பதின்வயது நினைவுகளைத்தான் படமாக்கியிருக்கிறேன் என்று பாலு மகேந்திரா அவர்கள் குறிப்பிட்டபோதும் இது யாவரின் விடலைப்பருவமும் ஒன்று சேர்ந்ததுதானே\nபச்சைப் பசேலென விரியும் இயற்கையும் அதனுள் ஓடும் ஆற்றின் ஓடையும் அருகாமையில் கடந்து செல்லும் ரயிலை வேடிக்கை பார்த்தபடியே ஓடும் மூவரின் நீண்ட ஓட்டத்துடன் படம் துவங்குகிறது.\nரகு தன் கனத்த சரீரத்துடன் தாவி குதிக்கும்போது, தண்ணீர் அதிர்கிறது. ஆற்றின் கால்வாயும், அருகாமை மரங்களும் மண்பாதைகளும் அந்த மூன்று பையன்களின் சேட்டைகளை நிசப்தமாக வேடிக்கை பார்த்தபடியே இருக்கின்றன. சில காட்சிக் கோணங்களில் இயற்கை அவர்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதாகவே நாம் உணர்கிறோம். அவர்கள் நீர்விளையாட்டில் ஒருவர் மீது மற்றவர் நீரை அள்ளித் தெறிக்கிறார்கள். அந்த நீர்வீச்சு பார்வையாளனின் முகத்திலும் பட்டுக் கூச்சம் ஏற்படுத்துகிறது.\nநாம் திரையில் எவ்வளவு முறை ரயிலைப் பார்த்தாலும் அந்த சந்தோஷம் மாறுவதேயில்லை. இப்படத்தில் கடந்து செல்லும் ரயில் மட்டும்தான் புறஉலகின் தலையீடு. அது அவர்களின் இயல்புலகை மாற்றுவதில்லை. மாறாக, தொலைவில் இன்னொரு உலகம் இருக்கிறது என்பதை நினைவுபடுத்திக் கடந்து போகிறது. அவர்கள் தன்னைக் கடந்து செல்லும் நவீன காலத்தினை வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள்.\nஆனால் அந்த ரயிலைப் போலவே புறஉலகில் இருந்து அந்தக் கிராமத்திற்குள் நுழையும் இந்து டீச்சர் அவர்களின் இயல்புலகை மாற்றிவிடுகிறாள். இந்து டீச்சரின் பெயரை மூவரும் சொல்லிப்பார்க்கும் காட்சி ஒன்றிருக்கிறது. அந்தப் பெயரை ஒரு இனிப்பு மிட்டாயை ருசிப்பது போல மூவரும் ருசிக்கிறார்கள். விடலைப்பருவத்தில் பெண்பெயர்கள் அப்படியான ருசியைக் கொண்டிருந்தது உண்மைதானே.\nஅப்போது ஒரு கூட்ஸ் ரயில் கடந்து போகிறது. அதை மூச்சு இரைக்க எண்ணுகிறான் ரகு. அது முடிவடைவதேயில்லை. கடந்து செல்லும் ரயில் பெட்டிகளை எண்ணாத சிறுவர்கள் எவர் இருக்கிறார்கள் அவர்களால் எதிர்கொள்ள முடியாத ஒரு கூட்ஸ் ரயிலைப் போல பிரதாப் என்ற கதாபாத்திரம் அவர்களின் உலகிற்குள் பிரவேசிக்க இருக்கிறான் என்பதையே அது உணர்த்துவதாக எனக்குத் தோன்றுகிறது.\nமூவரில் ரகு எப்போதும் மாங்காய் தின்று கொண்டேயிருக்கிறான். அவன் உடைத்துத் தரும் மாங்காயை மற்றவர்கள் தின்கிறார்கள். அவன் தனக்கென ஒரு தனிருசி வேண்டுபவனாக இருக்கிறான். ரகு ஒருவன்தான் பால்யத்திற்கும் பதின்வயதிற்கும் இடையில் ஊசலாடிக் கொண்டி ருக்கிறான். அதனால்தான் அவன் செக்ஸ் புத்தகத்தைக் காட்டும்போது பெண் உடல்பற்றிப் புரியாமல் கேள்விகேட்கிறான். தபால் ஊழியரின் புணர்ச்சியை நெருங்கிக் காணமுடியாமல் தயங்கித் தயங்கிப் பின்னால் நடந்து வருகிறான். பிறகு விலகி ஓடி விடுகிறான். அவன் தனது நண்பர்களின் கனவுகளைத் தன் கனவாக்கிக் கொள்கிறான்.\nஅதை ஒரு காட்சி அழகாகக் காட்டுகிறது. சாலையில் கடந்து வரும் தாவணி அணிந்த பெண்களில் யார் யாருக்கு என்று பேசிக் கொள்ளும்போது ரகு எந்தப் பெண்ணைத் தேர்வு செய்து என தெரியாமல் நண்பன் சொல்லிய மஞ்சள் தாவணிப் பெண்ணைத் தானும் தேர்வு செய்வதாகச் சொல்வான். அதுதான் அவன் மன இயல்பு.\nபதின்வயதின் சிக்கல்கள் என்று சமூகம் மறைத்தும் ஒளித்தும் வைத்த நிகழ்வுகளை இப்படம் நேரடியாக விவாதிக்கிறது. உடலுறவு குறித்த ஏக்கம், புகைபிடித்தல், செக்ஸ் புத்தகங்களை வாசித்தல், அத்தை பெண்ணோடு காதல் கொள்வது, டீச்சரைக் காதலிப்பது, நண்பர்களுக்குள் ஏற்படும் கோபம், ஊர் சுற்றுதல், சலிப்பில்லாத விளையாட்டுத்தனம் என்று பருவ வயதில் ஏற்படும் அத்தனை அனுபவங்களையும் சரி தவறு என்று குற்றம்சாட்டாமல் நிஜமாகப் பதிவு செய்துள்ளது அழியாத கோலங்கள்.\nடீச்சர் ஊருக்கு வந்து சேரும் வரை சிறுவர்களின் உலகம் வெறும் விளையாட்டுத்தனமாகவே உள்ளது. அவர்கள் ஊரில் இரண்டே தியேட்டர் உள்ளதற்காக அலுத்துக் கொள்கிறார்கள். பொழுது போக்குவது எப்படி என்று தெரியாமல் சுற்றுகிறார்கள். தபால் ஊழியரின் சைக்கிளை எடுத்து சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்கிறார்கள். ஆட்டக்காரியின் முன்னால் அமர்ந்து அவள் உடலை வியப்போடு வேடிக்கை பார்க்கிறார்கள். அவளுக்கும் தபால் ஊழியருக்குமான ரகசிய காதலை ஒளிந்திருந்து பார்க்கிறார்கள். அந்தக் காட்சியில் இடிந்த மண்டபத்தில் ஆட்டக்காரியின் உடைகள் களையப்படுவதும், அவர்கள் காம மயக்கத்தில் ஒன்றுகலப்பதும் சிறுவர்களின் கண்ணோட்டத்தில் காட்டப்படுகிறது. காட்சியில் விரசம் துளியுமில்லை. ஆனால் பார்வையாளனின் மனம் காமத்தூண்டுதலில் உக்கிரம் கொண்டுவிடுகிறது. அதுதான் பதின்வயதில் ஏற்பட்ட உணர்ச்சிநிலை. அதை அப்படியே பார்வையாளனுக்குள் ஏற்படுத்தியிருப்பதைக் கலையின் வெற்றி என்றுதான் சொல்வேன்.\nஆட்டக்காரியின் வீட்டிற்குப் போய் தண்ணீர் வாங்கிக் குடிக்கும் காட்சியில் அவர்கள் அவளைக் கடித்துத் தின்றுவிடுவது போல பார்க்கிறார்கள். அவளுக்கும் அந்தப் பார்வையின் அர்த்தம் புரிகிறது. பிராயத்தின் காமம் வடிகால் அற்றது என்பதை மௌனமாகவே அவர்களுக்குப் புரிய வைக்கிறாள். அவள் கையில் தண்ணீர் வாங்கிக் குடித்ததையே பெரிய இன்பமாகக் கருதிய அவர்கள் ஆணுறைகளைப் பலூனாக்கி ஊதி விளையாடியபடியே ஓடுகிறார்கள்.\nஇந்து டீச்சர் ஒரு வானவில்லைப் போல அவர்கள் வாழ்க்கையில் நுழைகிறாள். அவளது தோற்றமும் குரலும் அவர்களை மயக்கிவிடுகிறது. \"என் பேர் இந்துமதி. வீட்ல இந்துனு கூப்பிடுவாங்க. உங்க பேர்லாம் சொல்லுங்கம்மா.\n” என்று சொல்லும்போது ஷோபா மெல்லிய படபடப்பை மறைத்துக் கொண்டு காட்டும் வெட்கம் எவ்வளவு அற்புதமானது.\nஇந்து டீச்சராக ஷோபா வாழ்ந்தி ருக்கிறார். அவர் இந்தப் படத்தின் உதவி இயக்குனராக வேலை செய்திருப்பது அவரது ஈடுபாட்டின் சாட்சி. தன்னைத் தேடி திடீரென பிரதாப் வீட்டின் முன்பாக வந்து நிற்கும் காட்சியில் ஷோபா காட்டும் வியப்பும், ஆற்றங்கரைக்குக் குளிக்கக் கிளம்பிய பிரதாப் ஷோபாவைத் தூக்கி சுற்றும்போது அடையும் சந்தோஷம் கலந்த வெட்கமும் இதன் முறையில் திரையில் யாரும் காட்டி அறியாத உணர்ச்சிகள்.\nஷோபாவைப் போலவே படத்தில் பிரதாப்பையும் மிகவும் பிடித்திருக்கிறது. அலட்டிக் கொள்ளாத நடிப்பு, அவருக்கு பாலு மகேந்திராவே குரல் கொடுத்திருக்கிறார். பிரதாப்பிற்கு மிக குறைவான வசனங்கள். ஆனால் காதலுற்றவனின் கண்கள் அவருக்கு இருக்கின்றன. ஏதோ நினைவுகளுக்குள் சிக்கிக் கொண்டவரைப் போல அவர் படம் முழுவதும் நடந்து கொள்கிறார். இவர்களைப் போலவே பட்டாபியின் அத்தை பெண், அவள் படுத்துக் கொண்டு புத்தகம் படிக்கும் காட்சியில் காலை ஆட்டிக் கொண்டே பட்டாபி கேட்கும் கேள்விக்குப் பதில் தரும்போது அவள் கண்கள் அவனை ஆழமாக ஊடுருவுகின்றன. அவளும் விடலைப்பருவத்தில் தானிருக்கிறாள். ஆனால் அந்தப் பையன்களைப் போல தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லை. அவளுக்கும் உடலின் புதிர்மை குழப்பமாகவே இருக்கிறது. லேசான தலை திருப்பல், மௌனமாகப் பார்ப்பது என்று தனது உடல்மொழியாலே அவள் பேசுகிறாள். நல்ல சினிமா என்பது சின்னஞ்சிறு உணர்ச்சிகளைக் கூட கவனமாகப் பதிவு செய்யக்கூடியது என்பதற்கு இவளது கதாபாத்திரம் ஒரு உதாரணம்.\nஆசிரியர்களைக் கேலி செய்வது அல்லது படிக்காத மாணவனை அவமானப்படுத்துதல் மற்றும் இரட்டை அர்த்தமுள்ள வசனங்களைப் பயன்படுத்துவது என தமிழ்ப்படங்களில் பள்ளியின் வகுப்பறைக் காட்சிகள் பெரும்பாலும் படுகேவலமான நகைச்சுவையோடு சித்தரிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாலு மகேந்திரா காட்டும் வகுப்பறை முற்றிலும் மாறுபட்டது. மாணவர்களின் இயல்பான குறும்புகள், ஆசிரியரின் மென்மையான அணுகுமுறை, ரகுவின் சேட்டையைக் கண்டிக்கும் டீச்சரின் பாங்கு என முற்றிலும் மாறுபட்ட பள்ளி அனுபவத்தை தருகிறது அழியாத கோலங்கள்.\nமூன்று சிறுவர்களும் மூன்று வேறுபட்ட அகவேட்கையுடன் இருக்கி றார்கள். பட்டாபி இதில் சற்று துணிந்த சிறுவனாக இருக்கி றான். அவன் இரவில் அத்தைப் பெண்ணைத் தொடுவதற்குச் செல்வதும், செக்ஸ் புத்தகத்தை ரகசியமாக கொண்டுவருவதும் என அவன் தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள தைரியமாக முயற்சிக்கி றான்.\nமற்றவன் டீச்சரை மனதிற்குள்ளாக காதலிப்பதோடு, அவள் வீடு தேடிப் போய் உதவி செய்கிறான். டீச்சரை பிரதாப் காதலிப்பதை அறிந்து பொறாமை கொள்கிறான். அவனுக்குள் மட்டும் காதல் உருவாகிறது. அவனது நடை மற்றும் பேச்சு, செயல்களில் தான் வளர்ந்தவன் என்ற தோரணை அழகாக வெளிப்படுகிறது.\nரகுவோ மற்றவர்கள் செய்வதில் தானும் இணைந்து கொள்ள நினைக்கிறான். பயம் அவனைத் தடுக்கிறது. ஆனால் ஆசை உந்தித் தள்ளுகிறது. அந்தத் தடு மாற்றத்தின் உச்சமே அவனது எதிர்பாராத சாவு. பதின்வயதின் அகச்சிக்கல்கள் ஒருவனின் ஆளுமையை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. பொது தளங்களில் இவை விவாதிக்கப்படாமலே ஒளித்து வைக்கப்படுவதும், விடலைப் பருவத்தினரைப் புரிந்துகொள்ளாமல் பெற்றோர் ஒடுக்க முற்படுவதும் சமூகத்தின் நோய்க்கூறுகள் என்றே சொல்வேன். இப்படம் அது போன்ற மனத் தடைகளை உடைத் தெறிந்து காதலையும் காமத்தையும் மரணத்தையும் முதன்முதலாக உணரும் பருவ வயதின் தவிப்பை அசலாகப் பதிவு செய்திருக்கிறது.\nஇப்படத்தின் திரைக்கதை அமைப்பு ஒரு புதிய பாதையை நமக்கு அடையாளம் காட்டுகிறது. அதாவது கதை ஒரு புள்ளியில் இருந்து மேலோங்கி வளர்ந்து செல்ல வேண்டியதில்லை. தனித்தனி நிகழ்வுகளை ஒன்றிணைத்து ஒரு கோலம் உருவாவது போலவே திரைக்கதை அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு எழுத்தாளனாக இதன் தனித்தன்மை மிகவும் ஆச்சரியமூட்டுகிறது. அது போலவே இசையும் மௌனமும் ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்து கொள்வதற்கு இப்படமே ஒரு முன்னுதாரணம்.\nசினிமா என்பது காட்சிகளின் மொழியில் எழுதப்படும் நீள்கவிதை என்றே பாலு மகேந்திரா கருதுகிறார். ஆகவே அவர் காட்சிக் கோணங்களைத் தீர்மானிக்கும் விதமும் இயற்கையான வெளிச்சத்தைப் படமாக்கும் விதமும் ஒப்பற்ற உன்னதமாக இருக்கிறது.\nபாலு மகேந்திரா போன்ற அரிய கலைஞர்களால் மட்டுமே இது போன்ற படத்தை துணிச்சலாக எடுக்க முடியும். அவ்வகையில் அழியாத கோலங்கள் தமிழ் சினிமாவிற்கு பாலு மகேந்திரா தந்த கொடை என்றே சொல்வேன்.\nப்ராஜெக்ட் மதுரை (பழந்தமிழ் நூல்களின் PDF வடிவம்)\nவிமர்சகர் - நாடகாசிரியர் - ஞானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=144889", "date_download": "2018-07-23T11:43:58Z", "digest": "sha1:S4QLXO33GCCDRBD3ORGQKEQDUFSYKP7I", "length": 11258, "nlines": 174, "source_domain": "nadunadapu.com", "title": "மடத்துவெளி வயலூர் திருவருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 3ம் இரவுத்திருவிழா.. | Nadunadapu.com", "raw_content": "\nவெலிக்கடை சிறைச் சுவர்களுக்குள் எதிரொலிக்கும் அவலக் குரல்கள் – கே.கே.எஸ். பெரேரா (சிறப்பு கட்டுரை)\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nமடத்துவெளி வயலூர் திருவருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 3ம் இரவுத்திருவிழா..\nமடத்துவெளி வயலூர் திருவருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 3ம் இரவுத்திருவிழா..\nPrevious articleவவுனியாவில் பேரூந்து விபத்து – பலர் காயம்\nNext article“விக்ரம், சூர்யா, விஷால் … மூவரில் யார் பெஸ்ட்\nவெலிக்கடை சிறைச் சுவர்களுக்குள் எதிரொலிக்கும் அவலக் குரல்கள் – கே.கே.எஸ். பெரேரா (சிறப்பு கட்டுரை)\nவவுனியாவில் பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது\nகமலிடமே கலாட்டா… சென்றாயன் ஆகிறார் கொத்து பரோட்டா: (பிக்பாஸ் சீசன் 2 : 34ம் நாள்: (பிக்பாஸ் சீசன் 2 : 34ம் நாள்\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nமனைவி, மகள் முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nதமிழகத்தில் கணவன் மனைவியாக கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை தம்பதிகள்\nமக்களவையில் ருசிகரம் – கடுமையாக தாக்கி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி-(வீடியோ)\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nகோவிலில் வழிபாடு செய்ய விதிகள்\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://subankan.blogspot.com/2010/12/", "date_download": "2018-07-23T11:17:48Z", "digest": "sha1:VQJY22P3N3E5ZHCG77PUPRNTNVGE2DOM", "length": 40220, "nlines": 225, "source_domain": "subankan.blogspot.com", "title": "தரங்கம்: December 2010", "raw_content": "\nகமல், கே. எஸ். ரவிக்குமார் இணைப்பில் வந்திருக்கும் கமலின் இன்னுமொரு ராக்கெட் மன்மதன் அம்பு. கமலின் கலகல + விறுவிறுப்பான திரைக்கதையில், அவரது பாணி அலட்டலில்லாத நடிப்பில் இறுதிவரை கட்டிப்போட்டுவிடுகிறது மன்மதன் அம்பு.\nபிரபல தொழிலதிபர் மதனகோபாலாக வரும் மாதவனும், சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் த்ரிஷாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றார்கள். சூர்யாவுடனான சூட்டிங்கின்போது த்ரிஷாவிற்கு புதிதாக வாங்கிய காரை பரிசளிக்க வரும் மாதவனும் அவரது தாயார் உஷா உதூப்பும் சூட்டிங் பார்ப்பதற்காக இருந்துவிட அங்கு நடக்கும் சில சம்பவங்கள் த்ரிஷாமீது மாதவனுக்கு சந்தேகத்தைக் கிளறிவிட்டுவிட இருவருக்கும் வாக்குவாதம் முற்றிவிடுகிறது. இந்த நிலையில் விடுமுறைக்காக பாரீஸ் செல்லும் த்ரிஷாவைக் கண்காணிக்க கமலை நியமிக்கிறார் மாதவன். அங்கு இடம்பெறும் திடீர் திருப்பங்களும், கதையோடு ஒட்டிய நகைச்சுவையும் திரையில் பார்க்கப்படவேண்டியவை.\nமுறுக்குமீசையும், மூன்றுநாள் தாடியுமாக இந்திய இராணுவ கமான்டோ மேஜர் ராஜா மன்னாராக வருகிறார் கமல். காதல் மனைவியை விபத்தில் பலிகொடுத்துவிட்டு பஞ்சதந்திரம் நண்பன் ரமேஷ் அரவிந்த்தின் கான்சர் ட்றீட்மென்ட்டுக்காக மாதவன் கொடுக்கப்போகும் பணத்தை எதிர்பார்த்து பாரீசில் அவருக்காக த்ரிஷாவைப் பின்தொடர்ந்து கண்காணிக்கும் பாத்திரத்தில் வருகிறார் கமல். த்ரிஷாவின் பர்சைப் பறிக்கும் கும்பலைத் துரத்திப்பிடிக்கும் சேசிங் காட்சியில், அவரது மனைவியாக வரும் ஜூலியட்டை கடந்தல் கும்பலிடமிருந்து இராணுவ மேஜராக இருந்து காப்பாற்றும் காட்சியில், ‘போனால் போகட்டுன்னு’ பாடலில் ஆடிக்கொண்டே நடக்கும் காட்சியில், மனைவியுடனான ரொமான்டிக் காட்சியில், என்று நடிப்பில் வழமைபோல பட்டையைக் கிளப்பியிருக்கிறார் கமல். திரைக்கதை, வசனங்களிலும் தனித்துத் தெரிகிறார்.\nஅவரைச்சுற்றியே நடக்கும் கதையைத் தாங்கும் நடிகையின் பாத்திரம் த்ரிஷாவுக்கு. கவிதை, இலக்கியத்தில் ஆர்வமுள்ள ஒருவராக , அம்புஜாஶ்ரீ என்ற பிரபல நடிகையாக வருகிறார் அவர் இம்முறை சொந்தக் குரலில் பேசி அலட்டலில்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.\nத்ரிஷாவைக் காதலிக்கும் சந்தேகப் பேர்வழியாக தொழிலதிபர் மதனகோபாலாக மாதவன். அவருக்கேயுரிய ரொமான்டிக் லுக்குடன் அறிமுகமாகிறார். த்ரிஷாவுடனான ஊடலுக்குப் பிறகு அவரைக் கண்காணிக்க கமலை அனுப்பிவிட்டு அங்கு நடப்பவற்றை தொலைபேசியில் கேட்பதும், எந்நேரமும் நண்பர்களுடன் பாரில் தண்ணீரில் மிதப்பதுவும்தான் அவரது வேலை. க்ளைமார்க்சில் பாரீசிற்கு வந்து காமெடியில் கலக்குகிறார்.\nபாரீசில் த்ரிஷாவின் பள்ளித்தோழியாக, இரு குழந்தைகளுடன் கணவனைப் பிரிந்துவாழும் கதாபாத்திரத்தில் சங்கீதா கச்சிதமாகப் பொருந்துகிறார். அவரது மகனாக வரும் குட்டி வாலு விஷ்ஷு பண்ணும் ரகளைகளும், பெரியவர்களின் சங்கேதங்களைப் பிடித்துக்கொண்டு அவன் பண்ணும் சேட்டைகளும் படம் முழுவதும் கலகல.\nகான்சரில் அவதிப்படும் கமலின் நண்பனின் பாத்திரத்தில் ரமேஷ் அரவிந்த், அவரது மனைவியாக ஊர்வசியும் வந்து போனாலும் ரமேஷ் அரவிந்த்தின் பாத்திரம் இன்னும் மனதிலேயே நிற்கிறது. இவர்களைத்தவிர த்ரிஷாவிடம் கதை சொல்லி கால்சீட் வாங்க அவரைத் துரத்தும் கேரள தயாரிப்பாளர் குஞ்சன் குரூப்பும், அவரது மனைவியும் கதையூடே நகரும் நகைச்சுவைக்கு நன்றாகத் துணைபோயிருக்கிறார்கள். நடிகர் சூர்யாவும் சூர்யாவாகவே வந்துவிட்டுப் போகிறார்.\nகமலின் வரிகள் மற்றும் குரலில், தேவி ஶ்ரீ பிரசாத்தின் இசையில் ஏற்கனவே ஹிட்டாகிவிட்ட பாடல்கள் தியேட்டரில் தாளம்போட வைக்கின்றன. இலங்கை இரசிகர்களுக்கு போனஸ் பரிசாக கமலின் ‘கண்ணோடு கண்ணைக் கலந்தாள்’ கவிதையும் நீக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. புதுமையான ஒரு முயற்சியாக பின்னோக்கிப் பயணிக்கும் ப்ளாஸ்பேக் காட்சியில் வரும் நீலவானம் பாடலும், அதற்கேற்ப சரியான வாயசைப்புகளும் ஆச்சரியப்பட வைக்கின்றன. மனூஸ் நாடனின் ஒளிப்பதிவில் பாரீஸ் நகரமும், சுற்றுலாக் கப்பலும் கண்முன்னே விரிகின்றன.\nஅருமையான கதைக்களத்தைத் தேர்வுசெய்து, அதற்கு நகைச்சுவை முலாம்பூசி வெளியிடுவதில் வெற்றிகண்டிருக்கிறார்கள் கமலும் கே. எஸ். ரவிக்குமாரும் என்றே சொல்லலாம். ஆங்காங்கே தன் நாத்திகக் கருத்துக்களையும் கமல் விதைத்துச் சென்றிருக்கிறார். படத்தின் மைனசாகச் சொல்லவேண்டுமானால் க்ளைமார்க்சுக்கு முந்தய கொஞ்சம் இழுவையான படகுக் காட்சிகளைச் சொல்லலாம். மற்றபடி அமைதியான முதற்பாதியும், கலகலப்பான இரண்டாம் பாதியுமாக ரசிகர்களுக்கு விருந்தாகிறது மன்மதன் அம்பு.\nமன்மதன் அம்பு – கமலின் ராக்கெட்.\nஇலங்கைப் பதிவர்கள் கிரிக்கெட் – புகைப்படங்கள்\nநாளை ஞாயிற்றுக்கிழமை (19 – 12 – 2010) காலை 9.31 முதல் இலங்கைத் தமிழ்ப்பதிவர்களின் மூன்றாவது சந்திப்பு ரொக்சி திரையரங்கிற்கு முன்னாலிருக்கிற தேசிய கலை இலக்கியப் பேரவை மண்டபத்தில் நடைபெறவுள்ளதை அறிந்திருப்பீர்கள். ஏற்பாட்டுக்குழுவினர் முழுமூச்சுடன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர். சந்திப்பு வழமைபோல பதிவர் கெளபோய்மது அவர்களால் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.\nhttp://www.livestream.com/srilankantamilbloggers என்ற சுட்டியில் ஒளிபரப்பினை நீங்கள் காலை 9.31 (GMT: காலை 04.01) முதல் கண்டுகளிக்கலாம்.\nஇதையொட்டி பதிவர்களின் அந்நியோன்னியத்தை வளர்க்கும் முகமாக இன்று இடம்பெற்ற பதிவர்களிற்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் புகைப்படங்களை கீழே காணுங்கள்\nவெளிச்சத்தின் கிறக்கத்தில் - இவன்\nஅடைப்புக்குறிப் புன்னகைகளையும் தாண்டி - இன்னும்\nபாட்டியின் பார்வைக்கு மட்டும் இழைத்துக்கொண்டிருக்கிறேன்\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு – நேரடி றிப்போட்\nமுஸ்கி – இந்தப் பதிவில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. தெரிந்தோ, தெரியாமலோ யார் மனதாவது புண்பட்டால் மருந்து போடுவதற்கு மருத்துவர் பாலவாசகனை அணுகவும்.\nஇலங்கையின் மூன்றாவது பதிவர் சந்திப்பு தேசிய கலை இலக்கியப் பேரவையில் பதிவர் நிரூஜாவின் அறிமுக உரையோடு ஆரம்பமாகியது.\nஇலங்கையின் மூன்றாவது பதிவர் சந்திப்புக்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கங்கள். பதிவுகளின் மூலம் சந்தித்துவந்திருக்கும் நாம், இன்று நேரில் சந்தித்திருக்கிறோம். இணையம் என்பதே ஒரு மாயை. அதில் கவற்சியான பெயர்கள் மற்றும் சம்பவங்கள் கொண்டு யாரையும் ஏமாற்றிவிடலாம் என்பதாலேயே இப்படியான சந்திப்புகள் அவசியமாகின்றன. முதலில் என்னை அறிமுகப்படுத்திக்கொள்கின்றேன். நான் நிரூஜா என்று ஆரம்பிக்க முன்னாள் பதிவர் புல்லட் வாய்க்குள் ஈ புகுந்தது கூடத் தெரியாமல் அவரையே வெறித்துப்பார்க்கின்றார்.\nஅடுத்ததாக தன்னை அறுமுகப்படுத்த வருகிறார் பதிவர் மதிசுதா.\n‘எனக்குத்தான் சுடுசோறு, இரண்டாவதாக பேசினாலும் சோறு இன்னும் ஆறேல்லை, சூடாத்தான் கிடக்கு’ என்றவர், ‘ நான் மதிசுதா, நனைவோமா என்ற தளத்தில் எழுதிவருகிறேன்’ என்று முடித்தார்.\nஅடுத்ததாக கன்கொன் கோபியின் முறை வர, அதைக் கவனிக்காமல் தொலைபேசியில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தார். பின்னாலிருந்து யாரோ கோபிக்கண்ணா என்று செல்லமாக அழைக்க திடுக்கிட்டு நிமிர்ந்தார்.\n‘நான் கோபிகிருஷ்ணா, கன்கொன் என்ற பெயரில் ….. பெயரில் ….. ‘என்று சிறிதுநேரம் யோசித்தவர், ‘தளத்தின்ட பெயர் எனக்கே மறந்துபோச்சு, அடுத்தமுறை வரேக்கை பாத்துக்கொண்டுவாறன்’ என்று சிரித்துக்கொண்டிருந்தார்.\n‘நான் ஜனார்த்தனன். Cheers with Jana என்ற தளத்தில் எழுதி வருகிறேன். இது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் அல்ல, அறிவினையும், எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்.... ஜப்பானிய இலக்கிய எழுத்தாளர் ஹருகி முரகாமி தனது யசுநாரி கவபாட்டா என்ற நாவலில் கூறியிருக்கிறார் நான் என்னுடைய ஆன்மாவுக்குள் இறங்கி என்னுடைய கதையைத் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று. அவ்வாறான எனது தேடல்கள்தான் பதிவுலகுமூலம் வெளிப்படுகின்றன. பதிவர் சந்திப்புக்கு நன்றி’ என்று முடித்தார்.\nஅடுத்ததாக மைக்கைப்பிடித்தார் பதிவர் மது\n‘அன்பின் பதிவர் எல்லாருக்கும் வணக்கம், நான் தான் மது’. எல்லோரும் குறுகுறுன்னு யாரோ புதியவரைப் பார்ப்பது போல பார்க்க, ‘ஆங்.. என்ன அப்பிடிப் பாக்கீங்க எல்லாரும் நான்தான் மதுயிசம் மது’ என்றார். அனைவரின் முகத்திலும் ஒரு பிரகாசம் தோன்ற அப்பாடா என்று உட்காந்தார்.\nஅடுத்து சிவப்பு டீசர்ட் கையில் கறுப்பு ஜாக்கட், டீசர்ட் கழுத்தில் டீசர்ட்டை ஈய்த்துக்கொண்டிருக்கும் கறுப்புக்கண்ணபடி, காலில் கன்வஸ் சப்பாத்து,கைகளில் கறுப்பு கிளவுஸ், தலையில் குரங்கு குல்லா என ஒரு மனிதர்\n‘அனைவருக்கும் வணக்கம் நான்தான் வந்தி வித்தின் பிரக்கட்ஸ் லண்டன் என் உளறல்களி்ல் சூப் வழங்கி வருகிறேன். இப்பதான் லண்டனில இருந்து ஃபிளைட் பிடிச்சு நேரா வாறேன்’. என்று முடித்தார்.\nஅடுத்ததாக சிரித்துக்கொண்டே மைக் பிடித்தார் கூல்போய் கிருத்திகன்.\n‘வணக்கம். நான் கிருத்திகன். மதிசுதா அண்ணைக்கு சுறுசோறு கிடைத்ததில் மகிழ்ச்சி. நான் பதிவு எழுதாவிட்டாலும் பதிவுலகத்தை கவனிச்சுக்கொண்டுதான் இருக்கிறன். பொழுது போக்கு எண்ட தளத்தில எழுதுறன். யாரும் எனக்குக் கோல் எடுத்துப்போடேதைங்கோ, ஐ ஆம் ஆல்வேய்ஸ் பிசி’ என்று காதுவரைக்கும் சிரித்தார்.\nஅடுத்ததாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பதிவர் ஆதிரை\n‘நான்தான் ஆதிரை. கடலேறி என்ற தளத்தில எழுதினான். திடீரென்று பார்த்தால் அது என் பார்வையினூடு… என்று மாற்றப்பட்டிருக்கு. எனக்கு அடிக்கடி பதிவெழுத ஆசைதான். ஆனாலும் சில கடவுச்சொல் பிரச்சினைகளால் எழுதமுடியாமலிருக்கு’ என்று கவலையுடன் அமர்ந்தார்.\n‘ஹாய் எவ்ரிபொடி, ஐம் அனு சுருக்கமா என்னை அனுதினன் அனுதினன்னு கூப்பிடுவாங்க, ஆடுகளம் என்ற பெயரில வலைப்பதிவை எழுதி வருகிறேன். சுத்தவர இருக்கிற 205 பட்டிக்கும் or பியூட்டிக்கும் நானே ராஜா, ஒரு நாள் நான் திருகோணமலையில இருந்து ரெயினில வந்துகொண்டிருந்த போது…..’ என ஆரம்பிக்க பவன் வாயைப்பொத்திக்கொண்டு சிரிக்கத்தொடங்கினார்.\nஅடுத்ததாக எழுந்த பதிவர் லோஷன்\n‘நான்தான் லோஷன் அலைஸ் விக்கி அலைஸ் விக்கிரமாதித்தன்’ என்று தொடங்க குறுக்கிட்ட நிரூஜா,\n‘அண்ணே கோவிக்காதைங்கோ, உங்களைத்தெரியாதாக்கள் யாராவது இருப்பினமோ இப்ப இடைவேளை நேரம்’ எனச்சொல்ல கன்கொனும், அஸ்வினும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். பதிவர் வதீஸ் கையில் பக்கோடாவுடன் வர, லண்டனில குளிர் -17. சூடா பக்கோடா சாப்பிட்டா இதமா இருக்கும் என்றவாறே சதீஷ் எழுந்துகொள்ள இடைவேளைக்காக அறிமுகம் இடைநிறுத்தப்பட்டது.\nஞாயிற்றுக்கிழமை அதிகாலைப்பொழுது. கண்டி மாநகரின் கடுங் குளிருக்கு இதமாக இரண்டாம் முறையாக அடித்த அலாரத்தையும் ஸ்னூசில் போட்டுவிட்டு அரைத்தூக்கத்தில் புரண்டு படுத்துக்கொண்டாள் வர்ஷா.\n‘ஹேப்பி பர்த்டே டார்லிங்’ பார்த்ரூமிலிருந்து உற்சாகமாக வெளிப்பட்ட கௌதம் குரலைத்தணித்து ‘இன்னும் தூங்கிட்டிருக்கியா ரொம்பவே டயர்ட் போல’ என்று தனக்குள் சிரித்துக்கொண்டான். அந்தக் குளிருக்கும் குளித்திருந்தான். இடுப்பில் சுற்றியிருந்த துவாயின் கீழே கால்களில் இன்னும் ஈரமிருந்தது. மெதுவாக அருகில் வந்து ஈர விரல்களால் அவள் கன்னங்களை வருடினான். சிணுங்கிக்கொண்டே திரும்பியவளின் நெற்றியில் குனிந்து முத்தமிட்டுவிட்டு, மறுபடியும்\n‘ம்ம், விஷ் எல்லாம் இருக்கட்டும். என்ன கிஃப்ட் தரப்போறீங்க\n‘அதான் நேற்று நைட்டே கொடுத்தேனே’ சொல்லிவிட்டுக் கண்ணடித்தான்.\n‘ஏய், யூ…’ என்று அவனைத் தள்ளிவிட்டவள், ‘ஓகே, ரெடியாகு, இன்னும் பத்தே நிமிஷத்தில கிளம்பிடலாம்’ என்றவாறே எழுந்து, பாத்ரூமிற்குள் சென்று சாத்திக்கொண்டாள்.\nஇரவுக் குளிரில் ஈரமான வீதிகளை மரங்களினூடான சூரியப்பொட்டுக்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தன. இலைகளில் ஒடுங்கிக்கிடந்த நீர்த்துளிகள் சொட்டத்தொடங்கி காலைக்குளிரை இன்னும் அதிகமாக்கிக்கொண்டிருக்க, அந்தக் குளிரிலும் திருமணமாகி ஒரு வாரமே ஆன புது மனைவியின் கைகோர்த்தபடி நடந்துகொண்டிருப்பது இதமாகத்தான் இருந்தது கௌதமிற்கு.\n‘வர்ஷு, ஹௌ டூ யூ ஃபீல்\n‘இப்படியே நடந்துட்டே இருக்கலாம் போல இருக்குங்க’ கையை இன்னும் இறுக்கியவாறே அவன் தோளில் சாய்ந்துகொண்டவளைக் கடைக்கண்ணால் ரசித்துக்கொண்டான். சிலநிமிட நடையில் இருக்கும் கோயிலில் பிறந்தநாள் தரிசனம் முடித்துவிட்டு, அருகிலேயே ரெஸ்ரொரன்டில் காலை உணவையும் எடுத்துக்கொண்டு கொழும்பு புறப்பட்டாகவேண்டும். திருமணத்திற்காக எடுத்த விடுமுறை இன்றுடன் முடிய, அடுத்தநாள்முதல் அமரிக்க முதலாளித்துவத்திற்கு ஆணி பிடுங்கி, றூபியுடன் மல்லுக்கட்டவேண்டும் என்று நினைக்கையிலேயே என்னவோ செய்தது அவனிற்கு.\nகொழும்பு நகரின் இதயப்பகுதியிலிருக்கும் அந்த அப்பார்ட்மென்ட் வழமைக்கு மாறாக ஞாயிற்றுக்கிழமையும் பரபரப்பாகக் காணப்பட்டது.\n‘இங்கதான் சேர், த்தேர்ட் ஃப்ளோர்’\n‘அன்யூஸ்வலா கதவு ரொம்பநேரம் திறந்திருந்தது சார், அதுதான் எட்டிப்பார்த்தேன்’\nஅப்போதுதான் வந்திறங்கியிருந்த இன்ஸ்பெக்டரிடம் யார்யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள். லிஃப்டில் ஏறி வேகமாக மூன்றாம் மாடியை அடைந்தார் இன்ஸ்பெக்டர். மூன்றாம்மாடி வெறிச்சொடிப்போய் நிசப்தமாக இருந்தது. லிஃப்டின் எதிரிலேயே ‘ஓ’வெனத் திறந்திருந்த வீடு அவரை வரவேற்றது. டைல்ஸில் வடிந்திருந்த இரத்தம் வாசலில் திட்டாக உறைந்துபோய்க் கிடந்தது. இரத்தத்தைக் கண்ணாலேயே பின்தொடர்ந்தவருக்கு அதிகம் வேலை வைக்காமல் முன்னால் சொஃபாவின் அருகிலேயே சுருண்டு கிடந்தாள். பிங்க் நிறத்தில் இரவு உடை அணிந்திருந்தாள். இரத்தம் தோய்ந்த கத்தி அருகிலேயே கிடக்க, அவள் வயிற்றுப்புற ஆடை பிங்கிலிருந்து சிவப்பாக மாறி, பின் கபிலமாகக் காய்ந்துபோயிருந்தது. பக்கத்துவீட்டுக்காரர் தயங்கியபடியே அழைத்துவரப்பட்டார்.\n‘கூட வேற யார்யாரெல்லாம் இருந்தாங்க\n‘பேரன்ட்ஸ் இருந்தாங்க சார், போன கிழமைதான் ஊருக்குக் கிளம்பிப்போனாங்க. அவங்களுக்குக்கூட ஃபோன் பண்ணி சொல்லிட்டோம்’\n‘நைட் உங்களுக்கு சத்தம் எதுவுமே கேக்கலையா\n‘ஓகே, யூ மே கோ நவ், அப்புறமாக் கூப்பிடுறேன்’ என்று தலையாட்டியவாறே வீட்டுக்குள் நுளைந்த இன்ஸ்பெக்டர் ஆதாரங்களைச் சல்லடை போடத்தொடங்கினார். ப்ரிண்ட்ஸ்காக ட்ஸ்ட் பண்ணி முடித்திருந்த சொபா முதற்கொண்டு மேசை ட்றாயர் வரை சல்லடைபோட்டார். அலமாரிகளைப் புரட்டிப்போட்டார். அங்கே கிடைத்த ஜெனியின் ஹேன்ட் பேக்கை ஆராயத்தொடங்கினார். மூக்கு மட்டுமே தெரியக்கூடிய சைசில் முகம்பார்க்கும் கண்ணாடி, லிஃப்ஸ்டிக், இரண்டு வகை ஸ்ப்ரே, சில கிரீம்கள் என்று ஒவ்வொன்றாகப் புறக்கணித்துக்கொண்டு வந்தவரின் கைகளில் அவளின் பர்ஸ் அகப்பட்டது. எடுத்துத் திறந்தவர் ஒருமுறை நெற்றியைச் சுருக்கிவிட்டுக்கொண்டார்.\nஅதிலே இருந்த புகைப்படத்தில் ஜெனியின் தோளில் கைபோட்டவாறே சேர்ந்து சிரித்துக்கொண்டிருந்தான் கௌதம்.\nஇந்தத் தொடர்கதையை சில நண்பர்கள் சேர்ந்து அஞ்சலோட்ட பாணியில் எழுதவுள்ளோம். எவருக்கும் கதை தெரியாது. அவரவர் கற்பனைக்கே விடப்பட்டுள்ள தொடரில் எனக்கு அடுத்ததாக பதிவர் பவன் தொடர்வார்.\nபதிவர் பவனால் எழுதப்பட்ட இரண்டாம்பாகம்\nபதிவர் சதீஷால் எழுதப்பட்ட மூன்றாம்பாகம்\nபதிவர் மதுவால் எழுதப்பட்ட நான்காம்பாகம்\nபதிவர் லோஷனால் எழுதப்பட்ட ஐந்தாம்பாகம்\nசறுக்கி விழுந்து அடித்த நீச்சல்\nகுதிக்கால் ஊன்றிப் பெருவிரல் இட்ட\nஇலங்கைப் பதிவர்கள் கிரிக்கெட் – புகைப்படங்கள்\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு – நேரடி றிப்போட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vinmathi.blogspot.com/2007/04/", "date_download": "2018-07-23T11:30:59Z", "digest": "sha1:WRUPE7QX5QPT22WGER7ZYGSFYNGBLFXH", "length": 32929, "nlines": 176, "source_domain": "vinmathi.blogspot.com", "title": "மின்மினி: April 2007", "raw_content": "\n***** மின்மினியாய் அவ்வப்போது மனதில் தோன்றும் நினைவுகளின் சரம் *****\nவல்லவன் தோற்கணும் என பெரும்பாலோனோர் எண்ணியபோதும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், திடமாய் கலக்கி விட்டார்கள் ஆஸ்திரேலியர்கள். 'சேம்பியன்' என்ற பட்டத்துக்கு முழுத் தகுதியுடையவர்கள். சேம்பியன் என்ற வார்த்தையை மாற்றி, 'ஆஸ்திரெலியன்' ன்னு சொல்லலாம் போல.\nஇவ்வளவு வலுவான அணி இதுவரை பார்த்ததேயில்லை. ஆடிய அனைத்து ஆட்டங்களிலும், வலுவான ஸ்ஹோர். எதிரணியினரை கிட்ட நெருங்க விட்டதேயில்லை.\nஆடிய நிதானமும், வெற்றி நமக்குத்தான் என்ற நம்பிக்கையும், அபரிமிதமாய் பாவனைகளை வெளிக்காட்டாமல், அருமையாய் ஆடினார்கள்.\nகடைசி 15 நிமிடத்திற்கு முன்பே வெற்றி என்று தீர்மான பிறகு, மீண்டும் அழைத்து ஆட வைத்து 'கேம்'மை முழுமையாக்கினார்கள்.\nஸ்ரீலங்காவும், நல்ல எதிரணியாய்ச் செயல்பட்டனர்.\nவெற்றிக் கோப்பையைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துக்கள், விடாமுயற்சியுடன் தளராது ஆடிய அருமை ஸ்ரீலங்காவுக்கும் வாழ்த்துக்கள்.\nவலைப்பதிவர் சந்திப்பு - ஒரு புதிய தொடக்கம்\nஒவ்வொரு முறையும் வலைப்பதிவர் சந்திப்பு குறித்த அறிவிப்பு வரும்போது ஆர்வமாயிருக்கும். புதியதாய் ஏதாவது ஒரு நற்பலன் அந்தக் கூட்டத்தின் பயனாய் விளையும் என்ற நம்பிக்கையும் இருக்கும். ஆனால், கூட்டம் முடிந்த பின், அதைத் தொடர்ந்து வரும் பதிவர் கூட்டம் சார்ந்த பதிவுகளை படிக்க நேரும் போது, ஒரு வித ஏமாற்றமே எதிரொலிக்கும்.\nஇது குறித்து நண்பர் ரவிசங்கர் ஏற்கனவே, 'வலைப்பதிவர் சந்திப்பால் என்ன பயன்\" என்ற கேள்விக்கணையோடு ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் நானிட்ட பின்னூட்டத்தின் ஒரு பகுதி கீழே:\n//நானும் கூட உங்கள் சிந்தனையோடு ஒத்துப் போகிறேன்,புதுசா கல்லூரி திறந்து ஓரிரு வாரங்கள் ஜாலியாகப் போவதில்லையா, அதுமாதிரிதான் இதுவும் என நினைக்கிறேன்.ஆரம்பகால சந்திப்புகள், இப்படித்தான் போகும், போகப்போக ஆக்கமாய் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. //\nஇம்முறை வெளிவந்த/வந்துகொண்டிருக்கின்ற வலைப்பதிவர் சந்திப்பு குறித்த பதிவுகளைப் படிக்கும் போது, எனது நம்பிக்கைகள் காக்கப் பட்டிருக்கின்ற சந்தோஷம் கிட்டுகிறது.\n'பொன்ஸ்' அவர்களின் பதிவும், லக்கிலுக்-கின் பதிவும் படிக்க, நேர்முக வர்ணணை போலிருக்கின்றது.\nபடித்த வரையில், எனக்குப் பிடித்த சில பகுதிகளை 'ஹைலைட்' பண்ணி, மீட்டிங்க் அட்டெண்ட் பண்ணாத குறையை தீர்த்துக்கிறேன்\n\"வலைபதிவுகளை எழுதுபவர்களே படிப்பவர்கள் என்ற நிலையை மாற்றி நம்மைத் தவிர்த்த சமுகமும் வலைபதிவுகளைப் படிக்கத் தொடங்கும் பொழுது தான் இவற்றிற்கு ஒரு பயன் இருக்கும். அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக கோவையில் நடத்தப் போகும் ப்ளாக் கேம்ப் வழிவகுக்கும்\" - செல்லா\nமாணவர்களை வலைபதிவுக்கு அழைத்து வரவேண்டும், அழைத்து வரும் பணிகளில் ஏற்கனவே சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள் - பாலபாரதி\n\"சிறுவர்கள் படிக்கும் அளவுக்கு முதலில் வலைபதிவுகளை ஆரோக்கியமாக்குவோம், அதன்பின் அவர்களை அழைத்துவருவது நல்லது\"\n//\"எனக்கு Writing-ஐவிட Visualதான் ஸார் அதிகம் பிடிச்சது..\" என்றார் ஓசை செல்லா. இதற்கும் ஒரு ஏவுகணையை உடனே வீசினார் மா.சி. \"அப்புறம் எதுக்கு ஸார் இங்க வந்தீங்க.. விஷ¥வல்தான் முக்கியம்னா நீங்க இங்க வந்திருக்கவே கூடாது. இங்க இருக்குறவங்க writers..\" என்று ஆணித்தரமாக தன் வாதத்தை எடுத்து வைத்தார் மா.சி. \"பெண் பதிவர்களும் நிறைய பேர் உங்க தளத்துக்குள்ள வர்றாங்க.. நீங்க இப்படி பண்ணா யார் பின்னூட்டம் போடுவாங்க..\" என்று மா.சி. 'உடன்பிறப்பாகவே' மாறி உணர்ச்சி பொங்க.. உள்ளன்போடு கண்டிப்பான குரலில் கேட்க.. இதை ஆமோதிப்பதைப் போல் சகோதரி பொன்ஸ், ஓசை செல்லாவை நிமிர்ந்து பார்க்காமலேயே 'ஆமாம்' என்று தலையாட்ட.. செல்லா அமைதியானார்//\n'குங்குமம்' கவரேஜ், 'மக்கள் டிவி கவரேஜ்' என வலையுலகை வெளியுலகிற்கு பிரபலப் படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளும் பாராட்டுக்குரியது.\nஅடுத்த கட்ட நம்பிக்கைக்கு 'வலைஞர் கூட்டத்தை' முன்னேற்றிய பாலபாரதிக்கும், தெளிவாய் நிகழ்வை படம் பிடித்துக்காட்டிய சகோதரி பொன்ஸுக்கும் Special Thanks\nமே மாதம் அக்னி நட்சத்திர வெயிலில் சும்மாவே அனல் பறக்கும், இந்த அனலோடு, தணல் பறக்க மே 17-ல் வெளிவர இருக்கிறது சூப்பர் ஸ்டாரின் சிவாஜி. சும்மாவே ரஜினி படமென்றால், ஆளாளுக்கு ஒரு 'ஹைப்' கிரியேட் பண்ணுவாங்க, அத்தோடு இது 'பிரம்மாண்டம்' புகழ் ஷங்கரின் இயக்கம் வேறு, ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புக்குக் கேட்கவா வேணும்\n'பாய்ஸில்' கோட்டை விட்ட ஷங்கர், 'அன்னியனில்' எழுந்து நின்றார். அந்த வெற்றியில், உற்சாகமாய் உழைத்திருப்பது வெளிவந்திருக்கும் 'சிவாஜி' புகைப்படங்களைப் பார்க்கையில் தெரிகிறது.\nரஜினிக்கும் அதே போல்தான், 'பாபா'வின் அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு, சந்திரமுகியின் வெற்றி, தொடர்ந்து நடிக்க ஆசையைத் தூண்டியிருக்க வேண்டும். சிவாஜி பிலிம்சின் சந்திரமுகி வெற்றிக்கு நன்றியாய், இந்த படத்திற்கு 'சிவாஜி' என்றே பெயர் வைத்து விட்டாரோ\nஹாரிஸை விட்டுவிட்டு மீண்டும் ரஹ்மானை நாடியிருக்கிறார் ஷங்கர், தயாரிப்பு 'ஏவிஎம்' என்பதாலும் இருக்கலாம். பொதுவாக ரஹ்மான் பாடல்கள், கேட்ட முதல் நாளே இனிப்பதில்லை, 'சிவாஜி'யின் இசை கொஞ்சம் விதிவிலக்கு. சஹாரா டூயட்டும், பல்லேலக்காவும் கேட்ட மாத்திரத்திலேயே பிடித்துப் போனது. பல்லேலக்கா பாடல் கொஞ்சம் சந்திரமுகி 'தேவுடா' பாடலை நினைவுபடுத்திகிறது. எஸ்பிபியும், அதே ஸ்டைலில் பாடியிருப்பதால் அப்படித் தோன்றலாமோ\nஏவிஎம்-ஷங்கர்--ரஜினி-ரஹ்மான் எனப் பிரம்மாண்டங்கள் இணைந்திருப்பதில் எதிர்பார்ப்புகள் கூடியிருக்கும் அதே வேளையில், எதிர்ப்புகளும் சம அளவு விளம்பரம் பெறுகின்றன. அது சரி, காய்ச்ச மரத்தில்தானே கல்லடி படும்\nஅதிக பொருட்செலவில் தயாராவதால், சீக்கிரமே போட்ட முதலை எடுக்க, டிக்கெட் விலையை, திரையிட்ட சில நாட்களுக்கு அதிகமாக விற்க முயற்சிக்கின்றனர் விநியோகஸ்தர்கள், அப்படி விற்றால் 'போராடுவேன்' என்று வீர முழக்கமிடுகிறார் விஜய.டி.ராஜேந்தர்.\nஇன்னொரு பக்கம், காவிரி பிரச்னையை வைத்து ரஜினியின் சார்புநிலையை விமர்சித்து 'தமிழினத் துரோகி' பட்டம் கட்டுகிறது ஒரு கூட்டம். கன்னடத்தில், ''சிவாஜியை'த் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்பொன்று முழக்கமிட்டுக் கொண்டிருக்கின்றது.\nசிவாஜியின் திரைப்பாடல்கள், காட்சிகள் முறையாக வெளிவரும் முன்பே, இணையம், சிடி என அங்கங்கே கசிந்து கொண்டிருக்கின்றது.\nசந்திரமுகியின் வெற்றிக்குப் பிறகு வருவதால், 'சிவாஜி'யின் வெற்றி பெரிதாக எதிர்பார்க்கப் படுகிறது. வெளிவந்திருக்கின்ற ஸ்டில்ஸ்கள், ரஜினியின் பொலிவையும், ஸ்டைலையும் காட்டுகிறது. பாடல்களும் அவ்விதமே, கதைக்களமோ, கருவோ தென்படவில்லை. பொதுவாக, ஷங்கரின் படத்தின் கருவில், ஏதாவது ஒரு அழுத்தமான 'மெஸேஜ்' இருக்கும். இந்தப் படத்தில் அது என்னவாய் இருக்கும் என்பது சஸ்பென்சாகவே வைக்கப்பட்டிருக்கின்றது.\nரஜினியைப் பொறுத்த வரையில் வெற்றிப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டாலும், ஷங்கரைப் பொறுத்த வரையில் இன்னொரு ஜெண்டில்மேனாக, 'இந்தியனா'க, 'முதல்வனா'க, தமிழ்த் திரையுலகிற்கு ஒரு முன் மாதிரியாக இருக்குமா என்பது, ஸ்டில்ஸ்களைப் பார்க்கும் போது, நம்பிக்கையாய்த் தெரியவில்லை.\nஎதுவாயினும், தமிழ்த்திரை ரசிகர்கள், 'மே - மாதத்தில் ஒரு தீபாவளி' காணத்தயாராகிவிட்டார்கள். ஏப்ரல்-14 ரீலிஸிலிருந்து, மே-17 -க்குத் தள்ளிப் போட்டிருக்கின்றார்கள். ஒரு வெற்றி ஒத்திப் போடப்பட்டிருக்கின்றது என்று சொல்லலாமா\n'ஒரு மாதிரி' எல்லாம் ஒரு மாதிரியா\nகடந்த சில வாரங்களா தமிழ்ப்பதிவுலகம் 'ஒரு மாதிரி' வியர்டு பதிவுகளா பதிப்பிக்க ஆரம்பிச்சு, இப்பதான் கொஞ்சம் குறையறா மாதிரி இருக்கு. நம்மளயும் வியர்டு பதிவுக்கு அழைத்திருந்தார், சர்வே புகழ் சர்வேசர். கொஞ்சம் வேலை அதிகமிருந்ததால், பதிவிட நேரமில்லாது போனது.\nஇரண்டு நாளைக்கு முன்னர்தான், 'Happy Feet' DVD ரீலிசாக, அதைப் பார்த்துக் கொண்டிருந்த போதுதான், இந்த வியர்டுக்கான அழைப்பு நினைவுக்கு வந்தது. 'Happy Feet'-ன் பெங்குயினுக்கு, கால் வியர்டாக இருக்க, அது பெங்குயின் கூட்டத்திடமிருந்து ஒரு வகையில் தனிமைப் படுத்தப் படுகிறது. அந்த வியர்டு காலை வைத்து, அது தன் இனம் காக்க எப்படி மெஸேஜ் சொல்லுதுன்னு அழகா படம் புடிச்சிருந்தாங்க.\nஇது மாதிரியே ஆபிரகாம் லிங்கனின் சிறுவயதுப் பருவம் பற்றி உலவும் கதைகளில் ஒன்றில் அவர், பலூன் வியாபாரியிடம் 'கருப்பு வண்ண' பலூனில் காற்றடைத்தால், பறக்குமா என்று கேட்பார், அதற்கு பலூன் வியாபாரி 'பலூனுக்கு வெளியே உள்ள நிறத்தில் ஒன்றுமில்லை, உள்ளே இருக்கும் காற்றுதான் மேலே பறக்க காரணம் என்பார். இந்தச் சம்பவம், அவர் மனதில் ஓரு ஆழ்ந்த சிந்தனையையும், நம்பிக்கையையும் தோற்றுவித்ததாகக் கூறுவார்கள்.\nஇதுமாதிரியான வித்தியாசமான சிந்தனைகள், வேறுபடுத்திக் காட்டுவதோடு, வாழ்வின் உயரேயும் கொண்டு செல்கின்றது. இப்படியான சிந்தனைகள் எல்லாம் நமக்கும் வந்தா நல்லாதான் இருக்கும். ஆனா நமக்கு வர்ரதெல்லாம், கிறுக்குச் சிந்தனையா இருக்கே, என்ன பண்ண\nஎங்க வீட்டுல தங்கஅரளிப் பூமரம் உண்டு. கார்த்திகை, மார்கழி மாதங்களில், மரம் நிறைய பூ பூத்திருக்கும். பச்சை நிற இலைகளினூடே, மஞ்சள் நிறப் பூக்கள், பார்க்க ரம்மியமாய் இருக்கும். இதைப் பார்த்து ரசிப்பதற்காகவே, நண்பன் வீட்டு மொட்டை மாடிக்குச் சென்று, அங்கிருந்து பார்ப்போம். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அக்கா கிட்டேயிருந்து ரெக்வெஸ்ட் வரும், 'டேய்..தம்பி.. சாமிக்குக் கொஞ்சம் பூப் பறிச்சுக் கொடுடா' ன்னு கேப்பாங்க. 'பூ மரத்திலே இருந்தாதான் கொத்துக் கொத்தா பார்க்க அழகாயிருக்கு, சாமிக்கு வச்சா இரண்டுமணி நேரத்திலேயே வாடிடும்'னு சொல்லி மாட்டேன்னிடுவேன். சின்னவயசுல பண்ணினது, இப்ப நினைச்சா பறிச்சுக் கொடுத்திருக்கலாமோன்னு இருக்கும். இப்பவும், பூக்களைப் பறிக்காம ரசிக்கிறதுதான் புடிக்குது. ஆனா, ரங்கமணி வந்து வூட்டுல வளர்க்கிற ரோஜாவ பறிச்சுட்டுப் போனா, செடியில இருக்கிறத விட உன் தலையில இருக்கிறதுதான் அழகுன்னு சொல்லோணும்...ம்ம்..\nஅப்புறம் டிரெஸ் விசயத்திலேயும் கொஞ்சம் கிறுக்கு உண்டு. கலர் கலரா போடப் பிடிக்கும். அதுல கிறுக்கு என்னன்னா, நானா பார்த்து செலக்ட் பண்ணின டிரெஸ்-ஆ இருந்தாதான் அடிக்கடி போடப்பிடிக்கும். இல்லைன்னா, கொடுத்த அந்தச் சமயத்துக்கு போடுவேன், அப்புறம் கொடுத்தவங்க ஞாபகப் படுத்தறப்போதான் அந்த டிரெஸ் ஞாபகத்திற்கு வரும்.\nசர்வேசன் தயிர்சாதத்திற்கு, ரசம் ஊற்றி சாப்பிடறதப் பற்றிச் சொல்லியிருந்தாரு, எனக்கும் அந்த டேஸ்ட் உண்டு, ஆனா அதவிட, தயிர் சாதத்திற்கு Fish Fry வச்சு சாப்பிட ரொம்பப் பிடிக்கும். வேலை நிமித்தமா, கல்கத்தாவில் ஆறேழு மாதங்கள் தங்கினப்போ, என்னோட ஃபேவரிட் உணவு தயிர்சாதம்-பச்சை மிளகாய்-Fish Fry. தயிரோட, Fish Fry சேர்த்தா ஜீரணமாறது கஷ்டம்னு சொல்வானுங்க பிரண்ட்ஸுங்க, 'கல்லையும் செறிக்கிற வயசு, போடான்னிடுவேன்.'\nபடிக்கிறப்ப, பரீட்சை செண்டிமெண்ட் ரொம்பவே உண்டு. காலைல எழுந்திருக்கிறப்ப அம்மாதான் எழுப்பனும், சின்னக்காதான் காலை உணவு தட்டுல எடுத்து வைக்கணும், கடைசிப் பரீட்சை முடிஞ்ச அன்னிக்கு கண்டிப்பாய் ஏதாவது சினிமா பார்க்கணும்..இதெல்லாம் நடந்தாதான் ஸ்கோர் நல்லாருக்கும்னு ஒரு கிறுக்கு. இதே கிறுக்கு, பின்னாடி இந்தியா கிரிக்கெட் ஆடறப்போ இருந்துச்சு. இப்ப இல்லைங்க.\nஎங்காவது டூர் போயிட்டு வந்தா, அந்தந்த ஊர்களிலே, சில பொருட்கள் வீட்ல உள்ளவங்களுக்குப் பிடிச்ச மாதிரி இருக்கும், வாங்கணும்னு தோணும், ஆனா வாங்கிட்டு வந்து, விலை அதிகமா இருந்துச்சுன்னா, 'உன்ன ஏமாத்திட்டாண்டா'ன்னு சொல்லுவாங்களோன்னுட்டு இருக்கும். அதுனால, சிம்பிளா ஏதாவது வாங்கிக் கொடுத்துட்டு, 'அதப் பாத்தேன்..நல்லா இருந்துது..இதப் பாத்தேன் நல்லா இருந்துது..வாங்கிட்டு வந்தா திட்டுவியோன்னுட்டு வாங்கல'ன்னு சொல்லி, அதுக்கு திட்டு வாங்குவேன். கிப்ட் கொடுக்கிறதும் ஒரு வகையான ஆர்ட், அந்த ஆர்ட் நம்மகிட்ட தயக்கமான ஒன்னு.\nஅமெரிக்காவுல நிறைய 'வியர்டு'ங்க உண்டு. 'Sony Playstation 3' - வீடியோ விளையாட்டுச் சாதனம் விற்பனைக்கு வந்த புதிதில், நடுங்கும் குளிரில் முந்தைய நாள் நள்ளிரவே கூடாரம் அடித்து, காத்துக் கிடந்து முதல் ஆளாய்ப் போய், US$750 கொடுத்து ப்ளே ஸ்டேசனை வாங்கி, வெளியே வந்து, காத்துக் கிடக்கிற மற்ற எல்லோர்கிட்டேயும் அதக் காட்டி உபயோகிக்காமலேயே போட்டு உடைக்கிற பப்ளிசிட்டி கிறுக்குகளும் உண்டு. அந்தமாதிரி இல்லாம, நவீனமா வருகிற காட்ஜெட்டுகளை வாங்கி உபயோகிக்கிற மோகம் உண்டு.\nஇன்னும் நிறைய கிறுக்குகள் உண்டு, எல்லாத்தையும் சொல்லி மாட்டிக்க வேணாம்னு இத்தோடு நிறுத்திக்கலாம். இப்ப என் முறைக்கு, நானும் ஒரு ஐந்து பேரோட குணத்த காட்டச் சொல்ல வேணாமா\nஇவங்க எல்லாம் இதுவரை 'Weird'-ஆ எழுதலைன்னு நினைச்சு கூப்பிட்டிருக்கிறேன். உங்க கால நேரம் பார்த்து எழுதுங்க\nமற்ற வியர்டுங்க குறித்த குறிப்பு வேணுமா அதுக்குன்னே ஒருத்தர் 'வியர்டு ஆஸ்பத்திரி' கட்டி வச்சு, கேஸ் ஹிஸ்டரி எல்லாம் பதிவுபண்ணியிருக்காரு, போய்ப் பாருங்க\nநெல்லை பிறப்பிடம். சென்னை வசிப்பிடம். இணையத்தில் தமிழ் கண்டு, ப்ளாக் ஆர்வம் தொத்திக் கொள்ள, இந்த மின்மினி உதயம்.\nவலைப்பதிவர் சந்திப்பு - ஒரு புதிய தொடக்கம்\n'ஒரு மாதிரி' எல்லாம் ஒரு மாதிரியா\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_10.html", "date_download": "2018-07-23T11:54:21Z", "digest": "sha1:2JBX2KDPG2EFAUUBBOGKOUYZ4QAKDEA7", "length": 28213, "nlines": 289, "source_domain": "www.visarnews.com", "title": "ஸ்டாலினிடம் யார் சொல்வது? – தி.மு.க. புலம்பல்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » ஸ்டாலினிடம் யார் சொல்வது\n“சுற்றியிருக்கிற பலரும் தளபதியோட மனசுக்குப் பிடிச்சதை மட்டும் சொல்லி, தங்களோட காரியத்தைச் சாதிச்சிக்கிறாங்களே தவிர, கட்சியோட உண்மையான நிலவரத்தையோ, கட்சிக்காரங்களோட நிலைமையையோ சொல்றதேயில்லை. சொன்னால், கோபத்துக்கு ஆளாகி, கிடைக்கவேண்டிய எதிர்கால வாய்ப்புகள் பறிபோயிடுமோங்கிற பயமும் சில பேருக்கு இருக்குது. இதுதான் தலைமையோட நிலவரம்” என்கிறார்கள் மாவட்ட -ஒன்றிய -நகர தி.மு.க. நிர்வாகிகள் பலரும்.\nமீண்டும் ஒரு “நமக்கு நாமே’ டைப் பயணத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கப்போகிறார் என்றதுமே ஷாக் ஆன தி.மு.க. நிர்வாகிகள், அது தள்ளிவைக்கப்பட்டதால் கொஞ்சம் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.\n“கட்சிப் பொறுப்புல இருக்கோம்ங்கிறதுக்காக கடந்த 6 வருடமா எதிர்க்கட்சியா இருந்துக்கிட்டு ஆளுங்கட்சி லெவலுக்கு செலவு செய்துக்கிட்டிருக்கோம். ஆட்சியில தி.மு.க. இருந்தப்ப சம்பாதிச்ச பலபேரு அதை பாதுகாப்பா சேமிச்சிட்டு, ஒதுங்கி நிக்கிறாங்க. எங்க செயல்தலைவர் பேனர், கட்-அவுட் வேண்டாம்னு சொன்னாலும், நிகழ்ச்சி நடக்குதுன்னு தெரிவதற்காக அதையெல்லாம் செய்யத்தான் வேண்டியிருக்குது. அப்புறம், கொடி கட்டுறது, இரவில் வந்ததால் வழிநெடுக மின்விளக்கு அலங்காரம் மற்றும் டியூப்லைட் போட்டது, இரவு அவரோடு வந்த டீமுக்கு தங்க ஏற்பாடு செய்தது, அந்த டீமுக்கான சாப்பாடு மற்றது மற்றது ஏற்பாடுகள் என ஏகத்துக்கும் செலவாகுது என புலம்புகிற தி.மு.க. மாவட்ட -ஒன்றிய நிர்வாகிகள், கடந்தமுறை நமக்கு நாமே பயணத்தின்போது மாவட்ட அளவில் செலவு 6 லட்ச ரூபாய், ஒன்றியங்களில் குறைந்தது 2 முதல் 4 லட்சம் வரை செலவானது” என்கிறார்கள்.\nமாணவ-மாணவியர் உள்பட பல தரப்பையும் சந்திக்கும்போது மண்டப ஏற்பாட்டில் தொடங்கி எல்லா ஏற்பாடுகளும் செய்ய வேண்டியுள்ளது. இதுபற்றி வடமாவட்ட நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “வியாபாரிகளுடனான சந்திப்புக்கான கூட்டம் ஏற்பாடு செய்து, மண்டம் புக் செய்யப்பட்டது. அதுபோக உணவு ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பேனர் செலவு, கலந்து கொண்டவர்களுக்கு ஐடி.கார்டு, பேனா, குறிப்பு நோட்டு, ஃபைல், விளம்பரம் தந்தது என 10 லட்ச ரூபாய்க்கு மேல் செலவானது” என்றார் கைபிசைந்தபடி.\nவேலூர்-திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, “”சில மாதங்களுக்கு முன்பு நீட் தேர்வு குறித்து விளக்கக்கூட்டம் நடத்த செயல்தலைவர் உத்தரவிட்டார். அதற்கான செலவை ஒப்பிட்டால் நீட் கோச்சிங் ஃபீஸ் கூட கம்மியாத்தான் இருக்கும். 7 லட்சம் வரை செலவு. அதுபோல, நீட் தேர்வுக்காக மத்திய-மாநில அரசுகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தச் சொன்னாரு. இந்த காலத்துல யாரு சும்மா வர்றாங்க தலைக்கு 200 ரூபாய், சாப்பாடு, குட்டியானை வண்டிக்கான வாடகை, டீசல், டிரைவர் பேட்டா எல்லாமுமாக 2 லட்ச ரூபாய் கரைந்து போனது” என்றவர்கள்… தூர்வாரும் திட்டம் பற்றியும் புலம்பினார்கள்.\n“”திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 குளங்கள் தூர்வாரப்பட்டன. இதற்கான செலவு மட்டும் இரண்டரை கோடி ரூபாய். இதனை மாவட்ட நிர்வாகம், இளைஞரணி, தொண்டரணி, மகளிரணி, ஒ.செக்கள், ந.செக்கள் பகிர்ந்து செய்தார்கள். இதை செயல்தலைவர் வந்து பார்வையிட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவந்த அன்று ஒவ்வொரு ஒ.செக்கும் குறைந்தது 3 லட்சம் செலவானது, ந.செ.க்களுக்கு கூடுதல் செலவு. இப்படி 6 வருசமா வருமானமேயில்லாம தலைவர் பிறந்தநாள், தளபதி பிறந்தநாள், முப்பெரும்விழா, பொதுக்கூட்டம், போராட்டம்னு செலவழிச்சிக்கிட்டே இருக்கோம். உள்ளாட்சி பொறுப்புகளில் இருந்தாலாவது ஏதாவது காண்ட்ராக்ட் எடுத்து சம்பாதிக்கலாம் அதுவும் கிடையாது. இப்போது எம்.எல்.ஏக்களாக உள்ள பலர் சம்பாதிப்பதை எடுத்து கட்சிக்காக செலவு செய்வதேயில்லை. கட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் தலையில் செலவை கட்டிவிட்டு ஒதுங்கிவிடுகிறார்கள். புதியதாக நியமிக்கப்பட்ட பல மா.செக்கள் பொருளாதார பலமில்லாதவர்கள், இவர்கள் கீழ்மட்ட நிர்வாகிகளை செலவு செய்ய வைக்கிறார்கள். பணம் இருக்கிறவங்ககூட, “எவ்வளவுதான் செலவு செய்றது’ன்னு நொந்துபோறாங்க” என நிலைமையைச் சொன்னார்கள்.\n“”தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி காண்ட்ராக்ட்டும் ஒருசில மா.செ.+ எம்.எல்.ஏ. கூட்டணிக்குள்ளேயே முடிஞ்சிடுது. மற்ற நிர்வாகிகளுக்கு பிஸ்கோத்துதான். இப்படிப்பட்ட நிலைமையிலே எழுச்சிப் பயணம், மழைக்கால விழிப்புணர்வுன்னு திரும்பத் திரும்ப செலவு வைக்கிறாரு செயல் தலைவரு. ஒருசில பேரு அவர்கிட்ட நல்லபேரு எடுக்குறதுக்காக கட்சி நிர்வாகிகள் எல்லாரையும் வச்சி செய்றாங்க. இதையெல்லாம் தளபதிகிட்டே யார் சொல்றது புலம்பிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்”’என்கிறார்கள் நிர்வாகிகள் வேதனையுடன்.\nஇந்தியாவிலேயே மாநிலக் கட்சிகளில் நிதி வசூல் மூலம் அதிக வருமானம் பெறும் கட்சியாக, ஆளும் அ.தி.மு.க.வை (ரூ.54.93 கோடி) மிஞ்சி முதலிடத்தில் இருக்கிறது தி.மு.க. (ரூ.77.63 கோடி) என்கிறது புள்ளிவிவரம். அந்த வருமானம் என்னவாகிறது எனத் தெரியாமல் செலவாளிகளாக ஆக்கப்பட்டு புலம்புகிறார்கள் நிர்வாகிகள்.\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nகமல் கோபத்திற்கு ஆளான ரம்யா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவானம்..\n'நான் ஏன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன்'...\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஓரினச்சேர்க்கை... தொடரும் விவாதம், என்ன சொல்கிறது நீதிமன்றம்\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைத...\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம...\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்...\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்ட...\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானா...\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/20850", "date_download": "2018-07-23T11:41:24Z", "digest": "sha1:CIEOTFRUSXFGXHAPKIFDSWVMXG2KZSEG", "length": 6639, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "பாலில் பூண்டு சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் பயன்கள் - Zajil News", "raw_content": "\nHome மருத்துவம் பாலில் பூண்டு சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்\nபாலில் பூண்டு சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்\nபூண்டை பாலுடன் சேர்த்துக் குடிக்கலாம். இதனால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இந்த பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். இந்த பால் மிகவும் சுவையானதாகவும் இருக்கும்.\n* உங்களுக்கு திடீரென சளி மற்றும் காய்ச்சல் வந்தால், அப்போது பூண்டு சேர்த்த பாலைக் குடியுங்கள். இதனால் பூண்டில் உள்ள கலவைகள் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து உடனடி விடுதலைக் கொடுக்கும்.\n* தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும். அதிலும் பிரசவம் முடிந்த பின், பூண்டு பாலை குடித்து வந்தால், குழந்தைக்கு தினமும் போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கும். மேலும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பையும் கரைக்கும்.\n* செரிமானம் பிரச்சனை இருப்பவர்கள் பூண்டு பால் குடிப்பது நல்லது. ஏனெனில் பூண்டு, உணவைச் செரிக்கும் செரிமான திரவத்தை தூண்டி, உணவுகள் எளிதில் செரிமானமாக உதவும்.\n* பூண்டு கலந்த பாலைக் குடிப்பதன் மூலம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம். அதற்கு இந்த பாலை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.\nPrevious articleதைவானில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் சரிந்தன – குழந்தை உள்பட 7 பேர் பலி\nNext article12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை முதல் பதக்கத்தை சுவீகரித்தது\nநுரையீரல் புற்று நோயை ரத்த பரிசோதனை மூலம் அறியலாம்\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது; பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yazhinidhu.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-07-23T11:51:52Z", "digest": "sha1:YFV5BWFIN4VL35I4OPSO7KDOQ5YAGJ5M", "length": 10739, "nlines": 158, "source_domain": "yazhinidhu.blogspot.com", "title": "யாழ் இனிது: நிலா பெண்ணே ..... !", "raw_content": "\nடிசெம்பர் 31 இரவு ….\nநீயும் வந்தாய் கோலம் போட\nநீ புள்ளி வைத்து கோலம் போடும் அழகை ரசித்தேன்\nஎன்னை யாரும் பாக்கவில்லை என நம்பிக்கையோடு\nஎன் வீட்டு ஜன்னல் வழியாக\nநிலா என்னை கவனித்து கொண்டிருப்பதை \nஉனக்கு காவலாக நிலா இருக்கும் தைரியத்தில் \nஇந்த கவிதையை வடித்தவர் யாழ் இனிதின் வாசகராகிய திரு ஆர்.கே. மனோஜ். அவர் ஆர்வத்தை பாராட்டுவதோடு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.\nபதிவு செய்தவர் : Yazhini நேரம் : 12:40 PM\nLabels: எழுத்து பிரசவம், காதல்\n* வேடந்தாங்கல் - கருன் *\nவாழ்த்துக்கள்.. உங்களுக்கும்..திரு ஆர்.கே. மனோஜ். அவர்களுக்கும்..\nஇளைமையில் காதல் அழகு தான்.... உங்க கவி வரிகளை போல\nகருன் சகோ, உங்கள் பாராட்டை மனோஜ்க்கு தெரிவித்து விட்டேன். ஆதரவிற்கு நன்றி.\n#கவிதை வீதி# சௌந்தர், ரசித்தமைக்கு மிக்க நன்றி\nஆமினா , கவிதை வரிகளை போல தங்கள் பாராட்டும் மிக அழகு சகோ. நன்றிகள் பல.\nதங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோதரா\n உங்கள் வீதி வழியாக நடந்து சென்றால் முடிவில் நானும் ஒரு கவிஞன் ஆவேன் நன்றி\n எங்கள் கவி வரியை ரசித்த உங்கள் மனதும் அழகுதான் நன்றி\nஅசைவம் - குழம்பு (3)\nஅசைவம் - துணைக்கறி (2)\nஅசைவம் - நொறுவை (4)\nஅசைவம் - பிரியாணி (3)\nசைவம் - குழம்பு (5)\nசைவம் - சாதம்/ரொட்டி (4)\nசைவம் - துணைக்கறி (7)\nசைவம் - நொறுவை (8)\nசுதந்திர தின கவிதை ......\n சிப்பாய் கலவரம் மூலம்...... இந்திய தாய் தன் இதய கருவரையில் சுதந்திர தாகம் எனுமோர் சூள் கொண்டாள் \nரமலான் தின சிறப்புகள் இஸ்லாமிய பெருமக்கள் வருடந்தோறும் பின்பற்றும் ஒரு சிறப்புமிக நிகழ்வு \"ரமலான்\" நோம்பு. மனித குலத்திற்கு எ...\n - An Brief Study புவியியல் - விளக்கம் : நம் பூமியை பற்றி அறிந்து கொள்ளும் படிப்பு புவி...\nப்ளாஸ்டிக் - தடை செய்\nப்ளாஸ்டிக் - பேராபத்து உடனடியாக பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் : 1) மைக்ரோ அவனில் ப்ளாஸ்டிக் சாமான்களில் சமைக்க வேண்டாம் 2) ஃப்...\nமுட்டை பிரியாணி ஞாயிற்றுகிழமைகளில் குடும்பத்துடன் உண்டு மகிழ முட்டை பிரியாணி ஒரு முழுமையான மற்றும் சுவையான உணவு எனலாம்...\nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி \nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி Tips on Aquarium Maintenance தூய்மை காத்தல் மீன் வளர்ப்பில் மீன் தொட்டியை சுத்த...\nமோர் குழம்பு மோர் குழம்பு பல விதங்களில் தயாரிக்கலாம் . ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறை எளிதானதாக மட்டும் இல்லாமல் சுவையாகவும் அமையும் ...\nபட்டாணி புலாவ் ( பீஸ் புலாவ் )\nகுறள் # 8 - நட்பாராய்தல்\nடைனாசர் 6 - கடைசி மூச்சு\nகுறள் # 7 - அடக்கம் உடைமை\nசுதந்திர தின கவிதை ......\nமழை வருது ... மழை வருது ... \nகுறள் # 6 - கல்லாமை\nடைனாசர் 5 - இனப்பெருக்கமும் குட்டிகள் வளர்ப்பும்\nகுறள் # 5 - ஊக்கம் உடைமை\nஆரோக்கியம் - நம்பிக்கைகளும் நிஜங்களும்\nகுறள் #4 - இடுக்கண் அழியாமை\nடினோசர் 4 - சிறப்பு அம்சங்கள்\nகுறள் #3 - இன்னா செய்யாமை\nஇங்கு கொடுக்கப் பட்டுள்ள இணைப்பிற்கு சென்று எங்களுக்காக சில மணித்துளிகள் செலவு செய்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள். கருத்து கணிப்பு தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும். உங்கள் கருத்துகளின் அடிப்படையில் யாழ் இனிது மேலும் திடமாக வளர உதவுங்கள். நன்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://2008rupan.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2018-07-23T11:08:16Z", "digest": "sha1:UJZ5E2N5PZHXT3JWR4XNDFCE4EHUBR3B", "length": 51411, "nlines": 453, "source_domain": "2008rupan.wordpress.com", "title": "அன்பால் விளைந்த முத்தே! | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.", "raw_content": "\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\nAll posts tagged அன்பால் விளைந்த முத்தே\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on செப்ரெம்பர் 2, 2014\nPosted in: ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி.\tTagged: அன்பால் விளைந்த முத்தே, அழுத கண்ணீரை யார் துடைப்பார், அழுத கண்ணீரை யார் துடைப்பார், இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை.\t2 பின்னூட்டங்கள்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டடிக்கான காலம் நீடிக்கப்படுகிறது\nரூபன் & யாழ்பாவாணன் நடத்தும் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்…\nவலையுலக உறவுகள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மீண்டும் காலம் நீடிக்கப்படுகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியாக அறியத்தருகிறோம்…\nகவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம்-15.09.2014\nஇந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கு பல கவிதைகள் வந்துள்ளது… அதில் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது. கொடுக்கப்பட்ட தலைப்புக்களில் மிகத் தரமான சொல் வீச்சும் கருத்தாடலும், அனைவரையும் கவரும்படி நன்றாக எழுதியுள்ளார்கள்… நீங்களும் அவர்களுடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்…\n1.கொடுக்கப்பட்டுள்ள படத்தைதோ்வு செய்து அதற்கான கவிதையை இருபத்து நான்கு அடிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.\n2.விரும்பிய தலைப்பில் மற்றொரு கவிதையை 24 அடிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.\n3படமும் பாட்டும் கவிதைக்கு 50 மதிப்பெண்களும், விரும்பிய தலைப்பில் எழுதும் கவிதைக்கு 50 மதிப்பெண்களும் வழங்கப்படும். இரண்டு கவிதைகளின் மதிப்பெண்களைக் கூட்டி வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.\n4மரபுக் கவிதையாகவும் பாடலாம், புதுக்கவிதையாகவும் எழுதலாம்\n5.கவிதையினைத் தங்கள் பதிவில் 15/09/2014 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்) பதிவிடப்\n7.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா.\n8.கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரி ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்.\n9.வலைத்தளம் இல்லாதவர்கள் கவிதைகளை அஞ்சல் வழி அனுப்பலாம்\n10.உங்களின் தளத்தில் கவிதையை வெளியிட்ட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : ramask614@gmail.com\n1கவிஞர் கி. பாரதிதாசன். -பிரான்சு\n3.டொக்டர் திருமிகு முருகானந்தன். -இலங்கை\nதிரு.இராஜ முகுந்தன் (அண்ணா)- கனடா\nதிரு. கா. யாழ்பாவாணன்-. இலங்கை\nமுதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு\n(பதக்கமும் + சான்றிதழும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)\nஏழுஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,+புத்தகம் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஓகஸ்ட் 1, 2014\nPosted in: ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி.\tTagged: a href=\"https://2008rupan.wordpress.com/2011/06/02/----2/\" title=\"கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர்.\">கடல் வளிப் பய, அன்பால் விளைந்த முத்தே, அன்புக்காக ஏங்கும் உள்ளம்.\t14 பின்னூட்டங்கள்\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nகொடுக்கப்பட்டுள்ள படத்தைதோ்வு செய்து அதற்கான கவிதையை இருபத்து நான்கு அடிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.\nவிரும்பிய தலைப்பில் மற்றொரு கவிதையை 24 அடிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.\nபடமும் பாட்டும் கவிதைக்கு 50 மதிப்பெண்களும், விரும்பிய தலைப்பில் எழுதும் கவிதைக்கு 50 மதிப்பெண்களும் வழங்கப்படும். இரண்டு கவிதைகளின் மதிப்பெண்களைக் கூட்டி வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.\nமரபுக் கவிதையாகவும் பாடலாம், புதுக்கவிதையாகவும் எழுதலாம்\n5.கவிதையினைத் தங்கள் பதிவில் 1/09/2014 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்) பதிவிடப் பட்டிருக்கவேண்டும்.\nமொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா.\n8.கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரி ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்.\n9.வலைத்தளம் இல்லாதவர்கள் கவிதைகளை அஞ்சல் வழி அனுப்பலாம்\n10.உங்களின் தளத்தில் கவிதையை வெளியிட்ட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : ramask614@gmail.com\nகவிஞர் கி. பாரதிதாசன். பிரான்சு\nடொக்டர் திருமிகு முருகானந்தன். இலங்கை\nதிரு.இராஜ முகுந்தன் (அண்ணா)- கனடா\nதிரு. கா. யாழ்பாவாணன்-. இலங்கை\nமுதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு\n(பதக்கமும் + சான்றிதழும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)\nஏழுஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,+புத்தகம் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஜூலை 2, 2014\n, சிறகு இழந்த பறவைகள்., தமிழா நீ பேசுவது தமிழா, நீநெஞ்சில் தந்த காயங்கள்.\t24 பின்னூட்டங்கள்\nஅன்பான உறவுவைத் தேடி தேடி\nஅவள் ஒரு திசையில் நான்ஒரு திசையில்\nதிசைமாறிய பறவைகள் போல வாழ்க்கை\nசோகங்களைத் தரும் காதலை விட\nஎன் காதலுக்கு ஒரு சுகம் தரும்\nஅவளிடம் இருந்து வந்த கடிதங்கள்\nஎன் செஞ்சில் ஒரு இன்னிசை\nயாருக்கும் தெரியாத அமைதியான இடம் நோக்கி\nஅவளின் காதல் கடிதங்களை வாசிப்பதில்\nசாகும் வரை காதல் என்ற உறவே\nநான் அன்பு என்ற மூன்றெழுத்தை விதைத்தேன்\nஆனால் நீ பிரிவு என்றமூன்றெழுத்தை\nநாலுசனம் வாழ்த்த நீ வாழ்ந்தால் போதும்\nநான் உன் நினைவில் வாழ்ந்துகொண்டுடிருப்பேன்\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஜூன் 26, 2014\nPosted in: கவிதைகள்.\tTagged: அன்பால் விளைந்த முத்தே, அன்புக்காக ஏங்கும் உள்ளம், சிறகடிக்கும் நினைவலைகள்.\t1 பின்னூட்டம்\nதொடர் பதிவின் 6வது பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஜூன் 5, 2014\nPosted in: கவிதைகள்.\tTagged: அன்பால் விளைந்த முத்தே, சிறகடிக்கும் நினைவலைகள், நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02), வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம்.\t16 பின்னூட்டங்கள்\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஜூன் 2, 2014\nPosted in: தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி.\tTagged: a href=\"https://2008rupan.wordpress.com/2011/06/02/----2/\" title=\"கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர்.\">கடல் வளிப் பய, அன்பால் விளைந்த முத்தே, அன்புக்காக ஏங்கும் உள்ளம், இது.இறைவன் தண்டணையா, அன்புக்காக ஏங்கும் உள்ளம், இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா, தடைகளை தாண்டிய வெற்றியாளர்கள்.....\t6 பின்னூட்டங்கள்\nதைப்பொங்கலை முன்னிட்டு ரூபன்&பாண்டியன் நடத்திய சிறப்புக்கட்டுரைப்போட்டியில் வலையுலகில் சாதனை படைத்த படைப்பாளிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் முதலில்.அத்தோடு படைப்புகளை அனுப்பிய அனைவருக்கும் எனது நன்றிகள்… பல.\nபரிசுப்பொருட்கள்:-சான்றிதழ்&பதக்கம் அனுப்பட்டுள்ளது சிலநாட்களில் வந்தடையும் என்பதை மிக மகிழ்ச்சியாக அறியத்தருகிறேன்\nவலையுலகம் பரந்து வரிந்த நீலக்கடல் போன்றது அதில் தங்களின் சிந்தனை ஆற்றலில் மலர்ந்த வார்த்தைகள் எல்லாம் ஒன்றாக சேர்த்து பல கட்டுரைகளை உருவாக்கியது வந்த படைப்புகளில் எல்லாம் நன்றாகவே இருந்தது இருந்தும் மிக திறமையான கட்டுரைகளை மிகவும் திறமை மிக்க நடுவர்கள் கொண்டு இனங்காணப்பட்டது.\nகவிஞர் –திரு.நா.முத்து நிலவன் ஐயா)\nஆகிய நான்கு நடுவர்களிடமும் நான் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு நடுவராக இருக்கவேண்டும் என்று சொல்லியபோது மனம் தளராமல் நாங்கள் சிறப்பாகசெய்வோம் என்று சொன்னார்கள் அவர்களுக்கு நான் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்….\nபோட்டி சம்மந்தமாக திரு. பாண்டியன் சகோதரன் அவர்களிடம் சொல்லியபோது. நாம் இருவரும் இணைந்து செய்வோம் என்று சொன்னார்… அவர்கள் ஒத்துழைப்பு நல்கியமைக்கு எனது நன்றிகள்….\nதிரு தனபாலன் (அண்ணா)அவர்கள் இடமும் சொல்லியது போது…..செய்வோம் என்று பதில் சொன்னார் வரும் கட்டுரைகளை நடுவர்களுக்கு சிறப்பாக தொகுத்துஅனுப்பும் பணியை செய்தார்… அத்தோடு இன்னும் எனக்கு பல வழிகளில் ஒத்துழைப்பு நல்கி வரும் தனபாலன்(அண்ணாவுக்கு )எனது நன்றிகள் பல….\nவலையுலக நண்பர்களே மீண்டும் அடுத்த போட்டிக்கு தயாராக இருங்கள்….அடுத்த போட்டியில் சந்திப்போம்.\nவெற்றி பெற்ற படைப்பாளிகள் கட்டுரைகளை கீழ்காணப்படும் இணைப்பில் சொடுக்கி படிக்கவும்\nதலைப்பு:- இணையத்தின் சமூகப் பயன்பாடு\nதலைப்பு–இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்\nதலைப்பு : இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்\nஏழு ஆறுதல் பரிசுகள்: சான்றிதழ்கள் பெறுபவர்கள் விவரம்:\nதளத்தின் பெயர் : கார்த்திக்கின் கிறுக்கல்கள்\nகட்டுரைத் தலைப்பு : உழைப்புக்கான வழியினைச் சீர் செய்ய எண்ணாது அரசு இலவசங்களிலும் வியாபாரத்திலும் முனைவது சரியா…\nதளத்தின் பெயர் : மனதின் ஓசை\nகட்டுரைத் தலைப்பு : இணையத்தின் சமூகப் பயன்பாடு\n>பதிவர் பெயர் : PSD PRASAD\nதளத்தின் பெயர் : அரங்கேற்றம்\nகட்டுரைத் தலைப்பு : இணையத்தின் சமூகப் பயன்பாடு\n>பதிவர் பெயர் : கிரேஸ்\nதளத்தின் பெயர் : தேன் மதுரத் தமிழ்\nகட்டுரைத் தலைப்பு : தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்\n>பதிவர் பெயர் : yarlpavanan\nதளத்தின் பெயர் : தூய தமிழ் பேணும் பணி\nகட்டுரைத் தலைப்பு : தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்\n>பதிவர் பெயர் : கோவை மு சரளா\nதளத்தின் பெயர் : பெண் என்னும் புதுமை\nகட்டுரைத் தலைப்பு : தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்\nதளத்தின் பெயர் : உண்மையானவன்\nகட்டுரைத் தலைப்பு : இன்றைய சினிமாவின் போக்கும் சமுதாய பாதிப்புகளும்\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on நவம்பர் 10, 2013\nPosted in: கவிதைகள்.\tTagged: அன்பால் விளைந்த முத்தே, உயிரில் பிரிந்த ஓவியமாய், கவிதைகள், சிறகு இழந்த பறவைகள்., சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை.\t22 பின்னூட்டங்கள்\nஅவளின் மெளன விழிகளின் பார்வை\nஒரு போர்க் கோலம் பூண்டது\nசந்த தமிழ் கொண்டு அவள் சாயலை.\nஇன்பத் தமிழ்கொண்டு அழைத்த போது\nஅவளின் அந்தத் தமிழ் புரியவில்லை-எனக்கு\nஅவள்தானே வேற்றுமொழிக் -காறி யோ\nமெல்லிய காற்று வாரி அள்ளி -எறிந்தது\nஅவளின் மௌ சிரிப்பில் சிதையுண்ட –நான்\nகரை சேர இதயமாய் -வழியில்லாமல்\nகரைசேர வழி ஒன்று சொல்லிவீரே\nதரையோரம் தனியாக -விட்டு விட்டு\nவாலிபம் உள்ள இளைஞ்ஞன் வாழ நினைப்பது-குற்றமா\nசாவிலும் கொடியது உன்- வார்த்தைகள்\nவாழ நினைத்த எனக்கு -உன் வார்த்தைகள்\nவிசத்திலும் கொடியது உன் வார்த்தைதான்\nகுறிப்பு–கவிதைப் போட்டிக்கான இறுதிமுடிவு வருகிற வாரத்தில் வெளிவரும் என்பதை மிக மகிழ்ச்சியாக தெரியப்டுத்துகிறேன்\nஏன் என்றால் அனைத்து கவிதைகளும் மிக திறமையாக படைத்துள்ளார்கள் ஒவ்வொரு போட்டியாளரும்..நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது…\nFollow ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். on WordPress.com\nகவிதைகள் பரிவொன்றை தெரிவுசெய் “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் (3) அன்பால் விளைந்த முத்தே (1) அன்பு மகனே (1) அன்பே உன் நினைவுச் சுவடுகள் (1) அரவான் படத்தின் திரை விமர்சனம் (1) அழுத கண்ணீரை யார் துடைப்பார் (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையா (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா (2) உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோ (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோசதி செய்த விதியோ (1) வெடி படத்தின் விமர்சனம் (2) வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம் (1)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nபோட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்\nமனிதா வீறு கொண்டு பொங்கி எழும்……..\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமைப் பெண்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nதைப்பொங்கல் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nஎனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review\nகாதலன் காதலியை கற்பனை செய்யும் விதம்.. இசையும் கதையும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/126859-television-actress-jayashree-talks-about-her-acting-career.html", "date_download": "2018-07-23T11:29:25Z", "digest": "sha1:DGMWDAFW6YXKCETA2POHMN743LJKPZSI", "length": 25965, "nlines": 422, "source_domain": "cinema.vikatan.com", "title": "`` `நாம் இருவர் நமக்கு இருவர்' படத்தில் டிடி-ஐ கவனிச்சிருக்கீங்களா?!\" - `வம்சம்' ஜெயஶ்ரீ | television actress jayashree talks about her acting career", "raw_content": "\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை எப்படி இருக்கிறார் கருணாநிதி `தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம் `தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல்\n`நிபா’வைத் தொடர்ந்து ’ஷிகெல்லா’ வைரஸ் கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் `வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு' - இரண்டாவது திருமணம் குறித்து மனம்திறந்த இம்ரான் கான்\n' - எழுத்தாளர் ஹரீஷுக்கு பினராயி விஜயன் ஆதரவு `20 பேர் பாலியல் வன்கொடுமை; புதைக்கப்பட்ட பெண்`- போலீஸை பதறவைத்த காப்பகம் '5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்\n`` `நாம் இருவர் நமக்கு இருவர்' படத்தில் டிடி-ஐ கவனிச்சிருக்கீங்களா\" - `வம்சம்' ஜெயஶ்ரீ\n``நடிப்புக்குச் சின்ன பிரேக் கொடுத்திருந்தேன். அதுவும் டான்ஸ் வேலைகளுக்காகத்தான். இப்போ மறுபடியும் நடிக்கிறேன். டான்ஸ் மற்றும் ஆக்டிங்ல தொடர்ந்து கவனம் செலுத்துவேன்.\"\n``நடிப்புக்குச் சின்ன பிரேக் கொடுத்திருந்தேன். அதுவும் டான்ஸ் வேலைகளுக்காகத்தான். இப்போ மறுபடியும் நடிக்கிறேன். டான்ஸ் மற்றும் ஆக்டிங்ல தொடர்ந்து கவனம் செலுத்துவேன்\" எனப் புன்னகையுடன் பேசுகிறார், சின்னத்திரை நடிகை ஜெயஶ்ரீ.\n``நீங்க நடிக்க வந்தது எப்படி\n``என் அம்மா லட்சுமி ராவ், நடிகை மற்றும் டான்ஸர். நிறைய கிளாஸிகல் படங்களில் வொர்க் பண்ணியிருக்காங்க. குழந்தைகள் பிறந்ததும் சினிமாவிலிருந்து விலகிட்டாங்க. பரதநாட்டிய வகுப்புகள் மட்டும் எடுத்துட்டிருக்காங்க. `நாம் இருவர் நமக்கு இருவர்' படத்தில் பிரபுதேவா சில குழந்தைகளை தன் வீட்டில் வளர்ப்பார். அதில், நான், டிடி (ஆங்கர் திவ்யதர்ஷினி), டிடியின் தம்பி நடிச்சிருக்கோம். அடுத்து, `சமர்ப்பணம்' என்ற இந்தி சீரியலில் நடிச்சேன். தொடர்ந்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமா நடிச்சேன். தூர்தர்ஷனில் `வெண்ணிறாடை' நிர்மலா அம்மாவின் இயக்கத்தில், புராண நாடங்களில் நடிச்சேன். ஆராய்ச்சிக்காக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினரின் நூற்றுக்கணக்கான ஷார்ட் ஃபிலிம்களில் நடிச்சிருக்கேன்.\"\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை\n`தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல்\n`` `மானாட மயிலாட' நிகழ்ச்சியின் வெற்றி அனுபவம் பற்றி...\"\n``என் அம்மாகிட்ட டான்ஸ் கத்துக்கிட்டேன். பரதநாட்டியத்தில் டிப்ளோமாவும் டிகிரியும் முடிச்சேன். `மானாட மயிலாட' சீசன் 1 போட்டியாளரா கலந்துக்கிட்டேன். அதில் என் ஜோடி, சதீஷ். நான் கிளாஸிகல் டான்ஸர். வெஸ்டர்ன் மற்றும் ஃபோக் டான்ஸில் ஆடறதுக்குச் சிரமப்பட்டேன். ஆனால், சதீஷ் அதில் தூள் கிளப்புவான். அவன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நிறைய திட்டு வாங்கியிருக்கேன். அப்புறம், நிறைய பயிற்சி எடுத்தேன். முதல் சீசனில் நாங்க டைட்டில் வின் பண்ணினோம். சதீஷ், இன்னிக்கு சினிமாவில் கோரியோகிராபராக கலக்கறான். ஒரு தோழியாக எனக்கு ரொம்ப சந்தோஷம். என் ஃப்ரெண்டு டிடி-யும் இன்னிக்குப் பெரிய ஆங்கர். பெருமையா இருக்கு. அவங்களுக்கு என் வாழ்த்துகள்.\"\n``ஆக்டிங்ல ரீ-என்ட்ரி எப்படி நிகழ்ந்தது\n``ஜீ தமிழில் `பாவ மன்னிப்பு' சீரியல் மூலமாக மறுபடியும் ஆக்டிங்கைத் தொடங்கினேன். பல சேனல்களின் சீரியல்களில் நடிச்சேன். இறுதியா நடிச்சதுதான், `வம்சம்' சீரியல். ரம்யா கிருஷ்ணன், சீமா என ரெண்டு பெரிய நடிகைகளுடன் நடிச்ச அனுபவம் மறக்கமுடியாதது. நடிப்பு சார்ந்த நிறைய விஷயங்களை அவங்களிடம் கத்துக்கிட்டேன். நெகட்டிவ் ரோலில் பெயர் வாங்கினேன். நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க. ஷாட் இல்லாத நேரங்களில் செம கொண்டாட்டமா ரகளை பண்ணுவோம். என் ஆக்டிங் கரியரில் மறக்கமுடியாத சீரியல் அது. அப்புறம், கோயில் மற்றும் வெளி நிகழ்ச்சிகளில் டான்ஸ் பண்ணிட்டிருந்ததால், சில மாதங்களா நடிக்கலை. இப்போ ரீ-என்ட்ரி கொடுக்கிறேன்.''\n``காதல் திருமணம் எப்படிப் போகுது\n``கணவர் ஈஸ்வர் அவரின் டீன் ஏஜ்ல நடிச்சிருக்கார். `எம் மகன்' உள்ளிட்ட சில படங்களில் சவுண்டு இன்ஜினீயராவும் வொர்க் பண்ணினார். அப்புறம், சிங்கப்பூரில் எம்.பி.ஏ படிச்சுட்டு அங்கேயே வேலை செய்துட்டிருந்தார். உடல்நிலை சரியில்லாத தன் தாத்தாவைக் கவனிச்சுக்க சென்னை வந்தவர், நடிப்பைத் தொடர்ந்தார். அப்படி, `பாவ மன்னிப்பு' சீரியலில் அவருக்குத் தங்கையா நடிச்சேன் (சிரிக்கிறார்). அங்கே குளோஸ் ஃப்ரெண்ட்ஸாகி, காதலாகி, கசிந்துருகி, கல்யாணம் பண்ணிக்கிட்டோம். வாழ்க்கை நல்லா போயிட்டிருக்கு. ரெண்டு பேரும் மீடியாவில் இருக்கிறதால், ஒருத்தர் நடிப்புக்கு இன்னொருத்தர் சப்போர்ட் பண்ணிப்போம். ரெண்டு பேருக்கும் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்போம். ஃப்ரீ டைமில் அவருக்கு நான் டான்ஸ் சொல்லிக்கொடுப்பேன். அது எங்களுக்குள் மிகச் சுவாரஸ்யமானது.\"\n``சினிமா கோரியோகிராபராகும் ஆசை இருக்கிறதா\n``சினிமாவில் டான்ஸ் மாஸ்டரா வொர்க் பண்ண ஆசையில்லை. வேளச்சேரியில் டான்ஸ் கிளாஸ் எடுக்கிறேன். வேறு இடத்தில் டான்ஸ் கிளாஸைத் தொடங்க இருக்கேன். எப்போதும் பரதநாட்டியத்தில்தான் எனக்கு ஆர்வம்.\"\n``என் நாலு பசங்க பச்சைமிளகாய் சாப்பிடுறதைப் பார்த்து கண் கலங்கிட்டேன்\n'5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத\n\"டைரக்டருக்கும், எனக்கும் சண்டை. ஆனா, என்னை மட்டும் ஏன் நீக்கினீங்க..\nஉங்க எவிக்‌ஷன் நடைமுறை நேர்மையா இல்லை பிக் பாஸ்... கடும் கண்டனங்கள்\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\" - எந்த உயிருக்கும் பயப்பட\n`நான்தான் சயனைடு கொடுத்து அனுப்பினேன்'- டிரைவர் கொலையில் இளம்பெண் வாக்கும\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\nஜெர்மனி கால்பந்து அணியில் கலகம்... இனவெறியால் மெசூட் ஒசில் விலகல்\n``இந்த 'பிரசாதம்' இருந்தால் 50 அடி சுற்றளவுக்கு பாம்புகள் வராது” - செம கண்டுபிடிப்பு\n - அன்பால் நனைந்த இளைஞர்கள் படை\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ரம்யா என்.எஸ்.கே\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\nஎடப்பாடியை சந்தித்துவிட்டு பயிற்சியல் இறங்கிய ட்விட்டர் 'தலைகள்' - தி.மு.க ஐ.டி சர்ச்சை\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n`` `நாம் இருவர் நமக்கு இருவர்' படத்தில் டிடி-ஐ கவனிச்சிருக்கீங்களா\" - `வம்சம்' ஜெயஶ்ரீ\nநயன்தாரா, சமந்தா, நித்யா மேனன்... ஜெயலலிதா பயோபிக்கில் யார்..\nமக்கள் மன்றத்தினருடன் மீட்டிங்; கறுப்புத் தாடியுடன் ஷூட்டிங் - ரஜினி பட அப்டேட்ஸ்\n\"உன் குரல்லயே வரும்னு நினைக்காதே\" - '2.0' ரெக்கார்டிங் சுவாரஸ்யம் சொல்லும் பாடகர் நிவாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nadappu.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:29:46Z", "digest": "sha1:EKMZOPEHNLGKT52L2GER2RDNMD6CLQ7F", "length": 12873, "nlines": 152, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் நடிகர் ரஜினிகாந்த் Archives | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசபாநாயகர் தனபாலுடன் துரைமுருகன் சந்திப்பு…\nப.சிதம்பரம் முன்ஜாமின் கேட்டு மனு..\nமேட்டூர் அணையிலிருந்து 50000 கன அடி தண்ணீர் திறப்பு ..\nதமிழகத்தில் சொத்துவரி உயர்வு : அரசாணை வெளியீடு…\nமேகதாது அணை விவகாரம் : தமிழக தலைவர்களை சந்திக்க குமாரசாமி முடிவு..\n5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை 120 அடியை எட்டியது : வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழக ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..\nசட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது..\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு : 3வது நீதிபதி முன்னிலையில் விசாரணை தொடங்கியது..\nலாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்வதால் கோயம்பேட்டில் காய்கறி விலை 10% உயர்வு..\nTag: ஆர்.எம்.வீரப்பனை, நடிகர் ரஜினிகாந்த்\nஆர்.எம்.வீரப்பனை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்..\nஎம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள வீட்டில் ஆர்.எம்.வீரப்பனை நடிகர் ரஜினி சந்தித்தார். முன்னதாக...\nரசிகர்களுக்கு கிடா வெட்டி சோறு போடுவேன்: நடிகர் ரஜினிகாந்த்.\nரசிகர்களுக்கு கிடா விருந்து போட ஆசை இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் 3வது நாளாக, நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து...\nஅரசியல் பிரவேசம் குறித்து 31-ந்தேதி அறிவிப்பேன் : ரசிகர் சந்திப்பில் ரஜினி தகவல்\nநடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. கடந்த முறை ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்த போது, “நமது அரசியல் சிஸ்டம் சரி...\nடிச.26 முதல் 31ம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்..\nநடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை மீண்டும் டிச.26 முதல் 31 வரை சந்திக்கவிருக்கிறார். இதற்காக பாதுகாப்பு கேட்டு ரசிகர்மன்ற தலைவர் சுதாகர் கமிஷனர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்துள்ளார்....\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: பாக்., அமர்க்கள வெற்றி https://t.co/cLfn9ICdiV\n5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை 120 அடியை எட்டியது : வெள்ள அபாய எச்சரிக்கை https://t.co/3InJPaskZ0\nசட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது.. https://t.co/b22umBGzmA\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு : 3வது நீதிபதி முன்னிலையில் விசாரணை தொடங்கியது.. https://t.co/dpzv2OQLUP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nadappu.com/world-cup-football-curosia-beat-russia-enter-qualifi/", "date_download": "2018-07-23T11:30:04Z", "digest": "sha1:Y3EHITS22KQWO3D3HVHT4BTQC35EG6KZ", "length": 25623, "nlines": 161, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் உலக கோப்பை கால்பந்து : ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு ரஷ்யா முன்னேறியது.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசபாநாயகர் தனபாலுடன் துரைமுருகன் சந்திப்பு…\nப.சிதம்பரம் முன்ஜாமின் கேட்டு மனு..\nமேட்டூர் அணையிலிருந்து 50000 கன அடி தண்ணீர் திறப்பு ..\nதமிழகத்தில் சொத்துவரி உயர்வு : அரசாணை வெளியீடு…\nமேகதாது அணை விவகாரம் : தமிழக தலைவர்களை சந்திக்க குமாரசாமி முடிவு..\n5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை 120 அடியை எட்டியது : வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழக ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..\nசட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது..\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு : 3வது நீதிபதி முன்னிலையில் விசாரணை தொடங்கியது..\nலாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்வதால் கோயம்பேட்டில் காய்கறி விலை 10% உயர்வு..\nஉலக கோப்பை கால்பந்து : ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு ரஷ்யா முன்னேறியது..\nதுல்லியமான பாஸ், பந்தைப் படிப்படியாக பாஸ் செய்து முன்னேறிச் செல்லுதல், அதிகபட்சமாக பந்தை தன் வசம் வைத்திருத்தல் என்ற எல்லா பாக்ஸிற்குள்ளும் டிக் மார்க் விழுந்தாலும் ‘திடீர் மரணம்’ எனும் பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயின் ரஷ்யாவிடம் வீழ்ந்து வெளியேறியது. வெறும் உள்நாட்டு ரசிகர்களின் பலத்த, உரத்த ஆதரவின் பக்கபலத்தில் ரஷ்யா காலிறுதிக்கு முன்னேறியது.\nஆனால் தோல்விக்கு ஸ்பெயின் தான் காரணம். பெனால்டியில் கோட்டை விட்டதைக் கூறவில்லை, இடைவேளைக்கு முன்னரே ஸ்பெயின் தன் முழு வலுவுடன் இறங்கி 4 கோல்களைத் திணித்திருந்தால் இந்த ரஷ்யா அதன் பிறகு இந்தப் பக்கம் தலை வைத்துக் கூட படுத்திருக்காது, ஸ்பெயின் கோல் இல்லாமல் வெறும் பாஸ்களின் அழகுதான் ஆட்டமா ஸ்டைல் இருக்க வேண்டியதுதான் ஆனால் நோக்கம் என்ன ஸ்டைல் இருக்க வேண்டியதுதான் ஆனால் நோக்கம் என்ன ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் அவ்வளவுதானே\nகடைசியில் பெனால்டி ஷுட் அவுட்டில் ரஷ்யா தங்கள் 4 ஷாட்களை கோலாக மாற்ற ஸ்பெயின் தங்களுக்கான 5 வாய்ப்புகளில் 2 ஷாட்களை தவற விட்டன. இதில் ஒரு ஷாட்டை ரஷ்ய கோல்கீப்பர் மிக அருமையாக தன் இடதுகாலினா தடுத்தது அபாரமான தடுப்பு.\n1970-க்குப் பிறகு உலகக்கோப்பைக் காலிறுதியில் நுழைந்தது ரஷ்யா. முதலில் ஸ்பெயினுக்காக ரஷ்ய வீரர் இக்னாஷேவிச் செல்ஃப் கோல் அடிக்க 11வது நிமிடத்தில் ஸ்பெயின் 1-0 என்று முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் நாச்சோவை இடித்துத் தள்ளினார் ஷீர்கோவ், இதனால் ஸ்பெயினுக்கு பாக்சிற்கு வெளியே ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது.\nவலது புறம் நேராக கோல் அடிக்க முடியக்கூடிய கோணம்தான். ஈஸ்னிசியோ பந்தை கோல் பின்கம்பத்துக்கு அடித்தார். இங்கு இக்னாஷேவிச் ரேமோஸை ரக்பி பாணியில் உருட்டித் தள்ளப்பார்த்தார். ஆனால் இதற்கு கடவுள் தந்த தண்டனையாக பந்து இக்னாஷேவிச்சின் பின் குதிகாலில் பட்டு கோலானது, இவையெல்லாம் கோல் போஸ்ட்டுக்கு மிக அருகில் நடந்தன. இக்னாஷேவிச் அடித்த சுய கோலினால் ஸ்பெயின் வெடித்து எழுந்தது.\nஆட்டத்தின் 38வது நிமிடத்தில் ரஷ்யா தாக்குதல் மூவ் மேற்கொண்டது, பெர்னாண்டஸ் ஒரு ஷாட்டை பாக்சிற்குள் செலுத்தினார். அதனை ஸ்பெயின் வீரர் கோகே திருப்பி விட கார்னர் வாய்ப்பு ரஷ்யாவுக்கு. சமிதோவ் அருமையான ஒரு ஷாட்டைச் செலுத்தினார். ஸையுபா கோல் நோக்கி மண்டையால் முட்ட எழும்பினார், அவர் மண்டையில் பட்டு எதிர்பாராத விதமாக பிகேயின் கையில் பட்டுவிட்டது. பொதுவாக கையைப் பின்னால் கட்டிக் கொண்டுதான் பெனால்டி ஏரியாவில் தலையால் முட்ட கார்னர் ஷாட்டுக்கு வீரர்கள் செல்வது வழக்கம், இவர் கையை உயர்த்தியபடி ஏன் இருந்தார் என்பது புரியாத புதிர். பிறகென்ன இல்லை… நான், தெரியாமல், இல்லை.\nஅவர்தான் மண்டையால்… என்றெல்லாம் அவர் கோர முயற்சி செய்தார்… ஒன்றும் நடக்கவில்லை பெனால்டி. ஸையூபா ஷாட் அடிக்கும் முன்னர் ஸ்பெயின் கோல் கீப்பர் டி ஜியா தவறான திசையில் டைவ் அடித்தார் எதிர்த்திசையில் கோலானது. ஜெரார்ட் பிகே ஆட்டம் முடிந்தவுடன் தன் சர்வதேச கால்பந்து ஓய்வை அறிவித்தார்.\nஇடைவேளையின் போது 1-1 என்று இருந்தது. ஸ்பெயின் மேலாளர் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே தவறு செய்தார். கோக்கே, மார்கோ அசென்சியோ ஆகியோரை நடுக்களத்துக்கு அனுப்பி கொஞ்சம் கற்பனைத்திறனுடன் ஆடும் இனியெஸ்டா, தியாகோ அல்காண்ட்ரா ஆகியோரை பெஞ்சில் அமரவைத்து விட்டார். இவர்களை உள்ளே அனுப்பி முழு தாக்குதல் தொடுத்து இடைவேளைக்குள் 3-4 கோல்களைத் திணித்திருக்க வேண்டும். 75% பந்தை தங்கள் கால்களில் வைத்திருந்தாலும் 3 ஷாட்களைத்தான் கோல் நோக்கி அடிக்க முடிந்தது.\nடைவேளைக்குப் பிறகும் நேரடியாக ஒரு தாக்குதல் ஆட்டத்தை ஆடாமல் தங்கள் பாஸ்களையும் பாதநளினங்களிலுமே கவனம் செலுத்தினர் ஸ்பெயின் அணியினர், மாறாக ரஷ்யா ஸ்பெயினின் பெனால்டி ஷூட் அவுட் வரலாறு தெரிந்து முழுதும் 5 வீர்ர்களை தடுப்பரணில் இறக்கியது, ஸ்பெயின் பாதியில் ரஷ்ய வீரர்கள் வரவேயில்லை, ஆனால் ஸ்பெயினோ தன் பாத நளினங்கள் நெளிவு சுளிவுகளில் கவனம் செலுத்தியது, அதாவது ‘பர்ப்பஸ்’ இல்லாத ஒரு ஆட்டமாக இருந்தது, ரஷ்யா ரொம்ப சவுகரியமாகத் தடுப்பாட்டத்தில் வெற்றி கண்டது.\nஇனியெஸ்டா களமிறங்கினார், ஸ்பெயினை தன் தூக்கி அடிக்கும் ஷாட்களால் படுத்திய கோல் ஸ்கோரர் ஸையூபா வெளியேற புதிய பதிலி வீரர் வந்தார், ஸ்பெயினுக்கு கொஞ்சம் இடைவெளி கிடைத்தது. இயாகோ ஆஸ்பாஸிடமிருந்து பந்தைப் பெற்ற இனியெஸ்டா பாக்சிற்கு சற்று வெளியே இருந்து மேற்கொண்ட கோல் முயற்சியை ரஷ்ய கோல் கீப்பர் அகின்ஃபீவ் அருமையாகத் தடுத்தார்.\nஇப்படியே போய் ஆட்டம் இறுதிவரை 1-1 என்று முடிய கூடுதல் 30 நிமிடங்கள் கிடைத்தது, இதில் ரஷ்ய பந்துடைமை 5% தான் இருந்திருக்கும், ஸ்பெயின் கால்களில் பந்து முழுதும் இருந்து என்ன பயன் இடது, வலது மையம் என பல இடங்களிலும் வெள்ளை உடை ரஷ்ய வீரர்கள் வானுலக தேவதைகளாக பந்து உள்ளே வராமல் தடுத்துக்காத்தனர். ஸ்பெயின் தன் பாத நளினங்களில் மயங்கிக் கொண்டிருந்ததே தவிர ஒரு முழுநேர ஆக்ரோஷத் தாக்குதல் செய்யவேயில்லை.\nஸ்பெயினின் பெனால்டி ஷூட் அவுட் ‘வரலாறு’:\n1934-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இத்தாலியினால் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பிறகே உலகக்கோப்பைகளில் அல்லது ஐரோப்பிய கோப்பைகளில் சுமார் 8 முறை போட்டியை நடத்தும் நாட்டை நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின் எதிர்கொண்டுள்ளது. ஆனால் வென்றதில்லை, தென் கொரியா போட்டியை நடத்திய போது அதனுடனும் தோற்றது ஸ்பெயின். இங்கிலாந்திடம் ஒருமுறை தோற்றது, இவையெல்லாம் பெனால்டி ஷூட் அவுட் தோல்விகளே. இந்த வரலாற்றை ரஷ்யா அறிந்திருக்கும்.\nஅதனால்தான் சமன் செய்த பிறகே பெனால்டி ஷூட் அவுட் மனநிலைக்கு ரஷ்யா தயாரானது. பெனால்டி டாஸில் ரேமோஸ் வென்றார் ஸ்பெயின் முதலில் ஷாட் அடித்தது. இனியெஸ்டா கோல். 1-0.\nரஷ்யாவின் ஸ்மோலோவ் அடுத்தபடியாக தத்தக்காவென்று ஓடி வந்தாலும் கோல் அடித்தார். 1-1ஸ்பெயினின் பிகே கோல் அடிக்க 2-1 ஸ்பெயின் முன்னிலை. ரஷ்யாவுக்கு ஓன் கோல் ஸ்பெஷலிஸ்ட் இக்னாஷேவிச் கோல் அடிக்க 2-2.\nஸ்பெயினின் கோக்கே அடித்த ஷாட் சரியில்லாமல் போக ரஷ்ய கோல் கீப்பர் அகின்ஃபீவ் தடுத்தார். 2-2. கோலோவின் தன் கோலை அடிக்க ரஷ்யா 3-2 ரேமோஸ் வந்தார்.. வென்றார் 3-3.\nரஷ்யாவின் செரிஷேவ் வந்தார் நேராக கோலுக்குள் அடிக்க ரஷ்யா 4-3 அஸ்பாஸ் வந்தார், இவர் கோல் அடித்தால் அடுத்து அடுத்து என்று போய்க்கொண்டிருக்கும், ஆனால் அஸ்பாஸ் ஓடி வந்து நேராக அடிக்க டைவை தவறாக அடித்தாலு ரஷ்ய கோல் கீப்பர் தன் காலால் பந்தை தட்டிவிட 4-3 என்று ரஷ்யா வெற்றி. காலிறுதியில் நுழைந்தது. ஸ்பெயின் வெளியேற்றம். இன்னொரு முறை நடத்தும் அணியிடம் ஸ்பெயின் பெனால்டியில் ஆட்டத்தை இழந்து வீடு திரும்பியது.\nஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு ரஷ்யா\nPrevious Postதஞ்சை திருமண விழாவில் ஸ்டாலின்-திவாகரன் சந்திப்பு.. Next Postஉலக கோப்பை கால்பந்து : டென்மார்க்கை வீழ்த்தி குரோஷியா காலிறுதியிக்கு தகுதி..\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: பாக்., அமர்க்கள வெற்றி https://t.co/cLfn9ICdiV\n5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை 120 அடியை எட்டியது : வெள்ள அபாய எச்சரிக்கை https://t.co/3InJPaskZ0\nசட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது.. https://t.co/b22umBGzmA\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு : 3வது நீதிபதி முன்னிலையில் விசாரணை தொடங்கியது.. https://t.co/dpzv2OQLUP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/comedy/?page=6", "date_download": "2018-07-23T11:55:02Z", "digest": "sha1:QTXCAB4WHQDK652PB2PUSQM4KDOUARTZ", "length": 5165, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "நகைச்சுவை", "raw_content": "\nபார்வதியின் சங்கல்பம் ஜாங்கிரி சுந்தரம் சீனுப்பயல்\nஉறவுகள் இல்லையடி பாப்பா முகமது பின் துக்ளக் இரவில் சென்னை\n மனம் ஒரு குரங்கு நேர்மை உறங்கும் நேரம்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, வருங்கால தமிழகம் யாருக்கு - நூலுக்கு ‘துக்ள்க் 27.06 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, கொமோரா - நூலுக்கு ‘அந்திமழை ஜீன் 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். கொமோரா, லஷ்மி சரவணக்குமார், கிழக்கு பதிப்பகம், விலை 350.00ரூ.\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://annaimira.blogspot.com/2011/08/blog-post_21.html", "date_download": "2018-07-23T11:28:08Z", "digest": "sha1:VHDOKAUCSNXE4OKAXPA37PLWHGECHLDO", "length": 7922, "nlines": 211, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: முள்ளங்கி பொரியல்", "raw_content": "\nதேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி\nஒரு microwave bowl ல் நறுக்கிய முள்ளங்கியை சிறிது தண்ணீரும்,மஞ்சள்தூளும் சேர்த்து \"H\" ல் நான்கு நிமிடம் வைக்கவும்.\nவெளியே எடுத்து தேவையான உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி மீண்டும் நான்கு நிமிடம் வைக்கவும். வெந்துவிடும்.\nவாணலியில் எண்ணைய் சேர்த்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த முள்ளங்கியை சேர்த்து பிரட்டவும்.\nதேங்காய் துருவல் ,பொட்டுக்கடலை .இஞ்சி.பச்சைமிளகாய் நான்கையும் கரகரவென்று அரைத்து சேர்க்கவும்.\nதிடீரென்று விருந்தாளிகள் வந்தால் இந்த பொரியலை பதினைந்து நிமிடத்தில் செய்து அசத்திவிடலாம்.\nமுள்ளங்கியே எனக்க்பிடிக்காது.உங்கள் செய்முறையை பார்த்துவிட்டு செய்துவிடவேண்டும் போல் உள்ளது\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t15392-1000-places-to-see-india-450mbhd", "date_download": "2018-07-23T12:04:21Z", "digest": "sha1:QYXGAW2CU2HDQBUTUALZWHWAK6GOR3BC", "length": 10344, "nlines": 184, "source_domain": "eegarai.darkbb.com", "title": "1000.Places.To.See.India 450Mb[HD]", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://manguniamaicher.blogspot.com/2010/04/blog-post_18.html", "date_download": "2018-07-23T11:15:48Z", "digest": "sha1:U3O6WVCDFRI7SN22OLD7SLZQUON42TAR", "length": 111110, "nlines": 1020, "source_domain": "manguniamaicher.blogspot.com", "title": "மங்குனி அமைச்சர்: தனக்கு தானே சூனியம் வச்சுகிறது இது தானோ ?", "raw_content": "\nஇவன் பாடும் ஸ்துதியை கவனித்தீரா ........\nஎல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்\nதனக்கு தானே சூனியம் வச்சுகிறது இது தானோ \nடிஸ்கி :ஒரு மனுஷன் பல்பு வாங்கலாம் , ஒரு பல்பு கடையே ஒரு மனுசனவாங்குனா \nநாலாவது வாட்டியும் காலிங் பெல் அடிச்சு , எவன்டா அவன், கதவ தொறக்காம விட்டம்னா வீட்ல ஆள் இல்லைன்னு போயிடுவான்னு பாத்தாவிடாம அடிக்கிறானே நாம யாரு அப்பையும் விடாம தூங்குற மாதிரியே நடிச்சோம் . ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு\n\"போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு.... போடா .போடா ........ ..... ... ........ ....\"\nஅட நம்ம மொபைல் ரிங் டோனுங்க, அட நம்ம சிவா திருச்சிலருந்து\n\"ஹலோ, என்னடா சிவா இந்த நேரத்துல \n\"ஒன்னுமில்ல சுமாதான் , ஆமா இப்ப நீ எங்க இருக்க \n\"கதவ தொரடா பன்னாட \"\nஆஹா , சனிகிழமை அதுவுமா சனி சங்கூத ஆரபிசுடுசே எழுந்து மணி பாத்தா 6 , தக்காளி மிட்நைடட்ல வந்து உயிரை வாங்குறான்னு நினசுகிட்டே போய் கதவ திறந்தேன்\n\"வாடா சிவா , என்னா திடீர்ன்னு\n\"ஒண்ணுமில்ல சும்மா ஒரு ஆபிஸ் மீட்டிங் , நினச்சன்டா நாலுவாட்டிபெல்அடிச்சும் தொறகலையா நீ உள்ளதான் இருக்கேன்னு கன்பாம்பன்னிட்டேன்\"\nஉஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....... எல்லா பயபுள்ளைகளும் நம்மள பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருகானுக, திடீர்னு மனசுல ஒரு பல்ப் பளீன்னு எஞ்சிசு , ஆஹா... அடிமை சிக்கிட்டான் இவன வச்சு இன்னைக்கு பொழுத குஜாலா ஓட்டிடலாம் , பயபுள்ளவேற நல்லா சம்பாரிகிரானாம்.\nசரின்னு காலைல கிளம்பி இவன்தான பில்லு குடுக்க போறான்னு டெய்லி நாமசாப்புடுற கையேந்தி பவன விட்டு நேரா அசோக் நகர் சரவணபவனுக்கு வண்டியவிட்டேன்.\nபொங்கல் , வடை , பூரி , நெய்ரோஸ்ட் (ஓசிதானே ) சாப்படு பாத்தா , கரக்டாஅவன் கைகழுவ போனப்ப சர்வர் பில்ல கொண்டுவந்து நீட்றான் , சரிகாலைடிபன் கம்மி பில்லு தானேன்னு நானே 280 அழுது தொலைச்சேன்.\n\"என்னாடா அதுக்குள்ள பில்ல குடுத்திட்டியா , சரி வா போகலாம் \"\nசரின்னு வெளிய வந்து கார எடுத்து மூவ் பன்றேன் , காருக்கு முன்னாடி ஒருத்தன் ஓடி வந்து கை ரெண்டையும் தூக்கி மறிச்சு கிட்டு போலிஸ் , போலிஸ்ன்னு கத்துறான் , இதென்னடா இம்சையா போச்சுன்னு இறங்கி என்னடான்னு கேட்டா \"காரு\" அவனுதாம் ,அப்பத்தான் இந்த சிவா பன்னாட சொன்னான்\n\"டே, நாம பைக்ல வந்தோம் \"\n(அடப்பாவி இத முன்னாலே சொல்லகூடாதா , அடிவாங்க விட்டு வேடிக்க பாப்பான் போலருக்கே \nசாரி சார் , உங்க கார எடுத்துகங்க , ஆனா பாருங்க பஸ்டு கார மாத்துங்க, பைக்சாவிகே ஸ்டார்ட் ஆகிடுச்சுன்னு, கார் காரனுக்கு அட்வைஸ் பன்னிட்டுநம்ம பைக்க எடுத்திட்டு நேரா போய் அவன் ஆபீஸ் மீட்டிங் முடிச்சிட்டு ,அப்புறம்நேரா நம்ம மேட்டருக்கு போனோம்.\nபில்லு 1320 அங்க போனா பந்தாவா கிரெடிட் கார்ட்எடுத்து குடுத்தான் , சர்வர்போயிட்டு வந்து கூலா...\n\"சார், கிரெடிட் கார்ட் வொர்க் பன்னல\"\n\"அடடா... என்கிட்ட கேஷ் இல்ல போய் ATM ல எடுக்கணும், மச்சான் உன் கார்டகுடு \"\nடுஸ்கி : சனி சம்மனம் போட்டு என் தல மேல உட்காந்துரிச்சு\nஎன் மூஞ்சி ஹைவேஸ்ல நேசனல் பெர்மிட் லாரில அடிபட்ட நாய் மாதிரி ஆச்சு, அப்புறம் வேற வழியில்லாம என் கார்ட குடுத்தேன். (பட்டா விசிடிங் கார்டு இல்ல கிரடிட்கார்டு, தக்காளி இவன் கரக்ட்டா நொன்ன தனமா கேட்பான் )\nமுடிச்சிட்டு வெளிய வந்தோம் , இப்ப லஞ்ச சாப்பிடனும், இந்த நாயி கார்டுவொர்க் பன்னல , பேசாம லட்சுமி பவன் போய் ரெண்டு வெஜ் மீல்ஸ் சாப்டம்னா , 60 பது ரூபாயோட முடின்சிடும்ன்னு, இப்ப கரக்ட்டா என் பைக்க போய்எடுத்தேன்.\n\"மச்சான் நேரா ஏதாவது ATM போ \"\nஎன் காதுல தேன் வந்து பாய்ந்தது , அப்பாடா லட்சுமி பவன் வேண்டாம் , நேராஅஞ்சப்பர் போனோம்.\nகொய்யாலே.... எப்படியாவது பில்ல ஏத்தனும். நடப்பன , ஊர்வன , பறப்பன , நீந்துவன எல்லா வகைளையும் ஒரு கை பாத்தேன். சாப்டு முடிச்சிட்டு கைகழுவிபீடா போடும்போது சிவாவோட மொபைல் ரிங் ஆச்சு , என்னை பாத்து , உஸ்ஸ்ஸ்..... உதட்டு மேல கைய வச்சு சொல்லிட்டு , மொபைல எடுத்திட்டுவெளிய போய் பேச ஆரம்பிச்சிட்டான் , நம்மள பத்தி எப்படிதான் கண்டு புடிகிரான்களோ, தக்காளி கரக்டா சர்வர் அந்த நேரம் பாத்து பில்லு கொண்டுவந்தான் .\nஹா.... ஹா.... ஹா..... விதி வலியது , கடவுள் இருக்காரு சார்\n660 பில்லு எந்தலைல . ஆஹா .......... இவன்கூடசுத்துனம்னா நம்ம டவுசர கிழிசிருவான்னு, அங்கிருந்தது நேரா வீட்டுக்குபோய்டோம்.\nதூங்கி எழுந்து ஈவினிங் நேரா பஸ் ஸ்டாண்ட்லபோய் டிராப் பன்னேன். பஸ்சுலஏறி உட்காந்தான், பஸ்ஸு கிளம்ப போச்சு,(அப்பாடா...... நைட் டிபன் செலவில இவன்ட இருந்து தப்பிச்சிட்டோம் )\n\"ஓகே , பை டா சீ யு\"\n\"டே ... மச்சான் கூலா ஒரு வாடர் பாட்டில் வாங்கு , மச்சான், மச்சான் அப்படியே ஒரு ஆனந்தவிகடன் , ஒரு பாக்கட் கிங்க்ஸ் \"\n\"வாழ்வே மாயம் , இந்த வாழ்வே மாயம் , வாழ்வே மாயம் .......... .......... ....... .....\"\nபக்கத்துல யாரோட மொபைலோ இந்த பாட்ட ரிங்குச்சு.\n\"ஓகே பை டா மச்சான் , அனேகமா அடுத்த வெனஸ்டே மறுபடியும் வந்தாலும்வருவேன் , நீ இருப்பில்ல கொஞ்சம் சாபிங் போய் டிரஸ் எடுக்கனும் \"\nடிஸ்கி : யாரும் தயவு செய்து நான் வாங்குன பல்ப எண்ணி கமண்டஸ்ல போட்டு மானத்த வாங்கிடாதிங்க\nகிஸ்கி: சன்டே , நாலாவது வாட்டி காலிங் பெல் அடிச்சு , முழிச்சேன் மணி பாத்தேன் மிட்னைட் 6 , டக்குன்னு மொபைல சுவிட்ச் ஆப் பண்ணினேன்\nஹையா, நான் தான் ஃபர்ஸ்ட்டா...\nபைக் சாவிக்கே திறக்கிற காரு மேட்டரு படு சூப்பரு ஆனா, சாவியே இல்லாம திறக்கிற ஒரு காரைப்பத்தி எனக்குத் தெரியும். லவட்டிக்கிட்டு வந்து சொல்றேன். :-)\nநல்ல பதிவு, இதுல கடைசி வரியை, முதலில் செய்து இருந்தால் இத்தனை செலவு இல்லை. நாலு தரம் பெல் அடித்தவுடனே ஸ்விச் ஆப்பும் செய்து இருக்கனும்.\nமங்குனி நான் கூட சென்னை வரலாம்னு இருக்கேன். வீட்டு அட்ரஸ் கொடுப்பா, எங்க கிட்ட கார்டு எல்லாம் இல்லை. இப்பவே சொல்லிட்டேன். எல்லாம் நீதான் மாமு.\nமங்குனி நான் கூட சென்னை வரலாம்னு இருக்கேன். வீட்டு அட்ரஸ் கொடுப்பா.........\nமிட்னைட் ஆறு மணிக்கு பெல் அடிச்சு, செல் போன் ஆப் ஆகி இருந்தா, நீங்க வீட்டுலதான் இருக்கீங்க னு நாங்க தெரிஞ்சிக்கிட்டோம். அந்த கிரெடிட் கார்டை மட்டும் கதவு இடுக்கு வழியா தள்ளி விட்டீங்கனா - உங்களை தொந்தரவு பண்ணாமலே நண்பர் போய் இருந்துருப்பார்ல ...... ஸ்ஸ்ஸ்ஸ்....... முறைக்காதீங்க...... இப்படியும் பல்ப் கொடுப்பாக.\n//மிட்னைட் ஆறு மணிக்கு பெல் அடிச்சு, செல் போன் ஆப் ஆகி இருந்தா, நீங்க வீட்டுலதான் இருக்கீங்க னு நாங்க தெரிஞ்சிக்கிட்டோம். அந்த கிரெடிட் கார்டை மட்டும் கதவு இடுக்கு வழியா தள்ளி விட்டீங்கனா - உங்களை தொந்தரவு பண்ணாமலே நண்பர் போய் இருந்துருப்பார்ல ...... ஸ்ஸ்ஸ்ஸ்....... முறைக்காதீங்க...... இப்படியும் பல்ப் கொடுப்பாக//\nமங்குனி, அடுத்து நான் சென்னை வரும்போது இதே மாதிரி செஞ்சுடுங்க.. உங்களுக்கெதுக்கு பைக் ஓட்டுற சிரமம் எல்லாம்.. :)))))\nஅமைச்சரே உங்க மொபைல் நம்பர் வேணுமே\nதெருஞ்சிருந்தா முன்னாடியே நம்மளும் போயிருக்கலாமே.\nமங்கு நான் உன்வீட்டுக்கு வந்தா நீ கதவை எப்படியும் திறந்துதான் ஆகனும். திறக்காட்டி ராத்திரி வரை கேட்டை விட்டு நகரமாட்டேன்.\nகொய்யால மெயின் சுவிட்சை ஆப் பண்ணிட்டா எப்படியும் நீ சூடு பொருக்காம வெளிய வந்துதானல ஆகனும்.\nபல்ப்புக்கே பல்பு குடுக்குற ஆள் நானு,\nநீ இவ்வளோ நல்லவன்னு தெரியாம போச்சே.\nமச்சான் எப்ப நீ ஃப்ரீ, உன்னை பாக்க வீட்டுக்கு வரலாம்னு இருக்கேன்.\n நீ உள்ளதான் இருக்கேன்னு கன்பாம்பன்னிட்டேன்\"//\n//டிஸ்கி : யாரும் தயவு செய்து நான் வாங்குன பல்ப எண்ணி கமண்டஸ்ல போட்டு மானத்த வாங்கிடாதிங்க//\nசேச்சே நாம அப்படியா பழகி இருக்கோம். அப்ப அடுத்த சனிக்கிழமை வரவா \nசூப்பர் நகைச்சுவை... நல்லா சிரிச்சேங்க\nமாப்பி... நாம எந்த ரெஸ்டாரண்ட்ல மீட் பண்ணலாம்\nசுவிட்ச் ஆப் பண்ணாலும் வாசல்லயே காத்து கிடந்து கபால்னு பிடிப்போம்\n@@@ கண்ணா--//சுவிட்ச் ஆப் பண்ணாலும் வாசல்லயே காத்து கிடந்து கபால்னு பிடிப்போம்//\nகண்ணா நா ஏற்கனவே டேரா போட்டாச்சி. ரெண்டு பேரும் சேர்ந்தே பிடிப்போம். தக்காளி வசமா மாட்டுவான்....ஐ.....\nரைட்டு தல எனக்கும் சேர்த்து துண்டு போட்டு வை. அமைச்சரு கஜானாவ காலி பண்ணிருவோம்...:))\nகணக்கு வழக்கில்லாம வாங்கினா பல்ப்\nவெளியூரு, ரெட்டை.. மூட்டைய கட்டுங்கப்பா..நேரா போயி மன்னிப்பு கேட்கலாம்..\nஏலே மக்கா நாங்க காலிங் பெல் வச்சாத்தானால நீங்க அமுக்குவிக .\nநாங்க காலிங் பெல்லில கரண்ட் தான்ல வைப்போம் .\nஏலே மீண்டும் வருவோம்ல காலிங்பெல் அமுக்க .\nமங்குனி அமைச்சரே உங்கள் பதிவுகள் அருமை\nதமிழர், மற்றும் தமிழ் வலை பதிவர்களுக்காக tamilar.co.cc என்று புதிய தளத்தை ஆரம்பித்து உள்ளேன், அதில் சேர்ந்து தமிழர்களுடன் உரையாடுங்கள், அது twitter+tamilish போன்றதொரு சேவை.\nடென்த் ரிசெல்டுக்கு வெயிட் பண்ணும் மாணவன்\n//\"தனக்கு தானே சூனியம் வச்சுகிறது இது தானோ \nஇத்தினி பல்பு வாங்கி இன்னுமா இந்த டவுட்டு அமைச்சரே பச்ச புள்ள மாதிரி இருக்கிங்களே பச்ச புள்ள மாதிரி இருக்கிங்களே\nஇப்பிடித்தான் செத்துப்போன கார்ட தூக்கிட்டுவந்து பிலிம் காட்டுவானுங்க\nகடைசிலே நாமதான் மினிமம் அமவுண்ட் கட்டிட்டு ஒளியனும்,\nநானும் ஓடி ஒளிஞ்சு பாத்தேன் ஒன்னும் நடக்கல,\nஇப்ப நானே போன் போட்டு அவசரமா அஞ்சு, பத்து தேவைபடுதுன்னு\nதொல்லை பண்ணுவேன், ஒரு பய வரணுமே,\nஇத பாலோ பண்ணுங்க அமைச்சரே...\nமொதல்ல பட்டா, வெளியூரு, ரெட்டை மூணு பேறுக்கும்\nபோன போடுங்க தம்பிங்க அப்புறம் உங்க பக்கமே வரமாட்டங்க ....\nஅண்ணே உங்க வெலாசம்...வெலாசம் கொஞ்சம் கொடுங்க....அஞ்சப்பர்ல சாப்ட்டு ரொம்ப நாளாச்சு (அஞ்சப்பர்ல மீன் கொழம்பு நல்லாருக்குமாமே (அஞ்சப்பர்ல மீன் கொழம்பு நல்லாருக்குமாமே\nசிப்பாய் வேலை காலி இருக்குதா:)))))\nமங்கு நான் மூன்று வாரம் லீவுக்கு ஊருக்கு வருகின்றேன் எப்படி உங்கள் வசதி\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஇத்தினி பேரு பின்னூட்டங்களைப் பார்த்தா, தலைப்பு பதிவுக்கா, பின்னூட்டங்களுக்கா, அமைச்சரே\n(உங்க பதிவுகளைப் படிக்கறதுக்கு முன்னாடி வயித்துவலி மாத்திரை வாங்கி வச்சுக்கணும் போலிருக்கே\nஉங்கள் பல்பும், உங்களுக்கு நீங்களே சூனியம் வைத்து கொன்டதும் சூப்பரப்பு/\nஎல்லா ஒரே ஊர்கரவுக அப்ப அப்ப்டி தான்.\nசித்ரா சொன்னபடி சரி தான் கிரிடிட் கார்ட கதவுல சொரிகிட்டு தூங்கிட்ட நோ பிராப்ளம் நீங்க மறுநாள் வரை நிம்மதியா தூங்கலாம்.\nசைவ கொத்ஸ் சொன்னா மாதிரி ஓவரா பல்பு வாங்கினா பிஸ் போக தான் செய்யும்.\nபனித்துளி சங்கர் சொன்ன மாதிரி காலிங் பெல்ல வைக்கலன்னா, ஐய்யோ எல்லா ஓடி வாங்க அமைச்சர் உள்ளே மாட்டிக்கிட்டார் கதவ திறக்க முடியலைன்னு சொல்லி கதவ ஒடச்சிடமாட்டாஙக்.... சும்மா ஒரு கெஸ் ஸு தேன்...\nஇப்பிடித்தான் செத்துப்போன கார்ட தூக்கிட்டுவந்து பிலிம் காட்டுவானுங்க\nகடைசிலே நாமதான் மினிமம் அமவுண்ட் கட்டிட்டு ஒளியனும்,\nநானும் ஓடி ஒளிஞ்சு பாத்தேன் ஒன்னும் நடக்கல,\nஇப்ப நானே போன் போட்டு அவசரமா அஞ்சு, பத்து தேவைபடுதுன்னு\nதொல்லை பண்ணுவேன், ஒரு பய வரணுமே,\nஇத பாலோ பண்ணுங்க அமைச்சரே...\nமொதல்ல பட்டா, வெளியூரு, ரெட்டை மூணு பேறுக்கும்\nபோன போடுங்க தம்பிங்க அப்புறம் உங்க பக்கமே வரமாட்டங்க ....\nசார்.. நாங்க, மரு வெச்சுகிட்டு வர்ற பய புள்ளைக..\nஒரு குவார்டர் வாங்கி கொடுத்து, சொத்தை( பல்லு சொத்தைய சொல்லலைங்க..Asset..ஆங்...) எழுதி வாங்கிற ஜாதி.. ஹா..ஹா...\n//\"தனக்கு தானே சூனியம் வச்சுகிறது இது தானோ \nசிரிப்புன்னா சிரிப்பு அப்படி சிரிப்பா சிரிச்சேன்\n//என் மூஞ்சி ஹைவேஸ்ல நேசனல் பெர்மிட் லாரில அடிபட்ட நாய் மாதிரி ஆச்சு, அப்புறம் வேற வழியில்லாம என் கார்ட குடுத்தேன். (பட்டா விசிடிங் கார்டு இல்ல கிரடிட்கார்டு, தக்காளி இவன் கரக்ட்டா நொன்ன தனமா கேட்பான் )///எப்பூடி சாரே இப்பூடியெல்லாம் யோசிக்கறீங்கஜி அர் டி சோழா ஷெரட்டனில் ரூம் போட்டு யோசிப்பீங்களாஜி அர் டி சோழா ஷெரட்டனில் ரூம் போட்டு யோசிப்பீங்களாஇல்லே லி மெரிடியனில் ரூம் போட்டு யோசிப்பீங்களா\nசர் எவ்வளவு பல்பு வாங்கினாலும் தாங்கறீங்க சார்..\nநீங்க ரெம்ப நல்லவங்க சார்..\nஉங்க அட்ரஸ் குடுங்க சார்..\n// அந்த கிரெடிட் கார்டை மட்டும் கதவு இடுக்கு வழியா தள்ளி விட்டீங்கனா - //\nஅப்படியே அக்கவுண்ட் போலன்சும், பாஸ் வேர்டும் சொல்லிட்டின்னா,\nஇராசாஆஆஆஆஆஆஆஆ நி மகராசனாஆஆஆஆஆஆ இருக்கனும்.\nஎன்ன மங்கு எல்லா இடத்திலும் ஆப்பு வைச்சு, இன்னிக்கு உனக்கே ஆப்பாஆஆஆஆஆஆ..\nவெளியூரு, ரெட்டை.. மூட்டைய கட்டுங்கப்பா..நேரா போயி மன்னிப்பு கேட்கலாம்.. //\n நானும் அல்லைல (அல்லக்கையா) ஒட்டிக்கிறேன் அண்ணே. அப்புறம் வருலைன்னு நம்ம மங்கு வருத்தப்படுவான். பாவம். போகாம இருந்தா நல்லா இருக்காது.\nவெளியூரு, ரெட்டை.. மூட்டைய கட்டுங்கப்பா..நேரா போயி மன்னிப்பு கேட்கலாம்.. //\n நானும் அல்லைல (அல்லக்கையா) ஒட்டிக்கிறேன் அண்ணே. அப்புறம் வருலைன்னு நம்ம மங்கு வருத்தப்படுவான். பாவம். போகாம இருந்தா நல்லா இருக்காது.\nமங்குனி.. போடுயா எல்லாத்துக்கும் ஏர் டிக்கெட்ட..( 1st class போதும்..ஏன்னா, நாங்க படிச்சு, பட்டம் பெற்றது 1st class -ல..ஹி..ஹி)\nநேரா வந்து உங்கூட பேசனும் போல இருக்குயா...சாணி சாரு ஏதோ பாருக்கு போனபோது, அந்தாளை, வெள்ளக்காரனு நினைச்சுகிட்டாங்களாம்.\nஅதனாலே, அதே பாருக்கு போறோம்..கொண்டாடுறோம்..\nஅப்புறம், அங்க ஒண்ணா போயிட்டு, அடுத்த ப்ளைட் ஏறி, பொழப்ப பார்க்க போறோம்..டீலா\nகண்டுபிடிப்பவர்கள், இந்த ப்ளாக்கிலுள்ள. கேமரா போனை எடுத்துக்கொள்ளலாம்..\n( இது ஒரு அரசாங்க சுற்றறிக்கை..)\nமங்கு நான் மூன்று வாரம் லீவுக்கு ஊருக்கு வருகின்றேன் எப்படி உங்கள் வசதி\nஎன்ன கேள்வி இது.. போங்க ராசா.. போங்க.. ஆனா சம்பளம் போட்டதும் போங்க..( மங்குனிக்கு..)\nமங்குனி அமைச்சரே உங்கள் பதிவுகள் அருமை\nதமிழர், மற்றும் தமிழ் வலை பதிவர்களுக்காக tamilar.co.cc என்று புதிய தளத்தை ஆரம்பித்து உள்ளேன், அதில் சேர்ந்து தமிழர்களுடன் உரையாடுங்கள், அது twitter+tamilish போன்றதொரு சேவை.\nடென்த் ரிசெல்டுக்கு வெயிட் பண்ணும் மாணவன்\nஉன்னொட ப்ளாக்குக்கு, படிச்ச பய புள்ளைகளா வராங்க.. எனக்கு பயமாயிருக்குயா..\nஹையா, நான் தான் ஃபர்ஸ்ட்டா...\nபைக் சாவிக்கே திறக்கிற காரு மேட்டரு படு சூப்பரு ஆனா, சாவியே இல்லாம திறக்கிற ஒரு காரைப்பத்தி எனக்குத் தெரியும். லவட்டிக்கிட்டு வந்து சொல்றேன். :-)///\nசேட்ட, சீக்கிரம் அந்த வண்டிய ஓட்டிட்டு வா \n// பித்தனின் வாக்கு said...\nநல்ல பதிவு, இதுல கடைசி வரியை, முதலில் செய்து இருந்தால் இத்தனை செலவு இல்லை. நாலு தரம் பெல் அடித்தவுடனே ஸ்விச் ஆப்பும் செய்து இருக்கனும்.\nமங்குனி நான் கூட சென்னை வரலாம்னு இருக்கேன். வீட்டு அட்ரஸ் கொடுப்பா, எங்க கிட்ட கார்டு எல்லாம் இல்லை. இப்பவே சொல்லிட்டேன். எல்லாம் நீதான் மாமு.///\nசார் வாங்க சார் வாங்க , கரக்ட்டா என்னைக்கு வரேன்னு சொல்லுங்கோ நான் வந்து பிக் அப் பன்னிக்கிறேன் (தக்காளி மங்கு ஆப்கனிஸ்தான்னுக்கு ஓடிடு அங்க தான் யாரும் வரமாட்டானுக )\nமங்குனி நான் கூட சென்னை வரலாம்னு இருக்கேன். வீட்டு அட்ரஸ் கொடுப்பா.........\nமிட்னைட் ஆறு மணிக்கு பெல் அடிச்சு, செல் போன் ஆப் ஆகி இருந்தா, நீங்க வீட்டுலதான் இருக்கீங்க னு நாங்க தெரிஞ்சிக்கிட்டோம். அந்த கிரெடிட் கார்டை மட்டும் கதவு இடுக்கு வழியா தள்ளி விட்டீங்கனா - உங்களை தொந்தரவு பண்ணாமலே நண்பர் போய் இருந்துருப்பார்ல ...... ஸ்ஸ்ஸ்ஸ்....... முறைக்காதீங்க...... இப்படியும் பல்ப் கொடுப்பாக.///\nஉங்கள மாதிரி நாலு பேரு , இல்லை நீங்க ஒரு ஆளே போதும் ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம்......மங்கு ஆப்கனிஸ்தான் கன்பாம்\n//மிட்னைட் ஆறு மணிக்கு பெல் அடிச்சு, செல் போன் ஆப் ஆகி இருந்தா, நீங்க வீட்டுலதான் இருக்கீங்க னு நாங்க தெரிஞ்சிக்கிட்டோம். அந்த கிரெடிட் கார்டை மட்டும் கதவு இடுக்கு வழியா தள்ளி விட்டீங்கனா - உங்களை தொந்தரவு பண்ணாமலே நண்பர் போய் இருந்துருப்பார்ல ...... ஸ்ஸ்ஸ்ஸ்....... முறைக்காதீங்க...... இப்படியும் பல்ப் கொடுப்பாக//\nமங்குனி, அடுத்து நான் சென்னை வரும்போது இதே மாதிரி செஞ்சுடுங்க.. உங்களுக்கெதுக்கு பைக் ஓட்டுற சிரமம் எல்லாம்.. :)))))////\nஅமைச்சரே உங்க மொபைல் நம்பர் வேணுமே நானும் வருவேன்ல\nசார் , என்னா கேட்டிங்க , ஒன்னும் காதுல விளுகள\nதெருஞ்சிருந்தா முன்னாடியே நம்மளும் போயிருக்கலாமே.\nஅப்பாடா , தக்காளி தபிச்சடா மங்கு\nகொய்யால மெயின் சுவிட்சை ஆப் பண்ணிட்டா எப்படியும் நீ சூடு பொருக்காம வெளிய வந்துதானல ஆகனும்.\nஅடப்பாவி , கொலைகாரப் பயலா இருக்கானே\nநீ இவ்வளோ நல்லவன்னு தெரியாம போச்சே.///\nமச்சான் எப்ப நீ ஃப்ரீ, உன்னை பாக்க வீட்டுக்கு வரலாம்னு இருக்கேன்.//\nசூப்பர் நகைச்சுவை... நல்லா சிரிச்சேங்க ரொம்ப நன்றி\nமாப்பி... நாம எந்த ரெஸ்டாரண்ட்ல மீட் பண்ணலாம்\nசுவிட்ச் ஆப் பண்ணாலும் வாசல்லயே காத்து கிடந்து கபால்னு பிடிப்போம்///\nகணக்கு வழக்கில்லாம வாங்கினா பல்ப்\nவெளியூரு, ரெட்டை.. மூட்டைய கட்டுங்கப்பா..நேரா போயி மன்னிப்பு கேட்கலாம்..///\nஏலே மக்கா நாங்க காலிங் பெல் வச்சாத்தானால நீங்க அமுக்குவிக .\nநாங்க காலிங் பெல்லில கரண்ட் தான்ல வைப்போம் .\nஏலே மீண்டும் வருவோம்ல காலிங்பெல் அமுக்க .///\nசார் சூப்பர் ஐடியா குடுத்திங்க சார்\nமங்குனி அமைச்சரே உங்கள் பதிவுகள் அருமை\nதமிழர், மற்றும் தமிழ் வலை பதிவர்களுக்காக tamilar.co.cc என்று புதிய தளத்தை ஆரம்பித்து உள்ளேன், அதில் சேர்ந்து தமிழர்களுடன் உரையாடுங்கள், அது twitter+tamilish போன்றதொரு சேவை.\nவந்துட்டா போச்சு கணேஷ் பாபு சார்\n/// வரதராஜலு .பூ said...\n//\"தனக்கு தானே சூனியம் வச்சுகிறது இது தானோ \nஇத்தினி பல்பு வாங்கி இன்னுமா இந்த டவுட்டு அமைச்சரே பச்ச புள்ள மாதிரி இருக்கிங்களே பச்ச புள்ள மாதிரி இருக்கிங்களே\nஆமா சார் , ஒன்னும் புரிய மாட்டேங்குது\nஇப்பிடித்தான் செத்துப்போன கார்ட தூக்கிட்டுவந்து பிலிம் காட்டுவானுங்க\nகடைசிலே நாமதான் மினிமம் அமவுண்ட் கட்டிட்டு ஒளியனும்,\nநானும் ஓடி ஒளிஞ்சு பாத்தேன் ஒன்னும் நடக்கல,\nஇப்ப நானே போன் போட்டு அவசரமா அஞ்சு, பத்து தேவைபடுதுன்னு\nதொல்லை பண்ணுவேன், ஒரு பய வரணுமே,\nஇத பாலோ பண்ணுங்க அமைச்சரே...\nமொதல்ல பட்டா, வெளியூரு, ரெட்டை மூணு பேறுக்கும்\nபோன போடுங்க தம்பிங்க அப்புறம் உங்க பக்கமே வரமாட்டங்க ....///\nசூப்பர் ஐடியா குடுத்திங்க சார்\n/// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nஅண்ணே உங்க வெலாசம்...வெலாசம் கொஞ்சம் கொடுங்க....அஞ்சப்பர்ல சாப்ட்டு ரொம்ப நாளாச்சு (அஞ்சப்பர்ல மீன் கொழம்பு நல்லாருக்குமாமே (அஞ்சப்பர்ல மீன் கொழம்பு நல்லாருக்குமாமே\nசார் , என்னா கேட்டிங்க , ஒன்னும் காதுல விளுகள\n// ராஜ நடராஜன் said...\nசிப்பாய் வேலை காலி இருக்குதா:)))))///\nஎனக்கே ஒழுங்கா சம்பளம் தரமாட்ட்ராணுக சார்\n/// பெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஇத்தினி பேரு பின்னூட்டங்களைப் பார்த்தா, தலைப்பு பதிவுக்கா, பின்னூட்டங்களுக்கா, அமைச்சரே\n(உங்க பதிவுகளைப் படிக்கறதுக்கு முன்னாடி வயித்துவலி மாத்திரை வாங்கி வச்சுக்கணும் போலிருக்கே\nகரக்டுங்க , நானே என் தலைல மன்ன வாரி போட்டு கிட்டனோ\nஉங்கள் பல்பும், உங்களுக்கு நீங்களே சூனியம் வைத்து கொன்டதும் சூப்பரப்பு/\nஎல்லா ஒரே ஊர்கரவுக அப்ப அப்ப்டி தான்.\nசித்ரா சொன்னபடி சரி தான் கிரிடிட் கார்ட கதவுல சொரிகிட்டு தூங்கிட்ட நோ பிராப்ளம் நீங்க மறுநாள் வரை நிம்மதியா தூங்கலாம்.\nசைவ கொத்ஸ் சொன்னா மாதிரி ஓவரா பல்பு வாங்கினா பிஸ் போக தான் செய்யும்.\nபனித்துளி சங்கர் சொன்ன மாதிரி காலிங் பெல்ல வைக்கலன்னா, ஐய்யோ எல்லா ஓடி வாங்க அமைச்சர் உள்ளே மாட்டிக்கிட்டார் கதவ திறக்க முடியலைன்னு சொல்லி கதவ ஒடச்சிடமாட்டாஙக்.... சும்மா ஒரு கெஸ் ஸு தேன்...////\nசூபரு மேடம் , காமன்ட்சுக்கு கமண்ட்ஸ் போட ஆரபிசுடீக , இன்னும் கொஞ்சம் மொக்கையா யோசிச்சு போடுங்க\n//\"தனக்கு தானே சூனியம் வச்சுகிறது இது தானோ \nசிரிப்புன்னா சிரிப்பு அப்படி சிரிப்பா சிரிச்சேன்///\nபாத்திகளா என்பொலப்பு சிப்பா சிரிச்சு போச்சு\n//என் மூஞ்சி ஹைவேஸ்ல நேசனல் பெர்மிட் லாரில அடிபட்ட நாய் மாதிரி ஆச்சு, அப்புறம் வேற வழியில்லாம என் கார்ட குடுத்தேன். (பட்டா விசிடிங் கார்டு இல்ல கிரடிட்கார்டு, தக்காளி இவன் கரக்ட்டா நொன்ன தனமா கேட்பான் )///எப்பூடி சாரே இப்பூடியெல்லாம் யோசிக்கறீங்கஜி அர் டி சோழா ஷெரட்டனில் ரூம் போட்டு யோசிப்பீங்களாஜி அர் டி சோழா ஷெரட்டனில் ரூம் போட்டு யோசிப்பீங்களாஇல்லே லி மெரிடியனில் ரூம் போட்டு யோசிப்பீங்களாஇல்லே லி மெரிடியனில் ரூம் போட்டு யோசிப்பீங்களா\nஇல்ல மேடம் , சின்ன வயசுல தலைல அடிபட்டுசாம் , அதுலருந்து இப்படி ஆகிபோச்சு\nசர் எவ்வளவு பல்பு வாங்கினாலும் தாங்கறீங்க சார்..\nநீங்க ரெம்ப நல்லவங்க சார்..\nஉங்க அட்ரஸ் குடுங்க சார்..////\n// அந்த கிரெடிட் கார்டை மட்டும் கதவு இடுக்கு வழியா தள்ளி விட்டீங்கனா - //\nஅப்படியே அக்கவுண்ட் போலன்சும், பாஸ் வேர்டும் சொல்லிட்டின்னா,\nஇராசாஆஆஆஆஆஆஆஆ நி மகராசனாஆஆஆஆஆஆ இருக்கனும்.\nஎன்ன மங்கு எல்லா இடத்திலும் ஆப்பு வைச்சு, இன்னிக்கு உனக்கே ஆப்பாஆஆஆஆஆஆ..////\nபித்தனின் வாக்கு சார் , தொரத்தி தொரத்தி அடிகிராணுக\nவெளியூரு, ரெட்டை.. மூட்டைய கட்டுங்கப்பா..நேரா போயி மன்னிப்பு கேட்கலாம்.. //\n நானும் அல்லைல (அல்லக்கையா) ஒட்டிக்கிறேன் அண்ணே. அப்புறம் வருலைன்னு நம்ம மங்கு வருத்தப்படுவான். பாவம். போகாம இருந்தா நல்லா இருக்காது.\nமங்குனி.. போடுயா எல்லாத்துக்கும் ஏர் டிக்கெட்ட..( 1st class போதும்..ஏன்னா, நாங்க படிச்சு, பட்டம் பெற்றது 1st class -ல..ஹி..ஹி)\nவெளியூரு, ரெட்டை.. மூட்டைய கட்டுங்கப்பா..நேரா போயி மன்னிப்பு கேட்கலாம்.. //\n நானும் அல்லைல (அல்லக்கையா) ஒட்டிக்கிறேன் அண்ணே. அப்புறம் வருலைன்னு நம்ம மங்கு வருத்தப்படுவான். பாவம். போகாம இருந்தா நல்லா இருக்காது.\nமங்குனி.. போடுயா எல்லாத்துக்கும் ஏர் டிக்கெட்ட..( 1st class போதும்..ஏன்னா, நாங்க படிச்சு, பட்டம் பெற்றது 1st class -ல..ஹி..ஹி)\nநேரா வந்து உங்கூட பேசனும் போல இருக்குயா...சாணி சாரு ஏதோ பாருக்கு போனபோது, அந்தாளை, வெள்ளக்காரனு நினைச்சுகிட்டாங்களாம்.\nஅதனாலே, அதே பாருக்கு போறோம்..கொண்டாடுறோம்..\nஅப்புறம், அங்க ஒண்ணா போயிட்டு, அடுத்த ப்ளைட் ஏறி, பொழப்ப பார்க்க போறோம்..டீலா\nபட்டாப்பட்டி , ட்ரெயின் அன்ரிசர்வுடுல பஸ்டு கிளாஸ் இருக்கா என்னா \nஅமைச்சரே இப்பிடி கோக்கு மாக்கா அட்ரஸ் கொடுத்தா விட்ருவமா அதுசரி, எல்லாரும் அந்த அட்ரச தேடி போகட்டும், நம்ம ரெண்டு பேரும் அஞ்சப்பர் போயி சாப்ட்டு சாப்ட்டு வெளையாடுவமா\n//பட்டாப்பட்டி , ட்ரெயின் அன்ரிசர்வுடுல பஸ்டு கிளாஸ் இருக்கா என்னா \nஅன்ரிசர்வ்டுலாம் எதுக்கு அமைச்சரே, நமக்கு ஒரு நியூஸ் பேப்பர் பத்தாதா, அப்பிடியே டாய்லெட்ல உக்காந்துகிடலாம்ல\nமங்குனி.. போடுயா எல்லாத்துக்கும் ஏர் டிக்கெட்ட..( 1ச்ட் cலச்ச் போதும்..ஏன்னா, நாங்க படிச்சு, பட்டம் பெற்றது 1ச்ட் cலச்ச் -ல..ஹி..ஹி)\nநேரா வந்து உங்கூட பேசனும் போல இருக்குயா...சாணி சாரு ஏதோ பாருக்கு போனபோது, அந்தாளை, வெள்ளக்காரனு நினைச்சுகிட்டாங்களாம்.\nஅதனாலே, அதே பாருக்கு போறோம்..கொண்டாடுறோம்..\nஅப்புறம், அங்க ஒண்ணா போயிட்டு, அடுத்த ப்ளைட் ஏறி, பொழப்ப பார்க்க போறோம்..டீலா\nஅண்ணே நம்மளையும் பாருக்குக் கூட்டிடுப் போங்கண்ணே, எப்பிடியாவது ஒரு வெள்ளைகாரிய ஏற்பாடு பண்ணுங்கண்ணே, இதுவரைக்கும் ஒரு வெள்ளைக்காரியோட தண்ணி அடிச்சதே இல்ல.\nஅமைச்சரே இப்பிடி கோக்கு மாக்கா அட்ரஸ் கொடுத்தா விட்ருவமா அதுசரி, எல்லாரும் அந்த அட்ரச தேடி போகட்டும், நம்ம ரெண்டு பேரும் அஞ்சப்பர் போயி சாப்ட்டு சாப்ட்டு வெளையாடுவமா அதுசரி, எல்லாரும் அந்த அட்ரச தேடி போகட்டும், நம்ம ரெண்டு பேரும் அஞ்சப்பர் போயி சாப்ட்டு சாப்ட்டு வெளையாடுவமா\nஅமைச்சரே இப்பிடி கோக்கு மாக்கா அட்ரஸ் கொடுத்தா விட்ருவமா அதுசரி, எல்லாரும் அந்த அட்ரச தேடி போகட்டும், நம்ம ரெண்டு பேரும் அஞ்சப்பர் போயி சாப்ட்டு சாப்ட்டு வெளையாடுவமா அதுசரி, எல்லாரும் அந்த அட்ரச தேடி போகட்டும், நம்ம ரெண்டு பேரும் அஞ்சப்பர் போயி சாப்ட்டு சாப்ட்டு வெளையாடுவமா\n//பட்டாப்பட்டி , ட்ரெயின் அன்ரிசர்வுடுல பஸ்டு கிளாஸ் இருக்கா என்னா \nஅன்ரிசர்வ்டுலாம் எதுக்கு அமைச்சரே, நமக்கு ஒரு நியூஸ் பேப்பர் பத்தாதா, அப்பிடியே டாய்லெட்ல உக்காந்துகிடலாம்ல\nவாங்க வாங்க சங்கர் சார் , ரொம்ப பாதிக்க பட்டு இருப்பிக போல இருக்கு , என்னா பன்றது தல எழுத்து\nரைட்டு தல எனக்கும் சேர்த்து துண்டு போட்டு வை. அமைச்சரு கஜானாவ காலி பண்ணிருவோம்...:))///\nதக்காளி ஒரு குரூபா தான்யா அலையுரானுக\n@@@ கண்ணா--//சுவிட்ச் ஆப் பண்ணாலும் வாசல்லயே காத்து கிடந்து கபால்னு பிடிப்போம்//\nகண்ணா நா ஏற்கனவே டேரா போட்டாச்சி. ரெண்டு பேரும் சேர்ந்தே பிடிப்போம். தக்காளி வசமா மாட்டுவான்....ஐ.....//\nஏன் இந்த கொல வெறி\nசார்.. நாங்க, மரு வெச்சுகிட்டு வர்ற பய புள்ளைக..\nஒரு குவார்டர் வாங்கி கொடுத்து, சொத்தை( பல்லு சொத்தைய சொல்லலைங்க..Asset..ஆங்...) எழுதி வாங்கிற ஜாதி.. ஹா..ஹா...///\nபட்டா , மரு ஒரு கெட்டப்பு , கூலிங் கிளாஸ் ஒரு கெட்டப்பு\nவெளியூரு, ரெட்டை.. மூட்டைய கட்டுங்கப்பா..நேரா போயி மன்னிப்பு கேட்கலாம்.. //\n நானும் அல்லைல (அல்லக்கையா) ஒட்டிக்கிறேன் அண்ணே. அப்புறம் வருலைன்னு நம்ம மங்கு வருத்தப்படுவான். பாவம். போகாம இருந்தா நல்லா இருக்காது.////\nஆனது ஆச்சு , இனி என்னா எல்லாம் வாங்க\nகண்டுபிடிப்பவர்கள், இந்த ப்ளாக்கிலுள்ள. கேமரா போனை எடுத்துக்கொள்ளலாம்..\n( இது ஒரு அரசாங்க சுற்றறிக்கை..)\nஐயா , மங்குனி அவர்கள் தனக்கு தானாகவே நாடு கடதிகிட்டார்\nமங்கு நான் மூன்று வாரம் லீவுக்கு ஊருக்கு வருகின்றேன் எப்படி உங்கள் வசதி\nஎன்ன கேள்வி இது.. போங்க ராசா.. போங்க.. ஆனா சம்பளம் போட்டதும் போங்க..( மங்குனிக்கு..)///\nஆமா இப்படி சனியன கூடவே வச்சு இருந்தா \nஉன்னொட ப்ளாக்குக்கு, படிச்ச பய புள்ளைகளா வராங்க.. எனக்கு பயமாயிருக்குயா..////\nஆமா பட்டா , எனக்கும் தான் பயமா இருக்கு\nமங்குனி அமைச்சர் வாழ்க்கையிலயே மொத தடவையா சாப்புட்டுட்டு பில் கட்டியிருக்காரா (அதுவும் மூணு வேளைக்கும்), அது அவரு வயித்துக்கே புடிக்கல போல, நைட்டு போனவருதான் கக்கூஸுக்குள்ள, இன்னும் வெளிய வரல, நிக்காம போயிக்கிட்டு இருக்காம். ஏல, யாரவது செகப்பு கொடி இருந்தா கொண்டு வாங்கலே, காட்டுவோம், அப்படியாவது நிக்கிதான்னு பாப்போம்.\nகண்டுபிடிப்பவர்கள், இந்த ப்ளாக்கிலுள்ள. கேமரா போனை எடுத்துக்கொள்ளலாம்..\n( இது ஒரு அரசாங்க சுற்றறிக்கை..)\nமங்குனி அமைச்சர் வாழ்க்கையிலயே மொத தடவையா சாப்புட்டுட்டு பில் கட்டியிருக்காரா (அதுவும் மூணு வேளைக்கும்), அது அவரு வயித்துக்கே புடிக்கல போல, நைட்டு போனவருதான் கக்கூஸுக்குள்ள, இன்னும் வெளிய வரல, நிக்காம போயிக்கிட்டு இருக்காம். ஏல, யாரவது செகப்பு கொடி இருந்தா கொண்டு வாங்கலே, காட்டுவோம், அப்படியாவது நிக்கிதான்னு பாப்போம்.\n//// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nகண்டுபிடிப்பவர்கள், இந்த ப்ளாக்கிலுள்ள. கேமரா போனை எடுத்துக்கொள்ளலாம்..\n( இது ஒரு அரசாங்க சுற்றறிக்கை..)\nமங்குனி அமைச்சர் வாழ்க்கையிலயே மொத தடவையா சாப்புட்டுட்டு பில் கட்டியிருக்காரா (அதுவும் மூணு வேளைக்கும்), அது அவரு வயித்துக்கே புடிக்கல போல, நைட்டு போனவருதான் கக்கூஸுக்குள்ள, இன்னும் வெளிய வரல, நிக்காம போயிக்கிட்டு இருக்காம். ஏல, யாரவது செகப்பு கொடி இருந்தா கொண்டு வாங்கலே, காட்டுவோம், அப்படியாவது நிக்கிதான்னு பாப்போம்./////\nஆஹா , இவனுக நம்ம பொணத்த பாக்காம போக மாட்டானுக போலருக்கு \nஎன்ன அமைச்சரே, கக்கூஸுக்குள்ளேயே இன்டர்னெட் கனெக்சன் வந்துடுச்சா...ஜமாய்ங்க....\nசிரிப்பு தாங்க முடியவில்லை. நல்ல நகைச்சுவையான எழுத்து\nகார்ட் வாங்கலையோ கார்ட் கிரிட்கார்ட்.\nஎன்ன அமைச்சரே போன் ஆனில் இருக்கு.\nபாத்து இருங்கப்பு பாதகம் வந்துடப்போகுது ஏன்னா எல்லாரும் அட்ரஸுல்ல கேக்குதாக..\nஒருத்தர்கிட்ட ஏமாந்தத போட்டு இப்ப ஊரே கெளம்பீருச்சே என்ன பண்ணப் போறீங்க இதுதான் சொந்த துட்டுல சூனியம் வச்சுக்கறது.\nஅமைச்சரே பாத்தீங்களா..உங்கள் ஏமாத்த எத்தன பேரு வெறியோட அலைறாங்கன்னு... பாத்து சூதானாமா இருங்க..இனிமே எங்கேயாவது வெளியே தனியா போகாதீங்க, போனா கூட நம்மளையும் சேத்துங்கங்க (ஒரு பாதுகாப்புக்குத்தான்) முக்கியமா சாப்புட போகும்போது...\nஆமா வேலு மெஸ்ல நண்டுக்கறி நல்லா இருக்குமாமே ஓக்கே...அப்போ இந்த சண்டே 6 மணிக்கு மீட் பண்ணுவோமா\nசிரிச்சு சிரிச்சு வயித்த வலிக்குதுபா.. சூப்பர்\nஇனிமே காலிங் பெல் அடிச்சா செல் ஆப் ஆ\nஇனிமே உங்க வீட்டுக்கு வந்து, பெல் அடிக்காம உங்க செல்-ல கூப்பிடறேன்.. :D :D\nசிரிப்பு தாங்க முடியவில்லை. நல்ல நகைச்சுவையான எழுத்து மேலும் தொடருங்கள்\n/// அன்புடன் மலிக்கா said...\nகார்ட் வாங்கலையோ கார்ட் கிரிட்கார்ட்.\nஎன்ன அமைச்சரே போன் ஆனில் இருக்கு.\nபாத்து இருங்கப்பு பாதகம் வந்துடப்போகுது ஏன்னா எல்லாரும் அட்ரஸுல்ல கேக்குதாக..\nபிளீஸ் செக் தா நம்பர் யு ஹேவ் டையல்டு , என்ங்கல் டயல் செய்த வாடிகையாலம் தற்போது ஆப்கனிஸ்தானில் உள்ளார்\nஒருத்தர்கிட்ட ஏமாந்தத போட்டு இப்ப ஊரே கெளம்பீருச்சே என்ன பண்ணப் போறீங்க இதுதான் சொந்த துட்டுல சூனியம் வச்சுக்கறது.///\nகண் கேட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி................................. , என்னா பண்றது மேடம் மாட்டிகிட்டேன்\nஅமைச்சரே பாத்தீங்களா..உங்கள் ஏமாத்த எத்தன பேரு வெறியோட அலைறாங்கன்னு... பாத்து சூதானாமா இருங்க..இனிமே எங்கேயாவது வெளியே தனியா போகாதீங்க, போனா கூட நம்மளையும் சேத்துங்கங்க (ஒரு பாதுகாப்புக்குத்தான்) முக்கியமா சாப்புட போகும்போது...\nஆமா வேலு மெஸ்ல நண்டுக்கறி நல்லா இருக்குமாமே ஓக்கே...அப்போ இந்த சண்டே 6 மணிக்கு மீட் பண்ணுவோமா ஓக்கே...அப்போ இந்த சண்டே 6 மணிக்கு மீட் பண்ணுவோமா\nகரக்டா சன்டே ஆறு மணிக்கு வந்திடு\n// அநன்யா மஹாதேவன் said...\nசிரிச்சு சிரிச்சு வயித்த வலிக்குதுபா.. சூப்பர்\nஇனிமே காலிங் பெல் அடிச்சா செல் ஆப் ஆ\nஇனிமே உங்க வீட்டுக்கு வந்து, பெல் அடிக்காம உங்க செல்-ல கூப்பிடறேன்.. :D :D\nஆஹா , புதுசு புதுசா கண்டுபுடிகிரான்களே , இப்புடி ஓட விட்டு அடிச்ச எப்புடி \nமங்குனி மொத்ததுல நீ பிழைக்க தெரியாத ஆளுய்யாபாரு எல்லாரும் கிளம்பி வரப்போறாங்க.\nஅமைச்சரே ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு தூங்கியது போதும் அங்கு வாரும் உங்களை ஜெய்லானி கூப்பிடுகீறார்.\n நான் சென்னை வரும்போது டேரக்டா உங்க வீட்டுக்குத்தான் வரப் போறேன்...;) கிரெடிட் கார்டோட ரெடியா இருக்கவும்...:) classic post...:) LOL\nமங்குனி மொத்ததுல நீ பிழைக்க தெரியாத ஆளுய்யாபாரு எல்லாரும் கிளம்பி வரப்போறாங்க.///\nஆமா மேடம் இப்படி வசம்மா மாட்டிகிட்டேன்\nஅமைச்சரே ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு தூங்கியது போதும் அங்கு வாரும் உங்களை ஜெய்லானி கூப்பிடுகீறார்.///\n நான் சென்னை வரும்போது டேரக்டா உங்க வீட்டுக்குத்தான் வரப் போறேன்...;) கிரெடிட் கார்டோட ரெடியா இருக்கவும்...:) classic post...:) LOL///\nவாங்க தக்குடு பாண்டி சார்,\nஎன்னதிது... 19ம் தேதிக் கப்புறம் நகர்வலம் செல்லவே இல்லையா அமைச்சரே இன்னமும் இப்படி மங்குனியாவே இருந்தா எப்படி\n**(( நான் புதன் கிரதகதுல இருக்கேன், ஜெய்லானி சனி கிரகத்துல இருக்கான், சித்ரா மேடம் செவ்வாய் கிரகத்துல இருக்காங்க கீதா சரசு ரெண்டு பெரும், நிலாவுல விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்காக))**\nஹா.. ஹா.. நல்ல டைமிங் சென்ஸ் ஜோக் மங்கு. ஆகவே ஒரு முறை எல்லோரும் ஜோரா கைதட்டுங்க ப்ளீஸ்(அய்யய்யோ நானும் வேற்று கிரகத்து வாசிகளிடம் வந்து மாட்டிக்கொண்டேனோ) பரவா இல்லையா ஷாஜஹான் பாய்..\n//பைக் சாவிக்கே திறக்கிற காரு மேட்டரு படு சூப்பரு ஆனா, சாவியே இல்லாம திறக்கிற ஒரு காரைப்பத்தி எனக்குத் தெரியும். லவட்டிக்கிட்டு வந்து சொல்றேன். :-)//\n அந்த ஹாட்வீல்சோட வெளையாட்டு ரிமோட் கார்தானே அப்பிடியே எனக்கும் ஒன்னு எடுத்துட்டு வாங்க\n//நல்ல பதிவு, இதுல கடைசி வரியை, முதலில் செய்து இருந்தால் இத்தனை செலவு இல்லை. நாலு தரம் பெல் அடித்தவுடனே ஸ்விச் ஆப்பும் செய்து இருக்கனும். //\nஅதான் மங்குனிங்கிறது... சுத்த ட்யூப் லைட்டு...\n//அந்த கிரெடிட் கார்டை மட்டும் கதவு இடுக்கு வழியா தள்ளி விட்டீங்கனா - உங்களை தொந்தரவு பண்ணாமலே நண்பர் போய் இருந்துருப்பார்ல ...... ஸ்ஸ்ஸ்ஸ்....... முறைக்காதீங்க...... இப்படியும் பல்ப் கொடுப்பாக.//\nஎலேய் மங்குனி, நா ஒரு சூப்பர் ஐடியா சொல்றேன் நீ மொதல்ல சித்ரா மேடமோட கிரெடிட் கார்ட சுட்டு ஒரு நாலு மாசம் யூஸ் பண்ணாம வச்சுக்கோ... (அதுக்குள்ளே அவங்க காரட லாக் பண்ணிடுவாங்க) அப்புறமா நீ அவங்களோட கார்ட கதவு இடுக்கு வழியா தள்ளி விடு.. அதுக்கப்புறமா உன்னோட ப்ரெண்டு உன் வீட்டுப் பக்கமே தல வச்சுப் படுக்க மாட்டான்\n//மங்குனி, அடுத்து நான் சென்னை வரும்போது இதே மாதிரி செஞ்சுடுங்க.. உங்களுக்கெதுக்கு பைக் ஓட்டுற சிரமம் எல்லாம்.. :)))))//\nஅதானே, டேய் மங்கு, இனிமே நீ உன்னோட பைக்கையும் வெளியே வச்சுடு....\nஅல்லது உன்னோட பைக் சாவியையும் அந்த பைக் சாவிக்கு தொறக்கற காரோட நம்பரையும் வெளியே வச்சுடு... நாங்க யூஸ் பண்ணிக்கறோம்\n//கொய்யால மெயின் சுவிட்சை ஆப் பண்ணிட்டா எப்படியும் நீ சூடு பொருக்காம வெளிய வந்துதானல ஆகனும்.//\n பேசாம மங்குனிய பாக்க தமன்னா வந்திருக்கறாங்கன்னு யன்னல் வழியா சத்தம் போடு... அலறி அடிச்சுட்டு வெளிய வந்துடுவான்\n//மச்சான் எப்ப நீ ஃப்ரீ, உன்னை பாக்க வீட்டுக்கு வரலாம்னு இருக்கேன்.//\nமச்சானுக்கு ஏகப்பட்ட அப்பாயின்ட்மன்ட்ஸ்... நம்மளப் பாக்கெல்லாம் டைம் இல்ல\n//சுவிட்ச் ஆப் பண்ணாலும் வாசல்லயே காத்து கிடந்து கபால்னு பிடிப்போம்//\nசிங்கிள் கார்டுக்காக நாய் ரேஞ்சுக்கு ஆயிட்டோம் நாம\n//சுவிட்ச் ஆப் பண்ணாலும் வாசல்லயே காத்து கிடந்து கபால்னு பிடிப்போம்//\nகஜானால காலி பண்ண என்ன இருக்கு\nவெளியூரு, ரெட்டை.. மூட்டைய கட்டுங்கப்பா..நேரா போயி மன்னிப்பு கேட்கலாம்..//\n//ஏலே மக்கா நாங்க காலிங் பெல் வச்சாத்தானால நீங்க அமுக்குவிக .\nநாங்க காலிங் பெல்லில கரண்ட் தான்ல வைப்போம் .//\nநாங்க மொதல்ல மெயினப் புடுங்குவோம் அப்புறமா தமன்னாவ கூப்பிடுவோம் (இல்லைன்னா விஜயகாந்த கூப்பிட்டு கதவ ஒடைப்போம்\n/இப்பிடித்தான் செத்துப்போன கார்ட தூக்கிட்டுவந்து பிலிம் காட்டுவானுங்க\nகடைசிலே நாமதான் மினிமம் அமவுண்ட் கட்டிட்டு ஒளியனும்//\n//மொதல்ல பட்டா, வெளியூரு, ரெட்டை மூணு பேறுக்கும்\nபோன போடுங்க தம்பிங்க அப்புறம் உங்க பக்கமே வரமாட்டங்க ....//\nஅதயெல்லாம் போன் வச்சிருக்கற பிச்சக்காரங்ககிட்ட போய் சொல்லுய்யா...\n//அண்ணே உங்க வெலாசம்...வெலாசம் கொஞ்சம் கொடுங்க....அஞ்சப்பர்ல சாப்ட்டு ரொம்ப நாளாச்சு (அஞ்சப்பர்ல மீன் கொழம்பு நல்லாருக்குமாமே (அஞ்சப்பர்ல மீன் கொழம்பு நல்லாருக்குமாமே\nவாடா பன்னி, அங்க ஒரு கூட்டமே உன்னைய வறுத்து பீஸ் போட அலையுறானுக.. ஒனக்கு அஞ்சப்பர் மீன்கொளம்பு கேக்குதா\nசிப்பாய் வேலை காலி இருக்குதா:))))//\nஅட ஏனய்யா வைத்தெரிச்சலை கிளப்புகிறீர் நமது மங்குவே அரண்மனைச் சிப்பாய்களுக்குச் சேவகம் செய்து தன் கால்வயிற்றைக் கழுவிக்கொண்டிருக்கின்றார்... நீர் புதிதாக ஒரு சிப்பாய் வேண்டுமாவென கேட்கிறீர்\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n//(உங்க பதிவுகளைப் படிக்கறதுக்கு முன்னாடி வயித்துவலி மாத்திரை வாங்கி வச்சுக்கணும் போலிருக்கே\nநாங்க நாப்பத்தைஞ்சு தூக்க மாத்திர வாங்கிகிட்டுதான் படிக்கிறோம்.. தூக்க மாத்திரைக்கு போகாதா உசிரா வைத்துவலி மாத்திரைக்கு போகப்போவுது\nசரி, உசிரு போகணும்னு முடிவு பண்ணிட்டா அந்தக்கழுத எதுல போனா நமக்கென்ன\n// ஐய்யோ எல்லா ஓடி வாங்க அமைச்சர் உள்ளே மாட்டிக்கிட்டார் கதவ திறக்க முடியலைன்னு சொல்லி கதவ ஒடச்சிடமாட்டாஙக்.... சும்மா ஒரு கெஸ் ஸு தேன்...//\nஅக்கா, மங்குவுக்கு கடன் குடுத்தவனுகள கூப்பிடுங்க மொதல்ல... அவனுங்க காப்பாத்துவானுக\n//சார்.. நாங்க, மரு வெச்சுகிட்டு வர்ற பய புள்ளைக..//\n//ஒரு குவார்டர் வாங்கி கொடுத்து, சொத்தை( பல்லு சொத்தைய சொல்லலைங்க..Asset..ஆங்...) எழுதி வாங்கிற ஜாதி.. ஹா..ஹா...//\nநீ சொன்னாலும் சொல்லாட்டியும் உன்னால பல்லு சொத்தை மட்டும்தான் எழுதி வாங்க முடியும். ஏன்னா அவன்கிட்ட அது மட்டும்தான் இருக்கு...\nகண்டுபிடிப்பவர்கள், இந்த ப்ளாக்கிலுள்ள. கேமரா போனை எடுத்துக்கொள்ளலாம்..\n( இது ஒரு அரசாங்க சுற்றறிக்கை..)\nஅந்த செல்போன பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டேங்கிறான்... அட்லீஸ்ட் சிங்கிள் பேரீச்சம்பழம்கூட கெடைக்காதாம்\n//என்ன கேள்வி இது.. போங்க ராசா.. போங்க.. ஆனா சம்பளம் போட்டதும் போங்க..( மங்குனிக்கு..)//\n மங்குனிக்கு சம்பளம் போடறதே முத்துதானே\nஉன்னொட ப்ளாக்குக்கு, படிச்ச பய புள்ளைகளா வராங்க.. எனக்கு பயமாயிருக்குயா.//\n நம்மளை எல்லாம் பாத்தா எப்பிடி தெரியுது\n//சார் வாங்க சார் வாங்க , கரக்ட்டா என்னைக்கு வரேன்னு சொல்லுங்கோ நான் வந்து பிக் அப் பன்னிக்கிறேன் (தக்காளி மங்கு ஆப்கனிஸ்தான்னுக்கு ஓடிடு அங்க தான் யாரும் வரமாட்டானுக )//\nஆஹா... மங்குனி, சொந்த ஊருக்கு போறே போலிருக்கு... அப்பிடியே உன்னோட கொள்ளுப் பேத்தியையும் கேட்டதா பட்டாபட்டி சொல்லிவிடச் சொன்னான்\n//அடப்பாவி , கொலைகாரப் பயலா இருக்கானே//\nஎங்க அட்ரஸ திருப்பிச் சொல்லு\n//பித்தனின் வாக்கு சார் , தொரத்தி தொரத்தி அடிகிராணுக//\nநீ மொதல்ல ஓடாம நில்லு.. ரூம் போட்டு அடிக்கறோம்...\n//நம்ம ரெண்டு பேரும் அஞ்சப்பர் போயி சாப்ட்டு சாப்ட்டு வெளையாடுவமா\nஇது நல்ல வெளையாட்டா இருக்கே\n//அன்ரிசர்வ்டுலாம் எதுக்கு அமைச்சரே, நமக்கு ஒரு நியூஸ் பேப்பர் பத்தாதா, அப்பிடியே டாய்லெட்ல உக்காந்துகிடலாம்ல//\nடாய்லெட்ட நானும் பட்டாவும் ரிசர்வ் பண்ணியிருக்கோம்...\n//பட்டா , மரு ஒரு கெட்டப்பு , கூலிங் கிளாஸ் ஒரு கெட்டப்பு//\nமாறுவேஷத்துக்கு உண்டான மரியாதையே போச்சேடா உங்களால\n//ஐயா , மங்குனி அவர்கள் தனக்கு தானாகவே நாடு கடதிகிட்டார்//\nமந்திரிப் பதவியை கரிகாலன் கைப்பற்றினார்.....\n//நைட்டு போனவருதான் கக்கூஸுக்குள்ள, இன்னும் வெளிய வரல, நிக்காம போயிக்கிட்டு இருக்காம். ஏல, யாரவது செகப்பு கொடி இருந்தா கொண்டு வாங்கலே, காட்டுவோம், அப்படியாவது நிக்கிதான்னு பாப்போம்.//\nடேய்.. ஒரு டைனமைட் வைடா மொதல்ல...\n//பிளீஸ் செக் தா நம்பர் யு ஹேவ் டையல்டு , என்ங்கல் டயல் செய்த வாடிகையாலம் தற்போது \"ஆப்கனிஸ்தானில்\" உள்ளார்//\nஅப்பாடா... ரூம் போட்டு எழுதினதுக்கு பலன் கெடச்சுடிச்சு...\nஎன்ன மங்குனி, பதிவைக் காணேம். குடிச்ச சரக்கும், அடிச்ச ஓப்பியமும், ஒட்டக கறியும் இன்னமும் ஜீரணம் ஆகவில்லையா. சீக்கிரம் பதிவு போடுப்பா.\nஎன்னதிது... 19ம் தேதிக் கப்புறம் நகர்வலம் செல்லவே இல்லையா அமைச்சரே இன்னமும் இப்படி மங்குனியாவே இருந்தா எப்படி\n**(( நான் புதன் கிரதகதுல இருக்கேன், ஜெய்லானி சனி கிரகத்துல இருக்கான், சித்ரா மேடம் செவ்வாய் கிரகத்துல இருக்காங்க கீதா சரசு ரெண்டு பெரும், நிலாவுல விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்காக))**\nஹா.. ஹா.. நல்ல டைமிங் சென்ஸ் ஜோக் மங்கு. ஆகவே ஒரு முறை எல்லோரும் ஜோரா கைதட்டுங்க ப்ளீஸ்(அய்யய்யோ நானும் வேற்று கிரகத்து வாசிகளிடம் வந்து மாட்டிக்கொண்டேனோ) பரவா இல்லையா ஷாஜஹான் பாய்.. ///\nமுதன் முதலில் , வந்த தாங்களை அன்புடன் அழைக்கிறோம் , வருக வருக\nஅப்பாடா... ரூம் போட்டு எழுதினதுக்கு பலன் கெடச்சுடிச்சு...///\nஆஹா, எத்தனை பின்னுட்டங்கள், நானும் உங்க மாதிரி ஒரு பதிவு போட்டு ஒரு ரிக்கார்டு நெம்பர் பின்னூட்டம் வாங்கறேன் பாருங்க :-)\n அரண்மனைப் பக்கம் ஆளை பார்க்கவே முடிவதில்லை\nநோக்கியா கேமரா மொபைல் ஃபார் சேல்\nஅசைவ கொத்துபரோட்டா , part: II\nதனக்கு தானே சூனியம் வச்சுகிறது இது தானோ \nஇந்த அநியாயத்த கேட்க யாருமே இல்லையா \nகேனப்பய vs மங்குனி அமைசர்\nநோகியா கேமரா மொபைல் பரிசு\nஇங்க வந்து இந்த ஜாதி , மதம் , ம@#று, மட்டைன்னு சொல்ற நாதாரிகளும் , இலக்கிய வாதிகளும் தயவு செய்து ரிவர்ஸ் கியர் போட்டு அப்படிக்கா ஓடிப்போயிடுங்க , அப்புறம் அவன் அடிச்சான் இவன் கொட்டுனான்னு ஃபீல் பண்ணக்கூடாது . ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ ..........\nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி \nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி என்று ஐடியா குடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் இந்திரா கிறுக்கல்கள் மேம் கோடான கோடி நன்றிகள் பெண்கள...\n\"லேடிஸ் டெய்லர்\" பலான படம் \nநம்ம குரூப்புல ஒரு பன்னாட 10 th முடிச்சிட்டு ( எச்சகல பேமிலியா .... சாரி டன்க்கு ஸ்லிப் ஆயிடுச்சு எக்ஸ்சிகுடிவ் பேமிலியா இருப்பான் போ...\n18 + (ஸ்ட்ரிக்ட்லி அடல்ஸ் ஒன்லி )\nSTOP பதினெட்டு வயசுக்கு குறைவானவர்கள் , மற்றும் ரொம்ப நல்லவர்கள் தயவுசெய்து இப்படிக்கா லெப்டுல இன்டிகேடர் போட்டு நேர ஒட்டு போட்டு அப்படி...\nடூ பீஸ் உடையில் அனுஷ்கா (18+++)\nநம்ம ஃபிரண்ட் ஒருத்தன் சினி பீல்டுல இருக்கானுங்க , நேத்தைக்கு போன் பண்ணினான், இவன் போன் பண்ணினா ஹாட் நியுஸ் தருவான் .... நான் போன எடுத்த...\nமெயில்ல பெண்கள் எல்லாம் சரக்கடிக்கிராங்கன்னு ரெண்டு போடோவோட ஒரே டிஸ்கச்சன் நடந்துக்கிட்டு இருக்கு சார் ...... அதுல ஒரு போடோ ரெண்டு பொண்ணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muhilneel.blogspot.com/2014/10/blog-post_28.html", "date_download": "2018-07-23T11:37:36Z", "digest": "sha1:QHJONL4NDWWATKARGRR43L7J5BNTNCMJ", "length": 51206, "nlines": 327, "source_domain": "muhilneel.blogspot.com", "title": "blank'/> muhilneel: யாதும் ஊரே ... யாவையும் கேளிர் ! - சிறுகதைக்கான விமர்சனம்", "raw_content": "\nதிரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சிறுகதைகள் (13)\nயாதும் ஊரே ... யாவையும் கேளிர் \n’யா வை யு ம்’ கே ளி ர் \nஅந்தக் கண்ணாம்பாக்கிழவி அந்த அனுமார் கோயிலுக்கும், பிள்ளையார் கோயிலுக்கும் இடைப்பட்ட திண்ணைக்குக் குடிவந்து சுமார் அறுபது வருடங்கள் இருக்கும். கோடையோ, குளிரோ, காற்றோ, மழையோ இரவில் ஒரு சாக்குப்படுதாவுக்குள் முடங்கிக்கிடப்பாள். விடியற்காலம் எழுந்து தரையெல்லாம் பெருக்கி, சாணிதெளித்து மெழுகி, அழகாகக்கோலங்கள் போட்டு விடுவாள்.\nபகலில் பூக்களும், துளசியும் யார்யாரோ பறித்துவந்து தருவதும், இவள் அவற்றை அழகாகத் தொடுத்துக் கோயிலுக்குக் கொடுப்பதும், வாடிக்கையாக பல்லாண்டுகளாக நடைபெற்று வருபவை.\nஎதிர்புறச்சந்தில் உள்ள பொதுக்கழிப்பிடம், குளியல் அறை முதலியவற்றில் இந்தக்கிழவிக்கு மட்டும் கட்டணம் ஏதுமின்றி இலவச அனுமதி உண்டு. கோயிலுக்கு நெருக்கமாகவே ஒரு சைவ உணவகம் உள்ளது. கையில் காசு ஏதும் கிடைத்தால் இரண்டு இட்லி வாங்கிக்கொள்வாள் இலவச சட்னி சாம்பாருடன். காசு இல்லாவிட்டால் பட்டினியுடன் கோயில் குழாயில் வரும் தண்ணீரை மட்டுமே அருந்தி மகிழவும் பழகிப்போனவளே.\nபக்கத்து கிராமம் ஒன்றில் பிறந்து, ஏழ்மையில் ஊறி, பருவ வயதில் மற்றொரு கிராமத்தில் வாழ்க்கைப்பட்டு, தாய்மை அடைய வாய்ப்பில்லை என்ற காரணம் கூறிக் கணவனாலும் கைவிடப்பட்டவள்.\nநிர்கதியாக அன்று கால்போன போக்கில் நடந்து வந்து, புலம் பெயர்ந்து, இந்த ஊரில் இங்குத்தனியே ஓர் அரசமரத்தடியில் வீற்றிருந்த பிள்ளையாரிடம், தன் மனக்குறைகளைக் கொட்டித் தீர்த்துவிட்டு, புடவைத்தலைப்பில் சுற்றி மறைத்து எடுத்து வந்திருந்த பூச்சி மருந்து பாட்டிலின் மூடியைத்திறந்து, பிள்ளையார் முன்பு வைத்துவிட்டு, கடைசியாக ஒருமுறை விழுந்து கும்பிட்டாள்.\nஅதே நேரம் மரத்திலிருந்து இறங்கிய குரங்குக்கூட்டம், ஒன்றுடன் ஒன்று தங்களுக்குள் ஓடிப்பிடித்து சண்டையிட்டுக்கொண்டு, அந்த பாட்டிலில் இருந்த விஷத்தை அங்கிருந்த மண் தரையில் தட்டிக்கொட்டிவிட்டுச் சென்று விட்டன.\nவாழத்தான் வழியில்லை என்று புலம் பெயர்ந்து இவ்விடம் வந்தவளுக்கு சாகவும் வழியில்லாமல் போனது. எல்லாம் ஏதோ தெய்வ சங்கல்ப்பம் என்று நினைத்துப் பேசாமல் அந்த மரத்தடியிலேயே தங்க ஆரம்பித்தாள்.\nஇவள் இந்த ஊருக்கு வந்த நேரம், வெயிலிலும், மழையிலும் தவித்து வந்த அரசமரத்தடிப் பிள்ளையாருக்கு, ஊர் மக்கள் ஒன்றுகூடி வசூல் செய்து, சிறியதாகக் கோயில் ஒன்று எழுப்பத் தீர்மானித்தனர். அன்றைய பால்ய வயதுக்காரியான கண்ணாம்பாளும் கோயில் கட்டட வேலைகளில் தன்னால் ஆன சரீர ஒத்தாசைகளும், உதவிகளும் செய்து தந்து, அந்தப்பகுதி மக்களுக்குப் பரிச்சயம் ஆனாள்.\nஅந்த அரசமரப்பிள்ளையாரைச்சுற்றி அந்த நாளில் மிகவும் கீழ்த்தட்டு மக்களே அதிகம் வசித்து வந்தனர். கைரிக்‌ஷா வண்டிகள், கைவண்டிகள், மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், ஒருசில சைக்கிள் ரிக்‌ஷாக்கள், ஒரே ஒரு ஆட்டோ ரிக்‌ஷா, செருப்புத்தைக்கும் தொழிலாளிகள், ரோட்டோரத்தில் கடைபோடும் காய்கறிக்காரர்கள், ஆங்காங்கே டீக்கடைகள், சவரக்கடைகள், சலவைத் தொழிலாளிகள் மற்றும் அவர்கள் வளர்க்கும் கழுதைகள், தெரு நாய்கள் என அந்தப்பகுதியே ஒரு மாதிரியாக மிகவும் எளிமையாக ஆரவாரம் ஏதுமின்றிக் காட்சியளித்தாலும், அங்கு வாழ்ந்த மனிதர்களுக்குள் நேர்மை, உண்மை, மனிதாபிமானம், பரோபகாரம், தர்ம சிந்தனை முதலியன நிறைந்திருந்த ஓர் அருமையான சூழலுடன் விளங்கியது அந்தப்பகுதி.\nஇன்றைய நாகரீகத்தின் பாதிப்புத் தலையெடுக்காத காலம் அது. கண்ணாம்பாளுக்கும் பருவ வயதானபடியால், அங்குள்ள சற்றே வசதிபடைத்த ஒருசில வீடுகளில், தன் உடலுழைப்பைக்கொடுத்து ஏதோ கொஞ்சமாக சம்பாதித்து, மிகவும் கெளரவத்துடனும் மானத்துடனும் தன் வயிற்றுப்பிழைப்பை கழித்து வந்தாள்.\nபிள்ளையார் கோயில் பக்கத்திலேயே ஒரு குடிசை வீட்டில் தனியாக வாழ்ந்துவந்த ஒரு கிழவியுடன் சிநேகம் வைத்துக்கொண்டு, இரவு நேரங்களில் அங்கேயே அந்தக்கிழவிக்குத் துணையாகப் படுத்துக்கொண்டு காலம் தள்ளி வந்தாள்.\nஓரிரு வருடங்கள் இவ்வாறு போனபோது, ஒருநாள் அந்தப்பெரிய மரத்தில், குதித்துக்கும்மாளம் அடித்த குரங்குகளில் ஒன்று மரத்திலிருந்து கீழே விழுந்து பிள்ளையார் கோயில் வாசலுக்கு முன்புறம் தன் உயிரை விட்டுவிட்டது.\n”தான் கொண்டுவந்திருந்த விஷபாட்டிலைத் தட்டிவிட்டு அன்று தன் உயிரைக்காப்பாற்றிய குரங்காக இருக்குமோ” என நினைத்த கண்ணாம்பாளுக்கு, கண்களில் கண்ணீர் வந்தது. இந்தக்குரங்கின் மரணம், அவள் மனதை மிகவும் பாதிப்பதாக இருந்தது.\nஅங்கிருந்த கைரிக்‌ஷாக்காரர்களும் மற்ற ஏழைத்தொழிலாளிகளுமாகச் சேர்ந்து, ஒரு வேட்டியை விரித்து, அதில் அந்த உயிர்நீத்த குரங்கைப்படுக்க வைத்து, சிறிய மலர்மாலை ஒன்று வாங்கிவந்து அதன் கழுத்தில் அணிவித்து, குங்குமத்தைக்குழைத்து அதன் நெற்றியில் நாமம் இட்டு, அதன் இறுதிக்கடனுக்குப் பணம் வசூல் செய்தனர். பிள்ளையார் கோயிலுக்கு அருகிலேயே ஒரு குழிவெட்டி, அந்தக் குரங்கைப்புதைத்து, புதைத்த இடத்தின் மேல், அந்தப்பிள்ளையாருக்கு சமமாக, ஓர் அனுமன் கோயிலும் எழுப்ப ஆரம்பித்தனர்.\nஅனுமன் கோயில் கட்டப்படும்போதும், தன்னால் ஆன திருப்பணிகள் [சரீர ஒத்தாசைகள்]செய்து உதவிய கண்ணாம்பாளை, ஒரு காவலாளிபோல, அந்தக்கோயில் வளாகத்தினுள்ளேயே தங்கிக்கொள்ள அவ்வூர்ப் பொதுமக்கள் அனுமதி வழங்கினர்.\nதீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் ஒருசில வசதி படைத்த பக்தர்கள், கண்ணாம்பாளுக்கும் உடுத்திக்கொள்ள புது வஸ்திரங்கள் வாங்கித்தந்து, இனிப்புகள் பலகாரங்கள் முதலியன தந்து உதவுவதுண்டு. கண்ணாம்பா தானாக யாரையும் எதுவும் கேட்பது கிடையாது. கோயிலுக்கு தன்னால் முடிந்த சேவைகள் செய்வதிலேயே ஆத்ம திருப்தி அடைந்து வந்தாள்.\nவாழவழியின்றி அகதியாக, அனாதையாக வந்தவளுக்கு, அந்தப்பிள்ளையார் மற்றும் அனுமார்சாமியின் கருணையினால், அவளும் மிகவும் பாதுகாப்பாக அந்தக் கோயிலிலேயே தங்கிக்கொள்ள ஒரு ஆதரவும், புகலிடமும் அளிக்கப்பட்டதில் அவளுக்கும் திருப்தியே.\nதங்க இடம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அந்த அனுமாரும், பிள்ளையாரும் அவளைக் கைவிடாமல், பட்டினி போடாமல் காத்தும் வந்தனர்.\nஅங்கிருந்த குருக்கள் அவர்களின் தயவால், ஒண்டிக்கட்டையான இவளின் தன்னலமற்ற சேவை மனப்பான்மையை உத்தேசித்து, அவ்வப்போது அவள் வயிற்றைக் கழுவிக்கொள்ள தேங்காய் மூடிகள், வாழைப்பழங்கள், வடைகள், சர்க்கரைப்பொங்கல், சுண்டல், தயிர்சாதம், கொழுக்கட்டை என அவ்வப்போது எதாவது பிரஸாதமாக அவளுக்கும் கிடைத்து வந்தன.\nதனக்குக்கிடைக்கும் இந்த தின்பண்டங்களைத் தான் மட்டுமே சாப்பிடாமல், தன் குழந்தைகள் போன்ற மாருதிக்கும், அனுமந்துவுக்கும் என ஒதுக்கித் திண்ணையின் ஒரு ஓரத்தில் மூடி வைத்திருப்பாள்.\nஇரவு நேரங்களில் எங்கேயோ போய்த்தங்கும் அந்த குறிப்பிட்ட இரு குரங்குகள் மட்டும், காலை சுமார் பத்து மணியளவில், கண்ணாம்பாக்கிழவியின் திண்ணைக்கு ஆஜராகி, உரிமையுடன் அந்த மூடி வைத்திருக்கும் திண்பண்டங்களைத் திறந்து எடுத்துச்சாப்பிட்டு விட்டு, திரும்பச்செல்லும் சமயம் கண்ணாம்பாளின் கைகளைத்தொட்டு (நன்றி தெரிவிப்பதுபோல) தடவிக் கொடுத்துவிட்டுச் செல்வது வழக்கம்.\nகாலம் மாறமாற காட்சிகளும் மாறுவதுபோல, இப்போது அந்தக்கோயிலைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகள் மிகவும் நாகரீகமாகப்போய்விட்டன.\nஒரே குப்பை மேடாகத் தெரு நாய்களும், பன்றிகளும் கூட்டம் கூட்டமாகப்படுத்திருந்த இடங்களும், திறந்தவெளிக் கழிப்பிடமாக இருந்த அசிங்கமான ஒதுக்குப் புறப்பகுதிகளும், அவற்றைத்தாண்டி இருந்த விளை நிலங்களும், இன்று ப்ளாட் போடப்பட்டு, பல்வேறு அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாறிப்போய்விட்டன.\nமனைகளின் மதிப்பும் விலைகளும் பலமடங்கு அதிகமாகி விட்டன. வாகனங்களின் வருகை மிகவும் அதிகரித்து, அமைதியாக இருந்த அந்தப்பகுதி இப்போது ஒரே இரைச்சலாகவும், பரபரப்பாகவும் மாறி விட்டது.\nபுதுப்புது மனிதர்கள் நடமாடத்தொடங்கி விட்டனர். ரோட்டிலிருந்த கைவண்டிகள், ரிக்‌ஷாக்கள், குதிரை வண்டிகள், மாட்டு வண்டிகள் எல்லாம் காணாமல் போய், மோட்டர் பைக்குகள், கார்கள், ஆட்டோக்கள், சிற்றுந்துகள், பேருந்துகள் என கணக்கிலடங்காமல் ஓடத்துவங்கின.\nரோட்டில் இப்போது காலாறக் கைவீசி காற்று வாங்கியபடி நடக்க முடியவில்லை. எங்கும் ஒரே கூட்டமாக இருந்தது. பெரிய பெரிய நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள் என கடைகளாக இல்லாமல் கடல்களாகக் காட்சியளித்தன. பெரும்பாலான குடிசைகள் எல்லாம் அகற்றப்பட்டு விட்டன. ரோட்டோரக்கடைகளும், டீக்கடைகளும், சிறு வியாபாரிகளும் போன இடம் தெரியவில்லை.\nமரத்திலிருந்து தவறி விழுந்து இறந்துபோனக் குரங்கொன்றுக்கு இறுதி மரியாதை செலுத்திக் கோயில் எழுப்பிய நல்ல மனிதர்கள் அன்று இருந்தார்கள்.\nஇன்று பைக், கார், லாரி, பேருந்துகளில் அடிபட்டு நடு ரோட்டில் துடிப்பவர்களுக்குக்கூட உதவி செய்ய மனமோ நேரமோ இல்லாமல் ஓடும் மக்களைத்தான் காணமுடிகிறது.\nசாலை விபத்தில் இறப்பவரைச்சுற்றி கூட்டம் போட்டு போக்குவரத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தக்கூடாது; போலீஸ்காரர்கள் வந்து போட்டோ படம் எடுத்து, உயிர் இருக்கிறதா இல்லையா என்று பார்க்க அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வரை, யாரும் விபத்தில் அடிபட்டுக்கிடப்பவரைத் தொடக்கூடாது என்று ரொம்பவும் சட்டம் படித்தவர்கள் போல சொல்லித்திரியும் படிப்பறிவு பெற்றவர்களைப் பார்க்கும் கண்ணாம்பாளுக்கு மிகவும் வேதனையாக இருக்கும்.\n“யார் பெற்ற பிள்ளையோ” என்று துடிதுடித்துப்போவாள் ... அது போன்ற விபத்துக்களைப் பார்க்கும்போது.\nஅங்கு கோயிலுக்குப் பக்கத்திலேயே உள்ள ஆரம்பப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் தினமும் கோயிலுக்கு வந்து போவதுண்டு. குறிப்பாக தேர்வு எழுதப்போகும் போது இந்தக்கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டுவிட்டுப் போவதுடன், இந்தக்கண்ணாம்பாக் கிழவியையும் வணங்கி ஆசிபெற்றுச் செல்வது வழக்கம்.\nஅவ்வாறு தன்னிடம் வரும் ஒவ்வொரு குழந்தைகளையும் தொட்டுத்தடவி, “நல்லாப்படியுங்க, நிறைய மார்க் வாங்குங்க” என ஆசி கூறி வாழ்த்தி அனுப்பி வைப்பாள்.\nகண்ணாம்பாளுக்கு, இப்போது சுமார் எண்பது வயது இருக்கும். நாளுக்கு நாள் உடம்பில் தெம்பு குறைந்து வருகிறது. தான் இதுவரை சேர்த்து வைத்துள்ள சொற்பத்தொகையில், அந்தப்பிள்ளையாருக்கு ஒரு அர்ச்சனையும், அந்த அனுமார்சாமிக்கு ஒரு வடைமாலையும் போட வேண்டும் என்ற தன்னுடைய வெகுநாள் ஆசையை அந்தக்கோயில் குருக்கள் ஐயாவிடம் கூறினாள்.\n“பேஷா, நாளைக்கே செய்து விடலாம், கண்ணாம்பா; உன்னால் முடிந்ததைக்கொடு போதும். மீதியை நான் போட்டு ஜோராகச் செய்து கொடுத்து விடுகிறேன்” என்றார் அந்தக்குருக்கள்.\n”நாளை காலை பத்து மணிக்கு என் குழந்தைகள் மாருதியும், அனுமந்துவும் வரும் சமயம் பிரஸாதம் கிடைப்பது போலச் செய்துகொடுங்க சாமீ” என்று சொல்லித் தன் சுருக்குப்பையிலிருந்த பணத்தையெல்லாம் ஒரு மூங்கில் தட்டில் கொட்டி, அவரை விட்டே மொத்தம் எவ்வளவு தேறும் என்று பார்க்கச்சொன்னாள், அந்தக்கிழவி.\nஎண்ணிப்பார்த்தவர் “இரண்டாயிரத்து முன்னூற்று மூன்று ரூபாய் உள்ளது” என்றார்.\nதான் யாரிடமும் யாசகம் ஏதும் கேட்காதபோதும், கோயிலுக்கு வரும் பெரும்புள்ளிகள் சிலர் தன் மேல் அன்பு காட்டி அவர்களாகவே மனமுவந்து அளித்துச்சென்ற தொகை, பல வருடங்களாக சேர்ந்து இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் ஆகியிருப்பது, கண்ணாம்பாளுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.\n“அதிலிருந்து வடைமாலைக்கும், அர்ச்சனைக்குமாக ரூபாய் முன்னூற்று மூன்றை எடுத்துக்கொள்ளுங்கள்; மீதி இரண்டாயிரத்தைத் தாங்களே என் கடைசிகாலச் செலவுக்கு வைத்துக்கொண்டு, அனாதையான எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, ’கோவிந்தாக்கொள்ளி’ போட்டு, என்னை நல்லபடியாக அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து விடுங்க” என்றாள் கண்ணாம்பாள் கிழவி.\n“அதெல்லாம் ஒண்ணும் கவலையேபடாதே; பணத்தை வேண்டுமானால் நான் பத்திரமாக என்னிடம் வைத்துக்கொள்கிறேன்; எப்போதாவது செலவுக்குப்பணம் வேண்டுமானால் என்னிடம் தயங்காமல் கேட்டு வாங்கிக்கோ; பிள்ளையாருக்கும், அனுமாருக்கும் இவ்வளவு நாட்கள் இந்தக் கோயிலில் திருப்பணிகள் செய்திருக்கும் நீ, நூறு வயசுவரை செளக்யமாய் இருப்பாய்; மனதை மட்டும் தளரவிடாமல் தைர்யமாய் வைத்துக்கொள்” என்றார் குருக்கள்.\nமறுநாள் காலை பிள்ளையாருக்கு அர்ச்சனை, அனுமாருக்கு வடைமாலை எல்லாம் நல்லபடியாக முடிந்தது. மாருதியும், அனுமந்துவும் பூஜை வேளையில் கிழவியுடன் கலந்து கொண்டு, தேங்காய், பழங்கள், வடைகள் என ஆவலுடன் நிறையவே சாப்பிட்டுக்கொண்டிருந்தன.\nதான் பெற்ற குழந்தைகள் போல ரசித்து ருசித்து சாப்பிடும் அவற்றைப் பார்த்த கிழவிக்கு ஒரே மகிழ்ச்சி.\nஅப்போது குருக்களுக்கு தபால்காரர் கொடுத்துச்சென்ற பதிவுத்தபால் ஒன்றைப் பிரித்து, குருக்கள் உரக்கப்படிக்க, கிழவியும் அவர் அருகே நின்றபடி, அதிலிருந்த விஷயங்களைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.\n‘போக்குவரத்துக்கும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தற்சமயம் மிகவும் இடையூறாக முச்சந்தியில் உள்ள அந்தக்கோயில்கள், ஆக்கிரமிப்புப்பகுதியில் எந்தவித முன்அனுமதியும் பெறாமல் கட்டப்பட்டவை என்று, நகர முனிசிபல் கார்பரேஷன் முடிவு செய்து விட்டதாகவும், அடுத்த ஒரு வாரத்தில் அந்தக் கோயில்களைத் தரை மட்டமாக இடிக்க மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அனுமதி பெற்று விட்டதாகவும், இடித்தபின் போக்குவரத்துக்கான பாதை அகலப்படுத்தும் வேலைகள் நடைபெறும் என்றும், இது ஒரு தகவலுக்காக அனுப்பப்பட்ட நோட்டீஸ் என்று அறியவும்’ என்று எழுதப்பட்டிருந்த விஷயம், குருக்களால் வாசிக்கப்பட்டு, கண்ணாம்பாக்கிழவியால் காதில் வாங்கிக் கொள்ளப்பட்டது.\nதனக்குத்தெரிந்தே, தன் பார்வையில், அந்த நாளில் கட்டப்பட்டதும், ஆதரவற்ற அனாதையான தனக்கு இன்று வரை ஒரு பாதுகாப்பு அளித்து வருவதுமான அந்தக்கோயில்கள், இடிக்கப்படப்போகின்றன என்ற செய்தி, அந்தக்கிழவிக்குத் தலையில் இடி விழுந்தது போல ஆனது.\nஅப்படியே மனம் இடிந்துபோய் மயங்கிக்கீழே சரிந்து விட்டாள். அவள் உயிர் அப்போதே தெய்வ சந்நிதியில் பிரிந்து போனது.\nஇதைக்கண்ட மாருதியும் அனுமந்துவும் கதறி அழுதன.\nகோயில் கதவுகள் சாத்தப்பட்டன. அன்றைய பூஜைகள் அத்துடன் நிறுத்தப்பட்டன.\nகிழவியின் இறுதி யாத்திரைக்கு அவள் விருப்பப்படியே அந்தக்குருக்கள் ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்.\nகண்ணாம்பாள் கிழவியின் திடீர் மறைவுச்செய்தி காட்டுத் தீபோல அந்தப்பகுதி மக்களுக்குப்பரவியது.\nஅருகில் இருந்த ஆரம்பப்பள்ளியில், கோயில் கிழவியின் மறைவுக்கு இரங்கல் கூட்டமொன்று நடைபெற்றது. அதன்பிறகு அன்று முழுவதும் பள்ளிக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.\nஅந்தக்கிழவி அனாதை இல்லையென்பதுபோல அந்தப்பகுதி மக்களும், ஆரம்பப்பள்ளிக் குழந்தைகளும், திரளாகக்கூடியது மட்டுமின்றி, அனுமந்துவும் மாருதியும் மரத்திலிருந்த தங்கள் குரங்குப் பட்டாளத்தையே கூட்டி வந்து, கிழவியின் இறுதி ஊர்வலத்தில், சுடுகாடு வரை பின் தொடர்ந்து வந்தது, அந்தப்பகுதி மக்களை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது.\nயாதும் ஊரே... யாவரும் கேளிர் என்பது கணியன் பூங்குன்றனார் வாக்கு. யாதும் ஊரே யாவையும் கேளிர் என்று கதைக்கு தலைப்பிட்டு, ஆசிரியர் உலகில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும், ஓரறிவு ஜீவராசி துவங்கி, ஆறறிவு ஜீவராசி வரை, அனைத்திற்கும் ஒன்றோடொன்று ஏதேனும் ஓர் வகையில் பிணைப்பு உண்டென்பதை நமக்கு விளக்குகிறார்.\nநமக்கு மிகவும் பரிச்சயமான சூழல், பரிச்சயமான மனிதர்கள், நம்முடன் நாளும் அன்பாய் அனுசரணையாய் பழகும் வாயிலா ஜீவன்கள் போன்றே கோயில் பூசாரி, கண்ணாம்பா பாட்டி, ஆஞ்சநேயரின் மறு அவதாரங்களான மாருதி, அனுமந்து இவர்களனைவரும் நம் கண் முன் உலா வருகிறார்கள். நம்மிடையே நிகழும் ஓர் நிகழ்வு போன்றே இக்கதை நம் மனதுள் ஓர் உணர்வை ஏற்படுத்துகிறது.\nதன் படைப்பில் உருவான உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளந்து காப்பாற்றி விடுகிறவன் இறைவன் என்பது எவ்வளவு உண்மை.\nதாய்மையடைய வாய்ப்பில்லாது போனதால் நிர்கதியாக விடப்பட்டவர் , சாகத் துணிந்த நேரத்தில், கடவுளின் சந்நிதானத்தில் வைத்து வணங்கி விட்டு குடிக்க வைத்திருந்த விஷத்தினை குரங்குகள் தட்டி விட்டது தெய்வ சங்கல்பம்.\nஅதே தெய்வத்திற்கு ஆலயம் எழுப்பும் பணியில், உதவி செய்ய கிடைத்த வாய்ப்பு, இராம பிரானுக்கு அணிற்பிள்ளை செய்த உதவி போன்றதாயினும், அதனால் அவருக்கு கிடைத்தது வருமானமும், புண்ணியமும்.\nமரத்திலிருந்து கீழே விழுந்து இறந்த குரங்கு தனக்குதவிய குரங்காக இருக்குமோ என்றெண்ணி பாட்டி தவிக்கையில், அந்த தவிப்பு நமக்குள்ளும் தொற்றிக் கொள்கிறது. அதன் நினைவாக எழுப்பப்பட்ட அனுமார் கோயிலே புகலிடமாகவும், அன்றாட கோயில் பிரசாதமே உணவாகவும் கிடைக்க வயதான பாட்டிக்கு இறைவன் வழி செய்து விடுகிறான்.\nதான் படைத்து உலகில் உலவ விட்ட உயிர்களைக் காத்து, அவர்கள் வாழ வழிவகை செய்பவனும் இறைவனே. பாட்டிக்கு வாழ்வாதாரமாக கோயில் திருப்பணியை கொடுத்து காப்பாற்றுகிறான். பாட்டியின் வாயிலாக வானரங்களின் அன்றாடத் தேவையை பூர்த்தி செய்கிறான் இறைவன்.\nபாட்டிக்கு பிள்ளை இல்லாத குறையை தீர்க்க, அனுமந்து, மாருதி என்ற வானரங்களின் பேரன்பை வாரி வழங்குகிறார். அவற்றிற்கு அன்றாடம் உணவளித்து, தன் பிள்ளைக்கு உணவூட்டியதைப் போல் பாட்டி பெருமகிழ்ச்சி அடைய வழிவகை செய்கிறார். அவற்றின் அன்பு மற்றும் நன்றிப் பெருக்கும் பாட்டிக்கு பிள்ளைப் பாசமாக கிடைக்க வரமருளுகிறார் இறைவன். இங்கு நினைவுக்கு வருவது என்னவெனில்,\n\" அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் \"\nஎனும் திருவள்ளுவரின் கூற்றே ஆகும்.\n\"அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு\"\nஎன்னும் திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க, கண்ணாம்பா பாட்டி தான் வாழும் காலம் வரை தன்னாலான அனைத்து உதவிகளையும் தன்னலம் கருதாது, உயிர்களிடத்து பேதம் பாராட்டாது செய்து வந்தாள்.\nஎதிர்காலத்தில் நிகழ இருப்பவைகளை முன்னமே அறியும் தீர்க்க தரிசியை போல், தன் மரணம் நெருங்கும் காலம் குறித்து கண்ணாம்பா பாட்டி முன்னமே அறிந்திருப்பார் போலும். தன்னால் எவருக்கும் எவ்விதமான இடைஞ்சலும் வந்துவிடக்கூடாது என்று எண்ணி தன் இறுதி வழிக்குறிய செலவிற்கும் தயாராக முன்னமே பணம் கொடுத்து வைத்திருக்கிறார். ஆனால், அவ்வளவு சீக்கிரம் மரணம் அவரைத் தழுவிக் கொள்ளும் என்பது அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.\nபேரிடியாய் கோயில் இடிபாடு செய்தி கண்ணாம்பா பாட்டியை தாக்க, இத்தனை காலம் தனக்கு ஆதரவாய் பல்வேறு ஜீவன்களையும், பல மனிதர்களின் உறவுகளையும், உதவிகளையும், பாட்டிக்கு வாழ்வாகவே ஆகிப் போயிருந்த கோயில், அந்த உயர்ந்த ஆன்மாவை தாங்கிக் கொள்ளும் அன்புக் கரமாகவே ஆகிப் போயிருந்தது.\nஅன்பே உருவான கண்ணாம்பா பாட்டி மீது மரணம் பேரன்பு கொண்டுவிட்டதோ தான் நேசித்த உயிர்கள், தன்னைப் பற்றி பலகாலம் கழித்து அறிந்து கொள்ளும் மனிதர்கள் அனைவரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்திவிடுகிறார் கண்ணாம்பா பாட்டி.\nநல்ல மனம் படைத்த ஜீவனை பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பளித்த ஆசிரியருக்கும் நன்றிகள்.\nLabels: சிறுகதை விமர்சனம், தமிழ், திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சிறுகதைகள்\nதங்களின் இந்த விமர்சனம் வெகு அழகாகவும், படிக்க சுவையாகவும் உள்ளது.\nதங்களின் வலைத்தள வாசகர்களையும் அந்த என் சிறுகதையை வாசிக்க வைக்கத் தூண்டுதலாகவும் அமைந்துள்ளது.\nதங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.\nஎன் ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததற்கும் அதை இன்று இங்கே தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\n//அன்பே உருவான கண்ணாம்பா பாட்டி மீது மரணம் பேரன்பு கொண்டுவிட்டதோ தான் நேசித்த உயிர்கள், தன்னைப் பற்றி பலகாலம் கழித்து அறிந்து கொள்ளும் மனிதர்கள் அனைவரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்திவிடுகிறார் கண்ணாம்பா பாட்டி.//\n’மரணமே பாட்டி மீது பேரன்பு கொண்டுவிட்டதோ’ என்றோர் வித்யாசமான வினாவினை எழுப்பி, விமர்சனத்தினை முத்திரை வரிகளால் அழகாக எழுதி முடித்துள்ளீர்கள்.\nதங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.\n- அன்புடன் கோபு [VGK]\nஎல்லோருக்கும் கருணை உள்ளம் வேண்டும் என்பதை உணர்த்தும் மிகச்சிறந்த கதை. படிக்கும் போதே கண்ணீர் சொரிந்தது.\nயாதும் ஊரே ... யாவையும் கேளிர் \nதாயுமானவள் - சிறுகதைக்கான விமர்சனம்\nசூழ்நிலை - சிறுகதை விமர்சனம்\nசர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை\nTamil Tongue twisters- சொற்பயிற்சி / நா பயிற்சி,நா நெகிழ் பயிற்சி\nதடம் மாற்றிய பண்டிகை - சிறுகதை\n“கல்விக்கண் திறந்தவர்” – கர்மவீரர் காமராசர்\nநெகிழி (Plastic) பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்\nகாளமேகப் புலவர் - tongue twisters\nபொங்கல் பண்டிகையும் காப்பு கட்டுதலும்\nஎண்ணிக்கை புதிர் - விடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/education/item/246-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-23T11:34:14Z", "digest": "sha1:7ZZO75H2CR7UFIWHSIXNUROT5ZSZO3N7", "length": 14456, "nlines": 202, "source_domain": "samooganeethi.org", "title": "// பெண்கள் பொறியியல் படிப்பதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும் //", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\n// பெண்கள் பொறியியல் படிப்பதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும் //\n...... என்று நான் கருத்து பதிவு செய்துவிட்டு\nஒரு பெண்கள் கல்வி நிகழ்ச்சிக்கு சென்று வருவதற்குள்\nஎங்களுடைய கல்விப்பணி அதன் நோக்கம் இலக்கு\nஇவைப்பற்றிய புரிதல் இல்லாமல் குற்றச்சாட்டுகளும்\nஅவதூறுகளும் முகநூலில் அள்ளி வீசப்பட்டுள்ளன.\n\" இஸ்லாத்தின் நிழலில் முஸ்லிம்\nஎன்ற இலக்கை நோக்கி பயணிப்பதில் ஆக்கப்பூர்வமான கருத்துப்பரிமாற்றங்கள் நமது பாதையை நெறிப்படுத்தும்\nஎங்களுடைய வழிகாட்டுதலில் ஏதாவது தவறு இருந்து\nஅதை சரியான விளக்கங்களுடன் சுட்டிக்காட்டும்போது\nஅதே நேரத்தில் பெண்கள் தொடர்பாக எதைச்சொன்னாலும்\nஅதை ஆணாதிக்கத்தின் அடையாளமாக அல்லது\nஅடிப்படை வாதத்தின் வெளிப்பாடாக பார்க்கும்\nசிகப்பு ( மார்க்சிய) ஊதாரித்தன (முதலாளித்துவ)\nசிந்தனையுடைய சில முஸ்லிம் எழுத்தாளர்கள் மற்றும் பெண்ணியவாதிகளின் புலம்பல்களை நாங்கள் எப்போதும்\nபோன்ற பொறியியல் கல்வி அதன் பாடத்திட்டங்கள்\nசெயல் முறை வகுப்புகள் அனைத்தும் தொழில்நுட்பம் சார்ந்தது. தொழிற்சாலையோடு தொடர்புடையது.\nதொழில்துறைக்கு தகுதியான பொறியாளர்களை உருவாக்கி அவர்களை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ( சில இடங்களில் கூடுதலாக) கசக்கிப்பிழிந்து மாத ஊதியம் வழங்குவது இதன் இலக்கு. ( விதி விலக்குகள் பொது விதியாகாது )\nஇது உழைத்துப் பொருளீட்டுவதை இஸ்லாமிய கடமையாக கொண்டுள்ள ஆண்களுக்குப் பொருந்தும்.\n( பெருவாரியான தமிழக முஸ்லிம் சமூகம்\nவரலாறு முழுவதும் வியாபார சமூகமாகத்தான்\nவாழ்ந்துள்ளது. மாத ஊதியத்திற்கு பணியாற்றும்\nவளர்ச்சிக்குப் பிறகும் என்பதை தமிழக\nதெரியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் )\nஅனுமதியாக கொடுத்துள்ளது.(இது குறித்து இன்னும் விரிவாக உலமாக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் )\nபெண்களின் இயல்பிற்கும் உடல் அமைப்பிற்கும்\nகாலை முதல் மாலை வரை வாழ்நாள் முழுவதும் தொழிற்சாலைகளில் பணியாற்றுவது இயலாத காரியம்\nஎன்பது முட்டாளுக்குக் கூட தெரியும்.சில மூளைச் சலவை செய்யப்பட்ட எழுத்தாளர்களுக்கு தெரியவில்லை.\nதமிழக முஸ்லிம் சமூகத்தில் கல்வி ரீதியான\nஆண்களை அறிவு ரீதியாகவும் சமூக ரீதியாகவும்\nபெண்களை ஞானமிக்கவர்களாக இஸ்லாமிய கலாசாரத்தை\nஉலகின் ஒப்பற்ற கலாசாரமாக உயர்த்திப் பிடிப்பவர்களாக உருவாக்குவது.\nஇந்த இலக்கை அடைவதற்கு உயர் கல்வியில்\nயார் எதை தேர்வு செய்தால் சரியாக இருக்கும் என்பதை\nஎங்களது சிறிய அறிவின் சிந்தனையில் உதித்ததைக் கொண்டு வெறுமனே பேசிக்கொண்டிருக்காமல் களத்தில் இறங்கி பணியாற்றிக்கொண்டிருக்கின்றோம்.\nஇதில் உடன்பாடு கொண்டவர்களை எங்களோடு\nஎங்கள் கல்விப்பணியின் வேகம் அதிகரிக்கும்.\nஅள்ளி வீசுபவர்களுக்கு பதில் சொல்வதற்கு\nஎங்களுக்கு நேரமில்லை. அவர்களை அல்லாஹ்விடம் முறையிடுவோம்.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nஇஸ்லாமிய அழைப்பாளர், சமூக செயல்பாட்டாளர், பேச்சாளர், சமீப காலங்களில்…\nஎனது அன்பான வாசக நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். கடந்த…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\n// பெண்கள் பொறியியல் படிப்பதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும் //\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vediceye.blogspot.com/2009/12/blog-post_21.html", "date_download": "2018-07-23T11:53:37Z", "digest": "sha1:G5432AOWVNUWSTYMWOIYM3OAOYZ2YIY6", "length": 24523, "nlines": 418, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: காசி சுவாசி - ஆன்மீக தொடர்", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nகாசி சுவாசி - பகுதி 3\nதினம் தினம் திருமந்திரம் - புத்தகம் ஓர் அறிமுகம்\nகாசி சுவாசி - பகுதி 2\nகாசி சுவாசி - பகுதி 1\nகாசி சுவாசி - ஆன்மீக தொடர்\nகோவியார் பவன் - உயர்தர சைவ உணவகம்..\nயோகாவும் தியானமும் நோய் குணப்படுத்துமா \nஇசையும் இறைவனும் - 2\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nகாசி சுவாசி - ஆன்மீக தொடர்\nஉலகில் இருக்கும் ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு தனித்துவம் உண்டு. நாகரீகத்தின் அடையாளமாக விளங்கும் இடத்தை நகரம் என அழைக்கிறோம். வரலாற்றை திரும்பி பார்த்தால் எங்கே நீர் நிலை இருக்கிறதோ அங்கே நாகரீகம் தோன்றி இருக்கிறது என கூற முடியும். நீர் நிலைகள் என்பதிலும் முக்கியமாக ஆறுகள் நாகரீகத்தின் தொட்டிலாக இருந்திருக்கிறது.\nஉலகின் எந்த கண்டங்களை எடுத்துக்கொண்டாலும் அதில் ஆறுகளும் ஆறுகளை சார்ந்த இடமும் மிகவும் முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது. உலகின் பிற நில அமைப்புகளை காட்டிலும் இந்தியா ஒரு விஷேஷ தன்மையை கொண்டதாக இருக்கிறது. இதில் நாகரீகத்தை வளர்க்கும் நதிகள் பல இருக்கிறது.\nதென் முனையில் சோழர்களை வளர்த்த காவிரி போன்று வடக்கில் கங்கை தனக்கென ஒரு பெரும் இடத்தை ஆக்கரமித்துள்ளது. கங்கை ஆற்றின் கரையில் எத்தனையோ நாகரீகங்கள் தோன்றினாலும் ஒரு நகரம் மட்டும் தனித்துவத்துடன் உலக புகழுடனும் விளங்குகிறது என்றால் அது காசி மாநகரம் மட்டும் என கூறலாம்.\nவடமாநிலங்களில் சென்று காசி என்றால் பலருக்கு தெரியாது. வாரணாசி என்றாலே அந்த நகரை அடையாளம் காண்பார்கள். வாரண் மற்றும் அஸ்ஸி என்ற இரு கிளை நதிகளுக்கு இடையே அமைந்த நகரம் என்பதால் வாரணாசி என பெயர் பெற்றது.\nருத்திர பூமி, காலபைரவ புரி, பூலோக மயானம், கங்கா ஸ்தலம் என எத்தனை பெயர்கள் இந்த நகரத்திற்கு இருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித சுவடுகள் கொண்ட நகரம்.அதனால் பழமையானது என்ற பெயரில் பனாரஸ் என்றும் அழைக்கிறார்கள். முன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல பல்கலைகழகங்களும், கல்லூரிகளும் பாடசாலைகளும் ,ஆன்மீக மடாலயங்களின் தலைமை பீடங்கள் கொண்ட நகரமாக இருந்தது.\nகுறுகலான சந்துகள், காசி மக்களின் அன்பு, திரும்பிய பக்கமேல்லாம் பசுக்கள், கண்களை மூடியபடி அமர்ந்திருக்கும் சாமியார்கள், அழுக்கு படர்ந்த கட்டிடங்கள், தன் நிறத்தை இழந்த கோட்டைகள், தன் இடையை வளைத்து செல்லும் கங்கை, எப்பொழுதும் எறிந்து கொண்டிருக்கும் மனித உடல்கள் என பல காட்சிகளை கண்முன்னே விரிக்கும் மஹாநகரம்.\nகாசி விஸ்வநாதர், அன்ன பூரணி, காசி விஷாலாக்‌ஷி என பல இறைசக்திகள் இங்கே இருக்கிறது. கால பைரவருக்கு இது தலை நகரம்.\nஉணவு சத்திரங்கள், தங்குவதற்கான இடங்கள், ஆன்மீக மடாலயங்கள், இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் படித்துறைகள், மிகவும் தித்திப்பான பால் இனிப்புக்கள் ஆகியவை காணப்படும் நகரம்.\nமேற்கண்ட விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டுமானால் ஒரு ஐயாயிரம் ரூபாய் செலவழித்தால் போதுமானது. சுற்றுலா கொண்டு செல்லும் டிராவல்ஸ்காரர்கள் இரண்டு மினரல்வாட்டர் பாட்டிலுடன் காசியை சுற்றிக் காண்பித்துவிடுவார்கள்.\nஇதற்கு நான் ஏன் தொடர் எழுத வேண்டும்\nஇங்கே நனும் நீங்களும் பேசப்போவது வாரணாசியின் இன்னொரு பரிமாணத்தை...\nவாரணாசி என்ற நகரை ஒரு சாக்காக கொண்டு சில உண்மைகளை உங்களிடம், உங்களுக்கு தெரியாமலேயே உள் புகுத்துவதே இந்த தொடரின் நோக்கம்..\nபின் குறிப்பு : மார்கழி என்ற தேவர்களின் மாதத்தில், சோமவாரம் என்ற சந்திரன் திகழும் திங்கள் கிழமையில் இறைவனின் இருப்பிடமான வாரணாசி பற்றிய தொடரை உங்களுக்காக துவங்குகிறேன்.நன்றி.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 6:29 PM\nவிளக்கம் அனுபவம், ஆன்மீக தொடர், காசி சுவாசி\nசுமார் ஒரு மணிநேரம் மட்டுமே இருக்கவேண்டி வந்தது காசியில்.அந்தக் குறையைத் தீர்த்துக்கொள்ள மிகவும் தங்களுடைய இத்தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன. தொடருக்கு முன் கூட்டி வாழ்த்துக்கள்.\nஇனிதே ஆரம்பமானது ஸ்வாமி. தொடரட்டும் உங்கள் பணி. உண்மைகள் வெளிவரட்டும்.\nகாசி பற்றி பொதுவாக எழுதுபவர்கள் புன்னிய பூமி என்பதாகத் தொடங்குவார்கள். நீங்கள் தான் 'மகா மயானம்...' என்று மாறுபட்டு தொடங்குகிறீர்கள்.\nகாசி விஸ்வநாதர் கோவில் நந்தி விலகி வேற பக்கம் பார்த்து இருக்குற கதையும் எழுதுவீங்களா\n[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன் said...\nஇப்ப இருக்க காசி விஸ்வநாதர் கோவில் ஒரிஜினல் இடம் இல்லையாமே, என்னமோ போங்க சிவனையே இடமாதிடாங்க -:)))\nஉண்மைதான் புனிதம் என்பார்கள், புண்ணியம் என்பார்கள்.\nநான் கூறுவதேல்லாம் மயானம் கூட புண்ணியம் நல்கும் இடம். காரணம் மனிதன் அங்கே தான் புனிதம் அடைகிறான்.\n/காசி விஸ்வநாதர் கோவில் நந்தி விலகி வேற பக்கம் பார்த்து இருக்குற கதையும் எழுதுவீங்களா\nநல்லாதானேய்யா.. போயிகிட்டு இருந்துச்சு.... :)\n//இப்ப இருக்க காசி விஸ்வநாதர் கோவில் ஒரிஜினல் இடம் இல்லையாமே, என்னமோ போங்க சிவனையே இடமாதிடாங்க -:)))//\nஇந்த தொடர் ஒரிஜினல் காசி விஸ்வநாதரை பற்றியது...வேறு எங்கும் கிளைகள் கிடையாது..\n(ஒரிஜினல் லாலா கடை விளம்பரம் போல படிக்கவும் :) )\nஏ எல் ஆர் என்கின்ற intial அலர் என்று மாறும் என நினைக்கவே இல்லை. எனது இயற்ப் பெயரான \"ரங்கன்\" என்றே வைத்துள்ளேன். சிரமத்துக்கு மன்னிக்கவும்.\nஉண்மையான விஸ்வநாத லிங்கம் கிணற்றில் இருப்பதாக சொன்னார்கள் .......உண்மையா\nசுவாமி எனக்கு காசி பற்றி தெரிந்து கொள்ள ரொம்ப ஆவல்..நீண்ட வருடங்களாக அங்கு செல்ல வேண்டும் என்று விருப்பம், இடம் காரணமாக முடியாமல் உள்ளது.\nஉங்களது இந்த தொடர் காசி பற்றி நன்கு தெரிந்து கொள்ள உதவும் என்று நம்புகிறேன்.\nகாசி பற்றிய உங்கள் கருத்தை அறிய ஆவல்.\nரிசிகேஷ் மற்றும் ஹரித்தவார் வரை கங்கை மனதை அள்ளும்.\nபிணக்குப்பையாய் மாறிப்போன காசி கங்கையை பார்க்க மனம் வரவில்லை. :-(((\nஅந்த நதியின் பார்வையில் ----\nஒரு நதியை சீரழித்த நதிக்'கறை' (அ)நாகரிகம். :-((((\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vinmathi.blogspot.com/2008/04/", "date_download": "2018-07-23T11:37:32Z", "digest": "sha1:HICYQ5JNLPLR3KFL6SYVIUM3OPKJCDAO", "length": 19414, "nlines": 148, "source_domain": "vinmathi.blogspot.com", "title": "மின்மினி: April 2008", "raw_content": "\n***** மின்மினியாய் அவ்வப்போது மனதில் தோன்றும் நினைவுகளின் சரம் *****\n'சிவாஜி' என்றொரு பிரம்மாண்ட அலை இப்போதுதான் கடந்து போன மாதிரி இருந்தது..அடுத்த பிரம்மாண்ட அலை அணிவகுத்து வருகுது.. 'தசாவதாரம்' மூலமாய்... தமிழ் சினிமா, பாலிவுட் சினிமாவை மிஞ்சுகிற விதத்தில் பறந்து கொண்டிருக்கின்றது. பாடல் வெளியீட்டு விழாவுக்கு 'ஜாக்கிசான்' வந்து போகிற அளவுக்கு..\nவிழாவின் பிரம்மாண்டம், பாடல் மீதான ஆர்வத்தை தூண்டாமலில்லை. வைரமுத்துவும் வரிகளில் பிரம்மாண்டத்தைப் பஞ்சம் வைக்காமல், 'ஐ.நாவும்' உன்னை அழைக்கும் என்று கமல் ரசிகர்களை குளிர்ச்சி படுத்தும் விதமாய் 'உலக நாயகனே' என்ற போற்றிப் பாடல் எழுதியிருக்கிறார். ஹீரோயிசப் பாடல் என்பது தவிர்க்க முடியாததாய் விடுகிறது. ரசிகர்களுக்குப் பிடிக்கலாம்.\n'க..கருப்பனுக்கும் வே வெள்ளையனுக்கும் பே பேதமில்லை'-ன்னு மல்லிகா ஷெராவத்தோடு ஆடுகிற பாடல்() beat நல்லா வந்து இருக்கு. கமலின் நடனம் இன்னமும் துள்ளலாய் இருக்குமா, என்ற ஆவலைத் தூண்டும் விதமாய் இருக்கிறது. ஆரம்பத்தில் வருகின்ற ஆங்கில வரிகள்தான் பாடலை அன்னியப் படுத்துகிறது, பெண் குரலிசை மட்டுமே என்பதால், ஹிட் வரிசையிலிருந்து விலகியும் போகலாம்.\n'பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்' - கமல் குரலின் இனிமையோடு துவங்குகிற ஓஹ்..ஹோ..சனம் பாடல் ஹிட் வரிசையில் சேருகின்ற ரகம்தான். பாடலின் அமைப்பு, சில இடங்களில் 'போட்டு வைத்த காதல் திட்டம்' style ஐ நினைவுபடுத்துவது தவிர்க்கமுடியாதது.\n\"யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது,\nஅதை மாற்றி யாழ் செய்வது பாடல்தான்..\nஇசையின் மேன்மையை சொல்லும் விதமாய் பாடல் செல்வது அழகு. வைரமுத்துவுக்கு ஜே 'வீழ்வது யாராயினும் வாழ்வது நாடாகட்டும்' என்ற தேசீயம் வேறு. பஞ்சாபி வேடத்தில் பாடுகின்ற பாடலாயிருக்குமோ\nமெலடியாய் ஒரு பாடல் வேண்டாமா 'முகுந்தா...முகுந்தா...' பாடல் பூஜை அறையில் அசின் பாடுகின்ற பாடலாய் இருக்கலாம். சாதனா சர்கமின் குரலினிமையோடு, பாடலின் இறுதியில் கிழவி வேடக் கமல் ( 'முகுந்தா...முகுந்தா...' பாடல் பூஜை அறையில் அசின் பாடுகின்ற பாடலாய் இருக்கலாம். சாதனா சர்கமின் குரலினிமையோடு, பாடலின் இறுதியில் கிழவி வேடக் கமல் () பாடுவது போல், வயதான கிழவி போல பாடியிருக்கிறார் கமல், வித்தியாசம் காட்டியிருக்கிறார், கேரக்டரோடு பார்க்கும் போது இன்னும் நன்றாயிருக்கலாம். தசாவதாரம் என்பதால், கிருஷ்ணாவதராங்கள் வரிசைப் படுத்தலும் உண்டு.\n'ஓம் நமோ நாரயணாய' வைத் தொடர்ந்து வாலியின் வரிகளில் 'கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது, கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது' பாடல்.... டச்சிங். இசையும் சரி, ஹரிஹரனின் குரலிசையிம் குழைந்திருக்கின்றது. 'ஓம்..ஓம்' என்ற மெல்லிய பின்னொலியும் இனிமை சேர்த்திருக்கிறது. கேட்க மிகச் சிறப்பாய்த் தெரிவது இப்பாடல்தான். பாடலின் காட்சியமைப்பு கைகோர்க்குமானால், பாடலுக்கு கூடுதல் வெற்றி.\nவாலி,வைரமுத்துவின் வரிகளைச் சிதைக்காமல், இரைச்சலாய் இல்லாமல் இசைத்திருக்கும் ஹிமேஷ் எதிர்பார்ப்புகளைச் சிதைக்காமல் காப்பாற்றியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.\nஆனாலும், விளம்பரங்களும், கமலின் வித்தியாசங்களும் காட்டுகின்ற பிரமிப்பை, ஆர்ப்பரிப்பாய் காட்டாமல், அமைதியாய் இசைத்திருப்பதாய்ப் படுகிறது, இசையமைப்பு...\nசிவாஜி தப்பித்து விட்டார்... கமலுக்கும், பிரம்மாண்டத்திற்கும் உள்ள ராசி எப்படிங்கிறதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஆனா, இந்தப் பாட்டு காப்பியாமே.. பாருங்க இங்க\nsony-யுடைய Gadgets எல்லாமே, ஒரு தனிமுத்திரையைப் பதிக்கிற ஒன்னா இருக்கும், ஆடியோவாகட்டும், வீடியோவாகட்டும் அதன் முத்திரை தனிதான்..\nமொபைல் போன்களிலும், அந்த முத்திரைக்கு குறைவில்லை. சோனி மொபைல்களில், காமிரா மிக நேர்த்தியாய் இருக்கும். அந்தந்த விலைக்கு ஏற்ற மொபைல்களின் காமிராக போன்களோடு ஒப்பிடுகையில், சோனியின் காமிரா முத்திரை தனியாய் இருக்கும். சென்ற வருடத்திய போன்களில், K800i தனி இடத்தைப் பிடித்து, UK-வின் Favorite-லும் இடம் பிடித்தது.\nநிஜமாலுமே அருமையான போன்தான். 3.2 MP கேமிரா உடன் xenon Flash வேறு. குறைந்த வெளிச்சத்திலும், நல்ல படம் பிடிக்கிறது. Auto focus feature இருந்தாலும், force flash feature இல்லாதது ஒரு குறைதான். Point & Shoot கேமிராக்களுக்கு இணையாக போட்டோக்களின் தரம் வருவது சிறப்பு. இதற்கு அடுத்த மாடல் K810i/K850i வந்தபோதிலும், K800i அதன் இடத்தை விட்டுக் கொடுக்கவில்லை.\nஇதில் எடுக்கப்பட்ட படங்களைப் பார்க்க... Kளிக்குக.. web camera features, மொபைல் ப்ளாக் என எல்லா நவீனத்துவமும் உண்டு. வீடியோ features முந்தைய மாடல்களைவிட தேவலாம், ஆனால் நோக்கியாவுடன் N-70/N-95 மாடல்களுடன் ஒப்பிடுகையில் நோக்கியா சிறப்பாய்த் தெரிகிறது.\nNokia N-7 0/N-95 மாடல் போன்களும் சிறப்பு. Email, Yahoo Chat, MSN Chat & Skype என எல்லா இணைய சாட் தொகுப்புகளையும் உள்ளடக்கி, கணிணியை நாட வேண்டிய தேவைகளை புறந்தள்ளுகிறது. வருகின்ற புதிய மாடல்களின் விலை, கணிணிக்கு இணையாக ஏறிக்கொண்டிருந்த போதும், மக்களிடம் மவுசு குறையாமல் செல்பேசி சந்தை சந்தோசமாகத்தான் போய்க் கொண்டிருக்கின்றது.\n'மொபைல்-ஆ..மொபைல்-ஆ..' ன்னு பாட்டு பாடத்தோணுது... இப்ப வர்ர விதவிதமான மொபைல் போன்களைப் பார்க்கும்போது.. Features-ஆகட்டும்..இல்ல கண்கவர் வண்ணங்களாகட்டும்.. எல்லா நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு, விதவிதமாய் உற்பத்தி பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்..\nஎதை எடுப்பது..எதை விடுப்பதுன்னு தெரியாம முழிக்கிற அளவுக்கு மொபைல் மார்கெட் அள்ளிகிட்டுப் போகுது.. Laptop கணிணியை விட, அதிக விலை போகும் மொபைல்களும், ஜெகஜ்ஜோதியாய் விற்பனையாகிக் கொண்டுதானிருக்கின்றன.\nமக்களுக்கு பேசுறதுல மட்டுமல்ல ஆர்வம், மாசத்துக்கொரு மொபைல வச்சு அழகு பார்க்குறதுலயும் ஆர்வம் அதிகமாயிட்டு இருக்கு. சின்னப் பிள்ளைங்களுக்கு விளையாட்டுப் பொருள் மேல இருக்கிறமாதிரி, மொபைல் போன் பெரியவங்களுக்கான விளையாட்டுப் பொருளாயிடுச்சு.. குட்டிப் பையங்களுக்கும், அது பிடித்திருக்கு என்பது எல்லோருக்கும் தெரிஞ்ச விசயம். ஆபிசுல என்னோட மேலதிகாரி i-phone வாங்கிட்டு, அதுல விளையாடிட்டு இருக்கிறப்ப குழந்தையா மாறிடுறார்.. இது அப்படி பண்ணும்..இப்படி பண்ணும்னு ஏகப்பட்ட டெமான்ஸ்டிரேஷன் வேறு.. நிஜமாலுமே impressive-வாகத்தான் இருக்கு. காசப் பார்த்தா மயக்கமே வந்துரும்..இந்தியாவுல Vodofone, செப்டம்பர் 2008 -ல இருந்து i-phone சப்போர்ட் தரப்போறதா சொல்றாங்க. போன் மட்டும் 28000 ரூபாய் விலை நிர்ணயமாகலாம்ங்கிறாங்க.. Wi-Fi இண்டர்நெட், தொட்டுத் துழாவுகிற டெக்னாலஜி..என பல்வேறு விதமான அம்சங்கள் இருந்தாலும், கேமிரா போனுக்கான விசயங்கள், பெரிதாகக் கவனிக்கப் படவில்லை என்பது, அந்த விலை கொடுத்து வாங்கக் கூடிய போனுக்கு மைனஸாகிவிட்டது என்பது என் கண்ணோட்டம். ஆனாலும் ஐ-போன் படங்களுக்காக ஒரு Flickr-குழுமமே இருக்கு. பார்க்க:http://www.flickr.com/groups/iphone_users/. ஆனாலும் கேமிரா மொபைல்-னா என்னோட வோட்டு sony மொபைலுக்குத்தான்.. காமிராவுல எடுத்தாலும், நல்ல sharp-ஆ வரும். அது குறித்து அடுத்த பதிவுல பார்க்கலாம்.\n2007 -ஆம் வருடத்தைப் பொறுத்தவரையில், Mobile Market நல்ல பிரகாசமா இருந்துருக்கு. Nokia-தான் மிக அதிக Market Share-ஐ வச்சுருக்கு, அடுத்து மிரட்டுறது Sony-யாகத்தான் இருக்கும்.. இன்னும் கொஞ்சம் mobile ஐப் பத்தி பேசலாம்னு இருக்கேன்..நாளை தொடர்கிறேன்..\nநெல்லை பிறப்பிடம். சென்னை வசிப்பிடம். இணையத்தில் தமிழ் கண்டு, ப்ளாக் ஆர்வம் தொத்திக் கொள்ள, இந்த மின்மினி உதயம்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yazhinidhu.blogspot.com/2011/10/french-manicure-at-home.html", "date_download": "2018-07-23T11:54:59Z", "digest": "sha1:WKI77RJZFWX7FSAU24WIWXVMGNU3M5T4", "length": 23208, "nlines": 207, "source_domain": "yazhinidhu.blogspot.com", "title": "யாழ் இனிது: ஃப்ரென்சு \"மேனிக்யூர்\" எவ்வாறு செய்து கொள்வது ?", "raw_content": "\nஃப்ரென்சு \"மேனிக்யூர்\" எவ்வாறு செய்து கொள்வது \nஃப்ரென்சு முறையில் கை மற்றும் நகத்தை எப்படி பராமரிப்பது \nஉங்களுக்கு தேவைப்படும் பொருள்கள் :\nஅடித்தள பூச்சு (அ) முகப்பு பூச்சு\nவெள்ளை (அ) க்ரீம் \"வார்னிஷ்\"\nநகத்தில் பயன்படும் \"வார்னிஷ்\" நீக்கி\nஏதேனும் நக கணு (அ) சமையல் எண்ணை\nநக கணுவில் பயன்படும் சிறிய குச்சி\nசிறிய அளவு கை மற்றும் நக \"மாய்ஸ்ச்சரைசர்\"\nநேரம் ஒதுக்கி \"மேனிக்யூர்\" செய்துகொள்ளுங்கள்.\nஅவசரத்தில் செய்துகொள்ளும் போது, நிலைமை முற்றிலும் விரும்பத்தகாததாக அமையும். போதுமான நேரம் ஒதுக்கி செய்தால், விளைவும் நன்றாக இருக்கும், இறுதி வரை நீடிக்கவும் செய்யும்.\nஒரு பஞ்சு துண்டால் உங்கள் நகத்தில் உள்ள பழைய நக \"வார்னிஷை\" ஏதேனும் ஒரு \"வார்னிஷ்\" நீக்கியால் துடைத்து எடுக்கவும்.\nநகத்தின் விளிம்பில் சிறிது நகக்கணு எண்ணெய் விட்டு நன்கு மசாஜ் செய்து கொள்ளவும்.\nபின்பு சற்று நேரம் எண்ணெய்யை ஊற விட்டால் , உங்கள் நகம் மிருதுவாகி விடும்.\nநகக்கணு கிட்டாத பட்சத்தில், ஆலிவ் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.\nவார்னிஷ் செய்தாலும் நகத்தின் வடிவம் கோணல் மாணலாக இருந்தால் பயனில்லை, ஆகையால் \"எமெரி\" பட்டையை கொண்டு நீங்கள் விரும்பும் வடிவம் பெறும் வரை நகத்தை சீராக்குங்கள். நினைவிருக்கட்டும், \"எமெரி\" பட்டையை மாற்று திசையில் தேய்க்காமல் ஒரே திசையில் தேய்க்க வேண்டும்.\nநகத்தின் நுணியில் நம் சருமம் சேரும் பகுதியை தான் நகக்கணு என்கிறோம்.\nநகக்கணு நகத்தின் பகுதியே ஆனாலும், அது எண்ணெய் பசையுடன் இருந்தால், நீங்கள் பயன்படுத்தும் \"வார்னிஷ்\" நகத்தில் அதிக நேரம் நீடிக்காது.\nஆகையால் நகக்கணுவை மென்மையாக வைத்து கொள்ள, 10 - 15 நிமிடங்கள் அதை வெதுவெதுப்பான வெந்நீரில் ஊற வைக்கவும். இதற்கு சிறந்த மாற்று வழி நகக்கணு நீக்கி பயன்படுத்துவது தான். பின்பு உங்கள் கையில் சிறிது \"மாய்ஸ்ச்சரைசர்\" பயன்படுத்தி, ஒரு 15 நிமிடங்கள் பற்றியிருக்கும் படி படலத்தை வைத்து நகத்தை போர்த்தி விடவும்.\nஇவ்வாறு செய்வதால், நகக்கணு மிருதுவாகும் மற்றும் ஈரப்பதம் கிடைக்கும்.\nகெட்டு போன நகக்கணுக்களை நீக்க \"க்யூட்டிகிள்\" குச்சியை சிறிய வட்டமாக தேய்த்தால், பழைய நகக்கணுக்கள் நீங்கும்.\nஇதன் பின்பு, நகக்கணுக்கள் சுத்தமாக மற்றும் பொலிவுடன் காணப்படும்.\nநகத்தில் அழுக்கு மற்றும் தூசி எதுவும் படிந்து விடாதபடி, நன்கு கழுவி விடவும்.\nபின்பு சிறிது வார்னிஷ் நீக்கியை கொண்டு, மீண்டும் நகத்தை சுத்தப்படுத்தவும், இவ்வாறு செய்வதால் எண்ணெய் பதம் நீங்கும்.\nபாட்டிலில் விளிம்பில் உள்ள உபரியை நன்கு துடைத்தி எடுத்து விடவும்.\nஜாக்கிரதையாக 2-3 பூச்சுகளை இடவும்.\nஇவ்வாறு செய்வதால், பழைய வண்ண வார்னிஷ் துகள்கள் நீங்கி,உங்கள் நகத்தை பாதுகாக்கிறது.\nநுணி நகத்தில் பிங்க், அல்லது வெள்ளை நிற பூச்சுகளை பயன்படுத்தலாம்.\nஆயினும் க்ரீம் நிற பூச்சு வெள்ளையை விட இயற்கையான தோற்றத்தை அளிக்கிறது.\nநக முனையை சுற்றி வார்னிஷால் கோடு வரைந்து கொள்ளவும்.\nமுதலில் வரைந்த கோடு நேர் வடிவமாக அமையவில்லை என்றால், அதை சற்று காய வைத்து விட்டு, மீண்டும் ஒரு முறை நேரான கோடு வரைந்து கொள்ளவும்.\nநக வார்னிஷின் அடுத்த பூச்சிற்கு முன், ஏற்கெனவே பூசியது நன்கு காய வேண்டும் என்பது அவசியம்.\nகடைகளில் கிடைக்கும் சில வார்னிஷ் பாக்கில், நக நுணியில் பூசிடும் வண்ணம் அமைந்த \"ஸ்டிக்கர்\" களும் இருக்கும்.\nஅந்த \"ஸ்டிக்கர்களை\" பயன்படுத்தினால், நக நுணியின் மீது நேரான கோடு அமைக்க மிகவும் ஏதுவாக இருக்கும்.\nநுணி பூச்சு இன்னமும் சரியாக அமைய, கார்ட்போர்ட் அட்டையை டைமண்டு வடிவில் வெட்டி நகத்தில் அதை வைத்து பூசினால், பூச்சு நகத்தை தாண்டி சருமம் மீது படாமல் தடுக்கலாம்.\nஅடுத்து வண்ண நிற வார்னிஷ் பயன்படுத்தவும்.\nப்ருஷ்ஷில் அளவு மிகாமல் பார்த்துக்கொள்ளவும்.\nநிறத்தின் அழுத்தம் கூட்ட வேண்டுமென்றால் 2 அல்லது 3 பூச்சுகள் பூசலாம்.\nஆனால் முதல் பூச்சு நன்கு காய்ந்த பிறகு, இரண்டாம் பூச்சை பூசவும்.\nஃப்ரென்சு மேனிக்யூர் முறையில் பிங்க் மற்றும் வெள்ளை நிறம் தான் சிறந்ததாக கருதப்படுகிறது.\nமேல் பூச்சு உறுதியானதாகும், மேலும் இது அடிப்படை பூச்சை முழுமையாக காத்து, நிறத்தையும் பேணுகிறது.\nஃப்ரெஞ்சு மேனிக்யூர் நல்ல பலன் அளிக்க வேண்டும் என்றால், பூச்சு காய்ந்ததா என்று பார்பதற்கு முன் 5 நிமிடங்கள் காத்திருக்கவும்.\nபூச்சு காய்ந்துவிட்டதா என அறிந்து கொள்ள, நகத்தின் மீது உங்கள் நாக்கால் லேசாக தடவி பார்க்கவும், வார்னிஷின் சுவை உணர முடிந்தால் இன்னும் அது காயவில்லை என்று பொருள்.\nஇன்னமும் காயவில்லை என்று தோன்றினால், சிறிது நகக்கணு எண்ணெய் விடவும், இவ்வாறு செய்தால், நீங்கள் அணிந்திருக்கும் உடை மீது பூச்சு ஒட்டாமல் இருக்கும்.\nநகத்தின் வார்னிஷ் அல்லது பூச்சு ஒன்றுக்கொன்று கலந்து விட்டால், ஏற்கெனவே பூசியதை முற்றிலும் நீக்கி சுத்தம் செய்து, மீண்டும் பூச வேண்டும்.\nஆயினும், நகத்தை சுற்றியுள்ள சருமத்தில் பூச்சு ப்டிந்துவிட்டால், சிறிது வார்னிஷை னகத்தை சுற்றிலும் பயன்படுத்தவும்.பின்பு நகக்கணு குச்சியுடன் சிறிது பஞ்சு எடுத்துக்கொண்டு, துடைத்து எடுக்கவும்.\nபேப்பர் டிஷ்யுவில் கொஞ்சம் வார்னிஷ் நீக்கியை விட்டுக்கொண்டு, பாட்டிலின் முனையை சுத்தப்படுத்தவும்.\nஇவ்வாறு செய்தால், அடுத்த முறை பாட்டில் மூடி அழுத்தி மூடிக்கொள்ளாமல் தவிர்க்கலாம்.\nபதிவு செய்தவர் : Yazhini நேரம் : 10:51 PM\nநகத்துக்கு இவ்வளவு விஷயம் இருக்கா\nநகம் நம் உடலின் மிக முக்கியமான ஒரு பகுதி ஆகும். அதை பேணி காப்பதில் கவனம் செலுத்துவது அவசியம் .\nபெண்கள் மட்டுமே மேனிக்யூர் பண்ணவேண்டும் என்று ஒரு தவறான கருத்து நிலவி வருகிறது. ஆனால் எல்லோரும் இந்த மேனிக்யூர் செய்ய வேண்டும் என்பது என் கோரிக்கை.\nஆண்கள், நகப்பூச்சு பூசி கொள்ளும் பகுதியை மட்டும் நீக்கி விட்டு மற்ற எல்லாவரையும் செய்து கொண்டு நகங்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டியது மிக முக்கியம் \n///பெண்கள் மட்டுமே மேனிக்யூர் பண்ணவேண்டும் என்று ஒரு தவறான கருத்து நிலவி வருகிறது. ஆனால் எல்லோரும் இந்த மேனிக்யூர் செய்ய வேண்டும் என்பது என் கோரிக்கை. ////\nபோங்க அக்கா நீங்க வேற நாங்க வேவ்(முகச்சவரம்) செய்யவே நேரம் இல்லாம தாடியோட திரியுறம் கேட்டா நாலுநாள் தாடி விடுறது ஸ்டையில் என்று ஒரு பிட்டைப்போட்டு சமாளிக்குறம்..இதுல எங்க நகத்துக்கு பூச்சு பூசுறது...\nநல்ல ஒரு பதிவு மேக்கப் விரும்பிகளுக்கு பயனுள்ள பதிவு...வாழ்த்துக்கள்\nஹையா நானும் மேனிக்யூர் பண்ண போறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்\nமேக்கப் விரும்பிகளுக்கு பயனுள்ள பதிவு\nஇனிய இரவு வணக்கம் தங்கையே,\nஆமா, நான் ரூட் மாறி வந்திட்டேனா..\nநக அழகை விரும்பும் நங்கையர்க்கு பயனுள்ள பதிவு என்று மாத்திரம் சொல்ல முடிகிறது.\nநகத்துக்கு இவ்வளவு விஷயம் இருக்கா..நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...\nஎன்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com\nவருகை தந்த அனைவருக்கும் எங்கள் நன்றிகள்\nஅசைவம் - குழம்பு (3)\nஅசைவம் - துணைக்கறி (2)\nஅசைவம் - நொறுவை (4)\nஅசைவம் - பிரியாணி (3)\nசைவம் - குழம்பு (5)\nசைவம் - சாதம்/ரொட்டி (4)\nசைவம் - துணைக்கறி (7)\nசைவம் - நொறுவை (8)\nசுதந்திர தின கவிதை ......\n சிப்பாய் கலவரம் மூலம்...... இந்திய தாய் தன் இதய கருவரையில் சுதந்திர தாகம் எனுமோர் சூள் கொண்டாள் \nரமலான் தின சிறப்புகள் இஸ்லாமிய பெருமக்கள் வருடந்தோறும் பின்பற்றும் ஒரு சிறப்புமிக நிகழ்வு \"ரமலான்\" நோம்பு. மனித குலத்திற்கு எ...\n - An Brief Study புவியியல் - விளக்கம் : நம் பூமியை பற்றி அறிந்து கொள்ளும் படிப்பு புவி...\nப்ளாஸ்டிக் - தடை செய்\nப்ளாஸ்டிக் - பேராபத்து உடனடியாக பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் : 1) மைக்ரோ அவனில் ப்ளாஸ்டிக் சாமான்களில் சமைக்க வேண்டாம் 2) ஃப்...\nமுட்டை பிரியாணி ஞாயிற்றுகிழமைகளில் குடும்பத்துடன் உண்டு மகிழ முட்டை பிரியாணி ஒரு முழுமையான மற்றும் சுவையான உணவு எனலாம்...\nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி \nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி Tips on Aquarium Maintenance தூய்மை காத்தல் மீன் வளர்ப்பில் மீன் தொட்டியை சுத்த...\nமோர் குழம்பு மோர் குழம்பு பல விதங்களில் தயாரிக்கலாம் . ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறை எளிதானதாக மட்டும் இல்லாமல் சுவையாகவும் அமையும் ...\nஃப்ரென்சு \"மேனிக்யூர்\" எவ்வாறு செய்து கொள்வது \nஇங்கு கொடுக்கப் பட்டுள்ள இணைப்பிற்கு சென்று எங்களுக்காக சில மணித்துளிகள் செலவு செய்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள். கருத்து கணிப்பு தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும். உங்கள் கருத்துகளின் அடிப்படையில் யாழ் இனிது மேலும் திடமாக வளர உதவுங்கள். நன்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/global/2016/05/160525_handshake", "date_download": "2018-07-23T11:20:21Z", "digest": "sha1:UXXBZATFNC4BQKQ6D5FASU2OGK3SMS7I", "length": 7623, "nlines": 113, "source_domain": "www.bbc.com", "title": "ஸ்விஸ்: முஸ்லிம் மாணவர்கள் ஆசிரியருடன் கட்டாயம் கைகுலுக்க வேண்டும் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஸ்விஸ்: முஸ்லிம் மாணவர்கள் ஆசிரியருடன் கட்டாயம் கைகுலுக்க வேண்டும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption வகுப்பு துவங்கும்போதும் முடிவிலும் கைகுலுக்குவது ஸ்விட்சர்லாந்தில் வழக்கம்\nஸ்விட்சர்லாந்தின் வடக்கே இருக்கும் பேசல் உள்ளூராட்சியிலுள்ள பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் தமது ஆசிரியர்களுடன் கட்டாயம் கைகுலுக்க வேண்டும் என்று அந்த ஊரின் உள்ளூராட்சி அதிகார சபை தீர்ப்பளித்திருக்கிறது.\nசிரியாவிலிருந்து வந்த இரண்டு சிறுவர்கள் மதக்காரணங்களைக் காட்டி பெண் ஆசிரியைகளுடன் கைகுலுக்கத் தேவையில்லை என்று அளிக்கப்பட்டிருந்த விதிவிலக்கை இந்த தீர்ப்பு ரத்து செய்கிறது.\nமதம் சார்ந்த பழக்கவழக்கங்களைவிட பொதுநன்மையும் பெண் சமத்துவமும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று உள்ளூராட்சி மன்றம் தெரிவித்துள்ளது.\nஇந்த ஊர் பள்ளிகளில் மாணவர்கள் வகுப்புகளின் ஆரம்பத்திலும் முடிவிலும் கைகுலுக்குவது பொதுவான நடைமுறையாக கடைபிடிக்கப்படுகிறது.\nஅந்த நடைமுறையிலிருந்து இந்த இரண்டு முஸ்லிம் சிறுவர்களுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கு அந்த ஊரில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.\nபள்ளி மாணவர்களின் பெற்றோர் கைகுலுக்க மறுத்தால் 5000 அமெரிக்க டாலர் வரை அபராதம் விதிக்க வழியிருப்பது தங்களை புண்படுத்துவதாக முஸ்லிம் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/comedy/?page=7", "date_download": "2018-07-23T12:01:18Z", "digest": "sha1:MJNIAJOPUTXHOGOHCJQAAUKJ2C6DIP76", "length": 5370, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "நகைச்சுவை", "raw_content": "\nஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்டு சரஸ்வதியின் சபதம் சாத்திரம் சொன்னதில்லை\n என்று தணியும் இந்த சுதந்திர தாகம்\nசட்டம் தலை குனியட்டும் யாருக்கும் வெட்கமில்லை திரையுலகைத் திரும்பிப் பார்க்கிறேன்\nகாமராஜை சந்தித்தேன் ஒண்ணரைப் பக்க நாளேடு துக்ளக் கேள்வி பதில் பாகம் 2\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, வருங்கால தமிழகம் யாருக்கு - நூலுக்கு ‘துக்ள்க் 27.06 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, கொமோரா - நூலுக்கு ‘அந்திமழை ஜீன் 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். கொமோரா, லஷ்மி சரவணக்குமார், கிழக்கு பதிப்பகம், விலை 350.00ரூ.\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aatcichcol.blogspot.com/2011/02/agricultural-calendar-alcohol.html", "date_download": "2018-07-23T11:19:35Z", "digest": "sha1:LKBUWJ6W44DSYGLQLOGOB7UWGF5UXKUA", "length": 6485, "nlines": 120, "source_domain": "aatcichcol.blogspot.com", "title": "ஆட்சிச்சொல்: Agricultural Calendar - Alcohol", "raw_content": "\nAgricultural Credit Society - வேளாண் கடன் வழங்கும் சங்கம்\nAgricultural Demonstration - வேளாண் செயல்முறை விளக்கம்\nAgricultural journal - வேளாண் செய்தியிதழ்\nAgricultural Marketing Society - வேளாண் விளைபொருள் விற்பனைச்\nAgricultural Operations - வேளாண் செயற்பாடுகள்; வேளாண்\nAgricultural Produce - வேளாண் விளைபொருள்\nAgriculture - உழவு; வேளாண்மை\nAgriculturists’ Debt Relief - உழவர் கடன் தணிப்பு; உழவர்கடன்இடருதவி\nAgro centre - வேளாண் அங்காடி\nAhead - முன்; முந்தி; தொடர்ந்து; மேலும்\nAid and Abet - துணையாதலும் தூண்டுதலும்\nAide-De-Camp - ஆளுநருடைய மெளிணிக்காப்பாளர்\nAided School - உதவிபெறும் பள்ளி\nAilment - நோய்; பிணி\nAim - நோக்கம்; குறிக்கோள்; இலக்கு\nAimless - இலக்கற்ற; குறிக்கோளற்ற\nAims and Objects - நோக்கமும் குறிக்கோளும்\nAir base - வானூர்தித் தளம்\nAir borne Disease - காற்றால் பரவும் நோ\nAir brake - காற்று நிறுத்தி; காற்றுத் தடை\nAir bus - பெரும் வானூர்தி; வான்வழிப் பேருந்து\nAir-condition - காற்றுப் பதனம்\nAir-conditioned bus/train - குளிர்ச்சாதன அமைப்புடைய பேருந்து/\nAir cooler - காற்றுக் குளிர்விப்பி\nAir Field - வானூர்தி நிலையம்\nAir Hostess - வானூர்திப் பணிப்பெண்\nAir Lift - வானூர்தி மூலம் எடுத்துச் செல்லல்/\nAir Mail - வானஞ்சல்\nAir Pollution - காற்றுத் தூய்மைக்கேடு\nAir Port - வானூர்தி நிலையம்; வானூர்தித் தளம்\nAir Raid - வான் வழித் தாக்குதல்\nAir taxi - விண் வாடகையுந்து; வாடகை வானூர்தி\nAir Tight - காற்றுப் புகா\nAkin - குருதித் தொடர்புடைய\nAlarm - அச்சம்; இடர் எச்சரிக்கை; இடர்எச்சரிக்கை ஒலி\nAlarm Clock - விழிப்பதிர்வொலிக் கடிகாரம்; எழுப்புமணிப் பொறி\nAlarming Report - அச்சந்தரும் அறிக்கை, கவலைக்கிடமான\nAlarm Time piece - விழிப்பொலியன், விழிப்பொலிக் கடிகாரம்\nAlbum - திரட்டு வைப்பேடு\nAlcohol - வெறியம்; மதுச்சத்து; போதை நீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://ch-arunprabu.blogspot.com/2013/02/blog-post_19.html", "date_download": "2018-07-23T11:16:47Z", "digest": "sha1:UHUNUNQC6KRL34ZF6M5UWXBQFWIVPK57", "length": 26283, "nlines": 145, "source_domain": "ch-arunprabu.blogspot.com", "title": "ஐயன்சொல்!: அஃப்சல் குரு - மெத்தனமிக்க அரசும் கெட்ட அரசியலும்", "raw_content": "\nஅரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்\n மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.\nஇந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.\nஅஃப்சல் குரு - மெத்தனமிக்க அரசும் கெட்ட அரசியலும்\nதமிழ்தாமரையில் வெளிவந்த என் கட்டுரை இது.\nகடந்த 2001ஆம் ஆண்டு நமது பாராளுமன்றத்தின் மீது லஷ்கர் ஏ தய்யபா மற்றும் ஜெய்ஷ் ஏ மொகம்மது ஆகிய ஜிஹாதி அமைப்புகள் கொலை வெறித்தாக்குதல் நடத்தின. தாக்குதலுக்கு வந்தவர்களை முதலில் அடையாளம் கண்டவர் கமலேஷ் குமாரி என்ற பாராளுமன்றக் காவலர்.\nஇவர் உஷார்படுத்தியதில் நம் காவல் படையினர் பதிலடி கொடுக்கத் தொடங்கினர். இந்தப் பெண் அந்தத் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்தார். கமலேஷ் குமாரி சுட்டதில் தற்கொலைப் படையினரில் ஒருவனது உடம்பில் இருந்த குண்டு வெடித்தது. அந்தப் பெண் காவலர் உட்பட 7 காவலர்கள் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்தனர். ஜிஹாதிகளில் இறந்த 5 பேர் இன்னும் தெளிவாக அடையாளம் காணப்படவில்லை.\nகாஜி பாபா என்ற ஜெய்ஷ் ஏ மொகம்மது தளபதியின் திட்டப்படியும் அவனது வழிகாட்டுதலின் கீழும் இந்தக் கொடூரம் நடந்தது. முக்கிய இந்தியத் தலைவர்களைக் கொல்ல வேண்டும் அதன் மூலம் இந்தியாவில் ஒரு பதட்டத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.\nமுன்னாள் பிரதமர் இந்தர் குமார் குஜ்ரால் சமாதானத் தூதர் என்ற பெயரைப் பெறுவதற்காக மூடுவிழா நடத்திய உளவுத்துறையின் பாகிஸ்தான் பிரிவுகளை அவசரகாலத்தில் திறக்க வேண்டிய கட்டாயத்தை பாரதப் பிரதமர் வாஜ்பாயி உணர்ந்த தருணம் இது. ஆனாலும் ஒரு வலுவான உளவு அமைப்பை ஏற்படுத்த இன்னமும் முடியவில்லை. இருப்பதைக் கோட்டை விட்டது மாபெரும் குற்றம் என்பது புரிந்தும் பயன் பெரிதாக இல்லை.\nஅஃசல் குரு என்பவன் இந்த ஜிஹாதி பயங்கரவாதிகளுக்கு மிகவும் உதவியாக இருந்தான். தில்லியில் இவன் பதுங்கியிருந்த இடத்தில் ஆயுதங்கள் பெருங்குவியலாகச் சேமித்து வைத்திருந்தான். பயங்கரவாதிகளுக்கு தங்க இடம் உள்ளிட்ட சகல வசதிகளையும் செய்து கொடுத்தவன் இந்த அஃப்சல் குரு. அவர்களின் திட்டம் நிறைவேற எல்லா ஒத்துழைப்பும் கொடுத்துள்ளான். பயங்கரவாதிகள் கொடுத்த ரூபாய் 10 லட்சம் பணம் இவனிடத்தில் இருந்து பறிக்கப்பட்டது.\nஇவனோடு சேர்த்து ஷவுகத் ஹுசைன், SAR கிலானி, அஃப்சன் (எ) நவ்ஜோத் சாந்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தவிர ஜெய்ஷ் ஏ மொகம்மதுவின் சில தலைவர்கள் தலைமறைவுக் குற்றவாளிகள் என்று அறிவித்தது காவல் துறை. காஜி பாபா என்ற இத்திட்டத்தின் மூளையாகச் செயல்பட்ட ஜெய்ஷ் ஏ மொகம்மதுவின் தளபதி 2003ல் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் ஸ்ரீநகர் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டான்.\nஅஃப்சல் குருவுடன் சேர்ந்து செயல்பட்ட கிலானி, நவ்ஜோத் சாந்து, ஷவுகத் ஹுசைன் ஆகியவர்களில் நவ்ஜோத் சாந்து என்ற பெண் குற்றச் சதி குறித்து அறிந்திருந்தும் காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கவில்லை என்று 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்றார். மற்றொரு குற்றவாளி ஷவுகத் ஹுசைன் 10ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்ற போதிலும் 2010ல் தண்டனைக்காலம் முடிவடைய ஒன்பது மாதங்களுக்கு முன்னரே 'நன்னடத்தை' காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.\nகிலானி சந்தேகத்தின் பலன் அடிப்படையில் போதிய மறுக்கவியலாத ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் தில்லி உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் உயர்நீதிமன்றம் இவர் மீதான சந்தேகங்கள் தீரவில்லை என்றும் இவர் பாராளுமன்றத் தாக்குதல் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது கண்டிக்கத்தக்கது என்றும் கூறியது. மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றம் மறுக்கவியலாத ஆதாரம் இல்லை என்பதால் மரணதண்டனை விதிக்கமுடியாதே தவிர சந்தேகம் இருப்பது இருப்பது தான் என்று சொல்லி இந்தக் குறிப்புகளை நீக்க மறுத்துவிட்டது.\n2005ல் அஃப்சல் குருவின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. மரண தண்டனை மனித உரிமைகளை மீறிய செயல் என்று அருந்ததி ராய் உள்ளிட்ட பல தேசவிரோத சக்திகள் குரல் எழுப்பின. 2006 செப்டம்பரில் தில்லி உயர்நீதிமன்றம் அஃப்சல் குரு உடனடியாகத் தூக்கிலிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.\n2006 அக்டோபரில் அஃபசல் குருவின் மனைவி தபஸ்ஸும் குரு குடியரசுத் தலைவரிடம் கருணை மனு கொடுத்தார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருப்பதால் சட்டத்தின் வழியில் குறுக்கிட முடியாது என்று அப்துல்கலாம் நிராகரித்துவிட்டார். 2006ல் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமைச் சந்தித்த உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்தினர் அஃப்சல் குரு மன்னிக்கப்பட்டால் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த காவல்துறை உயிர்த்தியாகிகளுக்கு வழங்கப்பட்ட பதக்கங்களைத் திருப்பித்தந்து விடுவதாகக் கோரிக்கை வைத்தனர்.\nபாராளுமன்றத்தைக் காத்த அவர்களது உயிர்த்தியாகம் குற்றவாளிகளை விடுவிப்பதால் கேலிக்கு உள்ளாக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். மனித உரிமை என்பது குற்றவாளிகளுக்குப் பொருந்தும் என்றால் அவர்கள் கொன்ற உயிர்கள் மனித உயிர்கள் தானே அப்படியானால் மனிதத்தன்மை அற்ற திட்டமிட்ட கொலைவெறித் தாக்குதலைச் செய்தவனுக்கு மனித உரிமை ரீதியான சலுகைகள் தேவையில்லை என்பது அவர்களது நியாயம். 2007ல் உச்சநீதிமன்றம் மரணதண்டனையை உறுதி செய்தது.\n2010ல் மத்திய உள்துறை கருணை மனுவை நிராகரிக்குமாறு குடியரசு தலைவருக்குப் பரிந்துரை செய்தது. ஆனால் 2011ல் கருணை மனு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படவே இல்லை என்ற உண்மையை indialeaks.in என்ற வலைத்தளம் கூறியது. இதைக் கபில்சிபல் மறுத்தார். ப.சிதம்பரம் ஒப்புக் கொண்டார். இந்தக் குழப்பம் ஏன்\n2011 தில்லி உயர்நீதிமன்ற குண்டுவெடிப்புக்குப் பெறுப்பேற்ற ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி என்ற அமைப்பு அஃப்சல் குருவின் தூக்கு தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்றும் அதை வலியுறுத்தியே இந்தக் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறியது. குரு தூக்கிலிடப்பட்டால் மேலும் பல உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் தாக்கப்படும் என்றும் அறிவித்தது. அரசு இந்தத் தகவல் சரிபார்க்கப்பட வேண்டும் என்று கூறியது. பிறகு இது பற்றிப் பேச்சு மூச்சே இல்லை.\nஆனால் இதில் கெட்ட அரசியல் விளையாட்டு ஒன்று ஒளிந்திருக்கிறது. ஜம்முகஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா அஃப்சல் குருவைத் தூக்கிலிடுவது இஸ்லாமியர்களை அந்நியப்படுத்தும் என்றார். ஜம்முகஷ்மீர் எதிர்கட்சித் தலைவர் மெகபூபா முஃப்டி இது தவிர்க்கப்படவேண்டியது என்றார். இது தவிர மனித உரிமைகள் கோரி சையத் அலிஷா கிலானி, அருந்ததி ராய் உள்ளிட்ட பல தேச விரோத சக்திகள் அஃப்சல் குருவை விடுவிக்கவேண்டும் என்று கோரினர், அஃப்சல் குரு தூக்கிலிடப்படுவது வெட்கக்கேடானது என்றார் அருந்ததி ராய்.\nஇப்போது குற்றம் நடந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு அஃப்சல் குரு அவசரக் கோலத்தில் தூக்கிலிடப்பட்டதைத் \"தாமதமானாலும் நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது\" என்று பலரும் வரவேற்கின்றனர். கஷ்மீர் பாரமுல்லா பகுதியில் அஃசல் குருவின் சொந்த ஊரில் நடந்த கலவரத்தில் 23 காவலர்கள் தாக்கப்பட்டனர்.\nஆனால் சில கேள்விகள் விடையின்றி இருக்கின்றன.\n2007ல் உறுதி செய்யப்பட்ட மரண தண்டனை 2013 வரை தாமதப்படுத்தப்பட்டதன் பின்னணி என்ன\nஅஜ்மல் கசாப் பாராளுமன்றத்தின் 2012 குளிர்காலக் கூட்டத் தொடருக்கு முன்பும், அஃப்சல் குரு பாராளுமன்றத்தின் 2013 ப்ட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னும் அவசரக் கோலத்தில் தூக்கிலிடப்படவேண்டிய அவசியம்/காரணம் என்ன\nஓவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்பும் ஒரு தீவிரவாதியைத் தூக்கிலிடுவதன் மூலம் எதிர்க்கட்சிகளின் வாயைச் சற்றே அடைக்க காங்கிரசு முயல்வதாக வரும் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் அரசு மறுக்க முடியுமா\nஷவுகத் ஹுசைனை 9 மாதங்கள் முன்பே நன்னடத்தை அடிப்படையில் விடுவித்தது ஏன் இவ்வளவு கொடூரச் செயல் செய்தவர்களுக்கு நன்னடத்தை விடுதலை தேவையா இவ்வளவு கொடூரச் செயல் செய்தவர்களுக்கு நன்னடத்தை விடுதலை தேவையா\nஇந்து அமைப்புகள் இதைக் கொண்டாடலாம், ஆனால் அஃப்சல் தூக்கிலிடப்படுவதன் மூலம் கஷ்மீரத்து மக்கள் இந்தியாவின் பிற பகுதிகளுடன் கொள்ளும் நல்லுறவு பாதிக்கபடும் என்று அஃப்சல் குருவின் வழக்கறிஞர் பஞ்சோலி தெரிவித்தார். இதையே பல இஸ்லாமிய அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் எதிரொலித்தனர். இப்படி ஒரு பிரிவினைவாத தேசவிரோதச் செயலுக்கு எதிரான நடவடிக்கை என்ன\nஅஃசல் குரு தூக்கிலிடப்பட்டதை எதிர்த்து தில்லியில் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) ஆர்பாட்டம் நடத்தியது. இவர்கள் நக்சல் தீவிரவாத ஆதரவாளர்கள். இவர்கள் சுதந்திர கஷ்மீருக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். இவர்களைத் தலைநகரத்தில் அதுவும் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அனுமதித்தது ஏன்\nஇது போன்ற கேள்விகளைக் கேட்டாலும் பதில் தர காங்கிரசு தயாரில்லை. கிளிப்பிள்ளை போல மதவாதம், காவித்தீவிரவாதம் என்றே பிதற்றுகிறது. 2014க்கு வெகு நாட்களில்லை. நன்மைக்கும் வெகுதூரமில்லை என்றே நம்பிக் களமிறங்குவோம். பாரத் மாதா கீ ஜெய்.\nLabels: அஃசல் குரு., தேசியம், நாட்டு நடப்பு, பாகிஸ்தான், ஜிகாத், ஹிந்துத்வா\nகுருவின் அருளே இறையைக் காட்டிடும்; குருவின் வாக்கே வளமை கூட்டிடும்; குருவின் நோக்கே சீர்மிகச் செய்வதால், குருவை வணங்குதல் தலை\nநான் சொன்னதெல்லாம் பொய் பெண்ணே..\nஇத்தளத்தில் வரும் படங்கள் சம்பந்தப்பட்ட உரிமை, படங்களை எடுத்தோர்க்கே உரித்தானது. தேடித்தந்த கூகிளுக்கு நன்றிகள் பல.\nகாலடி சங்கரர் காலடியொட்டி தம் காலடி வைப்பவர் குரு.\nபுதுமையாய்த் தொன்மதக் காவியம் பாடிடப் புயலெனப் புறப்பட்ட துறவி.\nவிசுவரூபம் - சாமானியனின் விமர்சனப் பார்வை.\nஅஃப்சல் குரு - மெத்தனமிக்க அரசும் கெட்ட அரசியலும்\nடில்லி கற்பழிப்பும் கும்பமேளாக் கோடிகளும்\nகாந்திய அஹிம்சை - நிம்மதிக்கான வழி அல்ல\nடோண்டு ஐயாவுடனான என் நேரங்கள்.\nடோண்டு ராகவன் இறைவனடி சேர்ந்தார்.\nஇவ்வலைப்பூவில் வரும் கருத்துக்கள் அடியேனுடைய சொந்தக் கருத்துக்கள். இவை நான் சார்ந்துள்ள இயக்கங்களின் கருத்துக்களை ஒட்டியதாக இருக்கலாம். ஆனால் இவை அவ்வியக்கங்களின் அதிகாரப்பூர்வ கருத்துக்கள் அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://goldtamil.com/2017/11/20/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:30:27Z", "digest": "sha1:VAOQOFP3NVBS2I4PK6EZDGG6NLBPLNNZ", "length": 10185, "nlines": 141, "source_domain": "goldtamil.com", "title": "முன்னாள் கலெக்டர் சகாயத்துக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News முன்னாள் கலெக்டர் சகாயத்துக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / செய்திகள் / இந்தியச் செய்திகள் /\nமுன்னாள் கலெக்டர் சகாயத்துக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு\nCategory : இந்தியச் செய்திகள்\nமதுரையைச் சேர்ந்தவர் கே.கே. ரமேஷ். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-\n2012-ம் ஆண்டு நலிந்தோர்கள் 17 பேருக்கு நிலையூர் பகுதியில் பட்டா மனைகளை அப்போதைய கலெக்டர் சகாயம் வழங்கினார். அதன் பின்னர் அவர்கள் அந்த இடத்தை பார்க்கச் சென்றனர். ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அந்த இடம் அங்கு இல்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் உரிய பதில் இல்லை.\nஇது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது சகாயம் மாற்றப்பட்டு சுப்பிரமணியன் கலெக்டராக வந்தார்.\nஅவர் 17 பேருக்கு வழங்கப்பட்ட இலவச பட்டாவுக்கு உரிய இடம் நிலையூர் பகுதியில் உள்ளது என்று தவறான தகவலை கோர்ட்டில் தெரிவித்தார். 17 பேருக்கும் வழங்கப்பட்ட இடத்தை அவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். தற்போதைய கலெக்டர் வீரராகவராவும் அதே பதிலை கூறி வருகிறார்.\nஎனவே கோர்ட்டுக்கு தவறான தகவலை தெரிவித்த 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇந்த மனு இன்று நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் இது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், முன்னாள் கலெக்டர்கள் சகாயம், சுப்பிரமணியன் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://httpdevamaindhan.blogspot.com/2015/11/blog-post_17.html", "date_download": "2018-07-23T11:31:45Z", "digest": "sha1:7SKS5X53GRZV5TSJNOAMEKNMUEKVZEKR", "length": 8055, "nlines": 114, "source_domain": "httpdevamaindhan.blogspot.com", "title": "தேவமைந்தன்: அண்மைய முகநூல் பதிவுகள் சில - தேவமைந்தன்", "raw_content": "1968ஆம் ஆண்டு முதலாக படைப்புலகில் ஆரவாரமின்றி இருந்துவரும் தமிழன் ஒருவனின் சொல்லாடல்களும் கருத்தாடல்களும் ஊடாடல்களும் இங்கே பதிவாகியுள்ளன.\nஅண்மைய முகநூல் பதிவுகள் சில - தேவமைந்தன்\nவாழ்வாயினும் சரி, முகநூலாயினும் சரி, நாம்போடும் கணக்குகள் முற்றிலும் தோற்றுப்போகின்றன. கடனே என்று விருப்பம் பதிகிறவர்கள், முகத்துதியாகத் தொடர்ந்து கருத்தூட்டம் போட்டு ஏமாற்றுபவர்களை இனங்கண்டு கொள்ளவே முடியாது. நம்மை எரிச்சலூட்டுபவர்கள், நம்மேல் அக்கறைகொண்டவர்களாக இருக்கலாம். நமக்கு வழலை போடுகிறவர்கள், அடுத்துக் கெடுப்பவர்களாக இருக்கலாம். சான்றாக என் முகநூல் நண்பர் ஒருவர், புதுச்சேரியில் வாழ்பவர், எனக்கு விருப்பம் பதிந்ததே இல்லை.. ஆனால், சந்திக்கும்பொழுதும் அலைபேசியில் பேசும்பொழுதும் பாராட்டவேண்டும் என்று தனக்குத் தோன்றியவற்றைப் பாராட்டுவார். கடவுளைப் புரிந்துகொள்ள முடியும். சகமனிதர்களைப் புரிந்து கொள்ளவே முடியாது.\nஆர்வக்கோளாறுகளையும் மனவழுத்தத்தையும் எதிர்த்துப் போராடாமல் நட்புகளாக்கிக் கொண்டு வாழ்வது குறித்த சித்திரக்கதை\nநேற்று-விடிவதற்கு முன் 03:32 am:\nஎம் மகளார் ஒரு கேள்வி கேட்டார்: \" மலரும் நினைவுகளோ அப்பா\" என்று. என் மூளை, எனக்கு நெருங்கிய ஆதரவு தருவது. கசப்பான எதையும் மறந்து விடுவேன். பழக்கமானவர்கள், சிறு பிள்ளையானாலும், ஞாயமாகச் சுட்டிக்காட்டினார்கள் என்றால் என் தவறுகளைத் திருத்திக் கொள்வேன். எவ்வளவு நலமில்லாவிட்டாலும், வாசிப்புப் பழக்கத்தை விடமாட்டேன். முடியாவிட்டாலும், விடியலுக்கடுத்து ஒரு சிறு நடை போய்வந்துவிடுவேன். நினைவு தெரிந்தது முதல், என்னுடன் பழகிய எவரையும் மறந்ததில்லை. ஆனாலும் பெயர்களை மாற்றிச்சொல்லும் ('தெனாலி'படம்) சிக்கல் எப்படியோ வந்துவிட்டது. நண்பர்கள் நாயகரும் அருணனும் தாம் அதைச் சுட்டினார்கள். எத்தனையோ பின்னடைவுகள், சாண் ஏற முழம் சறுக்கல்கள், பழிபாவங்களுக்குமிடையில் ஜீவனுடன் ஒவ்வொரு நொடிப்பொழுதும் வாழ்கிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம் திருவருளாலும் குருவருளாலும் மகளார் சுட்டிய 'மலரும் உடன்பாட்டு எண்ண நினைவுகள்தாம்.'\nமானுடம்பாடிய வானம்பாடியான பாவேந்தரின் புதுச்சேரிவாணன். தேவமைந்தன் என்னும் புனைபெயர் உடையவன். தாகூர் அரசினர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர்ப் பணியில் பணிநிறைவு பெற்றபின்பும் தொடர்ந்து பலவாண்டுகளாய் இணையத்தில் தமிழ்ப்பணியைச் செய்து வருபவன்.\nஅண்மைய முகநூல் பதிவுகள் சில - தேவமைந்தன்\nபால்பேதமே இயற்கையின் படைப்புதான். தட்பவெப்ப வேறுபா...\nகுமுதம் தீராநதி நேர்காணல்: நண்பர் முனைவர் சு.ஆ.வெ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://koilpillaiyin.blogspot.com/2016/05/blog-post_6.html", "date_download": "2018-07-23T11:38:10Z", "digest": "sha1:MZIPXDHVD7Z62HKBJ4ZCX4CRSIHKEGT4", "length": 15469, "nlines": 171, "source_domain": "koilpillaiyin.blogspot.com", "title": "கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: \"கொல்\"வதெல்லாம் உண்மை!!", "raw_content": "\nநான்கு சுவர்களுக்குள் நடக்கவேண்டிய எத்தனையோ அந்தரங்க - தனி மனித, தனிப்பட்ட குடும்ப விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டி அம்பலபடுத்தி அதில் ஆதாயம் காணும் ஊடகங்களில்...\nநிரந்தரமாக இடம்பிடிக்கும் நிகழ்ச்சிகள் வருடக்கணக்கில் தொடர்களாக வெளி இடப்படும் செயல்கள் கொஞ்சம் வேதனையாகத்தான் இருக்கின்றன.\nசமீப காலங்களாக நம் நாட்டிலும் குறிப்பாக நம், தமிழ்நாட்டிலும் இருக்கும் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் தயாரித்து ஒளிபரப்பப்படும் பல நிகழ்சிகளை பார்க்கும்போது, நம் நாட்டு மக்களின் கற்பனை திறனும்(Imagination) , புதிதாக உருவாக்கும் திறமையும்(Creativity) கொஞ்சம் கூட இல்லையா என்ற கேள்வி எழுகிறது.\nஏனென்றால், நம் தொலைக்காட்சி நிகழ்சிகளுள் பெரும்பான்மையான நிகழ்ச்சிகள் மேலை நாடுகளில் காலா காலமாக தயாரித்து வழங்கப்படும் நிகழ்ச்சிகளின் மொழி மாற்றம் மட்டுமே.\nஇந்த வகையில் ஒளிபரப்பப்படும் நிகழ்சிகளில் பெயர் குறிப்பிட்டு பல நிகழ்சிகளை பட்டியலிடலாம், ஆனால் அதுவல்ல இந்த பதிவின் நோக்கம்.\nபொதுவான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மறு தயாரிப்பு செய்து நம் நாட்டு மக்களுக்கு வழங்குவதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.\nஅதே சமயத்தில்,மேலை நாட்டு பண்பாடு நாகரீகம் கலாச்சாரம் சம்பந்தமான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குவது நம் நாட்டு நடை முறைகளுக்கு ஏற்புடையதாக இருக்குமா என சிந்தித்து பார்க்கவேண்டும்.\nகுறிப்பாக கணவன் மனைவி உறவுகள் - அர்பணிப்பு, திருமண பந்தம், உடை கலாச்சாரம், குடும்ப மானம் மரியாதையை கட்டி காப்பது, குடும்ப ஒற்றுமை, குடும்ப உறவுகள், கூட்டுகுடும்பம், பெற்றோர் மற்றும் முதியவர் மீதுள்ள மரியாதை - பாதுகாப்பு, பாச பிணைப்பு , பெண்களை தெய்வமாக() மதிக்கும் மாண்பு , சகோதரத்துவம், கூழானாலும் குளித்து குடிப்பது, கந்தையானாலும் கசக்கி கட்டுவது போன்ற எத்தனயோ அடிப்படியான நமது கலாசார அடையாளங்களை புகழ்ந்து பாராட்டி பின்பற்ற துடிக்கும் வெளி நாட்டவர் , தங்கள் நாட்டில் இது போன்று இல்லையே என ஏக்க பெருமூச்சி விட்டு கொண்டிருக்கின்றனர்.\nஆனால் நம் நாட்டிலோ , வெளி நாட்டு மோகத்தாலும் , எப்படியாவது பணம் பண்ணவேண்டும் என்ற பேராசையாலும், அக்கம் பக்கம் கூட தெரிய கூடாத குடும்ப சண்டைகளையும் கண்ணிய குறைவான அவலங்களையும் மேடை ஏற்றி வெளிச்சம் போட்டு காட்டி, ஊர் மட்டுமன்றி உலகமும் அறிய செய்வது அவலத்தின் உச்சம்.\nவெள்ளையரின் வாழ்க்கை முறை வேறு அவர்கள் எல்லாவற்றையும் \"ஒளிவு மறைவின்றி\" வெள்ளை அறிக்கையை போல வெளிச்சம் போட்டு காட்டுவதும் சுற்றத்தாரை பற்றியும் உறவுகள், சொந்தங்கள் பற்றியும் சிறிதும் கவலை இன்றி தங்கள் சொந்த ஆசா பாசங்கள், சுகங்களுக்காக எந்த எல்லையையும் தாண்டுவது அவர்களுக்கு சாதாரணம், ஆனால் நமக்கு அப்படி இல்லையே-- மயிர் நீத்தால் உயிர் நீக்கும்() மறத்தமிழர் -இந்தியர் என்பதை மறக்கலாமா\nஏதோ பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் வழிகாட்டுதலையும் , அறிவுரைகளையும் போதிப்பதுபோல பாசாங்கு செய்து, அவர்களது அந்தரங்க சொந்த பிரச்சனைகளை அம்பலபடுத்தும் நிகழ்ச்சிகள் மூலம் , பெரும் பணம் சம்பாதிப்பதோடும் ,சம்பந்தப்பட்டவர்களின் மரியாதையையும் கௌரவத்தை சீரழிப்பதோடும் இளைய தலைமுறையினருக்கும் ஒரு எதிர் மறையான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவது ஏற்கமுடியாது.\nஇத்தகைய ஊடகங்கள் சொல்வதெல்லாம் உண்மையோ இல்லையோ, நம் பாரம்பரியமான கலாச்சார பண்பாட்டு மேன்மையினை அவைகள் \"கொல்\"வதெல்லாம் உண்மைதான்.\nஇதுபோன்ற ஊடகங்களின் உண்மையான நோக்கத்தை மக்கள் உணராதவரையில் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கும் என்று சொல்வதெல்லாம் கூட (கசப்பான) உண்மைதான்.\nநம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம். நமது பெருமைமிகு பண்பாட்டை மறந்துவிட்டு முகமூடி வாழ்க்கை வாழ்கிறோம்.\nவருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.\nஅதுவும் இந்த அம்மா சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் மாதிரி பேசுவதும் ,எதிரில் இருப்பவர்களை பேச விடாமல் ஒரு தலை பட்சமாக பேசுவதும் தாங்க முடியாமல் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதையே விட்டு விட்டேன்\nமுதல் வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி .\nபுலவர் இராமாநுசம் May 9, 2016 at 5:48 AM\nமக்ளை மேலும் மேலும் கெடுப்பவை ஊடகங்களே\nவருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.\nஎல்லாம் தெரிந்த மாதிரி இந்த அம்மா பேசுவதை செருப்பால அடிக்கணும்.. நடத்துவது தமிழிச்சி இல்லை , இந்த டிவியும் தமிழனோட இல்லை . பின் எப்படி தமிழ் பண்பாடு இவர்களிடம் இருக்கும்\nகூல்டௌன். செருப்பால் அடிப்பதுவும் இந்த நிகழ்ச்சிகளில் காட்டபடுவது வேதனைதான்.\nரொம்ப சூடான உங்கள் கருத்து தங்களின் ஆதங்கத்தை அனல் தெறிக்க பிரதிபலிக்கின்றது.\nநடத்துபவர்களை தண்டிப்பதைவிட நடப்பவற்றை பார்க்காமல் தவிர்ப்பது நல்லது.\nமிகவும் கீழ்த்தரமான நிகழ்ச்சி இது. டிவி பார்ப்பதே அபூர்வம். அப்படிப் பார்த்த விழைந்தாலும் எப்போதேனும் ஏதேனும் நல்ல ஆங்கிலப்படங்கள் போடுகிறார்களா என்று ஆங்கில சானல்களைப் பார்க்கும் போது சானல் மாற்றும் போது பார்த்து அதிர்ந்து அதன் பின் அந்தப் பக்கமே போவதில்லை. நாங்களும் இதைப் பற்றி முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டாகிவிட்டது.\n\"தீ (அ)யதை\" பார்க்காதே - நல்ல கொள்கைதான்.\n\"நான் தான் அப்பவே சொன்னேனே\"\nதொலை(ந்துபோன)பேசி எண்கள் - 2\n\"MONEY ஓசை வரும் முன்னே\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidurseasons.blogspot.com/2011/10/", "date_download": "2018-07-23T11:15:55Z", "digest": "sha1:5OCQIVKSSTVPFLZN75SR4RJMXVW7N2AB", "length": 65855, "nlines": 414, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: October 2011", "raw_content": "\nகைப்பேசிகள்(செல்போன் )கல்லூரி மாணவர்கள் வாழ்க்கையில்...விளக்கப்படம் பாருங்கள்\nகைப்பேசிகள்(செல்போன் )கல்லூரி மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடும் விதம் எப்படி\nவகுப்பில் கைப்பேசிகள் கொண்டு வரவும் அதனைப் பயன்படுத்தவும் கூடாது என்பது கல்லூரியில்ஆணை இருந்தும் சில மாணவர்கள் வகுப்பில் கைப்பேசி உபயோகப்படுத்தியதால் கல்லூரி அவர்களை இடைநீக்கம் செய்துள்ள செய்திகள் வந்துக் கொண்டே உள்ளன .கல்லூரி மாணவர்கள் எப்பொழுதும் குறுஞ்செய்திகள் அனுப்புவதும், படிப்பதும் போன்று தினசரி பல மணி நேரம் செலவிடுகிறார்கள் என்ற கருத்து பரவலாக இருப்பதாக சொல்கின்றார்கள். செல்போன் கல்லூரிகளில் பயன்படுத்தவும் கூடாது என்ற அறிவிப்பின் மூலம் பெற்றோர்கள் மகிழ்ச்சி கொள்வதாகவும்\nடிசம்பர் 2010 முஸ்லிம் முரசு\nசமீபத்தில் ஒருநாள் தொலைக்காட்சி இரவுக் காட்சியில் ஒரு ஊரின் பெருமையை வழக்கம் போலவே பேசியது அச்சேனல். எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரைப் பெருமைப்படுத்தி பேசுவது அதன் கொள்கை. அப்படிப் பேசிய ஒரு ஊர் வரலாற்றில் அதன் நிறைகுறைகள் அலசப்படாமல் ஒரு பக்கப் பார்வையோடு காட்சிகள் ஓடியதை காண நேர்ந்தது. டி.விக்கு ஊதுகுழலாக சிலர் வந்து அதிகப்படியாக தம்மூர் பெருமைகளை அளந்தனர்.\nபெருமை பேசியோரிடம் தமிழக மக்கள் முன்வைக்கும் சில கருத்துக்கள். ‘‘உலகத்திலேயே தங்கள் ஊர் சிறந்த ஊர்’’ என்கிறீர்கள். மகிழ்ச்சி. அவ்வூரை விட்டு எதற்காகவும் வெளியேறாதீர்கள்.\nகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள் இல்லறத்தில் இணைந்தால் இனிமையாக வாழலாம்\nகல்யாணமென்றால் பயப்படும் ஆண்களே, இல்லறத்தில் இணைந்தால் இனிமையாக வாழலாம்\nஏப்பா தம்பி கல்யாணம் செய்து கொள்கிறாயா என்று ஆண்களிடம் கேட்டால், பெரும்பாலானவர்கள் ஐயோ, ஆளவிடுங்கன்னு ஓடுவது வழக்கமாகி வருகிறது. அப்படி அவங்க தலைதெறிக்க ஓடுற அளவு்ககு கல்யாணத்துல என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.\nகசப்பான அனுபவங்கள்: ஏற்கனவே திருமணம் ஆகி அது பிரிவில் முடிந்திருந்தால் மறுபடியும் திருமணம் செய்துகொள்ள தயங்குவார்கள். காதல் தோல்வி ஏற்பட்டிருந்தால் ஆமா, இனி என்னத்த கல்யாணம் செய்ய என்று ஆண்கள் விரக்தி அடைவார்கள்.\nசுதந்திரம்: திருமணம் ஆகாத ஆண்கள் நினைத்தபடி ஜாலியாக இருக்கலாம். நினைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் ஊர் சுற்றலாம். திருமணம் என்றாலே கால் கட்டு என்று நினைக்கிறார்கள். என்ன எப்ப பார்த்தாலும் நண்பர்கள், நண்பர்கள்னு ஓடுறீங்க, உங்களுக்கு நான் முக்கியமா, இல்லை உங்கள் நண்பர்கள் முக்கியமா என்று மனைவி கேட்பாள் அல்லவா. அதுக்கு தான் பயம்.\nஉங்களுக்குள் உள்ள படைப்பாற்றலை நீங்கள் கண்டுபிடித்ததாக வேண்டும் உங்களது ஆய்வுகளையும் வளர்ந்துக் கொண்டு இடர்பாடுகளை உடைத்து, தவறுகளை திருத்தி , சந்தோஷமாக வாழ சக்தி வாய்ந்த மன ஆற்றலை நீங்கள் பெற முயற்சிக் கொள்ளவும்\nஉணர்ச்சியும் உணர்வும் உள்மனதில் முடக்கப் படாமல் வார்த்தைகளால் பயன்படுத்தி உன்னிடம் ஒளிந்திருக்கும் இறைவன் கொடுத்த ஆற்றலை ஒளி விடச் செய்வதில் ஒரு உந்து சக்தியினை நீ பெறுவாய்\nஆழ் மனதில் இது மிகவும் நினைவுகளில் செயல்படுகிறது. உங்கள் வார்த்தைகள் மிகவும் சக்தி கொடுக்க ஆற்றல் மற்றும் பேரார்வம், மேலும் உந்தப்பட்டு வந்த வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தது . 'நம்பமுடியாத' 'அற்புதம்', 'ஆர்வமிக்க' 'உணர்ச்சி', 'அன்பாக' போன்ற வார்த்தைகளை மனதில் பயன்படுத்தும் போது அமைதியாக, வேகமாக மற்றும் மகிழ்வாக நம்மால் இருக்க முடியும்\nபுதிய எண்ணங்கள் எதிர்கால நம்பிக்கை மற்றும் உற்சாகத்தை ஒரு உணர்வை வழங்க வேண்டும். நமது நடவடிக்கை நம்மை ஊக்குவிக்கவும் வேண்டும். அது உந்துதல் சக்தியாக மாற வேண்டும். சரியான நினைவு மனதில் பயன்படுத்தவும் வார்த்தைகள் கற்பனை வளம் தந்து இதயத்திற்கு இனிமை தர வேண்டும் .\nநகைச்சுவை எண்ணங்கள் உருவாகும்போது கற்பனை ஊற்று பெறுகும். புன்னகை உருவாக்கும். ஒளி தந்து வெளிச்சம் தரும் வார்த்தைகள் சிரிக்க வைக்க வேண்டும்.\nமுடிந்தவரை உறுதிப்படுத்திய முழு செயல்முறை வைத்திருக்கவும். .\nநான் ஒரு அழகான புதிய வீட்டிற்கு வருகிறேன்.\nஎன் புதிய வீட்டிற்கு பல ஜன்னல்கள் உள்ளது.\nஎன் சமையலறை பல நவீன உபகரணங்கள், கொண்டிருக்கிறது.\nதேவையான படுக்கையறைகள் கொண்டிருக்கிறோம் - குடும்பம் மற்றும் நண்பர்கள் அறை நிறைய உள்ளனர்\nஅழகான மரங்கள் மற்றும் பூ செடிகள் தோட்டத்தில் மிகவும் நிறைந்து காண மகிழ்வாக உள்ளது\nபரபரப்பின்றி வாழ்கின்றேன் . இறைவன் கொடுத்த ஆத்ம திருப்தி என்றும் என் மனதில் நிறைந்துள்ளது ஆண்டவன் மிகவும் கருணையுள்ளவன் . நாம் நம்மைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டும் என்றால், நாம் நமது முன்னோர்களின் ஆற்றல் பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் சம்பாதித்து அதனை அனுபவியுங்கள் ஆனால் மூதாதையர்கள் பண்புகள் மற்றும் அவர்கள் விட்டுச் சென்ற சொத்துப் பற்றி யோசிக்க கூடாது அது உங்களை செயல் அற்றவர் ஆக்கிவிடும்\nஉங்களைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை என்றால் உங்கள் மூதாதையர்களைப்பற்றி மற்றும் பரம்பரைகளைப் பற்றி பேச முனைந்து விடுவீர்கள் .\nநீங்கள் நீங்களாகவே இருங்கள் . உங்களுக்கென்று ஒரு முத்திரை பதித்து விடுங்கள் . இறைவன் உங்களை விளையாட்டுக்கு படைக்கவில்லை. ஒரு காரணத்திற்காகவே நீங்கள் படைக்கப் பட்டுள்ளீர்கள் . 'உனக்கு கொடுத்த வழங்கிய அருளை முறையாக பயன்படுத்தி வாழ்ந்தாயா' என இறைவன் கேட்பான் அப்பொழுது 'இறைவா எனக்கு உன்னால் அருளப்பட்ட அருளினை முறையாக பயன்படுத்தினேன்' என்பது நம் பதிலாக இருக்க வேண்டும் . அதற்கு இறைவன் அருள பிரார்த்திப்போம்.\nLabels: உணர்ச்சியும் உணர்வும், எண்ணங்கள், நம்பிக்கை\nதாய்லாந்து வெள்ளம் நெருக்கடி மோசமாகிறது\nதாய்லாந்து வெள்ளம் நெருக்கடி மிகவும் மோசமாகிறது. வெள்ளம் நீர் மூன்று பக்கங்களிலும் இருந்து பாங்காக் நகரத்தை நோக்கி ஓடுவதால் பாங்காக்கில் அழிவை ஏற்படுத்துகின்றன. தாய்லாந்தின் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஆறு வாரங்கள் வரை நீடிக்கும் என நம்பப் படுகின்றது . தாய் மக்கள் வெள்ளம் பரவியதன் காரணத்தினால் பாங்காக் விட்டு தப்பிக்க முயல்கின்றனர் தாழ்வான பகுதியில் குடுபத்துடன் வசிக்கும் இந்திய மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.\nPlease clik here to read more உங்க வீட்டு வெள்ளம், எங்க வீட்டு வெள்ளம் அல்ல இது\nலிபியாவின் அதிபர் கர்ணல் கடாஃபி செய்த குற்றமென்ன\nகர்ணல் கடாஃபி கொல்லப்பட்ட விதம் தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nகச்சா எண்ணெய் நிரம்பி வழியும் இந்த வடக்கு ஆப்பிரிக்க நாட்டின் அதிபராக 40 ஆண்டுகாலம் ஆட்சி செய்து வந்தார் கடாஃபி.அமெரிக்காவுடன் அடிபணிந்து போகாதது ஒரு பெரிய குற்றம். தான் அரபு மக்களுடன் சேர்ந்தவனல்ல தான் ஒரு ஆப்ரிகன் என பெருமையாக சொன்னது மகா பெரிய குற்றம்.\nSourceகூடாரத்தில் வாழ்ந்தது அரசர்களை, ஆட்சியாளர்களை அவமானப் படுத்திய குற்றம். சதாம்குசேனுக்கு ஆதரவு தந்ததும் சவூதி மன்னருக்கு வருத்தம் வருமாறு பேசியது சகித்துக் கொள்ள முடியாத தவறு . சர்வதேசப் போர் விதி முறைகளை மதிக்காத போர்க்குற்றவாளியாக அமெரிக்காவின் பார்வைக்கு தெரியும்படி நடந்தது மிகப் பெரிய தவறு .ஆப்பிரிக்க நாடான லிபியாவின் சர்வாதிகாரியாக காலமெல்லாம் ஓட்டிவிடலாம் என்ற நினைவு. உலகப் பாடம் கொடுத்து வரும் படிப்பினை அறியாமல் வீர மரணம் அடைவேன் என்று இறுதியில் கேவலமான நிலை உண்டாகும் படியான நிலையில் மரணத்தினை தழுவியது வேதனையானது.\nகடாபியை கொன்ற சம்பவம் கண்டிக்கத்தக்கது. அவரை வேண்டுமென்றே திட்டமிட்டு அமெரிக்கா தலைமையின நாடுகள் கொன்று விட்டன என்று வெனிசூலா அதிபர் ஹுயூகோ சாவெஸ் கூறியுள்ளார்.\nஇன்று லிபியா விடயத்தில் காட்டிய அவசரத்தினை அன்று தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் வெளிக்காட்டவில்லை என ஐநா மனிதஉரிமைகள் கவுன்சிலின் கூட்டத் தொடரில் பங்கேற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇதோ இதுதான் கடாபியின் டெத் சர்ட்டிபிக்கேட் இறந்த காரணத்தை பாருங்கள்\n◊ கடாபியின் இறுதி தினங்களில், எங்கிருந்தார் என்ன செய்தார் தலைவரின் சொத்துக்கள் நாட்டுக்குள் வருகின்றன ◊ இதோ சிக்குகின்றன, அதிர வைக்கும் போர் குற்ற ஆதாரங்கள்\nபள்ளிகள் இண்டர்நெட் தளங்களை வலை ஆட்சி செய்கின்றன\nஇண்டர்நெட் பயன்படுத்தி, சிறந்த கல்வி தளங்கள் ' பல்கலைக்கழக சமூக ஊடகம் முழு ஆய்வு எல்லாவற்றையும் காட்டுகின்றன.\nமுழு ஆய்வு பார்த்து தேவையானதை எடுக்க உங்களுக்கு உதவ ...\nஉலகத்தில் முஸ்லிம்கள் ( இஸ்லாம் ) இருக்கும் நாடுகள் - வரைபடங்கள்\nஉலகத்தில் முஸ்லிம்கள் ( இஸ்லாம் ) இருக்கும் நாடுகள் - வரைபடங்கள்\nபோராட்டங்கள்(குருசேட்ஸ்) The Crusades 1096 to 1289\nஒட்டோமான் பேரரசு: 1350 to 1918\nமேற்கு ஐரோப்பா:: முஸ்லீம் மக்கள் தொகை தோராயமாக 2000\nஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகள், தென் கிழக்கு ஆசியா முஸ்லீம் மக்கள் தொகை 2000\nஐக்கிய அமெரிக்கா முஸ்லீம் மக்கள் தொகை 2000\nதென் அமெரிக்கா முஸ்லீம் மக்கள் தொகை 2000\nஇராக், ஆப்கானிஸ்தான், கொசோவோ மற்றும் அல்பேனியா, பொஸ்னியா, துருக்கி, சவூதி அரேபியா, ஏமன், சிரியா, லிபியா, சூடான், சொமாலியா, எத்தியோப்பியா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், ஆஸ்திரியா, பாக்கிஸ்தான், வங்காளம், வரம்பு முஸ்லிம்கள் தாய்லாந்து, நேபால், இந்தியா, சீனா, ரஷ்யா, பல்கேரியா, பஹ்ரைன், ஓமன், எகிப்து, அல்ஜீரியா, மொராக்கோ, டுனிசியா, இந்தோனேஷியா, லெபனான், ஓமன், துபாய், மலேஷியா மற்றும் மேலும் ..பல நாடுகளில் வாழும் முஸ்லிம்கள்.\nஉலக ஒவ்வொரு நாடு எங்கும் முஸ்லிம்கள் உள்ளனர் , ஒவ்வொரு இனம், நிறம், பிறப்பிடம், மொழி உலகில் உள்ள அனைவருக்கும் இது சமர்பிக்க ...\nLabels: இஸ்லாம், உலகத்தில் முஸ்லிம்கள், வரைபடங்கள்\nஉருவாக்குவதில் இருமை (ஜோடி) - Duality in Creation\nகுர்ஆன் 36:36. பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.\nகுர்ஆன் 31:10. அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்; மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்; இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம்.\nகுர்ஆன் 20:53. “(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்).\nமேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து, அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான். இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான். அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அல்குர்ஆன் 13:3\n36:36. பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.\n51:49. நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.\n36:24. “(எனவே, நான் அவன் ஒருவனையே வணங்காவிட்டால்) அப்போது நான் நிச்சயமாக, வெளிப்படையான வழிகேட்டில் இருப்பேன்.\nLabels: இருமை, குர்ஆன், ஜோடி\nபெரிய நகரம் லாகோஸ் .இஸ்லாமும் ,கிறிஸ்துவமும் முக்கிய மதம் மற்றும் பல உள்நாட்டு மத வழிபாடுகளும் உண்டு\nகல்வி --ஆண் 32%, பெண் 27%. படித்தவர் --39%-51%.\nLabels: அபுஜா தேசிய பள்ளிவாசல், நைஜீரியா\nஅழகான பறவைகள் பல விதம்\nநாம் நினைப்பது காக்கை என்றால் கருப்பாக மட்டும் இருக்குமென்று .வெள்ளை காக்கை பல நாடுகளில் உண்டு. நம் நாட்டில்அபூர்வமாக, சில காக்கைகள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. .காம்பியாவில் கருப்பு காக்கைகள் கிடையாது .எல்லாம் வெள்ளை காக்கைகள்தான். ஆனால் அந்த நாட்டு மக்கள் கருப்பு (நிறம் உடையவர்கள்) இனத்தவர்.\nமுன்பெல்லாம் காக்கை கரைந்தால் விருந்தாளிகள் வருவதாக நம்பிகையுடன் சொல்வார்கள் .இப்பொழுது காக்கை மறந்து காக்கா பிடித்தால்தான் காரியம் ஆகும் என்ற நம்பிகையுடன் செயல்படுகிறார்கள்.\nபறவைகள் பல நாட்களுக்கு தேவையான உணவுகளை சேர்த்து வைப்பதில்லை. அன்றாடம் அதற்கு தேவையான உணவுகளை அது நாடி செல்கின்றது. அதற்கு தேவையான உணவும் அதற்கு கிடைத்து விடுகின்றது . மனிதர்களுக்கு மட்டும் அந்த நம்பிக்கை கிடையாது . வீணே விரயம் செய்கிறான். தேவைக்கு அதிகமாக சேர்க்க முயல்கின்றான் அதற்காக பலவித விதமான வழிகளையும் கையாளுகின்றான். அதில் ஒரு வகை காக்கா பிடிக்கும் முறை. தேர்தல் வந்தது வாக்கு வாங்க எத்தனை வகை குழைவுகளும் காக்கா பிடிக்கும் விதமும் கண்டோம்.\nகாக்கா உணவும் கிடைப்பதாக படங்களில் வேடிக்கையாக சொல்ல அது உண்மையாகி விடுமோ\nகாக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்\nகரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா\nபார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்\nபச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா\nகேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்\nதீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை\nதீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா\nLabels: அழகான பறவைகள், பாரதியார்\nஉங்கள் ஊர் (தமிழக )உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பார்க்க ...\nஉங்கள் ஊர் (தமிழக )உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பார்க்க ...\nதயவு செய்து இங்கு கிளிக் செய்யுங்கள்\nLabels: தமிழக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்\nகதிரியக்கத்தினால் உடலில் ஏற்படும் பாதிப்புகளை இயல்பாகவே நீக்குவது எப்படி\nகதிரியக்கத்தினால் (Radiation) உடலில் ஏற்படும் பாதிப்புகள்\nஸ்கேன், எக்ஸ் கதிர்கள், செல் தொலைபேசிகள், நுணுக்கலைகள், தோல் பதனிடுதல் படுக்கைகள், விமானம், விமான பயணத்தினால் மற்றும் முழு உடல் ஸ்கேனர்கள் இவைகளால் கதிர்வீச்சு தீங்கு நம் உடலில் பாதிப்பு வெளிப்படுத்த வாய்புகள் உண்டு, கதிர்வீச்சு வெளிப்பாட்டினால் பல பாதிப்புகள் ஏற்படும். சோர்வு,பசியின்மை மற்றும் குறிப்பிடத்தக்க சுகாதார ஆபத்து, பலவீனமடைந்த நோய் எதிர்ப்பு சக்தியும் , கட்டிகள், விவரிக்கமுடியாத நோய்கள், இரத்த சோகை, புற்றுநோய் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடுகள் மற்றும் பல நோய்கள் நம்மை வந்தடைய வாய்புகள் அதிகம்.நாம் எல்லோருமே ஏதாவது ஒரு வழியில் கதிரியக்கத்தின் அறிந்தோ, அறியாமலோ மாட்டிக் கொண்டிருக்கிறோம்\nகதிரியக்கத்தைக் கண்களால் காண முடியாது மூக்கால் நுகர முடியாது உடம்புத் தோலால் உணரவும் முடியாது அறிந்தோ, அறியாமலோ உடம்புக்குள் நுழைந்து, அது கரையான் போல் உறுப்புகளைச் சிதைக்கும் போதுதான், அதன் தாக்குதலைப் புரிந்து கொள்ள முடியும்\nகதிர்வீச்சு இயற்கை முறைகள் மூலம் திறம்பட மற்றும் முற்றிலும் உங்கள் உடலில் இருந்து நீக்க முடியும்.\nஎப்படி என்பதனை அறிய இந்த வீடியோ பார்க்கவும்.\nஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகுமா இது ஒரு கேள்விக் குறியா\n\"ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகுமா\" என்பது பழமொழி . மாயவரம் மறந்து மறைந்து போக முயலும் நிலை.\n\"மயூரபுரி\" மாயவரமாகி, மாயவரம் மாயூரமாக மாறி தற்போது மயிலாடுதுறையாக வந்து அரசியல்வாதிகளின் அலட்சியப் போக்கினால் முன்னேற்ற நடைபோட முடியாமல் தடுமாறுகின்றது .\nமயில்கள் ஆடியதால் மயிலாடுதுறை என்று பெயர் பெற்றது என்றும் சொல்வார்கள். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய வேதநாயகம் பிள்ளை அவர்கள் மாயவரம் மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி செய்தார்கள். திரு .கிட்டப்பாவின் முயற்சியால் மாயூரம் என்ற பெயர் மயிலாடுதுறை என்று மாற்றப்பட்டது.\nதஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறை (Mayiladuthurai) புகைவண்டி நிலையம் மிகவும் பெரியதாகவும் அழகாகவும் அமைக்கப்பட்ட அருமையான பல புகைவண்டிகள் சந்திக்கும் நிலையம் .\nதஞ்சை மாவட்டம் நிர்வாக வசதிக்காக பிரிக்கும் பொழுதெல்லாம் மயிலாடுதுறை ஒரு தனி மாவட்டமாக மாறும் என்று பலர் மிகவும் ஆவலோடு இருந்தனர். அரசியல் விளையாடி அது நாகப்பட்டினத்திற்கும் திருவாரூருக்கும் வாய்ப்பாகிவிட்டது. திருவாரூருக்கும் நாகப்பட்டினத்திற்கும்24 கி.மீ.தான்.\nஇவைகளுக்கு மாவட்ட அதிகாரம் (அந்தஸ்து).\nபலவகையிலும் நடு நாயகமாக இருக்கும்,எல்லோரும் எளிதில் வரும் வசதியுடைய மயிலாடுதுறைக்கு மாவட்ட அதிகாரம் (அந்தஸ்து) கொடுக்கப்படாமல் இருப்பது மிகவும் வேதனையானது. மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறை வேறாமல் ஆட்சியாளர்களின் அலட்சியத்தினால் தடுக்கப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணம் ஆளும் கட்சி வேட்பாளர்கள் மயிலாடுதுறை தொகுதியிலிருந்து நெடுங்காலமாக தேர்வு செய்யப்படாமல் போனதுதான்.\nஇப்பொழுது உள்ள அரசாவது மயிலாடுதுறையை மாவட்டமாக ஆக்க முயலட்டும்.\nஇங்கு கிளிக் செய்து பாருங்கள்\nமயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில் அமைந்துள்ள ஜனதா புட்வேர் கடை இன்று இரவு பெரும் தீ விபத்தில் சேதமடைந்ததுள்ளது. தீ அக்கம்பக்கத்து கடைகளுக்கும் பரவியதாகத் தகவல்கள் கூறுகின்றன. மயிலாடுதுறையே இருள்மயமாக காட்சியளித்துள்ளது. விபத்திற்கான காரணமும், சேத மதிப்பும் விரைவில் தெரிய வரலாம்.\nபயணம் செய்ய படங்கள் தூண்ட பார்த்து மகிழுங்கள் \nபயணம் செய்வதில் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அது பணத்தினை வீண் செலவு செய்வதாக அமைந்துவிடக் கூடாது. நம்மை நாமே சுற்றிக் கொண்டிருக்காமல் பல்வேறு மக்களை சந்தித்து பலவிதமான மக்களின் அறிவினை உள்வாங்கிக் கொள்வதில் நோக்கமாக பயணம் செய்வது சிறந்த முறையாகும் . எந்த எண்ணத்தில் உங்கள் பயணம் உள்ளதோ அதுதான் உங்களுக்கு கிடைக்கும். உல்லாசம் தேடி மட்டும் நம் பயணம் அமைந்தால் அதில் ஒரு பயனுமில்லை.\nபயணம் செய்து பார்த்து கிடைக்கும் அறிவு மனதில் ஆழமாக பதியும்.\nஉலக புத்தகத்தில் ஒரு பக்கம் வாசிக்க ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம். பயணம் மனதிற்கு மகிழ்வுடன் அறிவினையும் தரும்\nகுர்ஆன்10:22. அவனே உங்களைத் தரையிலும், கடலிலும் பயணம் செய்யவைக்கிறான்; (சில சமயம்) நீங்கள் கப்பலில் இருக்கும்போது - சாதகமான நல்ல காற்றினால் (கப்பலிலுள்ள) அவர்களைக் கப்பல்கள் (சுமந்து) செல்லும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்; பின்னர் புயல் காற்று வீசி எல்லாப்பக்கங்களிலிருந்தும் அலைகள் மோதும் போது, நிச்சயமாக (அலைகளால்) சூழப்பட்டோம் (தப்ப வழியில்லையே)” என்று எண்ணுகிறார்கள்; அச்சமயத்தில் தூய உள்ளத்துடன், “நீ எங்களை இதிலிருந்து காப்பாற்றி விட்டால், மெய்யாகவே நாங்கள் உனக்கு நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்” என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள்.\n\" சீனா தேசம் சென்றாயினும் சீர் கல்வியை கற்றுக்கொள்\" (நபி மொழி).\n630. மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்.\nபயணத்தை மேற்கொள்ள விரும்பிய இருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது அவர்களிடம் 'நீங்கள் இருவரும் பயணம் புறப்பட்டுச் சென்றால், தொழுகைக்காக பாங்கு சொல்லிப் பின்னர் இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் பெரியவர் இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n350. 'அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கியபோது ஊரிலிருந்தாலும் பயணத்திலிருந்தாலும் இரண்டிரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான், பயணத்தில் தொழுகை இரண்டு ரகஅத்தாகவே ஆக்கப்பட்டுப் பயணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது\" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.\nபிரான்ஸ் சென்று வர பணம் அதிகம் தேவை .இருப்பினும் பார்க்க வேண்டிய நாடு. ஆங்கிலம் அறிந்தால் பிரான்ஸ் சுற்றி வர எளிது என்ற எண்ணம் வேண்டாம்.ஆங்கிலம் அறிந்தாலும் அங்கு அவர்கள் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள்.ஐரோப்பாவில் இங்கிலாந்தினை தவிர மற்ற நாடுகளில் ஆங்கிலம் பயன்படாது .உலகில் பிரான்ஸ் நாட்டில் வாழுபவர் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.எப்படியாவது பிரான்ஸ் நாட்டு எல்லையில் பிறந்துவிடுங்கள் மற்றதனை அரசாங்கம் பார்த்து கொள்ளும் என்ற பழமொழி உண்டு.அதனால் அந்த நாட்டு பிரஜையாகவும் ஆகி விடலாம் .அல்லது அந்த நாட்டு உரிமை பெற்றவர்களை(பிரஜை) திருமணம் செய்து கொண்டாலும் அது கிடைக்கும்.பிரான்ஸ் சென்று பார்த்து மகிழ்ந்து வர வாழ்த்துக்கள் அதுவரை இங்கு படம் பார்த்து மகிழுங்கள்\nLabels: அறிவு, கட்டுரை வீடியோ படங்கள், படங்கள், பயணம், மகிழ்வு\nAmarkalam latest mix காலை எழுந்ததும் காபி கேட்பேன் காபி இல்லாட்டி டீ கேட்பேன்\nபுதிய தலைமுறையில் நான் - by நாகூர் ரூமி\nநான் பழைய தலைமுறையைச் சேர்ந்தவனாகிவிட்டாலும் புதிய தலைமுறையோடு எனக்கொரு நட்பு ஏற்பட்டுவிட்டது என்னவோ உண்மைதான். ஆமாம். பா.ராகவனின் எழுத்தில் அல்லது தலைமையில் வாராவாரம் புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி சானலில் கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. (விரைவில் என்.டி.டிவி போன்ற தகுதி வாய்ந்த செய்தி ஒளிபரப்பு மீடியாவாக வருமென்று நம்ப வைக்கும் அளவுக்கு நன்றாகவே இருக்கிறது புதிய தலைமுறை).\nசென்ற செவ்வாயன்று கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறுக்காக இயக்குனர் / தயாரிப்பாளர் விக்ரம், ஆங்கர் ஹரி ஆகியோருடன் புதிய தலைமுறையைச் சேர்ந்த ஒரு குழு ஆம்பூருக்கு வருகை புரிந்தது. ஆம்பூர் பிரியாணி பற்றியும் இஸ்லாமிய கலாச்சாரம் பற்றியும் ஒரு வீடியோ பதிவு செய்வதற்காக. நான் அவர்களுக்கு உதவினேன்.\nஒரிஜினல் ஆம்பூர் பிரியாணி ஆம்பூர் கடைகளில் கிடைக்காது. திருமணம் போன்ற வைபவங்களில் ஆம்பூரில் உள்ள ’பக்காத்தி’ (நாகூரில் பண்டாரி) எனப்படும் நளபாகர்களால் தயாரிக்கப்படும் பிரியாணிதான் ஆம்பூர் பிரியாணி. அப்படி ஒரு பக்காத்தி ஒருவரை ஏற்பாடு செய்யக் கேட்டேன். ஆனால் பக்காத்திகள் ஞாயிறுவரை ‘பிஸி’யாக இருந்ததால் அவர்கள் யாரையும் வைத்து ப்ரோக்ராம் எடுக்க முடியவில்லை.\nஎனவே ஆம்பூர் கடைகளில் கிடைக்கும் பிரியாணிகளிலேயே சிறந்ததாக உள்ள ஸ்டார் பிரியாணி முனீர் அவர்களிடம் பேசி ஏற்பாடு செய்தேன். அவரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். டிவி குழு வரும் வரையில் அடுப்பைக் கூட – என் வேண்டுகோளின்படி – பற்ற வைக்காமல் இருந்தார். காலை பத்து மணி நெருக்கத்தில் குழு வந்து சேர்ந்தது. இரண்டு மணி நேரத்துக்கும் மேல் வீடியோவும் பேட்டியும் எடுக்கப்பட்டது.(ஸ்டார் பிரியாணி முனீரின் சகோதரர் என் மாணவர்).\nபின்பு பள்ளிவாசல்களைப் பற்றி கொஞ்சம் எடுக்கலாம் என்றார்கள். உடனே சின்ன மசூதி ஞாபகம் வந்தது. தமிழ் நாட்டில் உள்ள மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பள்ளிவாசல்களுக்குள்ள ஒரு சிறப்பு அதற்கு உள்ளது. அது புனர்நிர்மாணம் செய்யப்பட்டது 1968ல்.\nபள்ளி வாசலுக்குள் நுழையுமுன் கீழ்க்கண்ட ஹதீஸ் பொறிக்கப்பட்டிருக்கும்:\nமன் பனாலில்லாஹி மஸ்ஜிதன் பனல்லாஹு லஹு பைதுன் ஃபில் ஜன்னா\nஎவர் அல்லாஹ்வுக்காக ஒரு பள்ளிவாசலை இந்த உலகில் கட்டுகிறாரோ, அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டிக் கொடுப்பான்\nLabels: ஆம்பூர், சின்ன மசூதி, நாகூர் ரூமி, பிரியாணி\nஇயற்கையோடு ஒன்றிய இனிமையான வழி.\nநான் யாருடனும் போட்டிபோட விரும்பவில்லை. நான் ஓட்டப் பந்தயத்தில் போட்டிபோடவும் விரும்பவில்லை. நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். நான் வேகமாக கடந்து மற்றவர்களுடன் போட்டி போடும் போது நான் பலவற்றினை இழக்க நேரிடுகின்றது . இறைவன் கொடுத்த நல்ல விஷயங்களை, இயற்கைகளை அனுபவிக்க வேண்டும்.\nஎன் வழி தனி வழி இயற்கையோடு ஒன்றிய இனிமையான வழி.\nஇயற்கையோடு இயைந்த வாழ்வு இனிய ஆரோக்யமான, மகிழ்வான வாழ்வு.\n• \"சீனக் கோடைக்காலம்\":மாபெரும் புல்வெளிகள்\n• \"சீனக் கோடைகாலம்\":ஷிஹு ஏரிPhoto source\nஓடு ஓடு நிற்காமல் ஓடு லட்சியம் அடையும் வரைஓடு\nஅ முஹம்மது அலி ஜின்னா ('நீடுர் அலி' ) பாரிசில்- படகில் உல்லாசப் பயணம்\nகைப்பேசிகள்(செல்போன் )கல்லூரி மாணவர்கள் வாழ்க்கையி...\nகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்\nதாய்லாந்து வெள்ளம் நெருக்கடி மோசமாகிறது\nபள்ளிகள் இண்டர்நெட் தளங்களை வலை ஆட்சி செய்கின்றன\nஉலகத்தில் முஸ்லிம்கள் ( இஸ்லாம் ) இருக்கும் நாடுக...\nஉருவாக்குவதில் இருமை (ஜோடி) - Duality in Creation\nஅழகான பறவைகள் பல விதம்\nஉங்கள் ஊர் (தமிழக )உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பார...\nகதிரியக்கத்தினால் உடலில் ஏற்படும் பாதிப்புகளை இயல்...\nஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகுமா இது ஒரு கேள்விக் குற...\nபயணம் செய்ய படங்கள் தூண்ட பார்த்து மகிழுங்கள் \nAmarkalam latest mix காலை எழுந்ததும் காபி கேட்பேன்...\nபுதிய தலைமுறையில் நான் - by நாகூர் ரூமி\nஇயற்கையோடு ஒன்றிய இனிமையான வழி.\n ஊரை அடித்து உலையில் போடுபவர...\nசமைத்த உணவை ருசி பார்க்கத் தெரியும்\nஒரு அலமாரியில் உயர்ந்த நிலையில் ...\nஇயற்கையின் இனிமை கண்டு ரசி \nஅருமையான தமிழ் மொழி பெயர்ப்புக்கு அணுகவும் New in...\nஹஜ் மற்றும் உம்ரா செயல்வது எப்படி\nபெண்களின் சிரிப்பும், அழுகையும், பொய்யும்\nஇந்தியாவில் உலகிலேயே மிகவும் மலிவான டேப்லெட் எனப்ப...\nபுகைப் பிடித்தலால் ஏற்படும் விளைவுகள்...\nயாரை நம்பி நான் பொறந்தேன்\n'என் மகள்களின் மூன்று கேள்விகள்'\nஇல்லற வாழ்வில் பாலியலின் (செக்ஸ்) இனிய பங்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://punnagaithesam.blogspot.com/2010_05_20_archive.html", "date_download": "2018-07-23T11:31:05Z", "digest": "sha1:AKCONLGGDS2DEWOJAME7E6HYRDCIRCZQ", "length": 16107, "nlines": 287, "source_domain": "punnagaithesam.blogspot.com", "title": "From peaceful minds do great ideas flow: 05/20/10", "raw_content": "\nபற்றி எரிந்த பாங்காக்..அழுகிறது தலைநகரம்..\nஅமைதியான , ஜாலியான எப்போதும் புன்முறுவலுடனேயே காணப்படும் தாய்லாந்து மக்கள் முகங்களில் வழிந்தோடுது சோகம்..\nஆளுங்கட்சியினருக்கும் செஞ்சட்டைக்காரர்களுக்கும் கடந்த 45 நாள் போராட்டம் ராணுவ தலையீடால் நேற்று முடிவுக்கு வந்தது..\nசெஞ்சட்டை தலைவர் ஒருவரின் அகால மரணத்துக்குபின் போராட்டம் தீவீரமடைந்தாலும் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருந்தார்கள்..\nபொதுஜனத்துக்கு எவ்வித பாதிப்புமின்றி சட்ட திட்டத்துக்குட்பட்டே போராட்டம் நடத்தினார்கள்.. கிட்டத்தட்ட அஹிம்சை வழியில்..\nஇருப்பினும் பிரதமர் கண்டுகொள்ளாததினால் லிட்டர் கணக்கில் அனைவரின் ரத்தம் சேகரித்து பார்லிமெண்ட் வளாகத்தில் ஓடவிட்டனர்..அப்படியாவது இரக்கம் வரட்டும் என..\nஅதுவும் எடுபடவில்லை.. பின் நகரின் முக்கிய வர்த்தக வீதியான வேர்ல்ட் டிரேட் செண்டர் அருகில் கூடாரத்தை அமைத்தனர்..\nஅவர்களின் முக்கிய கோரிக்கையான பாரளுமன்றத்தை கலைத்து புது தேர்தல் நடத்துவது குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது..( பேச்சுவார்த்தை நடக்கும்போது பார்த்தால் இருபக்கமும் கககுலுக்கி மிக தோழமையுடனே நடந்தது ஆச்சர்யப்பட வைத்தது.. )\nபின் பிரதமர் ராணுவத்தை வைத்து மக்களை வெளியேற்ற அவசர கால சட்டம் போட்டார்.. போராளிகள் இடத்தை காலி செய்ய கெடு மேல் கெடு விதித்தார்.. பலமுறை இக்கெடு பயனளிக்கமல் போனதற்கு ராணுவத்திலும் காவல்துறையிலுமே செஞ்சட்டைக்காரர்களின் உறவுகள் இருந்தது முக்கிய காரணி..\nஇதில் செஞ்சட்டை தலைவரின் அகால மரணத்தில் போராட்டம் தீவிரமடைந்தது.. எங்கள் அனைவரையும் ( சுமார் 6000 பேர் ) சுட்டாலும் நகரமாட்டோம் என பிடிவாதமாய் அமர்ந்திருந்தனர்..\nஆனால் வர்த்தகமும் டூரிஸ்மும் அதிக பாதிப்படைந்ததால் வேறு வழியின்றி ராணுவ தாக்குதல் நேற்று அறிவித்தபடி நடந்தது..\nஇதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் ( வெளிநாட்டு பத்திர்க்கையாளர்கள் உட்பட) பலியாகியும் 1000க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தும் , போராட்ட இடங்களுக்கு அடிப்படை வசதிகள் நிப்பாட்டப்பட்டதாலும் வேறுவழியின்றி ஒருவழியாக செஞ்சட்டை தலைவர்கள் நால்வர் சரணடைந்தனர்..\nஅவர்களை சரணடைய செய்த கோபத்திலும் , வருத்தத்திலும் நகரத்தில் ஆங்காங்கே முக்கிய கட்டடங்களீல் தீ வைத்துவிட்டனர்..\nஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய வேர்ல்ட் டிரேட் செண்டர் என புகழ்பெற்ற புதிய அழகான கட்டடம் தீக்கிறையானது..\nநகரமே புகை மண்டலமாக காட்சியளித்தது...\nவீதியெங்கும் அவசரகால சட்டத்தால் வெறிச்சோடி காணப்பட்டது..\nசாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கேற்ப புத்த மதத்தை தழுவி அதன் நெறியோடு வாழ்ந்து வரும் மக்கள் இப்போராட்டங்களை கண்டு அலுப்படைந்துள்ளனர்..\n( என் அண்டை வீட்டு தாய் பெண் கேத்ரீனா, ஐஸ்வர்யாராய் போன்ற அழகுடையவர்.. நேற்று முழுதும் அழுது சிவந்த முகத்தை பார்க்கவே சகிக்கலை.. அப்பப்ப வந்து என் குழந்தை உங்க வீட்டிலேயே இருப்பதால் சிரமமேதுமில்லையே னு கேட்டுக்கொண்டார்..ஆறுதல் சொல்ல வார்த்தைகளில்லை..கைகளைப்பற்றி தைரியம் மட்டுமே சொல்ல முடிந்தது.. குழந்தைக்கு தாய்லாந்து உணவு ( சூப்) செய்து கொடுத்தால் மிக மரியாதையாக அருந்தியது குழந்தை..சூழ்நிலை புரிந்து.. அதே போல் என் வேலையாளும் பலரும் செஞ்சட்டைக்கு ஆதரவு..அவர்களின் சோகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது..)\nபோராட்டக்காரர்களின் மீது ராணுவ ஆக்ரமிப்பு , துப்பாக்கி சூடு , கட்டாய வெளியேற்றம், வெற்றியல்ல என்பது செஞ்சட்டைக்காரர்களின் எண்ணம்..\nபேச்சுவார்த்தையில் முடிக்க வேண்டிய பிரச்னை அழிவில் வந்து முடிந்தது..\nஇருப்பினும் மற்றொரு நாட்டின் உள்விவகாரம் எந்தளவு உள்ளது என்பது அவர்கள் மட்டுமே அறிந்த உண்மை.. நாம் பார்வையாளர் மட்டுமே.. எந்த பெரிய விபத்து நடந்தாலும் சிறிதும் கோபமோ , எரிச்சலோ காண்பிக்காது புன்னகையோடே வந்து கைகுலுக்கி விபத்து பற்றி பேசி அல்லது உடனே மன்னிப்பு கோரி நம்மை ஆச்சர்யப்படுத்தும் இம்மக்களுக்கா இந்த நிலை என்று நினைக்க தோணுது..\nபுத்த பிட்சுகள் காலில் செருப்பின்றி பிச்சை பாத்திரம் ஏந்தி வர அவர்களுக்கு பொருள்கள் வழங்கும் மக்கள் பொது இடத்திலேயே உடனே முட்டிக்கால் போட்டு வணங்கி தம் கைகளில் பொருள்களை நீட்ட பிட்சுகள் எடுத்துக்கொள்வார்கள்.. தானம் வழங்கும்போதும் வழங்கும் கைகள் தாழ்ந்து இருக்கணும் என்ற கோட்பாட்டை இன்னமும் பின்பற்றி வருவதை பார்க்க அதிசயமாயிருக்கும்..\nபுத்த பிட்சுகள் நம்மை பார்க்க கூட மாட்டார்கள்.. ஒரே ஒரு காவி சீலை.. பிச்சை பாத்திரம்.. செருப்பில்லாத கால்கள்..அரசருக்கு மேல் மரியாதை செய்யப்படுபவர்கள் தேசத்தில் இப்படியும் ஒரு போர்க்களமான நிலை..\nபிரச்னைகள் யாரை எந்த நாட்டை , மதத்தை விட்டது.. பிரச்னை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாய் பிரதமர் இன்று அறிவித்தார்...\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\nசிறை ஐடிசி சந்திப்பு (3)\nமுக பக்கவாதம்(பெல்ஸ் பால்ஸி) (1)\nசிவகாமியின் சபதம் ஒலி வடிவில்\nபற்றி எரிந்த பாங்காக்..அழுகிறது தலைநகரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://slokez.blogspot.com/2011/12/i-got-my-head-shavedand-purple-too.html", "date_download": "2018-07-23T11:31:28Z", "digest": "sha1:EOE3IXIIKL3DQLPCP7YXJ54IZGOXJJRX", "length": 20532, "nlines": 690, "source_domain": "slokez.blogspot.com", "title": "slokez: I got my head shaved...and purple too!", "raw_content": "\nநான் – ஷர்மி - வைரம் -12\nபதிவர்களே… நண்பர்களே.. வாசகர்களே.. அனைவரும் வருக.....\nசாப்பாட்டுக்கடை – பிஸ்மி ஹோட்டல்\nகொத்து பரோட்டா – 12/12/11\n25,000 + சர்வீஸ் டாக்ஸுக்கு விலை போகும் எதிர்கட்சி...\nகேபிளின் கதை - 25\nதமிழ் சினிமா ரிப்போர்ட் – நவம்பர் 2011\nகொத்து பரோட்டா – 05/12/11\nஅரும்பு மீசை குறும்பு பார்வை\nஈரோடு ஜூனியர் குப்பண்ணா மெஸ்\nஉயிரின் விலை 21 அயிரி\nஎஸ்.பி.பி. பிறந்த நாள் வாழ்த்து\nகுறும் தொடர். பண்ணையாரும் பத்மினியும்\nசினிமா வியாபாரம் பாகம் -2\nநான் - ஷர்மி - வைரம்\nமீண்டும் ஒரு காதல் கடை\nமீண்டும் ஒரு காதல் கதை\nலெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும். நாகரத்னா பதிப்பகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://tntjssb.blogspot.com/2012/09/blog-post_1133.html", "date_download": "2018-07-23T11:59:34Z", "digest": "sha1:AHPMJLUIWJUN3VSTA4QD26W3TVQSWZWZ", "length": 9832, "nlines": 46, "source_domain": "tntjssb.blogspot.com", "title": "தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தெற்கு தெரு கிளை - கீழக்கரை...: அமெரிக்க நாய்களுக்கு எதிராக கண்டித்து ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்!", "raw_content": "\nஅல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb\nஅமெரிக்க நாய்களுக்கு எதிராக கண்டித்து ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்\nமுஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்தும், இந்த படத்தையும் உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கின்ற டெர்ரி ஜோன்ஸ் என்ற பாதிரியையும் ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கை கண்டித்தும் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக இராமநாதபுரம் நகரில் இராமேஸ்வரம் சாலையில் அமைந்துள்ள அரசு பேருந்து பணிமைனயின் முன்பாக 15.09.2012 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு போரட்டம் துவங்கயது. தங்களது நபிகளாரை இழிவாக சித்தரித்து திரைப்படம் எடுத்ததைப் பொருக்க முடியாத முஸ்லிம்கள் குறிப்பிட்ட நேரத்தற்கு முன்பாகவே குழுமினார்கள்.\nபோராட்டத்தை மாவட்டத தலைவர் சைபுல்லாகான அவர்கள் துவக்கிவைக்க மக்களது கோசம் வீரமாகவும் ஆக்ரோசத்துடனும் வீரியமாக கூடியிருந்த மக்களை உற்சாகப்படுத்தி தங்களது கைகளை உயர்த்து ஆவேசக் கோசம் போடவைத்தது. மக்கள் வெள்ளம் கூடிக்கொண்டே இருப்பதை அறிந்த காவலதுறையினர் நூற்றுக்கனக்கான காவலர்களைக் கொண்டு வந்து குவிக்க ஆரம்பித்தார்கள்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழப்போக்கர்களுக்கும், சாலை விதிகளுக்கும், சாலையில் கடைவைத்துள்ளவர்களுக்கும் எந்த வித இடையுறும் இன்றியே தங்களது போராட்டங்களை அமைத்துக் கொள்வதால், கவலர்களுக்கு பொறுப்பு குறைந்து வேடிக்கை பார்த்தார்கள்.\n இதுவரை இராமநாதபுரம நகர் காணத அளவிற்கு மக்கள் கூட்டம் நிறம்பி வழிந்தது. ஆளும் கட்சி எதிர்கட்சிகள் கூட இந்த அளவிற்கு மக்களைத் தரிட்டியது கிடையாது என்று கூடியிருந்த மக்கள் கூறியது நம்மை இன்னும் உற்சாகப்படுத்தியது.\n11.45 மணக்கு மாநில் செயலாளர் கோவை அப்துர்ரஹிம் அவர்கள் கண்டன உரையினைத் தொடங்கினார்க்ள்.இந்த திரைப்படம் எடுத்தவன் சித்தரித்த விதம் எந்த அளவிற்கு முஸ்லிம்களைப் பாதித்துள்ளது, இவனின் நோக்கம் என்ன இதற்கு அமெரிக்க அரசு துணைபோவது ஏன் இதற்கு அமெரிக்க அரசு துணைபோவது ஏன் என்பன போன்றவைகளை விளக்கி உரையாற்றினார்கள். கண்டனை உரையின் வீரியத்திற்கு ஏற்ப மக்கள் அல்லாஹ் அக்பர் என்று கோசமிட்டு ஆமோதித்தார்க்ள.\nPosted by T N T J - தெற்குத்தெரு கிளை , கீழக்கரை .\nதினம் ஒரு திரு குர்ஆன் வசனம்\n இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” என்று நீர் கூறுவீராக\nTNTJ தெற்கு தெரு கிளை பதிவுகளை Email லில் பெற ..\nகுர்ஆன்னை எளிதாக ஓத கீழை உள்ள போட்டோவை கிளிக் செய்யவும்\nTNTJSSB யைஉங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே தரப்பட்டுள்ள html scriptயை எடுத்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yaathoramani.blogspot.com/2011/11/blog-post_08.html", "date_download": "2018-07-23T11:45:35Z", "digest": "sha1:WRG5EQ55OBMDUS2TXVWADLSLJUP7EX4C", "length": 36819, "nlines": 638, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: விசித்திர பூமி", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபஞ்சுப் பொதிபோல் பிய்ந்து கிடந்த\nவிமானம் தரை இறங்கத் துவங்கியது\nபச்சைப் பசேலெனத் தெரிந்த பூமியைப் பார்த்ததும்\nகேரளத்தின் அழகைப் பார்க்கிறீர்களா \" என்றார்\nகாரணப் பெயர் உண்டு தெரியுமா \nஎன் மௌனத்தைத் தொடர்ந்து அவரே தொடர்ந்தார்\nஅதுதான் இத்தனை அழகு \" என்றவர்\n\"உங்கள் தேசத்திற்கு இப்படி ஏதும்\nஇடத்தைப் பொருத்து ,மனிதர்கள் பொருத்து\nஅவர் அடுக்கிக் கொண்டே போனார்\nகுறைந்த பட்சம் மூன்று மனைவிகளும்\nமானாட மயிலாட பார்க்கும் அவலமும்\nபகுத்தறிவு வாதம் பேசிக் கொண்டே\nகுடும்பத்தை பரிகார பூஜைக்கு அனுப்பி வைப்பதுவும்\nஅதற்குள் விமானம ஓடு தளத்தில்\nவிமானத்துள் பரபரப்பு படரத் துவங்கியது\nஅவர் விடாது \"என்ன பதிலைக்காணோம் \" என்றார்\n\"விசித்திர பூமி \" என்றேன்\nநல்லவேளை அவர் விளக்கம் கேட்கவில்லை\n ஸ்பார்க் கார்த்தி @ said...\nமானாட மயிலாட பார்க்கும் அவலமும்\nபகுத்தறிவு வாதம் பேசிக் கொண்டே\nகுடும்பத்தை பரிகார பூஜைக்கு அனுப்பி வைப்பதுவும்\nமானாட மயிலாட பார்க்கும் அவலமும்// சரியா சொல்லி இருக்கீங்க சார்.வாழ்த்துக்கள்\nரமணிசார் அமைதியாக கவிதை எழுதி வந்த உங்களிடம் சாட்டையை கொடுத்தது யார் கவிதை மூலமே வெளுத்து வாங்க ஆரம்பிக்கிறீர்கள். குடும்பத் தலைவராக இருக்கும் நீங்கள் வெகு விரைவில் சமுக தலைவராகி விடுவீர்கள். அப்போ இந்த சாதாரணமான இந்த தமிழ்காரனை மறந்து விட்டாதீரகள்\nஅது God's Own Country ஆயினும்...அவர்களும் நம்மைப்போன்று தானே ரமணி சார்...\nநல்ல வேளை 'விசித்திர பூமி' என்று நிறுத்தி விட்டீர்கள்...\nகேரளாவின் அழகு தனி தான்...இருந்தாலும் என் தாய்,மனைவி...மகள் அழகுக்கு அதெல்லாம் கால் தூசு..என்றல்லவா சொல்லியிருக்கவேண்டும்...\nஅஞ்சு நிமிஷம் யோசிச்சதுல வந்த பதில் இது ரமணி சார்...-:)\nஅதிசயிக்க வைக்காத அலங்கோலத்தையும் விசித்திர பூமி எனலாம்...\nநிறைய சங்கதிகள். ஓசைப்படாமல் வாழைப்பழத்தில் ஊசியேற்றியது போல.... அற்புதம்... :-))\nவில்லங்கம் விமானம் ஏறி வந்ததோ\nதங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nஇது நம் அவலத்தைச் சொல்லும் பதிவு\nநம் அருமையைச் சொல்ல நேரும்போது இதைவிட\nமிகச் சிறப்பாக நிச்சயம் சொல்வேன்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nஎன்று சொல்லியே சொல்ல வேண்டியவைகளை ஒன்று விடாமல் எங்களுக்குச் சொல்லிவிட்டு, அவரிடம் மட்டும் விசித்திரபூமி என்று சொல்லிவிட்டது, அழகு.\nவிசித்திரமும் ஒரு அழகுதானே :-)\nசொல்ல வேண்டியதை சுவைபடச் சொல்லிவிடீர்கள்.\nஹா ஹா... கடைசியில் எஸ் ஆகிட்டீங்களே.... lol\nபுலவர் சா இராமாநுசம் said...\nஉங்க நல்ல காலம் விமானம் தரையிரங்கீற்று இல்லையென்றால் ஹி ஹி உங்க நிலமையை யோசித்து பாக்கிறேன்..\nஅவர் என்ன சொன்னாலும் கடைசியில் நீங்கள் நழுவி விட்டீர்கள் பாருங்க அதான் உங்க சிறப்பு\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nவிசித்திர பூமியில் மனிதர்கள் தங்களை தாங்களே தொலைத்துக் கொண்ருப்பார்கள். நல்ல கவிதை சார்.\nபுலவர் சா இராமாநுசம் //\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nநாம்தான் அழகா ஜகா வாங்கிட்டோம் இல்லை\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nநல்ல வேளை கடைசி நேரத்தில்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nநீங்க சொல்லும் விசித்திரபூமி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க. எனக்கு லாயக்குனு வைங்க.\nமுரணான விஷயத்தைனை அழகாய் குறிப்பிட்டுள்ளீர்கள்.\nவிசித்திரபூமி என்பது மிக அழகான பெயராக இருக்கு.\nஉண்மைகளை உரித்துள்ளிர்கள் ,என்ன செய்வது\nஆனால் ஒன்று நண்பரே மது எனும் பேய் இப்பொழுது அங்கும் \"ஆக்ரோசமாக \"ஆக்ரமிக்க தொடங்கி விட்டது\nசபாஷ்... சாட்டையடி வார்த்தைகள்... அடுத்த மாநிலத்திலும் பிரச்சனைகள் இருந்தாலும், நமது மாநிலத்தின் பிரச்சனைகள் அதிகமே....\nமானாட மயிலாட - கஷ்டம்... :(\nஉண்மை சார் முரண்கள் நிறைந்த விசித்திர பூமி தான்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nவந்தாரை வாழவைக்கும் தேசம் நம்முடையது. இடத்தைப் பொருத்தும் புராணங்களைப்பொருத்தும் கூடப் பெருமைக்குக் குறைவில்லை.\nஅரசியலாலும் மனித முரண்பாடுகளாலும் அசிங்கப்பட்டுக்கிடக்கிறது.\nவிசித்திரபூமி, இந்தப்பெயரும்கூட நன்றாகத்தான் இருக்கிறது :)\nMANO நாஞ்சில் மனோ said...\nஅடி பெண்டை களத்திட்டீங்க போங்க....\nMANO நாஞ்சில் மனோ said...\nமானாட மயிலாட பார்க்கும் அவலமும்//\nMANO நாஞ்சில் மனோ said...\nஏ யப்பா குரு செம கோவமா இருக்காருடோய்...\nகேரளத்துக்குப் பரசுராம க்ஷேத்திரம் என்று பெயர் புராண கதைகளின் அடிப்படையில் வந்தது. மற்றபடி கடவுளரின் தேசம் என்பதெல்லாம் பிற்காலத்தில் சுற்றுலா மேம்பாட்டுக்காக சூட்டப்பட்டது. அங்கும் நீங்கள் பட்டியலிட்டுள்ள விசித்திரங்கள் உண்டு. நம் தேசம் கேரளம் உட்பட, கடவுளர் பூமிதான். மற்றபடி உங்கள் கவிதை ஆதங்கங்களின் வெளிப்பாடே என்றுதான் கருதுகிறேன். அதனை அருமையாகத் தொகுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.\nகேரளத்திற்குப் போக வேண்டும் எனும் உணர்வினை உங்களின் அழகு நிறை கவிதை தந்துள்ளது\nMANO நாஞ்சில் மனோ //\nதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nநான் கூட சென்றிருக்கிறேன்... குணாதிசயங்கள் எப்படியோ.. ஆனால் உண்மையில் விசித்திர பூமி தான்.. பகிர்வுக்கு நன்றி சகோ\nஇன்றுதான் உங்கள் வலைப்பூ வருகிறேன்.அருமையாக எழுதறீங்க.விசித்திர பூமி தான்..\nநல்லவேளை அவர் விளக்கம் கேட்கவில்லை\nதங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nகருத்தை ப் பதிவு செய்திருந்தால்\nவிசித்திர பூமி மட்டுமல்ல .. தரித்திர பூமி.\nஇனமே அழிந்தாலும் , மனம் கலங்காத தலைவனைக் கொண்ட பூமி.\nரொம்ப சரியாய் சொன்னீங்க ரமணி சார்\nகுறைந்த பட்சம் மூன்று மனைவிகளும்...'\nஇப்படி யெல்லாம் கூறி மிகுதியை நீங்கள் யோசியுங்கள் என்ற மாதிரி முடித்து விட்டீர்கள். விசித்திர உலகம் தான்..மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துகள் சகோதரா.\nவிசித்திர பூமி...இந்த ஒற்றைச் சொல்லே போதும் \nநல்லதொரு கவிதை. பகிர்விற்கு நன்றி\nசமூக அவலங்களை அழகாக, ஆழமாகப் பதிவு செய்துள்ளீர்கள் நண்பரே..\nவிசித்திரமான மனிதர்களால் விசித்திரமாகி விட்டது பூமியும்.மனசாட்சியை உலுக்கும் பதிவு.\nமுரண்களின் தேசம் என்று வேண்டுமானால் அழைக்கலாம்..\nஆனால் இது உலகம் எங்கும் பொருந்தும்\nவிசித்திர பூமி - utopia\nமேற்குமலைத் தொடர்ச்சியின் அழகிய வனப்பை\nமாதமாதம் ரசித்து வருபவர்களில் நானும்\nஒருவன். அழகிய மலைத்தொடர்பின் வனப்பு,\nஇயற்கை வனப்புகள் நம் நாட்டில் குறைவு தான்\nஇத்தனை மாற்பட்ட சமூக அழகுகள்\nஉங்கள் மன ஓட்டங்கள் நிதர்சனமானவை நண்பரே....\nநாகரீகம் பேசுபவனெல்லாம் பிறன்மனை நோக்கும்\nவிசித்திர தேசம் என்பது சரியான சொற்செறிவே....\nகருத்துச் சொல்ல எங்ஙனம் மறந்தேன்\nபொருத்தமான பெயர் விசித்திர பூமி\nமறுத்துச் சொல்ல முடியாது எவரும்\nவிசித்திர பூமி....நல்ல பெயர் சூட்டல்தான்\nவிசித்திர பூமிதான்.. இல்லாவிட்டால் எல்லா முரண்களுக்கும் இங்கு இடம் இருக்கிறதே..\nஉண்மைதான். விசித்திரங்களும், விநோதங்களும் மலிந்து கிடக்கிற பூமிதான் இது. நல்ல கற்பனை. வாழ்த்துக்கள்.\nமானாட மயிலாட பார்க்கும் அவலமும்\nபகுத்தறிவு வாதம் பேசிக் கொண்டே\nகுடும்பத்தை பரிகார பூஜைக்கு அனுப்பி வைப்பதுவும்\nவார்த்தைகள் ஒவவௌன்றும் இடி போல் இருக்கிறது\nநேரு மாமாவும் காந்தித் தாத்தாவும்......\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/130335-all-these-mess-for-just-a-chit-chat-in-episode-23-of-bigg-boss-season-2.html", "date_download": "2018-07-23T11:50:26Z", "digest": "sha1:77OTJGJLUB3PHQSYG2QBQT5RX5ZXVCJG", "length": 65031, "nlines": 495, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"ச்சும்மா பேசிட்டுதான் இருந்தாங்களாம்!\" யாஷிகா-மஹத் சர்ச்சையில் நடந்தது என்ன? #BiggBossTamil2 | All these mess for just a chit chat in episode 23 of Bigg Boss Season 2", "raw_content": "\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை எப்படி இருக்கிறார் கருணாநிதி `தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல்\n`நிபா’வைத் தொடர்ந்து `ஷிகெல்லா’ பாக்டீரியா கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் `வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு' - இரண்டாவது திருமணம் குறித்து மனம்திறந்த இம்ரான் கான்\n' - எழுத்தாளர் ஹரீஷுக்கு பினராயி விஜயன் ஆதரவு `20 பேர் பாலியல் வன்கொடுமை; புதைக்கப்பட்ட பெண்`- போலீஸை பதறவைத்த காப்பகம் '5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்\n\" யாஷிகா-மஹத் சர்ச்சையில் நடந்தது என்ன\n“பிக் பாஸ் சற்று சூடு பிடித்து விட்டது’ என்று நினைக்கிறேன்’ என்று கடந்த சனிக்கிழமையன்று கமல் சொன்னார். ‘மக்கள் பங்கு பெறத்துவங்கியதால்’ என்ற காரணத்தை அவர் சொல்லியிருந்தாலும், பொன்னம்பலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறைத்தண்டனை இந்த உஷ்ணத்தை சற்று அதிகமாகியிருக்கிறது என்று தோன்றுகிறது. செல்லும் போது அனந்த் ‘பற்ற வைத்து’விட்டு சென்ற செயலே இந்த உஷ்ணத்திற்கு காரணம்.\n21-ம் நாள் இரவு பிக் பாஸ் வீடு அல்லோலகல்லோலப்பட்டது. இரண்டு பிரிவுகள் உருவாகின. பொன்னலம்பலத்திற்கு வழங்கப்பட்ட தண்டனை அநீதியானது என்பது ஒரு தரப்பு. மெளனமாக இருப்பதன் மூலம் ஆதரிப்பது இன்னொரு தரப்பு. இதில் கட்சி மாறியவர்களும் நடுநிலைவாதிகளும் வேறு கலந்து இருந்தார்கள். பொன்னம்பலத்தின் மீது விரோத மனப்பான்மையுடன் முதலில் இருந்தவர்கள், கமலின் தலையீட்டிற்குப் பிறகு சிலர் ‘டக்கென்று’ கட்சி மாறினார்கள்.\n'பொன்னம்பலத்தை ‘சிறைக்கு அனுப்பாமலிருக்க எங்களின் உயிரையும் தருவோம்’ என்பதை மட்டும்தான் சொல்லவில்லை. மற்ற எல்லா நாடகங்களும் அரங்கேறிவிட்டது. ‘சிறை போன்றதொரு அமைப்பிற்குள்’ இருப்பது என்பது பிக்பாஸ் விளையாட்டின் ஒரு பகுதியே. சில அசெளகரியங்களை சகித்துக் கொண்டு சில நாட்களை கழிக்க வேண்டும். இதர கடினமான சவால்களைப் போல இதுவும் ஒரு சவாலே. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு இதைப் பற்றி நிச்சயம் அவர்களுக்கு விளக்கப்பட்டிருக்கும். மேலும் வரும் வாரங்களிலும் இதர போட்டியாளர்கள் நிச்சயம் இந்த தண்டனையைப் பெறப் போகிறார்கள் எனில் ஏன் இத்தனை பதட்டமும் திகைப்பும் கலந்த நாடகம் நடந்தது என்று புரியவில்லை.\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை\n`தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல்\nடேனியும் யாஷிகாவும் இணைந்து இரவு முழுக்க (இருங்கய்யா.. அவசரப்படாதீங்க).. வெங்காயம் வெட்டிய சவாலின் போது மற்ற சில போட்டியாளர்களும் அவர்களுடன் நின்றதைப் போல, உடல் நலம் குன்றியிருக்கும் பொன்னம்பலத்தின் அருகில் சில போட்டியாளர்கள் இரவில் உறுதுணையாக நின்றிருந்தால் பிரச்னை தீர்ந்தது.\nமுந்தைய பிரச்னைக்கு தான் மன்னிப்பு கேட்டும் ஏன் இந்த தண்டனை, வேறு நியாயமான காரணமாக இருந்தால் ஓகே.. என்பதுதான் பொன்னம்பலத்தின் ஆதங்கம் என்பதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.\nஇருபத்தோராம் நாள் இரவில் பொன்னம்பலத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் கசகசவென்று நிகழ்ந்த உரையாடல்களை சற்று கோர்வைப்படுத்தி தொகுத்தால் விஷயம் இதுதான் என்று தோன்றுகிறது. இதில் எங்காவது இடைவெளிகளும் போதாமைகளும் இருக்கக்கூடும்.\nதுவக்க நாட்களில் பெண்கள் படுக்கையறையில் அவர்களுடன் மஹத் உரத்த குரலில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததை, தூக்கத்திற்கு இடையூறாக இருந்த காரணத்தினால் பொன்னம்பலம் ஆட்சேபித்திருக்கிறார். இளையவர்களுக்கு இருந்த அதே உற்சாகமான மனநிலையைப் பிரதிபலிக்கும் விதமாக அவரும் எரிச்சலை மறைத்துக் கொண்டு ஜாலியாக கமெண்ட் அடித்து விட்டார். ஆனால் அது பெண்களை அவதூறு செய்வது போல் இருந்ததால் பெண்கள் தரப்பிடமிருந்து ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மும்தாஜ் இது குறித்து பொன்னம்பலத்திடம் தனியாகப் பேசினார். ‘தான் சொல்லியது தவறாக உணரப்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கத் தயார்’ என்றார் பொன்னம்பலம். சொன்னது போலவே பிறகு ஐஸ்வர்யாவிடம் சென்று மன்னிப்பு கேட்டார். இது நடந்து முடிந்த பிரச்னை.\nஆனால் – கடந்த வார பஞ்சாயத்து நாளுக்கு முன்பாகவும் கூட ஷாரிக்கும் ஐஸ்வர்யாவும் பொன்னம்பலத்தின் படுக்கையில் (அது இரட்டை படுக்கை என்பதால்) அமர்ந்து நள்ளிரவு நேரத்தில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள் போல. வெறுமனே பேசிக் கொண்டிருந்தார்களா அல்லது மெல்லிய சில அத்துமீறல்களில் ஈடுபட்டார்களா என்பது அறியப்படவில்லை. இவர்களின் பேச்சினால் தூக்கம் கலைந்த பொன்னம்பலம், பஞ்சாயத்து நாளின் போது கமலின் முன்பாக ‘முந்தா நேத்து.. நைட்டு .. என்ன நடந்தது தெரியுமா என்று வாக்கியத்தை முழுதாக முடிக்காமல், அதைப் பற்றி தெளிவுப்படுத்தாமல் புகாராக முன்வைத்தது பிரச்னை. அது சம்பந்தப்பட்டவர்களைப் பற்றிய – குறிப்பாக பெண்களைப் பற்றிய – தவறான யூகங்களுக்கு இட்டுச் செல்லும். இது பொன்னம்பலம் செய்த அடிப்படையான பிழை என்பதாகத் தோன்றுகிறது.\n“ஏற்கெனவே அந்த ஊருக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு இருக்கு’ என்கிற கதையாக, துவக்க நாட்களில் பொன்னம்பலம் சத்தம் போட்டு, பிறகு மன்னிப்பு கேட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்தும் அவருடைய உறக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஷாரிக் மற்றும் ஐஸ்வர்யா இரவில் அவரின் அருகே பேசிக் கொண்டிருந்ததும் பிழைதான். அவர் மறுபடியும் கோபப்படுவதற்கான தூண்டுதலை இது அளித்தது.\nகாரசாரமான பல விவாதங்களுக்குப் பிறகே, தன் தூக்கத்திற்கு இடையூறாக அவர்கள் ‘பேசிக் கொண்டிருந்தார்கள்’ என்கிற விஷயத்தை பொன்னம்பலம் சொல்கிறார். இதை முதலிலேயே தெளிவாக சொல்லியிருக்கலாம்.\nதங்களைப் பற்றிய எதிர்மறையான பிம்பம் ஊடகங்களின் மூலமாக பொதுசமூகத்திடம் சென்று சேர்ந்திருக்கலாம் என்கிற கவலையிலும் பதட்டத்திலும் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் பொன்னம்பலத்திடம் அழுத்தம் தந்த பிறகே இதை அவர் கூறுகிறார். ‘நாங்க கூட என்னென்னமோ கற்பனை பண்ணிக்கிட்டோம்’ என்று வைஷ்ணவி சொல்வதைப் போலத்தான் பலரும் நினைத்திருப்பார்கள். ‘எலியை யானையாக்கிட்டீங்க’ என்று மும்தாஜ் சொல்லிக் காட்டியதும் இதுதான்.\n‘நீங்க விஷயத்தை முழுதாக சொல்லாமல்.. அரைகுறையாக சொல்வதன் மூலம் எங்களைப் பற்றி தவறான கருத்து உருவாகும்படி செய்து விட்டீர்களே’ என்று சொல்கிற பெண்களின் தரப்பில் நியாயமுள்ளது. மற்றவர்கள் சந்தேகப்படும்படி தங்கள் தரப்பில் ஏதேனும் குற்றம் நிகழ்ந்திருந்தால் பெண்களால் இப்படி அறச்சீற்றத்துடன் துணிச்சலாக பொன்னம்பலத்தை கேள்வி கேட்க முடிந்திருக்குமா என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ‘அனந்த் சார் கொடுத்த தண்டனைக்கு எங்களை ஏன் கார்னர் பண்றீங்க” என்று அவர்கள் கேட்கும் கேள்வியும் சரியானதே.\nதங்களின் நியாயத்திற்காக பெண்கள் ஆக்ரோஷமாக விவாதிக்கும் போது ஷாரிக் இதை மென்று முழுங்குவதன் ரகசியம் பிடிபடவில்லை. ‘நாங்க பேசிட்டிருந்தம்.. உங்க தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணது தப்புதான். அதைத் தெளிவா சொல்லியிருக்கலாமே’ என்று அழுத்தம் திருத்தமாக பொன்னம்பலத்திடம் சொல்லியிருக்கலாம். அதற்கு மாறாக திருட்டு முழி முழித்தது குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும். ‘உங்க அப்பா கிட்ட இருக்கும் போது இப்படித்தான் நடந்துப்பியா’ என்று ஏறத்தாழ Emotional blackmail வகையில் பொன்னம்பலம் கேட்டதின் காரணமாக அவர் திகைத்து நின்று விட்டாரோ என்று தோன்றுகிறது.\n“இவங்க இதை பெரிசா பண்ணப் போறாங்க போலிருக்கு. நம்மள பத்தி நமக்குத் தெரியும். நாம தப்பு எதுவும் பண்ணலை’ என்பது போல யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவிடம் பிறகு பேசிக் கொண்டிருந்தார் ஷாரிக். இதை பொதுச்சபையிலேயே அவர் அழுத்தமாக தெரிவித்திருக்கலாம். பெண்களிடம் இருக்கும் ஆக்ரோஷக் குணம் கூட இவரிடம் இல்லை.\nஆனால் – இந்த சர்ச்சையில் இன்னமும் கூட வெளிவராத மர்மமும் இருப்பது போல்தான் தெரிகிறது. “தப்பு எங்கன்னு வீடியோல பார்த்தா தெரிஞ்சிடப் போவுது’ என்று பொன்னம்பலம் சொல்வது இதைத்தான் போல. பொன்னம்பலத்திற்கு ஆதரவாக கமல் பேசியதற்கும் சில ஆதாரங்கள் இருக்கக்கூடும். வரும் வாரங்களில் இது தொடர்பான குறும்படங்கள் திரையிடப்படலாம்.\nஒட்டுமொத்த பார்வையில் ‘ஒரு புறாவுக்கு இத்தனை அக்கப்போரா’ என்றும் தோன்றாமல் இல்லை. ஆணும் பெண்ணும் பழகும் விதத்தில், கடந்த தலைமுறையினரோடு ஒப்பிடும் போது இளைய தலைமுறையினரிடம் நெருக்கம் கூடியிருக்கிறது. தொட்டுப் பேசுவது அவர்கள் ஒரு தடையாக இல்லை. பாலினம் சார்ந்த மனத்தடைகள் விலகி பரஸ்பரம் ‘போடா.. போடி.. என்று ஏக வசனத்தில் ஜாலியாக பேசிக் கொள்கிறார்கள். இது ஒருவகையில் நல்லதே. தவிர்க்க முடியாத மாற்றமும் கூட. ஆனால் தங்களின் எல்லை எதுவென்ற தெளிவுடன் இந்த நட்புகளை வளர்த்தெடுக்க வேண்டும். பொதுவாக பெண்கள் இந்த விஷயத்தில் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.\nகால மாற்றத்தில் நிகழும் இந்த விஷயங்களை முந்தைய தலைமுறையால் அத்தனை எளிதில் ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை. முகச்சுளிப்புடனும் அருவருப்புடனும்தான் இந்த மாற்றத்தைக் கவனிக்கிறார்கள். பொன்னம்பலத்தின் பிரச்னையும் இதுவேதான் என்று எண்ணத் தோன்றுகிறது. ஐஸ்வர்யாவை தனிமையில் அழைத்து கண்டிப்பான குரலில் மும்தாஜ் உபதேசம் செய்த அதே முதிர்ச்சியான பாணியை பொன்னம்பலமும் பின்பற்றியிருந்தால் விஷயம் இத்தனை மிகையாகியிருக்காது.\nஅவருடைய உடல்நிலையைக் கருதி, பொன்னம்பலத்திற்குப் பதிலாக தங்களில் எவராவது சிறையில் போய் இருக்கிறாம் என்று (யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா உட்பட) சில போட்டியாளர்கள் சொன்னது அவர்களின் மனிதாபிமானத்தைக் காட்டுகிறது. தியாகம் என்பது கூடிவாழ்தலில் உருவாகும் ஒரு நேர்மறையான உணர்வு. அதை பிக்பாஸ் வீடும் பின்பற்றுவது பாராட்டுக்குரியது. இதில் சில நாடகங்களும் கலந்திருக்கலாம் என்பதை சொல்லத் தேவையேயில்லை.\nபிக்பாஸிற்கே தெரியாத விதிகளைக் கூட ரித்விகா அறிந்து வைத்திருப்பாரோ என்று எண்ணத்தூண்டும் வகையில் அவர் பயங்கரமாக ‘ஹோம் ஒர்க்’ செய்து வந்திருக்கிறார் போலிருக்கிறது. இதைப் பல சமயங்களில் நிரூபிக்கிறார்.\n“நாம என்னதான் வேண்டுகோள் வெச்சாலும் பிக்பாஸ் கேட்க மாட்டாரு.. ‘ஒரு தடவை முடிவு பண்ணிட்டா.. அதற்குப் பிறகு அவர் பேச்சை அவரே கேட்க மாட்டாரு’ என்பதுதான் பிக்பாஸ் பாலிஸி.. அதனால நீங்க உள்ள போங்க.. அப்புறம் இதுக்கு ஒரு தெளிவு வரும்’ என்று பொன்னம்பலத்திடம் ரித்விகா சொன்னது சமயோசிதம்.\n‘எல்லோரும் நின்னு கசகசன்னு பேசிட்டிருக்கறதை விட.. சம்பந்தப்பட்டவங்க கிட்ட போயி பேசுங்கண்ணே.. விஷயம் முடியும்’ என்று பொன்னம்பலத்தை வற்புறுத்திய டேனியின் அணுகுமுறையும் சிறப்பு. “அவங்க பழகறதை முதல் நாள்ல இருந்தே ஏன் மத்தவங்க தட்டிக்கேட்கலை” என்று டேனி கேட்பதிலும் விஷயமுள்ளது. ‘நாகரிகம் கருதி நாங்கள் பேசவில்லை. இப்போது பார்வையாளர்களின் ஆட்சேபம் கருதி தலையிடத் துவங்கியிருக்கிறோம்’ என்கிற ரித்விகாவின் விளக்கம் சரியாகத் தோன்றவில்லை.\nஇளம் போட்டியாளர்களின் இந்த அத்துமீறல்கள் குறித்து துவக்கத்திலேயே பலருக்கும் உள்ளுக்குள் எரிச்சல் இருந்திருக்கிறது போல. பொன்னம்பலத்தின் பிரச்னைக்குப் பிறகு அது வெளியில் வரத்துவங்கியிருக்கிறது. “இவர்களை இணைத்துப் பேசி தொடர்ந்து கிண்டல் செய்து விட்டு பிரச்னை என்று வந்தவுடன் வேறு மாதிரியாக பாலாஜி பேசுகிறாரே” என்று ரம்யா சுட்டிக்காட்டியதிலும் நியாயமுள்ளது. (முதல் சீஸனில் ஆரவ் –ஓவியா விஷயத்திலும் இதேதான் நிகழ்ந்தது.)\n“என்னண்ணணே.. உங்க பெட் பக்கத்துலயே.. இப்படி நடக்குது” என்று சென்றாயன் பொன்னம்பலத்திடம் விசாரித்ததால் அவர் கோபத்திற்கு தூண்டப்பட்டிருக்கிறார் என்கிற விஷயமும் பொன்னம்பலத்தின் மூலமாக நாம் அறிய முடிந்தது. (“எனக்கு எப்படி இருக்கும் பாருங்க.. சொல்றதுக்கு கூச்சமா இருக்கு..” என்று மறுநாள் காலையில் ரம்யாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பொன்னம்பலம்).\n‘தனிப்பட்ட பிரச்னை காரணமாக, வெளியேறும் போது பொன்னம்பலத்தை அனந்த் பழிவாங்கி விட்டுச் சென்று விட்டார்’ என்கிற அபிப்ராயமும் உலவுகிறது. பாலாஜி இதை வெளிப்படையாக தெரிவித்தார். தத்துவம், ஆன்மீகம் என்று எப்போதும் நிதானமாகவும் பிறருடைய பிழைகளை கறாராக சுட்டிக்காட்டியும் செயல்பட்டுக் கொண்டிருந்த அனந்த், சிறுபிள்ளைத்தனமாக இப்படி செய்திருப்பாரா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. செல்வதற்கு முன் பொன்னம்பலத்தைப் பற்றி புகழ்ச்சியாக பேசி ‘அவர்தான் இங்கு இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியவர் அனந்த். மேலும் வெளியே வந்து, புகைப்படங்களின் கீழே தனது அபிப்ராயங்களைத் தெரிவிக்கும் போது மிகக் கவனமாக எவருடைய மனதும் புண்படாமல் நேர்மறையான வார்த்தைகளையே பயன்படுத்தினார் என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. ‘பெண்களைப் பற்றி தவறாக பொன்னம்பலம் பேசியதுதான்’ தண்டனை தரும் அவரது முடிவிற்கு காரணமாக இருக்கக்கூடும்.\nஒரு பிரச்னையொட்டி அவரவர்களின் தனிப்பட்ட விரோதங்களும் பழிவாங்கல்களும் குறுக்கும் நெடுக்குமாக பயணிக்கும் விந்தைகளையும் இந்த விவகாரத்தில் பார்க்க முடிந்தது.\n“பொன்னம்பலம் சிறைக்குப் போகவில்லையென்றால் ஒரு வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் வராது.. அவ்வளவுதானே.. என்ன இப்ப…” என்று ஆவேசமாகப் பொங்கிய பாலாஜி.. ‘எல்லா வாரத்திற்கும்’ என்று தெரிந்ததும் பின்வாங்கியது நல்ல நகைச்சுவை.\nஇரவு முழுவதும் பொன்னம்பலத்தின் அருகாமையில் இருந்த மும்தாஜின் மனிதாபிமானம் (ஒருவேளை அது பாவனை என்றாலும் கூட) பாராட்டத்தக்கது. ஆனால், ‘நீங்க பொம்பளை.. நான் ஆம்பளை’.. “அப்புறம் சொல்லிக் காட்டுவீங்க…’ என்று என்னென்னமோ உளறிக் கொட்டிய பொன்னம்பலத்தின் முதிர்ச்சியின்மையும் வெளிப்பட்டது. ‘நானும் ரவுடி… ஜெயிலுக்குப் போறேன்.. பார்த்துக்கங்க..’ என்று அவர் முதலில் இயல்பாக இருந்ததாக காட்டிக்கொண்டாலும் அது சார்ந்த மனக்குழப்பத்தில் இருக்கிறார் என்பதாகத்தான் இந்த உளறல்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.\n22-ம் நாள் காலை.. ‘சொப்பன சுந்தரி.. நான்தானே.. ‘ என்று அசந்தர்ப்பமான சூழலில் ஒரு குத்துப்பாட்டு ஒலிபரப்பாகியது. பொன்னம்பலத்தின் மீதான அனுதாப அலை இரவு முழுவதும் கரைபுரண்டு ஓடியதால் எவருமே நடனமாட மாட்டார்கள் என்று கருதியதற்கு மாறாக .. ‘நீ ரசத்தை ஊத்து’ என்கிற கதையாக சிலர் உற்சாகமாக வந்து ஆடினார்கள்.\nஇந்த ரணகளமான சூழ்நிலைக்கு இடையிலும்… வெண்டைக்காய்.. முள்ளங்கி.. என்று சமையல் தொடர்பான பழைய பஞ்சாயத்தைப் பேசிக் கொண்டிருந்தார் நித்யா… (வெங்காயத்தைத் தொடர்ந்து இன்னமும் என்னென்ன காய்கறிகள் பிரச்னை அணிவகுக்கப் போகிறதோ). ‘தன்னைப் பற்றி மீடியாவில் எப்படி சித்தரித்திருக்கிறார்களோ என்று ஐஸ்வர்யா அஞ்சுகிறார்” என்று பிறகு நித்யா பேசிக் கொண்டிருந்தது நியாயமான விஷயம். ஆண்களை விடவும் பெண்களே அதிகம் உணரக்கூடிய பிரச்னை இது. மொழிப்பிரச்னையும் ஐஸ்வர்யாவின் விஷயத்தில் விளையாடியிருக்கலாம் என்றும் பேசிக் கொண்டார்கள்.\nபொன்னம்பலத்தை சிறையிலிருந்து விடுவிக்கச் சொல்லி கொடூரமான ஆங்கிலத்தில் பிக்பாஸிடம் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தார் சென்றாயன். காலை 11..30 மணிக்கு பொன்னம்பலத்தின் தண்டனை முடிந்ததாக பிக்பாஸ் அறிவித்தார். (பயந்துட்டியா.. குமாரு). உற்சாக வரவேற்புடன் பொன்னம்பலத்தை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்கள். ‘இதுக்கா இவ்ள டிராமா’ என்ற யாஷிகாவின் கமெண்ட், நம்முடைய மைண்ட் வாய்ஸிலும் எதிரொலித்தது.\n‘ஒரு பொண்ணுக்கும் பையனுக்கும் கல்யாணம் நடந்துச்சு.. அவங்க கையில் பன் கொடுத்தாங்க.. ஏன்..னு சொல்லுங்க.. ஏன்னா.. கல்யாணம்.. ஜாம்..ஜாம்..னு நடந்துச்சு’ என்று கொடூரமான ஜோக்கை காமிராவின் முன்னால் சொன்னார் யாஷிகா. (இதற்காகவே இவரை சிறையில் ஒருமுறை தள்ளலாம்).\nபொன்னம்பலத்தின் விடுதலையைத் தொடர்ந்து இன்னொரு நல்ல செய்தியும் வெளியானது. வைஷ்ணவியின் தலைவி பதவி முடிவுக்கு வருகிறது. மக்கள் மகிழ்ச்சியுடன் கைத்தட்ட ‘அடப்பாவிகளா’ என்று அலுத்துக் கொண்டார் வைஷ்ணவி. ‘குட் ஜாப்’ என்று அவரைப் பாராட்டினார்கள்.\nஅடுத்த தலைவருக்கான போட்டியை வித்தியாசமாக நடத்தினார் பிக்பாஸ். அதன் படி நீச்சல் குளத்தின் அருகே தண்ணீர் நிரப்பப்பட்ட குவளைகள் இருக்கும். ஒவ்வொரு நபரும் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். தலைவராக விரும்புபவர், தன்னுடைய கையில் உள்ள குவளைத் தண்ணீரை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ‘குறிப்பிட்ட நபர் தலைவராக வரத் தேவையில்லை’ என்று மற்றவர்கள் கருதினால் அவருடைய தண்ணீரை கீழே தள்ளுவதற்கு முயலலாம். போலவே தங்களின் ஆதரவு வேட்பாளரை பாதுகாப்பதற்கும் முயலலாம்.\nஇந்த கலாட்டாக்களுக்குப் பிறகும் எவருடைய குவளையில் தண்ணீர் அதிகம் பாதுகாக்கப்பட்டிருக்கிறதோ அவரே தலைவர். எவருமே இதில் ஜெயிக்கவில்லையெனில் வைஷ்ணவியே மீண்டும் தலைவராகத் தொடரும் ஆபத்தும் உண்டு.\nபோட்டி துவங்கியது. ‘ஒருவரிடமிருந்து தட்டிப் பறித்தால்தான் தலைவர் பதவி’ என்கிற அரசியல் பாலபாடத்தை பிக்பாஸ் கற்றுத்தந்தார். அதன் படி மற்றவர்களின் குவளைகளை சிலர் ஜாலியாக தள்ளி விட்டார்கள். பாதுகாப்பாக தங்களின் குவளைகளைப் பாதுகாத்தவர்களை வம்படியாக சென்று தள்ளினார்கள். ஏறத்தாழ அனைவரின் குவளைத் தண்ணீரும் போய் விட, ‘ஐய்யய்யோ… வைஷ்ணவி மீண்டும் தலைவரா” என்று பயந்த போட்டியாளர்கள், ரம்யாவை சுற்றி நின்று பாதுகாத்து அவரை தலைவராக்கினார்கள்.\nஆக.. பிக்பாஸ் வீட்டில் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு பெண் தலைவர். இதில் ரம்யா சிறந்த தேர்வு என்றுதான் சொல்ல வேண்டும். சிக்கலான சூழல்களில் நிதானமாகவும் அறிவுபூர்வமாகவும் அவர் இதுவரை செயல்பட்டிருக்கிறார். வைஷ்ணவியின் நெருக்கமான தோழி என்பதால் அது சார்ந்த பாரபட்சங்கள் இருக்கக்கூடும் என்கிற மெல்லிய குறை மட்டுமே உண்டு.\nவீட்டு வேலைகளுக்கான அணிகளை புதிய தலைவரான ரம்யா பிரித்துத் தந்தார். அதன் படி சமையல் பொறுப்பை, ஷாரிக், பொன்னம்பலம், ரித்விகா ஆகியோர் ஏற்றுக் கொள்வார்கள். கழிவறை பராமரிப்பை ‘பாலாஜி, ஐஸ்வர்யா, வைஷ்ணவி’ ஆகியோர் செய்வார்கள். (பாலாஜியின் கடந்த வார வேண்டுகோள் இப்படியாக நிறைவேறியது). பாத்திரங்கள் சுத்தம் செய்யும் அணிக்காக, மஹத், நித்யா, யாஷிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.\n‘இங்க எல்லோரும் fake ஆ இருக்காங்க.. நான் எதுவாக இருந்தாலும் நேருக்கு நேராக பேசி விடுவேன்’ என்று ஐஸ்வர்யாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் யாஷிகா. இது ஒருவகையில் உண்மைதான். ‘என்ன நடந்துச்சு.. வெளிப்படையா சொல்லுங்க’ என்று பொன்னம்பலத்திடம் இவர் நேரடியாக கேட்டது ஓர் உதாரணம். உணர்ச்சிமிகுதியில் செயல்பட்ட ஐஸ்வர்யாவை கட்டுப்படுத்தி, பிரச்னையை மட்டும் பேச வைத்ததும் சிறப்பு.\nஅடுத்ததாக நாமினேஷன் விவகாரம் துவங்கியது. கடந்த சீஸனில் கூட இல்லாத வித்தியாசத்தை இதில் அறிமுகப்படுத்தினார் பிக்பாஸ். பரஸ்பரம் மற்றவர்கள் அறியாமல் கன்ஃபெஷன் ரூமின் தனிமையில் அதுவரை செய்யப்பட்டிருந்த வழக்கமான நாமினேஷன் முறை இப்போது மாற்றப்பட்டது.\nநீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.\nஅதன்படி மூன்று அல்லது நான்கு பேராக கன்ஃபெஷன் ரூமிற்கு அழைக்கப்படுவார்கள். அவர்கள் தங்களுக்குள் கூடிப் பேசி ஒருவரை, தகுந்த காரணங்களோடு நாமினேட் செய்ய வேண்டும். அறிவிப்பு வெளியாகும் வரை இதுபற்றி மற்றவர்களிடம் பேசக்கூடாது.\nமுதலில் அழைக்கப்பட்டவர்கள் மஹத், யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா.. மூவரும் நெருக்கமான நண்பர்கள் என்பதால் தங்களில் ஒருவரை தேர்வு செய்ய மிகவும் தயங்கினார்கள். ‘நான் போறேன்’ என்று பரஸ்பரம் தியாகம் செய்ய முன்வந்தார்கள். ‘இதைத் தவிர்க்க வழியேயில்லையா பிக்பாஸ்’ என்று கெஞ்சினார் மஹத். ‘இல்லை’ என்று கடப்பாறையை விழுங்கிய குரலில் பதில் வந்தது. தியானம் செய்வது போல் சில நிமிடங்கள் யோசித்த மஹத், ‘யாஷிகா’வைத் தேர்ந்தெடுத்தார். ஐஸ்வர்யா இதை ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் யாஷிகா அவரை அடக்கி விட்டார். ஆனால் யாஷிகாவை தேர்ந்தெடுத்தற்கான காரணம் சொல்லப்படவில்லை.\nவெளியே வந்த மஹத் கண்கலங்க, ஐஸ்வர்யாவால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.\nஅடுத்தது, டேனி, ரம்யா, நித்யா, ரித்விகா ஆகியோர். ‘நித்யா.. மாத்தி மாத்தி பேசி குழப்பறாங்க’ என்ற காரணத்தை சொன்னார் டேனி. ‘எல்லாவற்றையும் திட்டமிட்டு அதற்கான கணக்கோடு செயல்படுகிறார்’ என்று டேனியைப் பற்றி சொன்னார் நித்யா.. மூவரும் ஆலோசனை செய்து ‘நித்யா’வை நாமினேஷனுக்காக தேர்ந்தெடுத்தார்கள். இதற்குப் பதிலாக ‘இங்க்கி.. பிங்க்கி.. பாங்க்கி’ போட்டிருக்கலாம்.\nஅடுத்த கூட்டணி, பாலாஜி, மும்தாஜ், ஜனனி. ‘பாலாஜி ரொம்ப கோபப்படறார்னு என் பேரைச் சொல்லுங்க…” என்றார் பாலாஜி. ஜனனி இதற்குத் தயங்குவது போல் பாவனை செய்தாலும்.. ‘சரி..அவரே முன்வர்றாரு.. சொல்லிடுவோம்.. என்ன சொல்றீங்க..” என்று மும்தாஜிடம் கேட்க.. அவரும் பாவனையாக வேறு வழியில்லாமல் ஒப்புக் கொள்ள… பாலாஜி மறுபடியும் நாமினேஷன் பட்டியலில் வந்தார்.\nபொன்னம்பலம், சென்றாயன், ஷாரிக், வைஷ்ணவி ஆகியோர் அடுத்த சென்ற அணி. “அண்ணணுக்கு வீட்டு ஞாபகம் வந்துடுச்சு’ என்று சென்றாயன் சொல்ல ‘ஏண்டா.. டேய்..: என்று சங்கடமாகச் சிரித்தார் பொன்னம்பலம். ஆக.. பொன்னம்பலமும் மீண்டும் நாமினேஷனில் வந்தார்.\nஇந்த வார நாமினேஷன் பட்டியல்: யாஷிகா, நித்யா, பாலாஜி மற்றும் பொன்னம்பலம்.\n“கோபத்தை கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்கறேன்.. யாரோ சொல்லி திருந்தணும். கமல் சார் சொல்லி திருந்தினதா இருக்கட்டும். வீட்டுக்கு வரும் போது புதிய பாலாஜியைப் பார்ப்பீங்க’ என்று தன் உறவுகளிடம் காமிரா வழியாக பேசிக் கொண்டிருந்தார் பாலாஜி.\n‘அனந்த்தின் முடிவால் பிளவுபட்ட பிக்பாஸ் வீடு, தன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்ளும் சிலர். இது நீடிக்குமா’ என்கிற பின்னணிக்குரலுடன் இன்றைய நாள் நிறைவடைந்தது.\n‘யாமே இந்த திருவிளையாடலை நிகழ்த்தினோம்’ என்று புராணப்படங்களில் வரும் வசனம் போல, இத்தனை ரகளைகளுக்கும் காரணமான பிக்பாஸ், இதைப் பற்றி கவலைப்படுவதாக பாவனை செய்வது கொடூரமான நகைச்சுவை.\nஇந்த வாரம் நீங்கள் காப்பாற்ற விரும்பும் போட்டியாளர்களின் பெயரையும், காரணத்தையும் கமென்ட்டில் பதிவு செய்யுங்களேன்\nகமலே கவலைப்படும் அளவுக்கு இருக்கிறதா பிக் பாஸ் கலாசாரம்\nசுரேஷ் கண்ணன் Follow Following\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது\n'5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத\nஉங்க எவிக்‌ஷன் நடைமுறை நேர்மையா இல்லை பிக் பாஸ்... கடும் கண்டனங்கள்\n\"டைரக்டருக்கும், எனக்கும் சண்டை. ஆனா, என்னை மட்டும் ஏன் நீக்கினீங்க..\n`நான்தான் சயனைடு கொடுத்து அனுப்பினேன்'- டிரைவர் கொலையில் இளம்பெண் வாக்கும\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\" - எந்த உயிருக்கும் பயப்பட\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\n``இந்த 'பிரசாதம்' இருந்தால் 50 அடி சுற்றளவுக்கு பாம்புகள் வராது” - செம கண்டுபிடிப்பு\n - அன்பால் நனைந்த இளைஞர்கள் படை\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ரம்யா என்.எஸ்.கே\nஎடப்பாடியை சந்தித்துவிட்டு பயிற்சியல் இறங்கிய ட்விட்டர் 'தலைகள்' - தி.மு.க ஐ.டி சர்ச்சை\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nபேச்சிப்பாறை அணையின் அஸ்திவாரம் தகர்ப்பா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n\" யாஷிகா-மஹத் சர்ச்சையில் நடந்தது என்ன\n`` `மாயா’ சீரியல்ல கிட்டத்தட்ட மெயின் ஹீரோ நான்\n``என்னமோ நடக்குது... கமல்கூட அதைக் கேட்கவில்லையே’’ - `பிக் பாஸ்’ கமல் குறியீடுகள்\n``ஓப்பன் பண்ணா... சிம்பு ஒரு பாகிஸ்தானி...’’ - ஆதிக் ரவிசந்திரனின் திடுக் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/124383-tv-actress-sruthika-talks-about-her-role-in-kalyanamam-kalyanam.html", "date_download": "2018-07-23T11:35:03Z", "digest": "sha1:77Q76RJNP5GL2YZPZGJGIA3OEHV3JMD7", "length": 25838, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "``நீங்க நினைக்கிற மாதிரியான அம்மாவா நடிக்கலைங்க!\" 'கல்யாணமாம் கல்யாணம்' ஸ்ரித்திகா | TV actress Sruthika talks about her role in Kalyanamam Kalyanam", "raw_content": "\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை எப்படி இருக்கிறார் கருணாநிதி `தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம் `தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல்\n`நிபா’வைத் தொடர்ந்து ’ஷிகெல்லா’ வைரஸ் கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் கேரளாவில் அடுத்தடுத்து சோகம் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் `வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு' - இரண்டாவது திருமணம் குறித்து மனம்திறந்த இம்ரான் கான்\n' - எழுத்தாளர் ஹரீஷுக்கு பினராயி விஜயன் ஆதரவு `20 பேர் பாலியல் வன்கொடுமை; புதைக்கப்பட்ட பெண்`- போலீஸை பதறவைத்த காப்பகம் '5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்\n``நீங்க நினைக்கிற மாதிரியான அம்மாவா நடிக்கலைங்க\" 'கல்யாணமாம் கல்யாணம்' ஸ்ரித்திகா\n`நாதஸ்வரம்' சீரியல் மூலம் நம் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தவர் ஸ்ரித்திகா. அதில் பாசமான மகளாகவும், அமைதியான மருமகளாகவும் மக்களை ஈர்த்தவர், தற்போது வித்தியாசமான அவதாரம் எடுத்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `கல்யாணமாம் கல்யாணம்' சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரிடம் பேசினோம்.\n``என்ன திடீர்னு அம்மா கதாபாத்திரம்..\n``இந்த சீரியலுக்கான ஆடிஷனில் கலந்துகிட்டப்போ, `அம்மா' கதாபாத்திரம்னு சொன்னதால் வேண்டாம்னு சொல்லிட்டேன். அதுக்கப்புறம் தொடர்ந்து அந்த சீரியல் டீமிலிருந்து கூப்பிட்டாங்க. இந்தியில் ஒளிபரப்பான சீரியலோட தமிழ் ரீமேக்தான் இது. நான் அந்த இந்தி சீரியலைப் பார்த்திருக்கேன். அதனால கன்வின்ஸ் ஆகிட்டேன். இது நீங்க நினைக்கிற மாதிரியான அம்மா கதாபாத்திரம் இல்லை. இந்த சீரியல் முழுக்க என்னைச் சுத்திதான் நடக்கும். என்னுடைய ரோல்தான் இந்தக் கதையையே நகர்த்தப்போகுது. இது ரொம்பவே போல்டான கேரக்டர்.''\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை\n`தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல்\n``இளமையான தோற்றத்தில்தான் சீரியலில் வருவீங்களா\n``நிச்சயமா. இதுவரை என்னை எப்படிப் பார்த்தீங்களோ அப்படியேதான் பார்ப்பீங்க. இந்த கேரக்டருக்கான என் காஸ்ட்யூம்ஸ், கொஞ்சம் ஹை லுக்காக இருக்கும்.\"\n``சீரியலில் உங்க கதாபாத்திரம் பற்றிச் சொல்லுங்களேன்..\n``ஒரு பெரிய கம்பெனியை நிர்வகிக்கிற அளவுக்குத் திறமையான பெண். சின்ன வயசில் தவறான ஒருத்தரைக் காதலிச்சு, கல்யாணம் பண்ணி, அவர் தப்பானவர்னு தெரிஞ்சு, அவர்கிட்ட இருந்து விலகி, பின்னர் தன் பையன்தான் உலகம்னு வாழுற ஒரு பெண். அண்ணன், அப்பா, தங்கச்சினு பெரிய குடும்பத்துல இருந்தாலும் எல்லோரிடமும் கொஞ்சம் கோபமாகவே நடந்துக்கிற கேரக்டர். கோபப்பட்டா யாரும் நம்மகிட்ட நெருங்க மாட்டாங்கன்னு நினைக்கிறவ. அதே சமயம், தன்னைவிட்டு யாரும் பிரிந்து போயிடக் கூடாதுன்னு நினைக்கிற பொசஸிவ் குணம். உண்மையிலேயே இது ரொம்ப ஸ்வீட்டான கேரக்டர். இந்த மாதிரி ஒரு கேரக்டர் பண்ணனும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. ஆனா, என் முகத்துக்கு செட்டாகுமான்னு ஒரு தயக்கம் இருந்துச்சு. இப்போ விலகிடுச்சு. இதுவரைக்கும் ரொம்ப சாதுவான கதாபாத்திரத்தில்தான் நடிச்சிருக்கேன். `இந்த கதாபாத்திரம் மட்டும்தான் உனக்கு செட்டாகும்'னு சொல்லிடாத அளவுக்கு, இந்தக் கோபக்கார கேரக்டர்லயும் பேர் எடுக்கணும்.\"\n``மெளலி சார்கூட மீண்டும் நடிக்கிற அனுபவம்..\n``இதுவரை நான் நடிச்ச ரெண்டு சீரியல்களிலும் மெளலி அப்பா இருந்தாங்க. `நாதஸ்வரம்' சீரியலில் எனக்கு மாமனார், `குலதெய்வம்' சீரியலில் எனக்கு அப்பா; இப்போ மறுபடி இந்த சீரியலில் எனக்கு அப்பாவாக நடிக்கிறார். ரொம்ப ஹாப்பியா இருக்கு. அவர் நான் சாதுவான கேரக்டர்களில் நடிச்சுதான் பார்த்துருக்கார். இந்தக் கதாபாத்திரத்தில் நான் நடிக்கப்போறேன்னு கேள்விப்பட்டதும், சரியா பண்ணிடுவேனா என்ற சந்தேகம் அவருக்கும் இருந்துருக்கு. முதல் நாள் ஷூட்ல நான் நடிச்சதும் பார்த்துட்டு, `எப்படி நடிக்கப்போறீயோன்னு நினைச்சேன், பொருத்தமா நடிச்சிட்டே'ன்னு பாராட்டினார். அவர் வார்த்தைகள், நிச்சயம் இந்த ரோல் எல்லோருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை தந்தது.''\n``சமூக வலைதளங்களில் பலர், நீங்கள் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதை ஏற்றுக்கொள்ளவில்லையே..\n``மறுபடியும் சொல்றேன், இது நீங்க நினைக்கிற அம்மா கதாபாத்திரம் இல்லை. ரொம்ப வித்தியாசமான கதைக்களம். தொடர்ந்து நிறைய எபிஸோடு பார்க்கப் பார்க்க உங்களுக்கே புரியும். என்னை சாதுவாகவே பார்த்த ஆடியன்ஸுக்கு இது ஷாக்காகத்தான் இருக்கும். போகப்போக இந்தக் கதாபாத்திரத்தை மக்கள் ஏற்றுக்கொள்வாங்கங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. கூடவே, டைரக்டர் பிரம்மா எனக்கு பலமா இருக்கார். எனக்குக் கொஞ்சம், கொஞ்சமா நிறைய விஷயங்கள் சொல்லிக்கொடுத்தார். நிச்சயம் இது வெற்றிக் கூட்டணியா அமையும்\n''கண்ணுத் தெரியாதவங்ககூட ஆசீர்வதிச்சுட்டுப் போவாங்க'' கோயம்பேடு பேட்டரி கார் டிரைவர் துர்கா\nவெ.வித்யா காயத்ரி Follow Following\nமுதுகலை இரண்டாமாண்டு தொடர்பியல் துறை பயின்று வருகிறேன். 2016- 17ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன்Know more...\n`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது\n'5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத\nஉங்க எவிக்‌ஷன் நடைமுறை நேர்மையா இல்லை பிக் பாஸ்... கடும் கண்டனங்கள்\n\"டைரக்டருக்கும், எனக்கும் சண்டை. ஆனா, என்னை மட்டும் ஏன் நீக்கினீங்க..\n`நான்தான் சயனைடு கொடுத்து அனுப்பினேன்'- டிரைவர் கொலையில் இளம்பெண் வாக்கும\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\" - எந்த உயிருக்கும் பயப்பட\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\n``இந்த 'பிரசாதம்' இருந்தால் 50 அடி சுற்றளவுக்கு பாம்புகள் வராது” - செம கண்டுபிடிப்பு\n - அன்பால் நனைந்த இளைஞர்கள் படை\nயர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ரம்யா என்.எஸ்.கே\nஎடப்பாடியை சந்தித்துவிட்டு பயிற்சியல் இறங்கிய ட்விட்டர் 'தலைகள்' - தி.மு.க ஐ.டி சர்ச்சை\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nபேச்சிப்பாறை அணையின் அஸ்திவாரம் தகர்ப்பா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n``நீங்க நினைக்கிற மாதிரியான அம்மாவா நடிக்கலைங்க\" 'கல்யாணமாம் கல்யாணம்' ஸ்ரித்திகா\nஇந்த ஒன் லைனரை வெச்சு சீட் நுனி த்ரில்லர் கொடுத்திருக்கலாம் இயக்குநரே.. - ‘காத்திருப்போர் பட்டியல்’ விமர்சனம்\n102 வயது அப்பா, 75 வயது மகன்.. மூன்று ஆண்களின் உலகம் - `102 Not Out' படம் எப்படி\n`படுத்தி எடுக்காதீங்க... என்பதுதான் உங்களுக்கான பதில்' - 'அலைபேசி' படம் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/harthi-julie-sakthi-re-entry-in-bigg-boss-house-fans-disappointed/11106/", "date_download": "2018-07-23T11:38:19Z", "digest": "sha1:EPJYFVGGAY2ONLCNQ4ACL76QJUSEFJGV", "length": 12536, "nlines": 92, "source_domain": "www.cinereporters.com", "title": "ஆர்த்தி, ஜுலி, சக்தி ரீ-என்ட்ரி : பிக்பாஸை வெறுக்கும் ரசிகர்கள்? - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஜூலை 23, 2018\nHome சற்றுமுன் ஆர்த்தி, ஜுலி, சக்தி ரீ-என்ட்ரி : பிக்பாஸை வெறுக்கும் ரசிகர்கள்\nஆர்த்தி, ஜுலி, சக்தி ரீ-என்ட்ரி : பிக்பாஸை வெறுக்கும் ரசிகர்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தற்போது முதன்மையானதாக விளங்குவது பிக் பாஸ் நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியின் மூலம் சிலரது வாழ்க்கையில் முன்னேற்றங்கள் நடைபெற்றுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. ஓவியா, பரணி ஆகியோர் மக்களின் நன்மதிப்பை பெற்று தற்போது நிறைய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்கள். ஆனால், ஓருசிலர் மக்களின் அதிருப்திக்கும் ஆளாகியுள்ளார்கள் என்பதையும் மறுக்க முடியாது.\nகாயத்ரி ரகுராம், சக்தி, ஆர்த்தி, ஜுலி ஆகியோர் மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளார்கள். அவர்களின் குணாதிசயம், நடத்தைகள் மக்கள் மத்தியில் அவர்கள்மீது வெறுப்பை வரவழைத்துள்ளது. இதனாலேயே அவர்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டார்கள். இவர்கள் மீது மக்கள் காட்டிய ஒட்டுமொத்த வெறுப்பும் வாக்குகளாக பதிவாகி வெளியேற்றப்பட்டார்கள்.\nஆனால், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் கூட்டுவதற்காக அந்த டிவி நிர்வாகம் மக்களால் வெளியேற்றப்பட்டவர்களை அவர்களின் சுயலாபத்திற்காக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பியுள்ளது. யாரெல்லாம் அந்த வீட்டிற்குள் இருக்க தகுதியில்லாதவர்கள் என்று மக்கள் நினைத்து ஓட்டுப் போட்டார்களோ, தற்போது அவர்களின் ஓட்டுக்கு மதிப்பளிக்காமல் மக்களின் வெறுப்புக்கு ஆளானவர்களை மீண்டும் உள்ளே அனுப்பி, தனது வியாபாரத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது அந்த டிவி நிர்வாகம்.\nகாயத்ரி ரகுராம், சக்தி, ஆர்த்தி, ஜுலி ஆகியோரில் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல விருப்பப்பட்டவர்களில் ஜுலியும், ஆர்த்தியும் தான் அதிகம் ஆர்வம் காட்டினர். ஆனால், சக்தியும், காயத்ரி ரகுராமும் தங்களுக்கு உள்ளே செல்ல விருப்பமில்லை என்று தெரிவித்தனர். ஜுலியும் ஆர்த்தியும் விருப்பம் தெரிவித்த மறுநாளே பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். போன நாள் முதல் இன்று வரை இரண்டு பேரும் தங்களுடைய குணாதிசயத்தை இதுவரை மாற்றிக் கொண்டதாக தெரியவில்லை.\nமாறாக, தாங்கள் வெளியே சென்று அனைத்தையும் பார்த்துவிட்டோம் என்ற கர்வத்துடனேயே தெரிகிறார்கள். ஆர்த்திக்கு ஒருபடி மேலேபோய் ஜுலி அந்த போட்டியாளர்களிலேயே தான்தான் சீனியர் போல் அனைவரிடமும் நடந்துகொள்வது பார்வையாளர்களுக்கு எரிச்சலையே தருகிறது. முதலில் ஒரு வாரம் தான் ஜுலியும், ஆர்த்தியும் உள்ளே இருப்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது கமல் மீண்டும் ஒரு வாரம் அவர்களை உள்ளே இருக்க அனுமதி கொடுத்திருக்கிறார். இது பார்வையாளர்களுக்கு மட்டுமல்ல, உள்ளே உள்ள போட்டியாளர்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇதன்ஊடே தற்போது டிரிக்கர் சக்தியும் நேற்று முதல் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளார். அவரும் வந்தவுடன் தன்னுடைய டிரிக்கர் வேலையை ஆரம்பித்துவிட்டார். ஆக, பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் எதிர்பார்த்தபடி வீட்டிற்குள் மீண்டும் சண்டை, சச்சரவுகள் கூடி நிகழ்ச்சியின் டி.ஆர்.பி எகிறப்போகிறது. ஆனால், இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிற, ஓட்டுப் போட்ட ரசிகர்களைத்தான் முட்டாளாக்கியிருக்கிறது இந்த நிர்வாகம். ரசிகர்கள் அனைவரும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை வெறுக்க ஆரம்பித்துள்ளார்கள்.\nதங்களுக்கு விருப்பமான போட்டியாளர்கள் உள்ளே வர எந்த முயற்சியும் எடுக்காத பிக்பாஸ், தனது சுயலாபத்துக்காக மக்களின் வெறுப்பை சம்பாதித்த போட்டியாளர்களை உள்ளே நுழைத்து வேடிக்கை பார்ப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடிய விரைவில் அவர்களையெல்லாம் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் வெளியே அனுப்பி மக்களிடம் நல்ல பெயரை எடுப்பார்கள் என நம்புவோமாக….\nPrevious article‘கருப்பன்’ ஜல்லிக்கட்டு படம் இல்லை – விஜய் சேதுபதி\nNext articleஆரவ்வை கழற்றிவிட்டாரா ஓவியா\nகந்தசாமியை தொடர்ந்து மீண்டும் பாப் கட்டிங்கில் ஸ்ரேயா\nரஜினி -ரவிக்குமார் காம்பினேஷன் இல்லவே இல்லை-கே.எஸ் ரவிக்குமார்\nசூர்யா-செல்வராகவன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் உள்ளே\nவைரமுத்து,பாரதிராஜா,இளையராஜா கூட்டணியை யாரும் எதிர்பார்க்கவில்லை-பாரதிராஜா\nஇன்றுமுதல் சர்க்கார் படத்தின் டப்பிங்\nகமலஹாசனின் மய்யம் கட்சியின் செயல்வடிவமான தல பட இயக்குனர்\nகந்தசாமியை தொடர்ந்து மீண்டும் பாப் கட்டிங்கில் ஸ்ரேயா\nரஜினி -ரவிக்குமார் காம்பினேஷன் இல்லவே இல்லை-கே.எஸ் ரவிக்குமார்\nசூர்யா-செல்வராகவன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் உள்ளே\nவைரமுத்து,பாரதிராஜா,இளையராஜா கூட்டணியை யாரும் எதிர்பார்க்கவில்லை-பாரதிராஜா\nஇன்றுமுதல் சர்க்கார் படத்தின் டப்பிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/comedy/?page=8", "date_download": "2018-07-23T12:00:43Z", "digest": "sha1:ALFURKS5M2J3FFKOF4WK3AKTJTYGCKNF", "length": 5368, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "நகைச்சுவை", "raw_content": "\nதுக்ளக் கேள்வி பதில் பாகம் 1 மைடியர் பிரம்மதேவா சாதல் இல்லையேல் காதல்\n இவர்களைத் தெரிந்துகொள்ளுங்கள் அதிகப் பிரசங்கம்\nதுக்ளக் படமெடுக்கிறார் கூவம் நதிக்கரையினிலே பாகம் - 3 கூவம் நதிக்கரையினிலே பாகம் - 2\nகூவம் நதிக்கரையினிலே பாகம் - 1 சர்க்கார் புகுந்த வீடு வாஷிங்டனில் நல்லதம்பி\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, வருங்கால தமிழகம் யாருக்கு - நூலுக்கு ‘துக்ள்க் 27.06 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, கொமோரா - நூலுக்கு ‘அந்திமழை ஜீன் 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். கொமோரா, லஷ்மி சரவணக்குமார், கிழக்கு பதிப்பகம், விலை 350.00ரூ.\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t11088-topic", "date_download": "2018-07-23T12:08:48Z", "digest": "sha1:XNKRZNFPEP5BXMQ5FG5ZINMVSIBVRVUP", "length": 17259, "nlines": 345, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கண்டேன் காதலை...", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nஇளவரசன்..தலைப்பை எப்பவுமே இப்படிதான் போட்டு நம்மை ஓடி வர வைப்பார்..\n@மீனு wrote: இளவரசன்..தலைப்பை எப்பவுமே இப்படிதான் போட்டு நம்மை ஓடி வர வைப்பார்..\nஎன்ன பார்வை இது ,, மைக் முளுங்கினவன் போல ..மைக் எங்கே \n@மீனு wrote: என்ன பார்வை இது ,, மைக் முளுங்கினவன் போல ..மைக் எங்கே \nசொல்லணும்..எல்லோருக்கும் தெரியனும்..மைக் எங்கே ..\n@மீனு wrote: சொல்லணும்..எல்லோருக்கும் தெரியனும்..மைக் எங்கே ..\nஅதா எல்லாருக்கும் சேர்த்து நீங்க பேசுறிங்களா\nஅப்புறம் நாங்க வேற போச்சனுமான்னு மைக் காணாம போச்சுபா....\nமைக் வேணும்..பேசணும்..உரக்க பேசணும்..எல்லோரும் கேக்கணும்..\nஅவரு என்ன மூக்குக்கு கீழ காக்கா பறக்கராமாதிரி மீசை வச்சு இருக்காரு\nசரி மைக்ல என்ன சொல்ல போறேன் தெர்யுமா அசோக் ,, உங்க காதலை சொல்ல போறேன்..ரெடி மீனு 1 2 3\n@மீனு wrote: சரி மைக்ல என்ன சொல்ல போறேன் தெர்யுமா அசோக் ,, உங்க காதலை சொல்ல போறேன்..ரெடி மீனு 1 2 3\nஎன்ன மீனு வழக்கம் போல கதை சொல்ல போறீங்களா..\nஇல்லை இளவரசர்.. உங்கள் காதல் கதை சொல்ல போறேன்..\nநம்ம இளவரசர் இருக்காறேங்க ,,அவருக்கு ..ஒரு..காதல் கதை இருக்குங்க..\nஅதை பற்றி இன்று சொல்ல போறேன்..\nஎல்லாம் சொன்ன நீங்க படம் எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லையே அண்ணா\nகண்டேன் காதலை – திரை விமர்சனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://goldtamil.com/2017/11/17/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-23T11:21:24Z", "digest": "sha1:TCFPCOLCHL7ZFPAWKJGO42BAD7HFO55S", "length": 11869, "nlines": 141, "source_domain": "goldtamil.com", "title": "அட்டகாசமான புதிய நிறத்தில் அப்ரிலியா SR 150: விரைவில் வெளியாகும் என தகவல் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News அட்டகாசமான புதிய நிறத்தில் அப்ரிலியா SR 150: விரைவில் வெளியாகும் என தகவல் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / தொழில்நுட்பம் /\nஅட்டகாசமான புதிய நிறத்தில் அப்ரிலியா SR 150: விரைவில் வெளியாகும் என தகவல்\nஇத்தாலியை சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான அப்ரிலியா தனது பட்ஜெட் விலை ஸ்கூட்டரான SR 150 மாடலை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத வாக்கில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் விற்பனையாகும் சக்திவாய்ந்த ஸ்கூட்டராக இருக்கிறது.\nபின் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அப்ரிலியா ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ரேஸ் எடிஷன் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. மெக்கானிக்கல் மற்றும் காஸ்மெடிக் மாற்றங்களுடன் வெளியிடப்பட்ட இந்த மாடல் மீண்டும் ஒரு அப்டேட் பெற இருக்கிறது.\nஅந்த வகையில் அப்ரிலியா SR 150 மாடல் நான்கு புதிய நிறங்களில் வெளியிடப்பட இருக்கிறது. சிக்வீல்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களின் படி புதிய நிறம் கொண்டிருக்கும் அப்ரிலியா SR 150 பூனேவில் உள்ள விற்பனையாளரிடம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய அப்ரிலியா மெட்டாலிக் கிரீன், மெட்டாலிக் சில்வர், மெட்டாலிக் லைட் புளூ மற்றும் மெட்டாலிக் டார்க் புளூ நிறங்களில் வெளியாகும் என்றும் புதிய மாடலின் கிராஃபி்க்ஸ் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் இருக்காது என கூறப்படுகிறது.\nதற்சமயம் விற்பனையாகும் அப்ரிலியா SR 150 மேட் பிளாக் மற்றும் கிளாசி வைட் என இரண்டு நிறங்களை கொண்டுள்ளது. இதில் ரெட் டீகல் மற்றும் டூயல்-டோன் சீட் வழங்கப்பட்டது. அப்ரிலியா SR 150 ரேஸ் எடிஷன் மேஸ் கிரே மற்றும் ரேஸ் லிவெரி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் சக்திவாய்ந்த ஸ்கூட்டரான அப்ரிலியா SR 150 மேலும் புதிய நிறங்களில் கிடைக்கும் போது விற்பனை மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நிறங்கள் மட்டுமின்றி மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என கூறப்படுகிறது.\nஅப்ரிலியா SR 150 மாடலில் 154.8சிசி இன்ஜின் கொண்டிருக்கும் என்றும் 10.25bhp மற்றும் 11.40Nm செயல்திறன் கொண்டிருக்கும் என்றும் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறம் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் முன்பக்கம் டுவின்-பிஸ்டன் கேலிப்பர் கொண்ட 220 மில்லிமீட்டர் டிஸ்க், பின்புறம் 140 மில்லிமீட்டர் டிரம் பிரேக் செட்டப் கொண்டிருக்கிறது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://httpdevamaindhan.blogspot.com/2007/02/blog-post_26.html", "date_download": "2018-07-23T11:47:33Z", "digest": "sha1:7MFB7T3XDWSF6CZU2K5VW2MFIGHZ3TTD", "length": 36648, "nlines": 153, "source_domain": "httpdevamaindhan.blogspot.com", "title": "தேவமைந்தன்: ‘உள்ளம் ஓர் ஆழ்கடல்’: டாக்டர் க.நாராயணனின் வித்தியாசமான நூல்!", "raw_content": "1968ஆம் ஆண்டு முதலாக படைப்புலகில் ஆரவாரமின்றி இருந்துவரும் தமிழன் ஒருவனின் சொல்லாடல்களும் கருத்தாடல்களும் ஊடாடல்களும் இங்கே பதிவாகியுள்ளன.\n‘உள்ளம் ஓர் ஆழ்கடல்’: டாக்டர் க.நாராயணனின் வித்தியாசமான நூல்\n‘உள்ளம் ஓர் ஆழ்கடல்’: டாக்டர் க.நாராயணனின் முத்துக்குளித்தல்\nஉலகச் சிந்தனையாளர்களின் அறிவுக் கோட்பாட்டை(epistemology)த் தமிழில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியதனால் தமிழக அரசின் முதற்பரிசை 1987ஆம் ஆண்டில் பெற்றவர் டாக்டர் க.நாராயணன். அதற்குப் பின் ஆய்வியல், சித்தர் மெய்ப்பொருள், மேலைநாட்டு மெய்ப்பொருள், அரசியல் சிற்பிகள், சிவவாக்கியர், பட்டினத்தார் ஆகியவற்றைக் குறித்து நூல்களைப் படைத்தபின் சிக்மண்ட் பிராய்டு குறித்த தன் பத்தாண்டுத் தேடலை முன்வைத்து, ஓராண்டு எடுத்துக்கொண்டு நாராயணன் எழுதி வெளியிட்டுள்ள புத்தகமே ‘உள்ளம் ஓர் ஆழ்கடல்.’\nபதிப்புரிமைப் பக்கத்துக்கு அடுத்தே ‘தற்சோதனை’ என்றதோர் உரைவீச்சைத் தோரண வாயிலாக நாட்டியிருக்கிறார் நாராயணன். நாள்தோறும் ஒவ்வொருவரும் தங்கள் எண்ணங்கள் சரிவர அமைந்திருக்கின்றனவா, அவற்றால் சமூகம் பயன்பெறுமா என்று தன்மதிப்பீடு செய்துகொண்டு முன்னேற இவ்விதமான தற்சோதனை உதவும்.\nதஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சார்பில் ப. அருளி தொகுத்துள்ள அருங்கலைச்சொல் அகரமுதலியில்(பக்கம் 822) psychology என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழாகத் தரப்பெற்றுள்ள உளத்தியல் என்ற சொல்லையே சற்று அழுத்தமாக உள்ளத்தியல் என்றவாறு இப்புத்தகத்தின் 224 பக்கங்களிலும் பயன்படுத்தியுள்ளார் டாக்டர் நாராயணன். உளவியல் என்று இதுவரை புழங்கிவந்துள்ள கலைச்சொல் உளவு+இயல் (spying technology) என்ற முறையில் பொருட்குழப்பத்துக்கு இடம் தந்து வந்ததால் உளத்தியல் என்ற சொல்லைக் கலைச்சொல்லாக்கம் செய்திருந்தார் ப. அருளி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nசிக்மண்ட் பிராய்ட்(6-5-1856) பெற்ற மருத்துவக் கல்வியும் ஆய்வுகளும் ஐரோப்பாவை அறிவியல் சிந்தனை ஆட்சி செய்த காலத்தில் அமைந்தன என்பதை நாராயணன் சுட்டத் தவறவில்லை. தவிரவும் ‘இறைவனின் படைப்பே மனிதன்’ என்று மதவாதிகள் உண்டாக்கியிருந்த ‘தெய்விகக் கொள்கை’யை டார்வின் வழங்கிய ‘பரிணாமக் கொள்கை’ தகர்த்திருந்த காலச் சூழல் பிராய்டின் புரட்சிச் சிந்தனைகளுக்கு இடம் தந்தது.\nபிராய்டின் பெற்றோர்கள் அருமையானவர்கள். குறிப்பாக அவர்தம் தாயார் அமலியாவிடமிருந்து அபரிமிதமான பாசத்தைப் பெற்றார். தந்தையாரிடமிருந்து நகைச்சுவை உணர்வு, பரந்த மனப்பான்மை, சுதந்திரமான சிந்தனை ஆகியவற்றைப் பிராய்ட் பெற்றார். ஒருவரின் வளர்ச்சியும் வெற்றியும் அவர் தம் தாயிடமிருந்து பெறும் அன்பின் அளவால் உறுதி செய்யப் பெறுகின்றன என்பதை அவர், “தாயால் விரும்பப்படும், நேசிக்கப்படும் குழந்தைகள் தம் வாழ்நாள் முழுக்க எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி காண்பார்கள்; எந்தச் சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்”(ப.60) என்று மொழிந்தார்.\nபிராய்டின் ஆய்வுகள் ஆழமான அடிப்படைச் சிக்கல்களை அடித்தளமாகக் கொண்டவை. மேலோட்டமான சிந்தனையோ ஆய்வோ அவருக்குப் பிடிக்காது. உயிரியல்(biology) தொடர்பான அடிப்படை வினாக்கள் பலவற்றிற்கு இயற்பியல் மற்றும் வேதியல் துறைகளில் விளக்கம் கிடைக்கிறதென எடுத்துக் காட்டியவர் அவர்.(ப.61)\nமருத்துவத் தொழிலில் பொருளீட்டுவதை விடவும் மன்பதைக்கு என்றும் பயன்படும் ஆய்வுகள் செய்யவே பிராய்ட் விரும்பியதால் 1881 ஆம் ஆண்டில் மனநோய் மருத்துவத் தொழிலை வியன்னா நகரில் தொடங்கினார். நரம்பியல் துறையில் உலகப்புகழ் பெற்று விளங்கிய ழோ(ன்) மர்த்தீன் ஷர்கோ அவர்களை 1885இல் பாரீசில் சந்தித்துப் பயிற்சி பெற்றார். இந்த இடத்தில் ஷர்கோ’வைப் பற்றி நாம் சிறிது அறிவது நலம்.\nவலிப்பு நோய் அக்காலத்தில் பெரும் பிரச்சினையாக இருந்தது. அது சம்பந்தமான மூடநம்பிக்கைகளும் அப்பொழுது அதிகம். கருப்பை என்று பொருள்படும் ‘யுஸ்டீரான்’ என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து ‘ஹிஸ்டீரியா’ என்ற சொல் வந்ததை வைத்து, பெண்ணின் கருப்பை ஒரு படகைப் போல் உடலில் சுற்றி வருவதாகவும், அதன் விளைவாக ஒவ்வாத செயல்கள் நடப்பதாகவும், உறுப்புகள் செயலிழப்பதாகவும் அக்கால மக்கள் கருதினர். வலிப்பு நோய் பேய் பிசாசுகளின் தூண்டலால் விளைவது என்றும் பில்லி சூனியம் ஏவல் முதலான செயல்களின் விளைவு என்றும் நிலவி வந்த மூடநம்பிக்கையைக் களைந்து அது ஓர் உயிரியல் சார்ந்த நோய் என்றும், மூளை மண்டலத்தில் ஏற்படும் சிதைவின் வெளிப்பாடு என்றும் ஷர்கோ விளக்கினார். இக்கருத்து பிராய்டின் மனத்தில், “உயிரியல் சார்ந்த நோய் உள்ளத்தியல் கூறுகளின் ஆதிக்கத்தால் உருவாகின்றன” என்ற கருதுகோளை வகுத்தளித்தது. இதன் விளைவாக ஆழ்துயில் மருத்துவ முறையைப் பின்பற்றி வியன்னாவில் வெற்றியுடன் விளங்கிய வலிப்புநோய் மருத்துவர் ஜோசெஃப் புரூயெருடன் இணந்து பணிபுரிந்தார். நோயாளிகள் வெளிப்படுத்திய உணர்வுகளின் விளைவாக, பாலியல் சிக்கலும் வலிப்பு நோய்க்கு ஒரு காரணியாக இருக்கக் கூடும் என்று கண்டு கூறினார்.\nபிரான்சில் நோயாளிகளை அறிதுயிலில் ஆழ்த்த வல்லவராக பெர்னே ஹெம்(Berne Heme) விளங்கினார். அவரிடம் பயிற்சி பெறச் சென்ற பிராய்ட் அவர் கடைப்பிடித்த முறைகளைக் கண்டு, “அறிதுயில் முறை நோயாளியின் ஆழ்மனத்தில் மறைந்துள்ள உணர்வுகளை எட்டுவதில்லை” என்று கண்டறிந்து முன்பு தான் ஏற்றிருந்த கருதுகோளை மாற்றிக் கொண்டார்.\nஅறிதுயில் முறையால், மருத்துவர் ஏற்றும் கருத்துக்களோடு தொடர்புடைய எண்ணங்கள் மட்டுமே நோயாளியின் நினைவுக்கு வருகின்றன. மருத்துவர் நோயாளியைத் தங்குதடையில்லாமல் பேச விடவேண்டும். கட்டுப்பாடு ஏதும் இன்றி எதை எதோடு வேண்டுமானாலும் இணைத்துப் பேசும் இப்பேச்சுமுறை நோய்க்கான காரணத்தைப் புலப்படுத்தும் என்று பிராய்ட் கருதினார். இப்பொழுது ‘TV5 MONDE ASIE’ தொலைக்காட்சியில் தொடராக வந்து கொண்டிருக்கும் ‘பிரின்சே மரி’யில் (Princess Marie) இப்பேச்சுமுறையை பிராய்ட், இளவரசி மரி’யிடம் பின்பற்றுதலை விரிவாகக் காணலாம். பெனுவா ஜாக்வீ’யின் அருமையான இயக்கத்தில் உருவானது அது. கடந்தகால நினைவுகளால் மனநோயாளிகள் எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கப்படுகின்றனர் என்பதைப் பிராய்ட் உணர்ந்து பார்ப்பதை இயக்குநர் அதில் சிறப்பாகச் சித்தரித்திருக்கிறார்.\n1895 முதல் நான்காண்டுகள் தன் ஆழ்மனத்தை அறிதலையே சோதனையாகப் பின்பற்றினார் பிராய்ட். ‘ஒருவரின் ஆழ்மனம் குப்பைத் தொட்டி அன்று; ஒருவரை உருவாக்குவதே அதுதான்” என்று கண்டு கூறி மனநோய் மருத்துவத்திலும் உளத்தியல் சிந்தனப் போக்கிலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்.\nபிராய்டுக்கும் பிராய்டியத்திற்கும் அப்பொழுதே எதிர்ப்பு வலுத்திருந்தது. அவரோடிருந்து ஆய்வுப்பணி ஆற்றிய கார்ல் யுங்கும் ஆல்பிரட் அட்லரும் ஒதுங்கிக் கொண்டார்கள். இன்னும் பலரும் ஒதுங்கவே, ஆண்டுக்கணக்கில் பிராய்ட் தனிமைப்பட்டு இருந்தார். குழந்தைப் பருவத்திற்குப் பிராய்ட் தந்த முதன்மையை ஏற்றுக் கொண்டவர்களும் அவர் வலியுறுத்திய எதிர்பால் ஈர்ப்பையும் பாலியல் விளக்கங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிராய்ட் எதிர்ப்புக்கெல்லாம் வருந்தாமல் தம் பணியைத் தொடர்ந்தார். நரம்புப் பிணி போன்ற கொடிய பிணிகள் ஒருவரை வருத்துவதற்கு முதன்மைக் காரணம், குழந்தைப் பருவத்தில் பாலியல் அறிவு கொடுக்கப் படாமையே என்று அவர் உறுதியாக நம்பினார். பிராய்டின் ஆய்வு முடிபுகள் பிற்காலத்தில் மாற்றங்களை ஏற்றாலும் அவர் உருவாக்கிய உளத்தியல் பகுப்பாய்வு முறையும் ஆழ்மனத் தாக்கம் என்ற கருத்தும் இன்றும் நிலைத்து, சிக்கல்கள் பலவற்றுக்குத் தீர்வு காண உதவுகின்றன.\nதன்னைத் தனிப்பட்ட முறையில் அல்லாமல் தன்னுடைய ஆய்வுகளின் மூலமே வருங்கால மக்கள் அறிய வேண்டும் என்ற அவருடைய எண்ணம் சிறப்பாக நிறைவேறியுள்ளது. உளத்தியல் சிந்தனை வரலாற்றில் புதிய விதைகளைத் தூவிப் புரட்சி செய்த பிராய்ட், தொடர்ந்த தாடை உறுப்புறுத்த(jaw prosthesis) அறுவைகளுக்குப் பின் 23-9-1939 அன்று மறைந்தார்.\nஇதுவரை நாம் பார்த்த நான்காம் இயலுக்குப் பின்னர் ஆக்கலும் அழித்தலும், மனவுருப்பதிவும் செயல்பாடுகளும், உள்ளம் ஓர் ஆழ்கடல், பருவங்களும் உணர்வுகளும், கனவும் உறக்கமும், நடத்தை : இயல்பும் பிறழ்வும், மனநலமும் மருத்துவமும், நூற்பயன் ஆகிய எட்டு இயல்களில் விரிவாக உளத்தியல் செய்திகள் அலசப்படுகின்றன. ஏழாவது இயலின் கடைசியிலும் பிராய்டின் கொடை, முத்திரை பதிக்கப் படுகிறது. காட்டு:\n“உள்ளம் என்பது உடலின் பிற உறுப்புக்களைப் போன்றதொன்று என எளிமையாக எண்ணிய காலத்தில், அது அளப்பரிய ஆழ்கடல் என்றும் அதன் அமைப்பும் அங்கு இருக்கும் எழும் போராடும் உணர்வுகளும் எண்ணற்றவை என்றும், உள்ளத்துள் ஆழ்ந்து கிடக்கும் அத்தனை உணர்வுகளையும் அறிந்திட இயலாது என்ற உண்மையையும், சமயவாணர்களின் சாடலுக்கும் மாற்றாரின் இழிவுரைகட்கும் அஞ்சாமல் எடுத்துரைத்து உள்ளத்தியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியவர் சிக்மண்ட் பிராய்டு.” (ப.120)\nபதினொன்றாம் இயலான ‘மனநலமும் மருத்துவமும்,’ இன்றைய நிலையில் பலருக்கும் பயன்படத்தக்க மனநலம் தொடர்பான அறிவுரைகளைக் கொண்டிருக்கின்றன. தவிர, தன் வாணாள் முழுவதும் கடைகளுக்குச் செல்வதையே தீவிரமாக அஞ்சி வெறுத்துத் தவிர்த்த எம்மா என்ற அம்மையார் பற்றிய நோயாளி வயணம்(case description) மிகவும் குறிப்பிடத் தகுந்தது.(பக்கம் 201-203) இதன் ஊடாக டாக்டர் நாராயணன் உணர்த்தும் ஒரு செய்தி, இன்றைய மனநல மருத்துவர்களின் வறட்டுத்தனமான ‘வேதியல் மருந்தே மனநோய் எதையும் தீர்க்கும்’ என்ற கடைப்பிடி’(practice) தவறானது என்பதை எண்பிக்கும். அது:\n“ஒரு செயலுக்குச் சமமாகவும் எதிராகவும் எதிர்ச்செயலொன்று ஏற்படும் என்ற நியூட்டனின் விதி பருப்பொருள் நிலையில் மட்டுமன்றி மன உணர்வு நிலையிலும் உண்மையென உணர வேண்டும்…இவ்விதியை அட்ப்படையாகக் கொண்டே இளங்குழந்தைப் பருவத்தை பிராய்டு விளக்குகிறார்.\nமூளை அல்லது நரம்பு மண்டலத்தின் முதற்பணியே, அதற்கு ஏற்படும் சுமையைத் தவிர்ப்பதும் குறைப்பதும் ஆகும். மூளை உள்ளிட்ட நரம்பு மண்டலம் இயன்ற அளவு குறைந்த சுமையைக் கொண்டு அதன் குறிக்கோளை அடைய முற்படுகிறது. இது, மூளையின் பொருளாதாரத் தத்துவம். பல நரம்பிழைகளால் விரிவாகவும் நுட்பமாகவும் நரம்பு மண்டலம் பின்னப்பட்டுள்ளது. குறைந்த அளவு தூண்டல், இயன்ற அளவில் சீராகவும் குறைந்த அழுத்தமுடனும் பாய்வதற்கேற்ற வகையில்தான் நரம்பு மண்டலம் அமைந்துள்ளது. துன்பச் சூழலைத் தவிர்ப்பதும் குறைப்பதும் மனித மனத்தின் இயல்பு. மனத்தின் இவ்வடிப்படை விதியை ‘இன்ப நுகர்வு விதி’ என்கிறார் பிராய்டு.\nபசி உண்பதாலும், சோர்வு தூக்கத்தாலும், பாலியல் ஆசை இன்ப நுகர்வாலும் சமநிலை அடைகின்றன. எம்மா அந்தக் குறிப்பிட்ட கடையைத் தவிர்ப்பதும் வெறுப்பதும் இவ்விதியின்படி சரியான செயலேயாகும். ஆனால், அவள், கடைகள் அனைத்தையும் வாழ்நாள் முழுவதும் தவிர்க்கிறாள். இந்நிலையில்தான் அவள் வெறுப்பு மனநோய் என்றாகிறது. எட்டு வயதில் எம்மாவிற்கு ஏற்பட்ட அனுபவச் சுமையைக் குறைக்காமல் தற்போது அவளுக்கு மருத்துவம் செய்வதில் பயனில்லை.”(பக்கம் 202-203)\nஇன்று மனநல மருத்துவர்கள் பிராய்டுக்கு மாறாக, வெறும் மருந்துகளாகத் தருபவை பலருக்குத் தீவிரமான ஒவ்வாமையைத் தருவதுடன் பலரை ‘மரப்பாவை இயக்க’மும் கொள்ளச் செய்திருக்கிறது. வேதியலின் ஆதிக்கம், இயல்பான மனநல மருத்துவத்தை முடக்கிப் போட்டிருக்கிறது. பிரெஞ்சுப் படமொன்றில் வயதான பெண் ஒருத்தி, காதலைப் போற்றித் தன் காமத்தை முற்றாகத் தவிர்க்கும் இளம் வழக்கறிஞர் ஒருவரிடம் எரிச்சலுடன் சொல்வாள்: “பார்க்கப் போனால் காதல் ஒரு வேதியல்தான்” என்று. புகழ்பெற்ற ‘நேஷனல் ஜியாகிரஃபிக்’ இதழ், சில மாதங்களுக்கு முன் ‘காதலின் வேதியல்’(chemistry of love) என்ற சிறப்புக் கட்டுரையை வெளியிட்டது.\nஉயர்ந்த பதவிகளில் இருக்கும் பலர் தங்கள் மனைவியருக்கு ‘செடேடிவ்ஸ்’ எனப்படும் தணிப்பிகளைத் தந்து தாங்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று மருத்துவ நண்பர் ஒருவர் சொன்னார். நல்ல வேளையாக மனநோய்களுக்கு இன்று தரப்படும் வேதியல் மருந்துகளை மருந்துக் கடைக்காரர்கள் மருத்துவர் குறிப்பு இல்லாமல் தருவதில்லை. வேதியல் மருந்துகளைப் புகழ்பவர்கள், இன்று கல்லூரி பள்ளி மாணவர்களுக்குத் தாராளமாகக் கிடைக்கும் போதைப் பொருள்களின் தோற்றுவாய் குறித்துச் சற்றே சிந்தித்துப் பார்க்கட்டும்.\nசரி. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அனுபவ முதிர்ச்சி உள்ளவர். அவர் நமக்குக் கூறும் அறிவுரைகளில் சிலவற்றைப் பார்ப்போம்:\n“வாழ்க்கையில் முன்னேற்றம் காண போட்டி மனப்பான்மை நல்ல ஊக்கியாகச் செயல்படும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதே போட்டி மனப்பான்மை ஒருவரது திறமை மற்றும் வாய்ப்புகளுக்கு மீறியதாக அமைந்து விடாமல் இருந்திட வேண்டும் என்பதும் அவசியமாகிறது.” (ப.203)\n“ஒருவரின் தகுதிகட்கும் அவர் அடைய வேண்டிய குறிக்கோளுக்கும் உள்ள இடைவெளி முயன்றும் கடக்க முடியாத அளவிற்கு மிகப்பெரிதாக இருப்பின் அது மனமுறிவு என்னும் மனக்கோளாறு உருவாக வாய்ப்பளிக்கும். ஆசையோடு அறிவும் சேர்ந்து குறிக்கோளைத் தீர்மானித்தால் வாழ்க்கைப் பயணத்தில் சிக்கல் தோன்ற வாய்ப்பு குறைவு.” (ப.204)\n“சமுதாயக் கட்டமைப்புக்கு உட்பட்டு ஆசைப்படுகிறவன் அதனை நிறைவு செய்து அமைதி கொள்வான். மனமுறிவு என்னும் கோளாறு அவனுக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை.” (ப.204)\n“நாகரிகச் சமுதாயத்தின் நடுவே உள்ள மனிதன்... ஆத்திரப்படும்போதும் எரிச்சலடையும்போதும் தன் உணர்வுகளை உடனே வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்திக் கொள்கிறான். அதன் விளைவாக அவனுடைய உடல்நலம் பாதிக்கப்படுகிறது. அது பெரும்பாலும் இரத்த அழுத்தத்தையும் செரிமானக் கோளாறுகளையும் உண்டாக்குகிறது.\nஉணர்வொடுக்கமும் அதனால் ஏற்படும் உடல்கேடுகளும் அடிக்கடி நிகழுமானால் அவை நிரந்தர நோய்கட்கு வழிவகுப்பனவாகின்றன... சிறுசிறு நிகழ்வுகட்கெல்லாம் ஆத்திரப்படாமல் இருக்கப் பழக்கிக் கொள்ள வேண்டும். இது எதார்த்த விதியின் ஓர் அங்கமாகும்.”(ப.209)\n“உன்னையே நீ அறிவாய்’ என்பது கிரேக்க ஞானி சாக்ரடீசின் மந்திரத் தொடர். ... உன் பார்வையை உள்முகமாகத் திருப்பி உன் உள்ளத்தில் படிந்திருக்கும் எண்ணங்களின் இயல்பை அறிந்து கொள் என்பதே இதன் பொருளாகும்.” (ப.211)\n“உங்கள் உள்ளத்தை நீங்களே ஊடுருவிப் பாருங்கள்; வேண்டாத எண்ணங்களை வெளியேற்றுங்கள்; மனம் மென்மையாகிவிடும்; வாழ்க்கை அமைதிப் பூங்காவாக விளங்கும்.” (ப.212)\nஆசிரியர்: டாக்டர் க. நாராயணன், எம்.ஏ.,எம்.ஏ.,எம்.எட்.,பிஹெச்.டி.\nபதிப்பு: முதற் பதிப்பு, திசம்பர் 2006.\nபுத்தக அளவு: தெம்மி 1/8\nவெளியீடு: மாரி பதிப்பகம், ‘சிவகலை’ இல்லம், 29, நாகாத்தம்மன் கோயில் தெரு,\nகொட்டுப்பாளையம், புதுச்சேரி - 605 008.\nஅன்புள்ள திரு. பசுபதி அய்யா அவர்களுக்கு வணக்கம். தமிழ்மணம் தளத்தில் என் பணிகளை முடித்து வெளியேறும்போது எழுதப்பட்ட 'ஏன், ஏன், ஏன்' என்ற என் இடுகையில் நீங்கள் இட்ட மறுமொழியை இன்றுதான் (மே 27, 2007) பார்த்தேன். உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி.\nமானுடம்பாடிய வானம்பாடியான பாவேந்தரின் புதுச்சேரிவாணன். தேவமைந்தன் என்னும் புனைபெயர் உடையவன். தாகூர் அரசினர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர்ப் பணியில் பணிநிறைவு பெற்றபின்பும் தொடர்ந்து பலவாண்டுகளாய் இணையத்தில் தமிழ்ப்பணியைச் செய்து வருபவன்.\n‘உள்ளம் ஓர் ஆழ்கடல்’: டாக்டர் க.நாராயணனின் வித்திய...\nஆசிரம வாழ்க்கை - -தேவமைந்தன்\nபுலம்பெயர்ந்தோர் இலக்கியம் உருவாக்கும் இலக்கியக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marumagal.blogspot.com/2010/06/blog-post.html", "date_download": "2018-07-23T11:34:39Z", "digest": "sha1:P5BOEV456M7ITFF2A4Y2Z7OTH3H7H323", "length": 97015, "nlines": 382, "source_domain": "marumagal.blogspot.com", "title": "மருமகள்: விவாகரத்து செய்யப்போகும் இந்திய மருமகள்களுக்கு ஒரு முக்கியமான \"டிப்ஸ்\"", "raw_content": "\nமருமகள்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான அடிப்படை விஷயங்கள்\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 1\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 2\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 3\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 4\nவரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள்\nவிவாகரத்து செய்யப்போகும் இந்திய மருமகள்களுக்கு ஒரு முக்கியமான \"டிப்ஸ்\"\nஇன்று வெளிவந்துள்ள செய்தியில் இந்திய இந்துமத மருமகள்களுக்கு ஒரு நற்செய்தியை இந்திய அரசாங்கம் தந்திருக்கிறது. திருமணம் என்ற அடிமைத்தளையிலிருந்து எளிய முறையில் விடுதலை பெற இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசாங்கம் வேலையை ஆரம்பித்திருக்கிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் பல மருமகள்கள் திருமண பந்தத்திலிருந்து எளிதாக விடுதலை பெறலாம். ஆனால் இதில் ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால் இந்த சட்ட திருத்தம் இந்து மதத்தைச் சேர்ந்த மருமகள்களுக்கு மட்டும்தான் உபயோகமாக இருக்கும்.\nவிவா​க​ரத்து எளி​தில் பெற சட்​டத்​தி​ருத்​தம்: மத்​திய அரசு ஒப்​பு​தல்\nதினமணி 11 ஜூன் 2010\nதில்லி,​​ ஜூன் 10: ​ விவா​க​ரத்து பெறு​வ​தற்​காக நடை​மு​றை​கள் எளி​தாக்​கப்​ப​ட​வுள்​ளன.​ எனவே,​​ இனி அதிக நாள்​கள் காத்​தி​ரா​மல் விரை​வில் விவா​க​ரத்து பெற​மு​டி​யும்.​இ​தற்​கான சட்​டத் திருத்​தத்​துக்கு மத்​திய அமைச்​ச​ரவை வியா​ழக்​கி​ழமை அனு​மதி வழங்​கி​யது.​இ ​தன்​படி,​​ இந்து திரு​ம​ணச் சட்​டம் 1955 மற்​றும் சிறப்​புத் திரு​ம​ணச் சட்​டம் 1954 ஆகி​ய​வற்​றில் திருத்​தம் கொண்டு வரப்​ப​டு​கின்​றன.​\nஇனி சேர்ந்து வாழவே முடி​யாது என்ற கட்​டத்​தி​லும்,​​ ஜோடி​யில் ஒரு​வர் காணா​மல் போய்​வி​டு​வது,​​ கொடு​மைப்​ப​டுத்​து​வது ஆகிய பிரச்​னை​களை மைய​மா​கக் கொண்டு ஜோடி​யில் ஒரு​வர் மட்​டும் விவா​க​ரத்து கோரும் போது,​​ இனி எளி​தா​க​வும்,​​ விரை​வா​க​வும் விவா​க​ரத்து கிடைக்​கும்.​\nதில்​லி​யில் வியா​ழக்​கி​ழமை பிர​த​மர் மன்​மோ​கன் சிங் தலை​மை​யில் மத்​திய அமைச்​ச​ர​வைக் கூட்​டம் நடை​பெற்​றது.​ இதன் பின்,​​ செய்​தி​யா​ளர்​க​ளைச் சந்​தித்த மத்​திய தக​வல் மற்​றும் ஒலி​ப​ரப்​புத் துறை அமைச்​சர் அம்​பிகா சோனி கூறி​யது:​கொ​டு​மைப்​ப​டுத்​தப்​ப​டு ​வது அடிப்​ப​டை​யில் விவா​க​ரத்​துக் கேட்​ப​வர்​கள்,​​ ஒரு​வர் விவா​க​ரத்து கோரி மற்​றொ​ரு​வர் விவ​கா​ரத்து வேண்​டாம் என்ற நினைத்து வழக்​கைத் தாம​தப்​ப​டுத்​து​வது போன்ற பிரச்​னை​களை தீர்க்​கும் வகை​யில் சட்​டத் திருத்​தம் கொண்டு வரப்​பட்​டுள்​ளது.​\nசட்​டக் குழு மற்​றும் உச்ச நீதி​மன்​றம் பரிந்​து​ரைத்​த​தன் அடிப்​ப​டை​யில் இந்த திருத்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.​ பாலின பேதம்,​​ கொடூ​ர​மாக நடந்து கொள்​வது,​​ வேறு மதத்​துக்கு மாறு​வது,​​ சரா​சரி மனி​த​ராக செயல்​ப​டா​த​தது,​​ குணப்​ப​டுத்த முடி​யாத தொழு​நோய்,​​ பால்​வினை நோய் போன்​றவை விவா​க​ரத்து பெற புதிய கார​ணங்​க​ளாக சேர்ந்​துக் கொள்​ளப்​பட்​டுள்​ளன.​தம்​ப​தி​யர் இரு​வ​ரும் ஒரு​மித்து விவா​க​ரத்து பெறும் இந்து திரு​ம​ணச் சட்​டப் பிரிவு 13-பி,​​ சிறப்​புத் திரு​ம​ணச் சட்​டப் பிரிவு 28 ஆகி​ய​வற்​றி​லும் சிறு திருத்​தம் கொண்டு வரப்​பட்​டுள்​ளது.​\nவி​வா​க​ரத்து கோரி தம்​பதி இரு​வ​ரும் ஒரு மன​தாக மனு செய்​யும் போது,​​ அந்த மனு 6 மாதத்​துக்​குள் திரும்​பப் பெறப்​ப​டா​விட்​டால் நீதி​மன்​றம் விரை​வில் விசா​ரித்து விகா​ரத்து வழங்​கும்.​ அதி​க​பட்​சம் 18 மாதங்​க​ளுக்​குள் அவர்​க​ளுக்கு விவா​க​ரத்து வழங்​கப்​பட்டு விடும்.​ இ​ரு​வ​ருமே விவா​க​ரத்து கோரும்​போது அவர்​கள் விரை​வில் பிரச்​னை​யைத் தீர்த்​துக் கொள்​ள​வும்,​​ கொடு​மைக்கு உள்​ளா​கும் பெண்​க​ளின் நலனை கருத்​தில் கொண்​டும் இந்த சட்​டத் திருத்​தம் கொண்டு வரப்​ப​டு​கி​றது என்​றார் அம்​பிகா சோனி.​இந்த சட்​டத் திருத்​தத்​துக்கு நாடா​ளு​மன்​றத்​தின் இரு அவை​க​ளும் ஒப்​பு​தல் பெற வேண்​டும்.​ அதன் பின்​னரே நடை​மு​றைக்கு வரும்.\nஇந்தியாவில் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி சட்ட நடைமுறைகள் இருப்பது உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன். அதற்காக மற்ற மதத்தைச் சேர்ந்த மருமகள்கள் வருத்தப்படவேண்டாம். நீங்கள் உங்களுடைய விவாகரத்து வழக்குகளை துரிதப்படுத்த வழக்கம்போல IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act போன்ற வரதட்சணைத் தடுப்புச் சட்டங்களை பயன்படுத்தலாம். இந்த வழிமுறைக்கு ஈடாக இந்தியாவில் எந்த சட்ட திருத்தங்களும் விவாகரத்து வேலையை எளிதாக செய்து முடிக்க முடியாது.\nஎன்னுடைய சொல்லில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையென்றால் சில மாதங்களுக்கு முன் செய்தித்தாளில் வந்த ஆயிஷா-சோயப் மாலிக் விவாகரத்து விஷயத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். முதலில் திருமணமே நடக்கவில்லை என்று அடித்துச் சொல்லிய சோயப் மாலிக் IPC498A பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ததும் வாலை சுருட்டிக்கொண்டு நடக்காத திருமணத்திற்கு விவாகரத்து செய்வதாக ஒப்புக்கொண்டு எல்லா பேப்பர்களிலும் கையெழுத்துப்போட்டு தப்பித்தால் போதும் என்று ஓடியேவிட்டாரல்லவா.\nவேறு நாட்டுக் குடிமகனே இந்திய சட்டத்தைப் பார்த்து அஞ்சும்போது இந்தியக்கணவன்கள் முதுகெலும்பற்ற பூச்சி போல அடங்கி ஒடுங்கிவிடுவார்கள். அதனால் விவாகரத்து சட்டங்களில் திருத்தம் வந்தாலும் வராவிட்டாலும் இந்திய மருமகள்கள் கவலைப்படவேண்டியதில்லை. உங்களுக்காகவே சர்வரோக நிவாரணி போல எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும் IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act போன்ற சட்டங்கள் இருக்கின்றன. தயங்காமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nமேலுள்ள செய்தியில் சொல்லப்பட்ட சட்டதிருத்தத்திற்கு மருமகள்கள் தங்களது முழு ஆதரவையும் தெரிவித்து இந்திய அரசாங்கத்தின் கரங்களை வலுப்படுத்தி இந்திய மருமகள்களின் வாழ்வில் ஒளியையும் வலிமையையும் ஏற்படுத்தவேண்டும்.\nவிவாகரத்திற்கு தயாராகும் மருமகள்களுக்கு ஒரு முக்கியமான \"டிப்ஸ்\"\nமனமொத்து விவாகரத்து செய்தாலோ அல்லது நீங்கள் விவாகரத்து வழக்குத் தொடர்ந்தாலோ உங்கள் தரப்பிலிருந்து நீங்கள் கொடுக்கவேண்டிய முக்கியமான கண்டிப்பான நிபந்தனை என்னவென்றால் விவாகரத்துப் பெறப்போகும் கணவன் அவனது பெயரில் அதிகபட்ச மதிப்பிலான ஒரு ஆயுள் காப்பீடு எடுக்கவேண்டும். அதற்கான மாதாந்திர தவணையையும் கணவனே கட்டவேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிடுங்கள். மறக்காமல் அந்தக் காப்பீட்டுத் தொகைக்கான பயனாளியாக (Beneficiary, Nominee) உங்கள் பெயரை போடவேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லுங்கள். இதை எழுத்து மூலமாக உறுதிபடுத்திய பின்புதான் விவாகரத்து கொடுக்கப்படும் என்று கண்டிப்புடன் சொல்லிவிடுங்கள்.\nவிவாகரத்தின்போது உங்களுக்கு ஒரு குறிப்பிட்டத்தொகையாக மாதத்தோறும் ஜீவனாம்சம் கிடைக்கும். ஆனால் விவாகரத்திற்குப் பிறகு அந்த ஜீவனாம்சம் கொடுக்கும் முன்னாள் கணவன் அற்ப ஆயுளில் மண்டையைப்போட்டுவிட்டால் ஜீவானாம்சம் கிடைக்காமல் போய்விடுமல்லவா அதனால் அவனுக்கு ஆயுள் காப்பீடு செய்திருந்தால் அவன் மண்டையைப் போட்டுவிட்டாலும் அந்தப் பணம் உங்களை வந்து சேருமல்லவா.\nவரதட்சணைப் புகாரில் எப்படி மாமியார் நாத்தனார் பெயர்களை மறக்காமல் சேர்க்கிறீர்களோஅதுபோல விவாகரத்து நிபந்தனையில் இந்த ஆயுள் காப்பீடு மேட்டரை மறக்காமல் சேர்த்துவிடுங்கள். விவாகரத்து ஆனபின்பு, நீதிமன்றத்திற்கு நடையாய் நடந்த களைப்பில் கணவன் மண்டையைப் போட்டாலும் பணத்திற்கு குறைவின்றி சந்தோஷமாக வாழலாம்.\n“இந்தியக் கணவன் இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்”. இந்திய மருமகள் பாதுகாப்பு சட்டங்களுக்கும் அவற்றை இயற்றியவர்களுக்கும் மறக்காமல் உங்களது நன்றியை தெரிவித்துவிடுங்கள்.\n//கணவன் மண்டையைப் போட்டாலும் பணத்திற்கு குறைவின்றி சந்தோஷமாக வாழலாம்.//\nஆடவர் காவல் நிலையம்ன்னு ஒரு காலத்தில வராமலா போகுது\nஆண்களுக்கும் இப்படி எழுத மருமகன்னு யாராச்சும் ஓருத்தர் எழுத வாங்கய்ய்யா....\nஇந்த‌ ச‌ட்ட‌ திருத்த‌தில் சில‌ சிக்க‌ல்க‌ளும் இருக்கிற‌து. என்னுடைய‌ தோழிக்கு 5 வ‌ய‌தில் ஒரு ம‌க‌ள் இருக்கிறாள். என் தோழியின் க‌ண‌வ‌ர், ம‌ற்றொரு பெண்ணை ம‌ண‌ம் முடிக்கும் எண்ண‌த்துட‌ன், என் தோழியை துன்புறுத்தினார். துன்புறுத்துவ‌த‌ன் மூல‌ம், என் தோழியே விவாக‌ர‌த்திற்கு விண்ண‌ப்பிப்பார் என்ப‌து அவ‌ருடைய‌ எண்ண‌ம். இது எதுவும் ப‌லிக்காத‌ நிலையில், என் தோழி அவ‌ரை துன்புருத்தியாதாக‌ விவாக‌ர‌த்திற்கு விண்ண‌ப்பித்து இருக்கிறார். த‌ன் ம‌க‌ளின் வாழ்க்கையை க‌ருத்தில் கொண்டு என் தோழி விவாக‌ர‌த்திற்கு ம‌றுத்து வ‌ருகிறார். இந்த‌ புதிய‌ ச‌ட்ட‌த்திருத்த‌தால் என் தோழி பாதிப்ப‌டைய‌லாம். இது ப‌ற்றி உங்க‌ள் க‌ருத்து என்ன‌\nஇந்த‌ ச‌ட்ட‌ திருத்த‌தில் சில‌ சிக்க‌ல்க‌ளும் இருக்கிற‌து. என்னுடைய‌ தோழிக்கு 5 வ‌ய‌தில் ஒரு ம‌க‌ள் இருக்கிறாள். என் தோழியின் க‌ண‌வ‌ர், ம‌ற்றொரு பெண்ணை ம‌ண‌ம் முடிக்கும் எண்ண‌த்துட‌ன், என் தோழியை துன்புறுத்தினார். துன்புறுத்துவ‌த‌ன் மூல‌ம், என் தோழியே விவாக‌ர‌த்திற்கு விண்ண‌ப்பிப்பார் என்ப‌து அவ‌ருடைய‌ எண்ண‌ம். இது எதுவும் ப‌லிக்காத‌ நிலையில், என் தோழி அவ‌ரை துன்புருத்தியாதாக‌ விவாக‌ர‌த்திற்கு விண்ண‌ப்பித்து இருக்கிறார். த‌ன் ம‌க‌ளின் வாழ்க்கையை க‌ருத்தில் கொண்டு என் தோழி விவாக‌ர‌த்திற்கு ம‌றுத்து வ‌ருகிறார். இந்த‌ புதிய‌ ச‌ட்ட‌த்திருத்த‌தால் என் தோழி பாதிப்ப‌டைய‌லாம். இது ப‌ற்றி உங்க‌ள் க‌ருத்து என்ன‌\nஉங்களது தோழிக்கு விவாகரத்து வேண்டாம், ஆனால் கணவரின் இரண்டாவது திருமணத்தை தடுக்கவேண்டும் அவ்வளவுதானே\nஅதற்கு எளிய வழி இருக்கிறது. உங்களது தோழியை துன்புறுத்திய கணவர் மீது IPC498A பிரிவின் கீழ் புகார் பதிவு செய்யச் சொல்லுங்கள். கணவன் உடனடியாக கைது செய்யப்படுவார். பிறகு உங்கள் தோழியை CrPC125 பிரிவின்படி பராமரிப்புத்தொகை கேட்டு மற்றொரு வழக்குப் பதிவு செய்யச் சொல்லுங்கள். அவரது மகளுக்கும் அவருக்கும் சேர்த்து பணம் கிடைக்கும். இவையனைத்தும் உடனடியாக கைமேல் பலன்தரக்கூடிய வழக்குகள். விவாகரத்து போல இழுத்துக்கொண்டிருக்கும் வழக்குகள் அல்ல.\nஇந்த இரண்டு குற்ற வழக்குப் பிரிவில் சிக்கும் கணவன் விவாகரத்துப் பெறுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அப்படியே இந்த புதிய சட்ட திருத்தம் எளிதாக விவாகரத்துப் பெற உதவினாலும். கணவன் மீது இருக்கும் கிரிமினல் வழக்கு அவ்வளவு எளிதாக முடிந்துவிடாது. ஆயுள் முழுக்க நீதிமன்றத்திற்கு அலையவேண்டும். பிறகு விவாகரத்துப் பெற்று அடுத்த திருமணம் அவ்வளவு எளிதாக நடத்திவிடமுடியுமா பிறகு கணவர் தானாக உங்களின் தோழியின் வழிக்கு வந்துவிடுவார்.\nIPC498A,CrPC125, Domestic Violence Act போன்றவற்றை எப்படி கையாள்வது என்று தெரிந்துகொள்ள முந்தைய பதிவுகளைப் படிக்கவும். மேலும் சந்தேகமிருந்தால் உங்கள் கருத்துக்களை மின்னஞ்சலிலோ அல்லது மறுபதிவாகவோ எழுதுங்கள்.\nஆடவர் காவல் நிலையம்ன்னு ஒரு காலத்தில வராமலா போகுது\nவசந்த் அவர்களே உங்களின் கருத்திற்கு நன்றி\nஇப்போது இருக்கும் ஆண் காவலர்கள் பணிபுரியும் காவல் நிலையங்களில் என்ன நடந்துகொண்டிருக்கிறது. விசாரணைக்கைதிகளாக வரும் பெண்களை கற்பழிக்கும் சம்பவங்கள் மட்டும்தானே நடந்துகொண்டிருக்கிறது\n3 மாதமாக பெண்ணை கற்பழித்த 2 போலீஸார் கைது\nmoor123@rediffmail.com க்கு அனுப்பி வைக்க‌ ‌முடியுமா\nmoor123@rediffmail.com க்கு அனுப்பி வைக்க‌ ‌முடியுமா\nஉங்களது சந்தேகங்களை marumagal@gmail.com என்ற முகவரிக்கு தயங்காமல் அனுப்பலாம். நன்றி\nஇழுத்து பறித்துக்கொண்டிருக்கும் வழக்குகளால் சம்பந்தப்பட்ட இருவருக்குமே தொல்லைதான் இல்லையா...\nஆயுள்காப்பீடு நல்ல யோசனை தான். அதே நேரம் குடும்ப வன்முறை சட்டங்கள் பொய் வழக்குகளாக பயன்படுத்தப்படுவதை அதிகபட்சம் தவிர்க்கலாம்.\nஒன்றுமே செய்ய இயலாத நிலையில் ஒரு இறுதி அஸ்திரமாக பயன்படுத்தலாமே தவிர, சட்டம் இருக்கிறது என்பதற்காக எப்போதுமே பொய் வழக்காக பயன்படுத்துவதை தவிர்க்கலாம் என்பது எனது கருது\nகமெண்ட் மாடரேஷன் என்று ப்ளாகர் செட்டிங்கில் இருக்கும் அதனை உபயோகப்படுத்துங்கள்.\nஎன்னுடைய முதல் பதிவு இங்கே போட்டு இருக்கிறேன். தயவு செய்து பாருங்கள், பிடித்தால் ஓட்டு போடுங்கள்\nஆயுள்காப்பீடு நல்ல யோசனை தான். அதே நேரம் குடும்ப வன்முறை சட்டங்கள் பொய் வழக்குகளாக பயன்படுத்தப்படுவதை அதிகபட்சம் தவிர்க்கலாம்.\nஒன்றுமே செய்ய இயலாத நிலையில் ஒரு இறுதி அஸ்திரமாக பயன்படுத்தலாமே தவிர, சட்டம் இருக்கிறது என்பதற்காக எப்போதுமே பொய் வழக்காக பயன்படுத்துவதை தவிர்க்கலாம் என்பது எனது கருத்து//\nஉங்களின் கருத்திற்கு நன்றி. மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் என்பவை கைகேயிக்கு கொடுக்கப்பட்ட வரங்கள் போன்றது. அவற்றை எப்போது எப்படி பயன்படுத்தவேண்டும் என்று மருமகள்கள்தான் நிர்ணயிக்கமுடியும். அதனால் இதில் தவறான பயன்பாடு, பொய் வழக்கு என்ற பேச்சிற்கே இடமில்லை.\nஎன்னுடைய முதல் பதிவு இங்கே போட்டு இருக்கிறேன். தயவு செய்து பாருங்கள், பிடித்தால் ஓட்டு போடுங்கள்\nஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி\nநண்பரே, மருமகளைக் காணவந்தமைக்கு மிக்க நன்றி இந்தியக் கணவனை “நாய்” என்று நீங்கள் மறைமுகமாக சுட்டிக்காட்டுவது முறையாகுமா\nஇன்றைய டாப் இருபது வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்\nஇந்தியாவில் நீங்கள் எதற்கெல்லாம் பணம் கொடுத்திருக்கிறீர்கள் என்று எண்ணிப் பாருங்கள்.\n1. அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சென்று குழந்தையுடன் வெளியே வருவதற்குள் எத்தனை பேருக்கு லஞ்சம்.\n2. பிறந்த குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் வாங்க லஞ்சம்.\n3. நல்ல பள்ளி கல்லூரியில் சேர்ப்பதற்கு லஞ்சம்.\n4. படித்து முடித்தபிறகு வேலை வாங்குவதற்கு லஞ்சம் அல்லது அயல்நாட்டில் வேலைதேடிச்செல்ல பாஸ்போர்ட் வாங்குவதற்கு Police verification செய்வதற்கு லஞ்சம்.\n5. இதற்கு நடுவே வீட்டிற்கு மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, தொலைபேசி இணைப்பு, வீட்டுப் பத்திரப்பதிவு போன்ற எல்லாவற்றிற்கும் லஞ்சம்.\n6. கடைசியில் இறந்தபிறகு இறப்புச் சான்றிதழ் வாங்க லஞ்சம்.\nஇவற்றில் ஏதாவது ஒன்றிலாவது நீங்கள் லஞ்சம் கொடுக்காமல் இந்தியாவில் நிம்மதியாக சந்தோஷமாக வாழ்கிறீர்களா பிறப்பு முதல் இறப்பு வரை அற்பப்பதர்களுக்கு லஞ்சம் கொடுத்துத்தானே வாழ்கிறீர்கள்\nதாலிகட்டிய மனைவிக்காக ஒரு ஆயுள் காப்பீடு எடுக்கச் சொன்னால் என்னை LIC Agent என்று சந்தேகப்படலாமா\n\"ஆனால் விவாகரத்திற்குப் பிறகு அந்த ஜீவனாம்சம் கொடுக்கும் முன்னாள் கணவன் அற்ப ஆயுளில் மண்டையைப்போட்டுவிட்டால் ஜீவானாம்சம் கிடைக்காமல் போய்விடுமல்லவா அதனால் அவனுக்கு ஆயுள் காப்பீடு செய்திருந்தால் அவன் மண்டையைப் போட்டுவிட்டாலும் அந்தப் பணம் உங்களை வந்து சேருமல்லவா\"\nகணவனே வேண்டாம் என்று சொல்லி விலகிப்போகும்போது அவன் மூலம் வரும் பணம் மட்டும் வேண்டுமோ அமெரிக்காவில் இருப்பது போல, மனைவி விவாகரத்துக்கு விண்ணப்பித்தால் ஜீவனாம்ச வாய்ப்பு குறைய திருத்தம் கொண்டுவரவேண்டும்; அல்லது பெண்ணின் பொருளாதார நிலை, அவளுக்கு வேலை கிடைக்கும் சாதக அம்சங்கள் போன்றவற்றை கணித்து நீதிமன்றமே ஜீவனாம்சத்தை நிர்ணயம் அல்லது தள்ளுபடி செய்ய வழிவகை செய்யவேண்டும்.\n\"வரதட்சணைப் புகாரில் எப்படி மாமியார் நாத்தனார் பெயர்களை மறக்காமல் சேர்க்கிறீர்களோ\"\nவரதட்சணை தடுப்பு சட்டத்தை பொய்யாய் கணவன் வீட்டாரை மாட்டி வைக்க பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் சென்ற ஆண்டு டெல்லி உயர்நீதி மன்றம் நச்சென்று ஒரு தீர்ப்பளித்துள்ளது. அதன்படி இஷ்டத்துக்கு மாப்பிள்ளையின் ஓர்ப்படியின் ஒன்றுவிட்ட அண்ணா பிள்ளையின் மைத்துனனின் ஒன்றரை வயது மருமகன் வரையெல்லாம் சகட்டுமேனிக்கு அனைவரது மேலும் புகார் கொடுக்க இயலாது. வரதட்சணை கொடுத்ததற்கு ஆதாரம் வேண்டும். மிக முக்கியமான விஷயம் ... மணமாகி பல ஆண்டுகள் கழித்து வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்தால் 'தெரிந்தே வரதட்சணை கொடுத்த' காரணத்தால் பெண் வீட்டுக்காரர்கள் மேலேயே நடவடிக்கை பாயவும் வாய்ப்புள்ளது. மட்டுமின்றி, வரதட்சணை கொடுத்து இவ்வளவு நாள் சும்மா இருந்துவிட்டு வேறு காரணங்களுக்காக வரதட்சணை கொடுமை வழக்கை கேடயமாக பயன்படுத்த நினைத்த காரணத்துக்காகவும் கடும் கண்டனத்துக்கும் - நடவடிக்கைக்கும் வாய்ப்பு உள்ளது.\nகணவனே வேண்டாம் என்று சொல்லி விலகிப்போகும்போது அவன் மூலம் வரும் பணம் மட்டும் வேண்டுமோ அமெரிக்காவில் இருப்பது போல, மனைவி விவாகரத்துக்கு விண்ணப்பித்தால் ஜீவனாம்ச வாய்ப்பு குறைய திருத்தம் கொண்டுவரவேண்டும்; அல்லது பெண்ணின் பொருளாதார நிலை, அவளுக்கு வேலை கிடைக்கும் சாதக அம்சங்கள் போன்றவற்றை கணித்து நீதிமன்றமே ஜீவனாம்சத்தை நிர்ணயம் அல்லது தள்ளுபடி செய்ய வழிவகை செய்யவேண்டும்.\nஉங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நீங்கள் சொல்வது போல திருத்தம் கொண்டுவரப்போவது யார் நீங்கள் சொல்வது போல திருத்தம் கொண்டுவரப்போவது யார் அமெரிக்காவிலிருந்து இப்போதுதானே மருமகள்களுக்கு வசதியாக Live-in-relationship முறையை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறார்கள். நீங்கள் சொல்லும் திருத்தங்கள் வர அடுத்த ஜென்மம் கூட ஆகலாம். அதுவரை இந்திய சட்டங்களின் துணையோடு மருமகள்கள் வாழ்க்கையை அனுபவிக்கட்டுமே.\nவரதட்சணை தடுப்பு சட்டத்தை பொய்யாய் கணவன் வீட்டாரை மாட்டி வைக்க பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் சென்ற ஆண்டு டெல்லி உயர்நீதி மன்றம் நச்சென்று ஒரு தீர்ப்பளித்துள்ளது. அதன்படி இஷ்டத்துக்கு மாப்பிள்ளையின் ஓர்ப்படியின் ஒன்றுவிட்ட அண்ணா பிள்ளையின் மைத்துனனின் ஒன்றரை வயது மருமகன் வரையெல்லாம் சகட்டுமேனிக்கு அனைவரது மேலும் புகார் கொடுக்க இயலாது. வரதட்சணை கொடுத்ததற்கு ஆதாரம் வேண்டும். மிக முக்கியமான விஷயம் ... மணமாகி பல ஆண்டுகள் கழித்து வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்தால் 'தெரிந்தே வரதட்சணை கொடுத்த' காரணத்தால் பெண் வீட்டுக்காரர்கள் மேலேயே நடவடிக்கை பாயவும் வாய்ப்புள்ளது. மட்டுமின்றி, வரதட்சணை கொடுத்து இவ்வளவு நாள் சும்மா இருந்துவிட்டு வேறு காரணங்களுக்காக வரதட்சணை கொடுமை வழக்கை கேடயமாக பயன்படுத்த நினைத்த காரணத்துக்காகவும் கடும் கண்டனத்துக்கும் - நடவடிக்கைக்கும் வாய்ப்பு உள்ளது.//\nநீதிமன்றம் பல ஆண்டுகளாக பலவாறு பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் மருமகள்கள் பயப்படவேண்டியதில்லை. மருமகள் புகார் கொடுத்தவுடன் கணவன் வீட்டாரை கைதுசெய்துவிடுவார்கள் அல்லவா. பிறகு நீதிமன்றத்தில் அது தவறு என்று சொல்வதற்கு 5/6 ஆண்டுகள் ஆகிவிடும். அதற்குள் கணவன் வழிக்கு வந்துவிடுவான்.\nநீங்கள் மேலே கூறியுள்ள பல விஷயங்களில் வாய்ப்பு உள்ளது என்று சந்தேகமாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். இதுவரை அதுபோன்ற நடவடிக்கையை மருமகள்களுக்கு எதிராக தைரியமாக எந்த காவல்நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ எடுத்திருக்கிறார்களா\nநீங்கள் சொல்வதுபோல பார்த்தால் வரதட்சணை தடுப்புச்சட்டம் 1961லிருந்து இருக்கிறது. இன்றுவரை எந்த வழக்கிலாவது மருமகளை வரதட்சணை ஏன் கொடுத்தாய் என்று கைது செய்ததாக செய்தி இருந்தால் சொல்லுங்கள். உபயோகமாக இருக்கும்.\nமருமகள்களுக்கு இந்திய அரசின் ஆதரவும், பெண்கள் துறை அமைச்கத்தின் ஆதரவும், பெண்கள் வாரியத்தின் ஆதரவும், காவல் நீதித்துறையின் ஆதரவும் அமோகமாக இருக்கிறது. அதனால் நீங்கள் சொல்வது போல எந்த நடவடிக்கையும் மருமகளுக்கெதிராக இந்தியாவில் கனவில் கூட நடக்காது.\nஉங்களின் விவாத கருத்திற்கு நன்றி\nநீதிமன்றம் வெறுமே பேசமட்டுமே செய்யவில்லை. டெல்லி நீதிமன்றத்தின் குட்டு இதோ, படியுங்கள். நான் \"வாய்ப்புள்ளது\" என்றெல்லாம் சொன்னதற்குக்காரணம் இந்த செய்தியின் தொடர்ச்சியை அறிந்துகொள்ள இயலாமல் போனதே.\nஆக நீதிபதி டிங்ரா வரதட்சணை கொடுமை வழக்கையே தள்ளுபடி செய்துவிட்டார். இதையே அடிப்படையாகக்கொண்டு தன் மீது மனைவி வீட்டார் பொய் வழக்கு தொடுத்து சிறைக்கு அனுப்பியதாக அவர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு கூட தொடுக்க இயலும்.\nஉண்மையாக பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த சட்டத்தை பயன்படுத்திக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் நிறைய பெண்கள் வெறும் ஈகோ-விற்காக (என் விஷயத்திலேயே என் இல்லாள் மிரட்டியிருக்கிறார். என் நல்ல நேரம் அவரே கைப்பட நாங்கள் எதுவும் அவரது வீட்டாரிடம் கேட்கவில்லை எழுதியுள்ள மின்னஞ்சல் ஆதாரம் என்னிடம் பத்திரமாக இருப்பதால் நான் அச்சப்பட ஏதுமில்லை) கணவன் வீட்டாரை மாட்டிவைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக இச்சட்டங்களை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. அதுகுறித்த ஆதங்கம்தான் என்னுடையது. ஆனால் உங்களது பதிவுகளும் பதிலும் ஒருதலைப்பட்சமாக இருப்பதாக தோன்றியதாலேயே எனது பின்னூட்டம்.\nஇங்கே அமெரிக்காவில் என் நண்பன் ஒருவன் சொன்ன கதை இது :\nஅவனது நண்பன் ஒருவனது H1B visa காலாவதியாகி புதுப்பிக்க விண்ணப்பித்து அது நிராகரிக்கப்பட்டிருக்கிறது. காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. பிறகு வழக்கறிஞர் உதவியோடு தோண்டிப்பார்க்க அப்போதுதான் தெரிந்திருக்கிறது, அவனது நண்பனின் முன்னாள் மனைவி விவாகரத்து வழக்கில் (இந்தியாவில் தொடரப்பட்டது) இவனையும் (அதாவது கணவனின் நண்பனையும்) இழுத்துவிட்டிருக்கிறார். அந்த வழக்கு முடிந்தும்கூட ஏழரை நாட்டுசனி போல அமெரிக்கா வரை தொடர்ந்திருக்கிறது.\nபின்னர் வழக்கறிஞரின் துணையோடு வழக்கில் வென்று அவரது விசா புதுப்பிக்கப்பட்டது.\nஎவன் மனைவியையோ எவனோ கடத்திக்கொண்டு போக வேறெவன் வாலோ பற்றியெறிந்த கதைதான்.\n\"அதுவரை இந்திய சட்டங்களின் துணையோடு மருமகள்கள் வாழ்க்கையை அனுபவிக்கட்டுமே\"\nஅனுபவிக்கலாமே, அது முறையோடு பயன்படுத்தப்பட்ட சட்டங்களின் துணையோடு என்றால். வன்மத்திற்காகவும் தனிப்பட்ட ஈகோவிற்காகவும் சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தினால் ஒருவேளை சட்டமும் காவல்துறையும் பெண்கள் அமைப்பும் அதற்கு துணையாகக்கூட இருக்கலாம். ஆனால் ...\nஉப்பு தின்றால் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும் என்பது விதி.\nஉங்களுடைய வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. உங்களுடைய கருத்துக்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக அடுத்த பதிவு அமையும். அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன\nநீங்கள் பல விஷயங்களை இங்கே பகிர்ந்துகொண்டதால் உங்களுக்காக இந்த “டிப்ஸ்” தருகிறேன்.\n//(என் விஷயத்திலேயே என் இல்லாள் மிரட்டியிருக்கிறார். என் நல்ல நேரம் அவரே கைப்பட நாங்கள் எதுவும் அவரது வீட்டாரிடம் கேட்கவில்லை எழுதியுள்ள மின்னஞ்சல் ஆதாரம் என்னிடம் பத்திரமாக இருப்பதால் நான் அச்சப்பட ஏதுமில்லை)//\nஎன்று சொல்லியிருக்கிறீர்கள். அந்த ஈமெயில் அது எழுதப்பட்ட தேதிக்கு முன்பான சம்பவங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதற்குப் பிறகு நீங்கள் வரதட்சணை கேட்கவில்லை என்பதற்கு இந்த ஈமெயில் ஆதாரமாக பயன்படுமா\nஅடுத்து IPC498A சட்டப்பிரிவை நன்றாக கவனித்துப் படித்துப்பாருங்கள். அதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. 1. வரதட்சணைக்காக மனைவியை துன்புறுத்துவது, 2. வரதட்சணை அல்லாத விஷயத்திற்காக துன்புறுத்துவது. இதில் இரண்டாவது பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் வரதட்சணை தொடர்பான உங்களின் ஈமெயில் உங்களுக்கு உதவுமா\nஉங்கள் மனைவிக்கு இந்த கருத்துப்பதிவுத் தளத்தை அறிமுகப்படுத்துங்கள். அவர்களும் பயனடையட்டும்\n\"அந்த ஈமெயில் அது எழுதப்பட்ட தேதிக்கு முன்பான சம்பவங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதற்குப் பிறகு நீங்கள் வரதட்சணை கேட்கவில்லை என்பதற்கு இந்த ஈமெயில் ஆதாரமாக பயன்படுமா\nபடும். காரணம், நாங்கள் இருப்பது வெளிதேசத்தில். இருவரின் பெற்றோரும் இருப்பது இந்தியாவில். பெற்றோர் இருவரது குடும்பமும் இருப்பது சிலநூறு கி.மீ.க்கள் அப்பால். அவர்களுக்குள் தொடர்பும் வெகு அரிதே.\nஇப்படிப்பட்ட சூழலில் என் பெற்றோர் என் இல்லாளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர் என்று புகார் கொடுத்தால் நீதிபதியே சிரிப்பார்.\n\"அடுத்து IPC498A சட்டப்பிரிவை நன்றாக கவனித்துப் படித்துப்பாருங்கள். அதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. 1. வரதட்சணைக்காக மனைவியை துன்புறுத்துவது, 2. வரதட்சணை அல்லாத விஷயத்திற்காக துன்புறுத்துவது. இதில் இரண்டாவது பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் வரதட்சணை தொடர்பான உங்களின் ஈமெயில் உங்களுக்கு உதவுமா\nஉதவாதுதான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அப்படி தவறாக ஒரு வழக்கு தொடுக்கப்பட்டால் வேறு வழிகளில் தீர்த்துக்கொள்ளவேண்டியதுதான் ..ஹி..ஹி.\n\"உங்கள் மனைவிக்கு இந்த கருத்துப்பதிவுத் தளத்தை அறிமுகப்படுத்துங்கள். அவர்களும் பயனடையட்டும்\nஅடேங்கப்பா எவ்வளவு நல்ல எண்ணம் இந்த நல்ல எண்ணத்திற்காகவே நீங்கள் நூறாண்டுகளுக்குமேல் வாழவேண்டும்.\n\"அடுத்து IPC498A சட்டப்பிரிவை நன்றாக கவனித்துப் படித்துப்பாருங்கள். அதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. 1. வரதட்சணைக்காக மனைவியை துன்புறுத்துவது, 2. வரதட்சணை அல்லாத விஷயத்திற்காக துன்புறுத்துவது. இதில் இரண்டாவது பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் வரதட்சணை தொடர்பான உங்களின் ஈமெயில் உங்களுக்கு உதவுமா\nஉதவாதுதான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அப்படி தவறாக ஒரு வழக்கு தொடுக்கப்பட்டால் வேறு வழிகளில் தீர்த்துக்கொள்ளவேண்டியதுதான் ..ஹி..ஹி.//\nகடைசியில் கணவனால் சட்டத்தின் மூலம் மருமகளை எதுவும் செய்யமுடியாது என்று ஒத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி. இதுதான் இந்திய மருமகள்களின் பலம்.\nஒரு கணவனை அழித்து எப்படி சந்தோசமாக வாழலாம் என நன்றாக சொல்லி இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு அண்ணனோ தம்பியோ இருந்தால் முதலில் அவர்களின் மனைவிகளுக்கு பாடம் சொல்லி கொடுங்கள்.\nநான் சென்னையில் வசிக்கிறேன். நான் திருநெல்வேலியைச் சேர்ந்தவள். நான் MA, M.ed, M.Phil (தமிழ்), NET முடித்திருக்கிறேன். தற்பொழுது P.hd படிப்பதற்கு விண்ணப்பித்து இருக்கின்றேன். அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். 2014 நவம்பரில் நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த ஒருவரை பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். சென்னையில் சொந்த தொழில் செய்து வருகிறார். திருமணத்திற்கு முன்பு ஹைதராபாத்தில் ஜெனரல் மேனேஜராக வேலை பார்த்தார். மாமியார் கொடுமை என்று சொல்ல முடியாது, இருந்த போதும் தேவையே இல்லாமல் குறை கூறிக்கொண்டே இருப்பார். 2014 டிசம்பர் மாதத்தில் அவரது மடிக்கணினியை நான் தற்செயலாக பார்க்கும் பொழுது ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களின் வீடியோக்கள் இருப்பதை பார்த்து அதிர்ந்து விட்டேன். பின் ஒரு நாள்,அலமாரியை சுத்தம் செய்யும் பொழுது, காதல் தோல்வியில் உருகி ஒரு ஆண் இன்னொரு ஆணுக்கு எழுதிய கவிதையினை பத்திரப்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்தேன். இதனை அவரிடம் என்ன என்று கேட்டு அழுதேன். அவர் அதற்கு எனது மடிக்கணினியை எனது நண்பர்கள் பயன்படுத்துவர், அதனால் அவர்கள் அது போன்ற வீடியோக்களை பார்த்திருப்பர் என்று கூறி சமாளித்து விட்டார். அது மட்டுமின்றி ஒரு போதும் உனை கைவிட மாட்டேன் என்று வாக்குறுதியும் கொடுத்தார். ஜனவரி மாதம் ஹனிமூன் என்ற பெயரில் கேரளாவுக்கு விமானத்தில் அழைத்து சென்றார். அங்கு ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டோம். பின்னர் அவரது நண்பர் வீட்டிற்கு செல்வோம் என்று கூட்டிச் சென்றார். அங்கு அவரது மனைவி இருந்தார். என்னை அந்த வீட்டில் ஓய்வு எடுக்கும்படி கூறிவிட்டு, தொழில் விஷயமாக ஒருவரை சந்திக்க வேண்டும் என்று கூறிவிட்டு ஒரு 9 மணி அளவில், அவரது நண்பருடன் கிளம்பி வெளியில் சென்று விட்டனர். பின்னர் 4 மணிக்கு வந்து மதிய உணவு சாப்பிட்டனர். நண்பரின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை விட்டுவிட்டு, மாலையில் அவரும், அவரது நண்பருடனும் காரில் பகவதியம்மன் கோவிலுக்கு சென்றோம். எனது கணவருக்கு ஒழுங்காக நடக்க முடியவில்லை. அவரிடம் மாற்றங்கள் இருப்பதை உணர்ந்தேன். அவரும், அவரது நண்பரும் தவறு செய்து இருக்கிறார்கள் என்பதை இரவில் உறுதி செய்துவிட்டேன். பின்பு எனக்கு அந்த இடமே நரகம் போன்று இருந்தது. பின்பு விமானத்தில் விட்டிற்கு வந்து சேர்ந்தோம். அங்கு நடந்த விஷயங்களை அவரது பெற்றோர், சகோதரியிடம் கூறினேன். அவர்களும் என்னைப் போன்று திடுக்கிட்டனர். பின்னர் கண்டு கொள்ளவில்லை. என் வீட்டிற்கு நான் தெரியப்படுத்தவில்லை. அதன்பின்பு எங்களுக்குள் பிரச்சனைகள் அடிக்கடி வந்தது. அக்காவிடம் எல்லாவற்றையும் கூறினேன். வீட்டிற்கு வந்து விடட்டுமா என்று கேட்டேன். விவாகரத்து என்பது தீர்வாகாது. பெண்ணிற்கு இந்த சமூகத்தில் திருமண உறவு என்பது அவசியம். தாலி அவசியம். உனது படிப்பினை, வேலையினை கவனி. அவரை தலை முழுகிவிடு, அதை ஹாஸ்டலாக எண்ணிக்கொள் என்றாள்.\nநானும் அது தான் சரி என்று எண்ணினேன். நான் பேசாமல் இருந்தாலும், உன்னிடம் பேசாமல் என்னால் இருக்க முடியாது என்று வலிய வலிய பேசுவார். நீ கேட்பதை நான் வாங்கித் தருவேன், தொழில் சார்ந்த விஷயங்களை என்னிடம் கேட்கக் கூடாது என்பது தான் அவரது விருப்பம். நானும் கேட்பது கிடையாது. அவரது அம்மாவின் கொடுமை அதிகமானது, தினமும் சண்டை. மாமா,அத்தையும் அவர்களது சொந்த ஊரிற்கு சென்று விட்டனர். நானும் அவரும் தனிக் குடித்தனம் வந்துவிட்டோம். அதன் பிறகு ஆண் நண்பர்களுடன் தவறு செய்துவிட்டு வருகிறார் என்று கண்டறிந்தேன். அவரது ஜட்டியில் செண்ட் அடிப்பது, அவரது மனைவியாக பிற நடவடிக்கைகள் மூலம் கண்டறிந்தேன். இதனால் அடிக்கடி எங்களுக்குள் சண்டை வந்தது.ஆனால் அவர் இதுவரை அவரை ஒரு gay என்று என்னிடம் ஒத்துக்கொள்ளவில்லை. உன்னால் நிரூபிக்க முடியுமா என்று அடித்திருக்கிறார். என்னால் விவாகரத்தை நினைத்து பார்க்க முடியவில்லை. எங்கள் குடும்பத்தின் மானம் என்னாவது என்றே அமைதியாக இருக்கின்றேன். 2015 ஆகஸ்டு மாதம் ஒரு கல்லூரியில் பிரொபசர் வேலை வாங்கி தருவதாக திருமணம் செய்தார். மந்திரியிடம் எல்லாம் வேலைக்காக விசாரித்துவிட்டு இறுதியில் ஏமாற்றிவிட்டார். அதையும் பொறுத்துக்கொண்டேன். எனக்கு திறமை இருக்கிறது. TRB தேர்வு எழுதி வேலைக்கு நிச்சயமாக சென்றுவிடுவேன். 2016 மார்ச் மாதத்தில் அவரது கம்பெனியில் பாட்னருடன் ஏற்பட்ட தகராரில் கம்பெனியை மூடிவிட்டார். இதில் 12 லட்சம் கடன் வந்து விட்டது. வேலையும் இல்லாமல் இருந்தார். அவரை இந்த சமயத்தில் நான் தான் ஆறுதலாக இருந்தேன். தற்பொழுது ஆண் நண்பர்களுடன் பழக்கம் இல்லை என்று நினைக்கின்றேன். எனக்கு திருமணத்தில் நம்பிக்கை உண்டு. இவர் திருந்துவார் என்று எண்ணுகின்றேன். ஆனால் பல நேரங்களில் என்னிடம் அன்பாக இருக்கிறார். சில நேரங்களில் அன்பில்லாமல் நடந்து கொள்கிறார். அடிக்கவும், கடிக்கவும், கிள்ளவும் செய்கிறார். இதனால் பச்சை பச்சையாக உடம்பில் தழும்புகள் இருக்கும். அந்த நேரங்களில் அவர் உண்மையான அன்பு என்னிடம் காட்டவில்லை என்பதை உணர்கிறேன்.\n இப்படி பட்டவர்கள் திருந்த வாய்ப்பிருக்கிறாதா அவர் gay என்றால் என்னை ஏமாற்றி திருமணம் புரிந்ததற்கு என்ன தண்டனை கிடைக்கும் அவர் gay என்றால் என்னை ஏமாற்றி திருமணம் புரிந்ததற்கு என்ன தண்டனை கிடைக்கும் LIC திருமணத்திற்கு முன்பு போட்டிருக்கிறார். அதில் nominee ஆக தந்தை பெயரை போட்டிருக்கிறார். திருமணம் ஆகிவிட்டால் தானாகவே மனைவி பெயருக்கு மாறிவிடும் என்று கூறுகிறார். அது உண்மை தானா LIC திருமணத்திற்கு முன்பு போட்டிருக்கிறார். அதில் nominee ஆக தந்தை பெயரை போட்டிருக்கிறார். திருமணம் ஆகிவிட்டால் தானாகவே மனைவி பெயருக்கு மாறிவிடும் என்று கூறுகிறார். அது உண்மை தானா இவர் எந்த விஷயத்தை பற்றிக் கூறினாலும் எனக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை. நான் என்ன செய்வது\nஎனக்கு விவாகரத்து பெற விருப்பம் இல்லை. ஏனென்றால் அதன் பிறகு இந்த சமூகம் பெண்களுக்கும், அவரது பெற்றோருக்கும் கொடுக்கும் இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமில்லை. தவறுகள் செய்யாமலேயே பல இடங்களில் நாம் நிந்திக்கப் படுவோம். அப்படிபட்ட தருணங்களை நான் வெறுக்கிறேன். இப்படிப்பட்ட ஆண்கள் மாறுவார்களா\nநானும் அது தான் சரி என்று எண்ணினேன். நான் பேசாமல் இருந்தாலும், உன்னிடம் பேசாமல் என்னால் இருக்க முடியாது என்று வலிய வலிய பேசுவார். நீ கேட்பதை நான் வாங்கித் தருவேன், தொழில் சார்ந்த விஷயங்களை என்னிடம் கேட்கக் கூடாது என்பது தான் அவரது விருப்பம். நானும் கேட்பது கிடையாது. அவரது அம்மாவின் கொடுமை அதிகமானது, தினமும் சண்டை. மாமா,அத்தையும் அவர்களது சொந்த ஊரிற்கு சென்று விட்டனர். நானும் அவரும் தனிக் குடித்தனம் வந்துவிட்டோம். அதன் பிறகு ஆண் நண்பர்களுடன் தவறு செய்துவிட்டு வருகிறார் என்று கண்டறிந்தேன். அவரது ஜட்டியில் செண்ட் அடிப்பது, அவரது மனைவியாக பிற நடவடிக்கைகள் மூலம் கண்டறிந்தேன். இதனால் அடிக்கடி எங்களுக்குள் சண்டை வந்தது.ஆனால் அவர் இதுவரை அவரை ஒரு gay என்று என்னிடம் ஒத்துக்கொள்ளவில்லை. உன்னால் நிரூபிக்க முடியுமா என்று அடித்திருக்கிறார். என்னால் விவாகரத்தை நினைத்து பார்க்க முடியவில்லை. எங்கள் குடும்பத்தின் மானம் என்னாவது என்றே அமைதியாக இருக்கின்றேன். 2015 ஆகஸ்டு மாதம் ஒரு கல்லூரியில் பிரொபசர் வேலை வாங்கி தருவதாக திருமணம் செய்தார். மந்திரியிடம் எல்லாம் வேலைக்காக விசாரித்துவிட்டு இறுதியில் ஏமாற்றிவிட்டார். அதையும் பொறுத்துக்கொண்டேன். எனக்கு திறமை இருக்கிறது. TRB தேர்வு எழுதி வேலைக்கு நிச்சயமாக சென்றுவிடுவேன். 2016 மார்ச் மாதத்தில் அவரது கம்பெனியில் பாட்னருடன் ஏற்பட்ட தகராரில் கம்பெனியை மூடிவிட்டார். இதில் 12 லட்சம் கடன் வந்து விட்டது. வேலையும் இல்லாமல் இருந்தார். அவரை இந்த சமயத்தில் நான் தான் ஆறுதலாக இருந்தேன். தற்பொழுது ஆண் நண்பர்களுடன் பழக்கம் இல்லை என்று நினைக்கின்றேன். எனக்கு திருமணத்தில் நம்பிக்கை உண்டு. இவர் திருந்துவார் என்று எண்ணுகின்றேன். ஆனால் பல நேரங்களில் என்னிடம் அன்பாக இருக்கிறார். சில நேரங்களில் அன்பில்லாமல் நடந்து கொள்கிறார். அடிக்கவும், கடிக்கவும், கிள்ளவும் செய்கிறார். இதனால் பச்சை பச்சையாக உடம்பில் தழும்புகள் இருக்கும். அந்த நேரங்களில் அவர் உண்மையான அன்பு என்னிடம் காட்டவில்லை என்பதை உணர்கிறேன்.\n இப்படி பட்டவர்கள் திருந்த வாய்ப்பிருக்கிறாதா அவர் gay என்றால் என்னை ஏமாற்றி திருமணம் புரிந்ததற்கு என்ன தண்டனை கிடைக்கும் அவர் gay என்றால் என்னை ஏமாற்றி திருமணம் புரிந்ததற்கு என்ன தண்டனை கிடைக்கும் LIC திருமணத்திற்கு முன்பு போட்டிருக்கிறார். அதில் nominee ஆக தந்தை பெயரை போட்டிருக்கிறார். திருமணம் ஆகிவிட்டால் தானாகவே மனைவி பெயருக்கு மாறிவிடும் என்று கூறுகிறார். அது உண்மை தானா LIC திருமணத்திற்கு முன்பு போட்டிருக்கிறார். அதில் nominee ஆக தந்தை பெயரை போட்டிருக்கிறார். திருமணம் ஆகிவிட்டால் தானாகவே மனைவி பெயருக்கு மாறிவிடும் என்று கூறுகிறார். அது உண்மை தானா இவர் எந்த விஷயத்தை பற்றிக் கூறினாலும் எனக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை. நான் என்ன செய்வது\nஎனக்கு விவாகரத்து பெற விருப்பம் இல்லை. ஏனென்றால் அதன் பிறகு இந்த சமூகம் பெண்களுக்கும், அவரது பெற்றோருக்கும் கொடுக்கும் இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமில்லை. தவறுகள் செய்யாமலேயே பல இடங்களில் நாம் நிந்திக்கப் படுவோம். அப்படிபட்ட தருணங்களை நான் வெறுக்கிறேன். இப்படிப்பட்ட ஆண்கள் மாறுவார்களா\nநானும் அது தான் சரி என்று எண்ணினேன். நான் பேசாமல் இருந்தாலும், உன்னிடம் பேசாமல் என்னால் இருக்க முடியாது என்று வலிய வலிய பேசுவார். நீ கேட்பதை நான் வாங்கித் தருவேன், தொழில் சார்ந்த விஷயங்களை என்னிடம் கேட்கக் கூடாது என்பது தான் அவரது விருப்பம். நானும் கேட்பது கிடையாது. அவரது அம்மாவின் கொடுமை அதிகமானது, தினமும் சண்டை. மாமா,அத்தையும் அவர்களது சொந்த ஊரிற்கு சென்று விட்டனர். நானும் அவரும் தனிக் குடித்தனம் வந்துவிட்டோம். அதன் பிறகு ஆண் நண்பர்களுடன் தவறு செய்துவிட்டு வருகிறார் என்று கண்டறிந்தேன். அவரது ஜட்டியில் செண்ட் அடிப்பது, அவரது மனைவியாக பிற நடவடிக்கைகள் மூலம் கண்டறிந்தேன். இதனால் அடிக்கடி எங்களுக்குள் சண்டை வந்தது.ஆனால் அவர் இதுவரை அவரை ஒரு gay என்று என்னிடம் ஒத்துக்கொள்ளவில்லை. உன்னால் நிரூபிக்க முடியுமா என்று அடித்திருக்கிறார். என்னால் விவாகரத்தை நினைத்து பார்க்க முடியவில்லை. எங்கள் குடும்பத்தின் மானம் என்னாவது என்றே அமைதியாக இருக்கின்றேன். 2015 ஆகஸ்டு மாதம் ஒரு கல்லூரியில் பிரொபசர் வேலை வாங்கி தருவதாக திருமணம் செய்தார். மந்திரியிடம் எல்லாம் வேலைக்காக விசாரித்துவிட்டு இறுதியில் ஏமாற்றிவிட்டார். அதையும் பொறுத்துக்கொண்டேன். எனக்கு திறமை இருக்கிறது. TRB தேர்வு எழுதி வேலைக்கு நிச்சயமாக சென்றுவிடுவேன். 2016 மார்ச் மாதத்தில் அவரது கம்பெனியில் பாட்னருடன் ஏற்பட்ட தகராரில் கம்பெனியை மூடிவிட்டார். இதில் 12 லட்சம் கடன் வந்து விட்டது. வேலையும் இல்லாமல் இருந்தார். அவரை இந்த சமயத்தில் நான் தான் ஆறுதலாக இருந்தேன். தற்பொழுது ஆண் நண்பர்களுடன் பழக்கம் இல்லை என்று நினைக்கின்றேன். எனக்கு திருமணத்தில் நம்பிக்கை உண்டு. இவர் திருந்துவார் என்று எண்ணுகின்றேன். ஆனால் பல நேரங்களில் என்னிடம் அன்பாக இருக்கிறார். சில நேரங்களில் அன்பில்லாமல் நடந்து கொள்கிறார். அடிக்கவும், கடிக்கவும், கிள்ளவும் செய்கிறார். இதனால் பச்சை பச்சையாக உடம்பில் தழும்புகள் இருக்கும். அந்த நேரங்களில் அவர் உண்மையான அன்பு என்னிடம் காட்டவில்லை என்பதை உணர்கிறேன்.\n இப்படி பட்டவர்கள் திருந்த வாய்ப்பிருக்கிறாதா அவர் gay என்றால் என்னை ஏமாற்றி திருமணம் புரிந்ததற்கு என்ன தண்டனை கிடைக்கும் அவர் gay என்றால் என்னை ஏமாற்றி திருமணம் புரிந்ததற்கு என்ன தண்டனை கிடைக்கும் LIC திருமணத்திற்கு முன்பு போட்டிருக்கிறார். அதில் nominee ஆக தந்தை பெயரை போட்டிருக்கிறார். திருமணம் ஆகிவிட்டால் தானாகவே மனைவி பெயருக்கு மாறிவிடும் என்று கூறுகிறார். அது உண்மை தானா LIC திருமணத்திற்கு முன்பு போட்டிருக்கிறார். அதில் nominee ஆக தந்தை பெயரை போட்டிருக்கிறார். திருமணம் ஆகிவிட்டால் தானாகவே மனைவி பெயருக்கு மாறிவிடும் என்று கூறுகிறார். அது உண்மை தானா இவர் எந்த விஷயத்தை பற்றிக் கூறினாலும் எனக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை. நான் என்ன செய்வது\nஎனக்கு விவாகரத்து பெற விருப்பம் இல்லை. ஏனென்றால் அதன் பிறகு இந்த சமூகம் பெண்களுக்கும், அவரது பெற்றோருக்கும் கொடுக்கும் இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமில்லை. தவறுகள் செய்யாமலேயே பல இடங்களில் நாம் நிந்திக்கப் படுவோம். அப்படிபட்ட தருணங்களை நான் வெறுக்கிறேன். இப்படிப்பட்ட ஆண்கள் மாறுவார்களா\n“ஃபேஸ் புக்கில்” மகிழ்ச்சியான மருமகள் கழகத்தில் இணைந்துகொள்ள\nமருமகளைக் காண வந்த விருந்தினர்கள்\nமுதலிரவிற்கு வர மறுத்த கணவன்\nவிவாகரத்து செய்யப்போகும் இந்திய மருமகள்களுக்கு ஒரு...\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 1\nவரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள் - மருமகளுக்கு மட்டும்\nஉங்கள் கணவரைப் பற்றி உங்களுக்கே தெரியாத ஒரு ரகசியம் - இளம் மருமகள்களுக்கு மட்டும்\nமருமகள்களுக்கு மட்டும் - வரதட்சணை தடுப்புச் சட்டம் (பாடம் 2)\nஅடங்காத கணவன்களை அடக்க உதவும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்\nமனைவிக்கு ஓர் ரகசியம் - கணவனின் கையில் கட்டப்பட்டுள்ள இரும்புச்சங்கிலி\nவிவாகரத்து செய்யப்போகும் இந்திய மருமகள்களுக்கு ஒரு முக்கியமான \"டிப்ஸ்\"\nமுதலிரவிற்கு வர மறுத்த கணவன்\nமருமகள்களுக்குத் துணையாக கிளம்பியிருக்கும் இந்திய இளைஞர்படை\nவெளிநாட்டில் இருக்கும் கணவனை \"கவனிப்பது\" எப்படி\nஇந்திய அரசின் மருமகள் உதவி மையம்\nவெளிநாட்டில் இருக்கும் கணவனை மடக்கிப்பிடித்துவர அல்லது உள்நாட்டில் இருக்கும் கணவனை நல்“வழிக்கு” கொண்டுவர:\nஇந்திய மருமகள்களுக்கான சில சட்டங்கள்\n(*மருமகள்கள் பயன்படுத்தக்கூடிய சில எளிய சட்டங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marumagal.blogspot.com/2011/10/blog-post_23.html", "date_download": "2018-07-23T11:26:48Z", "digest": "sha1:NZXWPZV2GRRFBUT5WADKYNV2PPZHIO4I", "length": 28359, "nlines": 238, "source_domain": "marumagal.blogspot.com", "title": "மருமகள்: அடங்காத கணவன்களை அடக்க உதவும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்", "raw_content": "\nமருமகள்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான அடிப்படை விஷயங்கள்\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 1\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 2\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 3\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 4\nவரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள்\nஅடங்காத கணவன்களை அடக்க உதவும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்\nஅடங்காத கணவன்களை வரதட்சணை சட்டங்கள் (IPC498A) மூலம் அடக்குவது எப்படி என்று பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்கும். இதுவரை தெரிந்துகொள்ளாத மருமகள்கள் இந்த இணைப்புகளில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 1\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 2\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 3\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 4\nஇப்போது புதிதாக வந்திருக்கும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் மூலம் இன்னும் எப்படி அதிக பலத்துடன் அடக்கலாம் என்று செய்தித்தாளில் விளக்கமாக எழுதியிருக்கிறார்கள்.\nமுக்கியமான “பாயிண்ட்டுகளை” சிவப்பு நிறத்தில் கனமான எழுத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். கவனமாகப் படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.\nதினமலர் முதல் பக்கம் » சிறப்பு பகுதிகள் செய்தி »சொல்கிறார்கள் >> அக்டோபர் 24,2011\n\"குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்\nகுடும்ப வன்முறையிலிருந்து மீள வழி கூறும் வழக்கறிஞர் அஜிதா:\n\"குடும்பம் வேண்டும்; வன்முறை வேண்டாம்' என்று சொல்லும் பெண்களுக்காக, இது ஒரு சிவில் சட்டமாக போடப்பட்டுள்ளது.\nஇந்தச் சட்டத்தில் ஒருவர் மீது புகார் கொடுத்தால், அவர்களைக் கைது செய்வதோ, சிறையில் அடைப்பதோ இல்லை. மாறாக, பாதுகாப்பு அதிகாரி என்ற ஒருவரை, ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமிப்பர். இவர்களிடம் நேரடியாக புகார் தரலாம்.புகார் தரும் போது, பாதிக்கப்பட்ட பெண் என்றில்லை, அவர் சார்பாக, வீட்டில் உள்ள யார் வேண்டுமானாலும் தரலாம். ஆனால், இந்தச் சட்டத்தில், தன் குடும்பத்தில் உள்ள ஆணுக்கு எதிராக மட்டும் தான் புகார் தர முடியும். வேறு யார் மீதும் புகார் தர முடியாது.\nஒரு வீட்டில் வன்முறைக்கு யார் காரணமோ, அந்த ஆணுக்கு எதிராக புகார் கொடுத்துவிட்டு, அதன் பின் அவரை யாராவது தூண்டினால், சம்பந்தப்பட்ட பெண் மீதும் புகார் தரலாம். புகாரைப் பெற்றுக் கொண்டவுடன், சம்பந்தப்பட்டவருக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பி, பேசச் சொல்வார்கள். அதனடிப்படையில், கோர்ட் சில உத்தரவுகளை வழங்கும். அதன்படி, வீட்டிற்கு வரக் கூடாது, பேசக் கூடாது. இப்படி எந்தவித பாதுகாப்பு உத்தரவை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.\nஎதற்குமே கட்டுப்படாமல் இருப்பவர்களுக்கு எதிராகத் தான் இந்தச் சட்டம். புகார் மீதான ஆரம்பக் கட்ட நடவடிக்கையின் போதே, சிலர் \"பிரச்னை செய்ய மாட்டேன்' என்று சொல்லி வீட்டிற்கு வருவர். வந்த பின், பழையபடி பிரச்னையை ஆரம்பிக்கலாம் என்பதால், அவர்களிடம் எழுதி வாங்கிக் கொள்வர். இதன் விளைவாக ஒன்று, சரியாவார்கள் அல்லது வேறு நல்ல தீர்வுக்கு வழி கிடைக்கும்\nஇனி இந்த சட்டத்தில் மேலே குறிப்பிட்டுள்ள விளக்கத்தினைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்....\nஆனால், இந்தச் சட்டத்தில், தன் குடும்பத்தில் உள்ள ஆணுக்கு எதிராக மட்டும் தான் புகார் தர முடியும். வேறு யார் மீதும் புகார் தர முடியாது.\nஇந்த சட்டத்தைப் பயன்படுத்தி வீட்டில் இருக்கும் ஆண் மீது மட்டும்தான் புகார் தரமுடியும். ஏனென்றால் ஆண்கள்தான் எப்போதும் கொடுமை செய்யும் கொடுமைக்காரன்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதனால் கணவன், தந்தை, சகோதரன், கணவனின் சகோதரன், திருமணம் செய்யாமல் கூடி வாழும் துணைவன், நாத்தனார்களின் கணவன்கள் என எந்த ஆண் மீது வேண்டுமானாலும் இந்த சட்டத்தின் மூலம் புகார் கூறலாம்.\nகுறிப்பாக மகளின் காதலுக்குத் தடைபோடும் அப்பா மீதும் இந்த சட்டத்தை மகள் ஏவிவிடலாம். எல்லாம் குடும்ப வன்முறைதானே...அதற்கும் இந்த சட்டத்தில் வழி இருக்கிறது இதைப் பற்றி மற்றொரு பதிவில் விரிவாக எழுதியிருக்கிறேன். இங்கே சென்று படித்துப் பாருங்கள்: காதலுக்கு தடை போடும் பெற்றோருக்கு பாடம் கற்பிக்க வந்துவிட்டது சட்டம்\nகோர்ட் சில உத்தரவுகளை வழங்கும். அதன்படி, வீட்டிற்கு வரக் கூடாது, பேசக் கூடாது. இப்படி எந்தவித பாதுகாப்பு உத்தரவை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.\nகணவனைப் பிடிக்க வில்லை. அவன் முகத்திலேயே விழிக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால் மருமகள்கள் அதை குடும்ப வன்முறை தடுப்பு அலுவலரிடம் கூறி கணவனை அவன் சொந்த வீட்டிற்குள்ளேயே காலடி எடுத்து வைக்க முடியாமல் தடையுத்தரவு வாங்கி விடலாம். மீறி வந்தால் சிறைக்குத் தான் செல்ல வேண்டும்.\nஅவன் வீட்டிற்கு வரவில்லையென்றால் செலவிற்கு பணத்திற்கு என்ன செய்வது என்று மருமகள்கள் கவலையோடு யோசிப்பது புரிகிறது. அதைப் பற்றி கவலையே படவேண்டாம். இந்த குடும்ப வன்முறை சட்டத்தின் மூலம் கணவனை அவன் வீட்டிற்குள்ளேயே நுழைய விடாமல் தடுக்கலாம் ஆனால் மாதந்தோறும் குடும்ப பராமரிப்பிற்கு மட்டும் சரியாக பணத்தை அனுப்பவேண்டும் என்றும் நீதிமன்றத்தின் மூலம் ஆணை பிறப்பிக்கலாம். எப்படிஇருக்கிறது இந்த புதிய சட்டம்\nஇதன் விளைவாக ஒன்று, சரியாவார்கள் அல்லது வேறு நல்ல தீர்வுக்கு வழி கிடைக்கும்\nமுன்பிருந்தது போல் IPC498A வை மட்டும் பயன்படுத்தினால் ஜாமின் வாங்கிக்கொண்டு கணவன்கள் ஓடிவிடுவார்கள். இது பழைய நடைமுறை. அதனால்தான் இப்போது குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் மருமகள்களின் கரங்களை வலுப்படுத்த வந்திருக்கிறது. இந்த குடும்ப வன்முறை சட்டத்தைப் பயன்படுத்தினால் கணவனை அவனது சொந்த வீட்டைவிட்டே விரட்டலாம், அவனது வருமானத்தில் கணிசமான ஒரு தொகையை மாதா மாதம் பெற்றுக் கொள்ளலாம். இன்னும் சொல்லப் போனால் அவன் குடும்ப சொத்தில் பங்குகூட வாங்கிக் கொள்ளலாம்.\nஇதன் விளைவாக அவன் என்ன செய்வதென்றே வழி தெரியாமல் மருமகள் சொல்லும் பேச்சிற்கு அடங்கி நடக்கலாம் என்ற முடிவிற்கு வந்துவிடுவான். அல்லது வேறு நல்ல தீர்வாக மருமகள் கேட்கும் ஒரு பெருந்தொகையை கொடுத்துவிட்டு ஆளை விட்டால் போதும் என்று தலை தெறிக்க ஓடிவிடுவான்.\nஇந்த இரண்டிற்கும் அவன் கட்டுப்படவில்லையென்றால் இருக்கவே இருக்கிறது IPC498A. இந்த IPC498A சட்டம் இப்போது தனித்து செயல்படாமல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்திற்குள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. தேவையானதை மருமகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஅதனால் மேலே குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்து பலன்களையும் மருமகள் அனுபவிக்கலாம் அதே சமயம் IPC498A சட்டத்தையும் பயன்படுத்தி கணவனை கைது செய்து நீதிமன்றத்திலும் அலைய விடலாம். இந்த வசதி எப்படி இருக்கிறது....பிரமாதம்.\nஇப்படிப் பலவகையான வசதிகள் இருக்கின்றன இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில். அதனால் மருமகள்கள் இந்த புதிய சட்டத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டு பக்குவமாகப் பயன்படுத்தி பலன் அடையாலாம். இப்படிப் பலர் இப்போது பயனடைந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.\nமுக்கியமான பின்குறிப்பு: இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை பெண்கள் தாராளமாக ஆண்களுக்கெதிராக பயன்படுத்தலாம். ஆனால் குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண் குடும்ப வன்முறை செய்வதாகக் கூறி பெண்ணின் மீது ஒரு ஆணால் இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி புகார் கொடுக்க முடியாது. ஏனென்றால் இந்தியாவில் ஆண் மட்டுமே குடும்ப வன்முறை செய்பவன் என்பது உலகறிந்த உண்மை. மருமகள்களுக்கு எந்த வன்முறையும் செய்யத் தெரியாது\nநீ எந்த காலத்தில் இருக்கிறாய், இன்றைய தேதியில் அதிகம் பொய் பொறாமை, வஞ்சகம் என்று திரிபவர்கள் பெண்கள் தான், நீ கூறுவது டி‌வி சீரியல்கள் வருவர்தாற்கு முன்...\nநீ எந்த காலத்தில் இருக்கிறாய், இன்றைய தேதியில் அதிகம் பொய் பொறாமை, வஞ்சகம் என்று திரிபவர்கள் பெண்கள் தான், நீ கூறுவது டி‌வி சீரியல்கள் வருவர்தாற்கு முன்...//\nஎந்தக் காலமாக இருந்தாலும் மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் இருக்கும்வரை அனைவரும் மருமகள்களுக்கு கட்டுப்பட்டுதான் இருக்க வேண்டும்.\nநீங்கள் பொய் வழக்குப் போடும் மருமகளை தண்டிப்பது எப்படி என்ற பதிவினை படித்துப் பாருங்கள். பதில் கிடைக்கும்.\nமகிழ்ச்சியான மருமகள் கழகம் என்ற முகநூல் குழுவில் நீங்கள் தகவல்களை பெறலாம்.\nஎனது வழக்கில் நானே வாதாடுகிறேன். dv ல் ஆவணங்கள் எப்படி கொடுக்கணும் நகல் கொடுத்தால் போதுமானதா dv ல் அதன் பிரிவுகள் என்ன\nஇந்திப் பதிவில் விளக்கமாக உள்ளது.\nஇந்த சட்டம் விவாகரத்து செய்தபின் விவாகரத்துசெய்த கணவர் மீதுதொடரலாமா\n“ஃபேஸ் புக்கில்” மகிழ்ச்சியான மருமகள் கழகத்தில் இணைந்துகொள்ள\nமருமகளைக் காண வந்த விருந்தினர்கள்\nஅடங்காத கணவன்களை அடக்க உதவும் குடும்ப வன்முறை தடுப...\nயாரிடம் வாலாட்டக் கூடாது தெரியுமா\nவரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 1\nவரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள் - மருமகளுக்கு மட்டும்\nஉங்கள் கணவரைப் பற்றி உங்களுக்கே தெரியாத ஒரு ரகசியம் - இளம் மருமகள்களுக்கு மட்டும்\nமருமகள்களுக்கு மட்டும் - வரதட்சணை தடுப்புச் சட்டம் (பாடம் 2)\nஅடங்காத கணவன்களை அடக்க உதவும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்\nமனைவிக்கு ஓர் ரகசியம் - கணவனின் கையில் கட்டப்பட்டுள்ள இரும்புச்சங்கிலி\nவிவாகரத்து செய்யப்போகும் இந்திய மருமகள்களுக்கு ஒரு முக்கியமான \"டிப்ஸ்\"\nமுதலிரவிற்கு வர மறுத்த கணவன்\nமருமகள்களுக்குத் துணையாக கிளம்பியிருக்கும் இந்திய இளைஞர்படை\nவெளிநாட்டில் இருக்கும் கணவனை \"கவனிப்பது\" எப்படி\nஇந்திய அரசின் மருமகள் உதவி மையம்\nவெளிநாட்டில் இருக்கும் கணவனை மடக்கிப்பிடித்துவர அல்லது உள்நாட்டில் இருக்கும் கணவனை நல்“வழிக்கு” கொண்டுவர:\nஇந்திய மருமகள்களுக்கான சில சட்டங்கள்\n(*மருமகள்கள் பயன்படுத்தக்கூடிய சில எளிய சட்டங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pirapanjakkudil.blogspot.com/2017/04/blog-post.html", "date_download": "2018-07-23T11:41:35Z", "digest": "sha1:B2FRZOMYWCLCRMHJNLANUJCTA5QDCHP4", "length": 5668, "nlines": 150, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்: செம்போத்து", "raw_content": "\nஇணையுடன் நீ கொஞ்சுதல் கண்டு\nநின் பெயரை போலிச் செய்ததில்\nஇரைத்தேடலில் நீ நடந்திருந்த எதார்த்தம்\nஅச்சந்தரும் பறவையாய் ஆனாய் நீயே\nஇடுகையிட்டது rameez4l நேரம் 8:04 PM\nநான் விளக்கைப் படைத்தேன் - part 2\nநான் விளக்கைப் படைத்தேன் - part 1\nசூஃபித்துவத்தின் மூன்று பரிமாணங்கள் - part 2\nசூஃபித்துவத்தின் மூன்று பரிமாணங்கள் - part 1\nஇஸ்லாமிய ஆன்மிகம் - part 3\nஇஸ்லாமிய ஆன்மிகம் - part 2\nஇஸ்லாமியக் கலையின் செய்தி - part 4\nஇஸ்லாமியக் கலையின் செய்தி- part 3\nஇஸ்லாமியக் கலையின் செய்தி - part 2\nஇஸ்லாமியக் கலையின் செய்தி - part1\nஃப்ரிட்ஜாஃப் ஷுவான் கவிதைகள் - 4\nஃப்ரிட்ஜாஃப் ஷுவான் கவிதைகள் - 3\nஃப்ரிட்ஜாஃப் ஷுவான் கவிதைகள் - 2\nஃப்ரிட்ஜாஃப் ஷுவான் கவிதைகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2012/12/blog-post_3369.html", "date_download": "2018-07-23T11:53:01Z", "digest": "sha1:R4YNA7YVRAKFDN2ESWFALQB5EKKDLJER", "length": 15882, "nlines": 88, "source_domain": "rssairam.blogspot.com", "title": "வானொலி−யின் தந்தை ஒரு இந்தியர் -தங்க. ஜெய்சக்திவேல் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nவானொலி−யின் தந்தை ஒரு இந்தியர் -தங்க. ஜெய்சக்திவேல்\nஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் பின்னால் ஒரு பெரிய வரலாறு புதைந்து இருக்கிறது. நம்மில் பலரும் வானொலியைக் கண்டுபிடித்தது மார்க்கோனி என்றுதான் கூறுவோம். ஆனால், அது தவறு.\nவானொலியானது ஒருவரால் மட்டுமே கண்டுபிடிக்கப்படவில்லை. இது பலரின் கூட்டு முயற்சி. அந்தக் கண்டுபிடிப்புக்குப் பிதாமகனாக இருந்தவர் ஒரு இந்தியர் என்றால் அது நமக்கு எல்லாம் பெருமையே. மேற்கு வங்காளத்தில் பிறந்த ஜெகதீஸ் சந்திரபோஸ்தான் அந்தப் பெருமைக்குரியவர்.\nஅவரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் தேசிய அமெச்சூர் வானொலி தினமாக நவம்பர் 30-ஐ நாம் கொண்டாடுகிறோம். ஜெகதீஸ் சந்திரபோஸ் 1858 நவம்பர் 30-இல் பிறந்தார். அவர் ஆற்றிய சாதனைகள் பல.\nகிரஸ்கோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இவர், இந்தியத் துணைக்கண்டத்திலேயே முதன் முறையாக 1904-ஆம் ஆண்டு தனது புதிய கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவிடமிருந்து காப்புரிமை பெற்றார்.\nசுதந்திரத்துக்கு முன் பரந்து விரிந்த வங்காளத்தில், இன்றைய வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவிற்கு அருகில் உள்ள பிக்ராம்பூரில் பிறந்தாலும், அவர் கல்வி பயின்றது,பணியாற்றியது எல்லாமே கொல்கத்தாவில்தான்.\nமேற்படிப்புக்காக லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கச் சென்றார். ஆனால் அவரது உடல் நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. எனவே மருத்துவப் படிப்பினை இடையிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். ஆனாலும் மனம் தளராமல், நோபல் பரிசு பெற்ற லார்ட் ரேலிக் அவர்களோடு இணைந்து கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு பட்டம் பெற்றார்.\nரிமோட் வயர்லெஸ் சிக்னல் ஆய்வில் வெற்றிகண்ட போஸ், முதன்முதலாக செமிகண்டக்டரைக் கொண்டு வானொலி அலைகளை ஒலிபரப்ப முடியும் என நிரூபித்தார். இந்த ஆய்வின் முடிவுகளைச் சுயநலத்தோடு வியாபாரம் ஆக்காமல் அனைவரும் இதில் மேற்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவருக்கும் கிடைக்கச் செய்தார்.\nசெடி, கொடிகளின் மீது இவரின் கவனம் திரும்பியதன் பயனாக உருவானதே கிரஸ்கோகிராப். இது செடிகளின் தொடர்பியலையும், அது எப்படி பாதிக்கப்படும்போது வலிகளை வெளிப்படுத்துகிறது போன்ற அதிசயத் தகவல்களையும் ஆய்வின் மூலம் நிரூபித்தார்.\nவானொலித் துறையில் ஜெகதீஸ் சந்திரபோஸ் பல முன் முயற்சிகளை மேற்கொண்டார். குறிப்பாக அவரின் கண்டுபிடிப்பான கிரிஸ்டல் ரேடியோ டிடக்டர், வேவ்கைடு, ஹார்ன் ஆண்டனா போன்றவற்றை தனது மைக்ரோவேவ் டிடக்டரில் முதன்முறையாகப் பயன்படுத்தி சாதனை படைத்தார்.\n1893-இல் நிக்கோலஸ் டெஸ்லா வெளிநாட்டில் ஒரு பொது இடத்தில் வைத்து முதல்முறையாக வானொலி ஒலிபரப்பினை சோதனை முறையில் செய்து காட்டினார். அதற்கு அடுத்த ஆண்டே இந்தியாவில் ஜெகதீஸ் சந்திரபோஸ் கொல்கத்தாவில் உள்ள டவுன் ஹாலில் வைத்து ஒரு சோதனையை மக்கள் மத்தியில் செய்து காட்டினார்.\nபோஸ் சர்வதேச ஆய்விதழ்களில் தனது கண்டுபிடிப்புகளைப் பற்றி எழுதினார். இது சர்வதேச அளவில் இவருக்குப் பெயரையும் புகழையும் ஈட்டித் தந்தது.\nஇவ்வாறு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அறிவியல் ஆய்வாளர்கள் வழங்கிய அரிய தகவல்களைக் கொண்டுதான் மார்க்கோனி, வானொலி ஒலி அலைகளை சாலிஸ்பெரி சதுப்பு நிலத்தில் இருந்து தொலைதூரத்துக்கு அனுப்பினார்.\nமே 1897-இல் ஜெகதீஸ் சந்திரபோஸ் அதே போன்றதொரு சோதனையை மீண்டும் கொல்கத்தாவில் செய்து, வெற்றியும் கண்டார்.\nஅதன் அடிப்படையில் அவர் லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியில் தனது ஆய்வுக்கட்டுரையைப் படித்தார். அது அங்கு கூடிய விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன்பின் அவர் மார்க்கோனியைச் சந்தித்து தனது ஆய்வின் முடிவுகளை விவாதித்தார். ஆனால் போஸ் தனது முடிவுகளைக் காப்புரிமை செய்ய விரும்பவில்லை. மார்க்கோனி முந்திக்கொன்டார். விளைவு, இன்று வானொலியைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமைக்குரியவராக மார்க்கோனி திகழ்கிறார்.\nஇதன் மூலம் வானொலி கண்டுபிடிப்பில் போஸின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறியலாம். அதனாலேயே இவரின் நினைவாக தேசிய அமெச்சூர் வானொலி நாள், இவரது பிறந்தநாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஅமெச்சூர் வானொலி உரிமத்தினை இந்தியக் குடிமகன் யாரும் வாங்கலாம். அதற்கு அடிப்படைக் கல்வித்தகுதி இருந்தால் போதுமானது. மற்றும் 12 வயது பூர்த்தியான அனைவரும் தேர்வினை எழுதலாம். இதற்கான பிரத்யேகத் தேர்வினை எழுதித் தகுதி பெற்ற பின் உரிமம் வழங்கப்படும்.\nஅதன் பின் அதற்குத் தேவையான வானொலிப் பெட்டிகளை வாங்கி அனைவரும் அமெச்சூர் வானொலி உபயோகிப்பாளர்களாக ஆகலாம்.\nநன்றி:- சிறுவர் மணி, தினமணி, 01-12-2012\nயாரும் மறுக்க முடியாத உண்மை இது.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2012/12/blog-post_6878.html", "date_download": "2018-07-23T11:41:58Z", "digest": "sha1:ZOSY2QC6RSXQHNC2BKXQH33Z4HYEKHS3", "length": 6776, "nlines": 73, "source_domain": "rssairam.blogspot.com", "title": "உலகிலேயே யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தமிழகத்தில் மட்டுமே ! யானைகளுக்கான தனி மருத்துவ மனைகள் எந்த நாட்டில் ? ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஉலகிலேயே யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தமிழகத்தில் மட்டுமே யானைகளுக்கான தனி மருத்துவ மனைகள் எந்த நாட்டில் \nஉலகிலேயே யானைகளுக்கென்று புத்துணர்வு முகாம் நடத்துவது, தமிழகத்தில் மட்டும்தான் \nஇந்துக்கள் யானையை விநாயகராக வழிபடுவதுதான் காரணமாக இருக்கக்கூடும் \nயானையின் பிணி தீர்க்க முயலும் படங்கள்\nஇந்தியாவைப்போலவே தாய்லாந்திலும் யானைகள் மக்களால்\nவணங்கப்படுகின்றன. எனவேதான் ஆங்கே உள்ளனவோ\nயானைகளுக்கான தனி மருத்துவ மனைகள் \nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2013/10/blog-post_2673.html", "date_download": "2018-07-23T11:41:37Z", "digest": "sha1:3UCVQ7LFTSSOT2LBT5YFSWSENMCEPBVR", "length": 14630, "nlines": 96, "source_domain": "rssairam.blogspot.com", "title": "சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nசென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்\nசென்னையில் 50 சிறிய பஸ்களை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை தொடங்கிவைத்தார். அவை குறிப்பிட்ட வழித்தடங்களில் உடனடியாக ஓடத் தொடங்கின. சிறிய பஸ்சில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5. அதற்குமேல் 6 ரூபாய், 8 ரூபாய் என்று வசூலிக்கப்படும்.\nசிறிய பஸ்சில் 27 பேர் உட்கார்ந்து செல்லலாம். வடபழனி - கோயம்பேடு பஸ் நிலையம் வழித்தடத்தில் மட்டும் அதிகபட்சமாக 4 சிறிய பஸ்களும் மற்ற வழித்தடங்களில் 2 அல்லது 3 பஸ்கள் இயக்கப்படுகின்றன.\nபஸ் - ரயில் நிலையங்கள் இணைப்பு\nசென்னை புறநகர் பகுதியில் இருந்து நகரில் உள்ள பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் சிறிய பஸ்கள் இயக்கப்படுகின்றன.\nசிறிய பஸ்கள் இயக்கப்படும் வழித்தடங்கள் விவரம் வருமாறு:\nஎஸ் 1 - பல்லாவரம் ரயில் நிலையம் - திரிசூலம் சக்தி நகர். வழி: பழைய பல்லாவரம், யூனியன் கார்பைடு காலனி, திரிசூலம் சக்தி நகர்.\nஎஸ் 2 - குரோம்பேட்டை - மேடவாக்கம். வழி: இந்திரா கார்டன், நேரு நகர், குமரன் குன்றம், அஸ்தினாபுரம், திருமலைநகர், ஜெயேந்திரர் நகர், செம்பாக்கம், கவுரிவாக்கம்.\nஎஸ் 3 - குரோம்பேட்டை - மாடம்பாக்கம். வழி: சிட்லபாக்கம், மகாலட்சுமி நகர், ராஜகீழ்ப்பாக்கம், கோழிப்பண்ணை, மாடம்பாக்கம்.\nஎஸ் 4 - குரோம்பேட்டை - மேடவாக்கம். வழி: குரோம்பேட்டை, எம்ஐடி, நேருநகர், குமரன் குன்றம், பல்லவன் பயிற்சிப் பள்ளி, ராதா நகர், நெமிலிச்சேரி, நன்மங்கலம், கோவிலம்பாக்கம்.\nஎஸ் 5- பெருங்களத்தூர் அருங்கால். வழி: ஊரப்பாக்கம், காரணை புதுச்சேரி, காரணை காட்டூர், அருங்கால்.\nஎஸ் 11 - கிண்டி ஆசர்கானா - கீழ்க்கட்டளை. வழி: சிமென்ட் ரோடு, மீனம்பாக்கம், பி.வி.நகர், பர்மா காலனி, மூவரசன்பேட்டை, மடிப்பாக்கம் கூட்டுரோடு.\nஎஸ் 12 - கிண்டி ஆசர்கானா - என்.ஜி.ஓ.காலனி. வழி: மவுண்ட் தபால் நிலையம், எம்.கே.என்.சாலை, ஆதம்பாக்கம், ஜெயலட்சுமி திரையரங்கம், நியூ காலனி மெயின் ரோடு, கக்கன் பாலம்.\nஎஸ் 13 - கிண்டி - வேளச்சேரி. வழி: மடுவங்கரை, என்.ஜி.ஓ.காலனி, பிருந்தாவன்நகர், மகாலட்சுமி நகர், உள்வட்டச் சாலை, வேளச்சேரி ரயில் நிலையம்.\nஎஸ் 14 - எஸ்.ஆர்.பி.டூல்ஸ் - மேட்டுக்குப்பம். வழி: தரமணி, சி.டி.எஸ்., அம்பேத்கர் நகர், காமராஜ் நகர், டெலிபோன் நகர், எல்லையம்மன் நகர்.\nஎஸ் 21 - ராமாபுரம் - போரூர். வழி: ராமாபுரம் அரசமரம், பூத்தபேடு, சின்ன போரூர், காரம்பாக்கம்.\nஎஸ் 22 - போரூர் - பட்டூர். வழி: ராமச்சந்திரா மருத்துவமனை, அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையம், பரணிபுத்தூர் சந்திப்பு.\nஎஸ் 23 - அய்யப்பன்தாங்கல் - குமணன்சாவடி. வழி: எஸ்எஸ்டி ஆயில் மில், நூம்பல் சாலை சந்திப்பு, புளியமேடு, குமணன்சாவடி.\nஎஸ் 24 - அய்யப்பன்தாங்கல் - திருவேற்காடு. வழி: எஸ்.ஆர்.எம்.சி., சத்யலோக் குருகுலம், செட்டியார் அகரம், சிவபூதமேடு, வேலப்பன்சாவடி.\nஎஸ் 25 - மதுரவாயல் - வளசரவாக்கம். வழி: ஆலப்பாக்கம் மதுரவாயல் சந்திப்பு, மீனாட்சி பல் மருத்துவக் கல்லூரி, அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ்.எஸ்.மோட்டார்ஸ், ஆற்காடு சாலை, ஆலப்பாக்கம் சாலை சந்திப்பு.\nஎஸ் 31 - வடபழனி - கோயம்பேடு பஸ் நிலையம். வழி: ஆவிச்சிப் பள்ளி, விருகம்பாக்கம், கேசவர்த்தினி, தேவி குப்பம், கங்காநகர், பள்ளிக்கூடத் தெரு, மதுரவாயல் ஏரிக்கரை.\nஎஸ் 32 - வடபழனி - திரு.வி.க.பூங்கா. வழி: ராம் தியேட்டர், பெஸ்ட் மருத்துவமனை, வன்னியர் தெரு, பெரியார் பாதை, அண்ணா நெடுஞ்சாலை, அருண் ஓட்டல், அமைந்தகரை.\nஎஸ் 33 - அசோக் பில்லர் மேத்தா நகர். வழி: புதூர் உயர்நிலைப்பள்ளி, சாமியார் மடம், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ், பொன்மணி திருமண மண்டபம், கீழ்நகர், திருவள்ளுவர்புரம்.\nஎஸ் 41 - அம்பத்தூர் ஓ.டி. - முருகப்பா பாலிடெக்னிக். வழி: வள்ளுவர் சாலை சந்திப்பு, குளக்கரை சாலை சந்திப்பு, திருமுல்லைவாயில் சந்திப்பு, ஸ்டேட்போர்டு மருத்துவமனை.\nஎஸ் 61 - மாதவரம் - ரெட்டேரி சந்திப்பு. வழி: கல்பனா லேம்ப், பிருந்தா கார்டன், பிரகாஷ் நகர், குமரன் நகர் சந்திப்பு, கொளத்தூர்.\nஎஸ் 62 - மூலக்கடை - மணலி. வழி: அம்பேத்கர் சிலை, ஆர்.வி.நகர், பார்வதி நகர், மூலச்சத்திரம், பல்ஜிபாளையம், சின்னசேக்காடு, மணலி மார்க்கெட். மொத்தம் 50 சிறிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை மாநகர மக்களின் 4 ஆண்டுகள் கனவு நனவாகியுள்ளது.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sarujan-sarujan.blogspot.com/2016/11/blog-post_16.html", "date_download": "2018-07-23T11:37:22Z", "digest": "sha1:MH3D6Q5XTNLCCK2VU4DH6LK3KWJMVYHT", "length": 11318, "nlines": 156, "source_domain": "sarujan-sarujan.blogspot.com", "title": "தமிழ் உலகின் பழமையான மொழி - முனைங்", "raw_content": "\nhome 7ஆவது அறிவு அதிசயம் அப்துல்கலாம் தமிழ்\nதமிழ் உலகின் பழமையான மொழி\nதேடி வந்த தெய்வம் முற்பகல் 5:39 7ஆவது அறிவு , அதிசயம் 0 Comments\n’தமிழ்’என்னும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும். உலகின் பழமையான மொழிகள் மொத்தம் ஏழு, அதில் மூன்று தான் தற்போது வழக்கில் உள்ளது. அதில் ஒன்று தான் தமிழ். உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியன உண்டு, ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்கிறார்கள். இந்திய நாட்டில் கிடைத்துள்ள ஏறத்தாழ ஒரு லட்சம் கல்வெட்டு பதிவுகளில், அறுபதாயித்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்டவைகள் ஆகும். தமிழில் 3 இனங்கள் உண்டு. அவை முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும். தமிழில் திருக்குறள் எனும் உயரிய நூல் தோன்றி 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. அப்படியானால் இம்மொழி தோன்றி குறைந்தது 10,000 ஆண்டுகளாகியிருக்க வேண்டும் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து. இணையத்திலும் இன்று அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளுள் தமிழ் இருக்கிறது. தமிழ் எழுத்துக்கள் மூலம் எண்களும் எழுதப்பட்டன. ஆங்கிலத்தில் கோடிக்கு மேல் குறிப்பிட தனி சொற்கள் கிடையாது. பத்து கோடி, நூறு கோடி என சொல்ல வேண்டும். ஆனால் தமிழில் இதை பிரமகற்பம் என சொல்ல முடியும். உலகில் இந்தியா, மலேசியா,சிங்கபூர் போன்ற நாடுகளில் அதிகம் பேசப்படும் தமிழ் மொழி இலங்கை நாட்டின் நாடாளுமன்ற மொழியாகவும் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.\nLabels: 7ஆவது அறிவு, அதிசயம், அப்துல்கலாம், தமிழ்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபோயஸ் கார்டனில் இருந்து செய்த கொடூரங்கள்\nமாண்டே போனார் ஊடக உலகில் -அதிரும் ரிப்போர்ட்\nதந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்து வந்த ரங்கராஜ் பாண்டேவை வேலையை ராஜினாமா செய்யுமாறு தந்தி டிவி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது...\nகள்ள சாமி நித்தியானந்தா முன் கை கட்டி நிற்க்கும் ரஜனி: இது தான் ஆண்மீக அரசியலா \nநடிகரும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தற்போது இழந்து வருபவருமான, ரஜனிகாந். அரசியலுக்கு தான் வருவதாக அறிவித்தார். ஆனால் கட்சி பேர் என்ன\nதிருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம்\nதிருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம் தமிழ் பற்று உடைய தமிழர்கள் தமிழ் தேசியம் பக்கம் பேசட்டும்\nமக்கள் பிரச்சினைக்காக தேர்தலில் குதிக்கிறேன்: டுபுக்கு விஷால் பரபரப்பு பேட்டி\nடுபுக்கு விஷால் பரபரப்பு பேட்டி மக்கள் பிரச்சினைக்காக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குதிக்கிறேன் என்று நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் ...\nகொடூரமான போர் குணம் கொண்ட ரோபோக்கள் மனிதனின் அழிவு...\nகொடூரமான போர் குணம் கொண்ட ரோபோக்கள் மனிதனின் அழிவு...\nஆபிரிக்க தமிழர் மீது இந்தி மொழி திணிக்கும் இந்திய ...\nஆபிரிக்க தமிழர் மீது இந்தி மொழி திணிக்கும் இந்திய ...\nசவுல் பவுலாக மாறிய சரித்திரம்\nசவுல் பவுலாக மாறிய சரித்திரம்\n500,1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது யாருக்...\n500,1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது யாருக்...\nதேவன் Donald J. டிரம்ப்பை வெற்றி பெற செய்தார் DONA...\nதேவன் Donald J. டிரம்ப்பை வெற்றி பெற செய்தார் DONA...\nவட மாகாண சபை முதலமைச்சர் மக்களின் கேள்விக்கு பதில்...\nவட மாகாண சபை முதலமைச்சர் மக்களின் கேள்விக்கு பதில்...\nதமிழ் உலகின் பழமையான மொழி\nதமிழ் உலகின் பழமையான மொழி\nதேவன் Donald J. டிரம்ப்பை வெற்றி பெற செய்தார்\nதேவன் Donald J. டிரம்ப்பை வெற்றி பெற செய்தார்\nபுதிய ஆய்வு : புகைப்பிடிப்பதால் மரபணுக்களில் நிரந்...\nபுதிய ஆய்வு : புகைப்பிடிப்பதால் மரபணுக்களில் நிரந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://sathanbird.blogspot.com/2016/01/", "date_download": "2018-07-23T11:27:19Z", "digest": "sha1:R2XARMB2AH2PXF2LMH7AQA4NDWDJUYZX", "length": 11610, "nlines": 124, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி: January 2016", "raw_content": "\nஎனது Trekking நூல் \" மலை முகடு' வெளி வந்து விட்டது. நூல் பெற sandhyapathippagam@gmail.com தொடர்பு கொள்ளவும்.\nஆலமரம் கார்த்திகையில் இலைகள் உதிர்க்காதே\nசெலக்கரிசலிலிருந்து 86 வயது இளைஞர் பழனிக்கவுண்டர் தொலை பேசினார்.\n“சந்தைப்பேட்டையில் நிற்கும் 25 வயசு ஆலமரம் சுத்தமா இல உதிர்த்துச்சு நீங்க இதுக்கு என்ன பண்ணுவீங்களோ, தெரியாது. ஆலன எப்படியாவது பொழைக்க வைக்கணும்.”\nஸ்கூட்டரில் 10 மைல் தூரத்திலிருக்கும் செலக்கரிசல் கிராமத்துக்கு விரைந்தேன். இலைகளெல்லாம் உதிர்த்து பரிதாபமாக நின்றது. எத்தனை பேருக்கு நிழல் கொடுத்து நின்ற மரம். அதன் உடம்பில் சில ஆணிகள். மனிதன் விளம்பரத்துக்காக அடித்திருந்தான். ஏசுவிற்கு சிலுவையில் ஆணிகள் போல எனக்குத் தெரிந்தன. விரல்கள் போன்ற சிமிறுகள் லகுவாக ஒடிந்தன. உள்ளே ஓட்டை, அதில் சிறு வெண்புழுக்கள். பழங்கள்கரிந்து போயிருந்தன. மாதிரிகளை எடுத்தேன். நோயாளியாய், எலும்புகூடாய் நின்ற 50 அடி உயர ஆலமரத்தை புகைப்படம் எடுத்தேன். மறுநாள் கோயம்புத்தூர் IFGTB சென்று விவசாய அதிகாரி ரோகிலா, Dr. மோகன்,(Pathology) மற்றும் Dr. Jacob (Entomology) ஆகியோரைக்கலந்து ஆலோசிக்க, பெரிய ஜிவனை பழைய மாதிரி உயிர்ப்பிக்க சில வழிவகைகள் கிடைக்கப்பெற்றேன். மீண்டும் செலக்கரிசல் சென்று, ஒரு கை வாகு கிளையை ஒடித்துப்பார்க்க அதில் வெண் பாலும்,வெட்டக்கடினமாயும் இருந்தது. சிகிச்சை அளிக்கலாமென முடிவு செய்து சூலூரில் டைக்களவஸ் 100 மிகி வாங்கிக்கொண்டு ஸ்கூட்டரில் பறந்தேன். பத்துக்குடம் நீர் (அங்கு கிடைப்பதற்கு அரியது) சேகரித்து, மருந்தை அதில் கலக்கி, வேலுக்குட்டி ஊற்றினார். பழனிக்கவுண்டர் கடப்பாரையில் குத்திக்கொடுக்க, வேரைச்சுற்றிலும் ஊற்றினார். இந்த ஆலமரம் பிளைக்குமா ) சேகரித்து, மருந்தை அதில் கலக்கி, வேலுக்குட்டி ஊற்றினார். பழனிக்கவுண்டர் கடப்பாரையில் குத்திக்கொடுக்க, வேரைச்சுற்றிலும் ஊற்றினார். இந்த ஆலமரம் பிளைக்குமா வீழ்ந்து படுமா சிவபெருமானே உணர்வார். மனித முயற்சி ஒரு அளவோடு மட்டுமே…….வேலுக்கவுண்டர், கூட இருந்தார் . சிவனை வேண்டிக்கொண்டோம். இரண்டு கவுண்டர்களும் செலக்கரிச்சலில் பசுமைப்புரட்சி செய்தவர்கள். அவர்களின் சேவை மகத்தானது. மருந்து கிளை முழுதும் பரவ 1000 லிட்டர் ரூ 200 என வண்டியில் நீர் வாங்கி, மடை கட்டி ஊற்றினோம். இது மாதிரி வாரம் ஒரு முறை வண்டி நீர் ஊற்றி சிவபெருமானை வேண்டி பிரார்த்தித்தோம். பலன் கொடுப்பது அவர் அனுகிரகத்தில், என்ன நிகழும்\nகாலை அல்லது மாலை வேளையில் நல்ல நிழற்படம் அமைய நிறைய வாய்ப்பு. நிழற்படக்கலைஞன் ஒரு ஓவியன். இப்படியும் சொல்லலாமே நல்லதொரு கவிஞன். கவிதை வடிப்பதும், ஓவியம் வரைவதும் எனக்குப்பிடித்தமானது. உங்களுக்கு நல்லதொரு கவிஞன். கவிதை வடிப்பதும், ஓவியம் வரைவதும் எனக்குப்பிடித்தமானது. உங்களுக்கு இதோ நிழற்படத்தில் ஒரு எளிமையான கவிதை. இதோ ஒரு அழகான ஓவியம். இதை எழுத எந்த ஒரு முயற்சியும் இல்லை. எந்தத் திட்டமும் இல்லை. ஒரு அழகிய கிராமம். மாலை வேளை சூரிய கிரணங்கள் மேற்கிருந்து கிழக்காக வருகின்றன. நங்கை அரசமரத்துப்பிள்ளையாரை வணங்கிவிட்டு மேற்கத்திய கிரணங்களை நோக்கி நடக்கிறாள். இரண்டு மரங்கள் மாலை மஞ்சள் கிரணங்கள் பச்சை, அடர் பச்சை, வெளிர் பச்சை வெளிப்படுத்துகின்றன. இடுப்பில் இருக்கும் சிகப்பு குடத்தில் கூட வெளிச்சகிரணங்கள் ஊடுருவி நிற்கும் அழகு. கையில் பூக்கூடை. இடது புறம் கிராமத்துக்குரிய சிமெண்ட் தொட்டி. எதிரே மற்றுமொரு இறை சந்நதி. அதன் சுவர்கள் கோயில் கோபி நிறம், குட மங்கை பச்சை சேலை, மரங்களின் பரந்த தண்டுகள், அதன் மஞ்சள் இலைகள் என மாலைக்கதிரவன் தன் கிரணங்களால் ஓவியம் வரைந்தது உண்மை. வெளிச்சமும், நிழலும் கைகோர்த்த அருமைக்காட்சியிது. கவிஞனுக்கு இது சுவையான கவிதை. ஓவியனுக்கு இது அழகான ஓவியம். கிராமத்து காட்சிகள் எளிமையின் அழகை சொல்லாமல் சொல்லும். மனம் சலனமற்ற நிஷ்சலமான கணங்கள் இவை. இது மாதிரி படைப்புகள் எதிர் பாராமல் கிடைக்கும். பார்த்து ரசித்து, கவிதை எழுதுங்கள். இல்லையெனில் ஓவியம் தீட்டுங்கள், நண்பர்களே\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nஎனது Trekking நூல் \" மலை முகடு' வெளி வந்து விட்டத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/02/blog-post_25.html", "date_download": "2018-07-23T11:49:08Z", "digest": "sha1:MNZWIGSWUBDGPMX2IUXZOPQKISGXU25B", "length": 18868, "nlines": 38, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "மாணவர்கள் வெற்றிப்பயணத்தில் பெற்றோரின் பங்கு", "raw_content": "\nமாணவர்கள் வெற்றிப்பயணத்தில் பெற்றோரின் பங்கு\nமாணவர்கள் வெற்றிப்பயணத்தில் பெற்றோரின் பங்கு |தமிழகத்தில் அடுத்த மாதம் (மார்ச்) எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வுகள் நடக்க இருக்கின்றன. இந்த தேர்வுகளை எதிர்கொள்ள மாணவ, மாணவிகள் ஆயத்தமாகிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களை ஆசிரியர்களும், பெற்றோரும் தயார்படுத்தி வருகிறார்கள். இதே போல பள்ளிக்கல்வித் துறையும், தேர்வுத்துறையும் இணைந்து தேர்வு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக செய்து வருகின்றன. மார்ச், ஏப்ரல் மாதம் என்றாலே மாணவ, மாணவிகளுக்கு ஒருவித தேர்வு பயம், தேர்வு காய்ச்சல் வருவதுண்டு. இந்த தேர்வு பயம், காய்ச்சல், அச்சம், மனக்குழப்பம், மனஉளைச்சலை போக்க மனநல வல்லுனர்கள், கல்வி ஆலோசகர்கள் அடங்கிய குழு மாவட்டந்தோறும் பள்ளிகளுக்கு சென்று பயத்தை போக்க தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மாணவர்கள் வெற்றிகரமாக தேர்வை எழுதி முடிப்பதில், பெற்றோரின் பங்கு முக்கியமானது. பெற்றோர் தங்களது வீட்டில் படித்துவரும் பிள்ளைகளுக்கு போதிய வசதிகள் செய்து தரவேண்டும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தொலைக்காட்சிகள் பார்ப்பதை யும், விருந்தினர் வந்துபோவதையும் தவிர்க்க வேண்டும். வெளியூர் பயணங்களுக்கு திட்டமிடக் கூடாது. காபி, டீ, உணவு தயாரிப்பதை குறித்த நேரத்தில் செய்து, தேர்வு எழுதப்போகும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். பிள்ளைகளை தேர்வு மையத்துக்கும், தேர்வு முடிந்ததும் வீட்டுக்கும் அழைத்து வர வேண்டும். இதே போல ஆசிரியர்கள் ஏறக்குறைய பத்து மாதங்களாக மாணவ, மாணவிகளுக்கு பாடம் சொல்லி கொடுத்திருப்பீர்கள். எந்த கேள்விக்கு எப்படி பதில் எழுத வேண்டும் விரிவாக எழுத வேண்டுமா அல்லது சுருக்கமாக எழுதினால் போதுமா என்பது போன்ற விவரங்களை மாணவர்களுக்கு சொல்லி கொடுத்து இருப்பீர்கள். 100 சதவீத தேர்ச்சிக்கு பாடுபட வேண்டும். மிகவும் பின் தங்கியவர்கள் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை பெற வழிகாட்ட வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களை உத்வேகப்படுத்த வேண்டும். இறுதி நேரத்தில் தேர்வுக்கு எப்படி தயார் செய்ய வேண்டும் என்பது போன்ற விவரங்களை மாணவர்களுக்கு சொல்லி கொடுத்து இருப்பீர்கள். 100 சதவீத தேர்ச்சிக்கு பாடுபட வேண்டும். மிகவும் பின் தங்கியவர்கள் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை பெற வழிகாட்ட வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களை உத்வேகப்படுத்த வேண்டும். இறுதி நேரத்தில் தேர்வுக்கு எப்படி தயார் செய்ய வேண்டும் தேர்வு அறையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் தேர்வு அறையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி மாணவர்களுக்கு கனிவோடு சொல்லிக்கொடுக்க வேண்டும். மாணவர்களும் தங்களின் பத்து மாத உழைப்புக்கு பலன் கிடைக்க தீவிர முயற்சிகள் எடுக்க வேண்டும். தேர்வு சமயங்களில் மாணவர்கள் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். ஒத்துக்கொள்ளாத உணவு வகைகளை சாப்பிடக்கூடாது. நோய், நொடி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தேர்வுக்கு முந்தையை நாள் புதிதாக எதுவும் படிக்காமல் தாங்கள் படித்ததை மீண்டும் திருப்பி பார்க்க வேண்டும். தேர்வு மையத்துக்கு 15 நிமிடம் முன்னதாகவே சென்றுவிட வேண்டும். தேர்வு அறையில் கண்காணிப்பாளர் கூறும் அறிவுரைபடி நடந்துகொள்ள வேண்டும். எவ்வித ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபடாமல், தாங்கள் படித்ததை வைத்து திறமையாக தேர்வை எதிர்கொள்ள வேண்டும். கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலை மட்டும் எழுத வேண்டும். விடுபடாமல் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். அப்போதுதான் மதிப்பெண் குறையாமல் பார்த்துக்கொள்ள முடியும். தேவை இல்லாத வண்ண மை பேனாக்களை பயன்படுத்தக் கூடாது. குறித்த நேரத்தில் தேர்வு எழுத தொடங்கி, குறித்த நேரத்தில் தேர்வை எழுதி முடித்துவிட வேண்டும். தேர்வு எழுதி முடித்தபிறகு தாங்கள் எழுதிய விடை சரியானதா என்பது பற்றி மாணவர்களுக்கு கனிவோடு சொல்லிக்கொடுக்க வேண்டும். மாணவர்களும் தங்களின் பத்து மாத உழைப்புக்கு பலன் கிடைக்க தீவிர முயற்சிகள் எடுக்க வேண்டும். தேர்வு சமயங்களில் மாணவர்கள் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். ஒத்துக்கொள்ளாத உணவு வகைகளை சாப்பிடக்கூடாது. நோய், நொடி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தேர்வுக்கு முந்தையை நாள் புதிதாக எதுவும் படிக்காமல் தாங்கள் படித்ததை மீண்டும் திருப்பி பார்க்க வேண்டும். தேர்வு மையத்துக்கு 15 நிமிடம் முன்னதாகவே சென்றுவிட வேண்டும். தேர்வு அறையில் கண்காணிப்பாளர் கூறும் அறிவுரைபடி நடந்துகொள்ள வேண்டும். எவ்வித ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபடாமல், தாங்கள் படித்ததை வைத்து திறமையாக தேர்வை எதிர்கொள்ள வேண்டும். கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலை மட்டும் எழுத வேண்டும். விடுபடாமல் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். அப்போதுதான் மதிப்பெண் குறையாமல் பார்த்துக்கொள்ள முடியும். தேவை இல்லாத வண்ண மை பேனாக்களை பயன்படுத்தக் கூடாது. குறித்த நேரத்தில் தேர்வு எழுத தொடங்கி, குறித்த நேரத்தில் தேர்வை எழுதி முடித்துவிட வேண்டும். தேர்வு எழுதி முடித்தபிறகு தாங்கள் எழுதிய விடை சரியானதா தவறானதா என்ற ஆராய்ச்சிக்குள் செல்லவே கூடாது. மாறாக, அடுத்த தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்வதே சாலச்சிறந்தது. இதே போல தேர்வறை கண்காணிப்பாளர்கள் மாணவர்களுக்கு தேவையில்லாத அச்சத்தை, இடையூறை உண்டு பண்ணக்கூடாது. சந்தேகப்படும் மாணவர்களை மட்டும் தனியாக அழைத்து பேச வேண்டும். மாணவர்கள் அமைதியாக தேர்வு எழுதி முடிக்க வேண்டும். இது தேர்வறை கண்காணிப்பாளர்கள் கையில் தான் உள்ளது. எனவே, அரசு பொதுத்தேர்வு என்பது அரசு அதிகாரிகள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களின் கூட்டு முயற்சியில், பொறுப்பில் தான் அமைந்துள்ளது. தேர்வு சிறப்பாக அமைந்திட அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். மாணவர்கள் புத்துணர்ச்சியோடு பொதுத்தேர்வை எதிர்கொள்ளட்டும். கல்வியாளர் ஆர்.லட்சுமிநாராயணன் |\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nகடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து விரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இந்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல், அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் க…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/18021738/Chennai-Super-Kings-The-Delhi-team-today-is-in-conflict.vpf", "date_download": "2018-07-23T11:55:02Z", "digest": "sha1:GC3T72TSF7REUSU3VKP4ZOP64IBVDFUW", "length": 14130, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chennai Super Kings The Delhi team today is in conflict || சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி அணியுடன் இன்று மோதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் ரத்து\nசென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி அணியுடன் இன்று மோதல்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது வெற்றி பெறும் முனைப்புடன் டெல்லி டேர் டெவில்சை சந்திக்கிறது.\nஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் 52-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், டெல்லி டேர்டெவில்சும் மோதுகின்றன.\nடோனி தலைமையிலான சென்னை அணி 8 வெற்றி, 4 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் தற்போது பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை எட்டிவிட்ட சென்னை அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் டாப்-2 இடத்தை உறுதி செய்துவிடும்.\nஅம்பத்தி ராயுடு (சதம் உள்பட 535 ரன்), ஷேன் வாட்சன் (சதம் உள்பட 424 ரன்), கேப்டன் டோனி (3 அரைசதத்துடன் 413 ரன்), சுரேஷ் ரெய்னா (3 அரைசதத்துடன் 315 ரன்) ஆகியோர் பேட்டிங்கில் கலக்குகிறார்கள். பேட்டிங் தான் சென்னை அணியின் பிரதான பலமாக இருக்கிறது.\nபந்து வீச்சில் ஷர்துல் தாகூர் (11 விக்கெட்), வெய்ன் பிராவோ (9 விக்கெட்), தீபக் சாஹர் (7 விக்கெட்) ஆகியோர் ஓரளவு கைகொடுக்கிறார்கள். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன்சிங் (தலா 7 விக்கெட்) இதுவரை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.\nமுந்தைய ஆட்டத்தில் ஐதராபாத்துக்கு எதிராக 180 ரன்கள் இலக்கை எளிதில் சேசிங் செய்த சென்னை அணி 5 நாட்கள் ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் 9-வது வெற்றியை நோக்கி களம் இறங்க காத்திருக்கிறது.\nஐ.பி.எல். வரலாற்றில் இறுதிப்போட்டிக்கு முன்னேறாத ஒரே அணி டெல்லி டேர்டெவில்ஸ் தான். அந்த சோகம் இந்த முறையும் தொடருகிறது. 3 வெற்றி, 9 தோல்விகளுடன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட டெல்லி அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. ஆனாலும் அந்த அணி வீரர்கள் தொடரை உயர்ந்த நிலையில் முடிக்க விரும்புவார்கள். அதுவும் உள்ளூரில் ஆடுவதால் எதிரணிக்கு அதிர்ச்சி அளிக்க தீவிரம் காட்டுவார்கள்.\nடெல்லி அணிக்கு பேட்டிங் வரிசை வலுவாகவே காணப்படுகிறது. நடப்பு தொடரில் அந்த அணி 6 முறை 180 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கிறது. ரிஷாப் பான்ட் (582 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (386 ரன்), பிரித்வி ஷா (216 ரன்) ஆகியோர் நன்றாக ஆடுகிறார்கள். ஆனால் பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட் (15 விக்கெட்) தவிர மற்றவர்கள் பார்மில் இல்லை. இதே போல் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல்லும் (10 ஆட்டத்தில் 142 ரன்) ஜொலிக்காதது டெல்லிக்கு பின்னடைவாக அமைந்து விட்டது.\nஇவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nசென்னை: ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, டோனி (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, டேவிட் வில்லி அல்லது நிகிடி, ஹர்பஜன்சிங் அல்லது கரண் ஷர்மா, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர்.\nடெல்லி: பிரித்வி ஷா, ஜாசன் ராய், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிஷாப் பான்ட், விஜய் சங்கர், அபிஷேக் ஷர்மா, ஹர்ஷல் பட்டேல், அமித் மிஸ்ரா அல்லது ஷபாஸ் நதீம், சந்தீப் லாமிச்சன்னே, ஜூனியர் டாலா, டிரென்ட் பவுல்ட்.\nஇரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.\n1. பீகாரில் 40 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்; ஒரு சிறுமி கொலை\n2. ஏர் இந்தியா விமானத்தில் இந்திய விளையாட்டு வீரர்கள் 7 பேருக்கு அனுமதி மறுப்பு டென்னிஸ் வீராங்கனை கண்டனம்\n3. பசுவதையை தடுக்கும் வரையில் கும்பல் தாக்குதல் நடக்கத்தான் செய்யும் - பா.ஜனதா எம்.எல்.ஏ.\n4. ஏர்செல் மேக்சிஸ் - ஐஎன்எஸ் மீடியா வழக்குகளில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை\n5. அதிமுகவுக்கு தடை இருந்தபோது கட்சி தாவல் தடை சட்டத்தில் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் டிடிவி தரப்பு வாதம்\n1. வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமான் 2 ஆண்டுகள் விளையாட தடை\n2. ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணி வெற்றி பஹார் ஜமான், இமாம் உல்–ஹக் புதிய சாதனை\n3. டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடி அணிக்கு அதிர்ச்சி அளித்தது மதுரை\n4. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 124 ரன்னில் சுருண்டது\n5. டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப் தாக்கத்தை ஏற்படுத்துவார்- தெண்டுல்கர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/comedy/?page=9", "date_download": "2018-07-23T11:56:53Z", "digest": "sha1:5EWOJQBQOHNPQP5F5IHOZTU4AGBWS7AN", "length": 5625, "nlines": 140, "source_domain": "www.nhm.in", "title": "நகைச்சுவை", "raw_content": "\nவந்தே மாதரம் இந்து தர்மம் வெறுக்கத்தக்கதா பிராமணீயம்\nகரீபியன் கடலும் கயானாவும் மனம் விட்டுச் சிரியங்கள் சிரித்தே தீர வேண்டும்\nஏ.கே. செட்டியார் K.G.F. பழனிச்சாமி ப்ரியா பாலு\nசிரிப்பது உங்கள் சாய்ஸ்... நகைச்சுவை நானூறு நான்ஸ்டாப் நகைச்சுவை (ஜோக்ஸ்)\nப்ரியா பாலு சிவக்குமார் பாரி காண்டீபன்\n20-20 சுருக் நறுக் கிரிக்கெட் கார்ட்டூன்கள் அன்புள்ள சண்டைக்கோழியே... ஆகஸ்ட் தியாகி அப்புசாமி\nமதி J.S. ராகவன் பாக்கியம் ராமசாமி\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, வருங்கால தமிழகம் யாருக்கு - நூலுக்கு ‘துக்ள்க் 27.06 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, கொமோரா - நூலுக்கு ‘அந்திமழை ஜீன் 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். கொமோரா, லஷ்மி சரவணக்குமார், கிழக்கு பதிப்பகம், விலை 350.00ரூ.\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aatcichcol.blogspot.com/2011/02/both-brand.html", "date_download": "2018-07-23T11:34:25Z", "digest": "sha1:7R5IHZWXB7SLPLGG6NVZQUG6NXDNUTLV", "length": 3117, "nlines": 77, "source_domain": "aatcichcol.blogspot.com", "title": "ஆட்சிச்சொல்: Both--Brand", "raw_content": "\nBoth .. இருவரும்; இரண்டும்\nBoy Scouts ..சிறுவர் சாரணப் பிரிவு\nBoy Service ..முதிராபருவப் பணி\nBracket ..அடைப்புக் குறி; பிறைக் குறி\nBracketed Heads ..அடைப்புத் தலைப்புகள்\nBrain Trust ..அறிஞர் குழு; திறனாளர் குழு\nBrain Wash ..கருத்து மாற்றத்திற்காக வலிந்து கற்பித்தல்\nBrake ..முட்டுக்கட்டை; நிறுத்து கருவி\nBranch Canal ..கிளைக் கால்வாய்\nBranch Office ..கிளை அலுவலகம்; பிரிவு அலுவலகம்\nBrand ..சூட்டுக் குறி; வணிகச் சின்னம்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t20571-topic", "date_download": "2018-07-23T11:58:48Z", "digest": "sha1:BI2XRD6RVHXLBCP2L2AARM5CSLBXGKLE", "length": 12144, "nlines": 233, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சத்தியமா சொல்லுறேன்", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஏய் உனக்கு ஒன்னு தெரியுமா\nநீ இல்லனா என்னால வாழமுடியாது\nஉன்னை உணர்கிறேன் எல்லா இடங்களிலும்\nஹலோ ஹலோ என்ன உன்ன புகழ்றேன்னு நினைக்கிறிய\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gandhiyagramangal.blogspot.com/2009/12/blog-post_4719.html", "date_download": "2018-07-23T11:13:50Z", "digest": "sha1:HA5ETQZHPT2BZH3A62DIMA44HIS4GDTW", "length": 29311, "nlines": 102, "source_domain": "gandhiyagramangal.blogspot.com", "title": "காந்திய கிராமங்கள்: நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு", "raw_content": "\nகாந்திய கிராமங்களில் கவனம் அற்றுப் போனதால் விளை நிலங்கள் விற்றுத்தீர்ந்தன,வீட்டு மனைகளாய், விளைவு உணவுப்பற்றாக்குறை உணர்வோமா\nகிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்\nஉலகில் ஒவ்வொரு சமூகத்திற்கும் உருவான, வளர்ந்த ,தேய்ந்த வரலாறுகள் இருக்கும்.ஒவ்வொரு சமூகத்திலும் குறைகள்,நிறைகள் இருக்கும். குறைகளை எண்ணி வெட்கப்படுதலோ அன்றி நிறைகளை எண்ணி கர்வப்படுதலோ மனித அறியாமை.குறைகளும்,நிறைகளும் கொண்டவன் தானே மனிதன்.ஒரு தனிமனிதனுக்குள்ளேயே நூறு குறை,நிறை எனும் போது ஒரு சமூகத்தின் குறைகளுக்கு வெட்கப்படுவது அர்த்தமற்றது. அதனால் ஒரு சமூகம் குறித்த வரலாற்றை அறிந்து கொள்வது என் வரையில் ஒரு அறிவுத்தேடல். தமிழ் நாட்டின் ஒவ்வொரு சமூக மக்களும் ஒரு குறு நில மன்னனின் வம்சாவளிகளாக, அவர்கள் வழி வந்தவர்களாகத் தான் இருப்பார்கள் என்று என் ஐயா (தாத்தா) கூறுவார்கள்.உலக வரலாற்றைப் பாடம் படிக்கும் ஒவ்வொரு சமூக மக்களும் தங்களது வரலாற்றை அறிந்து கொண்டால் தமிழ்நாட்டின் வரலாறு கிடைத்துவிடும்..தமது பழம்பெருமைகளை அறிந்து கொண்டால் குறைகளை அகற்றி,நமது முன்னோர்களின் ராஜபாட்டையில் வழிதவறாது நாம் நடையிட இயலும். நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாற்றை நான் வலைப்பூவில் இடுகையிடுவதன் காரணம் -- நகரத்தார் மக்களின் வரலாறின்றி எங்கள் சமூக வரலாற்றை எழுத முடியாதது ஒன்று.ஒரு சமூகத்தின் பின்புலத்தில் இப்படி ஒரு வரலாறா என்ற திகைப்பும்,பிரமிப்பும் ஒரு காரணம்.\nகிட்டத்தட்ட ஐயாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சமூகம் நகரத்தார்கள்.காலத்திற்கேற்ற புதிய பரிமாணமும்,எந்தச்சூழ்நிலையிலும் தமது சமூகம் வளர்த்து பெருமை காத்த இவர்களது பரிணாம வளர்ச்சியும் போற்றுதலுக்குரியது.இவர்கள் ஆதியில் நாக நாட்டில் இருந்து வந்திருக்கக்கூடும் என்று ஊகிக்கப்படும் இந்த மக்கள் கலியுகம் பிறந்து 204ம் வருடத்தில் காஞ்சி மாநகரம் குறும்பர்கள் வசம் இருந்த போது அங்கு குடியேறிருக்கிறார்கள்.கால மாற்றத்தால் குறும்பர்கள் வசமிருந்த காஞ்சி மண்டலம் தொண்டை மண்டலமானது.\n\"நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்\nஎன்ற குறளுக்கேற்ப தம் உழைப்பாலும், உயர் பண்புகளாலும், செல்லும் இடமெல்லாம் தமிழ் வளர்த்து முன்னேறிய நகரத்தார் பெரு மக்களின் அருமை உணர்ந்த தொண்டை மன்னன் நகரத்தார் மக்களை நன்கு உபசரித்து அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச்செய்து கொடுத்து தன் நாட்டிலேயே நிலைப்படுத்திக்கொண்டான்.தன வைசியர்களான இவர்கள் பொன்,ரத்தின வணிகத்திலும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். தொண்டை மண்டலம் உலகப் புகழ்பெற்ற வணிக மையமாகவும் நல்லாட்சி நடந்து வந்த அரசு எனவும் வரலாறு கூறுகிறது.ஒவ்வொரு புகழ் பெற்ற அரச வம்சாவளியும் மண்மூடிப்போனதற்கு மிக முக்கியமான காரணம் கொடுங்கோன்மை புல்லுருவிகள் தான். அப்படி ஒரு புல்லுருவியாக பிரதாபன் என்னும் கொடுங்கோலன் சிம்மாசனமேற நகரத்தார்களின் நிம்மதி பறிபோனது.வணிக ரீதியான அநீதிகளைப் பொறுக்க முடியாது,2108 வருடங்கள் வாழ்ந்து செழிப்பாக்கிய காஞ்சி மண்ணை விட்டு 8000 நகரத்தார் குடும்பங்களும் தெற்கு நோக்கி புறப்பட்டு சோழ நாட்டிற்கு வந்தார்கள். சோழ நாடு விவசாயத்தில் சிறந்து தொழிலில் பின் தங்கியிருக்கவே அப்போது சோழநாட்டை ஆண்ட மனுநீதிச்சோழன் என்னும் அறிவிற் சிறந்த நீதிமானானவன் நகரத்தார்களின் வருகையால் மிக்க மகிழ்ந்து வரவேற்று இவர்கள் குடியிருக்க காவிரிப்பூம்பட்டினத்தில் கிழக்கு,மேற்கு,தெற்குத் தெருக்கள் ஒதுக்கிவிடப்பட்டு அரச வம்சத்திற்கு மகுடம் சூட்டுகிற உரிமை தந்து 'மகுட வைசியர்' என்ற பட்டமும் தந்து கௌரவமாக நடத்தப்பட்டார்கள்.இவர்களது மாளிகையில் தங்கக்கலசம் வைத்துக்கொள்ள அனுமதி தந்து சிங்கக்கொடிவிருதும் தந்து சிறப்பித்ததாக வரலாறு கூறுகிறது.அரசு கஜானாக்களை விட இவர்களிடம் மிகுந்த செல்வமிருந்ததாகத் தெரிகிறது.ஒரு கலையிலோ,தொழிலிலோ நிகரற்றவர்களுக்கு அறிகுறியாக சிங்கக் கொடிவிருது தரப்படுவதும்,செல்வத்தில் யாருக்கும் நிகரற்றவர்களுக்கு அடையாளமாக தங்கக்கலசம் வைக்க அனுமதிப்பதும் அரச மரபு என்பதிலிருந்து இவர்களின் செல்வ நிலையும், தொழில் மேன்மையும் அறிந்து கொள்ள முடிகிறது.\n1400 வருடங்களுக்குப்பிறகு சோழ வம்சத்திலும் ஒரு புல்லுருவி நகரத்தார்களுக்கு எதிராகத் தோன்றினான். பூவந்திச்சோழன் என்னும் அந்த அரசன் நகரத்தார் சமூகப் பெண்களுக்கு தீவினை செய்யத் துணிய தங்கள் ஆண்பிள்ளைகள் 1502 பேரையும்,அவர்களது அனைத்துச்செல்வத்தையும் உபாத்தியாயராய் இருந்த ஆத்மநாத சாஸ்திரியாரிடத்தில் ஒப்புவித்து,சிசு பரிபாலனமும் மரகத விநாயகர் பூசையும் செய்விக்கச்செய்து மானம் காக்கும் பொருட்டு 8000 குடும்ப மக்களும் பிராணஹானி செய்துகொண்டார்கள் என்று 'நாட்டுக்கோட்ட நகரத்தார் சரித்திரம்' கூறுகிறது.ஆனால் ஆச்சிமார்கள் கூறுகையில் பல தேசங்களுக்கும் கொண்டுவிற்கப்போன ஆண்மக்கள் திரும்பும் முன் காவிரிப்பூம்பட்டினத்தில் உண்டான கடற்கோள் அழிவால் நகரத்தார் மக்களை கடல் கொண்டதாகக் கூறுவார்கள். ஒரு வேளை சிறியவர்களிடம் இந்தக் கொடுமைகளைக் கூற மனம் விழையாது மாற்றிக் கூறியிருக்கலாம்.\nஒரு புத்தகத்தில் படித்த மனதை விட்டு நீங்காத ஒரு கருத்து. பூவந்திச்சோழன் காலத்தில் அவன் தனது காவலர்களை ஏவி நகரத்தார் மாளிகையின் வெள்ளிக்கதவுகளை கவர்ந்து வரச்செய்து, பின் பார்த்து பரிகசிக்கப் போன போது அம் மக்கள் தங்கள் மாளிகையில் பொன்னால் கதவுகள் பொருத்தப்பட்டிருந்ததைப் பார்த்து பொறாது அவர்களின் பால் துரோக எண்ணங்கொண்டு துன்புறுத்தினானாம்.ஆத்மநாத சாஸ்திரிகள் தன் வசம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களைப் பரிபாலனம் செய்து வர, இவர்களின் குருவாக ஈசான்ய சிவாச்சாரியார் அவர்கள் இருந்தார்கள்.கலியுகம் 3784ல் பூவந்திச்சோழன் காலமாக ராஜபூஷணச்சோழன் முடிசூட வேண்டிய காலம்.முடிசூட்டும் மகுட வைசியர்கள் மனையாள் இல்லாத தனியர்கள். ஆகவே இவர்களுக்கு மணம் முடிக்க எண்ணி சகல அறநூல்களையும் நன்கு ஆராய்ந்து வேளாள குலப் பெண்களை மணம் முடித்து வைப்பது தகுதி என்று முடிவு செய்து கார்காத்த வேளாளர்,சோழிய வேளாளர்,காணியாள வேளாளர் பெண்களை நகரத்தார் இளைஞர்களுக்கு மணமுடித்து பின் மன்னனுக்கு முடிசூடினார்களாம்.பழம் பகை மறந்து அரசன் நகரத்தார் மக்களிடம் அன்பும்,ஆதரவும்,சகல மரியாதையும் தந்து கௌரவித்தாராம்.சிலப்பதிகார நாயகன் கோவலன், நாயகி கண்ணகி குடும்பத்தினர்,பட்டினத்தார் ஆகியோர் நகரத்தார் சமூகத்தினரே\nகலியுகம் 3808ம் ஆண்டில் பாண்டிய தேசத்து சௌந்தரபாண்டிய அரசன் தமது அரசாங்கத்தில் நற்குடி வேண்டி சோழ மன்னனிடத்தில் வேண்ட,அப்படியே அனுப்பி வைப்பதாக உறுதியளித்து நகரத்தார் சிலரை பாண்டிய தேசம் போயிருக்கும்படி வேண்ட அவர்களோ \"எங்கிருந்தாலும் நாங்கள் பிரியாதிருப்போம் என்றும்,தாங்கள் நடத்திவந்தபடி பாண்டிய மன்னனும் மன்னிணை மரியாதை தந்து,அபிமானமாய் சம்ரக்ஷணை செய்வதாய் தங்கள் முன்னால் உறுதியளித்தால் நாங்கள் போகச்சித்தமாயிருக்கிறொம்\" என்று கூற சோழ மன்னன் முன் பாண்டிய மன்னன் உறுதியளித்து நகரத்தார் மக்கள் பாண்டிய தேசம் வந்தது வரலாறு.காரைக்குடி அதனைச்சுற்றியுள்ள 74 கிராமங்களில் இவர்கள் தங்கள் குடியிருப்பை அமர்த்திகொண்டனர்.இவர்கள் சைவ நெறியைக் கடைப்பிடிப்பவர்கள்.தீட்சையும்,உபதேசம் பெற்று சிவபூசை நித்தம் செய்பவர்கள்.சிவபூசை எடுத்தவர்கள் புலால் உண்ண மாட்டார்கள்.மூன்று வேளாளப் பெண்களை மணந்த நகரத்தார் காலப்போக்கில் மூன்று பிரிவாகி ஒவ்வொரு பிரிவிற்கும் அரியூர்,சுந்தரப்பட்டினம்,இளையாற்றங்குடி நகரங்களும்,ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு கோவில் வீதம் சுந்தரப்பட்டினம் கோவில்,இளையாற்றங்குடிக்கோவில்,பிரான்மலைக்கோவிலும் விட்டுக்கொடுத்து கூட வந்த குருஸ்தானங்களுக்கும் க்ஷேத்திர சுவாத்தியங்களும் விட்டு,சகல மரியாதையும் பாண்டியமன்னர் செய்ததாக நகரத்தார் வரலாறு கூறுகிறது.\nஇளையாற்றங்குடியில் வாழ்ந்த நகரத்தார் மக்களுக்குள் ஏற்பட்ட ஒற்றுமைக்குறைவால் 9 பிரிவுகள் ஏற்பட்டு ஒரு பிரிவிற்கு இளையாற்றங்குடிக்கோவிலும் மற்ற 8 பிரிவினர் தமக்குத் தனியாக கோவில் வேண்டி பாண்டிய மன்னனிடம் வேண்ட மன்னனும் அதற்கிணங்கி 8 பிரிவினருக்கும் மாற்றூர்,வைரவன்பட்டி,இரணியூர்,பிள்ளையார்பட்டி,நேமம்,இலுப்பைக்குடி,\nசூரைக்குடி,வேலங்குடி ஆகிய 8 ஊர்க்கோவில்களையும் அதற்குரிய க்ஷேத்திர சுவாத்தியங்களையும் விட்டுக்கொடுத்ததாக கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த 9 கோவில்களும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்டமான சிவ க்ஷேத்திரங்கள்.பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் அருள்புரிவதில் உலகப் புகழ்பெற்ற கீர்த்தியாளர்.\nதிரை கடலோடியும் திரவியம் தேடு என்ற பழமொழிக்கேற்ப பர்மா,ரங்கூன்,செய்கோன், மலேயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு மரக்கலங்களில் 'கொண்டுவிக்க'ச்சென்று, அங்கிருந்து பொன்,நவரத்தின மணிகள்,தேக்கு,அழகிய வேலைப்பாடுடைய கலைப்பொருடகள்,மங்குச்சாமான்கள்,இன்னும் எத்தனையோ பொருட்களை கப்பல்,கப்பலாகக் கொண்டு வந்து இறக்கியவர்கள் இந்த நகரத்தார் சமூகத்தினர். இந்த மக்களால் நாட்டுப் பொருளாதாரம் சிறந்தது மட்டுமன்றி இவர்கள் தொழில் கருதிச்சென்ற அயல் நாடுகளின் பொருளாதரத்தையும் பன் மடங்கு வளர்த்தவர்கள்.சென்ற இடமெல்லாம் சிறப்பு சேர்த்து, சமய உணர்ச்சியை பரப்பி, புராதனக் கலைச்செல்வத்தைப் போற்றி தமிழகத்தின் பண்டையப்பெருமை,பண்பாடுகளை பாதுகாத்து கால மாறுதலுக்கேற்பத் புத்துணர்வுடனும், விழிப்புணர்வுடனும் தாமும் பொருந்திக்கொள்ளும் மனோபலம் மிக்கவர்கள்.மொழி, தேச அமைப்பு தெரியாத இடங்களில் கூட மனத்துணிச்சலுடன் கடல் கடந்து சென்று மனதில் கொண்ட காரியங்களை அற்புதமாக, சாமர்த்தியமாக சாதித்துக்காட்டியவர்கள் நகரத்தார்கள். தம் உழைப்பாலும், உயர் பண்புகளாலும், செல்லும் இடமெல்லாம் தமிழ் வளர்த்து முன்னேறிய நகரத்தார் பெரு மக்களின் வரலாறு நாட்டவர் அனைவருக்கும் பயன்படும் ஒன்றாகும்.\nஇந்தக் கட்டுரையில் ஏதும் தவறுகள் இருப்பின் நாங்கள் பிறந்த செட்டிநாட்டின் ஆச்சிமார்கள் சொன்ன கதைகளின் தவறுகள். ஆகவே மன்னித்து சுட்டிக்காட்டினால் கட்டுரை உடன் மாற்றப்படும்.\nஇடுகையிட்டது க.நா.சாந்தி லெட்சுமணன். நேரம் முற்பகல் 4:41\nசுடுதண்ணி 24 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:18\nகிடைப்பதற்கரிய தகவல்கள்.. மிக்க நன்றி...\nஇது போன்ற காலக்குறிப்பீடுகள் தான் புரியவில்லை :(.. 11ஆம் நூற்றாண்டு, 12ஆம் நூற்றாண்டு மாதிரி சொன்னீங்கன்னா இன்னும் நன்றாக இருக்கும் :)\nபெயரில்லா 24 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:44\nரிஷபன் 24 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:52\nநகரத்தார் பற்றிய பல புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.\nஎம்.எம்.அப்துல்லா 24 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:58\nஅந்த காலகட்டத்தில் இலங்கையைவிட பர்மா நல்ல செழிப்போடு இருந்ததால் நகரத்தார்கள் பர்மாவில் சென்று வணிகம் புரிந்தனர். பின்னர் வந்த காலகட்டத்தில் மலேஷியா போன்ற கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று வணிகம் புரியத் துவங்கினர்.\nபெயரில்லா 29 மே, 2010 ’அன்று’ முற்பகல் 9:25\nsan24 22 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 7:21\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவயல் வேலை - ஒரு யோகம்\nபாலையநாட்டு திருவிழா - மாரியம்மன் பொங்கல்\nநூற்றாண்டுச்சிறப்பு மிக்க செட்டிநாட்டின் அரண்மனை வ...\nபனை ஓலை கொட்டானில் கலைவண்ணம்\nசிறு சிறு சீசாக்களில் பாசி மணி கலைவேலை\nநலம் தரும் கிராம வாழ்க்கை\nஎந்தச்சூழ்நிலையிலும் பொருத்திக்கொள்ளும்,கனவுகளிலும்,கற்பனைகளிலும் மூழ்கிவிடாது உண்மையைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஓர் இந்தியத் தமிழ்ப்பெண்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mytamilpeople.blogspot.com/2010/11/rim-launch-tablet-pc.html", "date_download": "2018-07-23T11:45:11Z", "digest": "sha1:FIULQD23LYUADELPQFJFFZVVZJWTRBCM", "length": 9404, "nlines": 54, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "ஆர்.ஐ. எம் நிறுவனத்தின் டேப்ளட் பிசி - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nஆர்.ஐ. எம் நிறுவனத்தின் டேப்ளட் பிசி\n3:02 PM BlackBerry, ஆப்பிள் ஐ–பாட், ஐ–பாட், டேப்ளட் பி.சி, பிளாக்பெரி, போன், லேப்டாப்\nபிளாக்பெரி போன்களைத் தயாரித்து வழங்கும் ரிசர்ச் இன் மோஷன் (ஆர்.ஐ.எம்.) நிறுவனம், டேப்ளட் பி.சி. ஒன்றை வடிவமைத்து 500 டாலருக்கும் குறைவாக விற்பனை செய்திட அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இது அமெரிக்காவில் விற்பனைக்கு வரும்.\nஆப்பிள் நிறுவனத்தின் ஐ–பாட் சாதனத்திற்குப் போட்டியாக இது விலையிடப்படும் எனத் தெரிகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ–பேட் வெளியான பின், மக்கள் ஐ–பேட் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர் களுக்கிடையே, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் ஒரு சாதனத்தை எதிர்பார்த்தனர் என்றும், அதனைத் தரும் முயற்சியில் ஆர்.ஐ.எம். நிறுவனமும் இணைந்துள்ளது என்றும் இந்நிறுவன உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஆர்.ஐ.எம். நிறுவனத்தின் டேப்ளட் பி.சி. மற்ற நிறுவனங்கள் தராத ஒரு வசதியைத் தரும் என்று அறிவித்துள்ளார். அடோப் நிறுவனத்தின் பிளாஷ் தொழில் நுட்பத்தின இது கொண்டிருக்கும் என்றும், அதன் மூலம் இன்டர்நெட்டில் இடம் பெற்றிருக்கும் பல வீடியோ பைல்களின் இயக்கம், இதனைப் பயன்படுத்துபவருக்கு எளிதாகக் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா \nLabels: BlackBerry, ஆப்பிள் ஐ–பாட், ஐ–பாட், டேப்ளட் பி.சி, பிளாக்பெரி, போன், லேப்டாப்\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஅணைத்து பயன்பாட்டிற்கும் தட்டச்சி குறுக்குவழிகள்\nநாம் ஒவ்வொருவரும் பல மென்பொருள்கள் பயன்படுத்துகிறோம். நமக்கு மிகவும் பழக்கப்பட்ட மென்பொருள்களின் தட்டச்சி குறுக்குவழிகள் (Key Board Shortcu...\nஅடம் பிடிக்கும் பைல்களை அழிக்க....\nசில வேளைகளில், பைல்களை அழிக்க முற்படு கையில், அது அழிய மறுக்கும். கீழ்க்காணும் செய்திகளில் ஒன்று நமக்குக் காட்டப்படும். Cannot d...\nதமிழக அரசில் 1,325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை ஆசிரியர் தேர்வாணையம் (டி.ஆர்.பி.,) எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப...\nகம்யூட்டர் ஹார்ட் டிஸ்க் எப்படி இயங்குகிறது - வீடியோ\nஉலகின் மிகச்சிறந்த மெதுவான இயக்க -Slow motion- வீடியோக்களில் இதுவும் ஒன்று. இதுவரை யூடியூப்பில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 16 மில்லியனை தொ...\nவேகமாக இணைய உலா மேற்கொள்ள \nமவுஸ் கிளிக், கீ போர்ட் டைப்பிங் போன்ற பணிகள் சிலருக்கு விரல் இணைப்புகளில், மணிக்கட்டுகளில் வலியை ஏற்படுத்தும். அதிகமாக இவற்றைப்...\nஆண்ட்ராய்டு மொபைல்களில் தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் அதை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவதில்லை என்கிறது ஓர் ஆய்வறிக்கை. மொபைல் பேட்டரித் திறன் மற...\n5G தொழில்நுட்பம் இன்னும் 3 மாதங்களில் வருகிறது | 5G Launch Very Soon in India\nஇந்தியாவில் புதிய '5ஜி' தொழில்நுட்ப கொள்கை இன்னும் மூன்று மாதங்களில் வெளியாகிறது என தொலை தொடர்பு துறை செயலர் ஜே.எஸ்.தீபக் கூறிய...\n அல்லது நாம் அபாயங்களை வரவேற்கிறோமா என்ற கேள்வி இந்த தலைப்பைப் படித்தவுடன் நம் மனதில் எழும். கம்ப்யூட்டர் ப...\nPhotoshop கற்றுக்கொள்ள உதவும் இணையதளங்கள்\nAdobe Photoshop Animation துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமக்கு இதை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். இதை இலவசமாக முறையாக கற...\nஇளம் மாணவர்களுக்கு அவர்களின் கல்விப் பயணத்தில், கால்குலேட்டர், குறிப்பாக சயின்டிபிக் கால்குலேட்டர் ஒரு முக்கியத் தேவையாக அமைந்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-23T11:26:04Z", "digest": "sha1:H7XSJU77EFVCJHQS5LQRB5TBYEIVLZPE", "length": 8456, "nlines": 65, "source_domain": "sankathi24.com", "title": "காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் பிரதிநிதிகள் குழு ஜெனீவா சென்றடைந்தனர்! | Sankathi24", "raw_content": "\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் பிரதிநிதிகள் குழு ஜெனீவா சென்றடைந்தனர்\nதமிழர் தாயகத்திலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் பிரதிநிதிகள் குழு ஐ.நா மனிதவுரிமைகள் சபையின் 38வது கூட்டத்தொடரிற்காக ஜெனீவா சென்றடைந்தனர்\nகடந்த 18.06.2018 திங்கள் கிழமை தொடக்கம் ஐ.நா மனிதவுரிமைகள் சபையின் 38வது கூட்டத்தொடர் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. தமிழீழம், தமிழகம் மற்றும் புலம்பெயர் நாடுகளிலிருந்து தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து தமிழர் இயக்கம் பல இராசதந்திர வேலைத்திட்டங்களையும், கருத்தரங்குகளையும் யெனீவா மற்றும் ஐ.நா மனித உரிமைகள் சபையை மையப்படுத்தி நடாத்திவருகின்றது.\nதாயகத்திலிருந்து ஐ.நா மனித உரிமைகள் சபைக்கு வந்திருக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், தாம் தாயகத்தில் எதிர் நோக்கிய மற்றும் இன்றும் எதிர் நோக்கும் அவலங்களையும், இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கும் கட்டமைப்பு சார் இனவழிப்பினையும் சர்வதேச சமூகத்தின் முன் பறைசாற்றவுள்ளனர். தமிழர் இயக்கம் இதற்காக பல பக்கவறை நிகழ்வுகள், நாடுகளுடனான சந்திப்புக்கள் மற்றும் பிரதான அவையில் உரையாற்றும் ஏற்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்துவருகின்றது.\nகறுப்பு ஜூலை - தமிழீழ மக்கள் பேரவை பிரான்ஸ் விடுத்துள்ள அறிக்கை\nஞாயிறு யூலை 22, 2018\n1983\" இனப்படுகொலை 35 வது ஆண்டு நினைவு- கறுப்பு ஜூலை\nகறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக ஆதிலட்சுமி சிவகுமார்\nவெள்ளி யூலை 20, 2018\nரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழமை (ஜுலை 25ம் திகதி) மாலை 6.30 மணிக்கு\nமாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் இறுதிப் போட்டிகள்\nசெவ்வாய் யூலை 17, 2018\nபிரான்சு சார்சல் பகுதியில் எழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் இறுதிப் போட்டிகள்\nகரும்புலிகள் நாள் 2018 - சுவிஸ்\nதிங்கள் யூலை 16, 2018\nதேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் மூன்றாம் நாள் நிகழ்வுகள்\nதிங்கள் யூலை 16, 2018\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத் துறை 25 வது தடவையாக நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த தடகள விளையாட்டுப் போட்டிகளின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று (14) பரிசின்\nவடமாகாண வலித் தணிப்பு பராமரிப்பு முன்னெடுப்பிற்கு 2018 தமிழ்க் கனடியர் நிதி சேர் நடை ஆதரவு\nவெள்ளி யூலை 13, 2018\nவலித் தணிப்பு பராமரிப்பு சேவைகளை வழங்கும் நோக்கில்\nசுவிசில் சிறப்பாக நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018\nவியாழன் யூலை 12, 2018\n01.07.2018 மற்றும் 08.07.2018 ஆகிய இரு தினங்களில் சூரிச் மற்றும் லுர்சேன் மாநிலங்களில்\nபிரான்ஸில் தமிழ் பெண்ணொருவர் சாதனை\nசெவ்வாய் யூலை 10, 2018\nபிரான்ஸில் ஈழத் தமிழ் பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார்.\nதமிழீழமே எனது தாய் நாடு சிறிலங்கா அல்ல - சுவிஸ் பாடசாலையில் தமிழீழச் சிறுமி சூளுரை\nசெவ்வாய் யூலை 10, 2018\nஎமது கொடி புலிக்கொடி, எமது தலைவர் பிரபாகரன் அவர்கள்\nநியூசிலாந்து மண்ணில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற கரும்புலிகள் நாள்\nசெவ்வாய் யூலை 10, 2018\nதமிழீழ கனவை சுமந்து விடுதலை வேள்வித்தீயில் தம்மைத் தாமே\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chinnuadhithya.wordpress.com/2016/02/14/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-07-23T11:32:22Z", "digest": "sha1:MAVUWKV4CGMGD75IXSPFZMBRB75YQF3A", "length": 5063, "nlines": 44, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "நெல்லிக்கன்று நட்டால் பத்துமடங்கு லாபம் – chinnuadhithya", "raw_content": "\nநெல்லிக்கன்று நட்டால் பத்துமடங்கு லாபம்\nநெல்லிக்கன்று நட்டால் பத்துமடங்கு லாபம்\nஒரு முறை குபேரன் துளி நீர் கூட அருந்தாமல் பிரம்மாவை நோக்கித் தவமிருந்தான். அவனது தவத்தைக் கண்டு வியந்த பிரம்மா நேரில் காட்சியளித்து பொன்னும் மணியும் கொட்டும் புஷ்பக விமானத்தை வழங்கினார். இதை அறிந்த ராவணன் குபேரன் மீது போர் தொடுத்து புஷ்பக விமானத்தைப் பறித்துக்கொண்டான். விமானத்தை இழந்த வருத்தத்தில் குபேரன் பலமற்ருப் போனான். இது தான் சரியான சமயம் எனக் கருதிய சுக்கிரன் குபேரனடமிருந்த பொன் பொருளை கொள்ளையடித்தான்.\nகைலாயம் சென்ற குபேரன் சிவபெருமானிடம் தன் நிலையைக் கூறி முறையிட்டாள். பிறர் பொருளைக் கொள்ளையடித்த சுக்கிரனை வதம் செய்யும் நோக்கில் சிவன் திரிசூலத்தைக் கையில் எடுத்தார். ஆனால் தந்திரசாலியான சுக்கிரன் சூட்சும வடிவெடுத்து சிவனின் வயிற்றுக்குள் நுழைந்து வாய் வழியாக வெளியேறினான். உடம்புக்குள் புகுந்து வெளி வந்ததால் சுக்கிரன் புத்திரனுக்குச் சமமாகிவிட்டான். அவனைக் கொல்வது முறையல்ல என்ற பார்வதி சிவனைத் தடுத்தாள்.\nஅதன் பின் சிவன் “ குபேரா உன் இருப்பிடமான அளகாபுரியில் நெல்லி வனத்தை உண்டாக்கு. நெல்லி மரத்தில் விரும்பி உறைபவள் மஹாலட்சுமி விரதமிருந்து அவளைத் தினமும் பூஜித்து வா. இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கப் பெறுவாய் “ என்று உபதேசித்தார். அதன்படி குபேரனும் நெல்லிக் கன்றுகளை நட்டு வளர்த்தான். தினமும் லட்சுமி தாயாரை விரதமிருந்து பூஜித்தான். அவளது பக்தி கண்டு மகிழ்ந்த லட்சுமி நேரில் காட்சியளித்து அவன் இழந்த செல்வத்தை விட பத்து மடங்கு செல்வத்தை வழங்கினாள்.\nPrevious postமீனாட்சி குங்குமத்தில் காந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://radiospathy.wordpress.com/2015/01/", "date_download": "2018-07-23T11:23:13Z", "digest": "sha1:IF4VWN4T3TTCKS3R3NVZPJTLMT3VMZZM", "length": 11061, "nlines": 171, "source_domain": "radiospathy.wordpress.com", "title": "January | 2015 | ராஜா இசைப் புதிர்", "raw_content": "\n\"இசையை மலராய் நாளும் சூட்டுவேன்\"\n#RajaChorusQuiz 343 & 344 ஜென்ஸி ஜோடிப்பாட்டு இரண்டு\nபாடகி ஜென்ஸி இசையுலகில் ஆட்சி செய்தது சொற்பக் காலம், ஆனால் கொடுத்த பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ரகம் என்று சொல்லாம்.\nஅப்படியான இரண்டு பாடல்கள், இவை ஜோடிப்பாடல்களாக இன்றைய போட்டியில் இடம்பெறுகின்றன.\nபதில்களோடு திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு முன்னதாக வாருங்கள்.\nஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்\nபாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், ஜென்ஸி & குழுவினர்\nபாடல்: காதல் ஓவியம் பாடும் காவியம்\nபாடியவர்கள்: இளையராஜா, ஜென்ஸி & குழுவினர்\nபடம் : அலைகள் ஓய்வதில்லை\n#RajaChorusQuiz 342 ஆடிக் கொண்டாரடி\nஇந்தப் பாட்டுக்கெல்லாம் க்ளூவா என்று புன்முறுவலோடு பாடலைக் கண்டுபிடித்து விடுவீர்கள்.\nஆகவே இந்த சூப்பர் ஹிட் பாடலுக்கெல்லாம் விளக்கம் சொல்லாமல் விட்டுவிடுகின்றேன்.\nஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்\nபாடியவர்கள்: வாணி ஜெயராம், ஜெயச்சந்திரன் & குழுவினர்\nபடம் : புன்னகை மன்னன்\nஇன்று வரும் பாடல் சமீப ஆண்டுகளில் வெளிவந்து கலக்குக் கலக்கிய ஒரு திரைப்படத்தில் இருந்து.\nபடத்தின் தலைப்பு கூட ஒரு பாடலை நினைவுபடுத்தும்.\nஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்\nபாடல்: வானம் மெல்ல கீழிறங்கி\nபாடியவர்கள்: இளையராஜா, பெல்லா ஷிண்டே & குழுவினர்\nபடம் : நீதானே என் பொன் வசந்தம்\n#RajaChorusQuiz 340 சட்டம் என் கையில்\nஇன்று இடம்பெறுவது எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ஆஷா போன்ஸ்லே பாடிய ஒரு அழகான ஜோடிப்பாட்டு.\nஇந்தப் பாடல் முன்னர் ரெக்ஸ் மாஸ்டரின் போட்டியில் இடம்பெற்றிருந்தாலும் கோரஸ் பாடல் என்ற வகையில் தவிர்க்க முடியாது இந்தப் போட்டியிலும் வருகின்றது.\nநா.காமராசன் வரிகளில் இடம்பெறுகிறது, படத்தின் நாயகன் வில்லனாக எண்பதுகளில் புகழ்பெற்றவர்.\nஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்\nபாடல்: ஒரு தேவதை வந்தது\nபாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆஷா போன்ஸ்லே & குழுவினர்\nபடம் : நான் சொன்னதே சட்டம்\n#RajaChorusQuiz 339 வில்லன் கோட்டைக்குள் ஒரு பாட்டு\nநேரத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு சொல்லைத் தன் தலைப்பில் அடக்கிய படம் இது.\nவில்லன் கோட்டையில் கண்ணாமூச்சி ஆட்டம் போட்டுப் பாடும் பாட்டு.\nஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்\nபாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர்\nபடம் : அந்த ஒரு நிமிடம்\n#RajaChorusQuiz 338 கண்ணல்ல கண்ணல்ல\nஇன்று இளையராஜாவின் ஆரம்பகாலப் படங்களில் இருந்து ஒரு பாடல். இதுவும் ஒரு பறவை இனத்தைக் குறிக்கும் பெயர்.\nசிவக்குமார் நாயகனாக நடித்த படங்களில் ஒன்று.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினரோடு பாடிய ஒரு கல்யாணக் குதூகலம் இது.\nஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்\nபாடல்: காவேரிக்கரை ஓரத்திலே/ பொன்னுல பொன்னுல\nபாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர்\n#RajaChorusQuiz 336 & 337 ஹரிஹரனும் ஷ்ரேயாவும் பின்னே சாதனாவும்\nமக்கள்ஸ், இதோ வார இறுதிப் பாடல்கள் இரண்டு ஹரிஹரனைப் பொதுவான குரலாகக் கொண்டு ஒன்றில் ஷ்ரேயா கொசல் இன்னொன்றில் சாதனா சர்க்கமும் பாடிய பாடல்.\nஇந்த இரண்டு படங்களின் நாயகன் ஒருவரே. இவை 2000 களின் ஆரம்பத்தில் வெளியான படங்கள்.\nஇங்கே கொடுத்த பாடல்களில் சாதனா சர்க்கம் பாடும் பாடல் படத்தில் வேறொரு பாடல் வரிகளோடு இன்னொரு பாடகரோடு இணைந்த பாடலாக அதே இசை அமைந்திருக்கிறது.\nஅந்தப் பாடலைக் கொடுத்தால் புள்ளி இல்லை என்பதைக் கவனத்தில் கொள்க.\nபாடல்களோடு வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு முன்னதாக வருக.\nஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்\nபாடல்: கஜூராஹோ கனவிலோர் சிற்பம்\nபாடியவர்கள்: ஹரிஹரன் & ஷ்ரேயா கோசல் குழுவினர்\nபடம் : ஒரு நாள் ஒரு கனவு\nபாடியவர்கள்: ஹரிஹரன் & சாதனா சர்க்கம் குழுவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/mobile-misusing-ratio-is-increased-006360.html", "date_download": "2018-07-23T11:40:39Z", "digest": "sha1:KR7DTAYZQ3IYVL66ZRPORV5QAICBEA74", "length": 12668, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "mobile misusing ratio is increased - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇப்படி மொபைல யூஸ் பண்ணலாமா\nஇப்படி மொபைல யூஸ் பண்ணலாமா\nகட்டிட இடிபாடுகளில் சிக்கும் மனிதர்களை காப்பாற்றும் மிரட்டலான ரோபோ.\nஆச்சரியம் ஆனால் உண்மை: ரூ.899க்கு செல்பி கேமிரா மொபைல்\nஇந்த மொபைலின் விலை ரூ.2.60 லட்சம்; அப்படி என்ன தான் ஸ்பெஷல்.\n4ஜி எல்டிஇ, வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் ஆதரவுடன் நோக்கியா 2010.\nஅம்பானியின் மாஸ்டர் மூளையில் உதித்த \"அடேங்கப்பா\" பிளான்.\nஇவளின் கொடூரமான சாவு; ஹெட்போன் பயன்படுத்தும் நமக்கெல்லாம் ஒரு பாடம்.\nசூப்பர் பட்ஜெட் விலையில் நோக்கியா 8110 4ஜி போன் அறிமுகம்; நியாமான அம்சங்கள்.\nஇன்றைய உலகில் மொபைல் என்பது தவிர்க்க முடியாத ஒரு சாதனமாக உருவாகிவிட்டது எனலாம் நண்பரே.\nஅதுவும், மொபைல் போன் நம் மூன்றாவது கரமாக மாறிவிட்ட நிலையில், பலரும் அதனை எப்படிப் பயன்படுத்தக் கூடாதோ, அந்த வழிகளில் பயன் படுத்தி வருகின்றனர். பல முறை, அரசு மற்றும் நிறுவனங்களால் எச்சரிக்கை செய்தும், இந்த கூடா பழக்கங்கள் தொடர்ந்து வருகின்றன.\nஎடுத்துக்காட்டாக, மொபைல் பேசிக் கொண்டே, ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் சாலைகளைக் கடந்து சென்று விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1000க்கும் மேல் இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. காய மடைந்து நிரந்தர ஊனம் முற்றவர்களின் எண்ணிக்கை இதனைக் காட்டிலும் அதிகம்.\nஇந்த இழப்புடன், சமுதாய ரீதியாக மொபைல் போனில் பேசும்போது மேற் கொள்ளப்படும் பழக்க வழக்கங்கள், பலருக்கும் எரிச்சல் ஊட்டுவதாக உள்ளது.\nகீழே தரப்பட்டுள்ள சில பழக்கங்களை நீங்கள் பயன்படுத்தி வருபவராக இருந்தால், உடனடியாக அவற்றை விட்டுவிடுவது நல்லது.....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகடை ஒன்றில் பணம் செலுத்தும் கவுண்ட்டர் அருகே சென்ற பின்னர், சாலைகளில் டோல் கேட்டில் பணம் செலுத்தக் காத்திருந்து உங்கள் முறை வரும்போது, போனில் பேசுவதிலும், டெக்ஸ்ட் மெசேஜ் அமைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டாம்.\nபணம் பெறுபவர் மட்டுமின்றி, உங்களுக்குப் பின்னால், பணம் செலுத்த காத்திருப்பவர்களின் கோபத்திற்கு ஆளாவீர்கள். சில நிமிடங்கள் உங்களுடன் பேசுபவரோ, அல்லது உங்கள் டெக்ஸ்ட் மெசேஜ் காத்திருக்கலாமே.\nடெக்ஸ்ட் மெசேஜ் அமைப்பது மற்றும் மின்னஞ்சல் செய்திகளை வாசிப்பது போன்ற வற்றை, சாலையில் நடக்கும்போது மேற்கொள்ள வேண்டாம்.\nமொபைல் போனில் கேம்ஸ் விளையாடு கையில், வீடியோ காட்சிகளைக் காண்கையில், பொது இடங்களில் ஸ்பீக்கர்களை இயக்கியவாறு இருப்பது மற்றவர்களுக்கு எரிச்சலைக் கொடுக்கும். ஹெட் செட் மாட்டி, உங்களுக்கு மட்டும் கேட்கும்படி வைத்துக் கொண்டு விளையாடலாம்; வீடியோ பார்க்கலாம்.\nகழிப்பறைகளில் மொபைல் பயன் படுத்துவதனைப் பெருமையாகக் கூறிக் கொள்ளும் பலர் இருக்கின்றனர். நீங்கள் எங்கிருந்து, என்ன செய்து கொண்டு பேசுகிறீர்கள் என்பதனை அடுத்த முனையில் உங்களுடன் பேசுபவர் தெரிந்து கொண்டால், உங்களைப் பற்றி நிச்சயம் தாழ்வாகத்தான் எண்ணுவார். சிறிது நேரம் கழித்து, இந்த அழைப்புகளை வைத்துக் கொள்ளலாமே.\nசிலர், மற்றவர்களுடன் இருக்கையில், தங்களுக்கு அழைப்பு வந்த மாதிரி பேசிக் கொண்டிருப்பார்கள். இது மற்றவர்களிடம் உங்களுக்கு மதிப்பை ஏற்படுத்தாது.\nநம்மைக் காட்டிலும் வேறு ஒருவரே முக்கியமானவர் என நீங்கள் கருதுவதாக அவர்கள் எண்ணலாம். எனவே, பொய்யான இந்த செயல்பாட்டினைத் தவிர்க்கலாமே.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜியோவுடனான கட்டண யுத்தம்: வோடபோன் ரூ.458/-ல் கற்பனைக்கு எட்டாத திட்டம்\nவிவோ என்எக்ஸ்இ போன் அறிமுகம்: ரூ.44,990\n5500எம்ஏஎச் பேட்டரியுடன் மிரட்டலான சியோமி மி மேக்ஸ் 3 அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devan.forumta.net/t4752-topic", "date_download": "2018-07-23T11:44:12Z", "digest": "sha1:UNZKUHRD3WGRPPLHAHTPWKPK6Z4BS5HW", "length": 30538, "nlines": 352, "source_domain": "devan.forumta.net", "title": "தீர்ப்புக்குப் பின் ...", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயாMon Jun 25, 2018 2:21 pmசார்லஸ் mc \"பிழைக்க தெரியாத மனுஷன்\" - தமிழ் கிறிஸ்தவ குறும்படம்Mon Jun 25, 2018 2:07 pmசார்லஸ் mc நட்பு கொள்வதில் நிதானமாகMon Jun 25, 2018 1:55 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: இன்றைய செய்திகள் :: பொதுவான பகுதி\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: தீர்ப்புக்குப் பின் ...\nகுன்கா 1100 பக்கம் நாக்கு தள்ள தள்ள தீர்ப்பு சொன்னாரு\nஆனா குமாரசாமி \"ஒரு ஊத்தாப்பம் பார்சல்\"ன்னுட்டு போயிட்டாரு\nநிறைய அப்பாவி தொண்டர்கள் தற்கொலையை தள்ளி வைத்துள்ளனர்.\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: தீர்ப்புக்குப் பின் ...\n\"பையன் கணக்கு பாடத்திலே ரொம்ப கம்மி மார்க் எடுத்திருக்கான். இஞ்சினியரிங் சீட் கிடைக்க வாய்ப்பிருக்கா\n\" கவலையை விடுங்க அண்ணே பையன் நீதிபதியாகவே வாய்ப்பிருக்கே\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: தீர்ப்புக்குப் பின் ...\nதமிழிசை: சு சாமியின் அப்பீல் பற்றிய கருத்திற்கும் பாஜகவிற்கும் சம்மந்தம் இல்லை...\n# சட்டை என்னுதுதான், ஆனால் மாப்பிள்ளை நானில்லை....\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: தீர்ப்புக்குப் பின் ...\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: தீர்ப்புக்குப் பின் ...\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: தீர்ப்புக்குப் பின் ...\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: தீர்ப்புக்குப் பின் ...\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: தீர்ப்புக்குப் பின் ...\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: தீர்ப்புக்குப் பின் ...\nஜெயலலிதா முதல்வர் பதவியேற்பு பணிகள் மும்முரம்\nஜெயலலிதா அவர்கள் மீண்டும் முதல்வர் பதவி ஏற்றவுடன்\nஊழலை ஒழித்து, சொத்து குவிப்பேரை தண்டித்து\nஅதையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்\nநீதியை நிலைநாட்டிய நீதி அரசர் குமாரசாமி ...\nஎன்ற தலைப்பில் பள்ளி பாடப்புத்தகங்களில்\nபாடங்கள் இடம் பெறலாம் ...\nSSLC, +2, தேர்வுகளில் ...\nநீதி அரசர் குமாரசாமி நீதியை எவ்வாறு நிலை நாட்டினார் என்ற கேள்விகளும் கேட்கப்படலாம் ...\nஇந்த கேள்விக்கு சரியான பதில் எழுதினால்தான்\nபாஸ் என்ற அறிவிப்புகளும் வெளிவரலாம் ...\nஇதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் ...\nஆளாளுக்கு ஊழலில் கூட்டு சேர்ந்தோ, பினாமி\nகம்பெனிகளை நடத்தியோ, சொத்து சேர்க்கலாம்.\nமண் சோறு சாப்பிட்டு, நேர்த்திக் கடன் இருந்து\nஇந்தியாவில் உள்ள மற்ற அரசியல் குற்றவாளிகள்\nஎல்லாம் என்ன, இவர்களை விட பாவம் செய்தவர்களா\nஅவர்களையும் இதேபோல் வெளியே விட்டுங்களேன் \nபோலீஸ், கோர்ட்டு எல்லாம் ...\nஏழை எளியவர்களை தண்டிப்பதற்கு தானா\nநிரபராதிகளான எத்தனையோ பேர் தங்கள் தரப்பு\nவாதத்தை சொல்ல கூட வாய்ப்பளிக்கப்படாமல்\nஆனால்... குற்றம் புரிந்து இருப்பது தெரிந்தும்\nஇது தானா நாம் பெற்ற சுதந்திரம்\nநீதியை நிலைநாட்டிய நீதியரசர் குமாரசாமிக்கு ...\nஎந்த மாநிலத்து கவர்னர் மாளிகை காத்துகிட்டு இருக்கோ...\n--- அமுதா அமுதா ---\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: தீர்ப்புக்குப் பின் ...\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: தீர்ப்புக்குப் பின் ...\nMuru Gan இந்த பஞ்சாயத்தை கலைக்க எவ்வளவு பாடு பட்டுருப்பேன்னு எனக்கு தான் தெரியும்....பேசாம ஓடிரு..\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: தீர்ப்புக்குப் பின் ...\nஅரசு கோட்டால படிச்சு அரசு கோட்டால வேலை வாங்கினவங்க கணக்கு போட்டா அது தப்பே ஆகாது... நம்ம ஜட்ஜ் அய்யா மாதிரி, அவரே உருவாகிய சொந்த கால்குலேட்டர் தான் இது.Govt. Quotala padichu quotala judge agitaru\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: தீர்ப்புக்குப் பின் ...\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: தீர்ப்புக்குப் பின் ...\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: தீர்ப்புக்குப் பின் ...\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: தீர்ப்புக்குப் பின் ...\nதவறாக சிகிச்சையளிக்கும் டாக்டருக்கு தண்டனை உண்டு..\nதவறாக கட்டிடம் கட்டினால் எஞ்சினியருக்கு தண்டனை உண்டு.. தவறாக கணக்கு காட்டும் ஆடிட்டருக்கு தண்டனை உண்டு.. ஆனால் தவறாக தீர்ப்பளித்தால் அந்த நீதிபதிக்கு தண்டனை கிடையாது என்கிறது இந்த நாட்டோட சட்டம்..\nநன்றி: உங்களுக்கு வந்த பதிவு\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: தீர்ப்புக்குப் பின் ...\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: தீர்ப்புக்குப் பின் ...\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: தீர்ப்புக்குப் பின் ...\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: தீர்ப்புக்குப் பின் ...\nநீதியரசர் குமாரசாமியை விமர்சித்தால் சட்டம் பாயும் :பார் கவுன்சில்.\nஅதுக்கும் அவரையே தீர்ப்பு சொல்ல சொல்லுங்க சார் ...புண்ணியமா போவும்...\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: தீர்ப்புக்குப் பின் ...\nமுயல்கறி சாப்பிடலாம் என்று ஆசைப்பட்ட\nதோட்டத்தில் இருக்கும் முயல்களில் ஒன்றை\nதோட்டத்திற்கு போய் முயலை பிடித்து வந்து\nஅடித்து சமைக்க ஆரம்பித்தவளுக்கு அதை\nமுயலின் ஒரு காலை எடுத்து சுவைத்து\nமிச்சம் இருந்த முயல்கறியை பரிமாறினாளாம்.\nமூன்று கால்கள்தானே இருக்கிறது மிச்சம் ஒன்று\nநான் தோட்டத்தில் துரத்தி துரத்தி பிடித்த\nமுயலுக்கு மூன்றே கால்கள்தான் இருந்தது\nஎன்று வாதிட்டாளாம் அந்த பெண்.\nவழக்கு ஒரு பெரிய மனிதரிடம் போனதாம்.\nவிசாரித்த பெரிய மனிதர், முயல்களுக்கு நான்கு\nகால்கள்தான். இந்த பெண் எதையோ\nமறைக்கிறாள். எனவே அவள் குற்றவாளி என்று\nஊரில் உள்ளவர்கள் எல்லோரும் அவளை திருடி\nதீர்ப்பை ஏற்றுகொள்ளாத அந்த பெண், வழக்கை\nஊர் நாட்டாமையிடம் எடுத்துச் சென்றாளாம்.\nஅந்த பெண் என்ன பண்ணினாளோ\nவிசாரித்த நாட்டாமை, நாலு கால் இருக்கும்\nமுயலுக்கு மூன்றே காலென்று தவறாக\nதீர்ப்பைக் கேட்ட அந்த திருட்டுப் பெண்ணின்\nஉறவினர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள்\nவழங்கி கொண்டாடினராம். அந்த பெண்ணும்\nசிரிப்போடும் திமிரோடும் ஊர் மக்களைப்\nநாட்டாமை என்ன சொன்னார் என்ற விபரம்\nமுழுசாக மறுநாள்தான் மக்களுக்கு தெரிய\nதீர்ப்பை சொன்ன நாட்டாமை, \"முயலுக்கு\nமுன்பக்கம் இரண்டு கால்கள், பின்பக்கம்\nஇரண்டுகால்கள், ஆக மொத்தம் மூன்று கால்கள்.\nஎனவே முயலுக்கு மூன்றே கால்கள்தான்.\nஎனவே, அந்த பெண் நிரபராதி\" என்று தீர்ப்பு\nசொன்ன சங்கதியை கேட்டு ஊரே சிரித்ததாம்.\n(பின் குறிப்பு: இதை படிக்கும் போது உங்களுக்கு வேறு ஏதாவது வழக்கு நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல)\nநன்றி: உங்களுக்கு வந்த பதிவு\nRe: தீர்ப்புக்குப் பின் ...\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://olaichuvadi.blogspot.com/2008/12/blog-post_16.html", "date_download": "2018-07-23T11:11:41Z", "digest": "sha1:MAUNJ4PGCPKFAEIN6XKBRMVF3FU6ISGZ", "length": 16300, "nlines": 293, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": மக்கள் சக்தியினரின் உண்ணாநோன்புப் போராட்டம் - நிழற்படங்கள்", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nதிருவெம்பாவை - பாடல் 2\nநெகிரி செம்பிலான் ஆளுநருக்கு நேரமில்லையோ..\nராசீவ் காந்தி மரணத்தின் மர்மங்கள் \nசமூகத் தன்னார்வத் தொண்டூழியர்கள் தேவைப்படுகின்றனர்...\nமக்கள் சக்தியினரின் உண்ணாநோன்புப் போராட்டம் - நிழற...\nதோட்டப்புற மக்களின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியா\nநமதுரிமைகள் சிறைக்குச் சென்ற நாள்\nஇண்ட்ராஃப் ஆதரவாளர்களின் உண்ணாநோன்புப் போராட்டம்\nபிரித்தானிய பிரபுக்கள் சபையில் இண்ட்ராஃப் - நிழற்ப...\n'ஜெரிட்' குழுவிற்கு மலாக்கா மக்கள் சக்தி ஆதரவு\nசாயி பாபாவின் ஏமாற்று வித்தை அம்பலம்\nமுதன்முறையாக மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு\nபிரிட்டன் பிரபுக்களின் சபையில் இண்ட்ராஃப்\nபினாங்குத் தமிழர்களுக்கோர் அரிய வாய்ப்பு\nமக்கள் சக்தி கருத்தரங்கம், வாரீர்\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nமக்கள் சக்தியினரின் உண்ணாநோன்புப் போராட்டம் - நிழற்படங்கள்\nகடந்த 14-ஆம் திகதி திசம்பர் மாதம் தொடங்கி, சிலாங்கூரில் சிறீ கோம்பாக் பகுதியில் அமைந்துள்ள கம்போங் சிறீ தெமெங்கோங் சிறீ மகா காளியம்மன் ஆலயத்தில் சுமார் 50 மக்கள் சக்தியினர் காலவரையறையற்ற உண்ணாநோன்புப் போராட்டத்தை முன்னெடுத்து இன்றுவரை தொடர்ந்து வருகின்றனர். நீரை மட்டுமே அருந்தி மேற்கொள்ளப்படும் இந்நூதனப் போராட்டமானது அரசாங்கம் மக்கள் சக்தியின் வேண்டுகோள்களை கேட்கும்வரையில் தொடரும் என திரு.செயதாசு குறிப்பிட்டார்.\nஉண்ணாநோன்புப் போராட்டத்தின் குறிக்கோள் :-\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகியுள்ள இண்ட்ராஃப் தலைவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.\nலண்டனில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தி பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும்.\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் அகற்றப்பட வேண்டும்.\nகமுந்திங் தடுப்புக் காவல் மூடப்பட வேண்டும்.\nமலேசிய இந்தியர்களுக்கெதிரான அரசாங்கத்தின் இன ஒடுக்குதல்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.\nமலேசியாவில் சனநாயக மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும்.\nஇவ்வுண்ணாநோன்புப் போராட்டத்தில் இணைய விரும்புபவர்கள் திரு.செயதாசு அவர்களைத் தொடர்புக் கொள்ளலாம். 012 6362287\nஓலைப் பிரிவு: நிகழ்வு, மனித உரிமை\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2013/03/blog-post_24.html", "date_download": "2018-07-23T11:46:07Z", "digest": "sha1:LHRGDT2AESVLRKRT5PQOT5MNKWUOX2OI", "length": 16606, "nlines": 79, "source_domain": "rssairam.blogspot.com", "title": "காலத்தால் அழியாத செஞ்சிக் கோட்டை ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nகாலத்தால் அழியாத செஞ்சிக் கோட்டை \nதென் இந்தியாவில் கண் என்று அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக இருக்கும் செஞ்சிக்கோட்டை, விழுப்புரம் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.\nபண்டையகால மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை நாம் வரலாற்றில் படித்துத் தெரிந்து கொள்கிறோம். அதே சமயம், கடந்த கால மன்னர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி அவர்கள் வாழ்ந்த, ஆட்சிபுரிந்த இடங்களை நேரில் கண்டு, தொட்டுப் பார்த்து, மகிழந்து தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தால்.. அது எவ்விதம் இருக்கும் என்பதை உணர வேண்டும் என்றால், நீங்கள் செல்ல வேண்டியது செஞ்சிக்கோட்டைதான்.\nசெஞ்சிக் கோட்டையை ஆட்சி புரிந்த ராஜாதேசிங்கு உள்ளிட்ட வீரமிக்க மன்னர்களைப் போன்று கம்பீரமாக விண்ணை முட்டி நிற்கிறது செஞ்சிக்கோட்டை. கால மாற்றங்களையும், பல்வேறு படையெடுப்புகளையும் முறியடித்து காட்சி தருகிறது செஞ்சிக்கோட்டை. கடைசி மன்னராக செஞ்சிக்கோட்டையை ஆண்ட ராஜா தேசிங்கு வாழ்ந்த இடம், போரிட்ட இடம், மரணம் தழுவிய இடம், தேசிங்கின் மனைவி ராணிபாய் உடன்கட்டை ஏறிய இடம் என பார்த்துப் பரவசம் அடைய ஏராளமான வரலாற்று நினைவிடங்களைத் தன்வசம் வைத்துள்ளது இந்த இடம்.\nவியப்பில் ஆழ்த்தும் கட்டடக் கலைக்கு எடுத்தக்காட்டாகக் கலைநயத்துடன் கல்லில் கட்டப்பட்ட கம்பீரமான கட்டுமானத்தைக் கண்டு வியப்படையாதவர்களே இல்லை. தேசிங்குராஜன் ஆட்சி செய்த 17-ம் நூற்றாண்டின் வரலாற்றின் காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும் இடமாக விளங்கி வருகிறது இந்த செஞ்சிக் கோட்டை. இதற்குள் நுழையும் போது நமக்கு தேசிங்கு ராஜாவின் ஆட்சி முறை மற்றும் அந்த கட்டடக் கலையின் நுணுக்கங்கள் பற்றி எடுத்துச் சொல்லவோ அல்லது அதைப் பற்றிய விவரங்களை ஏற்கனவே அறிந்து வைத்துக் கொள்வதோ மிகவும் நல்லது.\nகோட்டையைப் பார்த்து விட்டு வெளியே வரும்போது நாம் இந்த நூற்றாண்டை அடைந்து விட்டோம் என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்படும்.\nஇந்த விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க செஞ்சிக்கோட்டை கொத்தலங்களை பார்ப்பதன் மூலம் வரலாற்றை படிப்பதில் இருக்கும் ஆர்வத்தை விட வரலாற்றை நேரில் பார்த்த அனுபவம் ஏற்படும். இந்தியத் தொல்லியல்துறையின் முழுக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள செஞ்சிக் கோட்டையில் சுற்றுலாப் பயணிகளுக்கு சில அடிப்படை வசதிகள் செய்து பழமை மாறாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது.\nஆனால் அதிகாரபூர்வமாக செஞ்சிக் கோட்டையைத் தமிழ்நாடு அரசு சுற்றுலா மையமாக அறிவிக்காததும், தமிழ்நாடு அரசு சார்பில் செஞ்சிக்கோட்டையில் எந்த ஒரு இடத்திலும் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதியைச் செய்து தரவில்லை என்பதும் வேதனைக்குரியது.\nஇராஜா கோட்டையின் கீழே பார்க்க வேண்டிய இடங்கள்\nசிவன் கோயில், அம்மன் ஆலயம், வேலூர் வாயில், சாதத்துல்லாகான் மசூதி, பாண்டிச்சேரி வாயில், வெங்கடரமணர் ஆலயம், சுழலும் பீரங்கிமேடை, உளி வளிக்கும் கல் பட்டறை, கல்யாண மஹால், முகமதுகான் மசூதி, அரண்மணை வளாகம், பணியாளர்கள் தங்கும் அறை, கல்யாண மஹால், குதிரை லாயம், யானைக்குளம், ஆயுதக் கிடங்கு, உடற்பயிற்சி அரங்கம், வெடி மருந்துக் கிடங்கு, நெல் களஞ்சியம், வேணுகோபாலசுவாமி கோயில், ஜும்மா மசூதியின் கலை பாணி, தேசிங்குராஜன் உடல் எரியூட்டப்பட்ட இடம், ஏழு கன்னிமார் கோயில், சர்க்கரைக் குளம், செட்டிகுளம், ஆஞ்சநேயர் கோயில், மரணக்கிணறு ஆகியவை பார்க்க வேண்டிய முக்கிய இடங்களாகும்.\nஇராஜகிரி மலை மீது பல அற்புதங்களைக் கொண்ட கலைநயத்துடன் விளங்கும் கட்டடங்கள் கலைநயம் மிக்க கோயில்கள், அரண்மனைகள் மற்றும் பாலரங்கநாதர் கோயில், கமலக்கண்ணி அம்மன் கோயில், சுனை நீர், இழுவை பாலம், மணிக்கூண்டு, பீரங்கி என அற்புதமான இடங்களை கோட்டையின் மீது ஏறிச் சென்று பார்த்துப் பரவசம் அடையலாம்.\nஇராணிக்கோட்டை என அழைக்கப்படும் கிருஷ்ணகிரிக் கோட்டை\nதிருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ள ராணிக்கோட்டையை அந்தப் பக்கம் பயணம் செய்வோர் பார்க்காமல் செல்ல முடியாது. அற்புதமான அழகுடன் காட்சி அளிக்கும் இராணிக்கோட்டையைப் பார்க்கப் பார்க்க அழகுதான். இயற்கை எழிலுடன் கட்டப்பட்ட மலைக்கோட்டைதான் இராணிக்கோட்டை. கோட்டை மீது சுழலும் பீரங்கிமேடை, நெற்களஞ்சியம், அரங்கநாதர் ஆலயம், எண்ணெய்க் கிணறு, அழகிய கட்டட கலைநயத்துடன் கூடிய தர்பார் மண்டபம், கிருஷ்ணர் கோயில், மலையடிவாரத்தில் உள்ள பூவாத்தமன் கோயில் என பார்க்க பல இடங்கள் உள்ளன.\nவரலாற்றின் முந்தைய காலத்தையும் அவர்கள் வாழ்ந்த விதம் மற்றும் கடைசியாக மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்கள், ஆங்கிலேயர்கள் வரை ஆண்ட செஞ்சிக்கோட்டையை அவசியம் பார்த்து இந்த விடுமுறையைப் பயனுள்ளதாக்குவோம்.\nசென்னையில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது செஞ்சிக்கோட்டை. விழுப்புரத்தில் இருந்து 37 கிலோ மீட்டரும், திண்டிவனத்தில் இருந்து 27 கிலோ மீட்டர் தூரமும், திருவண்ணாமலையில் இருந்து 38 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. செஞ்சிக் கோட்டையைப் பார்க்க வருவதற்குப் பேருந்து தான் வசதியாக இருக்கும். கோட்டை வாயிலுக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது.\nநன்றி :- தினமணி, 19-03-2013\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://socratesjr2007.blogspot.com/2008/04/blog-post_19.html", "date_download": "2018-07-23T11:26:57Z", "digest": "sha1:WSNZMDZMDTBPQOBIDYCITDRXC47HH7QG", "length": 12387, "nlines": 244, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: விவசாய கடன் தள்ளுபடியும் தொடரும் விவசாயிகளின் தற்கொலைகளும்!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nவிவசாய கடன் தள்ளுபடியும் தொடரும் விவசாயிகளின் தற்கொலைகளும்\n60 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி என மத்திய அரசு அறிவித்ததும், நிம்மதியடைகின்ற விவசாயிகளின் முகங்கள் நினைவில் வந்து போயின.\nதள்ளுபடி அறிவிப்புக்கு பிறகு, \"அறுவடை பண்டிகையான ஹோலியன்று மகாராஷ்டிரா அகோட் தாலுகாவில் மூன்று விவசாயிகள் விஷம் குடித்தும், தூக்கு மாட்டியும் தற்கொலை செய்து கொண்டனர்' என செய்திகளில் படித்ததும் அதிர்ச்சியாய் இருந்தது.\nஉண்மை நிலை என்ன என்று தேடினால்...\n\"5 ஏக்கர் வைத்திருப்பவர்களுக்கு தான் கடன் தள்ளுபடி. அதற்கு மேல் வைத்திருப்பவர்கள் 75% கடனை உடனடியாக திருப்பி செலுத்துபவர்களுக்கு மட்டும் தான் 25% கடன் தள்ளுபடியாம்.\"\nஇந்த நிபந்தனை படி, மகாராஷ்டிராவில் உள்ள 18 லடசம் பருத்தி விவசாயிகளுக்கு இந்த தள்ளுபடி கிடைக்காது. காரணம் அவர்களில் பெரும்பான்மையோர் 5 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கிறார்கள். எல்லாம் வானம் பார்த்த பூமி.\nகடந்த டிசம்பர் 2007 வரை 18 லட்சம் பருத்தி விவசாயிகளில்.. 1 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். 16 மணி நேரத்திற்கு ஒரு தற்கொலை. நம் பாரத பிரதமர் ஆறுதல் சொல்லி வந்த பிறகு, 8 மணி நேரத்திற்கு ஒரு தற்கொலை.\n75% கடனை கட்ட வக்கு இருந்திருந்தால், விவசாயிகள் தங்கள் உயிரை ஏன் மாய்த்துக் கொள்ள வேண்டும் வங்கி கடன் தவிர பல கந்து வட்டிகாரர்களிடம் விவசாயிகள் மாட்டி தவிக்கிறார்கள். அதனால் தான் இன்றைக்கும் தற்கொலைகள் தொடர்கின்றன.\nகடந்த வாரம் உத்திர பிரதேச அரசு தலைக்கு தடவும் ஒரு குறிப்பிட்ட 'ஹேர் டை' யை தடை செய்திருக்கிறது. இந்த ஹேர் டை-யை குடித்து தான் விவசாயிகள் செத்துப் போகிறார்களாம்.\nகல்யாண மாப்பிள்ளை சீவும் சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று போகும் என்பார்கள். அது இது தான்.\n1991 லிருந்து புதிய தாரளமய தொழில் கொள்கைகள் இந்தியாவில் அமுலானதற்கு பிறகு தான், விவசாயம் புறக்கணிக்கப்பட்டு, விவசாயிகள் தற்கொலைகள் ஆரம்பித்தன என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். தினமும் வருகிற செய்திகள் அதை உறுதிப்படுத்துகின்றன.\nநேற்று பன்னாட்டு முதலாளிகளுக்கு முன்பு, நம் பாரத பிரதமர்\n\"1991-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் புதிய தாரளமய கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றைக்கும், அதற்கு பிறகு ஆட்சியில் இருந்த எல்லா மத்திய, மாநில அரசுகளும் இங்கு தொடங்கப்பட்ட எல்லா பன்னாட்டு நிறுவனங்களுக்கு எல்லாவித சலுகைகளும் தருகின்றன. எந்தவித குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றன. ஆகையால், மேலும் பல பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க வேண்டும்\" என்கிறார்.\nநம் விவசாயி ஏன் சாகின்றான்\nபன்னாட்டு நிறுவங்கள் ஏன் செழிக்கின்றன - இப்பொழுது பளிச்சென புரிகிறது அல்லவா\nபதிந்தவர் குருத்து at 5:13 AM\nLabels: இந்தியா ஒளிர்கிறது, சமூகம்\nபிரதமரை இருந்தாலும், இப்படி படம் போட்டு அசிங்கப்படுத்த கூடாது.\nஇன்று லெனின் பிறந்த நாள்\nவிவசாய கடன் தள்ளுபடியும் தொடரும் விவசாயிகளின் தற்க...\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinacheithi.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-07-23T11:15:20Z", "digest": "sha1:PENCMR2W5K7YB65QFMCBL3H27A7UWWLH", "length": 37137, "nlines": 354, "source_domain": "www.dinacheithi.com", "title": "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் – தந்தை, மகன்கள் உள்பட 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது. | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nசிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை.\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் – 9 விக்கெட்டுகள் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர் சாதனை.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தததால் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி அம்பலம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.\nபஜாஜ் ஆட்டோ லாபம் 24 சதவீதம் அதிகரிப்பு.\nதூத்துக்குடி கலவர வீடியோவை பொதுமக்களுக்கு காட்டவேண்டும் போலீசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.\nநாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூ.22.820 கோடி கட்டணம் வசூல்.\nசேகர் ரெட்டிக்கு 131 கிலோ வெளிநாட்டு தங்க கட்டி கிடைத்தது எப்படி\nபுதின் அமெரிக்கா வரும்படி டொனால்டு டிரம்ப் அழைப்பு.\nவதந்திகள் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள் நிறுத்தம்.\nதமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடவில்லை – நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தததால் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி அம்பலம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.\nசி.பி.ஐ.க்கு அழுத்தம் கொடுத்து எனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் – மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு.\nமுக ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைப்போம் – கனிமொழி பேச்சு.\nபுதுச்சேரிக்கு முழு அதிகாரம் வலியுறுத்தி 20-ம் தேதி எம்.எல்.ஏ.க்கள், கட்சித் தலைவர்களுடன் டெல்லி பயணம் – முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு.\nதவறாக தண்டிக்கப்பட்ட 7 தமிழர்கள் விடுதலை செய்ய மத்திய அரசுக்கு ராகுல் காந்தி பரிந்துரைக்க வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.\nஅமித்ஷா மகன் எப்படி 1000 கோடி சம்பாதித்தார்\nஇந்து மக்கள் கட்சி பிரமுகர் உள்பட 3 பேர் கைது – காருக்கு தனக்கு தானே தீ வைத்து விட்டு நாடகம்.\nமேகதாது அணை கட்டுவோம் என்ற கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.\nதமிழகத்தில் பா.ஜனதாவுக்கு வாய்ப்பு இல்லை – திருநாவுக்கரசர் பேட்டி.\nதன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழக ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் – மு.க.ஸ்டாலின் கருத்து.\nசிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை.\nபுதின் அமெரிக்கா வரும்படி டொனால்டு டிரம்ப் அழைப்பு.\nஅகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 19 பேர் பலி – சைப்ரசில் பரிதாபம்.\nகியூபாவில் முதன் முறையாக செல்போனில் இன்டர்நெட் வசதி – 50 ஆண்டு கால இருண்ட காலம் முடிவுக்கு வந்தது.\nசிரியாவில் கொடூரம் – பீப்பாய் குண்டு வீச்சில் 10-க்கும் மேற்பட்டோர் பலி.\nரஷிய உளவாளியாக நடித்த பெண் அமெரிக்காவில் கைது.\nவெளிநாட்டு கால்பந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரஷிய அதிபர் புதின்.\nமருந்தில் வி‌ஷத்தை கலந்து 20 நோயாளிகளை கொன்ற நர்சு அதிகம் தொல்லை கொடுத்தவர்களை கொன்றதாக பரபரப்பு தகவல்.\nசிங்கப்பூரில் சிகரெட் புகைப்பவர்களை கண்டுபிடிக்க தெர்மல் கேமராக்கள்.\nபலாத்கார குற்றத்துக்காக கைது செய்ய வந்த போலீஸ்காரரை கொலை செய்த புத்த பிட்சு.\nநவீன தொழில் நுட்பத்தில் துறைமுகம்-மதுரவாயல் சாலை பணிகள் 4 மாதத்தில் தொடங்கும்.\nசென்னை மடிப்பாக்கம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்.\nபெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு சென்னை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர்.\nசிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம் – உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திட்டவட்டம்.\nவட மாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது.\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் சென்னை முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படும் – போலீஸ் கமிஷனர் பேட்டி.\nவருகிற நவம்பர் 3-ந் தேதிக்குள் அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்பு – மாநகராட்சி ஆணையர் தகவல்.\nஇந்து மக்கள் கட்சி பிரமுகர் உள்பட 3 பேர் கைது – காருக்கு தனக்கு தானே தீ வைத்து விட்டு நாடகம்.\nஇரு சக்கர வாகனத்தில் சென்றால் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஒருவர் அல்ல.. இருவரும்..\nரத்த தானத்தில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் – சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்.\nநாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூ.22.820 கோடி கட்டணம் வசூல்.\nவதந்திகள் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள் நிறுத்தம்.\nதமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடவில்லை – நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது.\nஏர் இந்தியா விமானத்தில் மூட்டைப்பூச்சி – ரூ.2 லட்சம் கட்டணத்திலும் பயணிகளுக்கு தொல்லை.\nகோவாவில் வெளி மாநில மீன்களுக்கு 15 நாள் தடை – முதல்-அமைச்சர் பாரிக்கர் உத்தரவு.\nகுழந்தைகள் சாப்பிடும் உணவில் 40 சதவீத பூச்சிமருந்து – ஆய்வில் அதிர்ச்சி தகவல்.\nலோக்சபாவில் கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக நம்பிக்கை இல்லாத் தீர்மானம்.\nஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் விற்பனை இல்லை – தெலங்கானாவில் அதிரடி அறிவிப்பு.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.\nகாவிரி உருவாகும் இடத்தில் கழிவுகள் கலப்பது இல்லை – உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு அறிக்கை தாக்கல்.\nதூத்துக்குடி கலவர வீடியோவை பொதுமக்களுக்கு காட்டவேண்டும் போலீசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.\nசேகர் ரெட்டிக்கு 131 கிலோ வெளிநாட்டு தங்க கட்டி கிடைத்தது எப்படி\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – டாக்டர் ராமதாஸ் அறிக்கை.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்காது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.\nலாரிகள் வேலைநிறுத்தம் – அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்.\nஎட்டுவழிச்சாலை தொடர்பாக விவசாயிகளை சந்தித்தால் கைது செய்யப்பட்ட தலைவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் – இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்.\nமருத்துவ படிப்புக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.\n19-ந் தேதி மேட்டூர் அணை திறப்பு – முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் – சி.பி.சி.ஐ.டி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.\nகுடும்பத்தினருடன் செலவிட காவலர்களுக்கு கட்டாய வார விடுப்பு அவசியம் – உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து.\nசமையலரை மிரட்டியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேவை – மார்க்சிஸ்டு வலியுறுத்தல்.\nஒகேனக்கல்லுக்கு 10 நாட்கள் சுற்றுலா வர வேண்டாம் – சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்.\nபெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு சென்னை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர்.\nசிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம் – உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திட்டவட்டம்.\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் சென்னை முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படும் – போலீஸ் கமிஷனர் பேட்டி.\nஅரசு அனுமதியின்றி காட்டை ஆக்கிரமித்த ஜக்கி வாசுதேவ்.\nவருகிற நவம்பர் 3-ந் தேதிக்குள் அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்பு – மாநகராட்சி ஆணையர் தகவல்.\nரத்த தானத்தில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் – சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்.\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 277 அரசு ஊழியர்களை காக்கவே துப்பாக்கிச்சூடு – உயர் நீதிமன்றத்தில் டி.ஜி.பி பதில் மனு.\nஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, 90 ஜோடிகளுக்கு இலவச திருமணம் – முதல்வர், துணை முதல்வர் நடத்தி வைத்தனர்.\nசென்னையில் புயல் காற்றுடன் கனமழை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி.\nமணிக்கு 60 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.\nபருவமழை பொழிவு குறைந்ததால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் 104 டிகிரி வெப்பம் நீடிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nகோவை, நீலகிரி, நெல்லை மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 10 நாட்களில் 1500 மி.மீ மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்.\nவெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் – 9 விக்கெட்டுகள் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர் சாதனை.\nகிரிக்கெட் வீரர் ‌ஷமிக்கு சம்மன் – மனைவி தொடர்ந்த செக் மோசடி வழக்கு.\nமூன்றாவது ஒருநாள் போட்டி – இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து.\nஇந்திய கைப்பந்து அணி கேப்டனாக தமிழக வீரர் முத்துசாமி தேர்வு.\nபிரான்ஸ் அணி கால்பந்து விளையாட்டை விளையாடவில்லை – தோல்வியடைந்த குரோஷிய அணி வீரர் காட்டம்.\nஉலக கோப்பை கால்பந்து அரைஇறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்றில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய குரோஷியா.\n கேள்வி எழுப்பும் மத்திய தகவல் ஆணையம்.\nநாளை முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியா-இங்கிலாந்து பலப்பரீட்சை.\nபிபா உலக கோப்பை – 12 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரான்ஸ் அணி.\nஒருநாள் போட்டி அந்தஸ்து பெற்ற நேபாளம் – முதன்முதலாக நெதர்லாந்துடன் விளையாடுகிறது.\nHome செய்திகள் மாவட்டச்செய்திகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் – தந்தை, மகன்கள் உள்பட 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் – தந்தை, மகன்கள் உள்பட 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய தந்தை-2 மகன்கள் உள்ளிட்ட 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22-ந் தேதி நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் தாக்கப்பட்டது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் படுகாயம் அடைந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.\nஇந்த நிலையில் வன்முறையில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகளை சேர்ந்த முக்கிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nமக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த கலில்ரகுமான் (வயது47), அவரது மகன்கள் முகமது அனாஸ் (22), முகமது இர்ஷாத் (20), மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த கோட்டயன், கோவில்பட்டியை சேர்ந்த சரவணன், நெல்லை ஆலங்குளத்தைச் சேர்ந்த வேல்முருகன் ஆகிய 6 பேரை கைது செய்த நெல்லை போலீசார் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.\nகைதான முகமது அனாஸ் கன்னியாகுமரியில் ஓமியோபதி மருத்துவ படிப்பு படித்து வருகிறார். அவரது சகோதரர் முகமது இர்ஷாத் நெல்லை பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். கலில்ரகுமான், அவரது மகன்கள் முகமது அனாஸ், முகமது இர்ஷாத் ஆகிய 3 பேரும் மக்கள் அதிகாரம் அமைப்பில் செயல்பட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 22-ந் தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மீதான தாக்குதலில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் கலில் ரகுமானின் மனைவி நசீபா பானு, கைதான 3 பேரின் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.\nஅந்த மனுவில், எனது கணவருக்கும், மகன்களுக்கும் இந்த சம்பவங்களில் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் போலீசார் திட்டமிட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்துள்ளனர். இதனால் எனது மகன்கள் 2 பேரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். நசீபா பானு சார்பில் மதுரையை சேர்ந்த வக்கீல் கணேஷ்பிரபு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரஉள்ளது.\nமேலும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியும், மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகியுமான காளியப்பன் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த மனுவில் தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெற்ற போராட்ட சம்பவம் தொடர்பான வீடியோ பதிவை தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளார். இந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.\nPrevious Postசுசுகி நிறுவனத்தின் ஸ்விப்ட் ஸ்போர்ட் ரெட் டெவில் எடிஷன் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Next Postஅமெரிக்காவில் கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் இந்தியர்கள்.\nநவீன தொழில் நுட்பத்தில் துறைமுகம்-மதுரவாயல் சாலை பணிகள் 4 மாதத்தில் தொடங்கும்.\nசென்னை மடிப்பாக்கம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்.\nபெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு சென்னை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர்.\nசிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம் – உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திட்டவட்டம்.\nவட மாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது.\nசிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை.\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது – நடிகர் விஜய் பெயர் பரிந்துரை.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தததால் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி அம்பலம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.\nபஜாஜ் ஆட்டோ லாபம் 24 சதவீதம் அதிகரிப்பு.\nதூத்துக்குடி கலவர வீடியோவை பொதுமக்களுக்கு காட்டவேண்டும் போலீசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.\nசேகர் ரெட்டிக்கு 131 கிலோ வெளிநாட்டு தங்க கட்டி கிடைத்தது எப்படி\nபுதின் அமெரிக்கா வரும்படி டொனால்டு டிரம்ப் அழைப்பு.\nதிரைப்பட சண்டை காட்சிகளுக்கு மாநிலத்தின் 50 சதவீதம் கலைஞர்கள் பணியமர்த்த வேண்டும் – விரைவில் புதிய ஒப்பந்தம்.\nநவீன தொழில் நுட்பத்தில் துறைமுகம்-மதுரவாயல் சாலை பணிகள் 4 மாதத்தில் தொடங்கும்.\nசமையலரை மிரட்டியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேவை – மார்க்சிஸ்டு வலியுறுத்தல்.\nCategories Select Category சினிமா (28) சென்னை (32) செய்திகள் (232) அரசியல் செய்திகள் (48) உலகச்செய்திகள் (42) தேசியச்செய்திகள் (63) மாநிலச்செய்திகள் (61) மாவட்டச்செய்திகள் (27) வணிகம் (38) வானிலை செய்திகள் (6) விளையாட்டு (46)\nசிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை.\nவெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nஸ்டார் ஹெல்த் புதிய திட்டம்.\nசிங்கப்பூரில் திட்டமிட்டபடி 12-ந் தேதி சந்திப்பு நடைபெறும் – டிரம்ப் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sramakrishnan.com/?p=2568", "date_download": "2018-07-23T11:55:44Z", "digest": "sha1:ZJW2ACAFJQNC7FPHJM3UFDNCXMXWUNCK", "length": 67924, "nlines": 143, "source_domain": "www.sramakrishnan.com", "title": " துயில் விம‌ர்ச‌ன‌ம்", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை- 9\nசெகாவின் மீது பனிபெய்கிறது புதிய பதிப்பு\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nநாம் எத்த‌னையோ இட‌ங்க‌ளுக்கு நம் வாழ்வில் ப‌ய‌ணித்திருப்போம். அவ்வ‌வ்விட‌ங்களின் இய‌ற்கையின‌தோ, க‌ட்டிட‌க்க‌லையின‌தோ அழ‌கைக் க‌ண்டு ம‌ன‌ஞ்சிலிர்த்து இர‌சித்துமிருப்போம். ஆனால் எப்போதாவ‌து நாம் நின்று இர‌சிக்கும் இட‌த்தின் நில‌விய‌லும் வாழ்விய‌லும் எவ்வாறு சில‌ தசாப்த‌ங்க‌ளுக்கோ, நூற்றாண்டுக‌ளுக்கு முன்னே இருந்திருக்கும் என்று யோசித்த‌துண்டா அவ்வாறு பிர‌பல்ய‌ம் வாய்ந்த‌ ஒரு தேவால‌ய‌த்தின் வ‌ர‌லாற்றையும், அத‌னோடு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளையும் விரிவாக‌ப் பேசுகின்ற‌ ஒரு நாவ‌ல்தான் எஸ்.ராம‌கிருஷ்ண‌னின் ‘துயில்’.\nஇத்தேவால‌ய‌ம் பிற்கால‌த்தில் (அல்ல‌து நிக‌ழ்கால‌த்தில்) நோய்மையுற்ற‌வ‌ர்க‌ளுக்கு ந‌ம்பிக்கை த‌ரும் ஓரிட‌மாய்த் திக‌ழ்வ‌தால் நோய்மை ப‌ற்றியும் இந்நாவ‌லில் பேசப்ப‌டுகின்ற‌து. ஆக‌ ஒரு தேவால‌ய‌த்தின் வ‌ர‌லாற்றை ம‌ட்டுமின்றி நோய்மையுற்ற‌வ‌ர்க‌ளின‌தும், நோய் தீர்ப்ப‌வ‌ர்க‌ளின‌தும் உள‌விய‌லையும் பேசுவ‌தால் த‌மிழில் த‌வ‌ற‌விடாது வாசிக்க‌வேண்டிய‌ ஒரு நாவ‌லாகிவிடுகின்ற‌து ‘துயில்’. தொக்காடு என்ற‌ தேவால‌ய‌மே இந்நாவ‌லில் வ‌ரும் அனைத்துப் பாத்திர‌ங்க‌ளையும் இணைக்கும் மைய‌ச் ச‌ர‌டாக‌ இருக்கிற‌து. தொக்காடு தேவால‌ய‌த்தின் திருவிழாவிற்குச் செல்வ‌த‌ற்கு த‌யாராகும் மாந்த‌ர்க‌ளோடு தொட‌ங்கும் நாவ‌ல், இறுதியில் தொக்காடு தேவால‌ய‌த்தின் தேர்த்திருவிழாவோடு நிறைவுபெறுகிற‌து. இந்த‌ இடைவெளியில் ஐநூறு ப‌க்க‌ங்க‌ளுக்கும் மேலாய் நீளும் நாவ‌லில் ப‌ல்வேறு திசைக‌ளில், ப‌ல்வேறு மாந்த‌ர்க‌ளினூடாக‌ க‌தைக‌ள் ந‌க‌ர்கின்றன‌ ம‌ட்டுமின்றி இருவேறு நூற்றாண்டுக‌ளுக்கும் அத்தியாய‌ங்க‌ள் மாறி மாறி அலையுறும்போது வாசிப்பு இன்னும் சுவார‌சிய‌மாகின்ற‌து.\nதொக்காடு தேவால‌த் திருவிழாவில் க‌ட‌ற்க‌ன்னி ஷோ நட‌த்துவ‌த‌ற்காய் த‌ன் ம‌னைவி சின்ன‌ராணி ம‌ற்றும் ம‌க‌ள் செல்வியோடு புகைவ‌ண்டிக்காய் காத்திருக்கின்ற‌ அழ‌க‌ரோடு க‌தை ஆர‌ம்பிக்கின்ற‌து. தொலைவிட‌ங்க‌ளிலிருந்து தொக்காடு போகின்ற‌ அனைவ‌ரையும் இணைக்கின்ற‌தாய் இந்த‌ ரெயில் ப‌ய‌ண‌ம் இருக்கின்ற‌து. அந்த‌ ரெயில் முழுதும் அழ‌க‌ர் குடும்ப‌த்தோடு ப‌ல்வேறு பிணிகளால் பீடிக்க‌ப்ப‌ட்டு ச‌மூக‌த்தால் வில‌த்த‌ப்ப‌ட்ட‌ ப‌ல‌ர் ப‌ய‌ணிக்கின்ற‌ன‌ர். அழ‌க‌ருக்கு எப்ப‌டி தான் க‌ட‌ல்க‌ன்னி ஷோ திருவிழாவில் ந‌ட‌த்தி நிறைய‌ப் ப‌ண‌ம் ச‌ம்பாதிக்க‌லாம் என்கின்ற‌ க‌ன‌வு இருக்கின்ற‌தோ அதேபோன்றே இந்நோயாளிக‌ளும் இத்தேவால‌ய‌த்திற்குப் போவ‌தென்ப‌து த‌ம் பிணியை ஏதோவொரு வ‌கையில் தீர்க்கும் அல்ல‌து குறைக்கும் என்கின்ற‌ ந‌ம்பிக்கையைத் த‌ம் வ‌ச‌ம் வைத்திருப்ப‌வ‌ர்க‌ளாய் இருக்கின்றார்க‌ள். நீளும் இந்த‌ ரெயில் ப‌ய‌ண‌த்தில் பிற‌கு தேவால‌ய‌த்திற்குக் காணிக்கை கொடுப்ப‌வ‌ர்க‌ளும் ஏறிக்கொள்கின்றார்க‌ள். கூட‌வே வெயிலும்/வெம்மையும் ஒரு பாத்திர‌மாய் எல்லா நிலைக‌ளிலும் வ‌ந்து கொண்டிருக்கின்ற‌து. எஸ்.ராம‌கிருஷ்ணனின் அநேக‌ படைப்புக்க‌ளில் வெயில் ஒரு முக்கிய‌ இட‌த்தை எடுத்திருப்ப‌தை அவ‌ர‌து நாவ‌ல்க‌ளை வாசிக்கும் நாம‌னைவ‌ரும் அறிவோம். வெயிலை இந்த‌ள‌வு விரிவாக‌வும் உக்கிர‌மாக‌வும் எஸ்.ராவைப் போல‌ வேறெந்த‌ப் ப‌டைப்பாளியும் த‌மிழில் எழுதியிருக்கமாட்டாரென‌வே ந‌ம்புகின்றேன். நாவ‌லின் பாத்திர‌ங்க‌ளினூடாக‌ வெயில் விப‌ரிக்க‌ப்ப‌டும்போது வாசிக்கும் ந‌ம் விழிகளிலும் விர‌ல்க‌ளிலும் வெம்மை ஏறுவ‌து போன்ற‌ உண‌ர்வைத் த‌விர்க்க‌வும் முடிவ‌தில்லை.\nஅழ‌க‌ரின் ம‌க‌ள் செல்வி இர‌யில் பெட்டியெங்கும் காற்றைப்போல‌ சுழித்துச் சுழித்து ஓடிக்கொண்டிருக்கின்றாள். நோயாளிக‌ள்/நோய‌ற்ற‌வ‌ர்க‌ள் என்ற‌ பாகுபாடில்லாது எல்லா ம‌னித‌ர்க‌ளோடும் ஒட்டிக்கொள்ளவும் அவ‌ள் செய்கின்றாள். அவ்வாறான‌ ஒரு பொழுதில் ஒரு தொழுநோயாளியால் செல்விக்கு க‌தையொன்று சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. தொக்காடு தேவால‌ய‌த்திற்கு அருகில் ம‌ர‌ங்க‌ளின் திருவிழா வ‌ருட‌ந்தோறும் ந‌டைபெறும் என‌வும், அத்திருவிழாவில் எல்லா இட‌ங்க‌ளிலிருந்தும் ம‌ர‌ங்க‌ள் சென்று அங்கே ஒன்று கூடுமென‌வும், தான் அந்த‌ திருவிழாவை த‌ன் சிறுவ‌ய‌தில் க‌ண்டிருக்கின்றேன் என‌வும் அந்த‌த் தொழுநோயாளி செல்விக்குக் க‌தை கூறுகின்றார். செல்வி இந்த‌க்க‌தையை எவ்வாறு எடுத்துக்கொள்கின்றார் என்ப‌தை விள‌ங்கிக்கொள்ள‌ நாம் துயிலில் இறுதி அத்தியாய‌ங்க‌ள் வ‌ரை காத்திருக்க‌ வேண்டும்.\nநீளும் இந்த‌ ரெயில் ப‌ய‌ண‌த்தோடு அழ‌க‌ரின் சிறுவ‌ய‌துக் க‌தையும் கூற‌ப்ப‌டுகின்ற‌து. அழ‌க‌ர் த‌ன் தாயை சிறுவய‌திலேயே இழ‌ந்துவிடுகின்றார். அவ‌ரின் த‌ந்தையார் ஒரு தியேட்ட‌ரில் காவ‌லாளியாக‌ வேலை செய்கின்ற‌வ‌ராக‌ இருக்கின்றார். அழ‌க‌ரின் வீட்டில் ச‌மைய‌ல் ஒருபோதும் நிக‌ழ்வ‌தில்லை; அருகிலுள்ள‌ ஒரு சாப்பாட்டுக் க‌டையிலேயே மூன்று நேர‌மும் அழ‌க‌ர் சாப்பிட‌ த‌ந்தை ஏற்பாடு செய்திருக்கின்றார். குடிகார‌ராக‌வும் இருக்கும் அழ‌க‌ரின் த‌க‌ப்ப‌ன் தியேட்ட‌ரில் இர‌வுக்காட்சிக‌ள் முடிந்த‌வுட‌ன் அதிக‌வேளையில் அங்கேயே இர‌வில் உற‌ங்கிவிடுப‌வ‌ராக‌வும் இருக்கின்றார். த‌னியே வீட்டில் உற‌ங்கும் அழ‌க‌ருக்கு இர‌வு அச்ச‌மூட்டுவ‌தாக‌வே இருக்கின்ற‌து. ஒருநாள் இர‌வு அழ‌க‌ர் த‌ந்தை த‌ங்கும் தியேட்ட‌ருக்கு இர‌வில் போகின்றார். அங்கேயே உற‌ங்கிவிடும் அழ‌க‌ருக்கு, அவ்விர‌வில் த‌ன் த‌க‌ப்ப‌னாருக்கும் சாப்பாட்டுக்க‌டைக்கார‌ரின் ம‌னைவிக்கும் இருக்கும் இர‌க‌சிய‌ உறவு தெரிந்துவிடுகின்ற‌து. த‌க‌ப்ப‌னும் அப்பெண்ம‌ணியும் ச‌ல்லாபிக்கும் காட்சியையும் அழ‌க‌ர் க‌ண்டுவிடுகின்றார். அப்பெண்ம‌ணி அவ்விட‌த்தை விட்டு ந‌க‌ர்ந்த‌தும், த‌க‌ப்ப‌ன் அழ‌க‌ர் த‌ம்முற‌வைக் க‌ண்ட‌த‌ற்காய் அடித்து உதைக்கின்றார். அத‌ன் நிமித்த‌ம் கோப‌ம் கொள்ளும் அழ‌க‌ர் சாப்பாட்டுக்க‌டைக்கார‌ரின் வீட்டுக்குக் கல்லெறிகின்றார். இனியும் இங்கிருந்தால் த‌க‌ப்ப‌ன் த‌ன்னைக் கொல்லாம‌ல் விட‌மாட்டார் என‌ அஞ்சும் அழ‌க‌ர் ஊரைவிட்டு ஓடுகின்றார். அன்று தொட‌ங்கும் அழ‌க‌ரின் ஓட்ட‌ம் நாவ‌ல் முடியும்வ‌ரையில் ஓரிட‌த்தில் த‌ங்க‌முடியாத‌ வாழ்வின் ஓட்ட‌மாய்ப் ப‌டிம‌மாக்க‌ப்ப‌டுகின்ற‌து.\nஇவ்வாறாக‌ ஊரை விட்டோடும் அழ‌க‌ர் இன்னொரு ந‌க‌ர‌த்திலுள்ள‌ சாப்பாட்டுக் க‌டையில் வேலை செய்ய‌த் தொட‌ங்குகின்றார். அந்த‌ச் சாப்பாட்டுக்க‌டையும் த‌ன் வீழ்ச்சியைச் ச‌ந்திக்கும்பொழுதில் ஜ‌க்கி என்னும் பெண்ம‌ணியைச் ச‌ந்திக்கின்றார். அப்போது அழ‌க‌ருக்கு ப‌தினாறு வ‌ய‌து. த‌ன‌க்கு உத‌வி செய்ய‌ த‌ன்னோடு கூட‌ வ‌ந்துவிடுகின்றாயா என‌க் கேட்கும் ஜ‌க்கியோடு அழ‌க‌ர் போய்விடுகின்றார்.\nஜ‌க்கி, த‌ன‌து த‌ங்கை டோலி ம‌ற்றும் ப‌ல‌ பெண்க‌ளையும் இணைத்து பாலிய‌ல் தொழில் செய்கின்றார். அவ‌ர்க‌ளுக்கு வேண்டிய‌ எல்லா உத‌விக‌ளையும் செய்கின்ற‌வ‌ராக‌ இருக்கும் அழ‌க‌ருக்கு முத‌ன்முத‌லான‌ பாலிய‌ல் உற‌வும் அங்கிருக்கும் பெண்க‌ளில் ஒருவ‌ரோடு நிக‌ழ்கிற‌து. வாடிக்கையாள‌ரின் விருப்ப‌த் தேர்வாக‌ இருக்கும் ஜ‌க்கியின் த‌ங்கை டோலி ஒருநாள் காணாம‌ற்போக‌ ஜ‌க்கி ம‌ன‌ம் உடைந்து போகின்றார். இறுதியில் தான் இனித் தொழில் செய்ய‌ப்போவ‌தில்லையென‌ த‌ன்னிட‌ம் இருக்கும் பெண்க‌ளுக்குப் ப‌ண‌த்தைப் பிரித்துக் கொடுத்து அவ‌ர்க‌ளை அனுப்பிவிடுகின்றார். த‌ன் பூர்வீக‌ ஊர் போகும் ஜ‌க்கியோடும் தானும் வ‌ர‌ப்போகின்ற‌தாய் கூறும் அழ‌க‌ரை ‘என்னோடு வ‌ந்தால் உன் வாழ்வு சீர‌ழிந்துவிடும் என்னைவிட்டுப் போய்விடு’ என‌ ஜ‌க்கி அழ‌க‌ருக்கு அறிவுரைகூறி அனுப்பி வைக்கின்றார். அழ‌க‌ர், தான் முத‌ன் முத‌லில் உட‌லுறவு வைத்துக்கொண்ட‌ பெண்ணோடு சேர்ந்து ஊரூராய்ச்சென்று நாக‌க‌ன்னி ஷோ ந‌ட‌த்துகின்றார். ஒருநாள் அந்த‌ப்பெண்ணும் அழ‌க‌ரைக் கைவிட்டு விட்டு வேறு யாரோ ஒருவ‌ரோடு ஓடிவிடுகின்றார். இறுதியில் தான் செய்யும் வேலையை மாற்றிக் கூறி சின்ன‌ராணியைத் திரும‌ண‌ஞ் செய்கின்றார். திரும‌ணத்தின்பின்னே சின்ன‌ராணிக்கு அழ‌க‌ரின் உண்மை முக‌ம் விள‌ங்குகின்ற‌து. வேறு வ‌ழியில்லாத‌ கார‌ண‌த்தால் அழ‌க‌ரின் வ‌ற்புறுத்த‌லில் த‌ன‌து வாழ்வை நொந்த‌ப‌டி க‌ட‌ற்க‌ன்னியாக‌ வேட‌ம் போட்டு ஊரூராய் சின்ன‌ராணி அழ‌க‌ரோடு செல்ல‌த் தொட‌ங்குகின்றார்.\nஇன்னொரு கிளைக்க‌தையாக‌ ஜ‌க்கி, டோலியின் சிறுவ‌ய‌துக் க‌தைக‌ள் கூற‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஜ‌க்கி/டோலியின் த‌ந்தை ஒரு த‌மிழ‌ராக‌வும், தாய் ஒரு ம‌லையாளியாக‌வும் இருக்கின்றார்க‌ள். த‌ந்தையின் மீது பெருவிருப்புள்ள‌ ஜ‌க்கியால் த‌ந்தை நோயுற்று ம‌ர‌ண‌முறுவ‌தைத் தாங்கிக்கொள்ள‌ முடிய‌வில்லை. வ‌றுமையாலும், உரிய‌ உத‌வியுமில்லாத‌தால் ஜ‌க்கியும் டோலியும் பாலிய‌ல் தொழில் செய்ய‌த் த‌ள்ள‌ப்ப‌டுகின்றார்க‌ள் என்ப‌தாய் அவ‌ர்க‌ளின் க‌தை நீளும்.\nஇவ்வாறு அழ‌க‌ர்,சின்ன‌ராணி, செல்வி, ஜ‌க்கி, டோலி என‌ 1980க‌ளில் நிக‌ழும் ப‌ல‌ க‌தைக‌ள் ச‌ங்கிலி இணைப்புக்க‌ளாய் நீளும்போது, இவ‌ற்றுக்குச் ச‌மாந்த‌ர‌மாய் 1870க‌ளில் நிக‌ழும் ஏல‌ன் ப‌வ‌ர் என்கின்ற‌ இயேசுவிற்கு த‌ன்னை அர்ப்ப‌ணித்த ம‌ருத்த‌வ‌ரின் க‌தையும் கூற‌ப்ப‌டுகின்ற‌து. ஏல‌ன் ப‌வ‌ர் அமெரிக்காவில் ம‌ருத்துவ‌ம் ப‌டித்த‌வ‌ர். அங்கேதான் அவ‌ர் முத‌ன்முத‌லாக‌ ம‌ருத்துவ‌ம் ப‌டிக்க வ‌ருகின்ற‌ இந்திய‌ப் பெண்ணைச் ச‌ந்திக்கின்றார். சேவை செய்வ‌தில் மிகுந்த‌ விருப்புள்ள‌ ஏல‌ன் ப‌வ‌ர் உல‌கின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் ம‌ருத்துவ‌ராக‌ப் ப‌ணியாற்றி, இறுதியில் தொக்காட்டிற்கு வ‌ருகின்றார்.\nவெயில் எரிக்கும் தொக்காட்டில் எவ‌ருமே, (ஆங்கிலேய‌) ம‌ருத்துவ‌ம் அறிந்த‌ ஏல‌ன் ப‌வ‌ரைத் தேடி வ‌ர‌வில்லை. ஏல‌ன் ப‌வ‌ரும் அவ‌ருக்கு உத‌வியாய் இருக்கும் சீபாளி என்கின்ற‌ சிறுமியும் நோயாள‌ர்க‌ளுக்காய்ப் ப‌ல‌ மாத‌ங்க‌ளாய் காத்திருக்கின்றார்க‌ள். ஏல‌ன் ப‌வ‌ருக்கு ம‌ருத்துவ‌ம் செய்ய‌ இட‌த்தை ஒழுங்கு செய்யும் பாத‌ருக்கும் ஏல‌ன் ப‌வ‌ர் மீது ஒருவ‌கையான‌ வெறுப்பே இருக்கின்ற‌து. த‌ம‌க்கான‌ நோயையும் த‌ம் வாழ்வின் ஒரு ப‌குதியாக‌ ஏற்றுக்கொண்டிருக்கும் தொக்காட்டு ம‌க்க‌ளுக்கு நோயிலிருந்து விடுத‌லை என்ப‌து குறித்து அக்க‌றைய‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌ இருக்கின்றார்க‌ள். த‌ன்னிட‌ம் ம‌ருத்துவ‌ம் பார்க்க‌ வ‌ருவ‌த‌ற்கு ம‌க்க‌ளை ஈர்க்க‌வேண்டுமென்றால் முத‌லில் அவ‌ர்க‌ளின் ந‌ம்பிக்கையைப் பெற‌வேண்டும் என்கிற‌ புரித‌லை ஏல‌ன்ப‌வ‌ர் க‌ண்ட‌டைகின்றார். ஆனால், தேவால‌ய‌த்திற்கு அருகிலிருக்கும் ம‌ருத்துவ‌னைக்கு வ‌ந்தால் பாத‌ரைப் போல‌ ஏல‌ன் ப‌வ‌ரும் த‌ங்க‌ளை ம‌த‌ம் மாற்றிவிடுவார் என‌ ம‌க்க‌ள் அஞ்சுகின்ற‌ன‌ர். அந்த‌ அச்ச‌த்தைப் போக்கி, தான் மத‌ம் மாற்ற‌மாட்டேன் நீங்க‌ள் உங்க‌ள் ம‌த‌ந‌ம்பிக்கையுட‌ன் இருந்த‌ப‌டியே ம‌ருத்துவ‌ம் பார்க்க‌ வ‌ர‌லாம் என்கின்றார் ஏல‌ன் ப‌வ‌ர். கால‌ப்போக்கில் அம்ம‌க்க‌ளின் ந‌ம்பிக்கைக்குரிய‌வ‌ராக‌வும், அவ‌ர்க‌ளில் ஒருவ‌ராக‌வும் மாறிவிடும் ஏல‌ன்ப‌வ‌ர், எது ந‌ட‌ந்தாலும் த‌ன் இற‌ப்புவ‌ரை தொக்காடு ம‌க்க‌ளோடு இருக்க‌ப் போவ‌தாய் நினைத்துக்கொள்கின்றார்.\nத‌மது நோய் குறித்து அறியாமையால், நீண்ட‌கால‌மாய் இருந்த‌ ம‌க்க‌ளின் சில‌ நோய்க‌ளைத் தீர்த்து வைக்கின்றார் ஏல‌ன்ப‌வ‌ர். ஆனால் இதைத் தேவால‌ய‌த்தின் பாத‌ர், இயேசுவின் அருளாலேயே இந்த‌ அற்புத‌ங்க‌ள் நிக‌ழ்கின்ற‌ன என‌ ம‌த‌ம் மாற்றும் த‌ன் பிர‌ச்சார‌த்திற்குப் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்கின்றார். இந்நோய்க‌ள் அறிவிய‌லால்தான் தீர்ந்திருக்கின்ற‌ன‌ ம‌த‌த்தினால் அல்ல‌ என்ற‌ குழ‌ப்ப‌ம் ஏல‌ன் ப‌வ‌ருக்கு வ‌ந்தாலும் அவ‌ர் இவ்விட‌ய‌த்தை அத‌ன்போக்கிலேயே விட்டுவிடுகின்றார்.\nஎஸ்.ராம‌கிருஷ்ண‌னின் ‘யாம‌ம்’ நாவ‌லுக்கு விம‌ர்ச‌ன‌ம் எழுதிய‌போது, ‘யாம‌ம்’ கால‌னித்துவ‌த்தை ஒரு எதிர்ம‌றையாக‌ ம‌ட்டும் பார்க்கின்ற‌து என்ற‌ குறிப்பை எழுதியிருந்தேன். ஆனால் ‘துயிலில்’ கால‌னித்துவ‌த்தின் இருப‌க்க‌ங்க‌ளும் மிக‌ அவ‌தான‌மாக‌ முன் வைக்க‌ப்ப‌டுகின்ற‌து என்ப‌தைக் குறிப்பிட்டாக‌ வேண்டும். உதார‌ண‌த்திற்கு தொக்காட்டை அண்டியிருக்கும் ஒரு பூசாரி (அவ‌ரே வைத்திய‌ராக‌வும் அம்ம‌க்க‌ளுக்கு இருக்கின்றார்) ம‌ன‌ம் பிற‌ழ்ந்த‌ ஆண்/பெண்/குழ‌ந்தைக‌ளைச் ச‌ங்கிலியால் க‌ட்டி தான் அவ‌ர்க‌ளின் நோய்க‌ளைத் தீர்க்கின்றேன் என‌ ச‌வுக்கால் தின‌ம் அடிக்கின்றார். இத‌னை அவ‌தானிக்கும் ஏல‌ன்ப‌வ‌ர் இது மிருக‌த்த‌ன‌மான‌து என‌ வ‌ருந்துகின்றார். ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌த்தை இப்ப‌டியே தொட‌ர‌விடாது நிறுத்த‌வேண்டும் என‌ பாதிரியாரிட‌ம் முறையிடும்போது, நாங்க‌ளும்(வெள்ளைய‌ர்க‌ளும்) அப்ப‌டித்தானே க‌ட‌ந்த‌கால‌ங்க‌ளில் நோயாளிக‌ளுக்கு ம‌ருத்துவ‌ம் செய்திருக்கின்றோம் என‌ப் பாத‌ர் குறிப்பிடுகின்றார். எப்போதும் கீழைத்தேய‌ ம‌க்க‌ளைக் ‘காட்டுமிராண்டிக‌ளாய்’ விம‌ர்சிக்கும் வெள்ளையின‌த்த‌வ‌ர்க‌ளின் தோன்ற‌ல்க‌ள்தான் மிக‌க்கொடூர‌மான‌ சிலுவைப்போர்க‌ளை நிக‌ழ்த்தினார்க‌ள் என்ப‌தையும், தேவால‌ய‌ங்க‌ளுக்கு எதிரான‌ க‌ருத்துரைத்த‌ பெண்க‌ளைச் சூனிய‌க்காரிக‌ளாய் உயிரோடு எரித்த‌வ‌ர்க‌ளும் என்ப‌தையும் நாம் ம‌ற‌ந்துவிட‌முடியாது அல்ல‌வா\nஅதுதான் இங்கே நினைவூட்ட‌ப்ப‌டுகின்ற‌து. அதேபோன்று இந்திய‌(த‌மிழ்)ம‌ன‌ங்க‌ளில் அக‌ற்ற‌முடியாக் க‌ச‌டாய் ஒளிந்திருக்கும் சாதி ப‌ற்றியும் துயிலில் நுட்ப‌மாக‌ப் பேச‌ப்ப‌டுகின்ற‌து. ஏல‌ன் ப‌வ‌ர் த‌ன்னிட‌ம் வ‌ரும் நோயாளிக‌ளை ஒரே மாதிரியாய் ந‌ட‌த்துவ‌து தொக்காடு கிராம‌த்திலிருக்கும் உய‌ர்சாதியின‌ரால் ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட‌ முடியாதிருக்கின்ற‌து. ஏல‌ன் ப‌வ‌ரோடு வேலை செய்யும் சீபாளியின் குடும்ப‌ம் கிறிஸ்த‌வ‌ம‌த‌த்திற்கு மாறிய‌பின்ன‌ர் கூட‌, சீபாளி எல்லோரும் வ‌ழிப‌டும் தேவால‌ய‌த்தினுள் உள்ளே வழிப‌ட‌ அனும‌திக்க‌ப்ப‌டாம‌ல்தான் இருக்கின்றார். இந்த‌ச் சாதியின் அர‌சிய‌லை அங்கே மேற்கிலிருந்து வ‌ரும் பாதிரியார் கூட‌ ம‌த‌ம் மாற்ற ந‌ட்வ‌டிக்கைக்காய் அவ‌ர்க‌ளைத் த‌ந்திர‌மாய்ப் பிரித்து வைத்தே பாவிக்கின்றார் என்ப‌தையும் நாம் க‌வ‌னித்தாக வேண்டும். ஆனால் மானுட‌த்தின் மீதான உண்மையான‌ அக்க‌றையுள்ள‌ ஏல‌ன் ப‌வ‌ரால் அதை ஒருபோதும் ஏறுக்கொள்ள‌ முடிய‌வில்லை. இவ்வாறு எல்லா ம‌க்களையும் சாதி அடிப்ப‌டையில் பகுக்காது, ம‌னித‌த்தின் அடிப்ப‌டையில் ஒன்றாக‌ப் பாவித்த‌தே இறுதியில் ஏல‌ன் ப‌வ‌ரின் உயிரையும் ப‌றித்திருக்கின்ற‌து என்ப‌தை நுட்ப‌மாய் எஸ்.ரா நாவ‌லில் எழுதியிருக்கின்றார்.\nஊர் ம‌க்க‌ள், த‌ங்க‌ளுக்கு சீக்கு நோயைப் ப‌ர‌ப்புகின்றார் என்ற‌ குற்ற‌ச்சாட்டின்பேரில் ஒரு பாலிய‌ல் தொழில் செய்யும் பெண்ணை உயிரோடு அடித்துக்கொல்லும் முய‌ற்சியில் ஈடுப‌டுவ‌தை ஏல‌ன் ப‌வ‌ர் த‌டுத்து நிறுத்துகின்றார். அந்நிகழ்வே அதுவ‌ரை அவ‌ரை த‌ங்க‌ளில் ஒருவ‌ராக‌ நினைத்த‌ ஊர்ம‌க்க‌ளிட‌மிருந்து ஏலன் ப‌வ‌ரை வில‌த்தி வைக்கின்ற‌து ம‌ட்டுமின்றி, க‌த்தோலிக்க‌ச் ச‌பையிலிருந்தும் அவ‌ரை நீக்க‌ச் சொல்லியும் க‌ட்ட‌ளையும் இட‌ப்ப‌டுகின்ற‌து. ஒரு முக்கிய‌மான‌ பாத‌ரால் ஏல‌ன் ப‌வ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌தால் வ‌ங்காள‌த்திலிருந்து ஒரு உய‌ர்ம‌ட்ட‌க்குழு இச்ச‌ம்ப‌வ‌த்தை தீர‌ விசாரிக்க‌ தொக்காட்டிற்கு அனுப்ப‌ப்ப‌டுகின்ற‌து. அக்குழு இறுதியில் என்ன‌ முடிவை எடுத்த‌து என்ப‌தும், ஏல‌ன் ப‌வ‌ரின் இன்னொரு க‌னவான‌ க‌ல்வி க‌ற்க‌ வாய்ப்பேயில்லாத‌ அம்ம‌க்க‌ளுக்கு ஒரு பாட‌சாலை அமைத்துக்கொடுத்த‌ல் நிக‌ழ்ந்த‌தா என்ப‌தையும் வாசிப்ப‌வ‌ர்க‌ளுக்காய் விட்டுவிட‌லாம்.\nதொக்காடு தேவால‌ய‌த்தின் திருவிழாவிற்காய் ப‌ல‌ர் ப‌ல்வேறு திசைக‌ளில் இருந்து வ‌ந்துகொண்டிருக்கின்றார்க‌ள். தொக்காடு தேவால‌ய‌த்திற்கென‌ ஒரு ஜ‌தீக‌ம் உண்டு. நோயாளிக‌ள் த‌த்த‌ம் இட‌ங்க‌ளிலிருந்து கால்ந‌டையாக‌வே ந‌ட‌ந்து திருவிழாவிற்கு வ‌ந்துசேர்ந்தால் அவ‌ர்க‌ளின் தீர்க்க‌முடியாப் பிணிக‌ள் எல்லாம் தீர்ந்துவிடும் என்ப‌து. ஆக‌வே ப‌ல்வேறு வித‌மான‌ நோயாளிக‌ள் திருவிழாவிற்காய் ந‌ட‌ந்து வ‌ந்துகொண்டிருக்கின்றார்க‌ள். அவ்வாறு வ‌ந்து சேரும் நோயாளிக‌ள் இடையில் த‌ங்கிச்செல்லும் இட‌மாக‌ எட்டூர் இருக்கின்ற‌து. அங்கே ‘அக்கா’ என‌ எல்லோராலும் அன்பாக‌ அழைக்க‌ப்ப‌டும் பெண்ம‌ணி எல்லா நோயாளிக‌ளையும் ப‌ரிவாக‌க் க‌வனிக்கின்றார்; அவ‌ர்க‌ளுக்கு உண‌வூட்டுகின்றார், ஆறாத‌ காய‌ங்க‌ளைச் சுத்த‌ம் செய்கின்றார்; எல்லாவ‌ற்றுக்கும் மேலாக‌ நோயாளிக‌ள் ம‌ன‌ந்திற‌ந்து பேசுவ‌தை பொறுமையாக‌ இருந்து கேட்கின்றார். அக்கா ஒரு ம‌ருத்துவ‌ர‌ல்ல‌, ஆனால் நோயுற்ற‌வ‌ர்க‌ள் எல்லோரும் த‌ம‌து நோய்க‌ள் ப‌ற்றிப் பேச‌வும், த‌ம்மோடு பிற‌ர் ப‌ரிவோக‌ இருப்ப‌தையும் விரும்புகின்ற‌வ‌ர்க‌ள் என்கிற‌ நோயாளிக‌ளின் உள‌வியிய‌ல் ந‌ன்க‌றிந்த‌வ‌ர்.\nபிணியின் பாதி தீர்வது, நோயாளிக்குத் தான் த‌னியாள் அல்ல‌ என்ப‌தை உண‌ர‌ச்செய்வ‌து, மிகுதிப் பாதியை கொடுக்கும் ம‌ருந்துக‌ள் தீர்க்கும் என்ப‌தை அக்கா ந‌ன்க‌றிந்த‌வ‌ர். ஆக‌வே நோயாளிக‌ளை ம‌ன‌ந்திற‌ந்து பேசும்போது அவ‌ர்க‌ள் ஏற்க‌ன‌வே த‌ம் வாழ்வில் செய்த‌ பாவ‌ங்க‌ளும் கூட‌த்தான் ஒரு நோயாக‌ கூட‌ இருந்து உறுத்திக்கொண்டிருக்கின்ற‌து என்ப‌தை அக்கா அவ‌ர்க‌ளுக்குப் புரிய‌ வைக்கின்றார். பாவ‌ங்க‌ளிலிருந்து விடுப‌ட‌ல் என்ப‌து நாம் பாவ‌ம் செய்த‌து யாரிட‌மோ அவ‌ர்க‌ளைத் தேடிச்சென்று எம‌து த‌வ‌றுக‌ளைக் கூறி ம‌ண்டியிடுவ‌துதான் என்கின்றார். அக்காவைத் தேடி தொழுநோயாளிக‌ள் ம‌ட்டுமின்றி ப‌ல்வேறு பிணிக‌ளோடு இருப்ப‌வ‌ர்க‌ளும் வ‌ருகின்றார்க‌ள். ஒருமுறை எப்போதும் போதையில் மித‌ந்த‌ப‌டி இருக்கும் ஒரு குடிகார‌னைச் ச‌ந்திக்கின்றார் அக்கா. ஆனால் அவ‌ன் த‌ன‌து அன்பு புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்ட‌தாலேயே குடியைக் கார‌ண‌ங்காட்டி எல்லோரையும் வெறுக்கின்றான் போன்ற‌ த‌ந்திர‌த்தைச் செய்கின்றான் என்ப‌தை அக்கா அவ‌னிட‌ம் க‌ண்டுபிடிக்கின்றார். தான் இதுவ‌ரை நுட்ப‌மாய் ம‌றைத்துவைத்திருந்த‌ உண்மையை அக்கா ச‌ட்டென்று க‌ண்டுபிடித்த‌தைக் குடிகார‌னால் தாங்க‌முடியாதிருக்கின்ற‌து. ஆக‌வே அக்காவை மூர்க்க‌மாய்த் தாக்குகின்றான்.\nஅதேபோன்று த‌ம‌து 50 வ‌ய‌துக‌ளில் வீட்டால் துர‌த்த‌ப‌ட்ட‌ 70 வ‌ய‌துக‌ளில் இருக்கும் இரு முதிய‌வ‌ர்க‌ளும் அக்காவைத் தேடி வ‌ருகின்றார்க‌ள். அவ‌ர்க‌ள் தாங்க‌ள் அக்கா செய்யும் ந‌ல்ல‌ப‌ணிக‌ளைக் கேள்விப்ப‌ட்டு அவ‌ருக்கு சில‌ நாட்க‌ள் உத‌வ வ‌ந்த‌தாக‌க் கூறுகின்றார். அக்கா நெகிழ்கின்றார். 50 வ‌ய‌துவ‌ரை தாங்க‌ள் வேலை, குடும்ப‌ம் என‌ ஒரு குறுகிய‌ வ‌ட்ட‌த்திற்குள் வாழ்ந்துகொண்டிருந்தோம், வீட்டிலிருந்து துர‌த்த‌ப்ப‌ட்ட‌பின் தான் உல‌க‌ம் எவ்வ‌ள‌வு விரிந்த‌து என்று தெரிகிற‌து என‌ச்சொல்லும் அம்முதிய‌வ‌ர்க‌ள் முதுமையிலும் வாழ்வு அழகுதானென‌க் கூறுகின்றன‌ர்.\nஇப்ப‌டி அக்காவின் எட்டூர் ம‌ண்ட‌ப‌த்திற்கு வ‌ருகின்ற‌ ப‌ல‌ரின் க‌தைக‌ள் கூற‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஒவ்வொருவ‌ரின் க‌தைக‌ளும் ஏதோ ஒருவ‌கையில் ந‌ம்மைப் பாதிக்க‌ச் செய்கின்ற‌தோடு அவ‌ர்க‌ள் எம‌க்கு ஏற்க‌ன‌வே தெரிந்த‌ ந‌ம்மோடு உலாவுகின்ற‌ ம‌னித‌ர்க‌ள் போன்ற‌ நெருக்க‌த்தையும் வாசிக்கும் ந‌ம‌க்குள் ஏற்ப‌டுத்த‌வும் செய்கின்ற‌ன‌ர்.\nஇவ்வாறு இருநூற்றாண்டுக‌ளில் நிக‌ழும் க‌தைக‌ள் வெவ்வேறு மாந்த‌ர்க‌ளினூடாக இந்நாவ‌லில் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. தொக்காடு கிராம‌த்தில் எப்ப‌டி கிறிஸ்த‌வ‌ம் ப‌ர‌வுகின்ற‌து என்ப‌திலிருந்து, தொக்காடு தேவால‌ய‌ம் எவ்வாறு க‌ட்ட‌ப்ப‌ட்ட‌து என்ப‌து வ‌ரை நுண்ணிய‌மான‌ த‌க‌வ‌ல்க‌ளால் துயிலில் எழுத‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. ஒவ்வொரு த‌னிம‌னித‌னும் தன் வாழ்வையும் தான் ச‌ந்தித்த‌ ம‌னித‌ர்க‌ளையும் ப‌ற்றியும் எழுத‌த்தொட‌ங்கினாலே அது எவ்வ‌ள‌வோ ப‌க்க‌ங்க‌ளுக்கு நீள‌க்கூடிய‌தாக‌ இருக்குமென்றால், இரு நூற்றாண்டுக‌ளுக்கு முன் எழுப்ப‌ப்ப‌ட்ட‌ தேவால‌ய‌த்தைப் ப‌ற்றிய‌ க‌ட‌ந்த‌கால‌த்தையும் நிக‌ழ்கால‌த்தையும் எழுத‌த்தொட‌ங்கினால் ஒருபோதுமே முடிவ‌டையாத‌ அள‌வுக்கு க‌தைக‌ள் என்றுமேந் நுரைத்துத் த‌தும்ப‌க் கூடிய‌ன‌தான். என‌வேதான் தொக்காடு தேவால‌ய‌த்தை ஒரு முக்கிய‌ மைய‌மாய் வைத்து எழுத‌ப்ப‌ட்ட‌ துயில் நாவ‌லும் அது கூறுகின்ற‌ க‌தைக‌ளை விட‌ சொல்ல‌ப்ப‌டாத‌ க‌தைக‌ளைத் த‌ன்ன‌க‌த்தில் உள்ள‌ட‌க்கியிருக்கின்ற‌து என்ப‌தை நாம் உய்த்துண‌ர்ந்து கொள்ள‌லாம்.\nதுயிலில் விட‌ப்ப‌ட்ட‌ இடைவெளிக‌ளைக் கொண்டு நாம் எம‌க்கான‌ க‌தைக‌ளைக் கூட‌ க‌ட்டியெழுப்பிக்கொள்ள‌லாம். உதார‌ண‌மாக‌ துயில் நாவ‌லில் வ‌ருகின்ற‌ முக்கிய‌ பாத்திர‌மான‌ அக்கா ஒரு குடிகார‌னால் தாக்க‌ப்ப‌ட்டு ம‌ய‌க்க‌ம‌டைவ‌தோடு இந்நாவ‌லிலிருந்து இல்லாம‌ற் போய்விடுகின்றார். ஆனால் அக்காவின் பாத்திர‌த்தை வாசிக்கும் ந‌ம‌க்கு, அந்த‌ அக்காவிட‌ம் ந‌ம‌க்குச் சொல்வ‌த‌ற்கு இன்னும் நிறைய‌க் க‌தைக‌ள் இருக்குமென்ப‌தை அறிவோம். அழ‌க‌ரின‌தோ, ஜ‌க்கியின‌தோ சிறுவய‌து அனுப‌வ‌ங்க‌ள் விரிவாக‌ச் சொல்ல‌ப்ப‌ட்ட‌துபோன்று அக்காவின‌து க‌ட‌ந்த‌கால‌ம் துயிலில் கூற‌ப்ப‌டாது விட‌ப்ப‌ட்டிருக்கும் இடைவெளியைக் கூட‌ நாம் ந‌ம‌க்குத் தெரிந்த‌ ஒரு அக்காவின் நினைவுக‌ளை ந‌ன‌விடைதோயச் செய்வ‌தாக‌க்கூட‌ மாற்றிக்கொள்ள‌லாம்.\n19ம் நூற்றாண்டின் இறுதிப்ப‌குதியில் ஒரு பெண் அநியாய‌மாக‌ தொக்காடு தேவால‌ய‌ முன்ற‌லில் கொல்ல‌ப்ப‌டுகின்றார். அவ‌ரின் அதுவ‌ரை கால‌ச்சேவையை நினைவூட்டிக்கொண்டிருந்த‌ க‌ட்ட‌ட‌மும் பின்னாட்க‌ளில் அடையாள‌மின்றிப்போகின்ற‌து. ஆனால் அவர் எழுதிக்கொண்டிருந்த‌ க‌டித‌ங்க‌ளின் மூல‌ம் அவ‌ரின் நினைவுக‌ள் மீண்டும் தூசி த‌ட்ட‌ப்ப‌டுகின்ற‌ன‌. க‌டித‌ம் ஒரு முக்கிய‌ ஆவ‌ண‌மாய் க‌ட‌ந்த‌கால‌ வ‌ர‌லாற்றை மீள‌க் க‌ட்டியெழுப்புகிற‌து. அதேபோன்று கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு நூற்றாண்டுக்குப் பின்னாலும் தொக்காடு தேவால‌ய‌ச் சூழ‌லில் கொலையொன்று நிக‌ழ்கின்ற‌து. ஆனால் சென்ற‌ நூற்றாண்டைப் போல‌ல்லாது, த‌ன‌க்குச் செய்ய‌ப்ப‌டும் அநியாய‌ம் க‌ண்டு பொங்கியெழுந்து ஒரு பெண்ணே அக்கொலையைச் செய்கின்றாள். ஒரு நூற்றாண்டு இடைவெளியில் கால‌ம் மாறிக்கொண்டிருப்ப‌தை இதைவிட‌ நுட்ப‌மாக‌ உண‌ர்த்தி விடமுடியுமா என்ன‌\nதுயில் நாவ‌ல் நோய்மையை ம‌ட்டும் பேசாது வெவ்வேறுவித‌மான‌ ம‌ருத்துவ‌முறைக‌ள் ப‌ற்றியும் ஆழ‌ விவாதிக்கின்ற‌து. மேலைத்தேய‌ ம‌ருத்துவ‌ முறையில் தேர்ச்சி பெற்ற‌ ஏல‌ன் பவ‌ர், கீழைத்தேய‌ நாடுக‌ளில் த‌லைமுறை த‌லைமுறையாக‌ குறிப்பிட்ட‌ குடும்ப‌ங்க‌ளிடையே க‌ற்றுக்கொடுக்கப்ப‌டும் கீழைத்தேய‌ ம‌ருத்துவ‌ முறைக‌ளைப் ப‌ற்றி அறிய‌வும் ஆவ‌ல் உள்ள‌வ‌ராக‌ இருக்கின்றார். இம்ம‌ருத்துவ‌முறை இந்திய‌ ச‌மூக‌ங்க‌ளில் ஒதுக்க‌ப்ப‌ட்ட‌ சாதிக‌ளிடையே இருந்து வ‌ருவ‌தையும் அதனால் இவ‌ர்க‌ளிட‌ம் சிகிச்சை பெற‌ உய‌ர்சாதி ம‌க்க‌ள் விரும்புவ‌தில்லை என்ப‌தையும் அவ‌தானிக்கின்றார்.\nமேலும் இந்திய‌ ம‌ருத்துவ‌முறைக‌ள், மேலைத்தேய‌ ம‌ருத்துவ‌த்தைப் போல‌ த‌னிப்ப‌ட்ட‌ நோயிற்கு ம‌ட்டும் சிகிச்சையைத் தேடுவ‌தை விடுத்து, அது முழுமனித‌னுக்குமான‌ உட‌ல்ந‌ல‌த்தைக் க‌வ‌ன‌த்தில் கொள்கின்ற‌து என்கின்ற‌ புரித‌லுக்கும் ஏல‌ன்ப‌வ‌ர் வ‌ருகின்றார். இய‌ற்கையோடு அதிக‌ம் வாழும் இந்திய‌ ம‌க்க‌ள் த‌ம‌து ம‌ருந்துக‌ளையும் இய‌ற்கை வ‌ள‌ங்க‌ளிலிருந்து பெற்றே த‌யாரிக்கின்றார்க‌ள் என்ப‌தையும், அவ்வாறு மேலைத்தேய‌ ம‌ருந்துக‌ள் த‌யாரிக்க‌ப்ப‌டுவ‌தில்லை என்கின்ற‌போது, துயிலில் வ‌ரும் உள்ளூர் ம‌ருத்துவ‌ர் அதை ந‌ம்ப‌முடியாத‌வ‌ராக‌ இருக்கின்றார் என்ப‌தும் குறிப்பிட‌ப்ப‌டுகின்ற‌து.\nமேலும் துயில் நாவ‌லில் தொக்காடு தேவால‌ய‌த்தின் திருவிழா ப‌ற்றிய‌ வ‌ர்ண‌னைக‌ள் வித‌ந்து கூற‌க்கூடிய‌து. தேர்ந்த‌ ஒரு ஒளிப்ப‌திவாள‌ர் காட்சிப்ப‌டிம‌ங்க‌ளாக்குவ‌தைப் போன்ற‌ நேர்த்தியுட‌ன் திருவிழா நாட்க‌ள் எஸ்.ராவின் எழுத்தால் காட்சிப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌. இன்னுஞ்சொல்ல‌ப்போனால் தேவால‌ய‌த்தின் உள்ளே நிக‌ழும் திருவிழாவைவிட‌, அத‌ன் சுற்றுச்சூழ‌லே அதிக‌ம் வ‌ர்ணிக்க‌ப்ப‌டுகின்ற‌து. ஒருவ‌கையில் பார்த்தால் இந்நாவ‌ல் விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ளை முக்கிய‌ பாத்திர‌ங்க‌ளாக‌க் கொண்டே க‌ட்டியெழுப்ப‌ப்ப‌டுகின்ற‌து என‌க்கூட‌ச் சொல்ல‌லாம். ஓரு நிர‌ந்த‌ரமான‌ இருப்பில்லாது எப்போது அலைந்துகொண்டிருக்கும் அழ‌க‌ர், பாலிய‌ல் தொழில் செய்யும் ஜ‌க்கி ம‌ற்றும் டோலி, நோயாளிக‌ளைப் மிக‌க் க‌னிவுட‌ன் ப‌ராம‌ரித்து அனுப்பும் அக்கா, த‌ன‌க்கான எல்லா வ‌ச‌தி வாய்ப்புக்க‌ளையும் உத‌றிவிட்டு சேவை செய்வ‌த‌ற்கென‌ வ‌ரும் ஏல‌ன்ப‌வ‌ர் என‌ அனைவ‌ருமே விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ளாக‌ இருக்கின்றார்க‌ள், அல்ல‌து விளிம்புநிலை மனித‌ர்களோடு சேர்ந்து வாழ‌ விரும்புகின்ற‌வ‌ர்க‌ளாக‌ இருக்கின்றார்க‌ள். மேலும் எஸ்.ராவின் அநேக‌ நாவ‌ல்க‌ளில் வ‌ருப‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள் இய‌ல்புக்கு அப்பால் சென்று த‌ங்க‌ளைப் ப‌ற்றி அல‌ட்டிக் கொள்வ‌துமில்லை. அவ‌ர்க‌ளின் தின‌வாழ்வென்ப‌தென்ப‌தே புற‌ நெருக்க‌டிப் பெருஞ்சுழிக‌ளுக்கு எதிராக‌த் துடுப்புப் போடுவ‌தாக‌ இருக்கும்போது உள்ம‌ன‌த் த‌ரிச‌ன‌ங்க‌ளுக்காய் நின்று நிதானிக்க‌வும் முடியாது. அந்த‌ இய‌ல்பு துயிலின் பாத்திர‌ங்க‌ளுக்கு இருப்ப‌தால் தான் நாவ‌ல் வாசிப்ப‌வ‌ர்க‌ளை உள்ளிழுத்துக் கொள்கிற‌து.\nஇந்நாவ‌லை வாசித்துக்கொண்டிருந்த‌போது காண‌க்கிடைத்த‌ சில‌ எதிர்ம‌றையான‌ புள்ளிகளையும் குறிப்பிட‌வேண்டும். ஒவ்வொரு அத்தியாய‌த்திலும் ஒரு சில‌ எழுத்துப் பிழைக‌ளென‌ நாவ‌ல் முழுதும் எழுத்துப்பிழைக‌ள் ம‌லிந்து கிட‌க்கின்ற‌ன‌. எஸ்.ராவின் ‘உப‌பாண்ட‌வ‌ம்’ வாசித்த‌ நாட்க‌ளிலிருந்து இதை அவ‌தானிக்கின்றேன் என்றாலும், இவ்வ‌ள‌வு க‌டும் உழைப்போடு எழுத‌ப்ப‌டும் ஒரு நாவ‌லில் இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ளையும் க‌ளைய‌வேண்டுமென‌க் க‌றாராக‌ கூற‌வேண்டியிருக்கின்ற‌து. அதைவிட‌, சில‌வேளைக‌ளில் பாத்திர‌ங்க‌ளில் பெய‌ர்க‌ள் மாற்றி மாற்றி வ‌ந்திருக்கின்ற‌ன‌. உதார‌ண‌த்திற்கு ஜ‌க்கி தான் அவ‌ரின் த‌க‌ப்ப‌னோடு மிக‌வும் நெருக்க‌மாயிருக்கின்றார். ஆனால் சில‌ ப‌க்க‌ங்க‌ளைத் தாண்டிய‌பின் ஜ‌க்கியின் த‌ங்கையான‌ டோலிதான் த‌க‌ப்ப‌னுக்கு நெருக்க‌மாயிருக்கின்றார் என்ப‌துபோல‌ பெய‌ர் ஆள்மாறாட்ட‌ம் ந‌ட‌ந்திருக்கும். இவ்வாறான‌ விட‌ய‌ங்கள் வாசிப்ப‌வ‌ரை நிச்ச‌ய‌ம் குழ‌ப்ப‌வே செய்யும்.\nஎங்கோ தொலைவில் முற்றிலும் வேறுப‌ட்ட‌ ப‌ண்பாட்டுச் சூழலில் பிற‌ந்து இந்தியாவிற்கு சேவையாற்ற‌ வ‌ரும் ஏல‌ன் ப‌வ‌ர், த‌ன் துணையை விலத்திவிட்டுப் போவ‌த‌ற்கான‌ எத்த‌னையோ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் வாய்த்தும், த‌ன்னைப் ப‌ய‌ன்ப‌டுத்துகின்றான் க‌ண‌வ‌ன் என்கின்ற‌ புரித‌லோடு அழ‌க‌ரோடு அலையும் சின்ன‌ராணி, நோயாளிக‌ளை ஆற்றுப்ப‌டுத்த‌வும், அவ‌ர்க‌ளுக்கு விருந்த‌ளிப்ப‌துமே த‌ன் க‌டனென‌ அத‌ற்காய் த‌ன் வாழ்நாளை முற்றுமுழுதாக‌ செல‌வ‌ழிக்கின்ற‌ன‌ கொண்ட‌லு அக்கா…என‌ இந்நாவ‌லில் முக்கிய‌ பெண் பாத்திர‌ங்க‌ள் அனைத்துமே த‌ம் வாழ்வைப் பிற‌ருக்காய் அர்ப்ப‌ணித்து அதில் ஏதோ ஒருவ‌கையில் நிறைவைக் காண்ப‌வ‌ர்க‌ளாய் இருக்கின்றார்க‌ள். த‌னிந‌ப‌ர் சார்ந்து எல்லாமே வ‌லியுறுத்த‌ப்ப‌டும் இன்றைய‌ உல‌க‌ ஒழுங்கில் மேற்குறித்த‌ பாத்திர‌ங்க‌ள் சில‌வேளைக‌ளில் விசித்திர‌ப் புதிர்க‌ளாக‌ வாசிப்ப‌வ‌ர்க‌ளுக்குத் தெரிய‌வும் கூடும். அத‌ன் நிமித்த‌ம் வ‌ரும் விய‌ப்பே, அண்மையில் வாசித்த‌வ‌ற்றில் ‘துயிலை’ ஒரு முக்கிய‌ நாவ‌லாக‌ வைத்துப் பார்க்க‌த் தோன்றுகின்ற‌தோ தெரிய‌வில்லை.\nநன்றி: டி.சே.த‌மிழ‌ன் . தீராநதி- புரட்டாதி/2011.\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (9)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://radiospathy.wordpress.com/2016/01/", "date_download": "2018-07-23T11:11:03Z", "digest": "sha1:RLZBI7XTYNPHISFPPBOGHWTN6WMF46GK", "length": 7846, "nlines": 147, "source_domain": "radiospathy.wordpress.com", "title": "January | 2016 | ராஜா இசைப் புதிர்", "raw_content": "\n\"இசையை மலராய் நாளும் சூட்டுவேன்\"\nTFMquiz 37 எம்ஜிஆர் நகரில் தேடாதீர்\nஎம்ஜிஆர் நகர், கே.கே நகருக்கு முன்னோடி நகரில் ஒரு பாட்டு.\nசந்திரபோஸ் வாரத்தில் இந்தப் பாட்டை விட்டு விட்டு முடிக்க முடியாதுல்ல 🙂\nபாடல் : மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு\nபடம் : அண்ணா நகர் முதல் தெரு\nபாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா\nTFMquiz 36 வண்டிக்காரா அங்க்\nஏவிஎம் தயாரிப்பில் கேப்டன் நடித்த இன்னொரு போலீஸ் படம்.\nசும்மா ஹீரோயின் கூட இந்தப் பாட்டு செம துள்ளிசைத் தெம்மாங்கு.\nபாடல் : வண்டிக்காரன் சொந்த ஊரு\nபடம் : மாநகர காவல்\nபாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா\nTFMquiz 35 பாதை போட்ட பாட்டு\nஒரு புதுமைப் பித்தர் இயக்குநரின் முதல் படமே தேசிய விருது கண்டது. இந்தப் படத்தில் இடம் பிடித்த காதல் ஜோடிப் பாடல் அந்தக் காலத்துச் சென்னை வானொலியில் ஏக பிரபலம்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் குரல்களில் ஒலிக்கும் அந்தப் பாடலோடு வருக.\nபாடல் : பச்சப் புள்ள அழுதுச்சுன்னா\nபடம் : புதிய பாதை\nபாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்\nTFMquiz 34 காக்கிக் காதல்\nஎண்பதுகளில் மிகப்பெரும் வெற்றியைக் குவித்த ஏவிஎம் தயாரிப்பில் உருவான படம்.\nஅர்ஜூன் நடிக்க, சீதா ஜோடி.\nமலேசியா வாசுதேவன் & எஸ்.பி.சைலஜா பாடுகிறார்கள்.\nபாடல் : காக்கிச் சட்டை போட்ட மச்சான்\nபடம் : சங்கர் குரு\nபாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ்.பி.சைலஜா\nTFMquiz 33 நடக்கும் என்பார்\nஇந்த வாரம் இசையமைப்பாளர் சந்திரபோஸ் வாரம்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இசையமைத்த வகையில் இவருக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கொடுத்த படத்தில் இருந்து\nகே.ஜே.ஜேசுதாஸ் & சித்ரா பாடுகிறார்கள்.\nமனிதனான நின்று நிதானித்துப் பாடலைத் தேடுக 😉\nபாடல் : ஏதோ நடக்கிறது\nTFMquiz 32 நிஜாம் பாட்டு\nசிற்பிக்கு ஒரு மிகப்பெரிய கெளரவம் கொடுத்த வசூல் படம் இது.\nஆலமரம், வெத்தலைப் பெட்டி, பளிச் பளிச் துப்பல் க்ளூ 😉\nமனோ & எஸ்.ஜானகி ஜோடிப் பாட்டு.\nதீர்ப்பை மாத்த முதல் பாட்டோடு வருக.\nபாடல் : கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்தலையும்\nபாடியவர்கள் : மனோ, எஸ்.ஜானகி\nTFMquiz 31நீ பேச நான் நினைக்க\nவிக்ரமன் இயக்க சிற்பி இசைமைத்த இன்னொரு படப் பாட்டு இன்றைய போட்டிப் பாட்டு.\nபடத்தின் தலைப்பில் பிரபலமான திரையிசைப் பாட்டு இருக்கு. மூன்று சொல்லில் அமைந்திருக்கும்.\nபடம் : நான் பேச நினைப்பதெல்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://radiospathy.wordpress.com/2017/02/24/4446/", "date_download": "2018-07-23T11:12:54Z", "digest": "sha1:OYNS7NO6ONGBDTNBYY5IHMJWCKIVZXL2", "length": 5247, "nlines": 155, "source_domain": "radiospathy.wordpress.com", "title": "#RajaIsaiQuiz 97 வாழ்த்துச் சொல்லும் காத்து | ராஜா இசைப் புதிர்", "raw_content": "\n\"இசையை மலராய் நாளும் சூட்டுவேன்\"\n#RajaIsaiQuiz 97 வாழ்த்துச் சொல்லும் காத்து\nதீபன் சக்கரவத்தி மற்றும் எஸ்.பி.சைலஜா பாடிய பாட்டு இது.\nகார்த்திக் நடித்த இன்னொரு படம்.\nபாடல் : காலை நேரக் காற்றே\nபடம் : பகவதிபுரம் ரயில்வே கேட்\n← #RajaIsaiQuiz 96 கோலத்திலே என் மனச\n#RajaIsaiQuiz 98 கண்ணாடி போட்டுப் பாட்டு →\n15 thoughts on “#RajaIsaiQuiz 97 வாழ்த்துச் சொல்லும் காத்து”\nகாலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு…\nபாடல் : காலை நேரக்காற்றே வாழ்த்திச் செல்லு\nபடம் : பகவதிபுரம் ரயில்வே கேட்\nகாலை நேரக்காற்றே வாழ்த்திச் செல்லு – பகவதிபுறம் ரயில்வே கேட்\nபாடல்: காலை நேரக் காற்றே திரைப்படம்: பகவதிபுரம் ரயில்வே கேட்\nகாலை நேர காற்றே வாழ்த்தி செல்லு..\nபகவதிபுரம் ரயில்வே கேட் படத்திலிருந்து காலை நேரக் காற்றே பாடல்.\nகாலை நேரக் காற்று வாழ்த்திச் செல்லும்\nபாடல்: காலையில் நேரக் காற்றே\nபடம்: பகவதிபுரம் ரயில்வே கேட்\nபாடல்: காலை நேரக் காற்றே\nபடம்: பகவதிபுரம் ரயில்வே கேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2018-07-23T11:26:10Z", "digest": "sha1:FK6V5NU6EL34QM2I4F3LT4WRNYEGIFKJ", "length": 13965, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து முக்கிய தீர்மானம்", "raw_content": "\nமுகப்பு News Local News தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து முக்கிய தீர்மானம்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து முக்கிய தீர்மானம்\nதமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வற்புறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டிருந்த நிர்வாக முடக்கல் போராட்டத்தில் நேற்று (03) முக முக்கியமான முடிவொன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று கைதிகளின் போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரக் கோருவதென தீர்மானிக்கப்பட்டது.\nஅவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் தொடர்ந்து சாத்தியமான வழிகளில் போராட்டங்களை முன்னெடுப்பதெனவும் மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.\nஇதே வேளை, நேற்றைய தினம் தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வற்புறுத்தும் போராட்டத்தின் அடுத்த கட்டம் பற்றிக் கலந்துரையாடுவதற்கென தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடலில் இலங்கை தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எவரும் கலந்து கொள்ளவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nகலந்துரையாடலில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சிவசக்தி ஆனந்தன், டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கே.சர்வேஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் மாணவர்களின் இந்த முயற்சிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.\nமாணவர்களுடன் அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளின் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முடித்து வைக்கக் கோரவுள்ளதாகவும் உத்தரவாதமளித்துள்ளனர்.\nகலந்து கொள்ளத் தவறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பகிரங்கமாகக் கண்டனங்களை வெளியிட்ட மாணவர்கள், தமிழ்த் தலைவர்கள் வரலாற்றுத் தவறிழைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்\nவெளிநாட்டு பெண்களை துஷ்பிரயோகம் செய்த இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் கைது\nஇலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு பெண்கள் இருவரினால் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய கிரிக்கெட் வீரரின் நண்பர் நேற்று...\nஐபோன் கிடைக்காத விரக்தியில் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யுவதி தற்கொலை\nகொழும்பை அண்டிய புறநகர் ஒன்றில் ஐபோன் கிடைக்காமையினால் 17 வயது யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யுவதி ஒருவர் உடலில் மண்ணெண்ய் ஊற்றி தீயிட்டு தற்கொலை...\nகிளிநொச்சியில் வெடிப்புச் சம்பவம்- ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி\nகிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று காலை கண்ணிவெடியொன்று வெடித்துள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் DASH நிறுவனத்தின் தொழிநுட்ப உதவியாளரான கருணாதிலக என்பவர் காயமடைந்து பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கண்ணிவெடி ஒன்றினை செயலிழக்க...\nகளுகங்கை நீர்தேக்கத்துக்கு நீர் நிரப்பும் நிகழ்வு\nமொரகஹாகந்த – களுகங்கை நீர்தேக்கத்துக்கு நீர் நிரப்பும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் ஆரம்பமாகியது. இந்த நிகழ்வில், களு கங்கையில் நீரை பாய்ச்சும் நடவடிக்கைகளை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். மகாவலி...\nவாகன சாரதிகளின் ஆரோக்கியத்தை சோதிக்க நடவடிக்கை\nவாகன சாரதிகளின் ஆரோக்கியத்தை பரிசோதித்து பார்ப்பதற்கான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் இதனை கூறியுள்ளது. வாகன விபத்துக்களை குறைப்பதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும்போது, வைத்திய அறிக்கையை...\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\n எமியின் காதலர் அத்துமீறிய அதிர்ச்சி வீடியோ உள்ளே\nயாழில் திருடர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\nநேகா சர்மாவின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nஆண்மை குறைபாட்டை நிவர்த்திசெய்ய வேண்டுமா\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.automobiletamilan.com/news/industry/2015-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-10-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-23T11:54:08Z", "digest": "sha1:OTCO6EDYLEFEX2M63TAHEWXLLNRP7CPT", "length": 10172, "nlines": 74, "source_domain": "www.automobiletamilan.com", "title": "விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் - டிசம்பர் 2015", "raw_content": "\nவிற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – டிசம்பர் 2015\nகடந்த டிசம்பர் 2015யில் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த ஸ்கூட்டர்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம். டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டரை பின்னுக்கு தள்ளி மேஸ்ட்ரோ இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளது.\nமுதலிடத்தில் வழக்கம்போல ஹோண்டா ஆக்டிவா 1,74, 154 ஸ்கூட்டர்களை விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது. வருடத்தின் இறுதி மாதம் என்பதனால் விற்பனை சரிந்திரிருந்தாலும் ஹீரோ நல்ல விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.\nஹீரோ மேஸ்ட்ரோ மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் போன்ற ஸ்கூட்டர்கள் 52,084 விற்பனை ஆகி இரண்டாமிடத்தில் உள்ளது. ஜூபிடர் ஸ்கூட்டர் 47,217 விற்பனை ஆகி 3வது இடத்திற்க்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் ஹீரோ டூயட் , பிளஸ்சர் போன்றவை இடம் பிடித்துள்ளது.\nயமஹாவின் ஃபேசினோ ஸ்கூட்டர் 14,437 விற்பனை ஆகியுள்ளது. மஹிந்திராவின் கஸ்ட்டோ ஸ்கூட்டர் டாப் 10 இடங்களில் இருந்து வெளியேறியுள்ளது. 10வது இடத்தில் மீண்டும் வீகோ நுழைந்துள்ளது.\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nஹீரோ பைக் & ஸ்கூட்டர் விலை ரூ. 500 உயர்த்தப்பட்டது\n39 % வளர்ச்சி பெற்ற சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா\n28 % வளர்ச்சி அடைந்த ஹோண்டா பைக் விற்பனை நிலவரம்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/03105459/Australia-to-fight-for-respect-says-new-coach-Langer.vpf", "date_download": "2018-07-23T11:53:20Z", "digest": "sha1:U34HL3T4STEQTYJZJEHEBRAO42PKOMCY", "length": 10299, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Australia to fight for 'respect', says new coach Langer || ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக லேங்கர் நியமனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் ரத்து\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக லேங்கர் நியமனம் + \"||\" + Australia to fight for 'respect', says new coach Langer\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக லேங்கர் நியமனம்\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லேங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். #JustinLanger\nகடந்த மார்ச் மாதம் கேம்ப் டவுனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியது தொடர்பான விவகாரத்தில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு ஓராண்டு மற்றும் புதுமுக வீரர் பான்கிராப்ட்க்கு 9 மாதங்கள் விளையாட தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. மேலும் இந்த தவறுக்கு பொறுப்பேற்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டேரன் லிமேன் பதவி விலகினார்.\nஇந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக, டெஸ்ட் போட்டியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஜஸ்டின் லேங்கர் (47) நியமிக்கப்பட்டுள்ளார்.\n”மே 22-ம் தேதி முதல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்கும் ஜஸ்டின் லேங்கர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஒரு நாள், டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் என அனைத்து போட்டிகளுக்கும் தலைமை பயிற்சியாளராக விளங்குவார்” என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக மொத்தம் 105 டெஸ்ட் மற்றும் 8 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜஸ்டின் லேங்கர், டெஸ்ட் போட்டிகளில் 23 சதங்களுடன் 7500-க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. பீகாரில் 40 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்; ஒரு சிறுமி கொலை\n2. ஏர் இந்தியா விமானத்தில் இந்திய விளையாட்டு வீரர்கள் 7 பேருக்கு அனுமதி மறுப்பு டென்னிஸ் வீராங்கனை கண்டனம்\n3. பசுவதையை தடுக்கும் வரையில் கும்பல் தாக்குதல் நடக்கத்தான் செய்யும் - பா.ஜனதா எம்.எல்.ஏ.\n4. ஏர்செல் மேக்சிஸ் - ஐஎன்எஸ் மீடியா வழக்குகளில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை\n5. அதிமுகவுக்கு தடை இருந்தபோது கட்சி தாவல் தடை சட்டத்தில் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் டிடிவி தரப்பு வாதம்\n1. வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமான் 2 ஆண்டுகள் விளையாட தடை\n2. ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணி வெற்றி பஹார் ஜமான், இமாம் உல்–ஹக் புதிய சாதனை\n3. டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடி அணிக்கு அதிர்ச்சி அளித்தது மதுரை\n4. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 124 ரன்னில் சுருண்டது\n5. டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப் தாக்கத்தை ஏற்படுத்துவார்- தெண்டுல்கர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilcc.com/2013/07/doodle.html", "date_download": "2018-07-23T11:53:18Z", "digest": "sha1:FFEZXNYJAKLUT73CRPIS3B6FXDV7YWEH", "length": 6689, "nlines": 107, "source_domain": "www.tamilcc.com", "title": "கடலுக்கு அடியில் பயணித்த கூகிள் Doodle", "raw_content": "\nHome » » கடலுக்கு அடியில் பயணித்த கூகிள் Doodle\nகடலுக்கு அடியில் பயணித்த கூகிள் Doodle\nகூகிள் அவ்வப்போது புதுப்புது doodle களை வெளியிடுவது வழக்கம். அதிலும் அசையும் Doodle என்றால் சற்று வித்தியாசமாகத்தானிருக்கும். அந்த வகையில் CSS3 இல் வெளியான ஒரு Doodle பற்றி தான் இப்பதிவு. உண்மையில் இது Feb 8, 2011 அன்று வெளியானது. இன்று ஏதேர்ச்சையாக காண நேர்ந்தது. இதில் இன்னொரு சிறப்பும் உள்ளது. நீங்கள் இப்பதிவை - இந்த Doodle இனை accelerometers உள்ள ஒரு தொலைபேசியில் Chrome / firefox உலாவியில் பார்த்தால், உங்கள் Mobile இனை அசைப்பதன் மூலமே இயக்கலாம். அது இல்லாதவர்களுக்காக - கணனியில் காணும் உங்களுக்காக பக்கத்தில் Gear ஒன்றையும் தந்துள்ளார்கள். அதை பிடித்து இழுத்தாலும் சரி.\n\"20,000 Leagues Under the Sea\"என்ற புத்தகத்தை எழுதிய Jules Verne என்பவரின் 183rd Birthday இனை முன்னிட்டு வெளியாகியது. Jules Verne doodle இன் HD பதிப்பை இங்கே காணலாம்.\nமற்றவர்கள் இங்கே கீழே Gear போட்டு விளையாடி பாருங்கள்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிம...\nகடலுக்கு அடியில் பயணித்த கூகிள் Doodle\nSIM card இல் அழிக்கபட்ட தகவல்களை மீள பெறுவது எப்பட...\nDialog அறிமுகப்படுத்தும் புதிய இணைய பொதிகள் - Dial...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்...\nNSA இன் கணணி ஊடுருவல்கள் - நீலிக்கண்ணீர் வடிக்கும...\nவடதுருவ ஆர்டிக் பகுதிகளில் கணனியில் சுற்றுலா - Can...\nவேற்றுகிரக வாசிகள் பற்றி முதல் வதந்தி - கூகிள்...\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் ...\nஉலகின் மிக உயரமான Burj Khalifa (டுபாய்) கட்டிடத்தை...\nஉங்கள் கண்ணால் கிடையாக காணகூடிய தூரம் எவ்வளவு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676596336.96/wet/CC-MAIN-20180723110342-20180723130342-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}